diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0775.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0775.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0775.json.gz.jsonl" @@ -0,0 +1,443 @@ +{"url": "http://maalaisudar.com/?p=77001", "date_download": "2020-07-09T01:31:12Z", "digest": "sha1:7TXYM5KJ6X5KUH2GOEQDJUFE2S4NCCI3", "length": 5502, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் பிரியங்கா | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nராஜ்யசபா எம்.பி. ஆகிறார் பிரியங்கா\nTOP-4 அரசியல் இந்தியா முக்கிய செய்தி\nபுதுடெல்லி, பிப்.18: காங்கிரஸ் கட்சிக்கு வலுவூட்டும் வகையில் பிரியங்காவை சத்தீஸ்கரில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.\nடெல்லி சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், கட்சியின் பல்வேறு பொறுப்புகளிலும், இளம் தலைமுறையினரை கொண்டு வர, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.\nஇதன்படி, பிரியங்காவை, ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில், சத்தீஸ்கரிலிருந்து தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அதேபோல், 2019 லோக்சபா தேர்தலில், குணா தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த ஜோதிராதித்யா சிந்தியாவும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, மிலிந்த் தியோரா மற்றும் ராஜிவ் சதவ் ஆகியோரும் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்ட வாய்ப்பிருக்கிறது.\nராஜ்யசபாவின் தற்போதைய காங்கிரஸ் உறுப்பினர்களான மோதிலால் வோரா, அம்பிகா சோனி, குலாம்நபி ஆசாத் ஆகியோரின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைய இருக்கிறது. இவர்களில் குலாம் நபி ஆசாத் மட்டும், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மீண்டும் தேர்வு செய்யப்படுவார்.\nஇதனிடையே காங்கிரஸ் காரிய கமிட்டி விரைவில் டெல்லியில் கூட இருக்கிறது. இதில் டெல்லி தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் பதவியை ஏற்க ராகுல் மறுத்துவிட்டதை தொடர்ந்து சோனியா தற்காலிகமாக தலைவர் பதவியை ஏற்றுள்ளார். கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லாததால் தேர்தலில் தோல்வி ஏற்பட்டு வருவதாக ஒரு சாரார் கருதுகின்றனர். எனவே ராகுல் சம்மதிக்காவிட்டால் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கவும் முயற்சி நடைபெற்று வருகிறது.\nஹர்பஜன் சிங் படத்தில் அர்ஜுன்\nநியூசிலாந்து சென்றடைந்த இந்திய அணி\nவேலூரில் நாளை வாக்குப்பதிவு: 179 வாக்குசாவடிகள் பதற்றமானவை\nபந்தாடிய பாகிஸ்தான்: நியூசிலாந்திற்கு முதல் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=11987", "date_download": "2020-07-09T01:41:01Z", "digest": "sha1:A3IHJ5CCH6YXMGKZMJVT3QOQ62A4YP3D", "length": 13269, "nlines": 25, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "எர்த்தாம்டனின் சுடர்: ஜலதோஷ மூலிகை (அத்தியாயம் 4)\nஇரண்டு நாள் கழித்து அருணின் வகுப்பு, பள்ளிக்கூட பஸ்ஸில் கிளம்பியது. பஸ்ஸை ஓட்டியவர் பெயர் மிஸ்டர் கிளென். அவர், புதிதாக வந்த ஆசிரியர்களில் ஒருவர். வகுப்பு ஆசிரியை திருமதி. ரிட்ஜ் உதவியாக இன்னொரு ஆசிரியையும் அழைத்து வந்திருந்தார். அவரது பெயர் மிஸ். மெடோஸ்.\nபஸ் புறப்பட்டது. அப்போது, மிஸஸ். ரிட்ஜ் மாணவ மாணவியர் ஒவ்வொருவரையும் சோதனை செய்தார். எல்லோரிடமும் சாப்பாட்டு பைக்கட்டு முதல், தண்ணீர் பாட்டில் இருக்கிறதா, குளிருக்குத் தகுந்த மாதிரி ஜாக்கெட் கொண்டு வந்திருக்கிறார்களா, யாராவது ஜலதோஷம் மற்றும் காய்ச்சலோடு வந்திருக்கிறார்களா என்று ஒரு பட்டியல் வைத்துக்கொண்டு சோதனை செய்தார்.\nமிஸ்டர். கிளென் ஓட்டிய பஸ் Pueblo Del Indegna கிராமத்தின் வெளியே சென்றடைந்தது. கிராமத்துக்குள் வண்டிகள் அனுமதிக்கப் படுவதில்லை. கிராமத்தின் வெளிப்புறத்திலேயே பஸ் நிறுத்தப்பட்டது. திருமதி. ரிட்ஜ் யாவரும் இறங்கும் முன், \"மாணவர்களே யாருக்குமே கிடைக்காத பாக்கியம் நமக்குக் கிடைச்சிருக்கு. இந்த கிராமத்துக்குள்ள வெளியாட்கள் அனுமதிக்கப்பட்டு பல வருஷங்கள் ஆகிவிட்டன. அதனால, நான் சொல்றத கவனமாக கேட்டுக்கங்க. இங்கிருந்து கிராமம் 3 மைல் தொலைவில் மலைமேல இருக்கு. எல்லாரும் நடந்துதான் போகணும். யாருக்காவது நடக்க முடியலைன்னா, பஸ்ஸிலேயே இருந்துக்கலாம். அவங்கள மிஸ். மெடோஸ் பார்த்துப்பாங்க. யாராவது இருக்க விரும்பறீங்களா யாருக்குமே கிடைக்காத பாக்கியம் நமக்குக் கிடைச்சிருக்கு. இந்த கிராமத்துக்குள்ள வெளியாட்கள் அனுமதிக்கப்பட்டு பல வருஷங்கள் ஆகிவிட்டன. அதனால, நான் சொல்றத கவனமாக கேட்டுக்கங்க. இங்கிருந்து கிராமம் 3 மைல் தொலைவில் மலைமேல இருக்கு. எல்லாரும் நடந்துதான் போகணும். யாருக்காவது நடக்க முடியலைன்னா, பஸ்ஸிலேயே இருந்துக்கலாம். அவங்கள மிஸ். மெடோஸ் பார்த்துப்பாங்க. யாராவது இருக்க விரும்பறீங்களா\nமாணவ மாணவியர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.\n\"கிளாஸ், என்ன சத்தமே காணோம் கொஞ்சம் உற்சாகம் ���ாட்டுங்க,\" என்றார் திருமதி ரிட்ஜ்.\nஎல்லா மாணவ மாணவியரும் கலகலவென்று சிரித்தனர். \"அப்ப யாருமே பஸ்ல இருக்கப் போறதில்லை தானே வாங்க, கிராமத்துக்குள்ள போகலாம்\" என்றார். முதலில் திருமதி ரிட்ஜ் மற்றும் மெடோஸ் இறங்கிக் கொண்டனர். பின், ஒருவர் பின் ஒருவராக மாணவ மாணவியர் இறங்கினர். கடைசியாக மிஸ்டர். கிளென் கீழே இறங்கினார்.\nஅருணுக்கு எப்படா உள்ள போகலாம் என்று இருந்தது. திருமதி ரிட்ஜ் பின்பற்ற வேண்டிய ஒவ்வொரு விதியாகச் சொல்லும்போதும் \"அய்யோ போதும்\" என்று அருணுக்குக் கத்தத் தோன்றியது. கடைசியாக, \"கிளாஸ், நம்ம நடந்து போற வழியில இருக்கிற செடி கொடிகளை நல்லா கவனியுங்க. இங்க இருக்கிறவை மிகப் பிரசித்தமானவை. பல்லுயிர்ச் செழுமை (Rich biodiversity) உள்ள இடங்களில் இதுவும் ஒன்று. எந்தச் செடியையும் இம்சை பண்ணாதீங்க. ஒரு நோட்புக்குல குறிப்பு எடுத்துக்கங்க. அப்பறம், ஒரு முக்கியமான விஷயம், சத்தம் கித்தம் ஏதும் போடாதீங்க. எதையும் உடைச்சுடாதீங்க\" என்று கூறினார் திருமதி ரிட்ஜ்.\nஅருணுக்கு அப்பாடா என்று இருந்தது. \"ஹுரே\" என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டான். கிசுகிசு என்று பேசிக்கொண்டு 3 மைல் ஹைக்கைத் தொடங்கினர். சற்றுத்தூரம் போனபின், ஜென்னிஃபர் (Jennifer), அருணின் வகுப்புத் தோழி கையைத் தூக்கி திருமதி ரிட்ஜிடம் “மேலே போனப்புறம் அங்க இருக்கிற மக்கள்கிட்ட பேசலாமா\" என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டான். கிசுகிசு என்று பேசிக்கொண்டு 3 மைல் ஹைக்கைத் தொடங்கினர். சற்றுத்தூரம் போனபின், ஜென்னிஃபர் (Jennifer), அருணின் வகுப்புத் தோழி கையைத் தூக்கி திருமதி ரிட்ஜிடம் “மேலே போனப்புறம் அங்க இருக்கிற மக்கள்கிட்ட பேசலாமா சில கேள்விகள் கேட்கலாமா\nஜென்னிஃபரின் துறுதுறுப்பு எல்லோருக்கும் தெரிந்ததே. திருமதி ரிட்ஜ் ஒரு புன்சிரிப்போடு, \"தாராளமா ஆனா கொஞ்சம் கட்டுப்பாட்டோட, அவங்களுக்கு இம்சை செய்யாத மாதிரி நடத்துக்கணும், சரியா ஆனா கொஞ்சம் கட்டுப்பாட்டோட, அவங்களுக்கு இம்சை செய்யாத மாதிரி நடத்துக்கணும், சரியா\nஅருண் தானும் ஏதாவது கேட்கலாமா என்று நினைத்தான். என்ன தோன்றியதோ, வேண்டாம் என்று விட்டுவிட்டான்.\n\"என்ன அருண், உனக்கு ஏதும் சந்தேகம் இல்லையா எப்பவும் கேள்வி மேல கேள்வி கேட்பியே\" என்று கேட்டார் ரிட்ஜ். இல்லை என்று தலையாட்டினான் அருண். மிஸ். மெடோஸ் த���் அருகே நடந்து வருவதைப் பார்த்தவுடன், அருண் மெதுவாக அவரிடம் பேச ஆரம்பித்தான்.\nஒவ்வொரு செடி கொடியையும் காட்டி அவர் அருணுக்கு விளக்கியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மிஸ். மெடோஸ் நிறையத் தெரிந்து வைத்திருந்தார்.\n\"மிஸ். மெடோஸ், எப்படி இவ்வளவு தெரிஞ்சு வைச்சுருக்கீங்க\" என்று ஆர்வம் கலந்த ஆச்சரியத்தோடு கேட்டான்.\n\"நான் தாவரவியல் மேஜர் அருண். இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சிருக்கும் எனக்கு\" என்றார் மிஸ். மெடோஸ். சிறிது நேரத்திற்குப்பின் மிஸ். மெடோஸ் சில காலம் ஹோர்ஷியானா நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பது தெரியவந்தது. எங்கெல்லாமோ சென்று கடைசியில் அருணின் பள்ளிக்கு ஆசிரியையாக வந்திருந்தார்.\n\"மிஸ். மெடோஸ், எங்க அம்மாவும் ஹோர்ஷியானாவுலதான் வேலை பண்றாங்க\" என்று பேச்சு வாக்கில் சொன்னான்.\n எனக்கு என்னவோ அந்த நிறுவனம் பண்றது கொஞ்சம்கூட பிடிக்கலை. அதனால, விலகிட்டேன். விட்டா, இங்க இருக்கிற இந்த பல்லுயிர் செழுமையை ஒரேயடியா அழிச்சிருவாங்க\" என்றார். அருண் மௌனமாக இருந்தான். மிஸ். மெடோஸ் சொன்னது அவனுக்கு புரிந்தது.\n\"அருண், ஹோர்ஷியானாவை எதிர்த்து நீ போராடினது எனக்குப் பிடிச்சுது. I am proud to be your teacher” என்று சொல்லி, அவனைத் தோளில் செல்லமாகத் தட்டினார் மெடோஸ். அருணுக்குப் பெருமையாக இருந்தது அவன் தனது நாய்க்குட்டி பக்கரூவிற்காக ஹோர்ஷியானா நிறுவனத்துடன் போராடியதை அவர் ஞாபகப்படுத்தினார். \"தேங்க் யூ\" என்றான்.\n“அந்த ஹோர்ஷியானாவோட ஆதிக்கத்தையும் அக்கிரமத்தையும் உன்னை மாதிரி நாலு பேரு கேள்வி கேட்டாத்தான் அடங்குவானுங்க. Keep it up.”\nஅதற்குள் 2 மைல் கடந்திருந்தது. திருமதி ரிட்ஜ் சொல்லிருந்தபடி, கடைசி மைல் செங்குத்தானது என்றும், கொஞ்சம் மூச்சு வாங்கும் என்றும் அவர் சொல்லி இருந்தார். அது நினைவுக்கு வந்தது. பேச்சு நின்றது அனைவருக்கும். பெருமூச்சுதான் கேட்டது. அங்கங்கே இளைப்பாறிக்கொண்டு மெதுவாக நடந்தனர். நிமிடங்கள் மணிக்கணக்காய் தோன்றியது. அருணும், கொஞ்சம் கூடவே மூச்சு வாங்கினான். கடைசியாக, பலமணி நேரத்துக்குப்பின் அவர்கள் கிராமத்துள்ளே சென்றடைந்தனர்.\n\"Class, here we are… at the heart of Pueblo Del Indegna” என்று சந்தோஷம் கலந்த குரலில் சத்தமாகச் சொன்னார் திருமதி ரிட்ஜ். அருணுக்கு திடீரென்று மூக்கில் என்னவோ செய்தது. கட்டுப்படுத்த முடியாமல் ம���துவாக ‘அஸ்க்’ என்று தும்மினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/09/2.html", "date_download": "2020-07-09T01:46:40Z", "digest": "sha1:UHNZUAVATZGWPUJE23TWMGX5PACZJRWL", "length": 19106, "nlines": 346, "source_domain": "www.tamilvaasi.com", "title": "பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 2 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: செய்திகள், தொழில் நுட்பம்\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 2\nபில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்று அழைத்திருப்பார்கள். (பாகம் - 2)\nஅதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.\nToolbar = ஸ்பானரு செட்டு\nExit = ஓடுறா டேய்\nCompress = அமுக்கி போடு\nClick = போட்டு சாத்து\nDouble click = ரெண்டு தபா போட்டு சாத்து\nScrollbar = இங்க அங்க அலத்தடி\nPay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு\nDrag & hold = நல்லா இஸ்து புடி\nAbort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு\nYes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ\nAccess denied = கை வச்ச... கீச்சுடுவேன்\nOperation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்\nWindows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு\nபாகம் - 1 ஐ படிக்க இங்கே கிளிக்கவும்.\nசெந்தமிழ் நாடெனும் போதினிலே... இன்பத்தமிழ் வந்து பாயுது காதினிலே...\nஇதுல ஏதாவது விட்டு போயிருந்தா பின்னூட்டத்தில் எழுதுங்க...\nபிடிச்சிருந்தா உங்க ஓட்டை போட்டுட்டு போங்க... அப்பத்தான் நிறைய நண்பர்கள் படிக்க முடியும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: செய்திகள், தொழில் நுட்பம்\nஅன்பின் பிரகாஷ் - சூப்பரு - சும்மா சொல்லக் கூடாது - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார்\nஇந்த மாதிரி வலைத்தளங்கள் யாருக்கும் வேண்டாம்\nஉங்க போடோவுக்கு சூப்பரா ஈஸியா எபெக்ட் கொடுக்க விரு...\nகுறும்பு SMS - நீங்களும் அனுபியிருகிங்��ளா\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 2\nநயன்தாராவை கரெக்ட் செய்ய நடிகர் படும் அவஸ்தை - வீட...\nஉலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக கெட்டப் மாற்றிய...\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 1\nஉங்கள் செல் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது \nசூப்பர் ஓவரில் விக்டோரியா வெற்றி\nதேசிய விருதுகளை அள்ளியது \"பசங்க' படம்\nநடிகர் வினு சக்கரவர்த்தி டைரக்டர் ஆகியிருக்கிறார்.\nதமிழ் எண்கள் பாடத் திட்டத்தில் வருமா\nகடல்லயும் தாமரை இருக்குது - தெரியுமா\nசூரியச் சூறாவளி 2012 இல் வரும்\nஷாம்பெய்ன் மதுவின் வயது 230 வருடங்கள்\n\"உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்' ஒரு பார்வ...\nவிநாயகர் சதுர்த்தி - சிறு குறிப்பு\nஉடல்நலத்திற்கு தினம் ஓர் ஆப்பிள்....\nதலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது.....கவ...\nமணிமேகலை - மணிபல்லவத்துத் துயருற்ற காதை - விளக்கம்\nஉன் எண்ணம் ஒன்றே போதுமே...\nதம்பியென்ற நிலையை கடந்து போனானே போனானே\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் ���ூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/astrology-in-tamil/", "date_download": "2020-07-09T02:33:33Z", "digest": "sha1:DHWMBDFQTTOO4DQEVLGCGH6L5XZSOG5P", "length": 20457, "nlines": 151, "source_domain": "dheivegam.com", "title": "Astrology in tamil Archives - Dheivegam", "raw_content": "\nஎந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் சேரக்கூடாது தெரியுமா சேர்ந்தால் இது தான் நடக்கும்.\nஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு ராசிக்காரர்கள் யோகமான ராசிக்காரர்களாக இருப்பார்கள். அவர்கள் இணையும் பொழுது நல்ல ஒரு அதிர்ஷ்டம் ஏற்படும். ராசிகள் ஒவ்வொன்றும் பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. இவ்வகையில் எந்த ராசிக்காரர்கள்...\nமுதலையின் பல்லை எந்த ராசிக்காரர்கள் அணிந்து கொண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும் தெரியுமா\n12 ராசிக்காரர்களில் நெருப்பு, நிலம், காற்று, நீர் என்று ஜோதிட சாஸ்திரத்தில் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் நெருப்பு ராசிகள்: மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிகள் நெருப்பை குறிப்பன. நில ராசிகள்: ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று...\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து C என்றால் உங்களை பற்றி இதோ\nநியூமராலஜி அறிவியல் என்பது எண்களின் முக்கியத்துவம் மற்றும் அவை நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய ஆய்வுதான். எழுத்துக்கள் மற்றும் எண்களுக்கு இடையேயான கூட்டாய்வை பகுப்பதன் மூலம் உங்கள் குணநலன்கள், தனித்திறன்கள், குறிக்கோள்கள்...\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து B என்றால் உங்களை பற்றி இதோ\nநியூமராலஜி அறிவியல் என்பது எண்களின் முக்கியத்துவம் மற்றும் அவை நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய ஆய்வுதான். எழுத்துக்கள் மற்றும் எண்களுக்கு இடையேயான கூட்டாய்வை பகுப்பதன் மூலம் உங்கள் குணநலன்கள், தனித்திறன்கள், குறிக்கோள்கள்...\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து A என்றால் உங்களை பற்றி இதோ\nநியூமராலஜி அறிவியல் என்பது எண்களின் முக்கியத்துவம் மற்றும் அவை நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய ஆய்வுதான். எழுத்துக்கள் மற்றும் எண்களுக்கு இடையேயான கூட்டாய்வை பகுப்பதன் மூலம் உங்கள் குணநலன்கள், தனித்திறன்கள், குறிக்கோள்கள்...\nபூசம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nபூசம்: இதனை புஷ்யம் என்றும் குறிப்பிடுவார்கள். சமஸ்கிருதத்தில் 'புஷ்டி’ என்றால் 'பலம்’ என்று பொருள். அதிலிருந்து மருவியது புஷ்யம். மூன்று நட்சத்திரங்கள் புடலங்காய் போலத் தோற்றமளிக்கும். 27 நட்சத்திரங்களில், சிறப்பு வாய்ந்த சில நட்சத்திரங்களில்...\nபுனர்பூசம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nபுனர்பூசம் நட்சத்திரத்தை புனர்வஸு என்றும் சொல்வார்கள். 'புனர்’ என்றால் 'மீண்டும்’ என்று பொருள். 'வஸு’ என்பது 'சிறப்பு’ அல்லது 'நல்லது’ என்பதைக் குறிக்கும். 'மீண்டும் சிறப்பு’ என்பதே இந்த நட்சத்திரத்தின் பொருள். பகவான்...\nதிருவாதிரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nதிருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசியில் அடங்கும். இது ஒரே ஒரு நட்சத்திரம் தான். இதனை ஒரு விளக்கு அல்லது கண் விழிபோலக் கருதலாம். 'சிவபெருமானின் ஒரு அம்சமான நடராஜப் பெருமான் அவதரித்த நட்சத்திரம்’...\nமிருகசீரிடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nமிருகசீரிடம்: ம்ருக என்றால் மான்; சீர்ஷம் என்றால் சிரசு அல்லது தலை. தமிழின் ஆயுத எழுத்தான ஃ போல மூன்று நட்சத்திரங்கள் இதில் அடங்கும். மானின் தலைபோலத் தோற்றமளிப்பதால் மிருகசீர்ஷம் எனப் பெயர் பெற்றது. பொதுவான...\nகாகம் கரைவதை வைத்து பலரும் சகுனம் பார்ப்பது உண்டு. அந்த வகையில் காகம் குறைவதால் ஒருவருக்கு ஏற்படும் பலன்களை பற்றி இங்கு விரிவாக பார்ப்போம் வாருங்கள். பயணம் இனிதாகும் : பயணத்தின்போது காகம் வலமிருந்து இடம்...\nஎந்த ராசிக்காரர் என்ன செய்தால் நோயின்றி வாழலாம் தெரியுமா \nபெருமளவு செல்வம் சேர்க்கவில்லை என்றாலும் வாழ்வின் இறுதி நாள் வரை நோய்கள் ஏதும் இல்லாமல் வாழ வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். ஜோதிட சாத்திரத்திலும் எந்த ராசியினர் நோய்கள் இன்றி வாழ்வார்கள், மற்ற...\nஅரசியலில் முன்னேற்றம் பெற ஒருவரின் ஜாதகம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா \nமுற்காலங்களில் மனித சமூகத்தில் மன்னர்கள் மற்றும் அவர்களின் வம்சாவளியினர் என பரம்பரை மன்னராட்சி இருந்து வந்தது. ஆனால் சில நூற்றாண்டுகள் முன்பு மன்னராட்சி ஒழித்து மக்களே மக்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் \"மக்களாட்சி\" அல்லது...\nபிறர் மதிப்பை பெறக்கூடிய செல்வாக்கு ரேகை உங்கள் கையில் எப்படி உள்ளது பார்ப்போம்\nஒரு மனிதனுக்கு என்ன தான் மிகப்பெரும் செல்வம் மற்றும் இன்னபிற வசதிகள் ஏற்பட்டாலும் அந்நபருக்கு தன் சக மனிதர்கள் மற்றும் சமுதாயத்தில் செல்வாக்கு ஏற்பட்டால் மட்டுமே அவர் பிறரால் அதிகம் மதிக்கப்படுகிறார். கைரேகை...\nஉங்கள் ராசிப்படி எதை சாப்பிட்டால் உங்களுக்கு நோய் வராது தெரியுமா \nமனிதன் உயிர் வாழ உணவு அவசியமாகிறது. மனிதர்களில் ஒவ்வொருவரின் உடல் தன்மை மற்றொருவரை போன்று இருப்பதில்லை. எனவே எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க ஒவ்வொரு மனிதனும் அவனது உடல் தன்மைக்கு ஏற்ற உணவுகளை ஒருவர்...\nஉங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் அதிஷ்டம் அதிகம் தெரியுமா \nஉலகிற்கு ஒளியையும் உயிராற்றலையும் தருபவர் சூரிய பகவான் ஆவார். ஜோதிட சாத்திரத்தில் இந்த சூரியன் ஒரு ஜாதகரின் தந்தைக்கு காரகனாகிறார். மேலும் ஒரு ஜாதகரின் உடலமைப்பு, கம்பீரத்தன்மை, பிறர் மதிக்ககூடிய நிலை, உயர்பதவி...\nகுரு பகவானால் பல பலன்களையும் பெற இதை செய்தால் போதும்\nமனிதர்களும் மற்ற உயிரினங்களும் வாழும் இந்த பூமியின் மீது மற்ற கிரகங்கள் தாக்கத்தை ஏற்படுத்துவதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வானியல் சாத்திர நிபுணர்கள் மற்றும் சித்தர்கள் கண்டுபிடித்தனர். இதை இக்காலத்திய நவீன...\nஇந்த வார நட்சத்திர பலன் : ஜூன் 29 முதல் ஜுலை 5 வரை\nஅசுவினி : பரணி : கிருத்திகை : ரோகிணி : மிருகசீரிஷம் : திருவாதிரை : புனர்பூசம் : பூசம் : ஆயில்யம் : மகம் : பூரம் : உத்திரம் : அஸ்தம் : சித்திரை : சுவாதி : விசாகம் : அனுஷம் : கேட்டை : மூலம் : பூராடம் : உத்திராடம் : திருவோணம் : அவிட்டம் : சதயம்...\nஉங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் என்ன பலன் உண்டு தெரியுமா \nஉலகிற்கே ஒளிதருபவராகவும், நவகிரகங்களில் அனைத்துக்கும் முதன்மையாக இருப்பவர் \"சூரிய பகவான்\". ஜோதிடத்தில் ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையாகிய நல்ல வலுவான உடலமைப்பு ஏற்படுவதற்கு காரணமாகிறார் சூரிய பகவான் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அந்த...\nதிருமண வாழ்வில் உங்களுக்கு ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா \nவாழ்வில் ஒவ்வொருவருக்கும் திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஜோதிட ரீதியாக பல பொருத்தங்களை பார்த்து திருமணம் செய்விக்கும் போது ராசி பொருத்தத்தையும் பார்ப்பார்கள். அப்படி ஜோதிடத்தில் உள்ள 12 ராசியினருக்கும��� எந்தெந்த...\nஉங்கள் ஜாதகத்தில் புதன் இங்கு இருந்தால் யோகம் தான் தெரியுமா \nமிருகங்களைவிட உடல் பலம் குறைவாக இருந்தாலும் மனிதனின் அறிவாற்றல் இந்த உலகத்தையே வெல்லக்கூடிய ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகும். இன்று நாம் காணும் இந்த உலகம் அந்த மனிதனின் அறிவாற்றலினால் உருவானது தான். ஜோதிட...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/cinema/", "date_download": "2020-07-09T02:01:16Z", "digest": "sha1:4CIYC7OTWCRCHMV4KE2N3456WWETU6Q2", "length": 8483, "nlines": 102, "source_domain": "makkalkural.net", "title": "சினிமா – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nதந்தை – மகள் பாசம் சொல்லும் ‘எந்தை’ குறும்படம் : டாக்டர் வினிஷா கதிரவன் நாயகி\nநிஜத்தில் தந்தை – மகள், நிழலிலும் அப்படியே தந்தை – மகள் பாசம் சொல்லும் ‘எந்தை’ குறும்படம் : டாக்டர் வினிஷா…\nகணேஷ் குமாரின் ‘சிம்பொனி’ இசை ஆல்பம்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து\nசென்னை, ஜூன்.29– சென்னை இசையமைப்பாளர் கணேஷ் பி.குமார் தயாரித்த ‘சிம்பொனி’ கவிதை என்னும் வடிவில் இந்தியாவிலேயே புதிய இசை ஆல்பம்…\n‘ஒன் இன் எ மில்லியன்’: நடிகை மஞ்சிமா மோகன் துவக்கியிருக்கும் புதிய தளம்\nசென்னை, ஜூன். 23– நடிகை மஞ்சிமா மோகன் திறமை வாய்ந்த நடிகை, மிகக்குறுகிய கால திரைப்பயணத்தில் அவர் ரசிகர்களின் விருப்ப…\n‘‘கவசம்… இது முகக் கவசம்…’’ கொரோனா விழிப்புணர்வுக்கு டைரக்டர் கணேஷ்பாபு பாடல்\nடைரக்டர் சசிகுமார் – தேவயானி நடிகர்கள் ‘‘கவசம்… இது முகக் கவசம்…’’ கொரோனா விழிப்புணர்வுக்கு டைரக்டர் கணேஷ்பாபு பாடல் சென்னை,…\nஒரே ஒரு ஹாலிவுட் தொடர் மூலம் உலகப் புகழ் பெற்ற 18 வயது இளம் தமிழ் நடிகை மைத்ரேயி\nஒரே ஒரு ஹாலிவுட் தொடர் மூலம் உலகப் புகழ் பெற்ற 18 வயது இளம் தமிழ் நடிகை மைத்ரேயி தோழியின் நிர்ப்பந்தத்தால்…\n‘உத்தம புத்திரன்’ சிவாஜிகணேசனும் உணர்ச்சிப் பிழம்பான சிவகுமாரும்\n2 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் ‘உத்தம புத்திரன்’ சிவாஜிகணேசனும் உணர்ச்சிப் பிழம்பான சிவகுமாரும்\n‘‘தியேட்டரில் சினிமா ரிலீஸ் ஆனால்தான் கொண்டாட்டம்’’ : ஜோதிகா சொல்கிறார்\nகொரோனா காரணமாகத் தான் ‘ஆன்லைனில்’ நாளை பொன்மகள் வந்தாள் படம் ஒளிபரப்பு ‘‘தியேட்டரில் சினிமா ரிலீஸ் ஆனால்தான் கொண்டாட்டம்’’ : ஜோதிகா சொல்கிறார்…\nமுகக் கவசம் போட்டுக் கொண்டு டப்பிங் பேசினார் சின்னி ஜெயந்த்\n‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்துக்கு முகக் கவசம் போட்டுக் கொண்டு டப்பிங் பேசினார் சின்னி ஜெயந்த்\nபட அதிபர்களை ஒன்றிணைத்து ரூ. 2 கோடியில் படம் : ஆர்.பி.சவுத்ரி ஏற்பாடு\n* ஒரு பங்கின் விலை ரூ.1 லட்சம் * அதிகபட்சம் –200 பங்குகள். பட அதிபர்களை ஒன்றிணைத்து ரூ. 2 கோடியில்…\nசிலம்பரசன் – த்ரிஷா நடித்த குறும்படம்: 2 நாளில் யூ–டியூப்பில் 52 லட்சம் ரசிகர்கள் பார்த்து சாதனை\n‘விண்ணைத் தாண்டி வருவாயா’ – தொடர்ச்சியாக கவுதம்மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் – த்ரிஷா நடித்த குறும்படம்: 2 நாளில் யூ–டியூப்பில் 52 லட்சம் ரசிகர்கள்…\nதிருப்பதி கோவிலில் 50 பேருக்கு கொரோனா\nவாலிபர் கொலை: உடனிருந்த இன்னொருவருக்கு போலீஸ் வலைவீச்சு\nவிருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் பட்டாசு ஆலைகள் மூடல்\nரூ.45 லட்சம் கையாடல் விவகாரம்: விஷால் அலுவலகப் பெண் ஊழியர் மீது வழக்குப்பதிவு\nநடிகர் – நடிகைகளின் சம்பளத்தை 50% ஆக குறைக்க தமிழ்ப்பட அதிபர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிருப்பதி கோவிலில் 50 பேருக்கு கொரோனா\nவாலிபர் கொலை: உடனிருந்த இன்னொருவருக்கு போலீஸ் வலைவீச்சு\nவிருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் பட்டாசு ஆலைகள் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-09T02:07:20Z", "digest": "sha1:BT7FQNAJYWCPBEDL3ABRBDZAHZXCGHD3", "length": 11388, "nlines": 115, "source_domain": "seithupaarungal.com", "title": "கான்டாக்ட் லென்ஸ்கள் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: கான்டாக்ட் லென்ஸ்கள் r\nகண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, கான்டாக்ட் லென்ஸ்கள், நோய்நாடி நோய்முதல் நாடி, மருத்துவத் தொடர், மருத்துவம்\nகான்டாக்ட் லென்ஸ் அணிவது எப்படி\nதிசெம்பர் 28, 2013 த டைம்ஸ் தமிழ்\nநோய்நாடி நோய்முதல் நாடி - 28 ரஞ்சனி நாராயணன் கான்டாக்ட் லென்ஸ்கள் கண்ணினுள் கண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கும்படி பொருத்துப்படுபவை. அதனாலேயே இவற்றுக்கு கான்டாக்ட் (தொடுவில்லைகள்) லென்ஸ்கள் என்ற பெயர் வந்தது. எல்லோருக்கும் பொருந்தும்படியாக இவை இருப்பதில்லை. ஒவ்வொரு தனிநபருக்கும் தகுந்தாற்போல தயாரிக்கப்பட வேண்டும். கண்பார்வைக் கோளாறு எதுவுமில்லை, சும்மா அழகுக்கு அணிய விரும்பினாலும் கூட ஒரு கண்மருத்துவரால் பரிந்துரை செய்யப்படும் லென்ஸ்களை அணிவதே நல்லது. உங்கள் கண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பரிசோதிக்கப்பட்ட பிறகு, எந்தவிதமான … Continue reading கான்டாக்ட் லென்ஸ் அணிவது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது ஒளிவிலகல், கான்டாக்ட் லென்ஸ் அணிவது எப்படி, கான்டாக்ட் லென்ஸ்கள், தொடுவில்லை, நோய்நாடி நோய்முதல் நாடி, கான்டாக்ட் லென்ஸ்கள், தொடுவில்லை, நோய்நாடி நோய்முதல் நாடி, மருத்துவம், மூக்குக்கண்ணாடி, Refractive power9 பின்னூட்டங்கள்\nகண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி, மருத்துவத் தொடர், மருத்துவம்\nதிசெம்பர் 18, 2013 திசெம்பர் 18, 2013 த டைம்ஸ் தமிழ்\nநோய்நாடி நோய்முதல் நாடி - 27 ரஞ்சனி நாராயணன் கான்டாக்ட் லென்ஸ்கள் எப்படி உபயோகத்துக்கு வந்தன என்பது பற்றி கடந்த பதிவுகளில் பார்த்தோம். கான்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி இந்த வாரம் பார்க்கலாம். நீங்கள் பயன்படுத்துவது மென்மையான (soft) லென்ஸ்களா, அல்லது கெட்டியான(hard) லென்ஸ்களா என்பதைப் பொறுத்து சுத்தம் செய்வதும் அமைகிறது. மென்மையான லென்ஸ்கள் வெகு விரைவில் காற்றிலும், சுற்றுப்புறத்திலும் இருக்கும் மாசுகளை இழுத்துக்கொள்ளும். இவை மட்டுமல்ல; நம் கண்ணீரில் இருக்கும்… Continue reading கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துகிறீர்களா\nகுறிச்சொல்லிடப்பட்டது Actress Disha Pandey, அனுபவம், கான்டாக்ட் லென்ஸ்கள், மருத்துவம், மஸ்காரா, லென்ஸ், லென்ஸ்கள் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிவை, sterilize7 பின்னூட்டங்கள்\nஉறுப்பு தானம், கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி, மருத்துவத் தொடர், மருத்துவம்\nஉயிருடன் இருக்கும்போதே கண் தானம் செய்த பெண்\nதிசெம்பர் 11, 2013 த டைம்ஸ் தமிழ்\nநோய்நாடி நோய்முதல் நாடி - 26 ரஞ்சனி நாராயணன் இந்த வாரம் இரண்டு செய்திகளைப் பார்க்கலாம். முதல் செய்தி: உயிருடன் இருக்கும்போதே கண் தானம் செய்த பெண்மணி பற்றியது. ராஜஸ்தான் மவுண்ட் அபுவில் உள்ள டெல்வாரா என்ற இடத்தில் இருக்கும் ஒரு கோவிலுக்கு அம்மாவும் (சந்தோஷ் ராஜ்புத்) பிள்ளையுமாக (கிஷோர்) போகும் வழியில் அவர்களை ஒரு கரடி தாக��கி, அந்தப் பெண்மணியின் ஒரு கண்ணை பிய்த்து எறிந்தது. அந்தப் பெண்மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதலின் போது… Continue reading உயிருடன் இருக்கும்போதே கண் தானம் செய்த பெண்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், உறுப்பு தானம், கண் மருந்து, கண்ணாடி, கண்நோய் சிகிச்சை, கரடி தாக்குதல், கான்டாக்ட் லென்ஸ்கள், கிட்டப் பார்வை, கூசொளி, க்ளகொமா, சொட்டு மருந்து, தூர பார்வை, நோய்நாடி நோய்முதல் நாடி, பனிமூட்டம், பாலிமர் ஃபிலிம், மசமசப்பு பார்வை, மருத்துவ ஆலோசனை, மருத்துவம், ராஜஸ்தான் மவுண்ட் அபு, வெள்ளெழுத்து, glare10 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-newzealand-world-cup-2019-warm-up-match-live-score-update-014612.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-09T02:45:46Z", "digest": "sha1:P4HO7H6D5AAS35RGHHENAYSVSL6EPSWX", "length": 19059, "nlines": 172, "source_domain": "tamil.mykhel.com", "title": "IND vs NZ : பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா.. பௌலிங்கும் சுமார்.. நியூசிலாந்து அசத்தல் வெற்றி! | India vs Newzealand World cup 2019 warm up match Live score update - myKhel Tamil", "raw_content": "\n» IND vs NZ : பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா.. பௌலிங்கும் சுமார்.. நியூசிலாந்து அசத்தல் வெற்றி\nIND vs NZ : பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா.. பௌலிங்கும் சுமார்.. நியூசிலாந்து அசத்தல் வெற்றி\nலண்டன் : 2019 உலகக்கோப்பை தொடரின் பயிற்சிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் படு சுமாராக ஆடியது.\nபேட்டிங்கில் மிக மோசமாக ஆடிய இந்திய வீரர்கள், பந்துவீச்சில் சுழற்சி முறையில் செயல்பட்டு, நியூசிலாந்து அணியை எளிதாக வெற்றி பெற வைத்தனர்.\nஇந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயம் காரணமாக விஜய் ஷங்கர் அணியில் சேர்க்கப்படவில்லை. அதே போல, கேதார் ஜாதவ்வும் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.\nநியூசிலாந்து அணியில் காயம் காரணமாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் டாம் லாதம் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில், டாம் ப்ளன்டேல் விக்கெட் கீப்பிங் செய்தார்.\nபேட்டிங்கி��் இந்திய அணியின் துவக்கம் படுமோசமாக அமைந்தது. துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆளுக்கு 2 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினர். நான்காம் வரிசையில் பேட்டிங் இறங்கிய ராகுல் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மூவரும் நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ட்ரென்ட் பவுல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 5.3 ஓவர்களில் 24 ரன்கள் எடுத்து 3 விக்கெட்கள் இழந்து இருந்தது.\nபின்னர் விராட் கோலி 18 ரன்கள் எடுத்து இருந்த போது, கோலின் டி கிராண்ட்ஹோம் பந்தில் பௌல்டு அவுட் முறையில் ஆட்டமிழந்து மேலும் அதிர்ச்சியைக் கூட்டினார். பின்னர், தோனி - ஹர்திக் பண்டியா விக்கெட் வீழ்ச்சியை கட்டுப்படுத்த நிதானம் காட்டினர்.\nஹர்திக் பண்டியா 30 ரன்கள் அடித்து சிறிது ஆறுதல் அளித்தார். பின் தினேஷ் கார்த்திக் 4, தோனி 17 ரன்களில் வெளியேற இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.\nஎனினும், ஜடேஜா நிலைத்து நின்று ஆடினார். புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் உள்ளிட்ட பின்வரிசை வீரர்களுடன் இணைந்து, அணியை மீட்டார். அரைசதம் அடித்து 54 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக குல்தீப் யாதவ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஇந்திய அணி 39.2 ஓவர்களில் 179 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. நியூசிலாந்து அணிக்கு 180 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்தது இந்தியா.\nபேட்டிங்கில் மற்ற வீரர்கள் கைவிட்டாலும், பந்துவீச்சில் பும்ரா ஏதாவது செய்வார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் கோலின் மன்றோவை 4 ரன்களில் வெளியே அனுப்பினார். மேலும், தான் வீசிய முதல் 4 ஓவர்களில் 2 மெய்டன் ஓவர்கள் வீசி, வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து மிரட்டினார்.\nஅடுத்து ஹர்திக் பண்டியா பந்துவீச்சில் குப்டில் 22 ரங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், கேப்டன் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.\nஇவர்கள் விக்கெட்டை வீழ்த்தும் முயற்சிக்கு பதிலாக, கேப்டன் கோலி, அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் பந்துவீசும் வாய்ப்பு தந்தார். இதனால், எளிதாக ரன் குவித்த கேன் வில்லியம்சன் 67, ராஸ் டெய்லர் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.\nஹென்றி நிக்கோல்ஸ் 15 ரன்கள் சேர்க்க, நியூசிலாந்து அணி 37.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்திய அணியில் பும்ரா, ஜடேஜா, சாஹல், ஹர்திக் பண்டியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.\nIND vs NZ : உலகக்கோப்பை கனவை கலைத்த கோலி, தோனி, ரோஹித்.. தலையில் துண்டு போட்டுக் கொண்ட ரசிகர்கள்\nபயிற்சிப் போட்டி என்பதால், பந்துவீச்சை \"பயிற்சியாகவே\" எடுத்துக் கொண்டது என்றாலும், பேட்டிங்கில் இந்தியா சொதப்பியதை நியாயப்படுத்த முடியாது என்பதே உண்மை.\nஅவங்க ஒழுங்கா ஆடலை.. நானே பேசறேன்.. கோலி, ரவி சாஸ்திரிக்கு செக்.. அதிர வைத்த கங்குலி\nஅவர் பவுலிங்கை பார்த்து பயந்துட்டார்.. ஆனா ஒத்துக்க மாட்டார்.. சச்சினை சீண்டிய முன்னாள் பாக். வீரர்\nகங்குலி பிறந்தநாளுக்கு சச்சின் சொன்ன “கூட்டணி” வாழ்த்து.. செம வைரல்\nஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு வாய்ப்பே இல்லையாம் ராஜா.. ஐபிஎல் 2020க்கு சான்ஸ் இருக்காம்\nசச்சினை அவுட் ஆக்க எத்தனை மீட்டிங் நடத்திருப்போம்னே ஞாபகம் இல்லை - நாசிர் ஹுசைன்\nஇவரெல்லாம் எங்கே ரன் அடிக்கப் போறாரு.. ஆனா 10,000 ரன் எடுத்த ஜாம்பவான்.. வெளியான ரகசியம்\nபாக்.னிடம் தோற்றுவிட்டு இந்திய வீரர்கள் மன்னிப்பு கேட்பார்கள்.. அப்ரிடி ஷாக் பேச்சு.. கடும் சர்ச்சை\nஎனக்கு கங்குலியை பிடிக்காது.. அவர் ஒவ்வொரு தடவையும்.. கொட்டித் தீர்த்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன்\nஅப்பவே தெரிஞ்சு போச்சு.. மூக்கை உடைத்த பாக். ஜாம்பவான்.. வீறு கொண்டு எழுந்த சச்சின்\nதோனி ரூமுக்கு அந்த வீரர் தான் அடிக்கடி போவார்.. அவர்கிட்டயே கேளுங்க - இஷாந்த் சர்மா\n6 மணி நேரம்.. முன்னாள் வீரரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை.. 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங்\n இந்த நூற்றாண்டின் தலை சிறந்த இந்திய வீரர் அறிவிப்பு.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகோலி, சாஸ்திரிக்கு செக்.. அதிர வைத்த கங்குலி\n9 hrs ago 117 நாட்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட்.. கொரோனாவுக்கு நடுவே முதல் போட்டி.. ரசிகர்கள் குஷி\n9 hrs ago அவங்க ஒழுங்கா ஆடலை.. நானே பேசறேன்.. கோலி, ரவி சாஸ்திரிக்கு செக்.. அதிர வைத்த கங்குலி\n12 hrs ago இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்... சவுரவ் கங்குலி பிறந்தநாள்... வீரர்கள் வாழ்த்து\n12 hrs ago ஐபிஎல்லுக்குதான் முக்கியத்துவம்.. இந்த வருஷம் ஐபிஎல் இல்லாம முடியாது.. கங்குலி திட்டவட்டம்\nNews சென்ன��யில் மத்திய குழு- கொரோனா பாதிப்பு குறித்து இன்று ஆய்வு நடத்துகிறது\nMovies கொரோனா லாக்டவுனில்.. சத்தம் போடாமல் 2 வது திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை.. தொழிலதிபரை மணந்தார்\nAutomobiles வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கியது...\nTechnology ஜியோ, வோடபோன், ஏர்டெல் வாடிக்கையாளர்களே: தினசரி 3 ஜிபி டேட்டா வேண்டுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க காட்டுல காதல் மழைதான்... என்ஜாய் பண்ணுங்க...\nFinance இந்தியாவின் கேபிள் பங்குகள் விவரம்\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nIPL 2020 INDIAவில் நடக்க வாய்ப்பு இல்லை: Sourav Ganguly\nமகிழ்ச்சியான பிறந்த நாள் DADA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-07-09T01:22:11Z", "digest": "sha1:KJCOFVPWQWZZL66BBZMRVORPCXSNQJDF", "length": 8665, "nlines": 123, "source_domain": "www.chennaivasthu.com", "title": "துளசியை எந்த நாட்களில் பறிக்கக்கூடாது?", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nதுளசியை எந்த நாட்களில் பறிக்கக்கூடாது\nஆன்மீகம் பொது தகவல்கள் by ARUKKANI. JAGANNATHAN.\nHome » ஆன்மீகம் பொது தகவல்கள் » துளசியை எந்த நாட்களில் பறிக்கக்கூடாது\nதுளசியை எந்த நாட்களில் பறிக்கக்கூடாது\nஇறைவனுக்கு அர்ச்சிக்கப்படும் சில வகை பொருட்களை, அவற்றை சேகரித்த நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்கள் வரை வைத்திருந்து பின்னர் பயன்படுத்தலாம்.\nஅந்தவகையில் வில்வ இலையை பறித்து 6 மாதங்கள் வரையிலும், வெண்துளசியை பறித்து ஓராண்டு வரையிலும், தாமரையை பறித்து 7 நாள் வரையிலும், அரளியை பறித்து 3 நாட்கள் வரையிலும் வைத்திருந்து பூஜைக்கு பயன்படுத்தலாம்.\nஇறைவனுக்காக துளசியை பறிக்கும்போது சில விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.\nதிருவோண நட்சத்திரம், சப்தமி, அஷ்டமி, துவாதசி, சதுர்தசி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, மாலை வேளை, இரவு நேரம், ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பூஜைக்காக துளசி பறிக்கலாம்.\nமேலும், இறைவனுக்கு அர்ச்சனை செய்ய பூக்களையும், இலைகளையும் பறிக்கும்போது பேசிக் கொண்டோ, சிரித்துக் கொண்டோ பறிக்கக் கூடாது. அதுபோல கைகளை கீழே தொங்க விட்டவாறும் பறிக்கக் கூடாது.\nஅத்துடன் கையால் உடம்பையும், உடைகளையும் தொட்டவாறும், கொம்புள்ள கிளைகளை முறித்தலும் அப்போது செய்யக்கூடாது.\nநம் மனதில் இறைவனை முழுவதுமாக நிறுத்தி, அவன் நாமத்தை உச்சரித்தவாறே பறிக்க வேண்டும்.\nஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்வாடி இருக்குமாம் கொக்கு\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nஜோதிடம்/ ஜோதிடம் வழியாக வாஸ்து வீடு/ தலைவாசல் சேலம் வாஸ்து/ thalaivasal vasthu/ astrology vastu\nVasthu in Konganapuram/குழந்தை வரம் கொடுக்கும் வாஸ்து/Child Birth Vastu/கொங்கணாபுரம் வாஸ்து\nநகரமைப்பு வாஸ்து/சர்க்கார் பெரியபாளையம் வாஸ்து/sarkar periyapalayam vastu/township vastu\nபாகப்பிரிவினை வாஸ்து சாஸ்திரம்/ : அண்ணன் தம்பி ஒரே இடத்தில் வீடு/கொளத்தூர் வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.erodethangadurai.com/2010/11/sms_8.html", "date_download": "2020-07-09T02:16:50Z", "digest": "sha1:LCE3EHEWYTPCQZF5A24GKMO2XR2NZDBK", "length": 6207, "nlines": 66, "source_domain": "www.erodethangadurai.com", "title": "ERODE THANGADURAI: மொபைலுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகளையும், SMS களையும் தடுக்க ஒரு வசதி...!", "raw_content": "மொபைலுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகளையும், SMS களையும் தடுக்க ஒரு வசதி...\n தீபாவளியை சிறப்பாக கொண்டாடிவிட்டு வந்திருப்பீர்கள்... OK..OK.. இனி பொங்கல் வரை லீவு கிடைக்காது.. இனி பொங்கல் வரை லீவு கிடைக்காது.. வாங்க நம்ம வேலையை பார்ப்போம் ...\nநாம் பயன்படுத்தும் செல்போனில் நெறைய வசதிகளை பயன்படுத்தி வருவோம். அதில் முக்கியமான வசதி \" Block list Calls \" மற்றும் \" Block list SMS\" என்ற வசதியாகும். இந்த வசதியின் மூலம் நமக்கு வரும் தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுத்து விடமுடியும். இந்த இரண்டு வசதிகளையும் தனி தனி அப்ளிகேசன் மூலமாக தான் பயன் படுத்த முடியும் .\nஆனால் இப்போது புதிதாக \" Killer Mobile சாப்ட்வேர் \" மூலமாக இ��்த இரண்டையும் ஒரே அப்ளிகேசனில் நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த புதிய அப்ளிகேசனின் பெயர் \" Blackballer \" என்பதாகும்.\nஇந்த அப்ளிகேசனின் சிறப்புகள் :\nநமக்கு வரும் தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுக்கலாம்.\nஅடிக்கடி நமக்கு வரும் ஒரு நம்பரை, கால் வராமல் தடுக்கலாம்.\nஅடிக்கடி நமக்கு வரும் ஒரு நம்பரை, எஸ் எம் எஸ் வராமல் தடுக்கலாம்.\nகுருப் உருவாக்கி,தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுக்கலாம்.\nஸ்பாம் நம்பர்ஸ் அப்டேட்ஸ் செய்து கொள்ளலாம்.\nபாஸ் வோர்ட் வசதி செய்து கொள்ளலாம்.\nஅணைத்து வகை மொபைல் களுக்கும் பயன்படக் கூடியது .( Nokia,Windows Mobile ,Android and Blackberry )\nஇதில் குறிப்பிடத்தக்க வகையில் உள்ள ஒரு வசதி ஸ்பாம் நம்பர்ஸ் அப்டேட்ஸ் வசதியாகும். நாம் எப்போது வேண்டுமானாலும் நமது நாட்டின் ஸ்பாம் நம்பர் களை அப்டேட்ஸ் செய்து நமது மொபைலுக்கு வரும் தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுக்கலாம்.\nஇந்த அப்ளிகேசன் \" Lite version \" மற்றும் \" Paid version \" என்ற இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது. நம் அனைவருக்கும் பயன்படக்கூடிய இந்த அப்ளிகேஷனை இங்கு சென்று டவுன்லோட் செய்யவும்.\niPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....\n நம்பித்தான் ஆகவேண்டும். ஆம். சீனாவில் ஒரு இளைஞர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடு வாங்குவதற்காக தனது கிட்னியை விற்று இருக...\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nடாட்டா இண்டிகாம் அறிமுகப்படுத்தியிருக்கும் ஒரு அரு...\nமொபைலுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகளையும், SMS க...\nதமிழகத்தின் முதல் 3G சேவையை வழங்குகிறது - ஏர்செல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF&diff=390311&oldid=389688", "date_download": "2020-07-09T01:19:56Z", "digest": "sha1:2BKDO47MODSZTAMM4BVCB3VHD42NNMTI", "length": 4427, "nlines": 65, "source_domain": "noolaham.org", "title": "\"செல்வி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"செல்வி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:36, 28 சூன் 2020 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nSangeetha (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"{{நூல்| நூலக எண் = 76176 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n02:28, 1 சூலை 2020 இல் கடைசித் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nSangeetha (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 12: வரிசை 12:\n02:28, 1 சூலை 2020 இல் கடைசித் திருத்தம்\nவெளியீட்டாளர் ஊடக வளங்கள் ���ற்றும் பயிற்சி மையம் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்\nசெல்வி (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,185] இதழ்கள் [11,829] பத்திரிகைகள் [47,610] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\nஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையம் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்\n2014 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 1 சூலை 2020, 02:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-09T02:56:12Z", "digest": "sha1:5H4PB5V3T5ZXEZYHH5EZM6YIYHKVG4TH", "length": 18006, "nlines": 210, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: சித்தர்கள் பாடல்கள்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nதர்மத்தின் பாதையினை யார் அறிவார்\nநிலம் (66) – வெளிநாடு வாழ் இந்தியருக்கு நேர்ந்த வித்தியாசமான பிரச்சினை\n காவி உடுத்தினால் துறவறம் ஆகுமா\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nகோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்\nஇந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன\nஆஸ்ரமத்திற்குச் நானும் மனையாளும் எட்டு மணி வாக்கில் கிளம்பினோம். செல்வபுரம் வழியாக பேரூர் சாலையில் பயணித்தோம். பள்ளிகள் விடுமுறையாதலால் வாகன நெருக்கடி இல்லை. ஆங்காங்கே அவசர கோலமாக சாலைகள் செப்பனிடப்பட்டுக் கொண்டிருந்தன. தேர்தல் வருகிறது அதுவும் உள்ளாட்சித் தேர்தல். ஆஸ்ரமம் சென்று சேர்ந்தோம்.\nஅருமையான அமைதி. அன்பர்கள் குறைவாக இருந்தனர். சாமியுடன் கொஞ்ச நேரம் இல்லற வாழ்வியல் சண்டைகள் போட்டு விட்டு, இரண்டு மணி நேரம் சுவாமியின் எதிரில் அமர்ந்து விட்டேன். மனதுக்கு அமைதி வேண்டும். எண்ணங்களே இல்லாத மனம் ஒரு துளி நேரம் இருந்தாலும் அதை விட இன்பம் ஏதுமில்லை.\nகண்ணை மூடி விட்டால் சினிமா நடிகையில் ஆரம்பித்து பக்கத்து வீட்டுப் பருவச் சிட்டு வரை சிந்தனை ஓடுகிறது. சிறிது நேரத்தில் ஒபாமாவுடன் உரையாட ஆரம்பித்து மன்மோகன் சிங்கிடம் 2ஜி கேள்விகள் கேட்கிறது. நேற்றுச் சாப்பிட்ட வடை சரியில்லை என்று இனி அந்தப் பக்கம் போகக் கூடாது என்று அடுத்த நொடியில் டீக்கடைக்குச் சென்று விடுகிறது மனசு. நொடிப்பொழுதும் ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் சிந்தனையை நிறுத்தி வெற்று மனதாகி விட்டால் இந்தப் பிரபஞ்சத்துடன் எப்படி ஒரு ஆலமரம் இணைந்து நிற்கிறதோ அது போல இணைந்து விட்டால். புத்தன் சும்மாவா ஆலமரத்தின் அடியில் உட்கார்ந்து ஞானம் பெற்றார்\nஎழுத நன்றாக வருகிறது. ஆனால் இந்த மனதை அடக்கிட என்ன செய்தாலும் அது நம்மை அடக்கி விடுகிறது. நொடிப்பொழுதும் அடங்காது ஆட்டம் போடும் இந்தப் பொல்லா மனது குரு நாதரின் முன்னே மகுடிக்கு நின்றாடும் பாம்பு போல ஆடி அடங்கி விடும்.\nசுவாமியிடம் பிரார்த்தனை செய்தால் போதும். ’அந்தப் பக்கமாகப் போ எல்லாம் சரியாகி விடும்’ என்று வழி காட்டி விடுவார். இல்லையென்றால் எவரையாவது கூட அனுப்பி கரை சேர்த்து விடுகிறார். அதற்கெல்லாம் பிராப்தம் வேண்டுமென நினைக்காதீர்கள். உங்களுக்கு மனது வேண்டும்.\nஜோதி சுவாமியுடன் வழக்கம் போல பேச ஆரம்பித்தேன். ஆஸ்ரமத்திற்கு வரும் ஒருவர் சமீபத்தில் அகால மரணம் அடைந்தார். அவருக்கு ரசவாதம் கைகூடி இருந்தது. ரசத்தைக் கட்டும் வித்தையை அவர் பழுதறக் கற்றிருந்தார்.\n“ரசமும் மூலிகையும் வாங்க காசு கொடுங்கள். ஒரு கிலோ சுத்த வெள்ளிக்கட்டி தருகிறேன். விற்று சம்பாதித்துக் கொள்ளுங்கள்” என்று என்னிடம் அந்த அகால மரணம் அடைந்தவர் கேட்டார். மறுத்து விட்டேன்.\nரசக்கட்டு தெரிந்தவுடன் அந்த ஆள் தங்கம் வரைக்கும் செய்ய ஆரம்பித்து இருக்கிறார். வெளியில் நோய்க்கு மருந்து அளிக்கிறேன் என்றுச் சொல்லி ரகசியமாக இந்த ரசக்கட்டு வேலையைச் செய்து பணம் சம்பாதித்து, பெரும் பணத்தைச் சேர்த்து வந்திருக்கின்றார். பணம் வந்தால் பத்தும் பறந்து போகும். இவருக்குப் பதினொன்றும் போய் விட்டது.\nசுவாமி ”இந்த வேலையெல்லாம் செய்யாதே” என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அவர் ”பின் ஏன் சித்தர்கள் ரசக்கட்டு வித்தையைச் சொன்னார்கள் ” என்று எதிர்கேள்வி கேட்டிருக்கிறார்.\nதபஸ் செய்யும் மனிதன் சிறு அளவில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அவனால் வேலை ஏதும் செய்ய முடியாது. அதற்காக குண்டுமணி அளவு தங்கம் செய்து அதை விற்று உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொள���ள வேண்டும் என்பதற்காகத்தான் ரசக்கட்டு வித்தையைச் சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் அதை வைத்து பொருள் தேடினால் அவர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார். ஆனால் அவர் கேட்கவில்லை.\nவிளைவு சின்னஞ்சிறு வயதில் அகால மரணம். கோடி கோடியாய் சேர்த்து வைத்திருக்கும் சொத்தினால் என்ன பிரயோஜனம்\n”சாமி, சித்தர்கள் சாபம் பலிக்குமா\n“ஆமாம் ஆண்டவனே, நிச்சயம் பலித்து விடும். மனித சமுதாயம் நல்வாழ்வு வாழ, நோய் நொடி இல்லாத ஆரோக்கிய வாழ்வு வாழத்தான் சித்தர்கள் எந்தப் பிரதிபலனும் பாராமல் சித்த ரகசியங்களை மனிதர்களுக்குச் சொல்லிச் சென்றார்கள். அதை வைத்து பொருள் தேட ஆரம்பித்தால் இப்படித்தான் ஆகும். இப்படி ஆரம்பித்தவர்கள் வாழ்க்கை எல்லாம் சீரழிந்து சிதைந்து போய் விடும் ஆண்டவனே\nசித்தர்கள் சாபம் பலித்தே விட்டது. என் வாழ்க்கையில் நான் அனுபவ பூர்வமாக கண்டு கொண்ட உண்மைச் சம்பவம் இது.\nசித்தர்கள் பெயரைச் சொல்லக்கூட தகுதி வேண்டும். வயிற்றுப் பிழைப்புக்கு சித்தர்கள் பெயர்களை அடைமொழியாக்கி பல்வேறு அக்கிரமங்கள் செய்கின்றார்கள். மருந்து விற்கின்றார்கள். மூலிகைகள் விற்கின்றார்கள். இந்த மூலிகைகளை காசு வாங்கிக் கொண்டா பூமி தருகின்றது செய்யும் செயலில் தர்மம், நீதியும், நியாயமும் இருக்க வேண்டும்,\nஇன்றைய மருத்துவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையை விசாரித்துப் பாருங்கள். அவர்கள் தங்கள் வாழ்வில் படும் துயரங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.\nசேலம் பக்கம் மஞ்சள் காமாலைக்கு மருந்து கொடுப்பார்கள். அந்த மருந்து கொடுப்பவர்களுக்கு மறு நாள் அந்த நோய் பீடித்து விடும். அவர்கள் மருந்து சாப்பிட்டு நோய் தீரத் தீர மறுபடியும் மருந்து கொடுத்து வருகின்றார்கள். அவர்கள் கோடி கோடியாய் பணம் கேட்கவில்லை.\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் என பல உண்மைச் சம்பவங்களை எழுதி இருக்கிறேன். தொடர்ந்து எழுத நினைத்தேன். முடியவில்லை. ஏனென்றால் அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் நீங்கள் எதிர்பார்க்கவே முடியாத கொடூரங்கள் கொண்டவை. என்ன தங்கம் இப்படி எழுதுகின்றாரே நம்பவா முடியும் என்று நீங்கள் கேட்பீர்கள். உதாரணம் சொல்கின்றேன்.\nஇரண்டு பெண்கள். இரண்டு அதர்மம். நடந்தது என்னவென்று மஹாபாரதத்தையும், இராமாயணத்தையும் படித்துக் கொள்ளுங்கள். முடிவு என்ன\nஇப்போது தர்மம் நின்று கொல்லாது. அன்றே கொல்கிறது\nசித்தர்கள் பெயரைச் சொல்லி பொருள் பறிப்போர் சித்தர் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை அறிந்து கொள்ள இப்பதிவினை எழுதியிருக்கிறேன்.\nLabels: அரசியல், அனுபவம், சமயம், சித்தர்கள் சாபம், சித்தர்கள் பாடல்கள், புனைவுகள்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=4495", "date_download": "2020-07-09T02:02:29Z", "digest": "sha1:H7C4WIEHKVRQTZPDYBUVONISEEWSYKT5", "length": 9430, "nlines": 93, "source_domain": "www.ilankai.com", "title": "எமது கலை, கலாச்சாரங்களை மாணவர்களே கட்டிக்காக்க வேண்டும்! – இலங்கை", "raw_content": "\n8-வது இலங்கை அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச\nஇலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர்.\n13-வது இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச\nஇலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.\nஎமது கலை, கலாச்சாரங்களை மாணவர்களே கட்டிக்காக்க வேண்டும்\nதமிழர்களுடைய கலை, கலாசார விழுமியங்களை எம்முடைய இளம் சமுதாயமாகிய மாணவர்களே கட்டிக் கடிகாக்க வேண்டும். எம்முடைய கலை, கலாசாரங்களிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தற்பொழுது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவ பாராளுன்ற நிகழ்வில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே சிறுவர், மகளீர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.\nகொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவர்கள் நாடாளுமன்ற மூன்றாம் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் கல்லூரி பஞ்சலிங்கம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான துறை தலைவர் கே.ரி.கனேசலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மாணவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதம விருந்தினர் விஜயகலா மகேஸ்வரனால் சின்னம் சூட்டப்பட்டது.\nஇது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மாணவ பாராளுமன்றத்தில் எதிர்கட்சி இல்லாமையால் அமளிதுளி இல்லாமல் அமைதியாகவுள்ளது. மேலும், மாணவ பாராளுமன்றத்தில் பாரிய பிரச்சினையாக நிதி பற்றாக்குறை காணப்படுகின்றது. எனவே, அதிபர், கல்லூரி பொதுக் குழு நிர்வாகம் ஆகியன இவ்விடயம் தொடர்பில் உரிய க��ிசனை எடுக்க வேண்டும். நிதிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பாடசாலை வளாகத்தினை விட்டு வெளியில் சென்று நிதியினை சேகரிக்க கூடாது. அவ்வாறு சேகரிக்கின்ற பொழுது மாணவர்களின் எதிர்கால கல்விக்கு பாதிப்புக்கள் ஏற்படலாம். அதாவது, இச்சிறு வயதில் வீதிகளில் இறங்கி நிதி சேகரித்து சமூக சேவைகளில் ஈடுபடும் பொழுது அதில் மூழ்கி கல்வியை இழக்கக் கூடும். மாணவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளை பார்க்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாவற்றையும் பேசுவார்கள். எனவே, மாணவராகிய நீங்களே எதை பேச வேண்டும் எதை பேசக் கூடாது என்பதை தீர்மானிக்க வேண்டும். மாணவ பாராளுமன்றத்தில் பாடசாலைக்குள் கடை அமைப்பது தொடர்பாக பேசப்பட்டது. அதற்காக நான் 50,000 எனது செலவில் இருந்து ஒதுக்கி தருகிறேன் எனவும் குறிப்பிட்டார்.\nமேலும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் கல்லூரி நிர்வாகம் குழு உறுப்பினர்கள், அயல்பாடசாலை அதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும்\nசிறுபான்மை மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் வரவு செலவு திட்டம் அமைந்துள்ளது\nமுள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்களை இழந்திருக்கின்றோம் – அமைச்சர் விஜயகலா\nAbout the Author: குடாநாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/minsaram-en-meethu", "date_download": "2020-07-09T01:10:52Z", "digest": "sha1:TGFBOEL5RPPCK243XRECYYU7UYIMTXBB", "length": 8360, "nlines": 237, "source_domain": "deeplyrics.in", "title": "Minsaram En Meethu Song Lyrics From Run | மின்சாரம் என் மீது பாடல் வரிகள்", "raw_content": "\nமின்சாரம் என் மீது பாடல் வரிகள்\nமின்சாரம் என் மீது பாய்கின்றதே\nஉன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே\nஉன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே\nஉள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே\nநீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன் உதடுகள்\nமின்சாரம் என் மீது பாய்கின்றதே\nஉன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே\nஉன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே\nஉள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே\nஉந்தன் அன்பு தரும் சுகத்தினால்\nதீ கூட தின்னத் தின்ன தித்திக்கும்\nஎன்று கண்டேன் அன்பே நீ பக்கம்\nவந்தால் புத்திக்கு ஓய்வு தந்தேன்\nபெண் என்றால் மென்மை என்று\nஉன்னை நான் பார்த்த பின்தான்\nமெல்ல மெல்ல எந்தன் உயிரினை\nமென்று தின்று இன்று சிரிக்���ிறாய்\nஎன்னைக் குற்றம் சொல்லித் திரிகிறாய்\nஅன்பே நீ அருகே வந்தால்\nஎன் உலகம் சுருங்கக் கண்டேன்\nஒரு கோப்பை தண்ணீர் காதல்\nமின்சாரம் என் மீது பாய்கின்றதே\nஉன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே\nஉன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே\nஉள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே\nநீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்\nஇச்சு தா இச்சு தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Placement&id=2227", "date_download": "2020-07-09T02:00:00Z", "digest": "sha1:222TTULHE52WFZL3GTVMBPPXTRLWU5MM", "length": 9016, "nlines": 165, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகாலேஜ் ஆப் இன்ஜினியரிங், திருவனந்தபுரம்\nஒருங்கிணைப்பாளர் பெயர் : Dr. A. Samson\nஇ- மெயில் : N/A\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : N/A\nசராசரி சம்பளம் : N/A\nவேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் : Wipro\nகல்விக் கடன் பற்றிய தகவல்களைத் தரவும்.\nஇசைப் படிப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் எவை\nகம்ப்யூட்டர் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ தகுதி பெற்றுள்ளேன். அப்ரண்டிஸ் வாய்ப்புப் பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்\nஆஸ்டல் செலவும் வங்கி கடனாக கிடைக்குமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-09T02:08:03Z", "digest": "sha1:LEIWT4PJA44IPWTUMBP26PWAOPMNZRNK", "length": 205818, "nlines": 1482, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆங்கிலத்தில் கிரேக்க இலத்தீன் சொற்கூறுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆங்கிலத்தில் கிரேக்க இலத்தீன் சொற்கூறுகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆங்கிலத்தில் கிரேக்க இலத்தீன் சொற்கூறுகள் என்னும் இப்பட்டியலில் ஆங்கிலத்தில் பயன்படும் கிரேக்க இலத்தீன் மொழி வழி வந்த அடிச்சொற்களும், முன்னொட்டுகளும் பின்னொட்டுகளும் பிற சொற்கூறுகளும், இவற்றுக்கான தமிழ்ப்பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇதில் மருத்துவம் சார்ந்த கலைச்சொற்கள் அடங்காது. இவற்றைக் காண மருத்துவம் சார்ந்த அடிச்சொற்கள், முன்னொட்டுகள் பின்னொட்டுகள் பட்டியல் என்னும் பக்கத்தைக் காணவும்.\nadip- கொழுப்பு; தடிப்பு (fat) இலத்தீன் adeps, adipis \"fat\" கொழுப்பிழையம்\nalb- வெண்மை; வெளிர்; வெளிச்சம் (dull white) இலத்தீன் albus வெண் எகிர்சிதறல், அல்பினிசம், albumen\nanemo- காற்று; வளி (wind) கிரேக்கம் ἄνεμος anemos அனிமோமீட்டர்\nanthropo- மனித; மானிட; மன் (human) கிரேக்கம் ἄνθρωπος anthropos \"man\" மானிடவியல், மாந்தவுருவகம்\naqu- நீர்; நீர்மை; திரவம் (water) இலத்தீன் aqua aquamarine, நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை, aqueduct, நிலத்தடி நீர்ப்படுகை\nar- ஏர்; உழு; பண்படுத்து (plow, till) இலத்தீன் ărāre arable\nargent- வெள்ளி; வெண்-; ஒளிர்- (silver) இலத்தீன் argentum argent, அர்கெந்தீனா\narthr(o)- மூட்டு; இணைப்பு (joint) கிரேக்கம் ἄρθρον arthron மூட்டழற்சி, கணுக்காலி\nastr-, astro- விண்-; வான்-; விண்மீன்; உடு; வெண்வெளி; வானுயர்- (star, star-shaped) கிரேக்கம் ἄστρον astron \"star\" உடுக்குறி (தமிழ் நடை), சோதிடம், வானியல், disaster\navi- பறவை (பறத்தல்) சார்ந்த (bird) இலத்தீன் avis aviary, aviation\naxi- அச்சு; அச்சாணி போன்ற (axis) இலத்தீன் axis axisymmetry\naxio- தகுதி; மாண்பு; மதிப்பு; விழுமியம் (merit) கிரேக்கம் ἄξιος (axios) \"worth\" axiology\nbac- குச்சி போன்ற; துரும்பு (rod-shaped) இலத்தீன் from baculum \"rod\" bacilla, பாக்டீரியா\nbe-, beat- ஆசிகூறு; பேறு அடை; இன்புறு (bless) இலத்தீன் beare, beatus அருளாளர் பட்டம்\nbi- இருமை; இரு-; ஈர்-; இருமுறை; இணையிணை (two) இலத்தீன் bis, \"twice\"; bini, \"in twos\" binary, இருகண் நோக்கி, இருதுணை மணம், biscotti\nbib- குடி; பருகு; அருந்து; உட்கொள் (drink) இலத்தீன் bibere, bibitus imbibe\nbibl- நூல்; ஏடு; புத்தகம்; ஆவணம் (book) கிரேக்கம் βιβλίον (biblíon) \"book\" bible, நூலடைவு\nbotan- தாவரம், மரவினம், செடியினம்; பயிர், முளைப்பு (plant) கிரேக்கம் βοτάνη, βότανον (botanē, botanon) தாவரவியல்\nbov- மாடு, கால்நடைகளைச் சார்ந்த (cow, ox) இலத்தீன் bos, bovis bovine\nbrachy- சுருக்கம்; குறுக்கம்; குள்ளமான; குட்டையான (short) கிரேக்கம் βραχύς (brakhús, brakhýs) brachydactyly\nbrev(i)- சுருக்கம்; குறுகல்; சிறிது; செறிவாக்கிய (brief, short (time)) இலத்தீன் brevis, breviare அஃகுப்பெயர், brevity\nbriz- ஆழ்துயில்; தூக்க மயக்கம் (nod, slumber) கிரேக்கம் βρίζω (brizō)\nbrom- துர்நாற்றம், வாடை; சோரியம் (stench) கிரேக்கம் βρόμος (brómos) \"stench, clangor\" புரோமைடு\nbronch- மூச்சுக் குழாய் (windpipe); மார்புச் சளி சார்ந்த கிரேக்கம் βρόγχος (brógkhos, brónkhos) மூச்சுக்குழல் அழற்சி, bronchus, bronchiole\nbulb- குமிழ்; பூண்டு; கிழங்கு; புடைப்பு (bulbous) இலத்தீன் bulbus bulbous, bulbule\ncac(o)- கேடு; அவப்பேறு; தீங்கு; கீழ்த்தரமான, கெட்ட, குறைபாடான (bad) கிரேக்கம் κακός (kakos) cacophony\ncalli- அழகான; எழிலார்ந்த; வனப்புடைய; நல்ல (beautiful) கிரேக்கம் from Greek κάλλος kallos \"beauty\" வனப்பெழுத்து\ncalor- வெப்பம்; வெம்மை; ஆர்வம்; எழுச்சிமிகு (heat) இலத்தீன் calor \"heat\" கலோரி\ncalyp- மறைவான; மர்மம்; ஒளிந்துள்ள (cover) கிரேக்கம் καλύπτειν (kaluptein) திருவெளிப்பாடு\ncamer- கவிகை மாடம் (vault) இலத்தீன் camera bicameral, ஒளிப்படக்கருவி\ncan(i)- நாய் (dog) இலத்தீன் canis canine, பெருநாய் (விண்மீன் குழாம்)\ncarbo- கரி; நிலக்கரி; கரிம- (coal) இலத்தீன் carbo, carbonis கரிமம்\ncarn- புலால்; இறைச்சி; மாமிசம் (flesh) இலத்தீன் caro, carnis carnal, carnival, ஊனுண்ணி\ncaten- சங்கிலி; தொடர்- (chain) இலத்தீன் catena catenary, ஒன்றிணைப்பு\ncathar- தூய்மைப்படு; தூய்மைப்படுத்து; தூய; கழுவு (pure) கிரேக்கம் καθαρός (katharos) catharsis\ncaud- வால்; தும்பு; பின்னொட்டு இலத்தீன் cauda caudal\ncen(o)- வெறுமை; வெற்றிடம் (empty) கிரேக்கம் κενός (kenos) வெறுங்கல்லறை\ncens- கணக்கு; கணக்கிடு இலத்தீன் censere \"to estimate\" மக்கள் தொகைக் கணக்கெடுப்பு\ncephalo- தலை; தலைசார் (head) கிரேக்கம் κεφαλή kephale cephalic, தலைக்காலி, மூளைமின்னலை வரவு\nceram- களிமண்; சேறு (clay) கிரேக்கம் κέραμος (keramos) சுட்டாங்கல் (பீங்கான்)\ncern- தேர்வுசெய்; பிரித்துணர்; கொழி; ஆய்ந்தறி (sift) இலத்தீன் cernere discern, secern\ncervic- கழுத்து சார்ந்த; ஓர் உறுப்பின் கழுத்துப் பகுதி சார்ந்த (relating to the neck, relating to the கருப்பை வாய்) இலத்தீன் cervix, cervicis \"neck\" cervix, cervical\nchord- கயிறு; திரி; சாட்டை (cord) இலத்தீன்/கிரேக்கம் chorda \"rope\" from χορδή (chordē) முதுகுநாணி\nchrom- நிறம்; வண்ணம்; பூச்சு (color) கிரேக்கம் χρῶμα chrōma \"color\" நிறப்புரி, குரோமியம்\ncine- அசைவு; அசையும்-; ஆடும்-; இயங்கும் (motion) கிரேக்கம் κινέω (kineo) cinema\ncirc- வட்டம்; வலயம்; வளையம்; சுற்று- (circle) இலத்தீன் circus வட்டரங்கு\ncirr- மஞ்சள், இளமஞ்சள் நிற- (orange) கிரேக்கம் κιρρός (kirros) கல்லீரல் இழைநார் வளர்ச்சி\ncirr- சுருள், சுருண்ட; தொங்கல்; தளிர்க் கை (curl, tentacle) இலத்தீன் cirrus cirrus\nciv- குடிமை; குடி; குடிமைசார்; குடிமைப்பண்பு; சான்றாண்மை (citizen) இலத்தீன் civis civility\nclar- தெளிவான; விளக்கமான; தெளிவு; வெளிச்சம்; ஒளி (clear) இலத்தீன் clarus, clarare clarity, declaration\ncleithr- தடுப்பான்; தடை; திறப்பான் (bar, key) கிரேக்கம்\nclin- சாய்வு; சாய்படுக்கை; சார்பு (bed, lean, recline) இலத்தீன் -clinare சரிவு, inclined\ncochl- சிப்பி; சங்கு; கிளிஞ்சில் (shell) கிரேக்கம் κόχλος (kochlos) cochlea\ncol- வடிகட்டு; அரித்தெடு; அரிப்புக் கலம் (strain) இலத்தீன் colare, colum colander\ncoll- குன்று; மேடு (hill) இலத்தீன் collis\ncondi- சுவையூட்டு; மணமூட்டு (season) இலத்தீன் condire condiment\ncorn- கொம்பு (horn) இலத்தீன் cornu விழிப்படலம், cornucopia, கொம்புக் குதிரை\ncoron- கிரீடம்; முடி; மகுடம் (crown) இலத்தீன் corona, coronare கொரோனா, முடிசூட்டுதல்\ncorpor- உடல்; உடல்சார்; நிறுவனம் (body) இலத்தீன் corpus, corporis கூட்டு நிறுவனம், corpse, corpuscle\ncosm(o)- பாருலகு; விண்வெளி; அகண்ட (universe) கிரேக்கம��� κόσμος (kosmos) விண்ணோடி, cosmic\ncosmet(o)- ஒப்பனை; சிங்காரம்; வெளிப்பூச்சு கிரேக்கம் κοσμητ- (kosmet-) ஒப்பனைப் பொருட்கள், cosmetology\ncost- விலாவெலும்பு (rib) இலத்தீன் costa costal\nவளையம்; வளைவு (ring) கிரேக்கம் κρίκος (krikos)\ncrist- தலைச்சூட்டு, கொண்டை (crest); முகடு, உச்சி இலத்தீன் crista cristate\ncruc(i)- சிலுவை, குருசு; தாங்கவியலாத் துன்பம் (cross) இலத்தீன் crux, crucis crucial, திருச்சிலுவை, crucify, excruciating\ncrypt- மறைவான, மர்ம (hidden) கிரேக்கம் κρυπτός (kruptos) cryptic, குறியாக்கவியல்\ncub- கனசதுரம் (கனசதுரம்) கிரேக்கம் κύβος (kubos) cubic, கனசெவ்வகம்\ncune- ஆப்பு வடிவ- (wedge) இலத்தீன் cuneus ஆப்பெழுத்து\ncurv- வளைவு (bent) இலத்தீன் curvus வளைவு (கணிதம்)\ncut(i)- தோல்; தோல்சார்ந்த (skin) இலத்தீன் cutis cuticle\ncyan- நீலமான (நீலம்) கிரேக்கம் κυανός (kuanos) சயனைடு\ncycl(o)- வட்டமான, சுழல்-; உருள்-; சுற்று; வளையம் (circular) கிரேக்கம் κύκλος (kuklos) bicycle, cycle, சூறாவளி\ncyn(o)- நாய்; எரிந்து விழுகிற; அழுகை வேதாந்தம் (dog) கிரேக்கம் κύων, κυνός (kuōn, kunos) cynosure\ncyst- நீர்மப் பை; நீர்க்கட்டி (capsule) கிரேக்கம் κύστις (kustis) cystic\ncyt(o)- நுண்ணறை; உயிரணு (cell) கிரேக்கம் κύτος (kutos) குழியவுரு, cnidocyte\ndelt- \"டெல்டா\" எழுத்துப் போன்று முக்கோண வடிவான கிரேக்கம் δέλτα (delta) deltoid\ndens- தடித்த; திரண்ட (thick) இலத்தீன் densus condense, அடர்த்தி\ndexter- வலம்; வலது; சாமர்த்தியம் (right) இலத்தீன் dexter dexterity\ndextro- வலம்; வலது; சாமர்த்தியம் (right) கிரேக்கம் δεξ-, right dextrose\ndi- இரண்டு; இரு-; ஈர்- (two) கிரேக்கம் δι dicot, இருமுனையம், இருமுனையி\ndia- பிரித்தல்; வழியாக; குறுக்கு (apart, through) கிரேக்கம் διά (dia) கூழ்மப்பிரிப்பு, விட்டம், diagram\ndom- வீடு; இல்லம்; உறைவிடம் (house) இலத்தீன் domus குவிமாடம்\ndors- முதுகு; பின்புறம் (back) இலத்தீன் dorsum dorsal\ndu- இரண்டு; இரு-; ஈர்- (two) இலத்தீன் duo dual\ndulc- இனிய; இன்-; தித்திக்கும் (sweet) இலத்தீன் dulcis\ndys- நோயுற்ற; மோசமான (badly, ill) கிரேக்கம் δυσ- இரத்தக்கழிசல், dysplasia, dystrophy\nec- வெளி-; புற-; வெளியிருந்து (out) கிரேக்கம் ἐκ (ek) eccentric\neco- வீடு; இல்லம்; உறைவிடம்; வாழுலகு சார்ந்த (house) கிரேக்கம் οἶκος (oikos) சூழலியல், பொருளியல், கிறித்தவ ஒன்றிப்பு\nego- தான்; தன்-; தான்மை சார் (self, I (first person)) இலத்தீன், கிரேக்கம் ego, ἐγώ தன் மையச் சிந்தனைப் போக்கு\neme- கக்குதல்; வாந்தி (vomit); வெளிக்கொணரல் கிரேக்கம் ἔμετος (emetos) வாந்தி\nen-, em- -இல்; -உள்; அழுத்தம் கொடு (in) கிரேக்கம் ἐν (en) emphasis\nendo- உள்; உள்நிலை; உட்புற-; அக- (inside) கிரேக்கம் ἔνδον (endon) அகச்சுரப்பித் தொகுதி\neo-, eos-, eoso- விடியல், விடி- (dawn), கிழக்கு, கீழ்- (east) கிரேக்கம் Ἠώς/Ἕως இயோசீன்\nepi-, ep- மேல்-; சார்ந்த; பரவிய; பொருந்திய (upon) கிரேக்கம் ἐπί (epi) நிலநடுக்க மையம், epoch\nepistem- அறிவு; புரிதல்; கல்வித்துறை (knowledge or science) கிரேக்கம் ἐπιστήμη (epistēmē) அறிவாய்வியல்\nerg- உழைப்பு; வேலை; தொழில்; செயல் (work) கிரேக்கம் έργον (ergon) பணிச்சூழலியல்\netho-, eth-, ethi- வழக்கம், வழமை (custom), நெறி, பண்பு (habit) கிரேக்கம் ἦθος (ēthos) விலங்கின நடத்தையியல்\netym(o)- மூலம், வேர், இருப்புண்மை (true) கிரேக்கம் ἔτυμος (etumos) சொற்பிறப்பியல்\neur- விரிந்த, பரந்த (wide) கிரேக்கம் εὐρύς (eurus) ஐரோப்பா\nexo- வெளியே; புறமாக; புற- (outside) கிரேக்கம் ἔξω வெப்பம் உமிழ் செயல்முறை, exoskeleton\nextrem- வெளியோர-; புறவெல்லை; மிகையான; இயன்ற அளவு (outermost, utmost) இலத்தீன் extremus extremity, உச்சவிரும்பி\nf-, fat- உரை; சொல்; கூறு; கூற்று (say, speak) இலத்தீன் fari, fatus fate, குழந்தை, முன்னுரை\nfamili- நெருங்கிய உறவு; நெருக்கமான ஊழியர் (a close attendant) இலத்தீன் famulus familiarity\nfant- காட்சி; தோற்றம்; கற்பனை (to show) கிரேக்கம் φαντάζω fantasy\nfelic- மகிழ்ச்சி, மகிழ்-; மன நிறைவு; பேறுபெற்ற; இன்புறு- (happy, merry) இலத்தீன் felix, felicis felicity\nfemin- பெண், பெண்மை; பெண்ணின-, பெண்மைசார்- (women, female) இலத்தீன் femina பெண்மை\nfenestr- சாளரம், சன்னல்; காற்று/பார்வை வழி (window) இலத்தீன் fenestra defenestration\nfer- கொண்டுசெல்; எடுத்துச்செல் (carry) இலத்தீன் ferre reference, transfer\nfic- அத்தி (fig) இலத்தீன் ficus அத்தி மரம் (பைகஸ்)\nfin- இறுதி; முடிவு; இலக்கு (end) இலத்தீன் finis finish, final\nfirm- உறுதியாக்கு; நிலைப்படுத்து; ஏற்படுத்து; அமை (fix, settle) இலத்தீன் firmus, firmare confirmation, firmament\nfistul- துளை; குழல்; குழாய் (hollow, tube) இலத்தீன் புண் புரை\nfl- விரிதல்; வெம்முதல்; உப்புதல் (blow) இலத்தீன் flare, flatus வாய்வு, inflation, insufflation\nflacc- பிடிப்பற்ற; தளர்ந்த; தளதளப்பான (flabby) இலத்தீன் flaccus, flaccere flaccid\nfoc- கணப்பு அடுப்பு; குவிமையம்; ஒளிமுகப்பு; இலக்கு (hearth) இலத்தீன் focus focal\nfod-, foss- அகழ்; தோண்டு (dig) இலத்தீன் fodere, fossus தொல்லுயிர் எச்சம்\nfoen- உலர்புல்; வைக்கோல் (hay) இலத்தீன் fenuculum\nfoli- இதழ்; இலை; தழை (leaf) இலத்தீன் folium இலை உதிர்ப்பி\nfort- சக்திவாய்ந்த; வலுமிக்க; வன்மைமிகு (strong) இலத்தீன் fortis கோட்டை\nfum- புகை (smoke) இலத்தீன் fumus fume, புகையூட்டம்\nfund- அடியில்; அடிமட்டம்; அடித்தள-; ஆழம் (bottom) இலத்தீன் fundus, fundare அடிப்படைவாதம், profundity\nfurc- பிளவு; பிரிப்பு; பிரிகை (fork) இலத்தீன் furca bifurcation\nfusc- இருள், இருட்டு, இருண்ட (dark) இலத்தீன் fuscus obfuscation\ngastr- வயிறு; வயிற்று- (stomach) கிரேக்கம் γαστήρ (gaster) gastric, இரையகக் குடலியவியல்\nge- பூமி; புவி-; பூ-; மண்ணுலகு (earth) கிரேக்கம் γῆ (gē), γεω- (geō-) புவியியல், நிலவியல், வடிவவியல்\ngel- பனி; பனிக்கட்டி; கடுங்குளிர் (icy cold) இலத்தீன் gelum gelid\ngen(o)- இனம்; சாதி; வகை; குலம்; மரபு (race, kind) கிரேக்கம் γένος (genos) இனப்படுகொலை\ngermin- முளை; குருத்து; மொக்குவிடு (sprout) இலத்தீன் germen, germinis முளைத்தல்\nglabr- வழுக்கை, முடியில்லா (hairless) இலத்தீன் glaber glabrous\nglaci- பனி-; பனிக்கட்டி; பனிப்பாளம்; உறைநீர் (ice) இலத்தீன் glacies பனியாறு\ngladi- வாள் (sword) இலத்தீன் gladius கிளாடியேட்டர்\nglori- புகழ்; சீர்த்தி; மாட்சி; மகிமை; சிறப்பு (glory) இலத்தீன் gloria glorify\nglutin- பசை; ஒட்டு (glue) இலத்தீன் gluten, glutinis ஒட்டுநிலை (மொழியியல்)\ngram- எழுத்து, இலக்கணம்; பதிவு (writing) கிரேக்கம் γράμμα (gramma) இலக்கணம் (மொழியியல்), grammatic\ngran- தானியம், கூலம்; துகள்; உட்கட்டுச் செறிமானம் (grain) இலத்தீன் granum granary, கருங்கல் (பாறை), granola, granule\ngrand- பெரும்-; மாபெரும்-; பெருமித நடிப்புடைய; ; ஆரவாரமான (grand) இலத்தீன் grandis grandiloquous, grandiosity\ngraph- வரைவு, வரை-; எழுது, எழுத்து- (draw, write) கிரேக்கம் γραφή (graphē) வரிவடிவம், graphic, கையெழுத்தியல்\ngrav- கனம், கனமான; அழுத்தம்; மதிப்புக்குரிய (heavy) இலத்தீன் gravis aggravation, grave, ஈர்ப்பு விசை\ngymn- அம்மணம், நிர்வாணம்; உடற்பயிற்சிக் கூடம் (naked) கிரேக்கம் γυμνός (gymnos) gymnasium, சீருடற்பயிற்சிகள், வித்துமூடியிலி\ngyn- பெண்; பெண்ணுக்குரிய; பெண் மருத்துவம் சார்ந்த (woman) கிரேக்கம் γυνή gynecology\nhaem(o)-, hem(o)- இரத்தம்; குருதி; செந்நீர் (blood) கிரேக்கம் αἷμα (haima) ஈமோஃபீலியா, குருதிவளிக்காவி\nhen- ஒன்று; ஒன்றாக; இணைந்(த்)து (one) கிரேக்கம் ἕν (hen) henad, இடைக்கோடு இடல்\nhept- ஏழு; ஏழ்-, எழு- (seven) கிரேக்கம் ἑπτά (hepta) எழுகோணம், ஹெப்டதலான், heptode\nherb- புல்; பூண்டு; மூலிகை; களை (grass) இலத்தீன் herba herbal, களைக்கொல்லி\nhered- வாரிசு; மரபு; வழிவகை (heir) இலத்தீன் heres, heredis மரபு\nheur- காண்; கண்டுபிடி; முயன்று காண்; பட்டறி (find) கிரேக்கம் εὑρίσκω (heuriskō) கண்டறி முறை\nhex- ஆறு; அறு- (six) கிரேக்கம் ἕξ (hex) அறுகோணம், அறுமுகத்திண்மம், hexode\nhibern- குளிர்கால- (wintry) இலத்தீன் hibernus அறிதுயில்\nhol(o)- முழு-; முழுமை; ஒட்டுமொத்தமான (whole) கிரேக்கம் ὅλος (holos) முழுதளாவியம்\nhom(o)- ஒரே, ஓர்-; ஒரின- (same) கிரேக்கம் ὁμός (homos) homophone, தற்பால்சேர்க்கை\nhome(o)- ஒத்த-, போன்ற; ஒரே- (like) கிரேக்கம் ὅμοιος (homoios) ஒருசீர்த்திடநிலை\nhor- எல்லை, வரை, விளிம்பு; வரையறை; தொடுவானம் (boundary) கிரேக்கம் ὅρος (horos) aphorism, தொடுவானம்\nhor(o)- மணி, மணிநேரம், பொழுது (hour); பிறப்பு நேரக் கணிப்பு கிரேக்கம் ὥρα (hōra) horoscope\nhorm- கிளர்ச்சியூட்டுகின்ற, தூண்டுகின்ற (that which excites) கிரேக்கம் ὁρμή (hormē) இயக்குநீர்\nhort(i)- தோட்டம், பூங்கா, மலரகம் (garden) இலத்தீன் hortus, horti தோட்டக்கலைஅறிவியல்\nhospit- விருந்தோம்புநர���; வரவேற்கும் பண்புடைய; ஆதரவு நல்குகின்ற (host) இலத்தீன் hospes, hospitis hospital, hospitality\nhost- எதிரி; எதிர்க்கின்ற; பகை (enemy) இலத்தீன் hostis hostile\nhyal- பளிங்கு; ஆடி, கண்ணாடி (glass); படிக-, ஒளி ஊடுருவுகின்ற கிரேக்கம் ὕαλος (hualos) hyaline, hyaloid\nhyp(o)- குறை-; கீழ், தாழ்-; அடிநிலை (under) கிரேக்கம் ὑπό (hupo) முரண்பாடான உடையவிழ்ப்பு\nhypn(o)- துயில்-, தூக்கம்; உறங்குநிலை-, உறக்கம் (sleep); கனவு கிரேக்கம் ὕπνος (hupnos) அறிதுயில் நிலை\nichthy(o)- மீன்; மச்சம் (fish) கிரேக்கம் ἰχθύς (ichthus) மீனியல்\nicos- இருபது (twenty) கிரேக்கம் εἴκοσι (eikosi) இருபதுகோணி, இருபதுமுக முக்கோணகம்\nid(o)- உரு, உருவம்; படிமம்; சாயல் (shape) கிரேக்கம் εἶδος (eidos) idol\nide(o)- கருத்து; பார்வை; நோக்கு; கணிப்பு; சிந்தனை (idea; thought) கிரேக்கம் ιδέα (idea) , ideogram, கருத்தியல்\nidi(o)- தனிப்பண்புடைய (personal); சுயமான; மரபுசார்ந்த; திறமையற்ற; பேதைத்தன்மை கொண்ட கிரேக்கம் ἴδιος (idios) மரபுத்தொடர், idiosyncrasy, idiot\nign- தீ, நெருப்பு, அக்னி; தீப்பிழம்பு (fire) இலத்தீன் ignis igneous, ignition\nin- (1), im- -இல், -மேல், -உள்; உள்நோக்கி, செயல்நிலையில், இடையில், நடுவில்; அருகே, கட்டத்தில், ஊடாக (in, on); உள்நோக்கிய; உள்ளிடு இலத்தீன் in incur, intend, invite\ninfra- கீழ்; அடிப்புற; அடித்தள; அடிமட்ட (below, under) இலத்தீன் infra infrastructure\ninsul- தீவு (island); தனிமைப்பட்ட; தனிப்படுத்து; குறுகிய பார்வை; பாதுகாப்புச் செய் இலத்தீன் insula insular, insulation\njac- கிடத்தல், கிடக்கிற; எறியப்பட்ட; வீசப்பட்டட (lie) இலத்தீன் jacēre \"to be thrown\" adjacent\njanu- கதவு, வாயில்; நுழைவிடம் (door) இலத்தீன் janua janitor\njoc- வேடிக்கை, துணுக்கு, சிரிப்பு; விளையாட்டு, விளையாட்டாக (joke) இலத்தீன் jocus jocularity\njuven- இளைய, இளம்-, இளமை (young, youth); முதிர்ச்சியுறாத; புத்துணர்வு அளிக்கின்ற இலத்தீன் juvenis juvenile, rejuvenate\nklept- திருடு, திருட்டு, ஒளிவான; களவுசெய் (steal) கிரேக்கம் κλέπτης (kleptēs) kleptomania\nkudo- புகழ், மாட்சி, உயர்வு (glory); பாராட்டு, வாழ்த்து கிரேக்கம் κῦδος (kudos) kudos\nlab-, laps- விழு, வீட்சி, வீழ்- (slide, slip); சறுக்கு; இழைந்தோடுகிற; நெகிழ், நெகிழ்ச்சி; இழைவு இலத்தீன் labi, lapsus elapse, relapse\nlabor- தொழில், உழைப்பு; செயல்; முயற்சி (toil) இலத்தீன் labor கூட்டுழைப்பு, elaboration\nlacer- கிழிவு, கீறுதல், கிழிசல், கீறல் (tear); பிரி, பிரித்தெடு; பிளவுறு; புண்படுத்து, சிராய்த்துக் காயமுறச் செய் இலத்தீன் lacer laceration\nlacrim- கண்ணீர்; அழுதல்; கண்ணீர் வடித்தல் (cry, tears) துயருறுகிற இலத்தீன் lacrima \"tear\" lacrimal, lacrimous\nlact- பால்; பால் சார்ந்த; பால் தன்மையுடைய (milk); பால்கொடுக்கும்-, பால்சுரக்கும்- இலத்தீன் lac, lactis, lactare lactate, lactation, லாக்டோசு\nlamin- மென்தக��ு, சவ்வு, தாள்படலம் (layer, slice) அடுக்கு, பாளம், படுகை; சீவல் இலத்தீன் lamina நெகிழி ஒட்டுத்தகடு, lamination\nlarg- பெரிய, அகன்ற (large); விரிவு, பரப்பு; வளம், வளமை; பெருந்தன்மை, தாராளம் இலத்தீன் largus enlargement\nlarv- போலித்தோற்றம்; முகமூடி (ghost, mask); மாற்றுரு, கூடு இலத்தீன் larva குடம்பி, குடம்பி, larval\nlat(i)- விரிந்த, பரந்த, அகன்ற (broad, wide); விரிவு, பரப்பு; பரந்த தன்மையுள்ள இலத்தீன் latus நிலநேர்க்கோடு\nlater- பக்கம்; புறம் (side) தரப்பு, சார்பு; கரை, எல்லை இலத்தீன் latus, lateris bilateral\nlaud-, laus- புகழ், போற்று; புகழ்ச்சி, மாட்சி; பெருமைப்படுத்து (praise) இலத்தீன் laudere laud\nlav- கழுவு; தூய்மையாக்கு (wash) இலத்தீன் lavare lavatory\nlax- இறுக்கமற்ற, நெகிழ்ச்சியான (not tense); தளர்-, தளர்த்து; இளகு, இளக்கு இலத்தீன் laxus, laxare மலமிளக்கி, relaxation\nled-, les- காயம், காயப்படுத்து (hurt); புண்படு, புண்பட்ட; தீங்கிழை இலத்தீன் laedere, laesus lesion\nleg- சட்டம், சட்டம் சார்ந்த; சட்ட- (law); முறை, முறையான இலத்தீன் lex, legis, legare சட்டம், சட்டவாக்க அவை\nleio- மிருதுவான, மெல்லிழையான; மென்மையான (smooth); சொரசொரப்பற்ற கிரேக்கம் λείος leios leiomyoma\nleni- சாந்தமான, பரிவுள்ள, கனிவான (gentle) இலத்தீன் lenis, lenire leniency\nleps- பிடி, வலி, பிடிப்பு, வலிப்பு (grasp, seize); பற்றுதல்; பறிப்பு, கைக்கொள்ளல் கிரேக்கம் λήψης lepsis கால்-கை வலிப்பு\nliber- சுதந்திரம், விடுதலை (free) இலத்தீன் liber, liberare liberation, விடுதலை\nlibr- நூல், ஏடு, புத்தகம், ஆவணம் (book) இலத்தீன் liber, libri நூலகர், நூலகம்\nlip(o)- கொழுப்பு, நிணம் (fat); நெய்ப்பசைக் கூறு கிரேக்கம் λίπος lipos lipolysis\nlith(o)- கல் (stone); கல்தன்மை கிரேக்கம் λίθος lithos கற்கோளம், பெருங்கற்காலம், monolith, புதிய கற்காலம் Era\nlong- நீட்சி; நீள்மை, (long) நீண்ட; நீள்- இலத்தீன் longus elongate, நிலநிரைக்கோடு\nlud-, lus- ஆட்டம், விளையாட்டு, (play); சொல்லாடு இலத்தீன் ludere, lusus allude, மாய உணர்ச்சி\nlun- நிலா (moon); நிலா சார்ந்த, திங்கள் இலத்தீன் luna lunar, lunatic\nmacro- நீண்ட, நீள்-; பரந்த, விரிந்த, விரி-; பெரிய, பெரும்-, பெரு- (long) கிரேக்கம் μακρός (makros) macron\nmamm- முலை, கொங்கை, மார்பகம் (breast) இலத்தீன் mamma பாலூட்டி, பாற்சுரப்பி\nman- வழிதல், ஒழுகுதல்; பரவுதல்; பிரிதல் (flow) இலத்தீன் manare emanationism, immanant\nmania மனநோய் (mental illness); உளக் கிளர்ச்சி; வெறி; கட்டுமீறிய அவா/ஆர்வம்/எழுச்சி கிரேக்கம் μανία (manίā) kleptomania, பித்துc\nmanu- கை; கரம்; கை சார்ந்த ; கையால் உருவாக்கப்பட்ட (hand) இலத்தீன் manus manual, கையெழுத்துப்படி\nmedi-, -midi- நடு, மையம் (middle); இடை இலத்தீன் medius, mediare இடைநிலையளவு, நடுக் காலம் (ஐரோப்பா)\nmei- சிறு (less); பொடி, அணுவளவு, எள்ளளவு, கடுகளவு ���ிரேக்கம் μείον (meiōn) ஒடுக்கற்பிரிவு\nmelan- கரிய, கரும்-, கறுப்பு, கறுத்த (black, dark) கிரேக்கம் μέλας (melas) மெலனீசியா, கரும்புற்றுநோய்\nmelior- செம்மைப்படுத்து; மேம்பாடடையச் செய்; முன்னேறு, முன்னேற்று; திருத்துbetter Latin melior amelioration\nmell- தேன் (honey); இனிமை; இனிய, தித்திப்பான இலத்தீன் mel, mellis mellifluous\nmemor- நினைவு; ஞாபகம் (remember); நினைவுத் திறம்; புகழ் இலத்தீன் memor memorial\nment- மனம், உள்ளம் (mind); நினைவு, உளநிலை; சிந்தனை; விழிப்புடைய இலத்தீன் mens, mentis demented, mentality\nmer- பகுதி, கூறு, பிரிவு; பங்கு (part) கிரேக்கம் μέρος (meros) பலபடி\nmerg-, mers- மூழ்கு, மூழ்குவி; அமிழ், அமிழ்த்து (dip, plunge); இணை, பொருத்து இலத்தீன் mergere emerge, immersion\nmes- நடு-, இடை- (middle); இடைநிலை; இடைப்பட்ட; இடையீடான கிரேக்கம் μέσος (mesos) இடைக் கற்காலம், mesozoic\nmic- தானியம்; துகள்; துணுக்கு, பொடி (grain) கிரேக்கம் mica micelle\nmicr(o)- சிறு; பொடி; இம்மி (small); பெருக்கி; நுண்- கிரேக்கம் μικρός (mikros) ஒலிவாங்கி, நுண்நோக்கி\nmilit- போர் தொடர்பான; வீரர்; படை, சேனைsoldier இலத்தீன் miles, militis military, குடிப்படை\nmill- ஆயிரம் (thousand) இலத்தீன் mille ஆயிரமாண்டு, மில்லியன்\nmim- மீள்செய்கை; திரும்பத்திரும்பச் செய்யத் தக்க (repeat); ஒப்புப்போலி; பின்பற்று கிரேக்கம் μίμος (mimos) mime, mimic\nmin- புடைத்துள்ள; புடைப்பு; ; முன்தள்ளியிருக்கிற; மேலோங்குகிற (jut) இலத்தீன் minere prominent\nmne- நினைவு, ஞாபகம் (memory); நினைவூட்டு, நினைவுக்குக் கொணர் கிரேக்கம் μνήμη (mnēmē) நினைவி\nmol- அரைத்தல், சவைத்தல், மாவாக்கல் (grind); பொடியாக்கல் இலத்தீன் mola, molere, molitus molar\nmoll- மிருதுவான, இதமான (soft); கனிவி; மென்மையாக்கு; நெகிழ்வான, தளர்வான இலத்தீன் mollis emollient, mollify\nmont- மலை, குன்று, மேடு (mountain); ஏற்றம், எழுச்சி, உயர்ச்சி இலத்தீன் mons, montis மொன்ட்டானா\nmorph- உரு, வடிவம் (form, shape); உருவாக்கம் கிரேக்கம் μορφή (morphē) மாந்தவுருவகம், உருபன், morphology\nmulg-, muls- பால் (milk); கறத்தல், இறக்குதல்; பால்மம், பசைக்குழம்பு இலத்தீன் mulgere பால்மம்\nmur- சுவர் (wall); அடைப்பு, அடைபட்ட; சுவர் சார்ந்த, சுவர்- இலத்தீன் murus, muri immured, சுவர் ஓவியம்\nmus- எலி, சுண்டெலி; திருடன் (thief) இலத்தீன் mus, muris mouse\nmusc- ஈ (fly); கொசு இலத்தீன் musca, muscae பழைய உலக ஈப்பிடிப்பான், Muscidae\nmut- மாறு, மாற்று (change); மாற்றம்; மாறுபடு; உருத்திரி, உருத்திரிபு இலத்தீன் mutare மரபணு திடீர்மாற்றம்\nmyx- சகதி, சேறு, தொழி; குழம்பு, பசை; களிம்பு (slime); மாசு, அழுக்கு Greek μύξα (muxa) Myxini\nmyz- உறிஞ்சுதல், உள்ளிழுத்தல், ஈர்த்தல் (suck); குடித்தல் கிரேக்கம்\nnar- நாசி, மூக்குத்துளை, மூக்கு (nostril) இலத்தீன் naris\nnarc- உணர்ச்சியற்ற, மரமரத்த, இயக்க ஆற்றலற்ற (numb); உணர்வு மழுங்கச்செய்; சுரிப்பு; மதிமயக்க நிலை; மந்தநிலை; உணர்விழந்த நிலை; ஆற்றல் அடக்கு கிரேக்கம் νάρκη (narkē) narcosis, narcotic\nnarr- கூறு, உரை (tell); கூற்று, கூற்றுரை; தொடருரை; காதை இலத்தீன் narrare மொழிபு\nnas- மூக்கு (nose); அலகு, அலகுப்பகுதி, நீள் கூம்பு; முகப்பு, கொடுமுனை; மோப்பம், முகர்வாற்றல் இலத்தீன் nasus nasal\nnasc-, nat- தோற்றம், பிறப்பு, இயல், இயற்கை (born); இயல்பான, சுயமான; முகிழ்ச்சி, அலர்தல், தொடக்கநிலையான, பிறக்கும் நிலையில் உள்ள, முழு வளர்ச்சி எய்தாத; இயல்பான உரிமையுடைய, பிறப்புரிமையான, தன்னிடத்திலேயே உள்ள, பிறப்புடன் இணந்த; இலத்தீன் nascere, natus nascent, native\nnaut- கப்பல்; கப்பல் சார்ந்த (ship); கடல் பயணம் சார்ந்த; நாவாய்; (விண்வெளிக்) கலன்; கிரேக்கம் ναῦς (naus) விண்ணோடி\nnav- கப்பல்; கப்பல் சார்ந்த; நாவாய் (ship); கடல் பயணம் சார்ந்த இலத்தீன் navis naval\nne(o)- புது, புதிய, நவ- (new); அண்மைக் கால, தற்கால கிரேக்கம் νέος (neos) neologism\nnecr(o)- சாவு, இறப்பு; செத்த, இறந்த, அழிந்த, மறைந்த (dead); சவம், பிணம்; இடுகாடு; ஆவியுலக- கிரேக்கம் νεκρός (nekros) necrophobia\nnect(o)- நீச்சல், நீந்துதல் (swimming); நீச்சல் சார்ந்த கிரேக்கம் νηκτός (nektos) nectopod\nneg- மறுத்தல், இல்லையெனல் (say no); மறுப்பு, எதிர்ப்பு இலத்தீன் negare negative\nnema- முடி, மயிர் (hair); முடிபோன்ற, முடியாலான கிரேக்கம் νῆμα (nēma) nematode\nnephr- சிறுநீரகம் (kidney) நிறுநீரக-, சிறுநீரகம் சார்ந்த கிரேக்கம் νεφρός (nephros) நீரகவழல்\nnes- தீவு (island); தீவு சார்ந்த கிரேக்கம் νῆσος (nēsos) பொலினீசியா\nnict- இமைப்பு (wink); கண் இமைத்தல்; விட்டுவிட்டு ஒளிர்தல்; கண்டும் காணாததுபோல் இருத்தல் Latin nictari nictation\nnigr- கருப்பு, கறுப்பு, கருமை (black); கருமை/கரி பூசுதல், பெயர் குலைத்தல் Latin niger denigrate\nnihil- ஒன்றுமின்மை, இன்மை (nothing); இல்பொருள்நிலை; இல்லாப்பொருள்; பயனற்ற தன்மை; சிறுதிறம்; அற்பம் இலத்தீன் nihilum annihilation\nnod- முடிச்சு, குமிழ், புடைப்பு, திரளை, கணு, முனைப்பு (knot) இலத்தீன் nodus node, nodule\nnom- சட்டம், முறை, ஒழுங்கு (arrangement, law); ஏற்பாடு; நெறிப்படுத்தல் கிரேக்கம் νόμος (nomos) autonomous, taxonomy\nnomin- பெயர் (name); பெயரிடுதல், பெயரிட்டு அழைத்தல்; பதவிக்கு அமர்த்தல் Latin nomen, nominis nomination\nnon- இன்றி, அல்லாது, இல்லாது (not); இன்மை இலத்தீன் non none\nnon- ஒன்பது, ஒன்பதாம்- (ninth); ஒன்பது சார்ந்த/அடிப்படையான; நவ- Latin nonus nonary\nnot- குறிப்பு, அடையாளம், குறி (letter, note, paper); எழுது; எழுத்து; சுவடி; தாள் இலத்தீன் notare notaphily\nnoth- போலியான; பெயர்ப் பொருத்தமற்ற, மூலமரபு மாறாட்டம���டைய (spurious); இயல் முரணான, முறைதவறிய கிரேக்கம் νόθος (nothos) nothogenus\nnov- புது, புதிய, புதுமையான (new); புதுப்பித்தல்; நவீன- Latin novus innovation, குறுமீன் வெடிப்பு\nnox-, noc- தீங்கு, இடர்; தீமை, இடர்ப்பாடு (harmful); தீங்கு நிறந்த இலத்தீன் noxa noxious\nnu- இசைவு, தலையசைவு (nod); மறைமுகக் குறிப்பு, குத்தல் பேச்சு இலத்தீன் nuere innuendo\nnub- திருமணம் செய்தல் (to marry, to wed); மணஞ்செய்து கொடுத்தல்; மணப்பருவம் Latin nubes, nubis nubile\nnuc- கொட்டை, கொட்டைவகை (nut); உட்பருப்புடைய ஒற்றைவிதை இலத்தீன் nux, nucis nucleus\nnud- அம்மணம், நிர்வாணம், ஆடையின்மை (naked); துகிலுரிதல்; வெறுமையாக்கல் இலத்தீன் nudus denude, nudity\nnull(i)- இன்மை; ஒன்றும்/ஒருவரும் இல்லாமை (none); இல்லாதது ஆக்குதல் இலத்தீன் nullus nullify\nnumer- எண், எண்ணிக்கை (number); எண்மை; எண்மம்; எண் சார்ந்த இலத்தீன் numerus numeral\nnunci- அறிவி; தூதுரை; செய்தி சொல்; பறைசாற்று; எடுத்துக் கூறு (announce); அறிவிப்பு, தூது; செய்தி இலத்தீன் nuntius pronunciation\nnupti- திருமணம் சார்ந்த, திருமண- இலத்தீன் nuptial\nnutri- ஊட்டு, ஊட்டம் (nourish); உண்ணக் கொடு; உணவு சார்ந்த; ஊட்டச் சத்துடைய இலத்தீன் nutrire nutrient\noct- எட்டு, எண்- (eight) கிரேக்கம் ὀκτώ (oktō) எண்கோணம், எண்முகி, octode\noctogen- எண்பது எண்பதாக, எண்பது அளவில் (eighty each) இலத்தீன் octogeni octogenary\nocton- எட்டு எட்டாக, எட்டு அளவில் (eight each) இலத்தீன் octoni octonary\nod- பகை, வெறுப்பு (hate); வெறுக்கத்தக்க இலத்தீன் odium odious\nodont- பல்; பல் சார்ந்த; பல்லுக்குரிய (tooth) கிரேக்கம் ὀδούς, ὀδόντος (odous, odontos) பல் மருத்துவம்\nodor- மணம்; நாற்றம்; வாசம், வாசனை (fragrant) இலத்தீன் odor odorous\noeco- வீடு, இல்லம், உறைவிடம் (house); சுற்றுப்புறம்; சூழல்; வீட்டாண்மை கிரேக்கம் οἶκος (oikos) ecology\noed- வீங்கிய (swollen); வீக்கம்; பெருத்துப் போன; உப்புதல்; தடித்தல் கிரேக்கம் οἴδημα (oidēma) oedema\noen- இரசம், திராட்சை இரசம், மது (wine) கிரேக்கம் οἶνος (oinos) oenology\noesoph- தொண்டை (gullet); தொண்டைக் குழல்; உணவுக் குழல் கிரேக்கம் οἰσοφάγος (oisophagos) உணவுக்குழாய்\nole- நெய், எண்ணெய் (oil); எண்ணெய் போன்ற; எண்ணெய் சார்ந்த; நெய்ம-; நெகிழ்வான இலத்தீன் oleum oleosity\nolecran- முழங்கை முகட்டெலும்பு (skull of elbow) கிரேக்கத்திலிருந்து இலத்தீன் ὠλέκρανον (ōlekranon) olecranon\nolig- சிலர்-, சிலவர்- (few); குறிப்பிட்ட சிலர் Greek ὀλίγος (oligos) சிலவர் ஆட்சி\n-oma புற்று நோய் (cancer) கிரேக்கம் -ωμα\nomas- முன் சிறுகுடல் (paunch) இலத்தீன் omasum omasum\noment- குடல் கொழுப்புத் தோல் (fat skin) இலத்தீன் omentum\nomin- முன்னம், நிமித்தம், முன்குறி; முன்னறிகுறியான; தீக்குறியான, அச்சுறுத்துகிற (creepy) இலத்தீன் omen, ominis ominous\nomni- எல்லா, எல்லாம், அனைத்து; ஒட்டுமொத்த; சகல (all) இலத்தீன் omnis omnipotence, அனைத்துண்ணி\nomo- தோள், தோட்பட்டை (shoulder) இலத்தீன்\noner- சுமை (burden); பாரம், கனம், கடினமான, கடுமையான இலத்தீன் onus, oneris onerous\nont- இருப்பு; இருத்தல்; இருக்கிற (existing); உளதாம் தன்மை கிரேக்கம் ὄντος (ontos) ontogeny, உள்ளியம் (மெய்யியல்)\n-onym பெயர், நாமம் (name) கிரேக்கம் ὄνυμα (onuma) எதிர்ச்சொல், pseudonym, ஒத்தசொல்\noo- முட்டை (egg); கரு, சினை கிரேக்கம் (oion) oocyte\nopac- மழுங்கலான, தெளிவற்ற; நிழலார்ந்த (shady); நிழலீடு செய்தல், ஒளி தடுத்தல்; வெயில் மறைத்தல் இலத்தீன் opacus opacity\noper- உழைப்பு, வேலை (work); விளைவு; செயல்; பலன்; படைப்பு; ஆக்கம் இலத்தீன் opus, operis ஆப்பெரா\nopoter- இரண்டில் ஒன்று (either); இதுவோ அதுவோ கிரேக்கம் ὁπότερος (hopoteros)\nopt- கண் (eye); பார்வை சார்ந்த; காட்சி கிரேக்கம் ὀπτός (optos) optical\nopt- தேர்ந்தெடு, தெரிவுசெய் (choose); தனதெனக் கொள்ளல் இலத்தீன் optare adopt, optional\noptim- மிகச் சிறந்த (best); அனைத்திலும் சிறந்த; உச்ச அளவிலான இலத்தீன் optimus optimum\nor- வாய் (mouth); பேச்சு; சொல்; துளை; திறப்பு இலத்தீன் os, oris oral, orator\norb- வட்டம்; கோளம் (circle) இலத்தீன் orbis சுற்றுப்பாதை\norch- அண்டம், விதை (testicle) கிரேக்கம் ὄρχις (orchis) ஆர்க்கிட்\nori-, ort- கிழக்கு, கீழ்-, கீழை- (eastern); உதித்தல், தோன்றுதல், எழுதல், பிறத்தல் இலத்தீன் oriri, ortus orient\noscill- அசைதல் (swing); ஊசல், ஊஞ்சல் இலத்தீன் oscillum அலைவு\nosteo- எலும்பு (bone) கிரேக்கம் ὀστοῦν (ostoun) எலும்புப்புரை\nosti- வாயில் (entrance); நுழைவு இலத்தீன் ostium சிதல்துளை\nostrac- ஓடு, கிளிஞ்சில் (shell); ஒதுக்கிவைத்தல் கிரேக்கம் ὄστρακον (ostrakon) ostracism\not- காது, செவி (ear) கிரேக்கம் οὖς, ωτός (ous, ōtos) செவியியல்\nov- முட்டை, கரு, சினை (egg) இலத்தீன் ovum முட்டையுரு, ovary, ovule\novi- ஆடு (sheep); ஆடு சார்ந்த இலத்தீன் ovis ovine\npac- அமைதி, சமாதானம் (peace); அமைதிவாய்ந்த; போரொழிப்புக் கோட்பாடு; அமைதி நிலைநாட்டல் இலத்தீன் pax, pacis pacifism\npal- கழு; மரமுனை; அடையாளக் கம்பம்; கட்டுத்தறி; கொழுகொம்பு; ஆதாரக் கழி (stake) இலத்தீன் palus கழுவேற்றம், pale\npalae-, pale- பழைய, பண்டைய (ancient, old); தொன்மை வாய்ந்த; தொல்-, தொன்-, பழம்-; நெடுநீள் மரபுடைய, நீடித்த கிரேக்கம் παλαιός (palaios) தொல்லுயிரியல்\npalin- மீண்டும், திரும்பவும் (back); மீள்-; பின்னிருந்து முன்னாக கிரேக்கம் πάλιν (palin) மாலைமாற்று\npall- வெளிறிய, வெளுத்த, மங்கலான, மங்கல நிறமுடைய (be pale); வெளிறிப் போதல்; வெளிறச் செய்தல் இலத்தீன் pallere pallid, pallor\npalli- மேலாடை, போர்வை (mantle); மேற்புறத் தோல் மடிப்பு இலத்தீன் pallium pallium\npalm- உள்ளங்கை, அங்கை (palm); உள்ளங்கை வடிவான இலத்தீன் palma palmate\npan-, pam- எல்லா-, அனைத்து- (all); எங்கும் பரவுகின்ற; முற்றுமான கிரேக்கம் πᾶς, παντός (pas, pantos) உலகம்பரவுநோய்\npand-, pans- விரி, விரிவடை (spread); விரித்துரை; விரிவாக்கு; பரப்புதல் இலத்தீன் pandere, pansus expand, expansion\npar(a)- அடுத்து அமைகிற (beside, near); மேலாக; தவிர; இணையொத்த; உடனுதவியான கிரேக்கம் παρά (para) parallel, parameter\npariet- சுவர்; தடுப்பு (wall); மதில்; இடைச்சுவர்; வழித்தடை; சூழ்புறப் பகுதி இலத்தீன் paries, parietis parietal\npart(i)- பங்கு, பாகம் (part); பங்கிடல்; கூறிடல்; பிரிதல்; பிரித்தல்; பிரிந்து செல்லுதல் இலத்தீன் pars, partis bipartite, partition\nparthen(o)- கன்னி; மணமாகாத இளம்பெண் (maiden) கிரேக்கம் παρθένος (parthenos) கன்னிப்பிறப்பு\npasser- குருவி, சிட்டு (sparrow); ஊர்க்குருவி இலத்தீன் passer passeriform, குருவி (வரிசை)\npat- திறந்திரு (be open); வெளிப்படையாக, தெளிவாக; காப்புரிமை இலத்தீன் patere காப்புரிமம்\npath- உணர், உணர்ச்சி; நோவுறு (feel, hurt); அவலச்சுவை, உணர்ச்சிக்கனிவு, இரக்கப் பண்பு; இரக்கம் தூண்டுகிற; சோகமான கிரேக்கம் πάθος (pathos) pathetic, நோயியல்\npav- பாவு; தளவரிசை; நடைபாதை இலத்தீன் pavire pavement\npecc- பாவம், தீங்கு; தீச்செயல்; தீமை (sin); குறை, கறை, மாசு இலத்தீன் peccare impeccable\npect- ஒட்டுதல், பொருத்துதல், இணைத்தல் (fixed) கிரேக்கம் πηκτός (pēktos) pectic, பெக்டின்\npecun- பணம், காசு, செல்வம் (money); சொத்து இலத்தீன் pecunia pecuniary\nped- குழந்தை, சிறுவர், இளையோர், சிறார் (child) கிரேக்கம் παῖς, παιδός (pais, paidos) கற்பித்தல் பணி\npejor- மோசமான, இழிவான, தீங்கான (worse) இலத்தீன் pejor pejorative\npen- ஏறக்குறைய, கிட்டத்தட்ட (almost); பெருமளவு இலத்தீன் paene மூவலந்தீவு, penultimate, penumbra\npend-, pens- தொங்குதல், தூக்குதல், தொங்கவிடல் (hang); சார்ந்திருத்தல் இலத்தீன் pendere suspend\npentecost- ஐம்பதாம்- (fiftieth) கிரேக்கம் πεντηκοστός (pentēkostos) பெந்தகோஸ்து சபை இயக்கம்\npept- செரித்தல், சீரணித்தல் (to digest); செரிமான-, சீரண- கிரேக்கம் πέσσειν, πεπτός (pessein, peptos) peptic, புரதக்கூறு\nperan- குறுக்கே, எதிர்ப்புறம், அப்புறம், அப்பால் (across, beyond) கிரேக்கம் πέραν (peran)\nperi- சூழ், சூழ-; சுற்றிலும் (around) கிரேக்கம் περί (peri) சுற்றளவு, மறைபுற நோக்கி\npersic- குழிப்பேரி, கம்பளிப்பேரி (peach) கிரேக்கம் περσικός (persikos)\npetr- பாறை, கல், குன்று (rock); உறுதியான கிரேக்கம் πέτρα (petra) petroglyph\nphae(o)- இருள், இருட்டு; இருண்ட (dark); கருமையான கிரேக்கம் φαιός (phaios) phaeomelanin\nphalang- அணி; பொதுவாழ்வு முறைக் குழு; விரல் எலும்புகள் (close formation of troops, finger bones); பூவிழைக் கொத்து கிரேக்கம் φάλαγξ, φάλαγγος (phalanx, phalangos) விரலெலும்புகள்\npharmac- மருந்து; மருத்துவ- (drug, medicine); போதைப்பொருள் சார்ந்த; நஞ்சு; நச்சுப் பொருள் கிரேக்கம் φάρμακον (pharmakon) pharmacy\nphanero- தோற்றம் உடைய; தென்படுகிற; தோன்றுகிற (visible); போலித்தோற்றம், மாயவுருவான கிரேக்கம் φανερός (phaneros) phanerozoic\npher- தாங்குகின்ற, சுமக்கின்ற (bear, carry); கொணர்கின்ற, எடுத்துச்செல்கின்ற, அளிக்கின்ற, வழங்குகின்ற; சார்த்துகின்ற கிரேக்கம் φέρω (pherō) பெரமோன்\nphil-, -phile அன்பு, நட்பு, பாசம் (love, friendship); விருப்பம்; வேட்கை; நாட்டம்; ஈர்ப்பு; சார்பு; அணுக்கம் கிரேக்கம் φιλέω (phileō, philia) மெய்யியல், hydrophile\nphleg- சூடு, உஷ்ணம் (heat); குளிர்ச்சி; கபம் உண்டுபண்ணுகிற; சளி; உணர்ச்சியற்ற தன்மை கிரேக்கம் φλέγω (phlegō) phlegm, phlegmatics\nphloe- மரப்பட்டை; மென்மரம் சூழ்பகுதி (tree bark); மரப்பட்டை உட்பகுதி கிரேக்கம் φλοιός (phloios) phlobaphene, உரியம்\nphob- அச்சம்; பயம் (fear); கிலி, திகில், பீதி கிரேக்கம் φόβος (phobos) hydrophobia\nphon(o)- ஒலி, சப்தம் (sound); ஒலி எழுப்புகின்ற, ஒலிக்கின்ற கிரேக்கம் φωνή (phōnē) homophone, microphone, கிராமபோன்\nphor- தாங்குகின்ற, சுமக்கின்ற (bear, carry); கொணர்கின்ற, எடுத்துச்செல்கின்ற, அளிக்கின்ற, வழங்குகின்ற; சார்த்துகின்ற கிரேக்கம் φόρος (phoros) metaphor\nphos-, phot- ஒளி, வெளிச்சம் (light); ஒளிர்தல்; ஒளிர்-; ஒளி சார்ந்த; பிரகாசிக்கின்ற கிரேக்கம் φῶς, φωτός (phōs, phōtos) phosphor, ஒளிப்படம்\nphren- பிரிமென்றகடு, உதரவிதானம் (diaphragm, mind); உள்ளம், மனம் கிரேக்கம் φρήν, φρενός (phrēn, phrenos) மனப்பித்து\nphyl- இனம், குழு (tribe) கிரேக்கம் φύλον (phulon) தொகுதிப் பிறப்பு, தொகுதி (உயிரியல்)\nphysa- சவ்வுப்பை; வீங்கிய தோற்பை (bladder); நீர்ப்பை கிரேக்கம் φυσά, φούσκα (phusa, phouska)\nphys- தோற்றம், பிறப்பு, இயல், இயற்கை; இயல்பான, சுயமான (nature) கிரேக்கம் φύσις (phusis) இயற்பியல்\nphyt- செடி, நாற்று (plant); பயிர், முகிழ்ச்சி, வளர்ச்சி கிரேக்கம் φυτόν (phuton) neophyte, phytoplankton\npic- நிலக்கீல், கரும்பசை (pitch) இலத்தீன் pix, picis\npin- கூர்கூம்பான (pine) இலத்தீன் pinus கூம்புச் சுரப்பி\nping-, pict- சாயம் பூசு; ஓவியம் எழுது; வண்ணம் தீட்டு (paint); எழிலூட்டு இலத்தீன் pingere, pictus depiction, picture\npingu- கொழுப்பு; நிணம் (fat); திரட்சியான, செழித்த; பசைமிக்க இலத்தீன் pinguis பசைக் காகிதம் (தாவரம்)\npir- பேரியினக்காய் போன்ற (pear) இலத்தீன் pirus piriformis muscle\nplac- அமைதியான, சலனமற்ற (calm); அமைதிப்படுத்து இலத்தீன் placare, placatus placate\nplac-, -plic- மகிழ்ச்சிகொணர்; நிறைவுகொடு (please) இலத்தீன் placēre, placitus மருந்துப்போலி, placid\nplan- தட்டையான (flat); தளம்; படிநிலை; சமமான; பரப்பு; விரிப்பு; விரிவு இலத்தீன் planus explanation, planar, plane\nplang-, planct- முழக்கம்; சிலிப்பூட்டும் ஓசையுடைய இலத்தீன் plangere, planctus plangent\nplas- அச்சு, வார்ப்பு (mould); நெகிழ்வ��; விரிப்பு; பரப்பு; உரு; போலியுரு கிரேக்கம் πλάθω (plathō) plasma, நெகிழி\nplaty- தட்டையான; பரந்த; விரிந்த (flat, broad) கிரேக்கம் πλατύς (platus) வாத்தலகி\nple-, plet- நிரப்பு; நிறைவுசெய் (fill) இலத்தீன் plere complement, மாற்றுச்சொல்\npleb- மக்கள்; இனம்; சனம் (people); பொதுமக்கள்; சாமானியர் இலத்தீன் plebs, plebis plebian, plebs\nplec- இணைத்துப் பின்னப்பட்ட (interwoven); மடிக்கப்பட்ட; வளைத்து மடியச் செய் கிரேக்கம் πλέκω (plekō) plectics, symplectomorphism\nplect-, plex- மடிப்பு; பின்னல் (plait); புரிமுறுக்கு; இழைத்திருகி இணை இலத்தீன் plectere, plexus perplex\nplen- முழு-, முழுமை; நிறை-, நிறைவு, நிறைவான (full); நிறைந்த, மிகுதியான இலத்தீன் plenus plenary\nplesi- அருகே, அண்டை, அண்மை (near); அடுத்த, அருகமை-; நெருங்கிய கிரேக்கம் πλησίος (plēsios)\npleth- முழு-, முழுமை; நிறை-, நிறைவு, நிறைவான (full); நிறைந்த, மிகுதியான கிரேக்கம் πλῆθος (plēthos) plethora\npleur- பக்கம், புறம் (side); சார்பு; விலா கிரேக்கம் πλευρά (pleura)\nplor- வேண்டல், கோருதல்; மன்றாடுதல், இறைஞ்சுதல் இலத்தீன் plorare implore\nplu- மழை, மாரி (rain); நீர்ப்பொழிவு இலத்தீன் pluere\nplumb- ஈயம் (lead); ஈயக்குண்டு; தூக்குநூற் குண்டு; ஆழம்பார்க்கும் நூற்குண்டு இலத்தீன் plumbum\nplur- மேலதிகம் (more); பல; பன்மை; பல்-, பன்-; இலத்தீன் pluris plural\nplurim- பெரும்பால்; பேரெண்ணிக்கை (most) இலத்தீன் plurimus\nplus- மேலதிகம் (more); கூடுதல்-, கூடுதலாக இலத்தீன் plus\npoie- உருவாக்கல், ஆக்கல், யாத்தல்; படைத்தல் (make) கிரேக்கம் ποιέω (poieō) poiesis\npolem- சண்டை; போர் (war); சர்ச்சை; விவாதம் கிரேக்கம் πόλεμος (polemos) polemic\npoli(o)- வெளிறிய, சாம்பல் நிற (grey) கிரேக்கம் πολιός (polios)\npollic- பெருவிரல், பெருவிரல் சார்ந்தthumb இலத்தீன் pollex, pollicis\npollin- மாவு, தூசி; பூத்துகள் இலத்தீன் pollen, pollinis மகரந்தச் சேர்க்கை\npoly- பல; மிகுந்த; ஒன்றுக்கு மேற்பட்ட (many) கிரேக்கம் πολύς (polus) பல்கோணம்\npont- பாலம் (bridge); இணைப்பு; ஒன்றுசேர்; ஒருங்கிணை இலத்தீன் pons, pontis pontoon\npopul- மக்கள்; சனம்; இனம்; மனிதர் குழு; மானுடம் (people) இலத்தீன் populus, populare population\npor- துளை, வழி, துவாரம் (passage); வாய், வாயில், நுழைவிடம் கிரேக்கம் πόρος (poros) pore\nport- வாயில், நுழைவிடம் (gate); வாய், முகம், துளை, வழி, துவாரம் இலத்தீன் porta portal\nport- கொண்டுசெல், எடுத்துச்செல் (carry); கொணர்; எடுத்துவா இலத்தீன் portare, portatus export, போக்குவரத்து\npost- பின், பிறகு, பின்புறம் (after, behind); பிற்பாடு; அடுத்து; தொடர்ந்து; இலத்தீன் post posterior, postscript\npot- குடி, அருந்து, உட்கொள் (drink); உள்ளிழு; உள்வாங்கு இலத்தீன் potus, potare potable\npotam- ஆறு, நதி (river); நீர்-; நீரோட்டம் கிரேக்கம் ποταμός (potamos) மெசொப்பொத்தேமியா, நீர்யானை\nprat- ப���ல்வெளி (meadow) இலத்தீன் pratum\nprav- கோணலான, கீழான, சீரழிந்த (crooked) இலத்தீன் pravus depravity\npre- முன்-, முந்திய, கடந்த (before) இலத்தீன் prae previous\nprec- வேண்டல், மன்றாடல், இறைஞ்சுதல், வருந்திக் கேட்டல் (pray) இலத்தீன் prex, precis, precāri deprecation\npred- இரையாகின்ற; கொள்ளையடிக்கின்ற; வேட்டையாடிக் கொல்கின்ற இலத்தீன் praeda, praedari இரைகௌவல்\nprior- முந்திய, முன்னாள்-, முதன்மையான (former) இலத்தீன் prior priority\npro- முன்; முன்னிலை; முந்திய; முற்பட்ட (before, in front of) கிரேக்கம் πρό (pro)\npro- முன்னிலை; ஆதரவு; முன்னுந்து- (for, forward) இலத்தீன் pro propulsion\npros(o)- முன்னிலை; ஆதரவு; முன்னுந்து- (forward) கிரேக்கம் πρός (pros)\nprot(o)- முதல், முதன்மை, பண்டைய, ஆதி-, தோற்றக்கால- (first) கிரேக்கம் πρῶτος (prōtos) protoplasm\nprun- கொடிமுந்திரிப்பழம் (plum) இலத்தீன் prunus prune\npseud(o)- போலி; மாற்று; புனை- (false) கிரேக்கம் ψευδής (pseudēs) புனைபெயர்\npsil(o)- வறிய, வெறுமையான; புனையா நிலை (bare) கிரேக்கம் ψιλός (psilos) எச்சைலன்\npsychr(o)- குளிர், குளிர்ந்த; குளிர்ச்சி; குளுமை; தண்மை (cold) கிரேக்கம் ψυχρός (psuchros)\npter- இறக்கை, சிறகு; படர்- (wing, fern) கிரேக்கம் πτερόν (pteron) உலங்கு வானூர்தி\npto- விழு, வீழ்; இறங்கு-; வீழ் இமை (fall) கிரேக்கம் πτώσης (ptōsēs) ptosis\nptyal- உமிழ்நீர்; துப்பல்; வாய்நீர் (saliva) கிரேக்கம் πτύον (ptyon)\npublic- பொது; பொதுமக்கள்; வெளிக்கொணர்தல்; வெளியிடுதல் இலத்தீன் publicus publication\npude- வெட்க, நாணம், அடக்கம்; ஆணவமில்லாத இலத்தீன் pudere impudent\npulchr- அழகான, எழில்மிகுந்த; வடிவான; அணி; நலமிகு; சிறந்த (beautiful) இலத்தீன் pulcher, pulchri pulchritude\npung-, punct- குத்துகின்ற; ஊசிக்குத்து; ஊடுருவுகின்ற (prick) இலத்தீன் pungere, punctus puncture, pungent\npup- பொம்மை; விளையாட்டுப் பொருள்; பாவை (doll) இலத்தீன் pupa கூட்டுப்புழு, puppet\npur- தூய, புனித; தெளிந்த; சுத்தமான; மாசற்ற (pure) இலத்தீன் purus impurity, purify\npurg- கழுவுதல், தூய்மைப்படுத்தல்; கழிவகற்றல் (cleanse) இலத்தீன் purgare expurgate, தூய்மை பெறும் நிலை, purge\npurpur- கருஞ்சிவப்பு ( purple) இலத்தீன் purpura\nquasi- போல; போன்று; தோற்றமுடைய (as if) இலத்தீன் quasi quasar\nquati-, quass- அசை; குலுக்கு; ஆட்டு (shake) இலத்தீன் quatere\nquer-, -quir-, quesit-, -quisit- தேடு; ஆய்வுசெய்; ஆராய்தல்; துருவுதல் (search, seek) இலத்தீன் quaerere திரிபுக் கொள்கை விசாரணை, query\nqui- ஓய்வு; இளைப்பாற்றி; துயில்; அமைதி (rest) இலத்தீன் quies quiet, requiem\nrad-, ras- பிறாண்டல், உரசித்தேய்த்தல், உராய்வு, சிராய்ப்பு, நிரப்பாக்கல்; மழித்தல்; துடைத்து அழித்தல்; அழுக்ககற்றல் (scrape, shave) இலத்தீன் radere, rasus abrade, abrasion, erasure\nradi- கற்றை; ஆரை; கதிர்; அனல்வீச்சு; கதிரியக்க- (beam, spoke) இலத்தீன் radius, radiare radiance, கதிர்வீச்சு\nradic- வேர்; அடியுறை; மூலம்; தோற்றுவாய்; ஊற்று; ஆதாரம் (root) இலத்தீன் rādix, rādīcis eradicate, radical\nram- கிளை; கொப்பு; தழை; கூறு; பிரிவு; துறை (branch) இலத்தீன் rāmus ramification, ramose\nranc- ஊசிப்போன சுவை; காழ்ப்பு; வன்மம்; கறுவுதல்; கசப்புணர்வு கொண்ட; உட்குமுறுறல் (rancidness, grudge, bitterness) இலத்தீன் rancere rancid, rancor\nraph- தையல்; தைப்பு; பொருத்து; மூட்டு; பொருத்துவாய் (seam) கிரேக்கம் ῤαφή (rhaphē)\nrar- அரிய; எளிதில் கிடைக்காத இலத்தீன் rarus rarity\nrauc- கரடுமுரடான; கடுமையான; கம்மிய; கரகரப்பான (harsh, hoarse) இலத்தீன் raucus raucous\nreg-, -rig-, rect- நேர்-; நேரான; விறைப்பான; எழுப்புதல்; நாட்டுதல் (straight) இலத்தீன் regere, rectus வான்கப்பல், erect, erection, rectum\nrem- துடுப்பு; தண்டு; படகு உகைத்தல் (oar) இலத்தீன் remus bireme, trireme\nren- சிறுநீரகம் (kidney) நிறுநீரக-, சிறுநீரகம் சார்ந்த இலத்தீன் renes renal\nrep-, rept- ஊர்கிற; ஊர்ந்துசெல்கிற; ஊர்வன சார்ந்த (crawl, creep); நகர்தல்; படர்தல் இலத்தீன் repere, reptus ஊர்வன\nret- வலை; திரை (net); பின்னல் இலத்தீன் rete reticle, விழித்திரை\nretro- பின்-; பின்னோக்கிய; பிற்போக்கான (backward, behind) இலத்தீன் retro retrograde, retrospective, ரெட்ரோ வைரஸ்\nrhag- கிழித்தல், துண்டித்தல், அறுத்தல் (tear, rent) கிரேக்கம் ῥαγίζω rhagades\nrhe- நீரோட்டம்; ஒழுக்கு; வடிதல்; வழிதல் (flow) கிரேக்கம் ῥεῖν (rhein) rheostat\nrhig- குளிர், குளிர்ச்சி; உணர்வற்ற (chill) கிரேக்கம் ῥῖγος (rhigos) rhigosaurus\nrhin- மூக்கு; துதிக்கை; முன்தள்ளியிருக்கின்ற உறுப்பு (nose, snout) கிரேக்கம் ῥίς, ῥινός (rhis, rhinos) rhinoplasty\nrhiz- வேர்; அடி; கீழ்ப்பகுதி (root) கிரேக்கம் ῥίζα (rhiza) மட்ட நிலத்தண்டு\nrhomb- பம்பரம்; சுழற்கருவி; சுழன்றாடும்- (spinning top) கிரேக்கம் ῥόμβος (rhombos) சாய்சதுரம்\nrhynch- மூக்கு; துதிக்கை, முன்முனைப்பு உறுப்பு (snout) கிரேக்கம் ῥύγχος Rhynchobatus\nrod-, ros- பல்லால் கறித்தல், கரம்புதல், கொந்துதல் (gnaw); அரித்தல் இலத்தீன் rodere, rosus corrode, மண்ணரிப்பு, கொறிணி\nrot- சக்கரம், வளையம், வட்டம்; சுழல் (wheel) இலத்தீன் rota, rotare சுழற்சி\nrur- நாட்டுப் புறம்; கிராமம் (country) இலத்தீன் rus, ruris rural\nsacchar- இனிப்பு, இனிய; சர்க்கரை (sugar) கிரேக்கம் σάκχαρον (sakcharon) சாக்கரின்\nsacr-, secr- புனித; தூய (sacred); அர்ப்பணிக்கப்பட்ட; அர்ச்சிக்கப்பட்ட இலத்தீன் sacer, sacrare consecrate, sacrament\nsagac- அறிவுநிறைந்த; ஞானமுடைய; விவேகமான; சமர்த்தான; சால்புடைய (wise) இலத்தீன் sagax, sagacis sagacity\nsal- உப்பு; உவர்ப்பு; உவர்- (salt) இலத்தீன் sal, salis, salere உவர்ப்புத் தன்மை\nsapon- சவர்க்காரம் (soap); மெழுகு; வழவழப்பு; நெய் இலத்தீன் sapo, saponis saponification\nsaur- பல்லி; ஊர்ந்து செல்கின்ற (lizard, reptile) கிரேக்கம் σαῦρος (sauros) தொன்மா\nsax- கல், பாறை, கடின- (rock) இலத்தீன் saxum\nscab- சுரண்டு, சொரி, பிறாண்டு, கீறு (scratch); புண்படுத்து; கிளறு; கிழி இலத்தீன் scabere சொறி\nscal- ஏணி, ஏணிப்படி; படிக்கட்டு; ஏறிச்செல்கின்ற; ஏறுமுக (ladder, stairs) இலத்தீன் scala scalar, scale\nscaph- குழிவான (anything hollow), கிண்ணம் (bowl), பள்ளமான; கப்பல் (ship) கிரேக்கம் σκάφη, σκάφος படகெலும்பு\nscel- கால், தொடை (leg, thigh); பக்கம் கிரேக்கம் σκέλος, σκέλεος (skelos) இருசமபக்க முக்கோணம்\nschis- பிளவு, பிரிவு, பிரிவினை; துண்டுபடு, துண்டாடு (split) கிரேக்கம் σχίζω, σχίσμα (schisma) schism\nsci- அறிதல்; தெரிதல்; உணர்தல் (know) இலத்தீன் scire prescient, அறிவியல்\nscind-, sciss- பிளவு, பிரிவு, பிரிவினை; துண்டுபடு, துண்டாடு (split) இலத்தீன் scindere rescind, கத்தரிக்கோல்\nscoli- வளைந்த (crooked); கோணலான; கூன்விழுந்த; திருகிய; கபடமான கிரேக்கம் σκολιός (skolios) ஸ்கோலியோசிஸ்\nscop-, scept- பார்; காண்; ஆய்வுசெய்; நோக்கு; கவனி (look at, examine, view, observe) கிரேக்கம் σκέπτομαι, σκοπός (skopos) சாதகக் குறிப்பு, கலையுருக்காட்டி, இதயத்துடிப்பு மானி\nsculp- பொறி; செதுக்கு; ஆக்கு; உருக்கொடு; வடி (carve) இலத்தீன் sculpere, sculptus சிற்பம்\nscut- கேடயம்; பாதுகாப்பு; அரண் (shield) இலத்தீன் scutum scute\nscyph- கிண்ணம்; பாத்திரம்; கலம்; ஏனம் (cup) கிரேக்கம் χούφτα (chouphta) Scyphozoa\nse-, sed- பிரி; துண்டாக்கு; பிளவுபடுத்து (apart) இலத்தீன் se secede, sedition\nseb- கொழுப்பு; நெய் (tallow); நிணம்; மசகு; மெழுகு இலத்தீன் sebum sebaceous, sebum\nsed- அமைதியாக்கு; நோவாற்று; சமநிலை கொணர் (settle, calm) இலத்தீன் sedare, sedatus sedative\nsei- அதிர்ச்சி; அதிர்வு; நடுக்கம் (shake) கிரேக்கம் σείω, σεισμός (seismos) நிலநடுக்கமானி\nselen- நிலவு; நிலா; மதி (moon) கிரேக்கம் σελήνη (selēnē) Selene, செலீனியம்\nsema- அடையாளம்; குறி; சின்னம் (sign) கிரேக்கம் σῆμα (sēma) சொற்பொருளியல், semaphore\nsen- முதியவர்; வயோதிகர்; வயதில் முதிர்ந்தவர் (old man); முது-; மூத்த; மூப்பு- இலத்தீன் senex, senis senator, senility\nseptuagint- எழுபது (seventy) இலத்தீன் septuaginta செப்துவசிந்தா\nsequ-, secut- தொடர்தல்; பின்வருதல்; பின் செல்லுதல் (follow) இலத்தீன் sequere, secutus consecutive, தொடர்வரிசை\nser- பின்தங்கிய; பிந்திய; தாமதமான (late) இலத்தீன் serus serein, serotine\nserv- காத்தல்; பாதுகாத்தல்; பேணுதல்; பணிபுரிதல்save, protect, serve இலத்தீன் servare conservation\nsext- ஆறாம்; ஆறாவது (sixth) இலத்தீன் sextus அறுபாகைமானி\nsicc- உலர்ந்த; வறண்ட; காய்ந்த (dry) இலத்தீன் siccus desiccation\nsider- விண்மீன்; கோள்; நட்சத்திரம் (star) இலத்தீன் sidus, sideris sidereal\nsil- அமைதி; சலனமற்ற நிலை; மவுனம்; ஓசையற்ற; அலையாடாதquiet or still இலத்தீன் silere silence\nsingul- ஒவ்வொன்றாக; ஒவ்வொன்றான; தனி; தனித்தன்மையுடைய (one each) இலத்தீன் singulus singular\nsinistr- இடது; இடம்; இடப்புறம்; இடப்பக்கம் (left); கெ���்ட, தீக்குறியான இலத்தீன் sinister, sinistri sinistral\nsinu- வரை, கோடிடு ((to draw) a line); சித்தரி; குறிப்பிடு இலத்தீன் sinuare insinuate\nsiph(o)- குழாய்; குழல் (tube) கிரேக்கம் σίφων (siphōn) இறைப்பி\nsist- நிறுவு; நிறுத்து; அமை; நிலைகொள்; நிலைப்படுத்து (cause to stand) இலத்தீன் sistere consist, persistence\nsit(o)- உணவு, தானியம், கோதுமை (food, grain, wheat) கிரேக்கம் σῖτος (sitos) உணவு வல்லுநர்\nsol- கதிரவன், சூரியன், (sun) இலத்தீன் sol, solis solar\nsol- தேற்று, ஆறுதல் கூறு, வருத்தம் போக்கு (comfort, soothe) இலத்தீன் solari consolation\nsolen- குழல், குழாய்; கால்வாய்; வாய்க்கால் (pipe, channel) கிரேக்கம் σωλήν (sōlēn) solenoid\nsolv-, solut- அவிழ்த்தல், விடுத்தல், விடுதலை செய்தல்; கலைத்தல்; கரைத்தல்; தீர்வுகாணல் (loosen, set free) இலத்தீன் solvere, solutus dissolve, solution\nsoma- உடல், உடம்பு, மெய், தேகம் (body) கிரேக்கம் σῶμα (sōma) somatic\nsomn- தூக்கம், உறக்கம், துயில் (sleep) இலத்தீன் somnus தூக்கமின்மை\nson- ஒலி, ஒலிப்பு; குரல்; சப்தம் (sound) இலத்தீன் sonus ஒத்திசைவு\nsorb-, sorpt- உறிஞ்சுதல், உள்ளிழுத்தல்; ஈர்த்தல் (suck) இலத்தீன் sorbere absorb, absorption\nspati- அகன்ற, விரிந்த, பரந்த; இடம்; வெளி; விண்வெளி (space) இலத்தீன் spatium spatial\nspecul- ஆய்தல், கருதுதல்; கற்பிதம் செய்தல்; கருத்தளவில் நோக்குதல் (observe) இலத்தீன் speculari speculation\nsper- எதிர்நோக்கல், எதிர்பார்த்தல்; காத்திருத்தல்; நம்புதல் (hope) இலத்தீன் spes, sperare desperation, esperance\nsphinct- இறுக்குதல், நெருக்குதல்; நெரித்தல் (closing) கிரேக்கம் σφίγγα sphincter\nspin- முள்; தண்டுவடம், முதுகெலும்பு (thorn) இலத்தீன் spina spine\nspir- காற்று; ஆவி; மூச்சு (breathe); ஆன்மா, ஆத்மா, உயிர்மூச்சு இலத்தீன் spirare respiration\nspondyl- முதுகெலும்பு, தண்டுவடம் (vertebra)\nsquam- செதிள்; அழுக்கு (scale) இலத்தீன் squama\nsquarros- தோல்பொருக்கு; தோல் செதிள் (spreading at tips) இலத்தீன்\nstalact- தொங்கூசிப்பாறை; நீர் சொட்டுப் பாறை கிரேக்கம் σταλακτίτης (stalaktitēs) stalactite\nstalagm- பொங்கூசிப்பாறை; நீர்சொட்டுயர் பாறை கிரேக்கம் σταλαγμός (stalagmos) புற்றுப்பாறை\nsteg- ஒளிவெழுத்து; மறைவுச்செய்தி (covering) கிரேக்கம் மறைசெய்தியியல்\nstell- விண்மீன்; தாரகை; நட்சத்திரம் (star) இலத்தீன் stella விண்மீன் குழாம், stellar\nstere- இறுகிய; இறுக்கமான; செறிவான (solid) கிரேக்கம் στερεός (stereos)\nstig- கறை, வடு; தழும்பு; காயம்; சூடு கிரேக்கம் στίγμα (stigma) stigma\nstimul- தூண்டுதல்; உசுப்புதல்; எழுச்சியூட்டுதல் (goad, rouse, excite) இலத்தீன் stimulus stimulate\nstoch- குறி (aim); நோக்கு; இலக்கு; ஊகம் கிரேக்கம் στόχος stochastic\nstrig- இறுக்குதல்; அழுத்திச் சுருக்குதல் (compress) இலத்தீன் strix, strigis strigogyps\nstrigos- முள்ளார்ந்த; உராய்த்தல் (having stiff bristles) இலத்தீன்\nstroph- திரும்புதல்; ��ிருப்பம்; திருப்பு (turning) கிரேக்கம் στροφή (strophē) apostrophe\nstud- ஈடுபாடுடைய; அர்ப்பணம்; ஆர்வம் (dedication) இலத்தீன் studere மாணவன்\nstup- அதிர்ச்சி; வியப்பு; அதிசயம் (wonder) இலத்தீன் stupere stupor\nsu-, sut- தைத்தல்; தையல்; துன்னுதல்; மூட்டுதல் (sew) இலத்தீன் suere, sutus suture\nsui- தான்; தான்மை (self) சுய இலத்தீன் sui suicide\nsuav- இனிப்பு; இனிமை (sweet); இனிய; இதமான; மெருதுவான இலத்தீன் suavis suave\nsubter- கீழ்; கீழே; அடியில் (under); கீழான; கீழ்ப்பட்ட; மறைமுக இலத்தீன் subter subterfuge\nsucr- சர்க்கரை (sugar) இலத்தீன் sucrose\nsud- வியர்வை; புழுக்கம் (sweat) இலத்தீன் sudare sudoriferous\nsulc- உழுசால்; கப்பால் செல்தடம்; வண்டித்தடம்; மடிப்பு; ஆழ்வடு; பள்ளம் (furrow) இலத்தீன் sulcus sulcus\nsum-, sumpt- எடுத்தல்; கொள்ளல்; உண்ணல்; ஏற்றல்; அருந்துதல் (take); பெறுதல் இலத்தீன் sumere, sumptus assumption, consume\nsupin- மல்லாந்த; செயலற்றுக் கிடக்கிற (lying back); கவலையற்ற இலத்தீன் supinus supination\nsurd- காதுகேளாத; செவிடு (deaf) இலத்தீன் surdus absurdity\nsurg- எழுகிற; உயர்கிற; விம்முகிற (rise) இலத்தீன் surgere resurgent\ntac-, -tic- அமைதி காத்தல்; மவுனம் சாதித்தல் (be silent); பேசாதிருத்தல்; மறைமுக- இலத்தீன் tacere, tacitus reticent, tacit\ntach- விசை; வேகம் (swift) கிரேக்கம் ταχύς (tachus) சுழற்சி அளவி\ntal- கணுக்கால் (ankle) இலத்தீன் talus\ntapet- விரிப்பு, கம்பளம், சமுக்காளம் (carpet) இலத்தீன் tapete, tapetis\ntax- வரிசை; பட்டியல்; அடைவு; ஒழுங்கமைப்பு (arrangement, order) கிரேக்கம் τάξις (taxis) taxonomy\ntechn- கலை; செயல்திறன்; தொழில்நுட்பம் (art, skill) கிரேக்கம் τέχνη (technē) தொழினுட்பம்\ntele- தூரம், தூர-, தொலை- (far, end) கிரேக்கம் τῆλε (tēle) தந்தி, தொலைபேசி, தொலைநோக்கி\ntemn- வெட்டு; அரி; துண்டுபடுத்து (cut) கிரேக்கம் τέμνω (temnō)\nteret- கோளமான; உருள்வடிவான; உருட்சிதிரட்சி வாய்ந்த; கொழுத்த; முழுமையான (rounded) இலத்தீன் teres, teretis subterete, teretial\ntetr- நான்கு; நான்-; நால்- (four) கிரேக்கம் τετρά (tetra-) நான்முக முக்கோணகம், tetrode\ntex-, text- நெய்தல்; நூற்றல்; யாத்தல்; ஆக்கல்; புனைதல் (weave); இழை; இழையமைவான; இழைநயமான; நூலிழைவமைதி இலத்தீன் texere, textus texture, textile\nthalam- உள்ளறை; மஞ்சம்; படுக்கையறை; படுக்கை; உவளகம் (chamber, bed); மூளைநரம்பு முடிச்சு கிரேக்கம் θάλαμος (thalamos)\nthalass- கடல்; கடல்சார்ந்த; கடலில் வாழ்கிற (sea) கிரேக்கம் θάλασσα (thalassa) Panthalassa\nthan- சாவு; இறப்பு; மாய்வு (death); நீத்தல்; மாளுதல் கிரேக்கம் θάνατος (thanatos) euthanasia\nthe- இடுதல்; இடுகை (put); ஆய்வுப்பொருள்; மையப்பொருள் கிரேக்கம் τίθημι (tithemi) theme, thesis\n-theca கடை; பெட்டி; நிலையம் (case); வைப்பிடம்; காப்பிடம் கிரேக்கம் θήκη (thēka) Bibliotheca\nthel(o)- பாலூட்டுகின்ற; பேணுகின்ற; வளர்த்தெடுக்கின்ற கிரேக்கம் θηλή\nthe(o)-, thus- கடவுள்; இறைவன்; தெய்வம்; தேவன் (god); இறை-; தேவ- கிரேக்கம் θεός (theos) இறையியல், enthusiasm\ntheori- எண்கரு; புனைகரு; முற்கோள்; கோட்பாடு கிரேக்கம் θεωρία தேற்றம், theory\nthymo- மனநிலை; உளநிலை; உணர்வு; பாங்கு (mood) கிரேக்கம் θυμός மகிழ்வின்றிய கோளாறு\nthyreo- கேடயம் போன்ற; தொண்டை சார்ந்த (large shield) கிரேக்கம் θυρεός கேடயச் சுரப்பி\ntim- அச்சம்; பயம்; அஞ்சுதல்; தயங்குதல் (be afraid) இலத்தீன் timere timid\ntom- வெட்டுதல்; துண்டாக்குதல்; பகுத்தல்; பிரித்தல் (cut) கிரேக்கம் τομή (tome), τόμος (tomos) ectomy, அணு, tome\nton- இழுத்தல்; விரித்தல் (stretch); குரல்; ஒலி; ஒலிப்பண்பு; வண்ணநயம் கிரேக்கம் τόνος (tonos) tone, isotonic\ntop- இடம்; துறை (place); தளம்; பொருள்; நிலம் கிரேக்கம் τόπος (topos) topic, இட அமைப்பியல்\ntorn- நறுக்கு; துண்டி (cut); சுழல்; சுழற்று கிரேக்கத்திலிருந்து இலத்தீன் tornare < τόρνος (tornos)\ntorpe- மரத்தல் (numb); உணர்ச்சியில்லா- இலத்தீன் torpere torpor\ntorqu-, tort- வளைத்தல்; முறுக்குதல் (twist) இலத்தீன் torquere, tortus extortion, முறுக்கு விசை, சித்திரவதை\ntot- முழு-; முழுமையான; அனைத்து-; எல்லா-; ஒட்டுமொத்த (all, whole); நிறைவான இலத்தீன் totus total\ntox(o)- அம்பு; வில் (arrow, bow); அம்புமுனையில் தேய்க்கும் நச்சுப்பொருள் கிரேக்கம் τόξον (toxon)\ntrab- விட்டம்; உத்தரம்; நெடுங்கட்டை (beam) இலத்தீன் trabs, trabis trabeculae\ntrachy- சொரசொரப்பான (rough); மூச்சுக்குழல் கிரேக்கம் τραχύς (trachus) trachea\ntrag(o)- ஆடு (goat); (ஆட்டுத் தாடிபோல்) காதிலிருந்து எழும் முடி; கிரேக்கம் τράγος (tragos) tragus\ntrah-, tract- இழுத்தல்; இழுவை; இறைத்தல் (draw, pull); வெளிக்கொணரல் இலத்தீன் trahere, tractus subtrahend, உழவு இயந்திரம்\ntrem- நடுக்கம்; அதிர்வு; அதிர்ச்சி; அசைவு (tremble) இலத்தீன் tremere tremor\ntrin- மூன்று மூன்றாக (three each); திரித்துவ-; மூவொரு- இலத்தீன் trini trinity\ntrop- சுழல்தல்; சுழற்றுதல்; சுழல்கின்ற; சுழற்சி; சுழற்சியான (turning) கிரேக்கம் τρόπος (tropos) tropic\ntuss- இருமல் (cough) இலத்தீன் tussis, tussire தொடர் இருமல்\nulo- கம்பளி (wooly) கிரேக்கம்\nultra- கடந்த; அப்பாற்பட்ட (beyond) இலத்தீன் ultra ultrasonic\numbr- நிழல்; குடை; பதுகாப்பின் கீழ் (shade, shadow) இலத்தீன் umbra கரு நிழல், அணுகு கரு நிழல் மற்றும் எதிர் கரு நிழல், குடை\nunci- அங்குலம்; விரலளவு; பன்னிரண்டாம் (ounce, twelfth) இலத்தீன் uncia uncial\nunden- பதினொன்று பதினொன்றாக (eleven each) இலத்தீன் undeni undenary\nungul- நகம்; குளம்பு (claw, hoof) இலத்தீன் ungula குளம்பிகள்\nurg- உந்துதல்; தூண்டுதல்; உழைத்தல் (work) இலத்தீன் urgere urgent\nurs- கரடி (bear) இலத்தீன் ursus பெருங் கரடி (விண்மீன் குழாம்), ursine\nuv- திராட்சை (grape) இலத்தீன் uva uvea\nvac- வெறுமை; வெற்றிடம் (empty) இலத்தீன் vacare vacancy, vacation, வெற்றிடம்\nvad-, vas- போதல்; செல்லுதல்; விரிதல்; பரவுதல்go இலத்தீன் vadere evade, pervasive\nvan- வெற்றான; வெறித்த; வீண்; சோம்பலாக (empty, vain, idle) இலத்தீன் vanus vanity\nvap- நீராவியாதல்; கரைதல்; சத்து இழத்தல் (lack (of)) இலத்தீன் vapor ஆவியாதல், vapid, vaporize\nveh-, vect- இழுத்தல்; நீட்டல்; கொணர்தல் (carry) இலத்தீன் vehere, vectus வண்டி, vector\nvell-, vuls- இழுத்தல்; இழுப்பு (pull) இலத்தீன் vellere, vulsus வலிப்பு\nveloc- விரைவு; விரைவான; துரித (quick) இலத்தீன் velox, velocis திசைவேகம்\nven- இரத்தக்குழாய்; தமனி (vein) இலத்தீன் vena venosity\nvend- விற்றல்; விலைபேசுதல்; விற்பனை (sell) இலத்தீன் vendere vendor, vending\nvener- வணங்கு; வணக்கம்; மரியாதை (respectful); பால்சார்ந்த இலத்தீன் venus veneration, venereal\nverber- சாட்டை (whip); அடி; அதிர்வு; முறுக்கல் இலத்தீன் verber எதிர்முழக்கம்\nvern- வ்சந்தம்; வசந்தகாலம் (spring) இலத்தீன் ver, vernus vernal\nvestig- தொடர்தல்; பின்செல்லுதல்; அடிதொடரல்; சுவடு (follow, track) இலத்தீன் vestigium investigate\nvet- தடை; தடுப்பு; நிறுத்தல் (forbid) இலத்தீன் vetare வீட்டோ\nvil- குறைவான; குறைந்த; தரம் குறைந்த (cheap) இலத்தீன் vilis vile, vilify\nvin- திராட்சை இரசம்; மது; ஊறல் (wine) இலத்தீன் vinum vinous\nvisc- ஒட்டுகிற; பசைத்தன்மை கொண்ட (thick) இலத்தீன் viscum பிசுக்குமை\nvit- உயிர்; வாழ்வு; வாழ்க்கை; சீவன் (life) இலத்தீன் vita vital\nvitell- கன்றுக்குட்டி; கரு; மஞ்சள் கருyolk இலத்தீன் vitellus\nvitr- கண்ணாடி; பீங்கான் (glass) இலத்தீன் vitrum vitreous\nvol- பறத்தல் (fly); நிலையற்ற இலத்தீன் volare volatility\nvol- விரும்புதல்; வேண்டுதல் (wish) இலத்தீன் velle volition\nvov-, vot- நேர்ச்சை; காணிக்கை; பொருத்தனை (vow) இலத்தீன் vovere, votus votive\nxen- வெளி; வெளிநாட்டு-; அந்நிய; புறம்பான (foreign) கிரேக்கம் ξένος (xenos) xenophobia\nzo- உயிர்; சீவன், சீவி; animal, living being கிரேக்கம் ζῷον (zōion) மூத்தவிலங்கு, zoo, விலங்கியல்\nzon- கச்சை; எல்லை (belt, girdle); இடைக் கட்சை கிரேக்கம் ζώνη (zōnē) zone\nzym- கொதி; நொதி (ferment) கிரேக்கம் ζύμη (zumē) நொதியம், லைசோசைம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2020, 17:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2019/sep/12/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D30-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3232637.html", "date_download": "2020-07-09T00:51:09Z", "digest": "sha1:T3I2JWALDBLBMKFQZKIIJEIWF5ZEPBIP", "length": 8740, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜெருசலேம் புனிதப் பயணம்:நிதியுதவிக்கு விண்ணப்பிக்க செப்.30 வரை கெடு நீட்டிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஜெருசலேம் புனிதப் பயணம்: நிதியுதவிக்கு விண்ணப்பிக்க செப்.30 வரை கெடு நீட்டிப்பு\nஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்க செப்.30 ஆம் தேதி வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறஇத்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nபுனிதப் பயணம் செல்ல விருப்பமுள்ள பயனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் \"கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-2020 என்று குறிப்பிட்டு ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமகால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு 30.09.2019-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிறுபான்மையினர் இயக்குநரகம், 044-28520033- என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/39507-2020-01-13-06-15-18", "date_download": "2020-07-09T01:53:15Z", "digest": "sha1:Q5R2IDHXTBOEDPJVABJUSSR3DZQQVWEP", "length": 30869, "nlines": 252, "source_domain": "www.keetru.com", "title": "ஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஇரானிய சினிமாவின் தந்தை அப்தோல்ஹொசேன் செபன்டா (1907-69)\n1729 - நூல் அறிமுகம்\nThe Impossible - சினிமா ஒரு பார்வை\nஉலக சினிமா வரலாறு மறுமலர்ச்சி யுகம் : 19\nஅகிரா குரசேவாவும் ஜப்பானிய சினிமாவின் மற்றும் சில சிகரங்களும்\nஇங்ரிட் பெர்க்மன் - 5\nபவுர்ணமி நாளில் ஆகஸ்டு சூரியன்: ஐந்து சிங்களத் திரைப்படங்கள்\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகாலி நெற்றியும் காலி மூளையும்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nவெளியிடப்பட்டது: 13 ஜனவரி 2020\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா திருப்பூரில் சேவ் அலுவலகம், (கலைஞர் அறிவாலயம் அருகில்) 5, அய்ஸ்வர்யா நகர், அரசு பொது மருத்துவமனை அருகில்., தாராபுரம் சாலையில் 12/1/2020 அன்று நடைபெற்றது.\nதிரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Film Societies of India), கனவு – 'சேவ்' இணைந்து நடத்தின.\nவிழாவில் திரைக்கதையாசிரியர் கதிர் பேசுகையில்:\nஒரு திரைப்படத்திற்கு நூறு சதவீதம் அடிப்படை பலமாக விளங்குவது திரைக்கதையாகும். திரைக்கதையைப் பயிலும் இளைஞர்கள் நல்ல புத்தகங்களை, நாவல்களை, இலக்கியப் படிப்புகளை தொடர்ந்து வசிக்க வேண்டியது அவசியம்.\nதுவக்க உரையாற்றிய ஆவணப்பட இயக்குனர் சந்தோஷ் கிருஷ்ணன்:\nஈரானில் இப்போது போர்ச் சூழல் நிலவுகிறது. பலமுறை போர்ச் சூழலால் பாதிக்கப்பட்ட ஈரானின் பல திரைப்படங்கள் போருக்கு எதிரான ஆவணங்களாக அமைந்துள்ளன. ஈரான் சமூகவியலை சரியாக பிரதிபலிக்கிற கண்ணாடிகளாக அவை விளங்குகின்றன.\nஈரானிய அரசியல் சிரமங்கள், மதக் கட்டுப்பாடுகள், கடுமையான தணிக்கை முறை போன்ற சாவல்களைத் தாண்டி தனித்துவம் கொண்டவை ஈரானியத் திரைப்படங்கள். உலக அளவில் பெரும் கவனிப்பையும், பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்று வருபவவை. சாமானிய ம���்கள் சார்ந்த எளிமையான கதைக் கருக்களை வலிமையாய் பயன்படுத்தி தீவிரமாய் எடுக்கப்படுகின்றன.\nஇடம் பெற்ற சில படங்கள் பற்றி...\nஇந்தப் படம் ஒரு டாக்சி டிரைவரின் ஏறத்தாழ ஒரு நாள் பயணத்தை முன்வைத்து கதை சொல்கிறது. அவரின் முகம் இறுக்கமாக இருக்கிறது. ஒரு பெரும் வழக்கறிஞர் அந்த வண்டியில் பயணம் செய்யும் காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. சாப்பாட்டு நேரம் என்பதால் வண்டியை ஓர் இடத்திற்கு மேல் கொண்டு செல்ல இயலாது என்று அந்த வழக்கறிஞரை இறக்கிவிட்டு விடுகிறார். அவரின் கடுமையான போக்கு வழக்கறிஞருக்கு அதிர்ச்சி தருகிறது.\nபின்னால் அந்த வண்டியில் ஏறும் ஒரு கர்ப்பிணிப் பெண் ஒரு மருத்துவமனைக்கு தன்னைக் கொண்டு செல்லக் கேட்கிறாள். பல இடங்களில் அலைந்து அந்த மருத்துவமனையை கண்டுபிடிக்கும் போது உள்ளே தனியாளாக தான் செல்வதை விரும்பவில்லை என்று கூட கைத்தாங்கலாக அவளை விட்டுச் செல்லும்படி அந்த கர்ப்பிணிப் பெண் கேட்கிறாள். அவரும் அப்படியே செய்கிறார். உள்ளே சென்ற பின்பு அவள் குறித்த விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து தருமாறு மருத்துவமனையில் கேட்கிறார்கள். அவரும் முயல்கிறார். அவள் அங்கு அனுமதிக்கப்படுகிறாள்.\nஅவளுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கி வந்து தருகிறார். இடையில் ஒரு சிறு பயணம் அமைகிறது. அதை முடித்து விட்டு மறுபடியும் மருத்துவமனைக்கு வந்து அந்தப் பெண் ரத்தப்போக்காலும் பிரசவ வலியாலும் அலறுவதைப் பார்க்கிறார். மருத்துவ சிகிச்சை சார்ந்த விண்ணப்பங்களில் அவர் கையெழுத்து இடுகிறார். அவரின் அதிகம் பேசாத தன்மையும், ஒருவகை அலட்சியத் தன்மையைக் காட்டும் முகமும் மருத்துமனையில் இருப்பவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. ஆனால் ஒரு மருத்துவர் டாக்ஸி டிரைவர் எந்த வகையிலும் அந்தப் பெண்ணுக்கு உறவு அல்லாதவர் என்பதைத் தெரிந்து கொள்கிறார்.\nஅவள் அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறார். குழந்தை பிறந்த பின் அவள் இறந்து போகிறாள். அந்தக் குழந்தையை அவர் திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டு, அந்தக் குழந்தை சம்பந்தமான கோப்பையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார். அவ்வப்போது அவரின் குடும்பத்துடன் தொடர்பு கொண்டபடி இருக்கிறார். அந்த டாக்சி டிரைவர் காலில் ஏதோ வலி இருப்பதைக் காட்டுவதற்காக முழங்காலை த���ட்டுத் தடவிக் கொண்டிருக்கிறார் அவ்வப்போது.\nமுன்பு அந்தப் பகுதியில் இருந்த ஒரு பெரிய மருத்துவமனை பற்றிய குறிப்புகளும் வசனத்தில் வருகின்றன. போரில் அந்த மருத்துவமனை சிதைக்கப் பட்டிருக்கிறது. பலர் தங்கள் உடலுறுப்புகளை சிதைத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. அதுவும் தெரிய வருகிறது. அவரை அடையாளம் கண்டு கொள்ளும் ஒரு மருத்துவர் அவரின் அறையில் அவரின் பெண் குழந்தையை ஓவியம் தீட்டச் சொல்லியும், கொஞ்சம் விளையாட சொல்லியும் நேரத்தைக் கழிக்க வைக்கிறார். அந்த மருத்துவர் ஒரு பெண் ஆவார்.\nஅந்தக் குழந்தையுடன் இவர் இடையில் பேசுவதும் அந்தக் குழந்தை ஓவியம் வரைவதற்கான ஊக்கம் செய்வதும் பிறகு தூங்கிப் போகிறபோது அதை சரியாக தூங்கப் பண்ணுவது என்று செய்வதை பெண் மருத்துவரும் கவனிக்கிறார். அவருக்கு குழந்தை இல்லை என்பது ஓரிடத்தில் ஒரு வரி வசனம் ஆக வந்து போகிறது. இறந்து போன பெண்ணின் பிணத்தைப் பார்க்க மறுத்து குழந்தையை நன்கு கவனிக்கிறார். அது சம்பந்தமான கோப்புகளில் கையெழுத்திட மறுக்கிறார். ஆனால் மறைமுக வழியாக அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு போகிறார். அந்தப் பெண் மருத்துவரும் அதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.\nபோர் முடிந்த சூழலில் பலரின் வாழ்க்கை சித்திரங்கள் இதில் காணக் கிடைக்கின்றன. அந்த கர்ப்பிணிப் பெண்ணின் வாழ்க்கை குறித்த பல்வேறு சித்திரங்களும் உருவாகின்றன. அவள் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் டாக்சி டிரைவர் உடன் அருகில் உட்கார்ந்து உரையாடும் காட்சி மிக அற்புதமாக உருவாக்கப் பட்டிருக்கிறது. அமைதியாக இருக்கும் மருத்துவமனை. எதிரில் இருக்கும் குழந்தைகளின் படங்கள். அதில் ஏதாவது ஒரு குழந்தையின் அழகு தனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு இருக்கும் என்று உரையாடுவது... பல்வேறு நுணுக்கமான விஷயங்கள் பற்றி அவர்கள் பகிர்ந்து கொள்வது என்பது அந்தக் காட்சி அமைப்பாகும். ஆனாலும் அதிலும் டாக்சி டிரைவர் மிகக் குறைவாகவே பேசுகிறார். ஓரிரு வார்த்தைகள் மட்டும்.\nஇந்தப் படம் ஒரு வகையில் டாக்சி டிரைவரை மையமாகக் கொண்டிருந்தாலும், போரும், பாதிக்கப்பட்ட அவரும், வேறு வகையில் பாதிப்புக்குண்டான கர்ப்பிணிப் பெண்ணும் பற்றிய சித்திரங்களால் முழுமை அடைகிறது. ஈரானிய சமூகம், போர்ச் சூழல் முடிந்த காலம் பற்றிய பல்வேறு நுணுக்கமான கூறுகளை இந்தப் படம் கொண்டிருக்கிறது.\nஒரு குழந்தையை மையமாகக் கொண்ட சிறந்த படம் இது. அவனின் பெற்றோர்கள் ஓரளவு மனநலம் குன்றியவர்கள் போல பேச்சிலும் உடல் மொழியிலும் நடத்தையிலும் தென்படுகிறார்கள். அவர்கள் ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். தினந்தோறும் அந்தப் பையனை பள்ளிக்கு அனுப்புகிற ஆயத்தங்களில் தாமதமாகி நிறுவன வண்டியைப் பிடிக்க ஓடுபவர்கள். அந்தப் பையனின் வருத்தமும் மகிழ்ச்சியும் அவர்களின் உணர்வுகளாக இருக்கிறது. அவனை பொத்திப் பொத்தி வளர்க்கிறார்கள். அவனின் ஆறுதலுக்கு மாடியில் இருக்கும் புறாக்களும், வீட்டில் இருக்கும் செடி, கொடிகளும் ஒத்திசைவாக இருக்கின்றன.\nஒரு நாள் வெளியில் செல்கிறபோது பல்வேறு ராட்டினங்களில் அவன் ஆட ஆசைப்படுகிறான், சுற்ற ஆசைப்படுகிறான். ஆனால் பெற்றோர் சற்று பயந்து அவனை வீட்டிற்கு அழைத்து வர, அவன் முரண்டு பிடிக்கிறான். எல்லாவற்றையும் ஒதுக்கி உதைக்கிறான். அவன் அவ்வப்போது போடும் சித்திரங்களின் தன்மையை உள்வாங்கிக் கொண்டு அவன் அம்மா போட்ட ஓவியப் புத்தகத்தை அவன் கிழித்து நாசமாக்குகிறான். இது அப்பாவை பாதித்து அறைந்து விடுகிறார்.\nஅடுத்த நாள் பள்ளிக்குப் போகும் அவன், அவனின் வகுப்பாசிரியை வீட்டிற்கு பாடம் படிக்கச் செல்கிறான். அங்கேயே தங்கி விடுகிறான். அவனின் பெற்றோர்கள் பயந்து போய் தங்கள் இயலாமையை எண்ணியும் மிகவும் வருத்தப் படுகிறார்கள். அவனின் இருப்பு அங்கு என்பது அவர்களைப் பொருத்தவரை உறுத்தச் செய்கிறது. இந்த சமயத்தில் அந்த மருந்துக் கம்பெனியில் வேலை இழப்பும் நடக்கிறது. அவன் அப்பா பீட்சா விநியோகிக்கும் ஒரு இடத்தில் வேலைக்குச் சேர்கிறார். அவருக்கு இரட்டை சக்கர வாகனம் ஓட்ட சரியாகத் தெரியாது என்பதைச் சொல்லாமல், பொய் சொல்லி ஓர் இரட்டைச் சக்கர வாகனத்தை பல இடங்களுக்கு தள்ளியபடி ஓடி, அந்த பீட்சாவை விநியோகம் செய்கிறான்.\nஅவன் கால்களில் புண்கள் வெடித்துச் சிரமப்படுத்துகிறது. உடம்பும் சிரமப்படுத்துகிறது. ஆசிரியை வீட்டில் இருக்கும் தன் மகனைப் பார்க்க போகிறார்கள். அவர்கள் வீட்டினுள் செல்லாமல் வெளியில் ஆசிரியை வரும்போது, அவனைப் பற்றிக் கேட்டும், கண்ணீர் மல்க பதில்களைச் சொல்லியும் திரும்புகிறார்கள். இது சில ���ாட்கள் தொடர்கிறது. ஆசிரியை இவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்து ஆறுதல் சொல்கிறாள்.\nவீட்டில் பீட்சா செய்ய அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். அது கருகிப் போகிறபோது, அது கருகி விட்டதால் தன் மகன் வீட்டிற்குத் திரும்ப மாட்டான் என்று அம்மா அழுகையோடு சொல்கிறாள். எந்த முயற்சிகளும் பலிக்கவில்லை. பையன் அவர்களுடன் தொலைபேசியில் பேசுவது இல்லை. ஒரு நாள் தட்டுத் தடுமாறி அம்மா அவனைப் பார்க்கச் சென்று விட்டு திரும்பி வந்து விடுகிறாள். பள்ளிக்குச் செல்கிற இருவரில் அப்பா மட்டும் அவனை ஜன்னல் வழியாகப் பார்த்து அவரின் மன்னிப்பையும் சங்கடங்களையும் சொல்லிவிட்டுத் திரும்புகிறார்.\nசில நாட்கள் செல்ல அந்தப் பையன் அம்மா தன்னைப் பார்க்க தனியே வந்தது, அப்பா பள்ளி வந்தது போன்றவற்றை நினைத்து தூக்கம் வராமல் சிரமப்படுகிறான். ஆசிரியையின் கணவரும் அது போல ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். இருவரும் உரையாட ஆரம்பிக்கிறார்கள். பிறகு அவன் தன் வீட்டிற்கு ஆசிரியை உதவியுடன் இரவு திரும்பி வந்ததும், அந்த வீட்டில் மீண்டும் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. குழந்தை சார்ந்த அனுபவங்கள் என்பதால் அதன் வெகுளித்தனமும் இயல்பும் சரியாக சொல்லப்பட்ட ஒரு படம்.\nஒவ்வொரு படத்திலும் வெவ்வெறு வகையான மையங்களும், அணுகுமுறையும் ஈரான் படங்கள் மீதான ஈர்ப்பைத் தக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன.\n- கனவு திரைப்பட இயக்கம் / இலக்கிய இதழ் & SAVE சமூக சேவை நிறுவனம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/asaiyum-padam-1320005", "date_download": "2020-07-09T01:27:24Z", "digest": "sha1:HYCKBGRXRAZQQQLJO5Y5DR7MB73GMPJD", "length": 12824, "nlines": 185, "source_domain": "www.panuval.com", "title": "அசையும் படம் - சி.ஜெ. ராஜ்குமார் - டிஸ்கவரி புக் பேலஸ் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , சினிமா\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெ���ிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகுறைந்த முதலீட்டுப் படங்கள் இப்போது அதிக அளவில் வெளியாகி, அவைகள் வணிகரீதியில் வெற்றியும் பெற்றுவிடுகிறது. அந்த படங்களின் தயாரிப்புச் செலவு போன்றவை படத்தோடு சேர்ந்து வெளியாவதோடு, இவ்வளவு குறைந்த முதலீட்டில்கூட ஒரு திரைப்படம் எடுக்க முடியுமா என்று பலர் ஈர்க்கப்பட்டு திரைப்படத்துறையை நோக்கி வரும் முதலீட்டாளர்கள் நாள்தோறும் அதிகரித்துவருகிறார்கள். இது ஒரு நல்ல ஆரோக்யமான சூழல்தான் என்றாலும், படங்கள் வெளிவந்த அளவுக்கு குறைந்த முதலீட்டில் எப்படி திரைப்படங்களை வெற்றிகரமாக எடுத்து முடிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப புத்தகங்கள் வெளியாவதில்லை என்பதுதான் பெரிய ஏமாற்றமாக உள்ளது. சிறு முதலீட்டுப் படங்களில் முக்கிய பங்கு வகிப்பது, மலிவுவிலையில் கிடைக்கக் கூடிய டிஜிட்டல் கேமிராக்கள் மட்டுமே. அப்படிப்பட்ட கேமராக்கடன் A to Z அலசுவதோடு. இதுபோன்ற காலகட்டத்தில், அதற்காக கூடுதல் வழிகாட்டியும், நம்பிக்கையையும் அளிப்பது போன்று வெளிவருகிறது “அசையும் படம்”.\nதமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”. இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சினிமா பின் தயாரிப்பு பற்றி எளிய தமிழில் விரிவாக..\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சினிமா பின் தயாரிப்பு பற்றி எளிய ஆங்கிலத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. டிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடாக வந்திருக்கும் ”பிக்சல்”லில் 200 க்கும் மேற்பட்ட ..\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சி..\n‘சாவி’ ஆசிரியராக இருந்த தினமணி கதிரில் பிரசுரமானது ‘மாயா’. ஆசிரமம், ஹைடெக் சாமியார், கற்பழிப்பு புகார் தரும் இளம் பெண் பக்தை, கோர்ட் கேஸ் என எக்காலத்த..\nஓர் அப்பாவி நிருபனின் வாழ்க்கையில் யதேச்சையாக இடறுகிறது ஓர் அழகுப் பெண்ணின் சடலமும், ஷோக்குக் கவிதைகள் எழுதிய டயரியும்... நொடி நாழிகை கண்ணுக்குத் தென..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\nபடைப்பு - வாசிப்பு எனும் இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் யாவரும்.காம் அமைப்பின் முதல் அறிமுகம் ரமேஷ் ரக்சன். ஒரு கவிஞனாக மட்டுமே அறியப்பட்டவனி..\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சி..\nதேசிய மற்றும் சர்வதேச அளவில் கவனம் பெற்ற தமிழ் படங்களைப் பற்றிய குறிப்புகள் கொண்ட நூல்...\nகிட்டத்தட்ட 2010-க்குப் பின் வெளிவந்த இத்திரைப்படங்கள் அனைத்தும் தினமணி.காம்-ல் தொடராக வெளிவந்து பல ஆயிரம் வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அதோடு அனைவரும்..\nஅங்காடித் தெரு திரைக்கதைஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதன் திரைக்கதை புத்தகமாக வெளிவரும் காரணம் அது மக்களுக்கான படைப்பு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2015/05/", "date_download": "2020-07-09T01:23:10Z", "digest": "sha1:7SWFPTNK6LK3SVJ63BZJKI3V3JODMSTX", "length": 15731, "nlines": 329, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: May 2015", "raw_content": "\nஒரு நிம்மதிக்கும் இன்னொரு நிம்மதிக்கும் நடுவே\nஉயர்நீதிமன்றம், தலைமைச் செயலகம், தேவாலயம்\nபொது இடங்களைக் கடக்கின்றனர் பொதுமக்கள்\nபரபரப்பான அந்த நடைபாதையில் தான்\nமுன்பு அவர்கள் பகிர்ந்திருக்கக் கூடிய\nஅவள் தற்போது தன்னந்தனியாகச் சிக்கியிருக்கிறாள்\nஎன் இந்த நாற்பது வயதில்\nஅமேசான் கிண்டிலில் மிதக்கும் இருக்கைகளின் நகரம்\nமிதக்கும் இருக்கைகளின் நகரம் அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க இது எனது முதல் தொகுப்பு. 2001-ம் ஆண்டு வெளியானது. ஒரு கவிஞனின் முதல...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஒளிரும் பச்சை இலை காம்புகளில் நின்று செம்போத்துப் பறவை தளிர்களை இடையறாமல் கொத்த மரம் வசந்தத்தின் ஒளியில...\nஉலகம் கொண்டாடிய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் வழியாகவோ, நோபல் பரிசின் வழியாக அறியப்படுவதை விடவோ பத்திரிகையாளனாக அறியப்படுவதையே கூடு...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nஒரு நிம்மதிக்கும் இன்னொரு நிம்மதிக்கும் நடுவே\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/we-offer-credit-and-debit-card-with-rs-10-lakh-life-insurance", "date_download": "2020-07-09T01:59:25Z", "digest": "sha1:CAZRDSHTE2EEPWP2LBBY6FFZWEDFBLZO", "length": 8216, "nlines": 91, "source_domain": "dinasuvadu.com", "title": "நாம் பயன்படுத்தும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வழங்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு!", "raw_content": "\nஅசாமில் மேலும் 6 பேர் பலி. கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு.\n1.75 கோடி நிதி திரட்டிய சென்னை டீ-கடை.\n30 கிலோ தங்கம் கடத்தல். உடனடி நடவடிக்கை தேவை. பிரதம��ுக்கு கேரள முதல்வர் கடிதம்.\nநாம் பயன்படுத்தும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வழங்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு\nநாம் பயன்படுத்தும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வழங்கும் ரூ.10 லட்சம் ஆயுள்\nநாம் பயன்படுத்தும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வழங்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு.\nநம்மில் பலரும் இன்று கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும், செயலில் உள்ள டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு வைத்திருந்தால், அந்த கிரெடிட் அல்லது டெபிட் கார்டின் வகையைப் பொறுத்து, தற்செயலான மரணம் ஏற்பட்டால், நமக்கு ரூ .10 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.\nஇந்த காப்பீட்டு விதியின்படி, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயனர்களுக்கு இலவச தற்செயலான மரண பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இது கணக்கு வைத்திருப்பவர்கள் இறந்தால் 90 நாட்களுக்குள் உரிமை கோரலாம் என்றும், இந்த இலவச தற்செயலான ஆயுள் அட்டை ஒரு கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் மட்டுமே வழங்கப்படும் என்பதும் இதன் விதி ஆகும்.\nஒருவர் ஒன்றிற்க்கு மேற்பட்ட கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி வந்தால், அட்டை வைத்திருப்பவர் ஒவ்வொரு அட்டையிலும் காப்பீடு தொகையை உரிமை கோர முடியாது. மேலும், இந்த காப்பீட்டுத் தொகையை ஒரே ஒரு கார்டில் மட்டுமே கோர முடியும் என்பது இதன் விதி.\nநாம் பயன்படுத்தும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம், நமக்கு தற்செயலான மரண ஏற்படும் போது, அந்த அட்டையின் அடிப்படையில் ரூ .30 - ரூ .10 லட்சம் வரை கிடைக்கும். நாம் பயன்படுத்தக் கூடிய அட்டையான, \" ரூபே டெபிட் கார்டைப் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக ஜனன் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்கள் ரூபே டெபிட் கார்டில் ரூ .30,000 தற்செயலான மரண அட்டைக்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். மேலும்,பிரதான் மந்திரி ஜன தன் கணக்கு அட்டை கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ .2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.\nசிலர் இந்த அட்டையை பயன்படுத்தாமலே வைத்திருப்பர். அட்டையை வைத்திருப்பவருக்கு திடீரென மரணம் ஏற்படும் போது, அந்த அட்டை செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே, அந்த அட்டைக்கு உரிமைகோரால் வழங்கப்படுகிறது. அட்டை வைத்திருப்பவரின் மரணத்திற்கு முந்தைய கடைசி அறுபது நாட்களில் ஒரு முறையாவது பரி���ர்த்தனை செய்திருந்தால், அவர்கள் இந்த ஆயுள் காப்பீட்டுக்கான உரிமையை கோர முடியும்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nஇன்றயை தங்கம் விலை நிலவரம்.\nஇன்று டெல்லியில் பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா..\n37,000 தாண்டியது தங்கம் விலை..\n9வது நாளும் இதே விலையா\nடெல்லியில் பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா..\nஇன்றயை தங்கம் விலை நிலவரம்.\n1 வாரக்காலத்தை கடந்த விலை\n7வது நாளும் இதே விலையா\n28 நாளை எட்டி பார்க்கும் எண்ணெய் விலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/author/kanaliadmin/page/20/", "date_download": "2020-07-09T00:44:52Z", "digest": "sha1:BPEVYAUF3GNJIIQ5QKZDQGAMPHWSOR4E", "length": 12124, "nlines": 197, "source_domain": "kanali.in", "title": "கனலி, Author at கனலி | Page 20 of 35", "raw_content": "\nதிருடன் மணியன்பிள்ளை – வாசிப்பனுபவம்\nஉலகம் ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அவரவர் பார்வையில் ஒவ்வொன்றாய் இருக்கிறது . உலகம் நல்லதா கெட்டதா இது காலங்காலமாய் இருந்து வருகிற கேள்வி.\nபேதமுற்ற போதினிலே – 5\nஉணர்தலும் அறிதலும் Sense & Sensitive இரண்டுக்கும் மூலம் இலத்தீன் மொழியின் sentire (feel) என்ற சொல்லாகும். Sensitive என்ற வார்த்தைக்கு அர்த்தம், புறக்காரணிகளால் எளிதில் பாதிக்கப்படுதல், உணர்திறன்,\nவிரவிக் கிடக்கும் சடைத்த மர நிழல்கள்… ரயில் தண்டவாளத்தை இரு கோடாக முதுகில் கீறிய அணில் குஞ்சு, என் சித்திரத்திலிருந்து தப்பித்த தும்பிகள் படபடக்கும் வண்ணாத்திப்பூச்சி,பொன் வண்டு வேலியோர தொட்டாச்சிணுங்கி. குப்பை மேனிச் செடி இணுங்கும் சாம்பல் பூனை… இறைந்துகிடக்கும் சருகு, நான்\n1) வில்லிசைக்காரி இறந்து முப்பது கடந்தும் 'உன்னை ஒரு நாள் பார்க்க வருவேன்' என்ற அவளது குரலே கனவை நிறைக்கிறது. திண்ணையின் முக்கோணக் குழியைச் சுத்தப்படுத்தி கிளியாஞ்சட்டியில் நீரும் பருக்கையும் வைத்து தினமும் காத்திருப்பேன். மரத்தாலோ கல்லாலோ மண்ணாலோ வீசுகோல்களை செய்துவிடலாம். அவளது கரங்களை\nசுல்தான் ஸைன் உல் அபீதின் அழிவை முன்னறிவித்த நட்சத்திரம் தோன்றி மறைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. வெள்ளம் கோபுரங்களை மூழ்கடித்தது, கூறப்பட்டதைப் போலவே இளநீர் கூடுகளுடன் மணிமகுடங்கள் மிதந்து செல்ல ஒன்றடுத்தொன்றாய் பால்பற்களென வீழ்ந்தன\nதஸ்தயெவ்ஸ்கி – மனங்களின் வித்தகர்\n’’உலக இலக்கியத்தில் தல��� சிறந்த நாவல் டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’என்று கூறப்பட்டாலும் கூட உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவலாசிரியர் யார் என்று கேட்டால் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கிதான்\nகுறுங்கதை பரிசுப் போட்டி முடிவுகள்\nகனலி கலை-இலக்கிய இணையதளம் வாய்ப்பும் சாத்தியமும் உள்ள போதெல்லாம் இலக்கியம் சார்ந்த அத்தனை வடிவங்களிலும் புதுமையான முயற்சிகளை முன்னெடுக்க விரும்புகிறது. அதன் முதல் படியாக, குறுங்கதைகள் என்கிற வடிவத்தை\nபுத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் – பகுதி 2\n“இந்த புத்தாண்டில் யாருக்காவது புத்தகம் பரிசளிக்க அல்லது பரிந்துரைக்க விரும்பினால், அது எந்த புத்தகமாக இருக்கும் ஏன் அந்த புத்தகம் ” இந்த கேள்வியை புத்தாண்டை முன்னிட்டு படைப்பாளர்களிடம்\nபுத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் – பகுதி 1\nகனலி கலை - இலக்கிய இணையதளம் வாசிப்பு பழக்கத்தை தொடர்ந்து ஊக்குவிக்கும் விதமாக அவ்வப்போது புதிய புதிய முயற்சிகளை முன்னெடுக்க விரும்புகிறது . அந்த வகையில் மலர்ந்திருக்கிற\nஅரசியல் எப்போதும் வாழ்க்கைக்கு வெளியிலிருப்பதாக தோன்றவில்லை.\nஜி.கார்ல் மார்க்ஸ், கும்பகோணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். மெக்கானிக்கல் எஞ்சினியரான இவர், சர்வதேச கட்டுமான நிறுவனமொன்றில் மேலாளராகப் பணிபுரிகிறார். ஆனந்த விகடன், உயிர்மை, புதிய தலைமுறை உள்ளிட்ட பல வார,\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும்.\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே, வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/us/us-supreme-court-justice-fred-knavock-wins-senate/c77058-w2931-cid304465-su6225.htm", "date_download": "2020-07-09T00:55:59Z", "digest": "sha1:ML2GSL4FSTRPSLOLPQM5IH5YKIG7VFRL", "length": 5667, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி: பிரெட் கவனாக் செனட் வாக்கெடுப்பில் வ���ற்றி", "raw_content": "\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி: பிரெட் கவனாக் செனட் வாக்கெடுப்பில் வெற்றி\nபாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய பிரெட் கவனாக், செனட் உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட, அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் வெற்றியடைந்துள்ளார். அவர் பதவியேற்பு கிட்டத்தட்ட உறுதியானது\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரெட் கவனாக், செனட் உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.\nஉச்ச நீதிமன்ற பதவி வகிக்க ஒப்புதல் வழங்கும் வாக்கெடுப்பு செனட் உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நடைமுறைப்படிஅமெரிக்க செனட் சபையில் நிரந்தர உறுப்பினர்கள் மத்தியில், பிரெட் கனவாக், நீதிபதியாக பதவி வகிப்பதற்கான ஒப்புதல் அளிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அவருக்கு 51 வாக்குகள் ஆதரவாகவும், 49 வாக்குகள் எதிராவும் கிடைத்தன. இதையடுத்து அவர் நூலிழையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் நீதிபதியாக பதவி ஏற்பது ஏறக்குறையாக உறுதியாகி உள்ளது. இவருடனான அமர்வில் நீதிபதிகள் சோனியா சோடோமெயோர் மற்றும் எலினா காகன் ஆகியோர் இடம்பெற உள்ளனர்.\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பிரெட் கவனாக்கை அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரிந்துரைத்தார். அதையடுத்து பிரெட் கவனாக் மீது இரண்டு பெண்கள் திடீரென பாலியல் குற்றச்சாட்டை எழுப்பினர். இதையடுத்து பாலியல் புகாருக்கு ஆளான பிரெட் கவனாக்கை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யக்கூடாது என அந்நாட்டில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. எனினும் அவரை நீதிபதியாக நியமிக்க ஆளும் குடியரசுக் கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டது. ட்ரம்பின் முழு ஆதரவும் இவருக்கு இருந்தது.\nவாக்கெடுப்பு நடைபெறுதற்கு முன்னதாக பிரெட் கவனாக் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு மீதான எப்.பி.ஐ. அமைப்பு மேற்கொண்ட விசாரணையின் அறிக்கை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்ற வழக்கத்தின்படி இந்த முடிவுகள் பொதுவெளியில் தெரிவிக்கப்பட அனுமதி கிடையாது. ஆனால் அந்த அறிக்கையை செனட் உறுப்���ினர்கள் ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2013/12/blog-post_10.html", "date_download": "2020-07-09T03:03:12Z", "digest": "sha1:FY3CSWOWWRXV6B5A3OVFNDGX5ERYDIHR", "length": 13331, "nlines": 210, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: திருவாரூர் பயணத்தின் போது", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nதர்மத்தின் பாதையினை யார் அறிவார்\nநிலம் (66) – வெளிநாடு வாழ் இந்தியருக்கு நேர்ந்த வித்தியாசமான பிரச்சினை\n காவி உடுத்தினால் துறவறம் ஆகுமா\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nகோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்\nஇந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன\nஅவசர வேலையின் காரணமாக திருவாரூர் சென்றேன். கோவையிலிருந்து கரூர் வரைக்கும் சாலை அற்புதமாய் இருந்தது. குறுகிய சாலைகள் எல்லாம் அகலமாய் இருந்தன. இருப்பினும் குறுக்கே நெடுக்கே விருட் விருட் என்று செல்வது மட்டும் குறையவே இல்லை. உயிரை முடி போல நினைக்கும் மனோபாவம் எப்படி சில மனிதர்களுக்கு ஏற்பட்டது என்பது புரியாத புதிர்தான்.\nகரூர் பேருந்து நிலையம் எதிரில் இருக்கும் வள்ளுவர்(சங்கீதா) ஹோட்டலில் சூடான தோசை இரண்டினை சாப்பிட்டு விட்டு கிளம்பினேன். முன்பெல்லாம் வள்ளுவர் ஹோட்டல் பரோட்டா என்றால் எனக்கு மிகப் பிரியம். குருமாவும் பொலு பொலுவென உதிரும் பரோட்டாவும் வாயில் ஜொள்ளைக் கிளப்பும். எனது மாமனார் வீட்டிலிருந்து கோவைக்கு வந்தால் அவர்களுடன் கரூர் வள்ளுவர் ஹோட்டல் பரோட்டாவும் வரும். சமீபத்தில் அப்படி வந்த பரோட்டாவைச் சாப்பிடும் போது எரிச்சல் மண்டியது. பட்சணங்களின் விலையோ யானை விலை.\nகரூரிலிருந்து திருச்சிக்குச் செல்லும் வழியில் குளித்தலை தாண்டிச் செல்லும் சாலை குண்டும் குழியுமாய் இருந்தது. முன்பெல்லாம் சாலையோரத்தில் அதிக மரங்கள் இருந்தன. இப்போதோ வெறிச்சோடிப் போய் கிடந்தது. சாலையை அகலப்படுத்தியன் காரணமாய் மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன போலும். காவிரி ஆற்றங்கரையோரமாய் சென்று கொண்டிருந்த போது காவிரி ஆற்றுக்குள் நிறைய லாரிகள் நின்று கொண்டிருந்தன. பாளம் பாளமாய் கீறி மண் அள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. நிறைய லாரிகள் ஈக்கள் போ�� திரிந்தன.பரந்து விரிந்து கிடக்கும் காவிரி ஆறு தண்ணீரை மட்டும் கொடுக்கவில்லை.\nதிருச்சியிலிருந்து தஞ்சாவூர் சாலையைப் பிடித்து சென்று கொண்டிருந்த போது எதிரே இரண்டு கல்லூரி மாணவர்கள் அடிபட்டுக் கிடந்தார்கள். ஒருவருக்கு காலில் பாதியைக் காணவில்லை. இன்னொருவர் நடுரோட்டில் கிடந்தார். சுற்றிலும் கூட்டம். பல்ஸர் பைக் நசுங்கிப் போய் கிடந்தது. 108 ஆம்புலன்ஸில் அவர்களை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கு முன்னே ஒரு பைக் கிராஸ் செய்து சென்றது. அதில் இரண்டு கல்லூரி மாணவர்கள் கையில் போனுடன் கிட்டத்தட்ட 120 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தனர். விரைந்து கொண்டிருக்கும் பல விதமான வாகனங்களில் ஒரு நொடி மாறினாலும் சில்லுச் சில்லாய் சிதறி விடுவார்கள். ஏன் தான் இப்படி இருக்கின்றார்களோ தெரியவில்லை.\nநான் படித்த பூண்டி வாண்டையார் கல்லூரியில் கல்வி பயின்ற தமிழகத்தின் மிகப் பிரபலமான டான்ஸ் மாஸ்டரின் மகன் பைக் ஆக்சிடெண்டில் இறந்து விட்டார். இன்றைக்கும் பூண்டி ஆற்றங்கரையில் அவரின் நினைவாக பஸ் நிறுத்தமொன்று இருக்கிறது. இப்படியான நினைவகங்கள் பெருகக்கூடாது என்பதற்காகத்தான் இந்தப் பதிவு.\nவீடு வரும் வரை அந்த ஆக்சிடெண்டின் பாதிப்பு இருந்தது. யார் பெற்ற பிள்ளையாக இருந்தால் தான் என்ன அது ஒரு ஜீவன் தானே அது ஒரு ஜீவன் தானே அவர்களின் குடும்பமும், அவர்களும் என்ன பாடுபடுவார்கள் என்று நினைத்தாலே மனது வலிக்கிறது. வாலிப முறுக்கில் இப்படியான சின்னத்தனமான காரியங்கள் எவ்வளவு பெரிய இழப்புகளை தந்து விடுகின்றன என்பதை குழந்தைகளுக்குப் புரிய வையுங்கள். பெற்றோர்கள் பசங்களுக்கு பைக் வாங்கிக் கொடுக்கும் எண்ணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்.\nLabels: அனுபவம், சம்பவம், தஞ்சாவூர், திருவாரூர்\nSpeed Kills என்று இங்கே நியூஸியில் அநேக இடங்களில் எழுதிய போர்டு கண்ணில்படும்.\nநாட்டில் ஒரு உயிரிழப்பும் சாலை விபத்திலேற்படக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேணும்.\nபெற்றோர்கள் அவசியம் உணர வேண்டும்...\nபட்சணங்கள் இந்த வார்த்தையை கேட்டு காதில் தேன் வந்து பாய்ந்தது\nநிலம்(3) - பவர் அல்லது பொது அதிகார ஆவணம்\nகோவையில் சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தின விழா\nதிண்டுக்கல் தண்டபாணி சாருக்கு நன்றி\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mythanjavur.com/blog/", "date_download": "2020-07-09T00:38:30Z", "digest": "sha1:7BDVYCNFT4DYY7Z3C643T4UQB7AU5WPE", "length": 12572, "nlines": 345, "source_domain": "www.mythanjavur.com", "title": " blog – MY Thanjavur", "raw_content": "\nஅறிவோம் தஞ்சை | தஞ்சையின் வரலாறு\nஎஸ்.ரா. பரிந்துரைத்த தமிழின் 100 சிறந்த சிறுகதைகள்..\nSelf Improvement | சுய முன்னேற்றம்\nஅறிவோம் தஞ்சை | தஞ்சையின் வரலாறு\nஎஸ்.ரா. பரிந்துரைத்த தமிழின் 100 சிறந்த சிறுகதைகள்..\nSelf Improvement | சுய முன்னேற்றம்\nShathis on இராசராச சோழன் காலத்து “பாண்டிய குலாசனி வளநாடு”\nசந்திரசேகர். பா on உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி உண்மையா – ஓர் அலசல் (பள்ளிப்படை பயணம் -4)\nLenin on தஞ்சை நீர்நிலைகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் \nRegitha muthulakshmi on தஞ்சை நீர்நிலைகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் \nKeshav on நிசும்பசூதினி – சோழர்களின் குல தெய்வம் | தஞ்சையின் காவல் தெய்வம் – Nisumbasoothini\nShathis on இராசராச சோழன் காலத்து “பாண்டிய குலாசனி வளநாடு”\nசந்திரசேகர். பா on உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி உண்மையா – ஓர் அலசல் (பள்ளிப்படை பயணம் -4)\nLenin on தஞ்சை நீர்நிலைகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் \nRegitha muthulakshmi on தஞ்சை நீர்நிலைகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் \nKeshav on நிசும்பசூதினி – சோழர்களின் குல தெய்வம் | தஞ்சையின் காவல் தெய்வம் – Nisumbasoothini\nஇந்தியாவின் முதல் ஆங்கில பள்ளி தஞ்சை செயின்ட் பீட்டர்ஸ்\nபள்ளிப்படை கோவில்களை நோக்கிய பயணம் \nஉடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி உண்மையா – ஓர் அலசல் (பள்ளிப்படை பயணம் -4)\nShathis on இராசராச சோழன் காலத்து “பாண்டிய குலாசனி வளநாடு”\nசந்திரசேகர். பா on உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி உண்மையா – ஓர் அலசல் (பள்ளிப்படை பயணம் -4)\nLenin on தஞ்சை நீர்நிலைகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் \nRegitha muthulakshmi on தஞ்சை நீர்நிலைகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் \nKeshav on நிசும்பசூதினி – சோழர்களின் குல தெய்வம் | தஞ்சையின் காவல் தெய்வம் – Nisumbasoothini\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.mooncalendar.in/index.php/ta/ta-reviews/182-17", "date_download": "2020-07-09T02:33:27Z", "digest": "sha1:O6DTMDQ2TSCYQNHTMGUWIJOB6WKFPZT7", "length": 75545, "nlines": 308, "source_domain": "www.mooncalendar.in", "title": "பிறையும் புறக்கண்ணும்!!! பகுதி : 17", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு - வியாழக்கிழமை, 21 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம் - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம். - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nகைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி கொடுக்கப்பட்டது குறித்த விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00\nரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\nஎந்தக் கிழமையில் கவனிக்கின்றோமோ அது அந்தக் கிழமைக்குரிய பிறையே\nநாங்கள் உம்ராவுக்காகப் புறப்பட்டோம். பதுனுநக்லா என்ற இடத்தில் இறங்கினோம். அப்போது பிறையைக் கவனித்தோம்;. அக்கூட்டத்தில் சிலர் இது மூன்றாவது நாளுக்குரியது (இப்னு ஃதலாஃத்) என்றனர். மற்றும் அக்கூட்டத்தில் சிலர் இரண்டாவது நாளுக்குரியது (இப்னு லைலத்தைன்) என்றனர். அப்பொழுது நாங்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. நாங்கள் நிச்சயமாக பிறையை கவனித்தோம் சில நபர்கள் அது மூன்றாம் நாளுக்குரியது என்றும் மேலும் சில நபர்கள் அது இரண்டாம் நாளுக்குரியது என்றும் கூறினோம். அதற்கவர்(இப்னு அப்பாஸ் ரழி) நீங்கள் எந்தக் கிழமையில் கவனித்தீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் இன்ன இன்ன கிழமைகளில் கவனித்தோம் என்று விடையளித்தோம். அதற்கவர்கள்(இப்னு அப்பாஸ் ரழி), நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள். அறிவித்தவர் : அபுல்பக்தரீ, (நூல்: முஸ்லிம் 1885)\nநாங்கள் தாதுஇரக் எனும் இடத்தில் ரமழான் பிறையைப் பார்த்தோம். அதுபற்றிய விளக்கம் பெறுவதற்காக ஒருவரை இப்னு அப்பாஸ் (ரழி) யிடம் அனுப்பினோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்குங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்கள். அறிவித்தவர் : அபுல்பக்தரீ, (நூல்: முஸ்லிம் 2582).\nமேற்கண்ட இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறும் முதலாவது அறிவிப்பில் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்றும், இரண்டாவது அறிவிப்பில் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அது உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்குங்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்கள்.\nமேற்கண்ட இவ்விரு ஹதீஸ்களிலும் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்த்த பிறகே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றோ, 29-வது நாள் பின்னேரம் 30-வது இரவு என்ற ஒரு நாளில் மட்டும் பிறையை பார்க்க வேண்டும் என்றோ கூறப்படவில்லை என்பதை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டுகிறோம்.\nஒவ்வொரு கிழமைக்குறிய பிறையும் அந்தந்த கிழமையின் தேதியைக் குறிக்கும் என்பதையும், இன்று மஃரிபு வேளையில் மேற்குத்திசையில் பார்க்கும் பிறை அடுத்த நாளுக்குறியது அல்ல என்பதையும் தெளிவாக விளக்கும் முகமாகத்தான் எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்ற இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் இரத்தினச் சுருக்கமான வார்த்தையிலிருந்து புலனாகிறது.\nமேலும் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் கும்மாவுடைய நாள் என்னும் புவிமைய சங்கமதினம் - (Geocentric Conjunction Day) இருபத்து ஒன்பதாவது நாளிலோ, முப்பதாவது நாளிலோ இருப்பின் பிறை புறக்கண்களுக்குத் தெரியாத அந்த 'கும்மா'வுடைய நாளையும் மாதத்தோடு சேர்த்து பூர்த்தி செய்ய வேண்டும் என்று நாம் முன்னர் கூறியுள்ளதை நினைவு படுத்தும் முகமாக நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்குங்கள் என்ற சொற்றொடர் அமைகிறது என்பதையும் கவனிக்க வேண்டுகிறோம்.\nமுஸ்லிம் கிரந்தத்தில் 1885-வது ஹதீஸாக வரும் பதுனுநக்லா என்ற இடத்தில் பிறை பார்க்கப் பட்டது சம்பந்தமாக அபுல்பக்தரீ அவர்கள் அறிவிக்கும் மேற்படி ஹதீஸ், நபி(ஸல்) அவர்கள் காலத்து மக்கள் அனைத்து நாட்;களும் பிறையைப் பார்க்கும் வழக்கத்தைத்தான் கொண்டிருந்தார்கள் என்பதற்கு மிகத் தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது.\nஇன்னும் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள் என்ற வாசகத்தை வைத்து, எந்தக் கிழமையில் பிறை பார்க்கப்படுகின்றதோ அது அந்தக் கிழமைக்குரிய பிறை என்ற பிறைசார்ந்த விஞ்ஞான உண்மையையும் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அதாவது பிறை முதல் தேதியைக் காட்டினால் மாதத்தின் முதல் நாளில் நாமும் இருக்கவேண்டும். பிறை ரமழானின் ஏழாவது நாளைக் காண்பித்தால் நாமும் ஏழாவது நோன்பை பிடித்திருக்க வேண்டும் என்று நாம் முன்னர் கூறியதை இங்கு நினைவு படுத்துகிறோம். இதைத்தான் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் மேற்காணும் ரிவாயத்தும் உறுதிப்படுத்துகிறது.\nஎனவே இவை பிறைகளின் அனைத்துப் படித்தரங்களையும் கவனித்துக் கணக்கிட்டு வரவேண்டும் என்ற ஹிஜ்ரி கமிட்டியின் பிறைநிலைப்பாட்டை தெரிவிக்கும் ஆதாரங்களே அல்லாமல் பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்ப்பதற்கு ஆதாரமாக அமையவில்லை என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல அறியலாம்.\n'லைல்' என்ற அரபிச் சொல்தான் இரவு என்பதைத் தனித்துக் குறிக்கும் சொல்லாகும். 'லைலத்' (லைலஹ்) என்றால் இரவு பகல் கொண்ட ஒரு முழுநாளையும் குறிக்கும் அரபிப் பதமாகும். மேற்கண்ட பதுனுநக்லா சம்பவத்தில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறும் அந்த செய்தியில் ஃபஹூவ லி லைலதின் ரஅய்த்துமூஹு (فهو لليلة رأيتموه) என்ற சொற்றொடருக்கு எந்தக் கிழமையில் பிறை பார்க்கப்படுகின்றதோ அது அந்தக் கிழமைக்குரிய பிறை என்பதை விளங்கி பிரித்தறியாமல், அதிலுள்ள 'லைலத்' என்ற பதத்திற்கு கிழமை, நாள் என்ற பொருள் இருக்க அதை இரவு என்று தவறாக மொழிபெயர்த்து பிரச்சாரம் செய்கின்றனர்.\nலைலஹ் (லைலத்) என்ற பதம் எண்ணிக்கை மற்றும் கிழமைகள் குறித்த சொற்களுடன் சேர்ந்து வரும் போது, பகலும் இரவும் கொண்ட முழுமையான நாளையே குறிக்கும். இன்னும் லைலஹ் என்ற பதம் 'யவ்ம்' என்ற பதத்துடன் இணைந்து வரும் இடங்களில் மட்டும்தான் லைலஹ் என்பதற்கு இரவு என்றும், 'யவ்ம்' என்ற பதத்திற்கு பகல் என்றும் மொழிபெயர்க்கப்படும். பொதுவாக அரபி மொழிவழக்கில் இரவிற்கு லைல் என்ற பதமே பயன்படுத்தப்படும் என்பதையெல்லாம் குரைப் சம்பவத்தில் நாம் முன்னரே விளக்கியுள்ளோம்.\nகுரைபுடைய சம்பவத்திற்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் எவ்வித நேரடித் தொடர்பு��், சம்பந்தமும் இல்லாத நிலையிலும், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் எங்களுக்குக் கட்டளை இட்டார்கள்' என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக வந்துள்ள வாசகத்தைப் பிடித்துக் கொண்டு அந்த குரைபு சம்பவத்தை ஹதீஸ்தான் என்று அடம்பிடிப்பவர்கள், ஸஹீஹூ முஸ்லிம் 1885-வது ஹதீஸாக இடம்பெற்றுள்ள மேற்படி நபிமொழியில் 'அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்' என்ற இந்த சொற்றொடரை கண்டும் காணாமல் இருப்பது ஏனோ இதை மக்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லி விட்டால் ஹிஜ்ரி கமிட்டியின் பிறை நிலைப்பாட்டை மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்வார்கள் என்ற அச்சம்தான் காரணமா இதை மக்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லி விட்டால் ஹிஜ்ரி கமிட்டியின் பிறை நிலைப்பாட்டை மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்வார்கள் என்ற அச்சம்தான் காரணமா\nமேலும் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கியுள்ளான் என்பதை பிறையைப் பார்க்கும் வரை மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று தவறான பொருளில் மாற்றுக் கருத்தடையோர் புரிந்து கொண்டனர். அதன் காரணமாக அவர்கள் பின்வருமாறு கூறுகின்றனர். அதாவது, வானில் பிறை இருப்பதோ, கணிக்கப்படுவதோ, அல்லது வேறு எங்கோ பார்த்ததாகத் தகவல் கிடைப்பதோ பிறையைத் தீர்மானிக்க உதவாது. மாறாக நாளைத் தீர்மானிக்க நமது பார்வையில் தென்படுவது மட்டுமே ஒரே அளவு கோல் என்று இந்த ஹதீஸ் மிகத் தெளிவாகப் பறை சாற்றுகிறது. பிறையைப் பார்க்கும் வரை மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்ன அற்புதமான வாசகம் என்று பாருங்கள். இப்படி அவர்களின் வேடிக்கையான ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.\n'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' (إن الله مده للرؤية) என்பதற்கு மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று தவறான பொருளை மாற்றுக் கருத்துடையோர் தெரிவிக்கின்றனர். சரி 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்பதை நீட்டியுள்ளான் என்று ஒரு வாதத்திற்கு பொருள் கொள்வோம். மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று அவர்களே கூறும் சொற்றொடரின் உட்பொருள் என்ன என்பதையாவது மாற்றுக் கருத்துடையவர்கள் விளங்க முற்பட்டார்களா எ���்றால் அதுவுமில்லை.\nஇதை ஏன் குறிப்பிடுகிறோம் என்றால், அல்லாஹ் நமக்கு பிறைகளின் படித்தரங்களை தேதிகளுக்காக நிர்ணயித்து விட்டான் என்பதையும், அவற்றைக் கணக்கிட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ள நபி (ஸல்) அவர்கள் ஒருமாதம் என்பதற்கு 29 அல்லது 30 நாட்களே இருக்கும் என்றும் தெளிவுபடுத்தி விட்டார்கள். இந்நிலையில் அதற்கு நேர் எதிரான கருத்தில் பிறையைப் பார்க்கும் வரை மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று நபி (ஸல்) அவர்கள் பொத்தாம் பொதுவாகச் சொல்வார்களா என்பதை சற்று சிந்திக்க வேண்டும். சரி நீட்டியுள்ளான் என்றால் ஒருமாதம் என்பதற்கு 29 அல்லது 30 நாட்களே இருக்கும் என்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில், தனது தூதரை உண்மைப்படுத்திடும் வண்ணம் அந்த முப்பது நாட்களுக்கு அதிகமாக வல்ல அல்லாஹ் ஒரு மாதத்தின் நாட்களை நீட்டிடவே மாட்டான் என்று முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.\nஇன்னும், தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவரும் இப்பூமியின் துணைக்கோளே சந்திரன். இந்த சந்திரன் என்னும் துணைக்கோள் பூமியைச் சுற்றிவருவதால்தான் ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனியான வடிவநிலைகளின் பிறைகள் பூமிக்கு காட்சியளிக்கிறது. இதையே அந்தந்த கிழமைக்குரிய தேதிகளைக் காட்டும் பிறையின் படித்தரங்கள் என்கிறோம். அல்லாஹ் நமக்கு பிறைகளின் படித்தரங்களை தேதிகளுக்காக நிர்ணயித்து விட்டான். அவற்றைக் கணக்கிட்டுக் கொள்ளுமாறு மார்க்கம் நமக்குத் தெளிவாக வலியுறுத்துகிறது.\nநமது பூமியானது தன்னைத்தானே ஒருமுறை சுற்றி முடிவதற்கு ஆகும் நேரமான 24 மணிநேரத்தைக் கணக்கிட்டு நாம் ஒரு நாள் என்கிறோம். இந்நிலையில் ஒரு மாதம் என்றால் என்ன என்பதற்கு அந்த சூரியனைச் சுற்றிவரும் பூமியும், பூமியைச் சுற்றிவரும் துணைக்கோளான சந்திரனும், இந்த பூமியும் ஒருநேர்கோட்டில் சங்கமித்து பின்னர் அதேபோல மற்றொருமுறை அம்மூன்றும் சந்திப்பதற்கு ஆகும் நாட்களின் கூட்டு எண்ணிக்கையே ஒரு மாதம் என்கிறோம். இவ்வாறு அந்த முக்கோளங்களின் சந்திப்பான சங்கம நிகழ்வு வருடத்திற்கு 12 தடவைகள் ஏற்பட்டு, இவ்வுலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து மாதம் என்பது பன்னிரண்டுதான் என்ற அல்குர்ஆன் வசனத்தை (9:36) நிரூபித்துக் கொண்டுள்ளது.\nஒவ்வொரு நாளுக்கும் தனித்தனிய���ன வடிவநிலைகளை பூமிக்கு காட்சியளித்து அந்தந்த கிழமைக்குரிய தேதிகளைக் காட்டும் சந்திரன், மேற்படி புவிமைய சங்கம தினத்தில் மட்டும் பூமிக்கு காட்சியளிப்பதில்லை. காரணம் சூரியன் உதயமாகும் கோணவிகிதத்திற்கு சமமான அளவில் சந்திரனும் உதிப்பதால், சந்திரனின் மெல்லிய காட்சி சூரியனின் பிரம்மாண்டமான ஒளிச் சிதறலில் நம் புறக்கண்களுக்கு மறைக்கப்பட்டு விடுகிறது. அந்த நாளைத்தான் நாம் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction Day) என்கிறோம். இந்த புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நிகழ்வு ஒருமாதம் 30 நாட்களாக இருந்தால் அந்த இறுதி நாளான 30-வது நாளிலும், ஒருமாதம் 29 நாட்களாக இருந்தால் அந்த இறுதிநாளான 29-வது நாளிலும் தவறாமல் நடைபெறும் நிகழ்வாகும். புவிமைய சங்கமம் (Geocentric Conjunction Day) நிகழ்வை நாம் எப்படி கணக்கிடுகிறோம் என்றால் சூரியன், சந்திரன், பூமி ஆகிய இவை மூன்றும் ஒருமுறை சங்கமித்து மறுபடியும் ஒரு கோட்டில் சங்கமித்து சந்திரனின் வடிவநிலை முற்றிலுமாக மறைக்கப்படும் நிலையை வைத்தே முடிவு செய்கிறோம். இதுவே நமது மார்க்கமும் விஞ்ஞானமும் கற்றுத்தரும் பாடமுமாகும்.\nஇப்படி சந்திரன் மறைக்கப்படும் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction Day) நிகழ்வை மையமாக வைத்து மாதத்தை அளவிடும் முறைக்கு சினோடிக் மாதம் (Synodic Month) என்று அழைக்கப்படுகிறது. இந்த சினோடிக் மாதமானது 29.53 நாட்களைக் கொண்டதாகும். அதாவது சூரியன், அந்த சூரியனைச் சுற்றிவரும் பூமி, மற்றும நமது பூமியைச் சுற்றிவரும் துணைக் கோளான சந்திரன், இம்மூன்றும் ஒரு நேர்கோட்டில் சங்கமித்து பின்னர் அதேபோல அம்மூன்றும் மீண்டும் சந்திப்பதற்கு ஆகும் மொத்த நாட்களாகும். அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதத்திற்கு 29 அல்லது 30 நாட்களே என்பதை வரையறுத்து விளக்கியுள்ளதை, வானவியல் (Astronomy) கூறும் சந்திரனை மையமாக வைத்து அளவிடப்படும் (Synodic Month) சினோடிக் மாதக்கணக்கீடு மிகத்துல்லியமாக நிரூபிப்பதை இதிலிருந்து அறியலாம்.\nஇதுவல்லாமல் சிடேரியல் மாதம் (Sidereal Month) என்ற பெயரில் மற்றொரு மாதக் கணக்கீட்டு முறையும் உள்ளது. அதாவது சூரியன், சந்திரன், பூமி ஆகிய இவை மூன்றும் ஒருமுறை சங்கமித்து மறுபடியும் ஒருகோட்டில் (அல்லது ஒரே நேர்கோட்டில்) சங்கமித்து சந்திரனின் வடிவநிலை முற்றிலுமாக மறைக்கப்படும் நிலையை வைத்து மாதத்தை கணக்கிட்டு முடிவுசெய்யாமல், அம்மூன்று கோள்களும் தொலைதூரத்திலுள்ள ஒரு நட்சத்திரத்திற்கு நேராக வரும் பட்சத்தில் ஒரு மாதத்தின் நாட்களை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த கணக்கு முறையாகும். இவ்வாறு நட்சத்திரத்தை மையமாக வைத்து அளவிடப்படும் (Sidereal Month) சிடேரியல் மாதமானது 27 நாட்களை மட்டுமே கொண்டது. காரணம் சூரியன், சந்திரன், பூமி ஆகிய இவை மூன்றும் ஒருமுறை சங்கமித்து மறுபடியும் ஒரு கோட்டில் (அல்லது ஒரே நேர்கோட்டில்) சங்கமிக்கும் முன்னரே அந்த தொலைதூர நட்சத்திரத்திற்கு நேர்கோட்டில் வந்துவிடும். இது நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த ஒருமாதம் 29 அல்லது 30 நாட்களாக இருக்கும் என்பதற்கு இது முரணானதாகும். இவ்வாறு பிறைகளின் படித்தரங்கள் அல்லாத, நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைந்த (நுஜூமிய்யா) சுமார் இரண்டு நாட்கள் வித்தியாசப்படும் (ளனைநசநயட ஆழவொ) இந்த சிடேரியல் மாதக்கணக்கை ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் புறக்கணிக்கிறோம், அந்த நுஜூமிய்யா கணக்கை எதிர்க்கிறோம்.\nஇந்நிலையில் சந்திரனை மையமாக வைத்து அளவிடப்படும் (Synodic Month) சினோடிக் மாதமானது 29.53 நாட்களைக் கொண்டது என்பதை அறிந்தோம். அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதத்திற்கு 29 அல்லது 30 நாட்களே என்பதை வரையறுத்து விளக்கியுள்ளதை (Synodic Month) சினோடிக் மாதக் கணக்கீடு மிகத் துல்லியமாக நிரூபிப்பதை நிதர்சனமாகக் காண்கிறோம்.\nநாம் ஆய்வுசெய்து கொண்டிருக்கும் மேற்படி நபிமொழிக்கும் (Sidereal Month) இந்த சிடேரியல், (Synodic Month) சினோடிக் மாதக் கணக்கீட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். சம்பந்தம் இருக்கவே செய்கிறது. 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' (إن الله مده للرؤية) என்பதை மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று பொருள் வைத்தால் கூட சுமார் 27 நாட்களை மட்டும் கொண்ட (Sidereal Month) சிடேரியல் மாதக்கணக்கீடு என்ற தவறான நிலையில் இருந்து, குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் அமைந்த 29.53 நாட்களைக் கொண்ட (Synodic Month) சினோடிக் மாதத்தை முஸ்லிம்கள் அறிந்து கொள்வதற்காகவே வல்ல அல்லாஹ் சிடேரியல் மாதத்திலிருந்து சுமார் இரண்டு நாட்களை நீட்டியுள்ளான் என்று மாற்றுக் கருத்துடையவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nநபி (ஸல்) அவர்களைப் பொருத்தவரை ஜவாமிவுல் கலாம் - அதாவது இரத்தினச் சுருக்கமான வார்��்தைகளைக் கொண்டு மிகப்பெரும் பொருளை தெரிவிக்கும் ஆற்றலை தனது தூதருக்கு அல்லாஹ் வழங்கியிருந்தான் என்று நாம் அனைவரும் உறுதியாக நம்புகிறோம். எனவே இன்னல்லாஹ மத்தஹூ லி ருஃயா (إن الله مده للرؤية) என்ற ரத்தினச் சுறுக்கமான வார்த்தைகளைக் கொண்டு இவ்வளவு அறிய விஞ்ஞான அறிவை இந்த முஸ்லிம் உம்மத்திற்கு வல்ல அல்லாஹ் தனது தூதர் மூலம் வழங்கியுள்ளான் என்பதை அறிந்து கொள்ள வேண்டுகிறோம்.\nசரி மேலே கூறியுள்ள விளக்கங்களின் படி மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்ற மாற்றுக் கருத்துடையோர் கொண்ட பொருள்தானே விஞ்ஞான உண்மையை பறைசாற்றுவதாக உள்ளது பிறகு நீங்கள் ஏன் 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்று பொருள் கொள்கின்றீர்கள் என்ற கேள்வியும் எழலாம். நமது விளக்கங்களை சற்று நிதானமாக மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தால் 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்று நாம் பொருள் கொண்டது மிகவும் சரியானதாகவே தோன்றும்.\n1. அதாவது ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் எனில் 'உர்ஜூனில் கதீம்' என்ற பிறையின் இறுதி வடிவம் 29-ஆம் நாளன்றும், ஒரு மாதத்திற்கு 29 நாட்கள்தான் என்றால் 28-ஆம் நாள் அன்றும் கிழக்குத் திசையில் ஃபஜ்ர் வேளையில் காட்சியளிக்கும்;. சுமார் 27 நாட்களை மட்டும் கொண்ட தவறான (Sidereal Month) சிடேரியல் மாதக் கணக்கீட்டின்படி இறைவசனம் 36:39 கூறும் உலர்ந்த வளைந்த பழைய பேரீத்த பாளை எனும் 'உர்ஜூனில் கதீம்' என்ற இறுதி படித்தரத்தின் காட்சியை கவனிக்கும் வாய்ப்பை இழப்போம். இதைவிட்டும் நமக்கு உதவிசெய்யும் முகமாகத்தான் பிறைகளை மையமாக வைத்து மாதத்தை அளவிடும் சினோடிக் மாதத்தை (Synodic Month) அளித்து 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்று பொருள் கொள்ள முடியும்.\n2. 'உர்ஜூனில் கதீம்' என்ற இறுதிப் படித்தரத்திற்கு அடுத்தநாள் அம்மாதத்தின் இறுதிநாளான புவிமைய சங்கமம் (Geocentric Conjunction Day) உடைய தினமாகும். சூரியன், சந்திரன், பூமி இம்மூன்றும் ஒரு கோட்டில் அல்லது ஒரே நேர்கோட்டில் சங்கமிக்கும் நிகழ்வாகும். அதாவது ஒரு மாதத்திற்கு 30 நாட்கள்தான் எனில் அந்த புவிமைய சங்கமதினம் இறுதிநாளான 30-வது நாளிலும், ஒரு மாதத்திற்கு 29 நாட்கள் எனில் 29-வது நாளிலும் ஏற்பட்டு அந்த மாதத்தின் முடிவை அறிவிக்கும் நிகழ்வாகும். அவ்வாறு சூரியன், சந்திரன், பூமி ஆகிய அம்மூன்றும் ஒரே நேர்கோட்டில் சங்கமிக்கும் போது சூரியக்கிரகணம் ஏற்படும். சுமார் 27 நாட்களை மட்டும்\nகொண்ட தவறான சிடேரியல் மாதக்கணக்கீட்டின்படி மாதத்தின் இறுதிநாளில் (Sidereal Month) புவிமைய சங்கமத்தை அறியும் வாய்ப்பையும், சூரியக்கிரகணத்தின் காட்சியை கவனிக்கும் வாய்ப்பையும் இழப்போம். எனவே அதைவிட்டும் நமக்கு உதவிசெய்யும் முகமாகத்தான் 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்றும் பொருள் கொள்ள முடியும்.\n3. அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் மாதத்தில் இறுதிநாள் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படுவதை மறைக்கப்படும்போது, மறைந்து இருக்கும்போது, மங்கும்போது, புலப்படாதபோது போன்ற பதங்கள் பயன்படுத்தி விளக்கியுள்ளார்கள். சுமார் 27 நாட்களை மட்டும் கொண்ட தவறான சிடேரியல் மாதக்கணக்கீட்டின்படி (Sidereal Month) பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் அந்தநாள் உட்பட வளர்பிறைகளின் நிலை (Waxing Crescents), முதல் கால் பகுதி நிலை (First Quarter), முழு நிலவை எதிர் நோக்கி வளரும் நிலை (Waxing Gibbous), முழு நிலவு நிலை (Full Moon), தேய் பிறையை எதிர் நோக்கி தேயும் நிலை (Waning Gibbous), இறுதி கால் பகுதி நிலை (Last Quarter), தேய் பிறைகளின் நிலை (Waning Cresents) போன்றவை அனைத்தும் ஒவ்வொரு மாதங்களுக்கும் வௌ;வேறு நாட்களில் அமைந்து பிறைகளின் சீரான படித்தரத்திற்கும் நாட்;காட்டியின் தேதிகளுக்கும் சம்பந்தமில்லாத நிலை ஏற்படும். இத்தகைய அவல நிலையை விட்டும் மனிதகுலத்திற்கு நேரான வழிகாட்டி உதவிடும் முகமாகத்தான் 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்று ஏன் பொருள் கொள்ள இயலாது\n4. இன்னும் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction Day) உடைய நாளுக்கு அடுத்த நாள் சூரியனுக்குப் பின்னால் சந்திரன் கிழக்குத் திசையில் தோன்றி (உதித்து) அந்தநாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்கு சாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சில பகுதிகளில் முதல்பிறை மேற்கு திசையில் அது மறையும் போது காட்சியளிக்கும். சுமார் 27 நாட்களை மட்டும் கொண்ட தவறான சிடேரியல் மாதக்கணக்கீட்டின்படி (Sidereal Month) அந்த முதல்நாளின் காட்சியை கவனிப்பதில் குழப்பமே ஏற்படும். எனவே அக்குழப்பத்தைப் போக்கும் முகமாக நமக்கு உதவிசெய்யும் பொருட்டு 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்று பொருள் கொள்ள முடியும்.\nமேற்கண்ட இந்த ஐந்து வ��ளக்கங்கள் திருப்தி அளிக்காமல் போனாலும் வல்ல அல்லாஹ்வின் வாக்கான கீழ்க்காணும் இறைவசனங்கள் இன்னல்லாஹ மத்தஹூ லி ருஃயா (إن الله مده للرؤية)\nஎன்ற ரத்தினச் சுறுக்கமான வார்த்தைக்கு மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்ற மாற்றுக் கருத்துடையோரின் பொருள் தவறானது என்பதற்கும் 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்ற பொருளே சரியானது என்பதற்கும் சிறந்த ஆதாரமாக அமையும்.\n''மேலும், நீங்கள் அறிந்தவற்றை (உங்களுக்கு) வழங்கியவனை அஞ்சுங்கள். அவன் உங்களுக்கு கால்நடைகளையும், பிள்ளைகளையும் வழங்கினான்.' (அல்குர்ஆன் 26 : 132, 133)\nஉம்முடைய இரட்சகனை நீர் கவனிக்கவில்லையா நிழலை எப்படி (உங்களுக்கு) வழங்கியுள்ளான் என்பதை நிழலை எப்படி (உங்களுக்கு) வழங்கியுள்ளான் என்பதை மேலும் அவன் நாடியிருந்திருந்தால் அதனை நிலைபெற்றிருக்க செய்திருப்பான். பிறகு சூரியனை - நாம்தாம் நிழலுக்கு காரணமாக ஆக்கினோம். (அல்குர்ஆன் 25 : 45)\nஎனவே மேற்கண்ட இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறும் முதலாவது அறிவிப்பில் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்றும், இரண்டாவது அறிவிப்பில் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்குங்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ள மேற்கள்ட நபிமொழிகள் ஒரு மாதத்தின் 29 நாள் மஃரிபுக்குப் பின்னர் பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதற்கோ, மஃரிபில் பார்க்கப்படும் பிறை நாளைக்குரியது என்ற நம்பிக்கைக்கோ, அவரவர்கள் தங்களின் சுயவிருப்பப்படி, பல கிழமைகளிலும், தேதிகளிலும் மாதங்களைத் துவங்குவதற்கோ ஒருபோதும் ஆதாரமாகாது.\nமாறாக எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள் என்ற வாசகத்தை வைத்து எந்தக் கிழமையில் பிறை பார்க்கப் படுகின்றதோ அது அந்தக் கிழமைக்குரிய பிறை என்பதையும், பிறை முதல் தேதியை காட்டினால் மாதத்தின் முதல் நாளில் நாமும் இருக்க வேண்டும், பிறை ரழானின் ஏழாவது நாளைக் காண்பித்தால் நாமும் ஏழாவது நோன்பை பிடித்திருக்க வேண்டும் என்ற குர்ஆன் சுன்னாவின் கூற்ற�� மெய்ப்படுத்தும் ஹிஜ்ரி கமிட்டியின் பிறை நிலைப்பாட்டிற்கே தக்க ஆதாரமாக அமைகிறது என்பதையும் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுகிறோம்.\nதொடர்ந்து படிக்க : பிறையும் புறக்கண்ணும்\nபாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,\nபாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,\nபாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14, பாகம் 15,\nபாகம் 16, பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,\nMore in this category: « பிறையும் புறக்கண்ணும் பகுதி : 16\tபிறையும் புறக்கண்ணும் பகுதி : 16\tபிறையும் புறக்கண்ணும்\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 39 ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction...\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 38 பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத்...\nபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுற…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 37 அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு...\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 36 நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும்...\nயூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 35 ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை...\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரி…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 34 நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை...\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 33 ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள்,...\nபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ண…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 32 அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல்...\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 31 நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும்...\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லை…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 30 விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை,...\n ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில் விமர்சனம் :நீங்கள்...\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டு…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 29 விமர்சனம்: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்க�� பிறையை...\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர்,...\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 28 விமர்சனம் : உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை...\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 26 சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும்...\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 25 முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக...\nதத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக…\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள்...\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே...\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3 முஸ்லிம்கள்...\nஇஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்க…\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4 இஸ்லாமை எதிர்ப்போர்...\nஇஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்ட���களும். பாகம் : 2 இஸ்லாமிய...\n பகுதி : 20 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 19 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 18 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 17 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 15 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n- பகுதி : 14 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்...\nபிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க …\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nநபி (ஸல்) அவர்கள் கும்ம என்று மட்டும்தான…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nமேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றிய…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nருஃயத் (காட்சி) என்றால் என்ன\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடு…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக���க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 22\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 21\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/87141/", "date_download": "2020-07-09T01:23:07Z", "digest": "sha1:FHFP2MVS53IYOVPMRE6RMWHHNBIDV4XX", "length": 6088, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "கோட்டாவின் இரட்டை குடியுரிமை: உண்ணாவிரதத்தை முடித்தார் தேரர்! | Tamil Page", "raw_content": "\nகோட்டாவின் இரட்டை குடியுரிமை: உண்ணாவிரதத்தை முடித்தார் தேரர்\nகோட்டாபய ராஜபக்ஷ இரட்டை குடியுரிமையை துறந்தமை தொடர்பான ஆவணங்களை வெளியிடக் கோரி, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இங்குவரட்டே சுமங்கல தேரர் இன்று (14) காலை தனது உண்ணாவிரதத்தை முடித்துள்ளார்.\nபொலிசாரின் அறிவுறுத்தலையடுத்து, தேரர் இன்று காலை சத்தியாகிரகத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டார்.\nஓகஸ்ட் 2ஆம் திகதியுடன்பிரச்சாரம் நிறைவு: பிரச்சாரத்திற்கு புதிய ஒழுங்குவிதிகள்\nதிருக்கோணேச்சரம் மட்டுமல்ல, நல்லூரும் எங்களுடையதுதான்: பிக்கு பிதற்றல்\nசிவாஜிக்கு தடைவிதிக்க மறுப்பு: பொலிசாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்\nஓகஸ்ட் 2ஆம் திகதியுடன்பிரச்சாரம் நிறைவு: பிரச்சாரத்திற்கு புதிய ஒழுங்குவிதிகள்\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\nஆட்ட நிர்ணய விசாரணை அறிக்கை சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு\nஆற்றிலிருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு\nயாழில் சட்டவிரோதமாக தொழிலில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்கள் கைது\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\nபோனில் அதிகநேரம் விளையாடியதால் 11 வயது மகனை கொலை செய்த தாய்\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண்...\nமாற்றம் தரும் ராகு, சுபம் தரும் கேது: ராகு – கேது பெயர்ச்சி; 2020...\nவிஜய் குடும்ப மாப்பிள்ளை ஆகிறார் அதர்வாவின் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2013/07/kulatheivam.html", "date_download": "2020-07-09T00:41:45Z", "digest": "sha1:SNNOKHI3QFWGYJHORAS5F7FEFBNCPNIJ", "length": 40305, "nlines": 147, "source_domain": "www.ujiladevi.in", "title": "கனவில் வரும் கு���தெய்வம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஎன் வழிபாட்டிற்குறிய குருஜி அவர்களுக்கு கோடானகோடி வணக்கங்கள். நான் உங்களது மிக தீவிரமான வாசகிகளில் ஒருத்தி. கடந்த ஒரு வருடமாக உங்கள் பதிவுகளை படித்து பயன்பெற்று வருகிறேன். என் குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருக்கிறது. அவை எல்லாவற்றிற்கும் மூலகாரணம் நீங்கள் குலதேவதையை மறந்து விட்டீர்கள். அதற்கு பூஜை செய்யுங்கள் அனைத்தும் சரியாகும் என்று சொல்கிறார்கள். நாங்களும் வழிபாடு நடத்த தயாராக இருக்கிறோம். பிரச்சினை என்னவென்றால் எங்கள் குடும்பத்தில் எது குலதெய்வம் என்று யாருக்கும் தெரியவில்லை. காரணம் இரண்டு தலைமுறையாக யாருமே குலதேவதையை பூஜை போட்டு வணங்குவது இல்லையாம். தெய்வம் இன்னதென்று தெரியாத போது பூஜை எப்படி செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. காரணம் இரண்டு தலைமுறையாக யாருமே குலதேவதையை பூஜை போட்டு வணங்குவது இல்லையாம். தெய்வம் இன்னதென்று தெரியாத போது பூஜை எப்படி செய்வது எனவே கனம் ஐயா அவர்கள் இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வு தரும்படி பணிவோடு வேண்டுகிறேன்.\nபெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளை சேரும் என்பார்கள். கடன் மட்டுமல்ல அவர்கள் செய்த தவறுகளும் பிள்ளைகளை சேருவதை அனுபவரீதியாக உணருகிறோம். அந்த காலத்தில் குலதேவதையை வணங்குகிற நேரத்தில் எதாவது அசம்பாவிதங்கள் நடந்திருக்கலாம். எனவே அதற்கு காரணம் குலதேவதையை வழிபட்டதே ஆகும் என்று பயந்தோ அல்லது கோபப்பட்டோ பூஜை முறையையே நிறுத்தி வைத்திருக்க வேண்டும். அது தொன்றுதொட்டு வந்து இன்று தேவைப்படும் போது எது நமது குலதெய்வம் என்பதை அறிய முடியாமலே போய்விடும்.\nஇந்த பழக்கம் மிகவும் தவறுதலானது. நாம் பல காரணங்களால் சில விஷயங்களை தவிர்த்திருப்போம். பத்துபேர் செய்கின்ற காரியத்தை நாம் ஏன் செய்யவில்லை என்பதற்கான விளக்கங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்து சொல்லும் வழக்கத்தை வைத்திருந்தால் அவைகள் காலம் தோறும் அழியாமல் நீடித்து வரும். ஆனால் நமக்கு அத்தகைய நல்ல பழக்கங்கள் எப்போதுமே கிடையாதே\nஒரு குடும்பத்தின் குலதெய்வம் இன்னது தான் என்று தெளிவாக அறிந்துகொள்ள பல தாந்த்ரீக முறைகள் இருக்கிறது. அவைகளை பற்றி நான் இங்கு ஒளிவு மறைவு இல்லாமல் எழுத முடியாது நேரில் தான் விளக்க முடியும். இருந்தாலும் குலதெய்வம் இன்னதென்று தெரியாமல் தவிப்பவர்கள் அதிலிருந்து விடுபட சில எளிய பரிகாரங்கள் இருக்கிறது அவற்றை அறிந்து கொள்வது மிகவும் நல்லது.\nஉங்கள் குலதெய்வம் எது என்று தெரியாவிட்டாலும் செவ்வாய் கிழமை, செவ்வாய் ஓரையில், வெள்ளி அல்லது தங்கத்தில் தாலி ஒன்று செய்து அதற்கு மஞ்சள், குங்குமம் சாற்றி பூஜை அறையில் வைத்து முறைப்படி தூப தீபம் காட்டி ஒரு மண்டல காலம் வழிபாடு செய்யுங்கள். தாலி என்பது பெண்களின் மங்கள அடையாளம் மட்டும் அல்ல. அது ஒரு குடும்பத்தின் பாரம்பரிய பண்பாட்டு சின்னமாகவும் புனிதமிக்க குறியீடாகவும் கொள்ள வேண்டும்.\nஇந்த பூஜையை முறைப்படி செய்து நாற்பத்தி ஐந்தாவது நாள் குறைந்தது ஒன்பது ஏழைகளுக்காவது அறுசுவையோடு உணவு படைத்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அவர்களுக்கு நம்மால் முடிந்த காணிக்கைகள் கொடுக்கலாம் இப்படி செய்தால் எது என்றே தெரியாத குலதெய்வம் கனவில் வந்து தன்னை கண்டிப்பாக வெளிப்படுத்தி தனக்குரிய அங்கீகாரத்தை நிலைநிறுத்தும். இது சத்தியமான உண்மை.\nநீங்கள் அமிர்த தாரா மந்திர தீட்சை எடுக்க ( Clik Here)\nகுருஜியின் மர்மம் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nமதிப்பும் மரியாதையும் மிக்க மாண்புமிகு குருஐி அவர்களுக்கு பணிவான வணக்கங்களுடன் பெரியநாயக்கன்பாளையத்திலிருந்து ச.மகேஸ்வரன் வரையும் பணிவானமடல்.ஐயா குலதெய்வத்தை கணடு கொள்ளும் வழிமுறையை கூறியிருந்தீர்கள் அதில் முறைப்படி பூஐை செய்யவேண்டும் என்று கூறியிருந்தீர்கள்.அதில் வரும் முறைப்படிதான் எப்படி என்பது என்னைபோன்றவர்களுக்கு தெரியவில்லை.அந்த பூஐையை முறைப்படி எப்படி செய்வது என்பதையும்,ஆண்களும் அந்த பூஐையை செய்யலாமா என்பதையும்,குருஐி எங்களுக்கு தெளிவாக விளக்கி கூறுமாறு தாழ்மையுடன் கை கட்டி வாய் பொத்தி வேண்டி கேட்டுக்கொள்கிறோம். நன்றி குருஐி. ச.மகேஸ்வரன்,பெரியநாயக்கன்பாளையம்\nஅப்ப இராமன்,கிருச்சிணன் இவர்கள் யாரோட குல தெய்வம்\nகுல தெய்வ வழிபாடு என்பது நமது முன்னோர்களை வழிபடுவதற்க்கு இணையானது சைவமும் வைணவமும் இணைந்த கடவுள் வழிபாடு குலதெய்வ வழிபாடாக இருக்கும் அரியும் சிவனும் ஒண்ணு என்பதாகவும் நம்மை ஆபத்து காலங்களில் பாதுகாக்கும் நமது ஆன்மாவுடன் தொடர்பில் இருக்கும் பரந்தாமனுக்கு நன்றிதெரிவிப்பதே குல தெய்வ வழிபாட்டின் சாராம்சமாகும் என்று எனது பாட்டனார் தெரிவித்துள்ளார் குருஜி. மேலும் விளக்கம் பெற விருப்பமாய் உள்ளேன். நன்றி.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/umaru-pulavar/", "date_download": "2020-07-09T02:04:29Z", "digest": "sha1:6VG5TXKITTZYXKGSEN3RJDFC67NI2SYL", "length": 12780, "nlines": 244, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Umaru Pulavar « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகருணாநிதிக்கு உமறுப்புலவர் விருது: இஸ்லாமிய இலக்கிய கழகம் அறிவிப்பு\nசென்னை, செப். 27: முதல்வர் கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பைப் பாராட்டி ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய உமறுப் புலவர் சிறப்பு விருதை இஸ்லாமிய இலக்கியக் கழகம் வழங்குகிறது.\nஇதுதொடர்பாக அக்கழகப் பொதுச் செயலாளர் எஸ்.எம். இதயத்துல்லா வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nஇஸ்லாமிய இலக்கியக் கழகப் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அதன் தலைவர் என்.ஏ.அமீர் அலி தலைமையில் நடைபெற்றது. நீதிபதி சி.மு. அப்துல் வகாப், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சாதிக், கவிஞர் அப்துல் ரகுமான், மாநில அரசின் தமிழ் அறிவியல் மன்றத் தலைவர் மணவை முஸ்தபா, தோப்பில் முகமது மீரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇவ்வாண்டு டிசம்பரில் சென்னையில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அனைத்துலக 7-வது இலக்கிய மாநாடு நடத்தப்படும். மாநாட்டில் பங்க���ற்க குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அழைக்கப்படுவார். மாநாட்டில் கருணாநிதிக்கு உமறுப் புலவர் விருது வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nஇஸ்லாமிய இலக்கிய பண்பாட்டு ஆய்வு மையம், நூலகம் அமைக்க சென்னையில் அரசு நிலம் தர வேண்டும்.\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறையில் ஆண்டுதோறும் இஸ்லாமியப் பண்பாட்டுச் சொற்பொழிவை நிகழ்த்த ரூ.1 லட்சத்தில் அறக்கட்டளை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/masi-matha-rasi-palan/", "date_download": "2020-07-09T02:04:16Z", "digest": "sha1:5NS62FJ7XST2QOXJFJPQV2T4GPBF75AG", "length": 88159, "nlines": 275, "source_domain": "dheivegam.com", "title": "மாசி மாத ராசி பலன் | Masi matha rasi palan 2018", "raw_content": "\nHome ஜோதிடம் மாத பலன் மாசி மாத ராசி பலன் 2018\nமாசி மாத ராசி பலன் 2018\n11 -ல் சூரியன், 8-ல் குரு(வ), 8, 9 -ல் செவ்வாய், 11, 12 -ல் புதன், சுக்கிரன், 9 -ல் சனி, 4-ல் ராகு, 10-ல் கேது உள்ளனர்.\nவெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பப் பெண்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஆனால், மாதப் பிற்பகுதியில் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம். வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும்.\nஅலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும்.\nதொழில் ���ற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும். மற்ற கலைஞர்களிடம் அனுசரனணையாக நடந்துகொள்வது நல்லது. உங்களைப் பற்றிய வதந்திகள் பரவினாலும், பொருட்படுத்தாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.\nமாணவ – மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவரிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nகாதலை வெளிப்படுத்த உகந்த மாதம். ஏற்கெனவே காதல்வயப்பட்டவர்களுக்கு பல வகைகளிலும் மகிழ்ச்சி தரும் மாதம். காதலை வெளிப்படுத்தும் விதமாக பரிசுப்பொருள்கள் கொடுத்து மகிழ்ச்சி அளிப்பீர்கள்.\nசாதகமான நாள்கள்: பிப்ரவரி: 14,15,16,21,22,25, மார்ச்: 3,4,5,6,14\nசந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 8, 9\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9\nபரிகாரம்: செவ்வாயன்று துர்க்கைக்கு நெய் தீபம்.\nசனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை.\n10 -ல் சூரியன், 7 -ல் குரு(வ) 7,8 -ல் செவ்வாய், 10,11 -ல் புதன், சுக்கிரன், 8 -ல் சனி, 3-ல் ராகு, 9-ல் கேது உள்ளனர்.\nவெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை நல்லபடியே இருக்கும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறை வேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். ���ெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின் போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.\nஅலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களி டையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சக போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். ஆனாலும், வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ கண்டிப் பாகத் தவிர்க்கவும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். ஆனால், மாதப் பிற்பகுதியில் சக கலைஞர்களால் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை யாக இருக்கவும். உங்களைப் பற்றிய வதந்திகளும் பரவக்கூடும்.\nமாணவ – மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டி பந்தயங் களில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nகாதலில் வெற்றி உண்டாகும். அதே நேரம் காதலுக்காக செலவுகளும் செய்யவேண்டி இருக்கும். தாங்கள் விரும்பும் நபரிடம் காதலை வெளிப்படுத்த மாதத்தின் பிற்பகுதி உகந்த காலமாகும்.\nசந்திராஷ்டம நாள்: மார்ச்: 10, 11, 12\nஅதிர்ஷ்ட எண்கள்: 7, 9\nபரிகாரம���: வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம்\n9 -ல் சூரியன், 6 -ல் குரு(வ), 6, 7 -ல் செவ்வாய், 9, 10 -ல் புதன், சுக்கிரன், 7-ல் சனி, 2-ல் ராகு, 8-ல் கேது உள்ளனர்.\nபொருளாதர வசதி திருப்தி தருவதாக இருக்கும். எதிரிகள் பணிந்து போவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆனால், அவருடைய 9-ம் பார்வை தனஸ்தானமாகிய 2-ம் இடத்தில் பதிவதால், வசதி வாய்ப்புகளுக்குக் குறைவு இருக்காது. மாதப் பிற்பகுதியில் உங்களுக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயர் விலகும். குடும்பத்தில் மனைவி மற்றும் மகளின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலைமைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் மேற்கண்ட வகைகளில் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும் என்றாலும், சில பிரச்னைகளும் ஏற்படக் கூடும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன் வகை உறவுகளால் சில தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும். சக ஊழியர்களிடம் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது. மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது எதிர்காலத்துக்கு நல்லது.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கு லாபம் கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். மறைமுகப் போட்டிகளை முறியடிப் பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு கடினமாக முயற்சித்தால் மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.\nமாணவ – மாணவியர்க்கு கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். நண்பர்களுடன் பழகுவதில் மிகவும் கவனம் தேவை. சந்தேகங்களை அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமம் தரும் மாதமாக இருக்கும். ஆனாலும், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.\nகாதலிப்பவர்களுக்குத் திருமணம் நிச்சயமாகும் வாய்ப்பு உண்டு. ஆணுக்குப் பெண்ணாலும், பெண்ணுக்கு ஆனாலும் யோகம் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் காதலர்களுக்கு இடையில் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.\nசந்திராஷ்டம நாள்கள்: பிப்ரவரி 13,14,15, மார்ச் 13,14\nபரிகாரம்: காலையில் சூரிய நமஸ்காரம்.\nவெள்ளியன்று நாக தேவதை வழிபாடு.\n8 -ல் சூரியன், 5 -ல் குரு(வ), 5, 6 -ல் செவ்வாய், 8, 9 -ல் புதன், சுக்கிரன், 6-சனி, 1-ல் ராகு, 7-ல் கேது உள்ளனர்.\nஎதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், மாதப் பிற்பகுதியில் சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குரு அனுகூலமாக இருப்பதால், திருமண முயற்சிகள் கைக்கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.\nஉத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் என்றாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும்.\nதொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்ததை விடவும் பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் லசென்ஸ் போன்ற விஷயங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மாத முற்பகுதியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், மாதப் பிற்பகுதியில் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. சக கலைஞர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடும���.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் மிகச் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆனால், சக மாணவர்களிடம் கவனமாகப் பழகவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nகாதலித்துக்கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் கூடிவருவதற்கான வாய்ப்பு சற்றுத் தள்ளிப் போகும். ஆனாலும் முடிவில் வெற்றி கிடைக்கும். காதல் பரிசாக விலையுயர்ந்த பொருள்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nசந்திராஷ்டம நாள்: பிப்ரவரி 16,17\nபரிகாரம்: சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு.\nவெள்ளியன்று துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு.\n7 -ல் சூரியன், 4 -ல் குரு(வ), 4, 5 -ல் செவ்வாய், 7, 8 -ல் புதன், சுக்கிரன், 5-சனி, 12-ல் ராகு, 6-ல் கேது உள்ளனர்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ராகு சாதகமாக இருப்பதால், முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனால், பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லை என்பதால், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் – மனைவிக்கு இடையில் கருத்துவேறுபாடுகள் தோன்றக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகையும், அவர்களால் உதவிகளும் உண்டு. ஆனால், மாதக் கடைசியில் அவர்களில் சிலரால் பிரச்னைகளும் ஏற்படலாம் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.\nஉத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சக ஊழியர்கள் அனுசரனையாக நடந்துகொள்வார்கள். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அவர் ��ோபத்தில் எதுவும் கூறினாலும், மௌனமாக இருப்பது பிற்காலத்துக்கு நல்லது.\nதொழில், வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். போட்டிகள் அதிகரிக்கும். சக வியாபாரிகளால் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். வீண் அலைச்சலும் அதனால் மனச் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். வியாபாரத்தை முன்னிட்டு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். புதிய முயற்சிகளை இந்த மாதத்தில் மேற்கொள்ளவேண்டாம். அரசாங்கக் காரியங்கள் தாமதமாக முடியும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை கவனமாகப் பயன் படுத்திக் கொள்வது அவசியம். மாதப் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். முயற்சிகளில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும்.\nமாணவ – மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். கஷ்டப்பட்டு படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.\nகாதலர்களுக்கிடையே தேவையற்ற குழப்பங்களால் மனவருத்தம் ஏற்படக்கூடும். பொறுத்துக்கொண்டு சென்றால், மாதப் பிற்பகுதியில் மனவருத்தம் நீங்கி, முன்பை விடவும் அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nசந்திராஷ்டம நாள்: பிப் 18,19,20\nபரிகாரம்: வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு\nபவுர்ணமியன் அம்மனுக்கு நெய் தீபம்\n6 -ல் சூரியன், 3 -ல் குரு(வ), 3, 4 – ல் செவ்வாய், 6, 7 -ல் புதன், சுக்கிரன், 4-ல் சனி, 11-ல் ராகு, 5-ல் கேது உள்ளனர்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் ��றவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் எதிரிகளால் பிரச்னைகளும், கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். ஆனாலும் சமாளித்துவிடுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.\nஅலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உங்களை உற்சாகப்படுத்தும். அலுவலகத்தில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.\nதொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த மாதம் ஈடுபடலாம்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் கதவைத் தட்டும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். படைப்புகள் பெரும் வரவேற்பு பெறும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.\nமாணவ மாணவியர்க்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகள் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தோழியர்கள் வட்டாரத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டப்படும். கணவரின் அன்பும் ஆதரவும் மனதுக்கு மகிழ்ச்சி தரும். பணிக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். சொந்தத் தொழி���ில் ஈடுபட்டிருக்கும் பெண்மணிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும்.\nமூன்றாம் நபர்களின் தலையீட்டால் காதலர்களுக்கிடையே பிரிவு ஏற்படக்கூடும் என்பதால், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. இந்த மாதம் முழுவதும் ஒருவரையொருவர் சந்திக்காமல் இருந்தால், எதிர்காலத்தில் காதலின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.\nசந்திராஷ்டம நாள்: பிப்ரவரி 21,22\nபரிகாரம்: ஞாயிறன்று ஏழைகளுக்கு கோதுமை தானம்\n5 -ல் சூரியன், 2-ல் குரு(வ), 2, 3 -ல் செவ்வாய், 5, 6 -ல் புதன், சுக்கிரன், 3-ல் சனி, 10-ல் ராகு, 4-ல் கேது உள்ளனர்.\nதிடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களும் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களால் நன்மைகள் நடக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களுக்கு பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். ஆனால், குரு 4-ல் இருப்பதால், உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது. தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.அவருடைய உடல் ஆரோக்கியமும் சிறிய அளவில் பாதிக்கப்பட்டு, உடனே சரியாகிவிடும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரனையாக நடந்துகொள்ளவும்.\nஅலுவலகத்தில் அதிக பணிச்சுமை ஏற்படுவதால், மனதில் சோர்வும், உடல் அசதியும் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது எதிர்காலத்துக்கு நல்லது. சிலருக்கு திடீர் இடமாற்றம்,. பணிமாற்றம் ஏற்படக்கூடும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும்.\nதொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை காணப்படுகிறது. ஆனாலும், மறைமுகப் பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். மாதப் பிற்பகுதியில் கொடுக்கல் – வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சாமர்த்தியமாகப் பேசி வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஆண் கலைஞர்களுக்கு பெண் கலைஞர்களாலும், பெண் கலைஞர்களுக்கு ஆண் கலைஞர்களாலும் நன்மைகள் ஏற்பட சாத்தியம் உள்ளது.\nமாணவ மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்க்கவேண்டியது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். சிலருக்கு வெளியூர் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.\nகாதல் வெற்றி பெறும். காதலின் காரணமாக திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படவும் கூடும். மாதப் பிற்பகுதியில் காதலர்களுக்கிடையே மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.\nசந்திராஷ்டம நாள்: பிப்ரவரி 23,24\nபரிகாரம்: வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு\nதேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு\nவெள்ளியன்று மகாலட்சுமிக்கு நெய் விளக்கு\n4 -ல் சூரியன். 1-ல் குரு(வ), 1, 2-ல் செவ்வாய், 4, 5 -ல் -ல் புதன், சுக்கிரன், 2-ல் சனி, 9-ல் ராகு, 3-ல் கேது உள்ளனர்.\nபணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும்.\nஅலுவலகத்தில் இது வரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்பட சாத்தியமுள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கவும். சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகளைச் சந்திக்க நேரிடலாம். அரசாங்க வகையில் கிடைக்கவேண்டிய அனுமதிகள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படலாம்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பட்டங்களும் விருதுகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். புகுந்த வீட்டு உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். கணவரின் பாராட்டுகள் கிடைக்கும்.அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும்.\nகாதலர்களுக்கிடையே பரஸ்பரம் அன்பு அதிகரிக்கும். காதலால் அனுகூலம் உண்டாகும். ஒருவருக்கொருவர் விலையுயர்ந்த பரிசுப் பொருள்களைப் பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சி அடைவார்கள்.\nசந்திராஷ்டம நாள்: பிப்ரவரி 25,26\nபரிகாரம்: சனிக்கிழமை பெருமாளுக்கு துளசி அர்ச்சனை\nவெள்ளியன்று ராகு காலத்தில் நாகர் வழிபாடு\n3 -ல் சூரியன், 12-ல் குரு(வ), 12, 1 -ல் செவ்வாய், 3, 4 -ல் புதன், சுக்கிரன், 1-சனி, 8-ல் ராகு, 2-ல் கேது உள்ளனர்.\nமகிழ்ச்சியும் பல வகைகளிலும் வளர்ச்சியும் தரும் மாதமாக அமையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்துமே மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடியே நடத்தி முடிப்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான திருப்புமுனை மாதமாக இந்த மாதம் அமையும்.\nஅலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். உங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மாதப் பிற்பகுதியில் சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும். பற்று வரவில் கவனம் தேவை.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகளும், தாராளமான பணவரவும் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். புகழும், ரசிகர்களிடம் செல்வாக்கும் அதிகரிக்கும்.\nமாணவ மாணவியர், மனத்தெளிவு பெற்று ஓரளவு படிப்பில் கவனம் செலுத்த முயற்சி செய்வீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் பயன் தருவதாக இருக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்��ும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் அனுகூலமான மாதம் இது.\nகாதலை வெளிப்படுத்த மிகவும் உகந்த காலம். மாதம் முழுவதுமே காதலர்களுக்குப் பல வகைகளிலும் மகிழ்ச்சி தருவதாக அமையும். காதலர்களுக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nசந்திராஷ்டம நாள்: பிப்ரவரி 27,28\nபரிகாரம்: ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் தீபம்\nபுதன் கிழமைகளில் குலதெய்வ தரிசனம்\n2 -ல் சூரியன், 11-ல் குரு(வ), 11, 12 -ல் செவ்வாய், 2, 3 -ல் புதன், சுக்கிரன், 12-ல் சனி, 7-ல் ராகு, 1-ல் கேது உள்ளனர்.\nபுதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் சாதகமாக முடியும். குருபகவானின் பார்வைகள் சாதகமாக இருப்பதால், திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகள் நல்லபடி நடைபெறும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால், உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.\nகுடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டு மன அமைதியை பாதிக்கக்கூடும். கூடுமானவரை மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிக்கவும். எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் சற்று கஷ்டப்பட்டுத்தான் முடிக்கவேண்டி இருக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களால் ஓரளவு உதவி உண்டு.\nதொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பங்குதாரர்களால் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும். சிலருக்கு விருது களும் பட்டங்கள���ம் கிடைக்கும்.\nமாணவ – மாணவியர்க்கு படிப்பில் இருந்த தேக்க நிலை மாறும். பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி, பாராட்டு பெறுவீர்கள். ஆனாலும், நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை.\nகாதலில் வெற்றி உண்டாகும். காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். ஒருவர் முயற்சிக்கு மற்றவர் உறுதுணையாக இருப்பார்.\nசந்திராஷ்டம நாள்: மார்ச் 1,2\nபரிகாரம்: வெள்ளியன்று காளிக்கு அர்ச்சனை\nதேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு\n1-ல் சூரியன், 10 -ல் குரு(வ), 10, 11-ல் செவ்வாய், 1, 2-ல் புதன், சுக்கிரன், 11-சனி, 6-ல் ராகு, 12-ல் கேது உள்ளனர்.\nஅனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் ஏற்படும். பெண்களால் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனாலும், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை அளவோடு பேசவும். கணவன் – மனைவிக்கு இடையில் சிறுசிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.\nஅலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். ஆனாலும், பணிச்சுமை அதிகரிக்கவே செய்யும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு வேலையில் இடமாற்றமும் ஊர்மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப்படியாக உயரும். ஆனால், முன்பின் தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம். ஷேர் மூலம் ஆதாயம் வரும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு தடைப்பட்ட வாய்ப்புகள் கைகூடி வரும். வருமானமும் அதிகரிக்கும். பாராட்டுகள் குவியும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.\nமாணவ – மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்துப் படிக்கவேண்டியது அவசியம். பொழுதுபோக்குகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சற்று சிரமம் இருக்கவே செய்யும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வேலைச்சுமை கூடுதலாக இருக்கும்.\nதாங்கள் விரும்பும் நபரிடம் காதலை வெளிப்படுத்தத் தயங்கவேண்டாம். இப்போது விட்டுவிட்டால், பிறகு அதற்கான சந்தர்ப்பம் அமைய வாய்ப்பு ஏற்படாமல் போகக்கூடும். ஏற்கெனவே காதலித்துக்கொண்டிருப்பவர்கள், தங்கள் காதலின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பது அவசியம்.\nசந்திராஷ்டம நாள்: மார்ச் 3,4,5\nபரிகாரம்: ஞாயிறன்று காலையில் சூரிய நமஸ்காரம்\nசெவ்வாயன்று துர்க்கைக்கு எலுமிச்சை தீபம்\nசனிக்கிழமையில் தர்ம சாஸ்தா வழிபாடு\n12-ல் சூரியன், 9 -ல் குரு(வ), 9, 10 -ல் செவ்வாய், 12, 1-ல் புதன், சுக்கிரன், 10-ல் சனி, 5-ல் ராகு, 11-ல் கேது உள்ளனர்.\nபணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால்,கவனமாகச் செல்வதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்கலாம்.\nஅலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்களிடமும் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. மாதப் பிற்பகுதியில் ஓரளவு அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடவும் குறைவாகவே கிடைக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இந்த மாதம் வேண்டாம். மாதப் பிற்பகுதியில் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். நியாயமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பாராட்டுகள் மறுக்கப்படும். மாதப் பிற்பகுதியில் நிலைமை சீராகும். புகழும் கௌரவமும் ஒருபடி உயரும். பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும்.\nமாணவ – மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. கஷ்டப்பட்டு படித்தால்தான், பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற முடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும்.உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு தருவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nகாதலர்களுக்கு பல வகைகளிலும் மகிழ்ச்சியும், ஆதாயமும் தரும் மாதமாக அமையும். காதலர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களைப் பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சி அடையும் சந்தர்ப்பம் அடிக்கடி ஏற்படக்கூடும்.\nசந்திராஷ்டம நாள்: மார்ச் 6,7\nபரிகாரம்: செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்\nஞாயிறன்று ராகு காலத்தில் பைரவர் வழிபாடு\nபிரதோஷத்தன்று சிவனுக்கு நெய் தீபம்\nதினப்பலன், வார பலன், மாத ராசி பலன் என அனைத்து விதமான ஜோதிட பலன்கள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nவைகாசி மாத ராசி பலன் – 12 ராசிக்கும் துல்லிய கணிப்பு\nமே மாத ராசி பலன்கள் – 2020\nசித்திரை மாத ராசி பலன் – 12 ராசிக்கும் துல்லிய கணிப்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/beat-the-heat-with-this-kiwi-and-banana-mint-beverage-2049456", "date_download": "2020-07-09T01:49:26Z", "digest": "sha1:M742IN4DTEGMZ373OYGIS3IKTL7BB5WZ", "length": 7110, "nlines": 68, "source_domain": "food.ndtv.com", "title": "கோடைக்கேற்ற குளிர்ச்சி பானம்!! | Summer Drink: Beat The Heat With This Kiwi And Banana Mint Beverage - NDTV Food Tamil", "raw_content": "\nஉடலில் நீரிழப்பு ஏற்பட்டால் செரிமான பிரச்சனை உண்டாகும். இதனால் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.\nகோடையில் அடிக்கடி குளிர்ச்சி பானங்கள் எடுத்து கொள்வது நல்லது.\nகிவி மற்றும் வாழைப்பழம் உடலுக்கு குளிர்ச்சியளிக்கக் கூடியது.\nஉடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க புதினா சேர்த்து கொள்ளலாம்.\nகோடையில் வியர்வை அதிகபடியாக வெளியேறுவதால் உடலில் நீரிழப்பு ஏற்படும். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் செரிமான பிரச்சனை உண்டாகும். இதனால் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கூந்தல் மற்றும் சருமம் பொலிவாக இருக்க வேண்டுமென்றால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம். பழச்சாறுகள், ஸ்மூத்தீஸ் மற்றும் சாலட்களை சாப்பிடலாம். வாழைப்பழம், கிவி மற்றும் புதினா சேர்த்து எப்படி கோடைக்கேற்ற குளிர்ச்சி பானத்தை தயாரிப்பதென்று பார்ப்போம்.\nபுதினா - 1 கொத்து\nதண்ணீர் - அரை கப்\nதேன் - 1/2 மேஜைக்கரண்டி\nபூசணி, ஆளி மற்றும் சூரியகாந்தி விதைகள் - தேவையான அளவு\nகிவி மற்றும் வாழைப்பழ தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். புதினா இலைகளை நன்கு கழுவி எடுத்து கொள்ளவும். காய்ந்த புதினா இலைகளையும் பயன்படுத்தலாம். ஒரு மிக்ஸியில் கிவி மற்றும் வாழைப்பழம் மற்றும் புதினா சேர்த்து அரைத்து கொள்ளவும். பின் அதில் தேன், விதைகள் சேர்த்தும் அரைத்து கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஐஸ் சேர்த்து பருகலாம்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோ��்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசம்மரைக் கூலாக்க டீடாக்ஸ் ட்ரிங்க்ஸ்கள்\nகோடை வெப்பத்திலிருந்து எஸ்கேப் ஆக தூத் சோடா குடிக்கலாம்\nலாக்டவுன் காலக்கட்டத்தில் உங்கள் உணவில் வைட்டமின் டி இருப்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்\nஇனி வீட்டிலேயே பீட்சா செய்யலாம்\nவட இந்தியாவின் ரைத்தாவிற்கு பதில் தென்னிந்தியாவின் பச்சடியை ருசியுங்கள்\nராஜஸ்தானில் வெண்டைக்காய் பொரியலை இப்படிதான் செய்வார்கள்\nஇனி அரிசி மாவு இல்லாமல் குழி பணியாரம் செய்யுங்கள்\nமாம்பழ மசாஸை இனி வீட்டில் எளிதாக தயாரிக்கலாம்\nஆலு கா ரைட்டாவை இனி வீட்டிலேயே தயாரியுங்கள்\nமலாய் கோஃப்டா உணவை இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்\nஉடனடி பானை வெஜ் பிரியாணியின் செய்முறை\nநோய் எதிர்ப்புக்கான மூலிகை பாணத்தை வீட்டிலேயே தயாரியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Fees&id=4444", "date_download": "2020-07-09T02:24:57Z", "digest": "sha1:WINL3PQQWUI6UKGMKHYLLFUNBTIPHMMF", "length": 10158, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசி.எ.ஆர்.ஈ ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங்\nசேர்க்கை கட்டணம் : N/A\nஅறை வாடகை : 10000\nஉணவுக் கட்டணம் : 18000\nஎனது பெயர் சுடலைமுத்து. நான் பி.இ., படிப்பை அடுத்த 2014ம் ஆண்டு நிறைவு செய்வேன். டெலிகாம் மேனேஜ்மென்ட் துறையில் முதுநிலைப் படிப்பை வழங்கும் அமெரிக்கப் பல்கலைகளைப் பற்றி குறிப்பிடவும். அங்கே படிக்க, ஜிமேட் அல்லது ஜி.ஆர்.இ., ஆகிய தேர்வுகளை எழுத வேண்டுமா\nமதுரையிலுள்ள ஆர்.எல்.இன்ஸ்டிடியூட்டில் மரைன் படிப்புகள் தரப்படுவதாகக் கேள்விப் பட்டேன். இது பற்றிய தகவல்களைத் தரவும்.\nஅமெரிக்காவில் நர்சாகப் பணி புரிவது தொடர்பான தகவல்களைத் தரலாமா\nநான் ராஜகோபால். தற்போது எனது பள்ளி இறுதியாண்டை இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுடன் படித்து வருகிறேன். எனது, இதர பாடங்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலம். இதை முடித்தப் பின்னர், வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்புகள் எப்படி மற்றும் அமிட்டி பல்கலையில் பயோடெக்னாலஜி படித்தால் நன்மைகள் அதிகமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-09T01:39:24Z", "digest": "sha1:DBBOFSXQFJEZ2DXHRWPVUJLUNINRRKSI", "length": 9977, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. எல். பட்நகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேராசிரியர் பிரபுலால் பட்நகர்(ஆகஸ்ட் 7, 1912 - அக்டோபர் 5, 1976) இருபதாவது நூற்றாண்டில் சிறப்புப் புகழ் பெற்ற இந்தியக் கணிதவியலாளர்களில் ஒருவர். இலாஹாபாத் பல்கலைக்கழகத்தில் வான்கோளவியலில் முனைவர் பட்டம் (D.Sc) பெற்று, பிறகு, ஐக்கிய அமெரிக்க நாடட்டில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு ஃபுல்பிரைட் ஆய்வாளராகச் சென்று அங்கு Plasma இயற்பியலில் ஆய்வுகள் செய்து பெயர் பெற்றார்.1955இல் இந்திய விஞ்ஞானக்கழகத்தின் ஃபெல்லோ வாக தேர்வு செய்யப்பட்டார். 13 ஆண்டுகள் பங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் பயன்பாட்டுக் கணிதத் துறையின் தலைவராகப் பணியாற்றி பற்பல இளம் மாணவர்களைக் கணித ஆய்வுப் பணியில் ஊக்கப்படுத்தினார். இந்தியக் கணிதக் கழகத்தின் சரித்திரத்திலேயே மறக்கமுடியாத அளவிற்கு அதன் தலைவராகவும் மற்றும் அதன் பல பொறுப்புகளிலும் உயர்ந்த பணிபுரிந்தார். 1963 இல் இந்திய அரசு அவருக்கு 'பத்ம பூஷண்' பட்டத்தை வழங்கியது. 130 ஆய்வுக்கட்டுரைகள் இயற்றி 29 மாணவர்களுக்கு முனைவர் பட்டப்படிப்புக்கு இயக்குனரகவும் இருந்திருக்கிறார்.\n1 வகித்த பொறுப்புகளில் சில\n1956-1969: இந்திய அறிவியல் கழகத்தில் பயன்பாட்டுக் கணிதத் துறையின் தலைவர்\n1962: இந்திய விஞ்ஞான காங்கிரஸ் கழகத்தின் கணிதத் துறைத் தலைவர்\n1968: இந்திய தேசீய விஞ்ஞான அகாடெமியின் விஞ்ஞானப் பிரிவின் தலைவர்.\n1957-1976: இந்தியக்கணித ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர்.\n1971-1973: சிம்லா ஹிமாசல்பிரதேச பல்கலைக் கழகத்தின் கணிதத் துறைத் தலைவர்.\n1975: இலாஹாபாத்தின் மேத்தா ஆய்வுக் கழகத்தின் இயக்குனர்\nகணிதத்துறைக்கு அவரளித்த சிறந்த பங்குமட்டுமல்லாமல் பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அவர் நல்லாசானாக இருந்த பெருமை அவருடையது. செய்தொழிலில் ஒர் ஆழ்ந்த ஈடுபாடு, எல்லோருக்கும் உதவவேண்டும் என்ற மனப்பான்மை இவைகளில் சிறந்து விளங்கினார்.\nபாரத நாட்டின் கணிதத்துறைக் கல்விக்காகவும், அதன் ஆய்வுக்கூட அமைப்பு, நடைமுறை இவை���ளுக்காகவும் தேசீய அளவில் என்னென்ன குழுக்கள், வாரியங்கள் அமைக்கப்பட்டனவோ அநேகமாக அவ்வளவிலும் அவர் முக்கியமான பொறுப்பில் பணி புரிந்து பங்களித்திருக்கிறார்.\nஆர்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2020, 14:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/sep/13/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3232948.html", "date_download": "2020-07-09T01:01:14Z", "digest": "sha1:OZPLU5T4ASFEBLZ2CCWBPK6XF4YA3Z3E", "length": 9784, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கிய விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கிய விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nதமிழகத்தில் சட்டப்படி அனுமதிக்கப்படாத முறையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தமிழகத்தில் உள்ள நெடுவாசல், காரைக்குடி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு, ஜெம் லெபாரட்ரீஸ், பாரத் பெட்ரோ ரிசோர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது.\nஅனைத்து வகையான ஹைட்ரோ கார்பன்களையும் ஒற்றை உரிமம் மூலம் எடுக்க இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது சட்ட விரோதமானது. மேலும் பூமியின் அடியில் இருக்கக்கூடிய ஹைட்ரோ கார்பனை சட்டப்படி அனுமதிக்காத முறையில் எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனர்.\nஇந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 8 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.soslc.lk/ta/cities/dehiwela-mount-lavinia-municipal-council", "date_download": "2020-07-09T01:17:47Z", "digest": "sha1:EYGFQ7GBYE3IBVOR3BBLLI4F6MEIHEOP", "length": 57504, "nlines": 616, "source_domain": "www.soslc.lk", "title": "SoSLC", "raw_content": "\nகீழே உள்ள புலத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.\nகடவுச்சொல்லை மாற்றி அமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nசரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nநீங்கள் உள்ளிட்ட குறியீடு தவறானது. சரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nசரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nசரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nநீங்கள் உள்ளிட்ட குறியீடு தவறானது. சரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nசரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nஉங்கள் கடவுச்சொல் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது \nஉள்நுழைய உங்கள் புதிய கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும் உள்நுழைய.\nஒரு ந��ரம் ஒரு பெரிய மனித குடியேற்றம். ஒரு நகரத்தில்\nசமுதாய முன்னேற்றத்தில் கல்வி எப்போதும் ஒரு\nஒரு முக்கிய நகரை வடிவமைக்கும் பாத்திரத்தை\nநகரங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முதன்மை இயக்கிகள்.\nநகராட்சி, \"நகர்ப்புற பகுதிகள், திட்டமிடல், நிதியியல்\nஇலங்கையின் நகரங்களின் ஒரு முக்கியமான செயல்பாடு\nநகர்ப்புற சேவைகள் ஒரு முக்கிய செயல்திறன் மற்றும்\nஒரு நகரம் ஒரு பெரிய மனித குடியேற்றம். ஒரு நகரத்தில் மக்கள் முக்கிய உந்து சக்தியாக உள்ளனர். ஒரு நகரத்தின் சுறுசுறுப்பு மக்கள் மற்றும் அவர்களின் நடத்தை சார்ந்தது. ஒரு நகரத்தின் மக்கள்தொகையின் கலவை மற்றும் மாறுபட்ட திறன்களைப் பற்றிய ஆரம்ப புரிதல் ஒரு வெற்றிகரமான நகர்ப்புற ஆய்வுக்கு முக்கியமாக இருக்க வேண்டும்.\nதற்போதுள்ள எல்லைக்குள் மக்கள்தொகை மற்றும் மக்கள்தொகை வடிவங்களை அடையாளம் காண்பதன் மூலம் செய்யப்படும் கணிப்புகள் நன்கு திட்டமிடப்பட்ட வாழக்கூடிய நகரத்தை உருவாக்கும்.\nவரைபடம் இப்பகுதியில் மக்கள் தொகை வளர்ச்சியை விவரிக்கிறது.\nவயது மூலம் பாலின விநியோகம்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nதேஹிவாலா-மவுண்ட் லவ்னியா நகராட்சி மன்ற எல்லைக்குள் உள்ள மொத்த மக்கள்தொகையில், 48.78% ஆண்கள் மற்றும் 51.22% பெண்கள். வயதுக்குட்பட்ட மொத்த மக்கள்தொகையின் விகிதம் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 19.87%, 24.71%, 15 - 29 வயதிற்குட்பட்டவர்களுக்கு 39.67%, 30-59 வயதுக்குட்பட்டவர்களுக்கு 39.67% மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு 15.74% ஆகும்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nசிங்களம் 70 சதவீதம் சிங்களவர்கள் பெரும்பான்மையாகவும் , 15.1 சதவீதத்தினர் முஸ்லீம்களும், 11.3 சதவீதம் தமிழர், மற்றும் 3.7 சதவீத மற்ற குழுக்களும் ஆகும்.\nகுடியிருப்பாளர்களின் ஆண்டுகளுக்கு நகர எல்லைகளுக்கு நகர்த்தல்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nநகர எல்லைக்கு குடிவரவு ஆண் மற்றும் பெண் மக்களிடையே கவர்ச்சிகரமான உயர் மட்டத்தில் உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் தரவுகளின்படி பத்து வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் குடியேறினர்.\nவயது அடிப்படையிலான பாலின விகிதம் ( ஒவ்வொரு 100 ஆண்களுக்குமான பெண்களின் எண்ணிக்கை )\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nபாலின விகிதம் ஒரு மக்கள்தொகையில் பெண்களுக்கு ஒப்பான ஆண்களின் விகிதாச்சாரத்தை கணக்கிடுகின்றது. 30 வயதுக்கு மேற்பட்ட வயதினரில் ஆண்களை விட பெண்களே அதிகமானதாக இவ்வரைபடம் குறிக்கிறது.\nதேசிய சராசரியுடனான, பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் ஆண்கள் தலைமைத்துவ குடும்பங்கள்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nதெஹிவளை-கல்கிஸை மாநகரசபையின் பெண் தலைமையிலான குடும்பங்களின் விகிதம், தேசிய சராசரியைவிடக் குறைவானதாகும்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nஆண் மற்றும் பெண் மக்கள்தொகையின் முன்னுரிமை இடம்பெயர்வு தரவுகளின் படி நகரத்தில் வேலைவாய்ப்பை பரிசீலித்து வருகிறது. ஒரு குடும்ப உறுப்பினருடன் குடியேறிய ஆண்களுடன் ஒப்பிடும்போது அதிகமான பெண்கள் ஒரு குடும்ப உறுப்பினருடன் குடியேறப்படுகிறார்கள்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nதேஹிவலை -கல்கிசை முனிசிபல் கவுன்சிலில் 2012 ஆம் ஆண்டின் பல்லின மக்களின் மொழி திறன்களை வரைபடம் காட்டுகிறது\nசமுதாய முன்னேற்றத்தில் கல்வி எப்போதும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்து வருகிறது. கல்வி வசதிகளின் வளர்ச்சி நகர்ப்புறப் பகுதியின் அபிவிருத்திக்கு கணிசமாக பங்களிப்பு செய்கிறது.\nவளர்ச்சியடைந்த நாடு என்ற வகையில், வளர்ச்சி இலக்குகளை பெறுவதற்காக வறுமைக் குறைப்பைக் குறிக்க வேண்டும். வறுமையைக் குறைப்பதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. முறையான கல்வி, ஊழியர்களுக்கு உயர் ஊதியத்தை சம்பாதிக்க உதவுகிறது. சுயாதீனமான துறைகளில் அல்லது சுய தொழில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இது சிறந்த வாழ்வாதாரங்களை வழங்குகிறது.\nபாலின அடிப்படையிலான கல்வி அடைவு வகைகள் ( 3 வயது - 24 வயது வரையான)\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nபாடசாலை கல்வி அடைவதில் அதிகமானோர் காணப்படுகிறார்கள், அதே சமயம் வயதுக்குட்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் படிக்கவில்லை.\nபாலினம் அடிப்படையான உயர்கல்வி நிலை பெறுபேறுகள்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nக.பொ.த.(சாதாரண தர ) மற்றும் க.பொ.த. (உயர் தர ) அதிகமான பெண்கள் தெரிவுசெய்யப்படலாலும் ஆண்களே உயர்கல்வி மற்றும் பட்டதாரி படிப்புக்கு அதிகமான விகிதாச்சாரத்தில் இருப்பதாக இந்த வரைபடம் காட்டுகிறது\nகணினி கல்வியறிவு - ( 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுக்குட்பட்ட மக்கள் தொகைக்கான )\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\n2012 ஆம் ஆண்டில் தெஹிவளை - கல்கிசை கல்கிபிரதேசத்தில் இல் 15-19 வயதுக்குட்பட்ட வகுப்பினர் கூடுதலான கணினி கல்வியறிவு கொண்டனர் என வரைபடம் காட்டுகிறது\nஒரு முக்கிய நகரை வடிவமைக்கும் பாத்திரத்தை போக்குவரத்து கொண்டுள்ளது . தானாக வேகமாக வளரும் எந்த நகரத்திற்கும் முக்கிய இணைப்பு வசதிகள் இருந்தால் அந்த நகரத்தின் நகர்ப்புற வளர்ச்சி சிறபாக இருக்கும் .\nஎனவே, பஸ் மற்றும் இரயில் போக்குவரத்து, சரக்கு பாதை வரைபடங்கள், விமான நிலையங்கள் மற்றும் லாஜிஸ்டிக் அமைப்புகள் உட்பட முக்கிய போக்குவரத்து அம்சங்களைப் பற்றிய விரிவான தகவல்களில் ஒரு மையத்தில் இருக்க வேண்டும்.\nSGD இலக்குகளில் ஒன்று 11.2 ஆகும்.இது பாதுகாப்பான, மலிவு, அணுகக்கூடிய மற்றும் நிலையான போக்குவரத்து அமைப்புகள், சாலை பாதுகாப்பு, பொது போக்குவரத்து நாம் நிலையானதாக இருக்க வேண்டுமென்றால், போக்குவரத்துத் திட்டத்தில் இவை கருதப்பட வேண்டும்.\nமேலும், தேவைகள் ,பாதிக்கப்பட்ட சூழ்நிலைகள், பெண்கள், குழந்தைகள், குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் ஆகியவற்றின் தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது பற்றி கருத்தில் கொள்ள வேண்டும்.\nமணித்தியாலத்துக்கான வாகன போக்குவரத்து ( பகல் நேரம் )\nமூல - SOSLC திட்டம்\nதெஹிவளை-கல்கிசை மாநகரசபை பகுதியில், காலை 7 மணிமுதல் 8 மணிவரையான காலப்பகுதி பாடசாலை மற்றும் வேலை பயணங்களுக்கு பரபரப்பான போக்குவரத்து காலமாக கருதப்படுகிறது. அதேவேளை, போக்குவரத்து 8 மணிக்கு உச்சத்தை அடைகிறது\nமாநகர சபைக்குள் நுழைகிற வாகனங்களின் வகைகள் ( சதவீதம் )காலை 6 மணி முதல் மாலை 06 மணி வரை\nமூல - SOSLC திட்டம்\nகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தெஹிவளை-கல்கிசை நகரசபை பிரதேசத்திற்குள் நுழைந்த வாகனங்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார் / வேன் / ஜீப்புகள் போன்ற தனியார் வாகனங்கள் 89 சதவீதம் காணப்படுகின்றன. இரயில் மற்றும் பஸ் 6 சதவீத மட்டுமே கொண்டுள்ளது\nவாகனங்களின் வகை அப்படையிலான வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கை-ஒரு வழி மற்றும் 24 மணி நேரம்\nமூல - SOSLC திட்டம்\nபெரும்பான்மைப் பயணிகள் பொறுத்துக் கொள்ளும் வகையில், அந்தப் பகுதியின் முக்கிய காரணியாக இந்த பாதை பஸ்கள் உள்ளன. மோட்டார் சைக்கிள்கள், கார்கள்/வான்கள் கணிசமான அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன.\nவரையறுக்கப்பட்ட காவல்துறை பிரிவுகளில் ஏற்பட்ட விபத்து புள்ளிவிவரங்கள் (மரண இழப்புக்களின் எண்ணிக்கை)\nமூல - இலங்கை பொலிஸ் திணைக்களம்\nகடந்த மூன்று ஆண்டுகளில் இந்த பகுதியில் விபத்து நடந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. 2015 முதல் 2016 வரை, விபத்துக்கள் அதிகரித்துள்ளன.\nவருடாந்த புகையிரத பயனாளிகளின் எண்ணிக்கை\nமூல - ரயில்வே துறை\nதெஹிவளை - கல்கிசை மாநகர சபைகளில் 2012 ஆம் ஆண்டு முதல் 2016 வரையிலான வருடாந்த புகையிரத பயணிகளுக்கான எண்ணிக்கையை இந்த வரைபடம் காட்டுகிறது.\nமூல - SOSLC திட்டம்\nநகரத்தில் சில பாதசாரிகள் கடக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு பாதசாரி எண்ணும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. பள்ளி நேரங்கள், அலுவலக நேரம் மற்றும் பாதசாரி இயக்கங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான உறவு வரைபடத்தில் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது.\nநகரங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முதன்மை இயக்கிகள். எனவே, இலங்கை நகரங்களின் மாறிவரும் பொருளாதார கட்டமைப்பைப் பற்றி அந்த பொருளாதார இயக்குநர்களின் பகுப்பாய்வு சிறப்பானதாக இருக்கவேண்டும்.\nஇலங்கையின் நகரங்களின் பொருளாதார பின்னணியை புரிந்து கொள்ள, உலகளாவிய போட்டித்தன்மையுடன் நாட்டின் உற்பத்தித்திறனை ஒப்பிடுவது அவசியம். இது மனித மூலதன மற்றும் தொழிலாளர் சக்தியின் இயக்கம் பற்றிய ஆய்வின் முன்கூட்டிய ஆலோசனைகளையும், அதே போல் இலங்கையின் நகரங்களின் அபிவிருத்தியை எதிர்கொள்ளும் முக்கிய பொருளாதார தடைகள் மற்றும் பொருளாதார அபாயங்களையும் கொண்டிருக்க வேண்டும்.\nஅதே நேரத்தில், நகர்ப்புற மற்றும் நகர்ப்புற குடியிருப்புகளின் பொருளாதார அபிவிருத்தியில் அரசாங்கங்கள், வணிகம் மற்றும் தனியார் துறை, மனித மூலதனத்தின் சிறந்த பயன்பாடு மற்றும் தொழிலாளர் பங்களிப்பு ஆகியவற்றின் தற்போதைய மற்றும் சாத்தியமான பாத்திரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார பகுப்பாய்விலிருந்து ஆராயப்பட்டது.\nமதிப்பிடப்பட்ட நகர போட்டித்திறன் குறியீடு (CCI)\nமூல - SOSLC திட்டம்\nஇந்த தரவு பொதுவாக கொழும்பு மாநகர சபை, தெஹிவளை மாநகர சபை மற்றும் கோட்டே மாநகர சபை உட்பட உள்ளடங்கியது. தரவுகளின் படி, நகரத்தின் போட்டி நிலை அனைத்து மாகாணங்களுக்கும் ��ேலானது, குருநாகல் மற்றும் கண்டி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களாகும்.\nஆண்டு வருவாய் மற்றும் செலவினம்\nமூல - தெகிவளை மாநகர சபை\nவருடாந்திர சராசரியின் படி, மொத்த வருவாய் மொத்த வருவாயில் 60% ஆக உள்ளது நகராட்சி வருவாய்கள் மற்றும் மத்திய அரசு மற்றும் மாகாண சபை ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட மானியங்கள் 40%. சொந்த ஆதார வருவாய் வகைகள் (1) சொத்துக்கள் மூலம் முக்கியமாக இருக்கும் விகிதங்கள் / வரிகளாக வகைப்படுத்தப்படுகின்றன வரிகள், (2) வசதிகள் மற்றும் இதர நகராட்சி பண்புகள், (3) உரிமம் கட்டணங்கள், (4) நகராட்சி கட்டணம் சேவைகள், (5) வாரண்ட் செலவுகள் மற்றும் அபராதம், (6) பிற வருவாய்கள். சொந்த மூல வருவாய் மத்தியில், அந்த சொத்து வரி (விகிதங்கள் / வரி) மற்றும் பிற வருவாய்கள் இந்த வருவாயின் பங்களிப்பிலிருந்து முக்கிய வகைகள் ஆகும் மொத்த நகராட்சி வருவாயில் முறையே 25% மற்றும் 24% கணக்குகள் உள்ளன. மொத்த நகராட்சி வருவாயில் மானியங்கள் 40% ஆக்கிரமிக்கப்பட்டாலும், பெரும்பாலான தொகைதான் ஊதியம் (மொத்த நகராட்சி வருவாயில் 36%) ஊதியம் மற்றும் மத்திய அரசால் வெளியிடப்பட்டது நகராட்சி ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள். மூலதன மானியத்தின் பங்கு 3.6% சிறிய கணக்கியல் ஆகும் மொத்த வருவாய்.\nநகராட்சி, \"நகர்ப்புற பகுதிகள், திட்டமிடல், நிதியியல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் அரசு (உள்ளூர், பிராந்திய மற்றும் தேசிய) மற்றும் பங்குதாரர்கள் எப்படி முடிவு செய்வது\" என எளிமைப்படுத்தப்படலாம். இது தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மற்றும் சமூக மற்றும் மூலவள ஆதாரங்கள் மற்றும் அரசியல் அதிகார ஒதுக்கீடு தொடர்பான போட்டி என்பன உள்ளடக்கப்படுகிறது.\nஇந்த பிரிவு, இலங்கையின் நகர்புற நிர்வாகத்தின் வெளிப்பாட்டின் வரையறைக்கு தெளிவான விவரங்களை வழங்கியுள்ளது. இது நிதிய மறுமலர்ச்சி, சேவை வழங்கல் மற்றும் பொருளாதார சிக்கல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது.\nஇங்கே கிடைக்கும் தகவல்கள் சேகரிக்கப்பட்ட இரண்டாம் நிலை தரவுத் தொகுப்பு, நில அளவை ஆய்வுகள் மற்றும் பங்குதாரர் விவாதங்களை கருத்தில் கொண்டு கணக்கிடப்படுகின்றன. இது யார் மற்றும் எப்படி நகர்ப்புற நிர்வாகம் நடத்தப்படுகிறது என்பதை மூடிமறைக்க முயற்சிக்கிறது; பொது நிர்வாகம்; நகர்ப்புற நிதி, குறிப்பாக பட்ஜெட் மற்ற��ம் மேலாண்மை; பங்கேற்பு ஜனநாயகம் மற்றும் ஆட்சி; குடிமக்கள் பங்களிப்பு மற்றும் குடிமக்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் தகவல் மற்றும் மதிப்புமிக்க தரவுகளின் எண்ணிக்கையை அணுகல்\nமூல - SOSLC திட்டம்\nகொழும்பு, தெஹிவளை மற்றும் கோட்டே எம்.சி பகுதிகளில் இந்த தரவு பொதுவானது, இது இலங்கையின் நகர்ப்புற நகரத்தின் நகர் பகுதியை உள்ளடக்கியது. சேவை வழங்கல் சேவை மற்றும் சேவைகள் வழங்கல் நிதி ஆகியவை இந்த நகரங்களில் கிடைக்கக்கூடிய தரவின் உயர் மட்டத்தில் உள்ளது.\nமாகாண ரீதியான உள்ளூர் அதிகாரிகளின் விநியோகம்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nநகர்ப்புற கவுன்சில்கள் (MC, 23), நகர சபைகள் (யு.சி., 41), மற்றும் பிரதேச சபை (பி.எஸ்., 271) கிராமத்திற்கு. சாலைகள், சுத்திகரிப்பு, வடிகால்கள், கழிவு சேகரிப்பு, வீட்டுவசதி, நூலகங்கள், பொது பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு பொதுப் பொது சேவைகளை வழங்குவதற்கு அவை பொறுப்பு. இந்த விளக்கப்படம் குறிப்பிட்ட உள்ளூர் அதிகாரசபையின் மாகாணத்தின் மூலம் LA களால் விநியோகிக்கப்படுவதை காட்டுகிறது. கொழும்பின் பிரதான மாவட்டமான MC மற்றும் UC யின் எண்ணிக்கை (7 MC இன் 14 UC இன், 27 PS இன்).\nஇலங்கையின் நகரங்களின் ஒரு முக்கியமான செயல்பாடு நகர்ப்புற வாழ்க்கையை ஆதரிக்கும் குடியிருப்பாளர்களின் பன்முகத்தன்மைக்கு வீட்டுவசதி வழங்குவதாகும்.இலங்கையின் ஆரம்ப நகர்ப்புற குடியேற்ற மரபு - நிலங்கள், வீடமைப்பு, வீடமைப்பு மற்றும் வீடமைப்பு உட்பட போக்குகள் மற்றும் அதனுடன் வரும் அபிவிருத்தி சவால்கள் இங்கு அமைந்திருக்கும்.\nநகர்ப்புற திட்டமிடல், நகர்ப்புற நிலப் பயன்பாடு மற்றும் நில மேம்பாடு ஆகியவற்றைப் பற்றிய விவரங்கள், வீட்டுவசதி தேவைகள், உள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்தி செலவு ஆகியவற்றின் தேவைகளை பூர்த்தி செய்யும். இது நகர்ப்புற மற்றும் வளர்ச்சி சவால்களையும் பார்க்கும்; நகர்ப்புற திட்டமிடுதல், நில உபயோகங்கள் மற்றும் வீடுகள்; நகர்ப்புற நில வளர்ச்சி மற்றும் 9 நகரங்களின் தனிப்பட்ட பகுப்பாய்வு. தரவு SDG 11.1 ஐப் பற்றிய குறிப்புகள், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் சுகாதாரம், நீர் மற்றும் சுகாதாரம் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இலக்கு 11.7 (அனைத்து குழுக்களுக்கும் பாதுகாப்பான, திறந்த மற���றும் பச்சை இடைவெளிகள்) குறிப்பிடப்படும்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nவரைபடம் தெஹிவளை-கல்கிசை மாநகரசபை பகுதியில் உள்ள வீட்டுவகையை குறிக்கிறது. பெரும்பான்மையான வீடுகள் (85 சதவீதம்) ஒற்றை மாடி மற்றும் இரண்டு மாடி வீடுகளாக உள்ளன.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nதெஹிவெல-கல்கிர்ஸை மாநகராட்சியில் கிட்டத்தட்ட 95.4 வீதமான வீடுகள் 2012 ல் நிரந்தரமான வீடுகளாக இருந்ததாக வரைபடம் குறிப்பிடுகிறது.\nநகர்ப்புற சேவைகள் ஒரு முக்கிய செயல்திறன் மற்றும் சிறந்தவொரு நகராட்சிப்பணி மிக்கதாக செயல்படுத்தப்படவேண்டும்.\nநகராட்சி சேவைகளுக்கான அணுகல் மற்றும் அவற்றின் வழங்குதலின் தரம் ஆகியவை நகரத்தின் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் செயல்திறன் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றில் வலுவாக செல்வாக்கு செலுத்துகின்றன.\nஉட்புறத் தரவு தற்போது இருக்கும் உடல் மற்றும் சமூக உள்கட்டுமானம், வசதிகள் மற்றும் வசதிகளின் ஒரு படத்தை வழங்குகிறது. கிடைக்கும் தரவின்முலம் , உண்மை நிலைமை குறித்த ஆய்வு, உயர்ந்த கோரிக்கை, உள்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் பிற முக்கிய மையங்களை இந்த பிரிவில் அடையாளம் காணலாம்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nதெஹிவளை-கல்கிசை மாநகரசபை பகுதி, முறையே மின்சார மற்றும் நீர் சேவைகளில் 98.8 வீதம் மற்றும் 99.7 வீதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது\nஇந்த விளக்கப்படம் அக்டோபர் 2012 இல் கரடியானா அகற்றும் இடத்தில் கழிவு கலவை குறித்த கணக்கெடுப்பின் முடிவுகளைக் காட்டுகிறது. தெஹிவளை மவுண்ட் லவ்னியா நகராட்சி மன்றத்தின் குப்பை மேலாண்மை மற்ற நகராட்சி மன்றங்களை விட ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. தற்போதைய மேலாண்மை முறையை நிறுவ 10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டத்தின் அடிப்படையில் நகராட்சி பல்வேறு திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், எதிர்கால திட்டங்களை உருவாக்க வேண்டிய அவசியம் இன்னும் உள்ளது.\nகழிவு உற்பத்தி அளவு SATREPS மூலம் பெறப்பட்ட கழிவு உற்பத்தி வீதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது நவம்பர் 2012 இல், மற்றும் உள்நாட்டில் அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட கணக்கெடுப்பு மூலம் பெறப்பட்ட கழிவு உற்பத்தி அலகுகள். அதன் விளைவாக, மாநகர கழிவு கழிவு அளவு 175.2 டன் / நாள் மற்றும் கழிவு உற்பத்தி வி��ிதம் 933g / person / day.\nநாள் ஒன்றுக்குக்கான திண்ம கழிவு சேகரிப்பு மற்றும் அகற்றல்\nகிட்டத்தட்ட 97 சதவீதம் வீடுகளில் குப்பை சேகரிக்கப்படுகின்றன.\nபெல்லன்வில ஆடிடியா ஈரநில வீச்சு மற்றும் தொடர்புடைய கட்டிடங்கள்:\nபெல்லன்வில ஆத்திடிய மார்ஷ் எல்லை\nபெல்லன்வில ஆத்திடிய நில பயன்பாடு\nபெல்லன்வில ஆத்திடிய கட்டிடம் மாற்றம் (2004-2017)\nவணிக இடங்கள் / சில்லறை விற்பனை\nகலப்பு சில்லறை - குடியிறுப்புகள்\nமற்ற உயர் கல்வி நிறுவனம்\nவணிக இடங்கள் / சில்லறை விற்பனை\nகலப்பு சில்லறை - குடியிறுப்புகள்\nமற்ற உயர் கல்வி நிறுவனம் 10.40\nதெஹிவளை - கல்கிசை மாநகர சபை ( km 2 )\nஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 1995 - 2017 %\nநகர்ப்புறத்தில் மாற்றம் 1995 - 2017\nநகரமயமாக்கல் கணக்கீடுக்காக கருதப்படும் பகுதிI 0\nநகர்ப்புற விரிவாக்கம் 1995 - 2017\nநகர்ப்புற விரிவாக்கம் 1995 - 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/15227/2020/03/sooriyan-gossip.html", "date_download": "2020-07-09T01:19:55Z", "digest": "sha1:VM5KTGIQOY5NA6OM7ICRF7A4WZWNP4DT", "length": 13193, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 631 பேர் பலி - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 631 பேர் பலி\nசீனாவில் கொரோனா வைரசால் 3042 பேர் பலியாகியுள்ள நிலையில், இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 631 ஆக உயர்ந்துள்ளது.\nவைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த நிலைமை அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 70-க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். மேலும், 9,000-க்கும் அதிகமானவர்கள்கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை, 631 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலியில் பயணக்கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇத்தாலியில் வசிக்கும் மக்கள் உடல்நலம், அவசர வேலை தவிர பிற காரணங்களுக்காக தாங்கள் வசிக்கும் இடங்களை விட்டு ஏனைய இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும், பொதுமக்கள் அவசர தேவையின்றி வேறு எக்காரணம் கொண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் 3-ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என இத்தாலிப் பிரதமர் அறிவித்துள்ளார்.\nபாகிஸ்தானிலும் கொரோனா வேகம் காட்டுகிறது - ஒரே நாளில் 4,646 பேருக்கு கொரோனா....\nமெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்\nகொரோனாவில் இருந்து 49 இலட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸால் இரண்டு கோடி பேர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கலாம்.\nஅதிகரித்த உயிரிழப்புக்கள் - உலக அளவில் 8-வது இடம்\nஉலக நாடுகளில் கொரோனா வைரசால் தற்போது பிரேஸிலே அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.\nஒரே நாளில் அதிக இறப்புகள்#Coronavirus #Covid_19\nஇலங்கையில் அதிகரித்த நோயாளர்கள் (25.06.2020) #Coronavirus #Srilanka\nஇறந்தவர்களை புதைக்க இடமில்லாமல் தடுமாறும் நாடு\nஇன்றைய நிலவரம் (22.06.2020) #Coronavirus #Srilanka குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..... #COVID19\nஇலங்கை பாடசாலைகள் ஆரம்பம் | 5 லட்சம் தாண்டிய கொரோனா மரணங்கள் | Sooriyan FM | ARV LOSHAN & Manoj\nCWC தலைவர் பதவி எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் | Senthil Thondaman | Sooriyan Fm Viludhugal\nஉலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள் இவை தான் Top 10 Most Expensive Cars In The World 2020\nஊரடங்கு தொடரும் | தனியார் வகுப்புக்கள் ஆரம்பம் | Sri Lanka Curfew News | Sooriyan Fm | Rj Chandru\nஉயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான சாகசங்கள் \nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nமுகக்கவசம் அணியாததால் இங்கிலாந்திற்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானி வெங்கி\n'மங்காத்தா'விற்காக விருந்து கொடுத்த விஜய் - வெங்கட் பிரபு\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.\nகாற்று வழியாக கொரோனா வைரஸ் பரவலா\nநீண்டகாலம் உடல் ஒட்டிய இரட்டை சகோதரர்கள் மரணம்\nஒரே நாளில் அதிக இறப்புகள்#Coronavirus #Covid_19\nநெப்போலியனை தலையில் வைத்து கொண்டாடும் 'தல' ரசிகர்கள்.\nசீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள்.\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா.\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது : யுவன் ஷங்கர் ராஜா\nஇணையத்தில் வைரலாகும் ஷெரினின் புகைப்படம்\nகணக்குவழக்கிலாமல் தாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி\nஊரடங்கு தளர்த்தப்பட்ட லண்டன் - எப்படி உள்ளது\nஅமெரிக்க சுதந்திர தினத்தில் துப்பாக்கி பிரயோகம் - 27 பேர் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nநீண்டகாலம் உடல் ஒட்டிய இரட்டை சகோதரர்கள் மரணம்\nஒரே நாளில் அதிக இறப்புகள்#Coronavirus #Covid_19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aromaeasy.com/ta/rocky-mountain-essential-oils-wholesale/", "date_download": "2020-07-09T01:28:52Z", "digest": "sha1:FHZI3OCLUAYXGQZE57BP523DRAOZ2ECP", "length": 27175, "nlines": 356, "source_domain": "aromaeasy.com", "title": "Rocky mountain essential oils wholesale | Shop at the wholesales price | AromaEasy", "raw_content": "\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nஅத்தியாவசிய எண்ணெய் கருவிகள் (5)\nமட்பாண்ட அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (6)\nகண்ணாடி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (21)\nமெட்டல் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (3)\nவூட் கிரேன் டிஃப்யூசர் (5)\nதூய அத்தியாவசிய எண்ணெய் (33)\nமொத்த பனிமனிதன் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஜி\nமொத்த நீர்வீழ்ச்சி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஜே\nமொத்த கடற்கரை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118 பி\nயூகலிப்டஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E101\nமொத்த இங்காட்கள் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 137 ஏ\nலாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய்கள் E102\nமொத்த கார் அல்ட்ராசோனிக் அரோமா டிஃப்பியூசர் எக்ஸ் 129 ஏ\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K004- மொத்த\nமொத்த ட்ரோயிகா அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 133\nமொத்த சிடார் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 எம்\nமொத்த நவீன நவீன அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 132\nமொத்த கிறிஸ்துமஸ் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 இ 1\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K003- மொத்த\nமொத்த ஜப்பானிய பாணி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 139 சி\nமொத்த மூங்கில் தானிய அத்தியாவசிய எண்ண���ய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 137\nமாக்னோலியா அத்தியாவசிய எண்ணெய்கள் E118\nமொத்த திரு. ஸ்னோ அத்தியாவசிய எண்ணெய் அரோமாதெரபி டிஃப்பியூசர் எக்ஸ் 117 எம் 1\nமொத்த புத்தர் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஏ\nமொத்த 3D கண்ணாடி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 இ\nமொத்த விண்மீன் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 கே\nமொத்த சுண்டைக்காய் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131 ஏ\nமொத்த வாப்பிட்டி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டி\nமொத்த கல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 எச்\nமொத்த பண்டோரா அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 136 ஏ\nமொத்த பட்டாசு அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 யூ\nமொத்த விலகல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டிஏ\nகெமோமில் அத்தியாவசிய எண்ணெய்கள் E110\nதேயிலை மரம் அத்தியாவசிய எண்ணெய்கள் E106\nலில்லி அத்தியாவசிய எண்ணெய்கள் E117\nகிரீன் டீ அத்தியாவசிய எண்ணெய்கள் E115\nமொத்த அரோமாபாட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 125\nமொத்த மர தானிய அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 125 ஏ\nஇனிப்பு ஆரஞ்சு அத்தியாவசிய எண்ணெய்கள் E105\nமொத்த டிராப்ஷேப் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 135 ஏ\nமொத்த பாயின்செட்டியா அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 இ 2\nகார்னேஷன்ஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E109\nடெலோஸ்மா கோர்டாட்டா அத்தியாவசிய எண்ணெய்கள் E111\nஆரஞ்சு மலரும் அத்தியாவசிய எண்ணெய்கள் E120\nமொத்த டயமண்ட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 130\nமொத்த பெருங்கடல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118\nடூலிப்ஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E126\nமொத்த மெகாமிஸ்ட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131 பி\nமொத்த அன்னாசி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 பி 1\nமொத்த டைட்டன் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 135\nப்ரூனஸ் பெர்சிகா அத்தியாவசிய எண்ணெய்கள் E122\nமொத்த பிக்கோலோ அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 139\nமொத்த கூல் மிஸ்ட் ஏர் கார் ஈரப்பதமூட்டி எக்ஸ் 129 சி\nமூங்கில் அரோமாதெரபி அத்தியாவசிய எண்ணெய் வைத்திருப்பவர் A001\nமொத்த நிழல் ���த்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஜி 1\nமாம்பழ அத்தியாவசிய எண்ணெய்கள் E119\nமொத்த செஸ்ட்நட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131\nஒஸ்மாந்தஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E121\nமொத்த தங்க அன்னாசி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 பி\nமொத்த பாண்டம் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டி\nமொத்த கற்றாழை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 கியூ\nஇஞ்சி மலர் அத்தியாவசிய எண்ணெய்கள் E113\nமொத்த யானை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஆர்\nமொத்த தட்டு அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 135 பி\nபச்சை ஆப்பிள் அத்தியாவசிய எண்ணெய்கள் E114\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் ஸ்டார்டர் கிட் K001- மொத்த\nபுளுபெர்ரி அத்தியாவசிய எண்ணெய்கள் E107\nமொத்த கார்டியன் ஏர் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131 சி\nமொத்த ஆந்தை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 எஃப்\nமொத்த பிரேம் ஏர் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 138\nமொத்த செலஸ்டி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 125 பி\nமொத்த விளக்கு அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 பி\nமொத்த டோட்டெம் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 சி\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K002- மொத்த\nஸ்ட்ராபெரி அத்தியாவசிய எண்ணெய்கள் E125\nமொத்த விளக்கை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 201\nவயலட் அத்தியாவசிய எண்ணெய்கள் E127\nமிளகுக்கீரை அத்தியாவசிய எண்ணெய்கள் E104\nமுதல் 6 - 10 மிலி வயலட் அத்தியாவசிய எண்ணெய்கள் E128 அத்தியாவசிய எண்ணெய் அரோமாதெரபி ஸ்டார்டர் கிட்\nமொத்த கேலக்ஸி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118 ஏ\nய்லாங் அத்தியாவசிய எண்ணெய்கள் E128\nமொத்த போர்ட்டபிள் கார் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் எக்ஸ் 129\nரோஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E123\nமல்லிகை அத்தியாவசிய எண்ணெய்கள் E116\nரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய்கள் E124\nகேண்டலூப் அத்தியாவசிய எண்ணெய்கள் E108\nநேச்சுரா மர அல்ட்ராசோனிக் டிஃப்பியூசர்\nஎலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய்கள் E103\nமீயொலி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசரை எவ்வாறு பயன்படுத்துவது: தண்ணீரைச் சேர்க்கவும் அத்தியாவசிய எண்ணெய்களைச் சேர்த்து திறந்து மகிழுங்கள் எங்களை தொடர்பு கொள்ள.. எங்கள் அரோமா ஈஸி அரோமாதெரபி இயந்திரம் பலவிதமான நாகரீக வடிவமைப்பு, மிதமான விலையைக் கொண்டுள்ளது. மற்றும் அற்புதமான செயல்பாடுகளுடன். அரோமா ஈஸி ® அரோமாதெரபி இயந்திரத்தின் மாதிரியை உண்மையில் மேம்படுத்தவும்.\nஇங்கே கிளிக் செய்யவும் எங்கள் முழு அளவிலான அரோமாதெரபி எண்ணெய்களுக்கு அரோமா ஈஸி all அரோமாதெரபி எல்லாவற்றிலும் உலகின் முன்னணி நிபுணர். அரோமாதெரபி டிஃப்பியூசர்கள், அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் சணல் எண்ணெய்களில் நிபுணத்துவம் பெற்றவர். உங்கள் மனதை வளப்படுத்தும் மலிவு வாழ்க்கை முறை தயாரிப்புகளை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். உடல் மற்றும் வீடு மலிவு விலையில். இதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்\nஉங்கள் மனதையும் உடலையும் தூண்டுங்கள். இயற்கையான வாசனையை அனுபவித்து, அரோமா ஈஸி டிஃப்பியூசர்களுடன் உங்கள் இடத்திற்கு பாணியைச் சேர்க்கவும். சந்தையில் மிகப்பெரிய வகை டிஃப்பியூசர்களை நாங்கள் வழங்குகிறோம். வடிவமைப்பில் தீவிர கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு மாடலின் செயல்திறனும் உங்களுக்கு தேவையான அம்சங்களையும் தோற்றத்தையும் தருகிறது.\n100% தூய அத்தியாவசிய எண்ணெய்கள்.\nஉலகளவில், ஒவ்வொரு நறுமண ஈஸி அத்தியாவசிய எண்ணெயும் 100% தூய்மையானது மற்றும் இயற்கையானது. மிக உயர்ந்த தரத்தை மட்டுமே பயன்படுத்துவதை நாங்கள் நம்புகிறோம். சிகிச்சை அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் ஒவ்வொரு தொகுதி மூன்றாம் தரப்பு ஜி.சி / எம்.எஸ் தூய்மை மற்றும் கலவைக்கு சோதிக்கப்படுகிறது.\nபல்வேறு வகையான ஆரோக்கிய தயாரிப்புகளில் இயற்கை வாசனை மற்றும் சிகிச்சை நன்மைகளை அனுபவிக்கவும்.\nஅத்தியாவசிய எண்ணெய் பாட்டில்கள் மற்றும் பொருட்கள்.\nசிறந்த ஆதாரங்களுடன் உங்களுக்கு மிக முக்கியமானவற்றை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கிய பயணத்தில் உங்களுக்கு உதவ தேவையான பொருட்கள். நாங்கள் பலவிதமான அபோதிகரி பாட்டில்கள், புத்தகங்களை வழங்குகிறோம். உங்களுக்கு உதவ பேட் மற்றும் பராமரிப்பு கருவிகளை மீண்டும் நிரப்பவும். அரோமா ஈஸி டிஃப்பியூசர்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\n18351 கொலிமா ஆர்.டி. # 466 ஹைட்ஸ் சிஏ 91748\nஅற்புதமான புதிய வருகைகள், விற��பனை மற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள குழுசேரவும்\nபதிப்புரிமை © 2020 நறுமணம்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\nஇந்த இணையதளத்தின் ஊடாக உங்கள் அனுபவத்தை ஆதரிக்கவும், உங்கள் கணக்கிற்கான அணுகலை நிர்வகிக்கவும் மற்றும் எங்கள் நோக்கில் பிற நோக்கங்களுக்காகவும் உங்கள் தனிப்பட்ட தரவு பயன்படுத்தப்படும் தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-09T02:26:59Z", "digest": "sha1:BFFEL2D4YMCNCH4Y6BFN32QKQ4SSYEZL", "length": 13618, "nlines": 118, "source_domain": "dheivegam.com", "title": "கிருஷ்ணர் Archives - Dheivegam", "raw_content": "\nஇறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியம் நமக்கு பிரசாதமாவது ஏன்\nஇறைவனுக்கு படைக்கும் நைவேத்தியம் நமக்கு பிரசாதமாக ஏன் வழங்கப்படுகிறது இதற்கான விடையை நாம் தெரிந்து கொள்வதற்கு ஒரு கதையின் சுருக்கத்தை இப்பொழுது காணலாம் வாருங்கள். கண்ணன், குசேலர் இவர்கள் இருவரை பற்றிய கதைதான் இது....\nஇன்று இந்த மந்திரம் துதித்தால் சிறப்பான பலன்கள் உண்டு\nமனிதர்கள் குழந்தைகளாக இருக்கும் வரை அனைவரும் நல்லவர்களாக தான் இருக்கிறார்கள். ஆனால் வளர, வளர அவர்கள் வாழும் சூழ்நிலை மற்றும் அவர்களுக்கு ஏற்படும் சகவாசத்தினால் அவர்களிடம் பல தீய குணங்கள் ஏற்படுகின்றது. சிலர்...\nகுழந்தை கிருஷ்ணர் வெண்ணை உண்ணும் அற்புத காட்சி – வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: பகவான் விஷ்ணுவின் 8 வது அவதாரமான கிருஷ்ண பரமாத்மாவை பற்றிய பல குறிப்புகளை நாம் மகா பாரதம் மூலமும், பாகவத புராணம் மூலமும் அறியலாம். கிருஷ்ணர் தன்னுடைய சிறுவயதில் வெண்ணெயை...\nபாரத போரை நிறுத்த கிருஷ்ணரையே கட்டிப்போட்ட சகாதேவன் – சுவாரஸ்ய சம்பவம்\nமகா பாரதப்போர் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பாக பாண்டவர்களின் தூதுவனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கௌரவர்களிடம் சென்ற கதையை நாம் படித்திருப்போம். அப்படி தூது செல்வதற்கு முன்பாக ஸ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களில் ஒருவரான...\nநரகாசுரனை கொன்றது உண்மையில் கிருஷ்ணர் அல்ல என்பது தெரியுமா \nநரகாசுரன் என்ற அசுரனை பகவான் விஷ்ணு அழித்த நாளையே நாம் தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்று கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் நரகாசுரனை கொன்றது பகவான் விஷ்ணு அல்ல. பின் அவனை யார் கொன்றது என்பதை...\nஎப்பேர்ப்பட்ட கஷ்டத்திலும் இருந்து விடுபட உதவும் மந்திரம்\nமனிதர்களாகிய நாம் செய்த பாவத்தின் காரணமாக துன்பங்களும் துயரங்களும் நமக்கு ஏற்படுகிறது. இந்த கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி நம்மை காக்கும் சக்தி இறைவன் ஒருவனிடம் தான் இருக்கிறது. கீழே உள்ள மந்திரத்தை கூறி...\nதினமும் கிருஷ்ணர் நேரில் வந்து உணவு உண்ணும் அதிசய கோவில் எங்கு உள்ளது தெரியுமா\nஅமானுஷ்யங்களும் அதிசயங்களும் கலந்த சில நிகழ்வுகள் எப்போதாவது சில கோவில்களில் நிகழ்வதுண்டு. அந்த வகையில் தினமும் இரவில், கிருஷ்ணர் இராதையோடு வந்து உணவை உண்ணும் ஒரு அதிசய கோவிலை பற்றி தான் இந்த...\nமகாபாரதத்தில் கிருஷ்ணர் ஏன் சூதாட்டத்தை தடுக்கவில்லை அவரே கூறிய அதிர்ச்சியூட்டும் பதில்\nமகாபாரத போரில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் தேரோட்டியாக இருந்தது நமக்கு தெரியும். அதே போல கிருஷ்ணருக்கும் அந்த பாரத காவியத்தில் ஒருவர் தேரோட்டியாக இருந்தார். கிருஷ்ணர் குழந்தை பருவத்தில் இருக்கும் சமயத்தில் இருந்து அவருக்கு...\nகுழந்தைகளை காத்தருளும் கிருஷ்ண ஜெயந்தி விரதத்தை முறையாக இருப்பது எப்படி\nகம்சனை அழிப்பதற்காகவும் உலகில் தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவும் தசாவதாரத்தில் 9-வது அவதாரமாக இந்த உலகில் உதித்தார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். அவர் பிறந்த இந்த நாளையே பக்தர்கள் அனைவரும் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள். வைணவத்...\nபுல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர் படத்தை வீட்டில் வைக்கலாமா\nஅருளை வாரி வழங்கும் கடவுளின் படங்களை நம் வீட்டின் பூஜை அறையில் வைப்பது வழக்கம். அனால் இவுலகையே காத்து ரட்சிக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் புல்லாங்குழலோடு இருக்கும் படத்தை வீட்டில் வைக்கலாமா வேண்டாமா...\nவாழ்க்கையின் தத்துவத்தை ஒரு பெண்ணிற்கு உணர்த்திய கிருஷ்ணர்.\nபகவான் கிருஷ்ணரை மிகவும் நேசிக்கும் பெண் ஒருவர் ஒரு நாள் துவாரகையில் அவரிடம் சென்று, “உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை கிருஷ்ணா. உனக்கு நான் என்ன...\nஅர்ஜுனனின் ஆணவத்தை அடக்கிய கண்ணன் – மகாபாரதத்தில் அரங்கேறிய சம்பவம்\nபாரத போர் முடிந்தவுடன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தேரில் இருந்தபடியே அர்ஜுனனை மட்டும் தேரை விட்டு இருங்க சொன்னார். அர்ஜுனனோ ஒன்றும் புரியாதவனாய் திகைத்து நின்றான். சம்��ிரதாய படி போரில் வெற்றி பெற்றவரை தேரோட்டி...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindusamayamtv.com/hindu-books/", "date_download": "2020-07-09T02:55:00Z", "digest": "sha1:AKW4D3XKHAHBELH2RCL25AEXZCDD5V2L", "length": 12517, "nlines": 229, "source_domain": "hindusamayamtv.com", "title": "ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்!! – Hindu Samayam", "raw_content": "\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்\nJune 22, 2019 June 25, 2019 - இந்துசமய நூல்கள், தற்போதைய செய்திகள்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்\nநீங்கள் இந்துவாக இருந்தால் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்த இந்துசமய நூல்களின் பெயராவது தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்துசமய நூல்கள் பற்றிய ஒரு தொகுப்பு\nஉலகின் தாய்மதத்தின் நூல்களில் ஆயிரத்தில் ஒரு பங்கு நூல்களை பற்றி தெரிந்து கொள்வோம்\n24 சாமானிய வேதாந்த உபநிடதங்கள்,\n3,பிரம்ம வைவர்த்த புராணம், 4,மார்க்கண்டேய புராணம்,\n12,நாலாயிர திவ்வியப் பிரபந்தம், 13,தேவாரம்,\nஇந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.\nஒவ்வொரு இந்துவும் அறிய வேண்டிய, உணர வேண்டிய விஷயங்கள்\nஸ்ரீகாளஹஸ்தி திருக்கோவில் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது\nபெருமாள் கோயில் தேரை தீ வைத்து எரித்த சமுக விரோதிகள்\n3-ஆண்டுகளில் தமிழகத்தை கிருஸ்தவ நாடாக மாற்றுவோம்- மோகன் சி லாசரஸ்\nஇந்தியாவின் மிக பழமையான சிவலிங்கம் திருப்பதிக்கு செல்லுபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்\n200-ஆண்டுகளாக புதரில் மறைந்திருந்த பெருமாள் கோயில் கல்லூரி மாணவ மாணவிகளின் உதவியுடன் மீட்பு\n3 thoughts on “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்\n#ஹிந்துசமயம்டிவி க்கு ஆப் உள்ளதா\nஒருவேளை பூஜைக்கு கூட வழியின்றி கேட்பாரற்று கிடக்கும் தர்மபுரிஸ்வரர் சிவன் கோயில்\nசிவன் கோயிலையே ஆட்டையை போட்டு குடும்பம் நடக்குது அறநிலையத்துறை மவுனம் ஏன்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகா���த்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nஸ்ரீகாளஹஸ்தி திருக்கோவில் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் -பாடல்\nபெருமாள் கோயில் தேரை தீ வைத்து எரித்த சமுக விரோதிகள்\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத் கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/cuddalore-port-near-large-ship/", "date_download": "2020-07-09T01:40:33Z", "digest": "sha1:KAL4SMMVIS5T4ZC63IYNGGXBQJ2BVIE3", "length": 14633, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "கடலூர் துறைமுகத்தை நோக்கி வந்த பிரம்மாண்ட மர்ம கப்பலால் பரபரப்பு..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசிறு, நடுத்தர நிறுவனங்கள் அழிகின்ற பொருளாதார சுனாமி வந்து கொண்டிருக்கிறது : ராகுல் காந்தி எச்சரிக்கை..\nதேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்வு : அரசுத் தேர்வுகள் இயக்ககம்\nதமிழகத்தில் கரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,22,350-ஆக உயர்வு..\n“இந்துத்வ கோட்பாட்டை திணிக்கவே சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு” : மோடி அரசுக்கு வைகோ கண்டனம்..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி …\nவிடுபட்ட 12-ம் வகுப்பு தேர்வை எழுத விருப்பம் தெரிவித்த மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிப்பு….\nபிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு கரோனா தொற்றுஉறுதி..\nகரோனா இன்னும் சமூக பரவலாக மாறவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு:\nகொரோனா காலத்தில் கடன் தவணை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை..\nகடலூர் துறைமுகத்தை நோக்கி வந்த பிரம்மாண்ட மர்ம கப்பலால் பரபரப்பு..\nகடலூர் துறைமுகப் பகுதியை நோக்கி பிரம்மாண்டமான கப்பல் ஒன்று வந்ததையடுத்து பொதுமக்கள் அச்சமடைந்தனர்.\nநேற்று காலை வந்த இந்தக் கப்பல் துறைமுகத்திலிருந்து நீண்ட தூரத்தில் நின்றது.\nகடலூர்-நாகப்பட்டிணம் வரை உள்ள நிலம் மற்றும் கடல் பகுதிகளில் பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடலூர், நாகப்பட்டிணம் மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும் கடல் வளம் முற்றிலும் அழிக்கப்படும் என்று விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கடலூரில் இந்தப் பிரம்மாண்டக் கப்பல் வந்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅதாவது பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைப்பதற்கான பணிகளுக்கு வந்த கப்பல் இது என்று மக்கள் நினைத்தனர்.\nதுறைமுக அதிகாரிகள் இதுபற்றி கூறும்போது, காலையிலிருந்தே இந்தக் கப்பல் நின்று கொண்டிருக்கிறது. துறைமுகத்துக்குள் வர தங்களிடம் அனுமதி பெற வேண்டுமென்றும் ஆனால் அனுமதி பெறாததால் அங்கேயே நிற்கிறது என்றும் அந்தக் கப்பல் எங்கிருந்து வந்தது எதற்காக வந்தது போன்ற விவரங்கள் தெரியவில்லை என்று தனியார் செய்திப் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளனர்.\nPrevious Postகாவிரி உரிமை மீட்புப் பயணம்: திருச்சியிலிருந்து ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்குகிறது .. Next Postராஜபாளையம் அருகே காரும்,லாரியும் மோதி விபத்து : 7 பேர் உயிரிழப்பு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆ��ைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1087213", "date_download": "2020-07-09T02:30:01Z", "digest": "sha1:DFPBQKN3E3MAX277QVDMQEQ64ZXHT4WF", "length": 4372, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அடிமை முறை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அடிமை முறை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:51, 15 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n10:49, 15 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nFahimrazick (பேச்சு | பங்களிப்புகள்)\n10:51, 15 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nFahimrazick (பேச்சு | பங்களிப்புகள்)\n== இந்தியாவில் அடிமை முறை ==\nபண்டைய [[இந்தியா]]வில் வாங்கி, விற்கும் அடிமைகள் இருந்ததாகத் தெரியவில்லை. உதாரணமாக மெகஸ்தனிசு (கிமு 350 - கிமு 290) என்னும் கிரேக்கர், சந்திரகுப்த மௌரியனின் காலத்தில் கிரேக்க தூதுவராக இருந்து இந்தியாவைப் ப��்றி யாத்திரை ஏடு எழுதிய்ள்ளார்எழுதியுள்ளார். அதன்படி \"(இந்தியாவிலுள்ள) ஆச்சரியமான வழக்குகளில் ஒன்று, அந்நாட்டு சான்றோர்களால் செய்யப்பட்டது - நீதியின்படி யாரும் எந்த சூழ்நிலையிலும் அடிமையாகக் கூடாது ..... எல்லா சொத்துக்களும் சமமாக பாகுபடுத்த வேண்டும்,{{cn}}\"\nஅர்ரியன் என்ற வேறொரு கிரேக்க எழுத்தாளரும் இந்தியாவில் அடிமை என யாரும் இல்லை என்கிறார்{{cn}}.\nஸ்ட்ராபோ என்ற எழுத்தாளரும் அதையே சொல்கிறார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1128433", "date_download": "2020-07-09T01:54:35Z", "digest": "sha1:LH2XXYTLJ3BYXZE2Q26THZVBHLZPCXCN", "length": 2782, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மடகாசுகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மடகாசுகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:51, 4 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n16:41, 17 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAvocatoBot (பேச்சு | பங்களிப்புகள்)\n18:51, 4 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-07-09T01:42:23Z", "digest": "sha1:DZOXOHZFBV42RY3IWGQT52SG53GU6VXJ", "length": 6013, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தலிகோட்டா சண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதலிகோட்டா சண்டை அல்லது தலைக்கோட்டை சண்டை அல்லது தலைக்கோட்டை போர் (Battle of Talikota, கன்னடம்: ತಾಳಿಕೋಟೆ, தெலுங்கு: ತಾಳಿకోట, சனவரி 26, 1565), விசயநகரப் பேரரசிற்கும் தக்காண சுல்தான்களுக்கும் இடையே நடந்த இறுதிகட்டப் போராகும். இதன் விளைவாக தென்னிந்தியாவின் கடைசி பெரும் இந்து இராச்சியம் முடிவிற்கு வந்தது. தலிகோட்டா கர்நாடகாவின் பீஜப்பூரின் தென்கிழக்கே ஏறத்தாழ 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. விசயநகரத்தின் தலைமை அச்சுத ராயரிடம் இருந்து ராமராயருக்கு மாறிய போது சுல்தானகங்கள் ஒன்றிணைந்து விசயநகரத்தை வெல்ல நினைத்தனர். மேலும் சுல்தானகங்களுக்குள் நடந்த திருமணங்��ள் அவர்களது உட்பூசல்களைத் தீர்த்தது. எனவே அவர்கள் ஒன்றிணைந்து தங்கள் பொது எதிரியான விசயநகரப் பேரரசை வென்றனர்.\nஇசுலாமியர்களின் இந்தியப் படையெடுப்பின் பகுதி\nதற்கால கர்நாடகத்தைச் சேர்ந்த தலிகோட்டா\nவிசயநகரப் பேரரசு தக்காண சுல்தான்கள்\nஅலியா ராமராயர் † அலி அதில் ஷா I\nஇப்ராகிம் குலி குதுப் ஷா வாலி\nஉசைன் நிசாம் ஷா I\n, மகாராட்டிரத் தலைவர் ராஜா கோர்பாடே\n140,000 காலாட்கள், 10,000 குதிரைகள் மற்றும் 100 மேற்பட்ட யானைகள்[1] 80,000 காலாட்கள், 30,000 குதிரைகள் மற்றும் பல பீரங்கிகள்[1]\nராமராயர் உள்ளிட்ட 100,000 பேர் தெளிவில்லை, கடுமையிலிருந்து பெருமளவு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2018, 05:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-09T02:39:06Z", "digest": "sha1:SEZLCVYU2XHV5VNOHPYDNMA5SEIQC3RS", "length": 7653, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பூதம்பாடி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ளது\nபூதம்பாடி ஊராட்சி (Boothampadi Gram Panchayat), தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கும் கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும். இவர்களில் பெண்கள் 8291 பேரும் ஆண்கள் 7540 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் V. அன்புச்செல்வன், இ. ஆ. ப. [3]\nஎம். ஆர். கே. பன்னீர்செல்வம் ()\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள���ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 90\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"குறிஞ்சிப்பாடி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 10:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-09T02:44:57Z", "digest": "sha1:ZWY75IQFUWQ74KCAPTTYN766WIMDOQ5V", "length": 8149, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜேம்ஸ் ராம்ஸ்போதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசாந்தசுவாமி என்ற தீட்சைப் பெயர் கொண்ட ஜேம்ஸ் ராம்ஸ்போதம், இரண்டாம் சோல்பரிப் பிரபு (James Ramsbotham, 2nd Viscount Soulbury, மார்ச் 21, 1915 - திசம்பர் 12, 2004) என்பவர் யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் துறவுச் சீடர்களில் ஒருவராவார். தன்னை அறியும் ஆர்வத்தாலே (Urge for Self-Realization) யோகசுவாமிகளை அண்டி வந்து உயர் ஞான சாதனை பயின்று உயர்நிலை அடைந்த ஞானி.\nஜேம்சு ராம்சுபோதத்தின் தந்தையார் இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இறுதி ஆளுனராக இருந்த சோல்பரிப் பிரவு ஹேவால்ட் ராம்ஸ்போதம் ஆவார். இவரது தாயார் பெயர் டோறிஸ் டி ஸ்ரெயின் ராம்ஸ்போதம். ஜேம்சு 1915 ஆண்டு மார்சு 21 ஆம் நாள் இங்கிலாந்தில் பிறந்தார். இளமையில் நல்லொழுக்கமுள்ள கிறித்தவராக வளர்ந்தார். ஈட்டன் கல்லூரியில் படிப்பை முடித்த ஜேம்சு, பின்னர் ஒக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் மாக்டெலன் கல்லூரியில் மெய்யியல் துறையில் படித்துப் பட்டம் பெற்றார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் இவர் ரீமீ என அழைக்கப்படும் ரோயல் மின்னியல் பொறிமுறை பொறியியலாளர் நிறுவனத்தில் பணியாற்றினார். 1949 ஏப்ரல் 5 இல் இவர் ஆந்தியா மார்கரெட் வில்ட்டன் என்பவரை திருமணம் புரிந்தார். ஆனாலும், மனைவி அடுத்த ஆண்டே 1950 சூன் 26 இல் காலமானார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2017, 07:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-09T02:37:03Z", "digest": "sha1:KQANCA4IUY75AF4GTHHN6OSXWPBDSIPY", "length": 19288, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "மலையகம் | Athavan News", "raw_content": "\nஐவரி கோஸ்ற்றின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி காலமானார்\nமீண்டும் புத்துயிர் பெற்றது சர்வதேச கிரிக்கெட் தொடர்: முதல் போட்டி ஆரம்பமானது\nநல்லூர் கோயில் சிங்கள இளவரசர் கட்டியது என்கிறார் மேதானந்த தேரர்- ஆதாரம் இருக்கிறதாம்\nதிருக்கோணேஸ்வரம் இந்து பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டு- மேதானந்த தேரருக்கு அங்கஜன் கண்டனம்\nதமிழகத்தில் 120,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\nஇன முரண்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி - ஞா.சிறிநேசன்\nகருணா, பிள்ளையான் போன்ற ஒட்டுக் குழுக்களால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அநாதைகளாக உள்ளனர்- சுரேஸ்\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கு அவன்காட் நிறுவனத்தின் ஊடாக ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதா\nயஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்\nகரையோரப் பகுதிகளை பறித்தெடுக்கும் முயற்சியில் தொல்பொருள் செயலணி: மக்களே அவதானம்- சாணக்கியன்\n20 வருடங்களாக எதையுமே சாதிக்க முடியாதவர்கள் மற்றவர்களை இகழ்வது நகைப்புக்குரியது- குணசீலன்\nகூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும்- உறவுகள் தெரிவிப்பு\nவீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க ஐ.தே.க.வினால் மாத்திரமே முடியும் - ரணில்\nபுலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் காணொளிகளை முடிந்தால் வெளியிடுங்கள் - கருணாவிற்கு சிவாஜி சவால்\nசாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் - ஜீவன்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட மலையகத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய அவர் எதிர்வரும் 13 ஆம் திகதி நுவரெலியாவுக்குச் செல்லவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆத... More\nஹற்றனில் மண்சரிவு- வீதிப் போக்குவரத்து தடைப்பட்டது\nஹற்றன்-நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவு இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட நிலையில் அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது. குறித்த பகுதியில் நேற்று... More\nஅறிவுறுத்தல்கள் பின்பற்றப்பட்டால் கொரோனா பிரச்சினையிலிருந்து விடுபடலாம்- ஆறுமுகன் தொண்டமான்\nஅறிவுறுத்தல்கள் பின்பற்றப்பட்டால் கொரோனா பிரச்சினையிலிருந்து விடுபடலாம் என ஆறுமுகன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். ‘கொரோனா’ வைரஸ் பரவுவதைக்கட்டுப்படுத்தி மக்களை பாதுக... More\nதோட்டத் தொழிலாளர்களுக்கு கொரோனா தாக்கினால் அரசாங்கமும் கம்பனிகளுமே முழுப்பொறுப்பு- வடிவேல் சுரேஷ்\nஎவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். எனவே, அவர்களில் யாருக்காவது கொரோனா வைரஸ் பரவினால் அதற... More\nதொழிலாளர்களின் உரிமைக்குரல் விண்ணதிர முழங்கும் இன்றைய நாள்: தோட்டத் தொழிலாளர்களின் நிலை என்ன\nஅடிமைகளாக வலம் வந்து வீழ்ந்தே வாழ்ந்து மடிவதை விட, தலை நிமிர்ந்து வாழவேண்டுமென்ற இலட்சியத் தீயை தொழிலாளர்கள் மனங்களில் மூட்டிவிடும் புரட்சி நாளே மே தினமாகும். முதலாளி வர்க்கத்தின் அடக்குமுறைப் பிடிக்குள்ளிலிருந்து விடுதலைபெற வேண்டுமென 18ஆம்... More\nஊரடங்கு தளர்வு: மலையகத்தில் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் பிரசன்னம்\nபொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையிலேயே மக்கள் வருகைதந்து பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர். எனினும், அண்மைய நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று குறைந்தள... More\nநோய் அறிகுறிகளுடன் இருந்த யாசகரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை\nநோய் அறிகுறிகளுடன் தலவாக்கலை பேருந்து தரிப்பிடத்தில் இருந்த யாசகர் ஒருவரை இன்று (செவ்வாய்க்கிழமை) வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் லக்மாந்த சில்வா தெரிவித்தார். குறித்த யாசகர் பொகவந்தலாவ பக... More\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஓராண்டு நினைவு: மலையகத்தில் ஆன்மீக வழிபாடுகள்\nஇலங்கையில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் மலையகத்திலும் இன்று ஆன்மீக வழிபாடுகள் நடைபெற்றன. ஓராண்டு நினைவுநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.45 மணி... More\nமலையகத்தில் படிப்படியாக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர்\nஊரடங்குச் சட்டம் இன்று தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்தில் நகரங்களிலும், பெருந்தோட்டப் பகுதிகளிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளன. இதேவேளை, கடந்த நாட்களை விடவும் சற்று குறைவான மக்களே நகர்ப் பகுதிகளுக்கு வந்... More\nபோதியளவு பணம் இல்லை: நீண்ட வரிசையில் நின்று குறைந்த பொருட்களை வாங்கிய மலையக மக்கள்\nபொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்த���லுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையிலேயே மக்கள் வருகைதந்து அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தனர். ஏப்ரல் 9 ஆம் திகதிக்குப் பிறகு இன்று காலையே ஊரடங்கு சட்டம் தளர்த்தப... More\nதமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்க முடியாது – இரா. சம்பந்தன்\nநாடாளுமன்றத் தேர்தல் – இதுவரையில் 2084 முறைப்பாடுகள் பதிவு\nநேர்மையான ஒரு சிலரையாவது நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nவெலிக்கடை சிறைச்சாலை கைதிகளின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்க பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nமீண்டும் புத்துயிர் பெற்றது சர்வதேச கிரிக்கெட் தொடர்: முதல் போட்டி ஆரம்பமானது\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்க பெண்\nகடலோரங்களில் பிதிர்க்கடன்களை செலுத்த அனுமதி\nஸ்கொட்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்று: இதுவரை 4,173 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைத்துறையினருக்கு ஊக்கத்தொகை – மத்திய அரசு\nத.தே.கூ. மீது விமர்சன அரசியலை முன்னெடுப்போரால் கிடைக்கும் நன்மைதான் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2012/11/32-inner-man-helps-to-join-your-skin.html", "date_download": "2020-07-09T02:15:07Z", "digest": "sha1:ZCLTDOX64XBA4AOUUTHHJGYRGPP7OGJP", "length": 58497, "nlines": 629, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: உள்விதி மனிதன் பாகம்: 32 அறுபட்டத் தோலை ஒட்ட வைப்பவன் - INNER MAN HELPS TO JOIN YOUR CUT SKIN", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* உள்விதி மனிதன் (49)\n* எனது புதுக்கவிதைகள் (237)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* ISO 9001-உயர்வுக்கு வழி (10)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (5)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n* நாட்டு நடப்புகள் (133)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\n* தொழில் நிர்வாக வழிகாட்டி (14)\n* உலகத் தாய்மொழி -UMASK (2)\nஉள்விதி மனிதன் பாகம்: 32 அறுபட்டத் தோலை ஒட்ட வைப்பவன் - INNER MAN HELPS TO JOIN YOUR CUT SKIN\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்டத் தோலை ஒட்ட வைக்கும் உள் மனிதன்-\n உனக்குள் ஆன்ம ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கும் உள்விதி மனிதன் உனது வாழ்க்கைக்குத் தேவையான மகிழ்ச்சிகளைக் கொடுக்க வந்திருக்கிறேன். நீ என்னை விருந்தாளியாக எண்ணிவிடாதே உனது உள்ளக்கோவிலில் இருக்கும் அணையாத கோடி பிரகாசம் வெளிச்சம் கொண்ட 'சேவகன்' என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமைபடுகிறேன். எனது அனுபவங்களை கடல்போல் வற்றாமல் உனக்குள் வைத்திருக்கிறேன். அந்த அனுபவக்கடல் நிஜக்கடலைக் காட்டிலும் மாறுபட்டு உள்ளது. அதாவது நிஜக்கடலில் மதிப்புமிக்க பொக்கிஷங்கள் கடலின் ஆழத்தில் இருக்கும். சாதாரணமான உள்ளவைகள் மேல்பகுதியில் இருக்கும்.\n எனது இந்த அனுபவக்கடலில் விலைமதிப்பில்லாத நன்மை தரும் செயல்கள் அவைகள் எளிதில் கிடைக்கும் வண்ணம் தனியாக மேலேயும், தீய மற்றும் அழிவு செயல்கள் அதலபாதாளத்தில் உனக்குத் தெரியாதவாறு புதைத்து வைத்திருக்கிறேன். எப்படியென்றால் நாலுபேருக்கு நன்மை செய்ய நினைத்தால் அதை பகிரங்கமாக உடனே செய்வதற்குத் துணிவு தந்துள்ளேன். அதனால் உனக்கு தீங்கு எதுவும் வராது. ஆனால் தீய செயல்கள் உன்னால் எளிதாகவோ, அனைவருக்கும் தெரியும்படியோ சட்டென்று செய்யவிடாமல் மிகவும் யோசித்து பயத்துடன் ஒருவித படபடப்புடன் நிதானமாக அதைச் செய்யலாமா வேண்டாமா என்று நானே முடிந்தவரை தடை போட பார்ப்பேன். என்ன செய்வது அதையும் மீறி சிலர் தீய செயல்கள் செய்யும்போது எனது ஓட்டம் பாதிப்படைகின்றது. அது உனக்கு கெடுதல் விளைவிக்கும் என்று எண்ணியே உன்னறிவுக்கு எளிதில் எட்டாதவாறு மறைத்து வைத்திருக்கிறேன்.\n எனது கோடிக்கணக்கான வருட அனுபவங்களை மறைத்து வைக்கமுடியாது. ஆனால் உனக்கு எது நல்லது என்பதை முதலில் அடுக்கி வைக்க முடியும். ஆகவே உனக்கு நல்லவைகள் மேலேயும், கெட்டவைகள் கீழேயும் கஷ்டப்பட்டு அடுக்கி வைத்துள்ளேன்.\n மனிதருள் சிலர் கெட்ட எண்ணங்கள் கொண்டு இங்குள்ள பலரை நாடு, சாதி, மொழி, இனம் மற்றும் உறவுகளின் பெயரால் தங்களின் சுயநலத்திற்காகவும், பதவி ஆசையினாலும், பேராசை காரணமாகவும் தவறான வழியில் அழைத்துச்சென்று அவர்கள் நினைத்ததை சாதித்துக் கொள்கிறார்கள். ஆனால் சொல்வதோ, உங்களுக்கு நல்வழி காட்டுகிறேன் என்றும், உங்களுக்கு எப்போதும் நிம்மதி சந்தோஷம் கொடுக்கிறேன் என்��ு சொல்லிச் சொல்லியே செயலில் இம்மியளவு கூட காட்டாமல் அவர்களைப் பசி பட்டினிக்கு ஆளாக்கி, அடிமைகளாக நடத்தி அவர்களின் வாழ்வாதாரங்களை அபகரித்து, அவர்களின் மூளையை மழுங்கடித்து தன் சுயநலத்திற்க்காக சக்கையாக பிழிந்து வேலை வாங்கி, தாங்கள் சொல்கிறபடி ஆடுகின்ற கைப்பொம்மையாக மாற்றி நல்லவன் போல வேஷம் போடும் வேடதாரிகளை நம்பாதே அவர்களின் துணைக்குப் போகாதே அது உன்னையும், உனது பரம்பரையும் அழித்துவிடும்.\n அவர்கள் நினைப்பதை நிறைவேற்றிக்கொள்ள உனது உணர்வை தூண்டுவதற்காக வேண்டுமென்றே சாதி , மதம், இனம் பற்றி அவதூறாக பேசுவார்கள். அதனால் உடனே உனக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்து தீய செயலை செய்ய துணிந்துவிடுகின்றாய். அப்படிப்பட்டவர்களை மதியாதே உனக்குத் தொல்லை கொடுத்து நிரந்தரமாகக் கஷ்டத்தில் மாட்டவைக்க வேண்டுமென்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள். மனிதா உனக்குத் தொல்லை கொடுத்து நிரந்தரமாகக் கஷ்டத்தில் மாட்டவைக்க வேண்டுமென்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள். மனிதா சாதி, மதம், இனம் அனைத்தும் சமுதாயத்தில் ஒழுக்கத்திற்காக உள்ளவை. அவற்றிற்கு கலங்கம் வராமல் காப்பதே நமது கடமையும் கூட. அவற்றில் உனது ஆற்றலை வீணாக்காதே\n நமது மதம், இனம் என்று சொன்னால் மட்டும் உன்னுடைய பசி நீங்காது. அவற்றை கட்டிக்காத்து உழைத்தால் தான் நீ நினைப்பதை அடைய முடியும். அதற்குப் பரந்தமனப்பன்மையும், விசாலமான குணமும் தேவை. அதற்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள். அதன் மூலம் அனைவருக்கும் நன்மை செய்யப் பார்.\n உனக்கு ஒரு காயமோ அல்லது கத்தி அறுபட்டாலோ எனது அன்பை துடிப்பை வெளியே காட்டும்விதமாக வலியையும், அதை உனக்கு தெரிவிக்கும் வண்ணமாக வலியைக் கொடுத்து அல்லது இரத்தத்தை வெளியே வரும்படி செய்து உனது கவனத்தை காயம் அல்லது அடிபட்ட இடத்தை உணர்த்துகிறேன். நான் அப்படி உணர்த்தாமல் இருந்து விட்டால் உனது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்பதை தெரிந்து கொள். அதை கவனிக்காமல் அலட்சியமாக இருந்தாலும், நானே தோல்களை ஒட்ட வைத்து காயத்தை ஆற்ற வைக்கிறேன்.\n இந்த உள்விதி மனிதன் எவ்வளவு அன்பானவன், எவ்வளவு இரக்கமானவன் என்று இந்தச் செயலை நீ எத்தனை க��டி ரூபாய் கொடுத்தாலும் யாராலும் செய்ய இயலாது. ஆனால் உனக்கு இலவசமாகச் செய்கிறேன். டாக்டர்கள் ஒருவேளை சீக்கிரம் ஆறவைப்பதற்குக் கிரியா ஊக்கியாக செயல்படலாம். ஆனால் ஒட்டவைக்க என்னால் மட்டுமே முடியும். இதன் மூலம் நான் எவ்வளவு அனுபவசாலி என்பதை புரிந்துகொண்டாயா\nஉள்விதி மனிதனின் மன ஓட்டம் இன்னும் வரும்...\nLabels: உள்விதி மனிதன் பாகம்: 32 அறுபட்டத் தோலை ஒட்ட வைப்பவன் - INNER MAN HELPS TO JOIN YOUR CUT SKIN\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 89. நீங்கள் நினைப்பது நடக்க...\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nப���ினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவ��� திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வெ���்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nஉள்விதி மனிதன் பாகம்: 34 என்னை வெளியில் தேடாதே\nஉள்விதி மனிதன் பாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா...\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஉள்விதி மனிதன் பாகம்: 32 அறுபட்டத் தோலை ஒட்ட வைப்ப...\nஉள்விதி மனிதன் பாகம் : 31 வயதானவர்களுக்கு உள் மனித...\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் ' - BHARATHIYAAR NE...\nஉள்விதி மனிதன் பாகம்: 30 நிறைவாய் வாழ உள்விதி மனித...\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்பு...\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்...\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப...\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - ச...\nஎன்னைப் பின்தொடர்ந்த அந்த மர்ம நபர் யார்\nபாகம் : 1 விவேகானந்தர் - அவரது ஆயுள் நீண்டிருந்தா...\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nஉள்விதி மனிதன் பாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண...\nஉள்விதி மனிதன் பாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பத...\nஉள்விதி மனிதன் பாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும...\nஉள்விதி மனிதன் பாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவில...\nஉங்கள் குழந்தைகள் எண்ணம் நிறைவேற பத்து நிமிடம் போத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/11/21/tvm-170/", "date_download": "2020-07-09T02:15:21Z", "digest": "sha1:X6JGF3NLNOEQIITYWFRMHCGA5EJF52IS", "length": 11053, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "அதிமுக அரசை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஅதிமுக அரசை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்,\nNovember 21, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதிருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில், தமிழக உரிமையை பாதிக்கும் திட்டங்களை நிறுத்துவதில் தோல்வி கண்ட அதிமுக அரசை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், அண்ணா சிலை அருகே நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தலைமை தாங்கினார்.கர்நாடக அரச�� தென்பெண்ணையாற்றில் 150 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய அணையை கட்டி வருகிறது. தமிழக அரசு இந்த வழக்கில் முறையாக வாதாடவில்லை.முறையாக வாதங்களை முன் வைக்கவில்லை.சரியான முறையில் வழக்கை கையாளவில்லை எனக்கூறி திமுகவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.தென்பெண்ணை ஆற்றில் அணை கட்டப்பட்டால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்கள் பாதிக்கப்படும். விவசாயிகளுக்கான பாசன நீர் கிடைக்காது, குடிநீருக்கும் பொதுமக்கள் திண்டாட வேண்டிய நிலைமை ஏற்படும்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப கொப்பரை பழுதுபார்க்கும் பணிகள்.\nமத்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதா\nMASA நடத்திய கிராத் மற்றும் மற்றும் கட்டுரை போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா…\nநிலக்கோட்டையில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியருக்கு உறுதி செய்யப்பட்டதால் வங்கி மூடல்\nபரமக்குடியில் அதிமுக., தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை\nஉசிலம்பட்டியை சேர்ந்தவருக்கு மாநில அளவில் பதவி. பாஜக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்; ஒட்டு மொத்த தமிழர்களின் மீதான தாக்குதல்- பி.ஆர்.பாண்டியன் கண்டனம்..\nபூம்புகார் அருகே 12 படகுகளின் இன்ஜினில் மணலை கொட்டி சென்ற மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nவிசிக உறுப்பினர் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரணம் வணிகர் அணி மாநில துணை செயலாளர் வழங்கினார்\nகொரோனோ ஊரடங்கு பயனுள்ளதாக கழித்து வரும் பள்ளி மாணவ, மாணவிகள்..\nகுமரி மாவட்ட பாஜக சார்பில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கக்கோரி கொட்டும் மழையில் வாழை மரம் நடும் போராட்டம்…\nகம்பத்தில் மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதார இணை இயக்குநரிடம் இசுலாமியர்கள் ஆலோசனை கூட்டம்\nகுவைத் நாட்டிலிருந்து ஆன்லைன் வழியாக நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள்\nதவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தங்கச்சிமடத்தில் ரத்த தான முகாம்.\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. மீது மேலும் ஒரு வழக்கு\nபெரியகுளத்தில் பெண் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து மகளிர் விடுதலை இயக்கம் சார்பாக போராட்டம்\nதிருப்���த்தூர் அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு\nசாலையில் சென்ற முதியவர் மயக்கம் போட்டு விழுந்தார். காப்பாற்றிய காவல்துறை\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெட்ரோலிய பொருள் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்கப் தொழிலதிபர் ஜான் டி. ராக்பெல்லர் பிறந்த தினம் இன்று (ஜூலை 8, 1839\nபொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் முக்கிய வேண்டுகோள்..\nகீழடி அகழாய்வில் மற்றொரு பகுதியான குறுந்தொகையில் மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு..\nதேனி நகரில் 9ந்தேதி முதல் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-07-09T02:16:16Z", "digest": "sha1:4AOX3QTL6L4R5V3GFY2XTYB627UEKYNJ", "length": 17392, "nlines": 217, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: சொத்து வாங்க", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nதர்மத்தின் பாதையினை யார் அறிவார்\nநிலம் (66) – வெளிநாடு வாழ் இந்தியருக்கு நேர்ந்த வித்தியாசமான பிரச்சினை\n காவி உடுத்தினால் துறவறம் ஆகுமா\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nகோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்\nஇந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன\nநிலம்(15) - முப்பாட்டனார் சொத்தில் பேரனுக்கு பங்கு உண்டா\nகடந்த வாரத்தில் எனது நண்பரொருவர் என்னைச் சந்தித்தார். அவர் ஒரு இடத்தினை வாங்குவதற்கு முடிவு செய்திருப்பதாகவும், என்னிடம் லீகல் ஒப்பீனியன் பெறலாம் என்றும் வந்திருப்பதாகவும், வெகு கவனமாக ஆவணங்களைப் பரிசீலித்து கிரையம் செய்ய உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.\nமுப்பாட்டனாரின் சொத்தில் இன்றைய வாரிசுகளுக்கு உரிமை உண்டு என்பதை நாமெல்லாம் அறிவோம். தாத்தா சொத்துப் பேரனுக்கும் உண்டு என்று கிராமத்தில் கூடச் சொல்வார்கள். தந்தை கூட விற்க முடியாது என்பர் பலர். ஆமாம் அதுதான் உண்மையும் கூட.\nநண்பர் கொண்டு வந்து கொடுத்த சொத்தானது, தற்போது விற்பனை செய்ய விரும்பியவரின் தாத்தாவுக்கும் தாத்தா கிரையம் பெற்ற சொத்து. எந்த வித உயிலும் எழுதி வைக்காமல் அனைவரும் காலமாகி விடுகின்றனர். இந்த நிலையில் தற்போதைய உரிமையாளர் என்றுச் சொல்லக்���ூடியவரின் தந்தை இந்தச் சொத்தில் ஒரு பகுதியை வேறொருவருக்கு கிரையம் செய்து கொடுத்து விட்டார். இது செல்லாது என்கிறார் த.உ.எ.சொ. அது உண்மைதான் என்று அனைவருக்கும் தெரியும். தாத்தா சொத்து பேரனுக்கு இல்லாமல் விற்க இயலாது.\nஆனால் அந்தக் கிரைய ஆவணத்தை படிக்கும் போது அதில் முக்கியமான விஷயமொன்று இருந்தது. குடும்பத்தின் பணத்தேவைக்காக மேற்படிச் சொத்தினை வேறொருவரிடம் அடமானம் செய்து வைத்திருந்திருக்கிறார் த.உ.எ.சொவின் தந்தை. அதை மீட்பதற்காகவும், மேலும் பணத்தேவைக்காகவும் மேற்படி முப்பாட்டனார் சொத்தினை விற்றிருக்கிறார் அந்த தந்தை. அதாவது குடும்பத்தின் பணத்தேவைக்காக பணம் தேவைப்படும் போது முப்பாட்டனார் சொத்தினை இதர வாரிசுகளின் அனுமதியின்றி ( நிரூபிக்கப்படும் பட்சத்தில்) விற்பது தவறில்லை என்கிறது ஒரு தீர்ப்பாணை.\nஅந்த விற்பனை செய்யப்பட்ட சொத்தினைத்தான் எனது நண்பர் வாங்குவதற்கு முடிவு செய்திருந்தார்.\nகிட்டத்தட்ட நான்கு கோடி இருக்கும் அந்தச் சொத்து. தப்பித்துக் கொண்டார் நண்பர்....\nLabels: அனுபவம, கோவை எம் தங்கவேல், சொத்து, சொத்து வாங்க, நிலம், வழக்குகள்\nநிலம் (13) - தெரியாத வில்லங்கங்கள்\nசென்னையிலிருந்து நண்பரின் சிபாரிசின் பேரில் ஒருவர் கோவை வந்து என்னைச் சந்தித்தார். அவருடன் அவருடைய நண்பரும் வந்திருந்தார். இருவரும் பெரிய தொழிலதிபர்கள். கோடிகளில் வருமானம் வருகின்றது. சென்னையின் ஒரு பிரதான இடத்தினை வாங்குவதற்கு லீகல் ஒப்பீனியன் வேண்டுமென்று கேட்டார்கள்.\nஅவர்களிடமிருந்த ஆவணங்களைப் பெற்றுக் கொண்டேன். அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்து கவனமாக ஆராய்ந்து பார்த்தேன்.\nஅந்த ஆவணத்தில் கணவருக்கும் மனைவிக்கும் கோர்ட்டில் வழக்கு நடந்திருப்பதும், வழக்கில் மனைவி ஜெயித்திருப்பதும் தெரிய வந்தது. மிகச் சாமர்த்தியமாக கணவன், மனைவி என்பது தெரியாமலே ஆவணங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தேன்.\nஇதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று மனதுக்குள் ஆந்தை அலறியது.\nசொத்து இருக்கும் கோர்ட்டில் ஏதாவது டாக்குமெண்ட்கள் இருக்கின்றதா என்று ஆராய்ந்தேன். அங்கு இந்தச் சொத்தினை யாருக்கும் விற்க கூடாது என்று தடையாணை இருந்தது. அது எதுவும் வில்லங்கச் சான்றிதழில் வரவில்லை.\nதடையாணை பெற்ற தேதியிலிருந்து மிகச் சரியாக ���ரு மாதம் கழித்து மேற்படிச் சொத்தின் ஆவணத்தினை வேறொரு வங்கியில் வைத்துக் கடனும் பெற்றிருப்பதும் தெரிய வந்தது.\nஇந்தச் சொத்தினை வாங்குவதற்கு வந்தவர் பதிவு செய்யப்படாத அக்ரிமெண்ட் ஒன்றினை போட்டு கோடிகளில் முன்பணம் செலுத்தி இருந்தார்.\nமேற்படி விஷயங்களைச் சொன்னது ஆள் பதட்டமாகி விட்டார். அவருக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது. இத்தனைக்கும் இவர் பெரிய நிறுவனத்தின் முதலாளி. இத்தனைக்கும் அக்ரிமெண்ட் போடுவதற்கு முன்பு வேறொரு வக்கீலிடம் ஒப்பீனியன் வேறு வாங்கியிருக்கிறார். எப்படி இருக்கிறது சேதி பாருங்கள்\nசுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்படாத அக்ரிமெண்ட்டை ஆவணமாகக் கூட கருதமுடியாது என்று ஒரு வழக்கு தள்ளுபடி ஆகியிருக்கிறது அவருக்கு தெரியவில்லை. அல்லது அந்த வக்கீலுக்குத் தெரியவில்லை போலும்.\nசிக்கிக் கொண்டார் வசமாக. முள்ளின் மீது சேலை பட்டு விட்டது. சாமர்த்தியம் இருந்தால் தான் சேலை கிழியாமல் எடுக்க முடியும்.\nமேற்படிச் சொத்தின் பேரில் கடன் இருக்கிறது. மேற்படிப் பிரச்சினை தெரியாமல் கடன் எப்படிக் கொடுத்தார்கள் என்பது வேறு ஒரு விஷயம்.\nகோர்ட்டில் விற்க தடையாணை இருக்கிறது. இத்தனை பிரச்சினை இருக்கும் போது மேற்படிச் சொத்தினை எப்படி வாங்க முடியும்\n பெரும் பணம் போட்டு ஒரு வில்லங்கச் சொத்தினை எப்படி வாங்க மனது வரும்.\nஅவருக்கு ஆறுதல் சொல்லி இந்தச் சொத்தினை உங்களுக்கு கிரையம் செய்து கொடுக்க முயல்கிறேன் என்றுச் சொல்லி அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினோம்.\nசரியாக இரண்டு மாதங்கள். சொத்தில் உள்ள பிரச்சினைகள் அனைத்துச் சரி செய்யப்பட்டு, வில்லங்கம் ஏதுமில்லாத சொத்தாக கிரையம் பெற்றார் அவர்.\nஇப்படி ஒரு சொத்தின் மீது கண்ணுக்குத் தெரியாத பல வில்லங்கங்கள் இருக்கும். வெறும் வில்லங்கச் சான்றிதழால் மட்டுமே அதனைக் கண்டுபிடித்து விட முடியாது. கோர்ட்டில் இருக்கும் பிரச்சினையை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யாவிட்டால் வில்லங்கம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை.\nஆகவே ஒரு சொத்தினை வாங்கப் போகின்றீர்கள் என்றால் வெகு கவனம் தேவை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். கண்ணுக்குத் தெரியாத வில்லங்கங்களை சாமர்த்தியம் உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதுதான் உண்மை. முதன் முதலாகச் சொத்து வாங்குபவர்களுக்கு வெகு சிரமம் தான்.\nLabels: சொத்து வாங்க, நிலம், நிலம் விற்க, வில்லங்க சான்றிதழ்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-09T00:43:43Z", "digest": "sha1:V2NHDWRBXQXOZIZJZG5BHJCG4JWCBEH3", "length": 8593, "nlines": 194, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: பட்டா விண்ணப்பம்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nதர்மத்தின் பாதையினை யார் அறிவார்\nநிலம் (66) – வெளிநாடு வாழ் இந்தியருக்கு நேர்ந்த வித்தியாசமான பிரச்சினை\n காவி உடுத்தினால் துறவறம் ஆகுமா\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nகோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்\nஇந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன\nநிலம் (20) - கோவையில் பஞ்சமி நிலங்கள் உள்ளனவா\nஅன்பு அண்ணா, கோவையில் பஞ்சமி நிலங்கள் உள்ளனவா அவ்வாறு பஞ்சமி நிலங்கள் என்று தெரியாமல் வாங்கி விட்டால் என்ன ஆகும் அவ்வாறு பஞ்சமி நிலங்கள் என்று தெரியாமல் வாங்கி விட்டால் என்ன ஆகும் என்று விபரமாக எழுதுங்கள். பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்பதால் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம் - மதியழகன், பொள்ளாச்சி.\nமதியழகன் நிலம் (19)ல் எழுதிய விபரங்களைப் படித்தீர்கள் என்றால் விளங்கி விடும். பரவாயில்லை மீண்டும் விபரம் தருகிறேன்.\nகோவை மாவட்டத்தில் கிட்டத்தட்ட பத்து வட்டங்களில் பஞ்சமி நிலங்கள் உள்ளன என்று தெரிய வருகிறது. எந்தெந்த ஊர் என்று தெரியவில்லை. தமிழகமெங்கும் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக உள்ளன. அவைகள் எந்தெந்த மாவட்டத்தில், வட்டத்தில், கிராமத்தில் உள்ள புல எண்கள் என்று அறிவது மிகவும் சிரமம். நிறைய பொருட்செலவும், நேரமும் எடுக்கும். இருப்பினும் நிலம் வாங்கும் போது எளிதில் கண்டுபிடித்து விடலாம். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அது எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் சூட்சுமம்.\nபஞ்சமி நிலங்களை வேற்று வகுப்பினர் வாங்கினால் அது தானாகவே அரசுக்குச் சொந்தமாகி விடும். அரசு எந்த வித இழப்பீட்டினையும் தராது. அரசு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமு���் இல்லை. எந்த கோர்ட்டில் வழக்குப் போட்டாலும் ஒரே பதில் தான் அது பஞ்சமி நிலம். தலித் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைத் தவிர வேறு எவருக்கும் அந்த நிலத்தில் அனுபோக பாத்தியமோ எதுவுமோ கிடையாது. சுப்ரீம் கோர்ட் சென்றாலும் இதுதான் பதில்.\nஆகவே நிலம் வாங்கும் போது தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு வாங்குவது சாலச் சிறந்தது.\nLabels: சிட்டா, நிலம், பஞ்சமி நிலங்கள், பட்டா விண்ணப்பம்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-09T03:06:22Z", "digest": "sha1:PPTV2LXAW4GM7QCNOS33FIZS62FHBMFA", "length": 13710, "nlines": 201, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: முஸ்லிம் சட்டம்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nதர்மத்தின் பாதையினை யார் அறிவார்\nநிலம் (66) – வெளிநாடு வாழ் இந்தியருக்கு நேர்ந்த வித்தியாசமான பிரச்சினை\n காவி உடுத்தினால் துறவறம் ஆகுமா\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nகோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்\nஇந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன\nநிலம் (41) - இந்து ஒருவரின் முஸ்லிம் மகனுக்கு சொத்துரிமை உண்டா\nநண்பரே எனக்கும் ஒரு விஷயத்தை விளக்கிச் சொல்லுங்கள்,\nஒருவர் இந்துவாக இருந்து முஸ்லிமாக மதம் மாறினால் அவருக்கு சொத்து உரிமை உள்ளதா அவரின் தந்தை 1991ம் ஆண்டும், தாய் 2002ம் ஆண்டும் இந்துவாகவே இறந்தனர். அவர் முஸ்லிமாக மாறிய ஆண்டு 2008. முஸ்லிமாக மாறிய பிறகுதான் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். அவருக்கு ஒரு அண்ணன், இரண்டு சகோதரிகள். அனைவரும் இந்துவாகவே உள்ளனர். அவர்களின் தந்தை பெயரில் தற்போது 10 சென்ட் நிலம் உள்ளது. அவரால் அந்த சொத்தில் பங்கு கேட்க உரிமை உள்ளதா அவரின் தந்தை 1991ம் ஆண்டும், தாய் 2002ம் ஆண்டும் இந்துவாகவே இறந்தனர். அவர் முஸ்லிமாக மாறிய ஆண்டு 2008. முஸ்லிமாக மாறிய பிறகுதான் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். அவருக்கு ஒரு அண்ணன், இரண்டு சகோதரிகள். அனைவரும் இந்துவாகவே உள்ளனர். அவர்களின் தந்தை பெயரில் தற்போது 10 சென்ட் நிலம் உள்ளது. அவரால் அந்த சொத்தில் ���ங்கு கேட்க உரிமை உள்ளதா இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்.\nஇப்படி ஒரு மெயில் தஸ் கார்த்தி என்பவர் அனுப்பி இருக்கிறார். அவர் யார் எங்கிருக்கிறார் என்று எதுவுமே தெரியாது. ஒரு சட்ட விளக்கம் கேட்கிறார். வக்கீலிடம் சென்றால் செலவு செய்தாக வேண்டும். இலவச சட்ட விளக்கம் கேட்கின்றோமே நம்மைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டாவது கேள்வியைக் கேட்கலாம் என்று நினைக்கவில்லை. மொட்டையாக ஒரு மெயில் அனுப்பி வைக்கிறார்கள். ஒரு சிறிய அறிமுகத்துக்கு கூட சிரமப்படுகின்றார்கள். அது அவர்களின் பிரச்சினை. என்னிடம் உதவி கேட்டால் செய்ய முடியாது என்றா சொல்ல முடியும்\nகார்த்தி உங்களின் மெயிலைப் படித்தேன். தாங்கள் கேட்டிருக்கும் கேள்வியின் சாராம்சம் என்னவென்றால், இந்து ஒருவரின் மகன் முஸ்லிமாக மதம் மாறினால் அவருக்கு தன் தந்தையின் இறப்புக்குப் பிறகு தந்தையின் சொத்தில் பாகம் கிடைக்குமா\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் 1956, இந்து வாரிசுரிமைச் (தமிழ் நாடு திருத்தம்) சட்டம் 1989, இந்து வாரிசுரிமைச்(திருத்தம்) சட்டம் 2005 ஆகியவைகளின் படி பிரிவு 26ல் மதம் மாறியவர்களின் சொத்துரிமையை இந்தப் பிரிவு தடை செய்யவில்லை. ஆனால் முஸ்லிமாக மாறியவரின் வாரிசுகள் அந்தச் சொத்தில் பாகம் கோர முடியாது என்கிறது அப்பிரிவு. இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக 1850 ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட கேஸ்ட் டிஸெபிளிட்டி ரிமூவல் சட்டத்தின் (Caste Diablities Removal Act 1850) படி மதம் மாறியவர்களுக்கான மத வேறுபாடு உரிமை நீக்கம் மாற்றியமைக்கப்பட்டது.\nஆகவே அந்த 10 செண்ட் நிலத்தில் முஸ்லிம் மதத்திற்கு மாறிய வாரிசுக்குப் பங்கு உண்டு. அந்த வாரிசு உயிருடன் இல்லை என்றால் அவரின் வாரிசுகளுக்கு அந்தப் 10 செண்ட் நிலத்தில் உரிமை இல்லை.\nஇந்தியாவில் முஸ்லிம் மதத்தைப் பொறுத்தவரை ஹனபி, ஷபீ, இத்னா ஆஷாரி மற்றும் இஸ்லாமி என நான்கு சட்டங்கள் இருக்கின்றன. இஸ்லாமி சட்டத்தில் நிஸாரி மற்றும் முஸ்தாலி ஆகிய உட்பிரிவுகளும் இருக்கின்றன. இருப்பினும் மாலிகி மற்றும் வஹாபி ஆகிய சட்டங்களும் இந்தியாவில் அனுசரிக்கப்படுகின்றன. இத்தனை சட்டங்கள் இருந்தாலும் இந்திய நீதிமன்றங்கள் பல வழக்குகளை இந்தியாவின் மற்ற குடிமக்களுக்கு உள்ள பொதுவான சட்டங்களின் படியே தீர்க்கின்றன. முஸ்லிம் சட்டத்தில் சொத்துக்���ளின் வாரிசுரிமை, விற்பனை ஆகியவற்றில் பல பிரிவுகள் உள்ளன. சொத்துக்களை வாங்கும் போது வெகு கவனமாக வாங்க வேண்டும். தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய சூழலைத் தவிர்த்து விடலாம்.\nஉங்களின் கேள்வி பொதுப்படையானது என்பதாலும் எனது நிலம் (40) இந்துவானவர் முஸ்லிமானால் வாரிசுரிமை எப்படி இருக்கும் தொடருக்குத் தொடர்பு உடையதாக இருப்பதாலும், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவினை எழுதி இருக்கிறேன். ஒரு உதவி கேட்கும் போது முறையாக கேள்வி கேட்டல் அவசியமென்று கருதுகிறென். ஆகவே இனிமேல் வேறு எவரிடமும் உதவி கேட்க விரும்பினால் முறைப்படி தங்களை அறிமுகம் செய்து கொண்டு அதன் பிறகு கேள்வி கேளுங்கள் என்று விரும்புகிறேன். அது உதவி செய்பவருக்கு மகிழ்வைத் தரும் என நினைக்கிறேன். அதைச் செய்வது செய்யாததும் உங்கள் விருப்பம்.\nதொடர்ந்து இணைந்திருங்கள். சுவாரசியமான பல வழக்குகளை அலசலாம்.\nLabels: அரசியல், அனுபவம், சமயம், சொத்துக்கள், நிலம், நிலம் தொடர், முஸ்லிம் சட்டம்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=3769", "date_download": "2020-07-09T02:20:53Z", "digest": "sha1:MTJHENCGAFRHR22SAUC4EAY7Z6GCU4OG", "length": 5668, "nlines": 93, "source_domain": "www.ilankai.com", "title": "நல்லிணக்க விவகாரங்கள் குறித்து சந்திரிகா- சுஸ்மா இடையே பேச்சு – இலங்கை", "raw_content": "\n8-வது இலங்கை அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச\nஇலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர்.\n13-வது இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச\nஇலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.\nவட இந்திய அரசியல் உறவு\nநல்லிணக்க விவகாரங்கள் குறித்து சந்திரிகா- சுஸ்மா இடையே பேச்சு\nஇரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சற்று முன்னர், (இன்று முற்பகல்) சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nஇந்தச் சந்திப்பு, சந்திரிகா குமாரதுங்கவில் இல்லத்தில் நடைபெற்றது.\nசிறிலங்காவில் நல்லிணக்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பணியத்தின் தலைவராக சந்திரிகா குமாரதுங்க பணியாற்றி வருகிறார்.\nஇந்த நிலையில், சிறிலங்காவில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்���ாகவே சந்திரிகா குமாரதுங்கவும், சுஸ்மா சுவராஜும் பேச்சுக்களை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவர்கள் இருவரும், நீண்டகால நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகூட்டமைப்பு – சுஸ்மா சந்திப்பு ஆரம்பமானது\nமைத்திரி, சம்பந்தனை சந்திக்கிறார் சுஸ்மா\nவடக்கு முதல்வரை சந்தித்தார் கவிஞர் வைரமுத்து\nAbout the Author: குடாநாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-220/", "date_download": "2020-07-09T02:18:27Z", "digest": "sha1:MEYOCHA2NCXDA4EZH5X6AQXJNFMW5WZ2", "length": 4724, "nlines": 101, "source_domain": "www.thamilan.lk", "title": "கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1631 ஆக அதிகரிப்பு - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1631 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1630 இலிருந்து 1631 ஆக உயர்ந்தது .\nஇலங்கையில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 801\nஉயிரிழப்பு மொத்தம் 10 பேர்.\nவெள்ளை நிற ஆடைகளுடன் இருவர் கைது \nவெள்ளை நிற ஆடைகளுடன் இருவர் கைது \nகுண்டுவெடிப்பில் உயிர் நீத்த உறவுகளுக்கு தோட்டமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி…\nகுண்டுவெடிப்பில் உயிர் நீத்த உறவுகளுக்கு\nதோட்டமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி...\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு விளக்கமறியல்\nருபெல்லா, அம்மை நோயை ஒழித்த முதல் இரண்டு நாடுகளில் இடம்பிடித்த இலங்கை\nபுதிய அரசியலமைப்பை உருவாக்கும் ஆணையை வழங்குமாறு பசில் கோரிக்கை\nபோதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் களஞ்சியத்திலுள்ள போதைப்பொருட்கள் தொடர்பில் விசாரணை\nயாழில் சிறப்பாக கொண்டாடப்பட்ட டோனியின் பிறந்த நாள்\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு விளக்கமறியல்\nருபெல்லா, அம்மை நோயை ஒழித்த முதல் இரண்டு நாடுகளில் இடம்பிடித்த இலங்கை\nபுதிய அரசியலமைப்பை உருவாக்கும் ஆணையை வழங்குமாறு பசில் கோரிக்கை\nபோதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் களஞ்சியத்திலுள்ள போதைப்பொருட்கள் தொடர்பில் விசாரணை\nபாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய 2084 முறைப்பாடுகள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.runnersdailyvitamin.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-09T02:44:38Z", "digest": "sha1:RL6GDO2ELPKLXISO7KVBEZHK3V53I2XI", "length": 35054, "nlines": 203, "source_domain": "ta.runnersdailyvitamin.com", "title": "/* loadCSS. [c]2017 Filament Group, Inc. MIT License */ (function(b){b.loadCSS||(b.loadCSS=function(){});var c=loadCSS.relpreload={};c.support=function(){try{var a=b.document.createElement(\"link\").relList.supports(\"preload\")}catch(e){a=!1}return function(){return a}}();c.bindMediaToggle=function(a){function b(){a.addEventListener?a.removeEventListener(\"load\",b):a.attachEvent&&a.detachEvent(\"onload\",b);a.setAttribute(\"onload\",null);a.media=c}var c=a.media||\"all\";a.addEventListener?a.addEventListener(\"load\",b):a.attachEvent&&a.attachEvent(\"onload\",b);setTimeout(function(){a.rel= \"stylesheet\";a.media=\"only x\"});setTimeout(b,3E3)};c.poly=function(){if(!c.support())for(var a=b.document.getElementsByTagName(\"link\"),e=0;e", "raw_content": "\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் டெய்லி வைட்டமின் ஃபார்முலா\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் நீண்ட ரன் மீட்பு ஊட்டச்சத்து குலுக்கல்\nபொறையுடைமை கலவை - ரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் டெய்லி வைட்டமின் ஃபார்முலா\nமீட்பு கலவை - ரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் நீண்ட ரன் மீட்பு ஊட்டச்சத்து குலுக்கல்\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் டெய்லி வைட்டமின் ஃபார்முலா\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் நீண்ட ரன் மீட்பு ஊட்டச்சத்து குலுக்கல்\nஎங்கள் ஸ்டோர் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் டெய்லி வைட்டமின் ஃபார்முலா\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் நீண்ட ரன் மீட்பு ஊட்டச்சத்து குலுக்கல்\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் டெய்லி வைட்டமின் ஃபார்முலா\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் நீண்ட ரன் மீட்பு ஊட்டச்சத்து குலுக்கல்\nபொறையுடைமை கலவை - ரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் டெய்லி வைட்டமின் ஃபார்முலா\nமீட்பு கலவை - ரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் நீண்ட ரன் மீட்பு ஊட்டச்சத்து குலுக்கல்\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் டெய்லி வைட்டமின் ஃபார்முலா\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் நீண்ட ரன் மீட்பு ஊட்டச்சத்து குலுக்கல்\nஎங்கள் ஸ்டோர் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் டெய்லி வைட்டமின் ஃபார்முலா\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் நீண்ட ரன் மீட்பு ஊட்டச்சத்து குலுக்கல்\nமுகப்பு / ஜர்னல் / நீங்கள் தனியாக இருக்கும்போது ஏன் கடின உடற்பயிற்சி மோசமாக உணர்கிறது\nமனநிலை · இயங்கும் · அறிவியல் · உடற்பயிற்சிகளையும் · 14 மே, 2020\nநீங்கள் தனியாக இருக்கும்போது ஏன் கடின உடற்பயிற்சி மோசமாக உணர்கிறது\nநீங்கள் வழக்கம்போல கடினமாகத் தள்ளினாலும், நீங்கள் ஏன் மெதுவாகச் சென்று மோசமாக உணர்கிறீர்கள் என்பதை புதிய ஆராய்ச்சி ஆராய்கிறது.\nஇது சோலோ இயங்கும் ஆண்டாகக் குறையும்: மைக்கேல் வார்டியன் இரண்டரை நாட்கள் தொகுதியைச் சுற்றி ஓடுகிறார் தனிமைப்படுத்தப்பட்ட கொல்லைப்புற அல்ட்ரா; உலகின் ஒவ்வொரு சைக்கிள் ஓட்டுநரும் ஸ்விஃப்ட் மீது வியர்வை; COVID-19 சகாப்தத்தில் தனி மைல்கள் ஓடும் ஒவ்வொரு ரன்னரும். தனியாக செல்வது, நீங்கள் ஏற்கனவே கண்டுபிடித்தது போல, நண்பர்களுடனோ, ஒரு பேக்கிலோ அல்லது ஒரு மாபெரும் பங்கேற்பு பந்தயத்திலோ செய்வதிலிருந்து வேறுபட்டது. சில வேறுபாடுகள் வெளிப்படையானவை மற்றும் அளவிடக்கூடியவை, வரைவு இல்லாதது போன்றவை, ஆனால் சில மிகவும் நுட்பமானவை.\nஅது நடக்கும்போது, ​​அ வசதியாக நேரம் முடிந்தது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து விளையாட்டு உடலியல் மற்றும் செயல்திறன் சர்வதேச இதழ் நேர சோதனையின் உளவியல் குறித்த சில சுவாரஸ்யமான நுண்ணறிவுகளை வழங்குகிறது. குறிப்பாக, ஆய்வு உணர்ச்சிகளின் பாத்திரத்தை பூஜ்ஜியமாக்குகிறது, இதன் பொருள் நீங்கள் எவ்வளவு இன்பம் அல்லது அதிருப்தியை அனுபவிக்கிறீர்கள் என்பதாகும். இது ஒரு சிக்கலான தலைப்பு, இது எளிமையான சொற்களைக் குறைக்க கடினமாக உள்ளது, ஆனால் தரவு ஏன் முக்கியமானது என்பதைப் பற்றிய கட்டாயக் கதையைச் சொல்கிறது.\nசாவோ பாலோ பல்கலைக்கழகத்தின் எவர்டன் டோ கார்மோ தலைமையிலான பிரேசிலிய குழுவிலிருந்து இந்த ஆய்வு வந்துள்ளது. ஆண்ட்ரூ ரென்ஃப்ரீ பிரிட்டனில் உள்ள வர்செஸ்டர் பல்கலைக்கழகத்தின். ஒரு ஜோடி 14 கே பந்தயங்களை முடிக்க அவர்கள் 10 ஆண் ஓட்டப்பந்தய வீரர்களை நியமித்தனர்: ஒருவர் பாதையில் தனியாகவும், மற்றவர் (குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ) ஆய்வில் மற்ற அனைத்து ஓட்டப்பந்தய வீரர்களுக்கும் எதிராக போட்டியிடுகிறார். குழு ஓட்டப்பந்தயத்தில் ஓட்டப்பந்தய வீரர்கள் வேகமாக இருந்ததில் ஆச்சரியமில்லை, சராசரியாக 39:32 நேரம் 40:28 உடன் ஒப்பிடும்போது.\nஇது ஒரு புதுமையான முடிவு அல்ல: போட்டி உங்களை வேகமாக செல்ல அனுமதிக்கிறது என்று முந்தைய ஆய்வுகள் ஏராளமாகக் கண்டறிந்துள்ளன, மேலும் போட்டியாளர்களின் (மற்றும் ஒருவேளை ஒரு கூட்டத்தின்) இருப்பு எப்படியாவது நம்மை கடினமாகத் தள்ள அனுமதிக்கிறது என்பதை உள்ளுணர்வா��� புரிந்துகொள்கிறோம். ஆனால் அது உண்மையில் என்ன அர்த்தம் சகிப்புத்தன்மையின் உளவியலைப் புரிந்துகொள்வதற்கான முயற்சிகள் பொதுவாக உணரப்பட்ட உழைப்பின் அகநிலை உணர்வில் கவனம் செலுத்துகின்றன, இது உடலியல் (சுவாச வீதம், லாக்டேட் அளவு, முதலியன) மற்றும் மனக் குறிப்புகள் இரண்டையும் உள்ளடக்கியது.\nஇரண்டு 6 கே பந்தயங்களின் போது உணரப்பட்ட உழைப்பின் மதிப்பீடுகள் (RPE, 20 முதல் 10 வரை) தரவைப் பாருங்கள். தனி நேர சோதனை (TT) மற்றும் தலை-க்கு-தலை (HTH) இனம் ஆகிய இரண்டிற்கும், RPE அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நேர் கோட்டில் ஏறும் போது அதிகபட்ச மதிப்பை நெருங்குகிறது:\n(உபயம் சர்வதேச விளையாட்டு உடலியல் மற்றும் செயல்திறன் இதழ்)\nஇது மீண்டும் ஒரு பாடநூல் முடிவு. பந்தயத்தில் படிப்படியாக அதிகரிக்கும் ஒரு விகிதத்தில் (முந்தைய அனுபவத்தின் அடிப்படையில்) பூச்சுக் கோட்டைச் சுற்றி அதிகபட்சமாகத் தாக்கும் ஒரு வேகமான முயற்சியில் நாம் இயங்குவது இதுதான். இது ஒரு உன்னதமான ஜான் எல். பார்க்கர், ஜூனியர் மேற்கோள் போன்றது, ஒரு ஓட்டப்பந்தயத்தில் ஒரு ரன்னர் ஆற்றலை எவ்வாறு மதிப்பிடுகிறார் என்பது பற்றி: \"அவர் இனி தனது நாணயம் தேவைப்படாத தருணத்தில் உடைக்கப்பட விரும்புகிறார்.\"\nகுறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இரண்டு RPE கோடுகள் (TT மற்றும் HTH க்கு) ஒருவருக்கொருவர் மேல் சரியாக உள்ளன. குழு பந்தயத்தில் ஓட்டப்பந்தய வீரர்கள் வேகமாக நகர்ந்தாலும், அது இல்லை உணர அவர்கள் கடினமாக முயற்சி செய்வது போல. அவற்றின் வேகக்கட்டுப்பாட்டு முறை-வேகமான தொடக்க, மெதுவான நடுத்தர, முடிவில் முடுக்கி-இரண்டு பந்தயங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தது. எனவே தனி முயற்சிகள் மற்றும் குழு பந்தயங்களின் அகநிலை அனுபவத்தை வேறுபடுத்தும் வேறு ஏதாவது இருக்க வேண்டும்.\nஒவ்வொரு மடியிலும் ஆராய்ச்சியாளர்கள் சேகரித்த மற்ற உளவியல் தகவல்கள் -5 (அதிருப்தி / எதிர்மறை) முதல் +5 வரை (இன்பம் / நேர்மறை) பாதிப்புக்குரிய உணர்வுகள். இங்கே ஒரு தனித்துவமான முறை உள்ளது: இனம் முன்னேறும்போது தனி சோதனையாளர்கள் பெருகிய முறையில் எதிர்மறையாக உணர்கிறார்கள், அதே நேரத்தில் பந்தய வீரர்கள் ஒப்பீட்டளவில் நிலையான மட்டத்தில் இருக்கிறார்கள்.\n(உபயம் சர்வதேச விளையாட்டு உடலியல் மற்றும் செயல்திறன் இதழ்)\nஉங்கள் வரம்ப���களை நீங்கள் தனியாகத் தள்ள முயற்சிக்கும்போது வாழ்க்கை ஏன் அதிகமாக உறிஞ்சப்படுகிறது என்று பல விளக்கங்கள் உள்ளன. அவை அனைத்தும் சரியாக இருக்கலாம்: தனிப்பட்ட பாதிப்புக்குரிய பதில்களில் நிறைய மாறுபாடுகள் இருந்தன என்பதை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர், இது பொதுமைப்படுத்துவது மிகவும் கடினமானது. இது சிலவற்றில் இருந்து வந்த ஒரு அவதானிப்பு ஆரம்ப ஆராய்ச்சி 1980 களில் உடற்பயிற்சியில் பயனுள்ள பதில்களைப் பற்றி: உணரப்பட்ட முயற்சிக்கும் உங்கள் உடல் எவ்வளவு கடினமாக உழைக்கிறது என்பதற்கும் இடையே ஓரளவு நிலையான உறவு இருக்கிறது, ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிலான முயற்சியில் உள்ள உணர்ச்சிகள் வரைபடத்தில் உள்ளன.\nசுவாரஸ்யமாக, ஆய்வில் மூன்று பாடங்கள் முடிவடைவதற்கு முன்னதாக தலையில் இருந்து தலையில் இருந்து வெளியேறின, அதே நேரத்தில் நேர விசாரணையிலிருந்து யாரும் வெளியேறவில்லை. இந்த ஓட்டப்பந்தய வீரர்கள் வெளியேறிய கட்டத்தில், அவர்கள் சோதனை முயற்சியின் ஒரே கட்டத்தில் இருந்ததை விட வேறுபட்டதாக இல்லை, ஆனால் அவர்களின் பாதிப்பு உணர்வுகள் உண்மையில் 3 முதல் 5 புள்ளிகள் அதிக எதிர்மறையாக இருந்தன (அதிக நேர்மறையான உணர்வுகளின் வழக்கமான முறைக்கு மாறாக குழு பந்தயத்தில்). பாதிப்புக்குரிய பதில்கள் எவ்வளவு பரவலாக வேறுபடுகின்றன என்பதை இது விளக்குகிறது, மேலும் வேகம் அல்லது முயற்சி கூட உணர்ந்ததால் ஓட்டப்பந்தய வீரர்கள் வெளியேறவில்லை என்பதையும் இது அறிவுறுத்துகிறது கடின. மாறாக, அவர்கள் உணர்ந்ததால் அவர்கள் வெளியேறினர் கெட்ட.\n\"மோசமாக உணர்கிறேன்\" என்பதன் அர்த்தத்தில் உங்கள் விரலை வைப்பது தந்திரமானது. உடற்பயிற்சியின் போது உணர்ச்சிகரமான உணர்வுகளைப் பற்றிய ஒரு ஆய்வு அதை விவரித்தது “என்ன இல்லை, ஆனால் ஒருவர் எப்படி உணருகிறார். ” அதாவது ஒரு வொர்க்அவுட்டை ஒரே நேரத்தில் கடினமாகவும் நன்றாகவும் உணர முடியும் - அல்லது எளிதானது மற்றும் விரும்பத்தகாதது.\nஇந்த விஷயத்தில், எந்த நேரத்திலும் இந்த ஓட்டப்பந்தய வீரர்கள் ஏன் நல்லவர்களாகவோ அல்லது மோசமாகவோ உணர்ந்தார்கள் என்பது குறித்த குறிப்பிட்ட தகவல் எங்களிடம் இல்லை. பிரேசிலிய ஆராய்ச்சியாளர்கள் கூறும் ஒரு புள்ளி என்னவென்றால், குழு சூழலில், உங்கள் கவனம் அகத்திலிருந்து வெளிப்புற மையமாக மாறுகிறது. இது மற்ற பங்கேற்பாளர்களுடன் ஒற்றுமை உணர்வை உங்களுக்குத் தரக்கூடும், அல்லது மற்றவர்களில் சிலரையாவது நீங்கள் அடிக்கிறீர்கள் என்ற சாதனை உணர்வை உங்களுக்குத் தரக்கூடும். அல்லது, நீங்கள் பேக்கின் பின்புறத்தை விட்டு வெளியேறினால், அது உங்களை மோசமாக உணரக்கூடும். ஒருவேளை வெளியேறியவர்களுக்கு என்ன நேர்ந்தது.\nஇதன் விளைவாக, சகிப்புத்தன்மை செயல்திறனுக்கு பாதிப்பு உணர்வுகள் எவ்வாறு பங்களிக்கின்றன என்பதற்கான பொதுவான கோட்பாட்டை உருவாக்குவது மிகவும் கடினம். ஒவ்வொன்றும் உட்பட வெவ்வேறு சூழல்களில் பாதிப்புக்குரிய உணர்வுகளைப் பார்க்கும் சில முந்தைய ஆய்வுகள் உள்ளன அர்துரோ காசாடோ, ஸ்பெயினிலிருந்து ஒரு முன்னாள் உலகத் தரம் வாய்ந்த மைலர், இது இடைவெளியை உடற்பயிற்சிகளிலும் தனித்தனியாக இயக்குவதை ஒப்பிடுகிறது. முடிவுகள் ஒத்திருந்தன, ஆனால் இயக்கவியல் நுட்பமாக வேறுபட்டது: ஒரு குழு வொர்க்அவுட்டில், உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களை வெல்ல முயற்சிக்கும் போட்டியாளர்களுக்குப் பதிலாக ஒரு இலக்கை நோக்கி ஒன்றிணைந்து செயல்படும் குழு உறுப்பினர்கள். (குறைந்த பட்சம் குழு உடற்பயிற்சிகளும் அப்படித்தான் வேண்டும் வேலைக்கு).\nஇப்போதைக்கு, முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த விஷயங்கள் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. உங்கள் சிறந்த நிஜ உலக நிகழ்ச்சிகளை அடித்தளத்தில் மட்டும் பிரதிபலிக்க எதிர்பார்க்க வேண்டாம். நல்ல செய்தி, மறுபுறம், அதைக் காட்டும் ஆராய்ச்சியும் உள்ளது மெய்நிகர் தலை முதல் தலை போட்டிஉங்கள் முந்தைய சவாரிகளைக் குறிக்கும் கணினிமயமாக்கப்பட்ட அவதாரத்திற்கு எதிராக செயல்படுவது performance செயல்திறனை அதிகரிக்கிறது. அந்த முடிவை பிரேசிலிய ஆய்வோடு இணைக்கவும், அந்த ஆர்வமுள்ள ஸ்விஃப்டர்கள் அனைவருமே சரியாக இருந்தார்களா என்று நீங்கள் யோசிக்க உதவ முடியாது: மற்றவர்களுடன் செய்வது, கிட்டத்தட்ட கூட, உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது.\nஎண்டூரன்ஸ் அத்லெட்டிற்காக ... பெரிய செயல்திறனுக்காக பெரிய மக்களுடன் உங்களைத் தொடரவும்\nநீங்கள் நினைத்துப் பார்க்காத பொறையுடைமை விளையாட்டு வீரர்களுக்கு புளிப்பு செர்ரியின் நிரூபிக்கப்பட்ட நன்மைகள்\nபெரும்பாலும் ஆண்களைப் படிப்பதன் மூலம் நா���் என்ன இழக்கிறோம்\nஇடைவிடாமல் இருங்கள் - உடனடி மனநிறைவு தேவைப்படுபவர்களுக்கு பொறையுடைமை விளையாட்டு அல்ல\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் நீண்ட ரன் மீட்பு ஊட்டச்சத்து குலுக்கல்\nபுரதத்தின் சினெர்ஜிஸ்டிக் சேர்க்கை | கிளை சங்கிலி அமினோ அமிலங்கள் | கார்போஹைட்ரேட்டுகள் | ஆக்ஸிஜனேற்றிகள் | எலக்ட்ரோலைட்டுகள் | வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் | சக்திவாய்ந்த அடாப்டோஜெனிக் நுண்ணூட்டச்சத்துக்கள்\nநீண்டகால மீட்டெடுப்பை மேம்படுத்துவதற்கு உண்மையான அறிவியலை அடிப்படையாகக் கொண்ட தனியுரிம சூத்திரம்\nமருத்துவர், எலைட் தடகள மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்\nபி.எஸ்.சி.ஜி சான்றளிக்கப்பட்ட மருந்து இலவசம்® | அல்லாத GMO | பசையம் இலவசம்\nஒற்றை சேவை கண்ணீர் திறந்த பாக்கெட்டுகள் 16 அவுன்ஸ் கரைக்கக்கூடியவை. நீர் | குளறுபடியான ஜாடிகளோ ஸ்கூப்புகளோ இல்லை\nபகிர் Facebook இல் பகிர் கீச்சொலி ட்விட்டர் ட்வீட் அதை முடக்கு Pinterest மீது முள்\nரன்னர்ஸ் அத்தியாவசிய வைட்டமின் எல்.எல்.சி.\n1001 மிலிட்டரி கட்ஆஃப் ஆர்.டி, சூட் 200\nகடற்படை அடி வில்மிங்டன், என்.சி.\nஎங்கள் பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதில் முதலில் இருங்கள். சிறப்பு சலுகைகளைப் பெற குழுசேரவும், வாழ்நாளில் ஒரு முறை ஒப்பந்தங்கள் + உங்கள் முதல் வாங்கியதில் 10%.\n* இந்த அறிக்கைகள் FDA ஆல் மதிப்பீடு செய்யப்படவில்லை. ரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் டெய்லி வைட்டமின் ஃபார்முலா மற்றும் ரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் நீண்ட ரன் மீட்பு ஊட்டச்சத்து குலுக்கல் எந்தவொரு நோயையும் கண்டறியவோ, தடுக்கவோ, சிகிச்சையளிக்கவோ அல்லது குணப்படுத்தவோ நோக்கமல்ல. பி.எஸ்.சி.ஜி சான்றளிக்கப்பட்ட மருந்து இலவசம்.\n© 2020 வரம்புகள் இல்லாமல் ™ ரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் | ரன்னர்ஸ் அத்தியாவசிய வைட்டமின் எல்.எல்.சி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nபுதுப்பித்தலில் கணக்கிடப்பட்ட கப்பல், வரி மற்றும் தள்ளுபடி குறியீடுகள்.\nநான் ஒத்துக்கொள்கிறேன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/143", "date_download": "2020-07-09T02:41:58Z", "digest": "sha1:WXF4FUGHANZWAG7GG6BE435DYKWPLCY4", "length": 8871, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/143 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n128 அகநானூறு - மணிமிடை பவளம்\nஎழுதிய, அவரால் வீழ்ந்துபட்டவர்களின் நடுகற்கள் நிலை பெற்றிருக்கும். அப்படிப்பட்ட கொடிய வழிகளையுடைய வான, குறும்பு செய்வோரின் பூசல்களை நீக்குவோரைக் கண்டறியாத சுர நெறியினைக் கடந்து, பொருள் தேடிவரச் செல்வதற்கு விரும்பினர். அங்ஙனமாயின், இனிமையான முறுவலினையும், மயிலிறகுக் குருத்துப்போன்ற திரண்ட முட்போலும் கூர்மையினை உடைய பற்களையும், சிவந்த வாயிதழ்களையும், குவளையின் புத்தம் புதிய மலரினைப் போன்ற மைதீற்றிய கண்களையும் உடைய இந்தமதிபோலும் ஒளிபொருந்திய நெற்றியினை உடையவள் வருத்தம் கொள்ளுவாள். அப்படி இவள் வருந்துமாறு, இவ்வூரினைவிட்டு நீங்கிப்போய் வேற்றுாரிலே தங்குதல் என்பது நுமக்குப் பொருந்துவதாகுமோ\nஎன்று, பிரிவுணர்த்திய தலைமகனுக்குத் தோழி செலவழுங்கச் சொன்னாள் என்க.\nசொற்பொருள்: 1. சிமையம் - மலையுச்சி. கவா அன் - பக்கமலை. 2. வெண்தேர் - பேய்த்தேர். கடம்காய் - காய்கடம்; காய்ந்த கற்காடு, 3. துனை - விரைவு. துன்னுதல் - அடைதல். 5. வான் வாய் - பெரிய வாய். 6. புலந்து கழியும் - வெறுத்து நீங்கிப் போகும். 7. விடுவாய் - விடுதல் வாய்ந்த, 8. நல்நிலை - நல்ல வெற்றியின் நிலையை. கல்-நடுகல். அதர வழியை உடையவான 9. அரம்பு - குறும்பு.1. முருந்து மயிலிறகுக் குருத்து.12. நாள் மலர் - அன்று மலர்ந்த புதிய மலர்.\nவிளக்கம்: காட்டின் ஏதமும், பிரிவால் தலைவி அடையும் துன்பமிகுதியும் கூறி, அவன் தகுதியையும் சுட்டிப் பேசி, அவன் போவதைத் தடுக்க முயல்கிறாள் தோழி, காட்டு வாழ்வுடைய தாகிய யானையும் அதனை வெறுததுச் செல்லும் நிலைமையைக் கூறியதன் மூலம், நாட்டு வாழ்வினனாகிய அவன் அதனை விரும்புதல் மிகத் தவறு என்பதும் கூறினாள்.\nபாடபேதங்கள்: 5. வறள்வாய், 9. இரும்புகொள். 13. வாண்முகம்.\nபாடியவர்: கருவூர்க் கண்ணம்பாளனார். திணை: நெய்தல். துறை: இரந்து பின்னின்ற தலைமகனுக்குக் குறை நேர்ந்த தோழி தலைமகளைக் குறைநயப்பக் கூறியது; தலைமகன் சிறைப் புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியதுஉ மாம்.\n(யாதோ ஒரு காரணம்பற்றித் தலைவி தலைவனோடு ஊடி இருக்கின்றனள். அவன் தோழிபால் தனக்கு உதவவேண்டு கின்றாள். அவனுக்குச் சாதகமாக���் தலைவியை இசைவிக்கச்\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 08:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/gold-price-may-touch-at-5-000-per-ounce-silver-may-touch-at-50-in-just-3-years-019568.html", "date_download": "2020-07-09T01:25:56Z", "digest": "sha1:KWIRN2XR5VYNSD7JFVRTGUFMSPMVTHJ3", "length": 29563, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சும்மா எகிறி அடிக்க போகும் தங்கம் விலை.. இவ்வளவு அதிகரிக்குமா.. இனி சாமானியர்களின் கனவு..! | Gold price may touch at $5,000 per ounce; silver may touch at $50 in just 3 years - Tamil Goodreturns", "raw_content": "\n» சும்மா எகிறி அடிக்க போகும் தங்கம் விலை.. இவ்வளவு அதிகரிக்குமா.. இனி சாமானியர்களின் கனவு..\nசும்மா எகிறி அடிக்க போகும் தங்கம் விலை.. இவ்வளவு அதிகரிக்குமா.. இனி சாமானியர்களின் கனவு..\n7 min ago அடடே இது செம்ம நியூஸ்.. ஆகஸ்ட் வரை பிஎஃப் பணத்தை அரசே செலுத்தும்..\n43 min ago ஜியோ பைபர்-ல் புதிதாக ரூ.7,500 கோடி முதலீடு.. பேச்சுவார்த்தையில் இறங்கிய அபுதாபி நிறுவனம்..\n1 hr ago வேலையில்லா திண்டாட்டம் கொரோனா லாக்டவுனுக்கு முன்பை விட அதிகமாக இருக்கிறது\n4 hrs ago SBI ஏடிஎம்-ல் ஓடிபி பயன்படுத்தி பணம் எடுப்பது எப்படி\nMovies ’எதிர்நீச்சல்’ நாயகி.. பழம்பெரும் நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதி.. கொரோனா பாதிப்பு இல்லையாம்\nNews \"கோல்டன்\" ஸ்வப்னாவின் பயங்கர முகம்.. பூர்ணாவை மிரட்டியதும் இதே கும்பலா.. அதிர வைக்கும் தகவல்கள்\nTechnology விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் மாடல்.\nSports கொரோனா வைரஸ் போற வரைக்கும் அதை மட்டும் செய்யவே மாட்டேன்.. தோனி திட்டவட்ட முடிவு.. குவியும் வரவேற்பு\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nAutomobiles ரூ. 200 கேஷ்பேக் அறிவித்த போன் பே... கொண்டாட்டத்தில் பயனர்கள்... இந்த சலுகை எதற்கு தெரியுமா\nLifestyle மழைக்காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டாமல் இருக்கணுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதங்கம் விலையானது அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. எந்தளவுக்கு விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறதோ, அந்தளவுக்கு மக்களின் வாங்கும் திறன் குறைந்து வருகிறது.\nஆனால் ஓர் அறிக்கையானது தங்கம் விலையானது இன்னும் மூன்று வருடத்தில் அதிகரிக்��லாம் என்று தெரிவித்துள்ளது. அதுவும் சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கம் விலையானது 5000 டாலர் வரை கூட செல்லலாம் என்கிறது கிட்கோ அறிக்கை.\nஇதே வெள்ளியின் விலையானது 50 டாலர்களாக அதிகரிக்கலாம் என்கிறது அந்த அறிக்கை.\nஏற்கனவே இதற்கான ஆட்டம் ஆரம்பித்து விட்டது. அதிகளவிலான ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. இது தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா காரணமாக நிகழும் என்றும் கிட்கோ செய்திகள் கூறுகின்றன. மேலும் குறுகிய கால சந்தையில் தங்கம் விலையானது அடுத்த மூன்று ஆண்டுகளில் அவுன்ஸூக்கு 3,000 - 5,000 டாலர்கள் வரை செல்லக்கூடும். இதே அடுத்த மூன்று ஆண்டுகளில் வெள்ளியின் விலையானது 18 டாலர் முதல் 50 டாலர் வரை செல்லக்கூடும்.\nசமீபத்தில் கோல்டுமேன் சாச்சஸ் தங்கம் விலையானது 2000 டாலர் வரை செல்லக்கூடும் என்றும் கணித்திருந்தது. ஆனால் மேற்கண்ட கிட்கோ அறிக்கையானது 5000 டாலர்கள் வரை செல்லக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டும் அல்ல விலைமதிப்பற்ற இந்த உலோகங்களுக்கான போட்டியின் இறுதியில் தங்கத்தின் விலையை விட வெள்ளியின் விலை அதிகமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nவெள்ளி விலை அதிகரிக்க காரணங்கள்\nதங்கம் மற்றும் வெள்ளிக்கான அடிப்படைகள் ஒரே மாதிரியானவை தான். ஆனால் வெள்ளியின் விலையானது மிகவும் கொந்தளிப்பான பாணியில் நகர்கிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். வெள்ளிக்கு தங்கத்தினை விட சிறப்பாக செயல்பட பல காரணங்கள் உள்ளன. சந்தையின் ஆரம்ப கட்டத்தில் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரிக்க தொடங்குகிறது,. அதன் பிறகு தாமதமாக வெள்ளியின் விலை அதிகரிக்க தொடங்குகிறது. ஆனால் அது உறுதியாக நகரத் தொடங்கும்.\nஉண்மையில் 2010ல் நாம் 17 டாலரில் இருந்து 50 டாலர் வரையில், வெறும் ஒன்பது மாதங்களில் சென்றதை பார்த்தோம். ஆக வெள்ளியின் விலையானது இன்னும் நேர்மறையாகத் தான் உள்ளது. விலைமதிப்பற்ற இந்த உலோகத்தின் விலையானது விரைவில் மூன்று இலக்கினை தொடும் என்றும் அது தெரிவித்துள்ளது.\nஎவ்வளவு அதிகரிக்கும் தங்கம் விலை\nஇதுவே தங்கம் விலையினை பொறுத்த வரையில் ஒரு பரந்த ஏற்றம் 2023 வரையில் காணப்படும்,. அதன் பிறகு 2025க்குள் ஒரு திருத்தம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நீண்டகாலமாகவே தங்கமும் நேர்மறையாக உள்ளது. ஆக இது நிச்சயம் உயர் மட்டத்திற��கு செல்லும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டும் அல்ல அடுத்த ஆண்டு அல்லது நடப்பு ஆண்டின் இறுதியில் தங்கம் விலையானது 1,900 டாலர்களை தொடலாம் என்ற கணிப்பு மிகையாகாது என்றும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.\nசர்வதேச சந்தையில் தங்கம் விலை\nசர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களாகவே காலையில் சற்று ஏற்றம் கண்டாலும், முடிவில் சற்று குறைந்தே காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது 2.50 டாலர்கள் அதிகரித்து 1,783.70 டாலர்களாக அதிகரித்து காணப்படுகிறது.\nசர்வதேச சந்தையில் வெள்ளி விலை நிலவரம்\nசர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையானது தொடர்ந்து கடந்த நான்கு தினங்களாகவே அதிகரித்து வரும் நிலையில் இன்றும் அதிகரித்துள்ளது. தற்போது வெள்ளியின் விலையானது 0.35% ஏற்றம் கண்டுள்ளது. இது தற்போது 0.064 டாலர்கள் அதிகரித்து, 18.128 டாலர்களாக அதிகரித்துள்ளது.\nசர்வதேச சந்தையின் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 33 ரூபாய் அதிகரித்து, 48,277 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது நேற்று சரிவினைக் கண்டு இருந்த நிலையில், இன்று சற்றும் ஏற்றம் கண்டு காணப்படுகிறது.\nசர்வதேச சந்தையின் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலையானது, கிலோவுக்கு 247 ரூபாய் அதிகரித்து, 48,370 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது சுமார் 0.51 சதவீதம் ஏற்றமாகும்.\nசென்னையில் இன்று தங்க ஆபரணம் விலையானது இன்னும் மாற்றம் காணவில்லை. இதே கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலையானது சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் அதிகரித்து 4,645 ரூபாயாகவும், சவரனுக்கு 37,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇதே வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. எனினும் திங்கட்கிழமையன்று கிராமுக்கு 48.50 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 48,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதடுமாறும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன..\nதங்கம் தேவை வீழ்ச்சி தான்.. ஆனாலும் தொடர்ந்து உச்சம் காணும் தங்கம்..\nவாவ்.. இது ஜாக்பாட் தான்.. இரண்டாவது நாளாக குறையும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா..\nஜொலி ஜொலிக்கும் தங்கத்திற்கே இந்த நிலையா.. விலை இன்னும் அதிகரிக்கப் போகுதா.. என்ன காரணம்..\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. புதிய வரலாற்று உச்சத்திற்கு பின்பு கண்ட முதல் வீழ்ச்சி..\nசீனாவிலேயே இப்படி ஒரு மோசடியா.. அச்சச்சோ.. அப்படின்னா மத்த நாட்டில..\nதங்கம் விலை அதிகரித்தால் என்ன.. தள்ளுபடியை வாரி வழங்கும் டீலர்கள்..\nமூன்றாவது நாளாக இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்.. இன்னும் குறையுமா.. இனி எப்படி இருக்கும்..\nஇரண்டாவது நாளாகவும் தங்கம் கொடுத்த சர்பிரைஸ்.. வரலாற்று உச்சத்திற்கு பிறகு இரண்டாவது வீழ்ச்சி..\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. வரலாற்று உச்சத்திற்கு பின்பு கண்ட முதல் வீழ்ச்சி..\nகிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. வரலாற்று உச்சத்திற்கு அருகில்.. என்ன காரணம்.. இனி எப்படி இருக்கும்\nசீனா இந்திய எல்லை பிரச்சனை..தொடர்ந்து உச்சம் கண்டு வரும் தங்கம்..இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ\nசீன ஆப் இல்லாட்டி என்ன.. டிக்டாக்கை போல நாம் உருவாக்கலாம்.. ஆனால் ஒரு சின்ன பிரச்சனை இருக்கு..\nசீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் எதிரொலித்த “பாரத் மாதா கி ஜெய்” கோஷம்\n எதிர்காலத்தில் பவுன் விலை என்ன ஆகும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/ilaikku-uthirum-nilam", "date_download": "2020-07-09T00:38:22Z", "digest": "sha1:KRIZLKP5Y7G7JXR3JTN57JVQ7YGBWK42", "length": 7171, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "இலைக்கு உதிரும் நிலம் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » இலைக்கு உதிரும் நிலம்\nதாகம், சோகம், ஏக்கம், மண், வயல், நிலம், மீனுகுட்டி, நதி, வீடு, பூக்காரி, பேருந்து, அம்மாவின் சமையல்… என எல்லாவற்றுக்கும் ஒரு ஜன்னலைச் செய்தவரின் வார்த்தைக் கம்பிகளின் வழியே பரந்து கிடக்கும் நகரத்தையும், நெஞ்சில் ஊஞ்சாலடிக் கொண்டிருக்கும் நினைவுகளையும் பார்த்து பார்த்து என்னவெல்லாமோ ஆயிற்று. இவர் கவிதைகளைப் பற்றிச் சொல்வதென்றால் எல்லாவற்றையும் பற்றிச் சொல்வது மாதிரிதான்.\nகவிதை என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ எல்லாவற்றையும் இவர் எழுத்து செய்கிறது. ஊசியிலை நுனிகளில் மனதை வைத்து உருண்டு விழுந்து விடாமலிருக்க அழகு பார்க்கிறது. கனத்த தார் ரோட்டில் செருப்பின்றி நடப்பவரின் சூட்டைக் கடத்துகிறது.\nஒரு குறுகிய வீட்டில் நம்மை இருத்தி வைத்துப் பின் எழ வைத்து விரல்களுக்குச் சொடுக்கு எடுக்கிறது. வாசிப்பவரைக் கவிதை வழி கடத்திக் கவிதையாக்குகிறது. மனதைக் கவிதையாகச் செய்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2014/09/", "date_download": "2020-07-09T00:45:49Z", "digest": "sha1:G3INUA5EX6VDHSZN2YZURQSF5SW36OXN", "length": 85284, "nlines": 386, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: September 2014", "raw_content": "\nதமிழ் கவிதைச் சூழலில் 90-களின் ஆரம்பத்தில் ‘இரவு என்பது உறங்க அல்ல’ கவிதைத் தொகுதி வாயிலாக ஒரு அரசியல் கவிஞராக வாசகர்களை ஈர்த்தவர் யவனிகா ஸ்ரீராம். உலகமயமாதல் காரணமாக மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களை அழகியல் உணர்வுடன் பதிவுசெய்த கவிதைகள் இவருடையவை. சொற்கள் உறங்கும் நூலகம், தலைமறைவுக் காலம் போன்றவை இவருடைய முக்கியமான கவிதைத்தொகுதிகள். நிறுவனங்களின் கடவுள் என்ற கட்டுரைத் தொகுதியும் வெளிவந்துள்ளது...தி இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த நேர்காணலின் விரிவான பகுதி இது...\nஉங்களைப் பாதித்த கவிதைகளைச் சொல்லுங்கள்…\nபாரதிதாசன் வழிவந்த வானம்பாடிக் கவிதைகள்தான் எனக்கு முதலில் அறிமுகமானது. நா.காமரசான், அப்துல் ரகுமான், அபி ஆகியோரை வாசித்தேன். திராவிட இயக்கத்தின் கருத்துகளும், மார்க்சிய கோஷங்களும் சேர்ந்த உணர்வுபூர்வமான கவிதைகளாக அவை இருந்தன. ஆனால் அந்தக் கவிதைகளுக்கும் யதார்த்தத்துக்கும் தொடர்பில்லை. தமிழ்நாடு முழுக்க வானம்பாடிகள் பரவிக்கொண்டிருந்தனர்.\nஇப்படியான சூழலில் நூலகத்தில் ஞானக்கூத்தனின் அன்று வேறு கிழமையையும் பசுவய்யாவின் நடுநிசி நாய்களையும் எடுத்துப் படித்தேன். நான் முன்பு படித்த கவிதைகளைவிட இவை யதார்த்தமாகத் தோன்றியது. திராவிட இயக்கம், மார்க்சிய சார்புள்ளவனாக இருந்தாலும் அந்த இயக்கங்களைப் பகடி செய்து எழுதிய ஞானக்கூத்தனை எனக்குப் பிடித்திருந்தது. மேசை நடராசர், காலவழுவமைதி, அம்மாவின் பொய்கள், பாரதி, பாரதிதாசன், வானம்பாடிகளைத் தாண்டி வேறு ஒரு பரம்பரை கவிதைகளில் செயல்படுவதை��் தெரிந்துகொண்டேன். ஞானக்கூத்தனும், கலாப்ரியாவும்தான் எனது கவிதை உலகத்தைத் தூண்டியவர்கள். அத்துடன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பிரெக்டின் கவிதைகள் என்னை மிகவும் பாதித்தன. ‘அதிகம் ரொட்டி சுடத் தெரிந்தவன் என்பதனால் என் பெயர் ஏன் சொல்லப்பட வேண்டும்’. அதிக ரொட்டிகளைச் சுடும் திறன் மீது அவனுக்குப் பெருமை இல்லை. அத்தனை ரொட்டிகளுக்குத் தேவை இருக்கிறது என்பதே அவனது அக்கறை. கவிஞனுக்குக் கவிதையும் ரொட்டியும் ஒன்றாகவே இருக்கிறது.\nஉங்களது கவிதைகளில் வரும், தமிழ் நவீன கவிதைக்கு மிகவும் புதுமையான நிலப்பரப்புகளை மொழிபெயர்ப்புகள் வழியாகத்தான் பெற்றீர்களா\nசிறுவயதிலிருந்து வீட்டிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் வெளியேற முயல்பவனாகவே இருந்திருக்கிறேன். வீடு என்பது நான் இறக்கிறவரை இப்படித்தான் இருக்கும் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. குடும்பம் எல்லா ஆசாபாசங்களையும் தணிக்கை செய்யக்கூடிய இடம் என்று அறிந்துவிட்டேன். எனது கவிதைகளில் வீட்டைப் பற்றி நான் எழுதியதேயில்லை. அது எல்லாருக்கும் பொது அனுபவம்தான்.\nபள்ளி இறுதி வகுப்பில் நான் தோல்வி அடைந்தவன். 15 வயதிலேயே நான் வணிகத்துக்குப் போகத் தொடங்கிவிட்டேன். காபிக்கொட்டை வியாபாரத்தில் ஈடுபட்டேன். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பன்றிமலையில் காபிக்கொட்டை மூட்டையைச் சுமந்து அலைந்திருக்கிறேன்.\nபன்றி மலையின் இயற்கையோடு என்னை ஆழ்த்திக்கொண்டேன். மலையிலிருந்து மூட்டையை இறக்கி பேருந்து நிலையத்திற்கு குதிரைகளுடன் போகமுடியும். அங்குள்ள மரங்கள், பூச்சிகள், இலைகள் என இயற்கையோடு எனது மனம் இயல்பாக இணையத் தொடங்கியது. அதனால் எனது கவிதைகளில் வரும் நிலப்பரப்புகள் உள்ளேயும் இருக்கவே செய்கிறது. காபிக்கொட்டை வியாபாரம் பருவநிலை சார்ந்தது. ஆறுமாதம் தான் சீசன்.\nமிச்ச நாட்களில் ஜவுளி வியாபாரம் பார்த்திருக்கிறேன். அரபிக்கடலோர கிராமங்கள் அத்தனையிலும் நான் சேலைகளை விற்றிருக்கிறேன். பாண்டிச்சேரி கடற்கரை முழுக்க எனது கால்தடங்கள் பதிந்திருக்கின்றன. வீட்டிலிருந்து வெளியேறும் ஆசையை நான் இப்படித்தான் தீர்த்துக் கொண்டேன்.\nநெய்தல் நில வாழ்க்கை உங்கள் கவிதைகளில் இடம்பெற இந்த வாழ்க்கை துணைபுரிந்தது எனச் சொல்லலாமா\nசாயங்காலத்தில் நான் கடலைப் பார்த்துக்கொண்டு கரையில் நின்றுகொண்டிருப்பேன். கடலை நெருக்கமாக உணர்ந்தது அப்போதுதான். இரவில் நானும் கடலும் தனியாக இருக்கும் நிலைகளை அனுபவித்திருக்கிறேன். இருட்டில் கடல் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடும். காட்சியில் அறுபட்ட கடலின் சத்தத்தை மட்டும் கேட்டுக்கொண்டு இருப்பேன். கடல் சார்ந்த மெல்லுடலிகள், மீனவர்களின் வாழ்க்கை எல்லாம் என் மனதில் அந்த வயதிலேயே தோய்ந்துவிட்டன. கைத்தொழிலிலிருந்து அந்நியப்படாத கடல்சார் வாழ்க்கை இன்னும் எனக்கு வசீகரமாகவே இருக்கிறது. ஒரு நாடோடியாக இருந்த எனக்கு இயல்பாகவே மார்க்சிய தத்துவ அறிமுகமும் ஏற்பட்டு விட்டது. எல்லாவற்றையும் வர்க்கச்சார்புடனேயே பார்க்கக் கற்றுக்கொண்டேன்.\nமார்க்சியம் ஒரு தர்க்கச் சட்டகத்தோடு தான் எல்லாவற்றையும் பார்க்கிறது. ஆனால் கவிதை தர்க்கத்தை மீற முனையும் அறிதல் முறை இல்லையா\nகவிதை வழியாக தீவிரமான அரசியலைப் பேசும்போது அழகியல் பிரச்சினைகளும் வரவே செய்கின்றன. ஆனால் வறுமையும், வர்க்கமும் அழகியல்தானே. அழகியலையும், பாலியலையும் ஏதோ ஒருவகையில் எல்லா வகையான துன்பத்துக்கும் இடையிலும் மக்கள் விரும்புகிறார்கள். அவர்கள் பரவச நிலையில் இருப்பதை விரும்புகிறார்கள்.\nஇந்தியா முழுவீச்சுடன் தாராளமயத்திற்குத் தயாராவதற்கு முன்பே நீங்கள் வியாபாரத்துக்காக சிங்கப்பூர் சென்றுவிட்டீர்கள் அல்லவா\n80-களின் இறுதியில்தான் சிங்கப்பூர் போகத் தொடங்கினேன். பத்துக்கும் மேற்பட்ட தடவை போயிருக்கிறேன். சிங்கப்பூர் ஏற்கனவே திறந்த சந்தையாக மாறிவிட்டது. சீனா மற்றும் ஜப்பானியர்களின் மூலதனம் அங்குள்ள சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்திய நெருக்கடிகள் பெரும் வலியைக் கொடுப்பதாக இருந்தன. குடும்ப உறவுகளில் பெரும் திரிபுகள் தொடங்கிய காலம் அது. பாலியலே சந்தைமயமாகி விட்ட சூழல் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அநாதைகளாக, பைத்தியங்களாக நகரில் அலையும் சீனர்களைப் பார்த்தேன். அங்கு நான் பார்த்த வாழ்க்கைமுறை, பெரும் கட்டுமானங்கள், நகர்மயமாதல், கிராமங்களிலிருந்து பெருந்த எண்ணிக்கையில் புலம்பெயர்தல் காட்சிகள் சீக்கிரத்தில் இந்தியாவிலும் நடக்க இருக்கும் மாற்றத்தை எனக்குத் தெரிவித்தது.\nமனிதகுல வரலாற்றிலேயே 20-ம் நூற்றாண்டை அத��கபட்சமான மாற்றங்கள் நடந்த காலகட்டமாகப் பார்க்கலாம். இந்த மாற்றங்கள் சார்ந்த துயரத்தைப் பாடும் நாடோடிப் பாடல்கள் என்று உங்கள் கவிதையைச் சொல்லலாமா\nபொருள்வயமான தட்டுப்பாடு என்பது ஒருவகையான ஆன்மிகரீதியான வறுமை என்றே நான் நினைக்கிறேன். உண்மையில் கலாசார ரீதியாக சுதந்திரமாக இருக்கத்தான் மனிதன் விரும்புகிறான். ஆனால் கலாசார ரீதியாக அவனுக்குத் தட்டுப்பாடு இருக்கிறது. அவனது மனமோ கட்டற்ற சுதந்திரத்தை விரும்புகிறது. எல்லா இயல்பூக்கங்களையும் காயடிக்கும் அமைப்பைச் சமூகம் என்ற பெயரில் வைத்திருக்கிறோம். அடிப்படை உணர்வுகளை ஒடுக்கும் அமைப்பில் நாம் வாழ்கிறோம். சமூகம், அரசு போன்ற நிறுவனங்கள் உயிரற்ற தன் உட்கட்டமைப்பைக் காப்பாற்றுவதற்காக உயிருள்ள மனிதர்கள் மீது ஒடுக்குமுறை செலுத்துகிறது. அந்த துயரத்தைத் தான் என் கவிதைகளில் பேசுகிறேன்.\nஇந்தியா போன்ற நாடுகளில் உலகமயமாக்கல் ஏற்படுத்தும் தனித்துவமான தாக்கம் என்றால் எதைச் சொல்வீர்கள்\nஇந்தியாவைப் பொறுத்தவரை சாதியத்துக்கும் பொருளாதாரத்துக்கும் உள்ள தொடர்புகள் இன்னும் இறுக்கமானவை . இந்தியா திறந்த சந்தையான பிறகு அதிகமாகக் கிடைக்கும் பொருளாதாரத்திற்காக மக்களிடம் நுகர்வுத் தன்மையை மட்டும் அதிகரித்துவிட்டது. இந்தக் கட்டுமீறிய நுகர்வுக்காக அடித்தள மக்களை வெறுமனே நுகர்வோர் ஆக்கும் சூழல் இந்தியாவில் மட்டுமே நிகழ்கிறது. தாராளவாதச் சந்தை அதிகம் வாங்கும் திறனற்ற மக்களின் முன்பாகவே திறந்துவிட்டிருக்கிறது. ஒரே சாதியைச் சேர்ந்தவர்களில் வர்க்கரீதியாகப் பெரும்பகுதி பேர் ஒடுக்கப்பட்டவர்களாகவும், பத்து சதவீதம் பேர் மகா கோடீஸ்வரராகும் நிலைமை இங்கே உள்ளது. இங்கே நிலபிரபுத்துவத் தன்மை தொடர்ந்துகொண்டே இருப்பதைத்தான் இது காட்டுகிறது. இந்திய சட்டங்கள் மனிதனை மட்டுமே ஒடுக்குகின்றன. மூலதனத்திற்கு திறந்த கதவுகள் மனிதர்களுக்கு மட்டும் சிறைக்கதவுகளா இங்கே பொருளாதார தாராளவாதம் மட்டுமே இருக்கிறது, கலாசார தாராளவாதம் இல்லை. மையப்படுத்தப்பட்ட ஆதிக்கக் கருத்துநிலையிலிருந்து நமது மார்க்சியர்கள்கூடத் தப்பவில்லை.\nதேசிய விடுதலை போன்ற சூழல்களில் தான் பாரதி, நெரூதா போன்ற மகாகவிகள் உருவானார்கள். லட்சியவாதமே கேலியாகப் பார்க்கப்படும் காலகட்டத்தில் கவிஞனின் வேலை என்னவென்று பார்க்கிறீர்கள்\nஒரு தேசத்திற்கான ஒருங்கிணைவுக்காக, எல்லா தேசிய அரசாங்கங்களுக்கும் தேசியக் கவிஞர்கள் தேவைப்பட்டிருக்கிறார்கள். பாரதி போன்றவர்கள் அதற்கு உதவியிருக்கிறார்கள். அவர்களை இன்றைய கவிஞர்கள் நிராகரிக்கவே வேண்டும். எந்த விதமான ஒருங்கிணைப்புக்கும் நான் எதிரியாகவே இருக்கிறேன். டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே எந்த ஒருங்கிணைப்பையும் என்னால் உணரமுடியவில்லை. மொழியா, நீளமா, தூரமா, முகங்களா என்று என்னால் சொல்ல முடியவில்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசியக் கவிகள் சொல்கிறார்கள். தமிழ் தேசியவாதிகள் வடவேங்கடம் முதல் தென்குமரி என்று நில அமைப்புசார்ந்து ஒரு தேசியத்தை வரையறுக்கிறார்கள். இந்த வரையறைக்குள் வராத பழங்குடிகள், மொழிச் சிறுபான்மையினர், உதிரிகள், விலங்குகள் மற்றும் பூச்சிகள் என எத்தனையோ மற்றமைகள் தேசியத்துக்குள் வராமல் இருக்கின்றன.\nஉலகம் ஒற்றைக் கிராமமாக மாறிக்கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. கவிஞனாக அதை நான் பன்முகத்தன்மை கொண்ட கிராமமாக மாற்றுவேன். அங்கே ஒரே உலகம் இல்லை. நூற்றுக்கணக்கான உலகங்களைப் பிரதிநிதித்துவம் செய்வேன்.\n90-களுக்குப் பிறகு எழுதப்பட்ட தமிழ் புனைவுகள், கவிதைகளில் ஏற்பட்ட மாற்றங்களைச் சொல்லுங்கள்\nபன்னாட்டு மூலதனத்தின் கீழே இந்தியா வேகமாக வருகிறது. வாழ்க்கையின் சகல பிரிவுகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. நவீனத்துவத்தின் கோளாறுகள் தெரியத் தொடங்குகின்றன. பொது மனசாட்சியை பாவனை செய்த நடுத்தர வர்க்கமும் அந்த பாவனையையும் தவறவிட நேர்கிறது. நடுநிலைமை என்றே எதுவும் கிடையாது. என்றாகிறது.\nமற்றவர்கள், மற்ற சமூகங்கள் மீது கரிசனம் காட்டிய படைப்புகள் வரத்தொடங்குகின்றன. பன்மைத்துவம் கொண்ட வாழ்க்கை மற்றும் சமூகப்பின்னணிகளிலிருந்து எழுத்துகள் பெரும் உடைப்பை ஏற்படுத்தின. பெண் கவிஞர்கள் எழுதவந்தார்கள். தலித்தியம், பெண்ணியம், சூழலியம் ஆகிய கோட்பாடுகள் பரவலாவதற்கு இந்தப் படைப்புகள் உதவிபுரிந்திருக்கின்றன. லக்ஷ்மி மணிவண்ணன், ஸ்ரீநேசன், பாலை நிலவன், பிரான்சிஸ் கிருபா, கரிகாலன் உள்ளிட்ட பத்துப் படைப்பாளிகளைப் பிரதானமாகச் சொல்வேன்.\nஉங்களைப் பொறுத்தவரை பாரதி முதல் எழுத்து மரபுக�� கவிதைகளை சுமையாகவே பார்க்கிறீர்கள்...\nநவீன கவிதையைப் பொறுத்தவரை, 90க்கு முன்பான கவிதையாக்கத்தையும், அதற்குப் பிறகான கவிதையாக்கத்தையும் இரண்டு பிரிவுகளாகப் பார்க்க வேண்டும். பாரதியில் தொடங்கி மரபில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, பிரமீள், பசுவய்யா, நகுலன், சி.மணி ஆகியோர் அகரீதியான விசாரணைத் தன்மையில் கவிதைகளை எழுதினார்கள். ஆனால் புற உலகம் தொடர்பான விவரங்கள் அவற்றில் மிகவும் சொற்பமாகவே இருந்தன. தனிச்சுற்றுக்காக எழுதப்பட்ட, குழுக்குறியாகவே அவர்களின் படைப்பாக்கம் இருந்தது என்று கருதுகிறேன். ஒருவிதமான லட்சிய நிலையில் எழுதப்பட்ட கவிதைகளாக இருந்தன. மேல்தட்டு வர்க்கத்தினரின் உயர்தொழில்நுட்ப ஆன்மிகம் என்றே அந்தக் கவிதைகளைச் சொல்லமுடியும். அவற்றுக்கு ஒரு பொதுத்தன்மையும் உண்டு. அதை இந்தியத் தன்மை என்றும் சொல்லலாம். புறவாழ்க்கை சித்திரங்கள், மற்றவர்கள், மற்ற சமூக குழுக்களின் அனுபவங்கள் எதுவும் அவற்றில் பதிவாகவேயில்லை.\nஞானக்கூத்தன், ஆத்மாநாம் வரை அந்த அம்சம் தொடர்கிறது. ஜே. கிருஷ்ணமூர்த்தி, பெட்ரண்ட் ரஸல் ஆகியோரின் தாக்கமும் இந்திய அனுபூதிவாதமும் சேர்ந்து தொழிற்பட்ட கவிதைகள் அவை. இந்தப் போக்கில் ஒரு உடைப்பை ஏற்படுத்தியவர் கலாப்ரியாதான். அவரது மொழியில் ஒரு ஆதிமனிதத் தன்மையும், வன்முறையும் இருந்தது. மனதிலிருந்து உடலைப் பிரித்துப் பார்க்கும் தீவிரம் இருந்தது. அலங்காரம் அற்ற சொற்களில் அவர் தனது கவிதைகளை உருவாக்கினார்.\nஎனது தேசம் விடுதலையின் கனவுகளில்\nஅப்போது ஒரு சந்நியாசி கைத்தடியுடன்\nகிழக்கும் மேற்குமாய் சத்தமிட்டபடி அலைந்து கொண்டிருந்தார்\nவெகுகாலம் முன்பாக கப்பலில் வந்தவர்கள்\nசுருட்டிக் கொண்டதுபோக ஒருநாள் நள்ளிரவில்\nமக்கள் பெருமூச்சு விட்டபடி விவசாய நிலங்களுக்கு\nநீர்நிலைகளுக்கு கிராமச் சாலைகளுக்குத் திரும்பினார்கள்\nநான் காப்பிக் கொட்டைகளை சீராக வறுக்கும்\nஎனது நண்பன் உள்ளூர் கைநூற்புகளை நெய்யும்\nசிலரோ எப்போதும்போல் கழிவறைகளைத் தூய்மை செய்தனர்\nஎனது தேசம் அணைகளில் பாய்ந்து\nஆலைகளில் உயிர் பெறத் துவங்கியது\nஒருநாள் வியாபாரி ஒருவன் உரம் கொண்டுவந்தான்\nவேறொருவன் புதிய விதையொன்றைக் கண்டுபிடித்தான்\nஅதை விற்க ஒருவன் ஆங்காங்கே கடை திறந்தான்\nகடைபெருகி வீதி��ாகி வீடுள்ள தெருவெல்லாம்\nஇந்த ஏராளச் சந்தைக்கு யார்யாரோ\nஇப்படித்தான் நண்பர்களே என் இயந்திரம்\nஎன் நெசவாளி நண்பனும் நேற்றுத்தான் செத்தான்\nவிடுதலைக்குப் பிறகு இப்போது என்னிடம்\nமனைவியோடு ஒரு வாடகை வீடு\nகாப்பி வறுவலைச் சோதிக்கும் ஒரு மாதிரிக் கரண்டி\nபவுடர் நிறைக்கும் பட்டர் பைகள் மற்றும்\nகல்லாப்பெட்டியும் கொஞ்சம் கடனும் இருக்கின்றன\nபுகை படர்ந்த ஒரு காந்தியின் படத்தோடு.\nகொஞ்சம் மிச்சம் இருக்கும் வேளையாக\nகாற்றில் வேறு எந்த மாசும்\nமீது இன்னும் இருட்டும் மௌனமும்\nநுரையீரல் மீது வெயில் அடிப்பதற்காக\nதற்செயல்களின் சூதாட்டம் என் கதைகள் - சுரேஷ் குமார இந்திரஜித் நேர்காணல்\nதமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர் சுரேஷ்குமார இந்திரஜித். 1980-களில் எழுதத் தொடங்கிய இவரின் கதைகள் அன்றாட வாழ்க்கை மற்றும் உறவுகளின் மர்மங்கள் மீது கவனம் குவிப்பவை. அலையும் சிறகுகள், மாபெரும் சூதாட்டம், நடன மங்கை உள்ளிட்ட ஏழு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். வருவாய் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர் மதுரையில் வசித்துவருகிறார். தி இந்து கலை-இலக்கியம் பகுதியில் வெளியான நேர்காணலின் முழுமையான வடிவம் இது...\nஉங்களைப் பாதித்த முதல் கதை எது\nஅப்பா என் சின்ன வயதிலேயே தவறிவிடுகிறார். அண்ணாவுக்கு கல்யாணம் ஆகியிருந்தது. அவர் கூட தான் நானும் எங்கள் அம்மாவும் இருந்தோம். அண்ணி வழியாகத் தான் கதைகள் எனக்கு அறிமுகமானது. அண்ணி தான் படித்த கதைகளை நாங்கள் சாப்பிடும்போது சொல்வார்கள். ஜெயகாந்தனது பொம்மை கதையை அப்படித்தான் கேட்டோம். அந்தக் கதையில் ஒரு பணக்கார வீட்டுக் குழந்தை, ஒரு ஏழை வீட்டுக் குழந்தை பக்கத்துப் பக்கத்து வீடுகளில் இருக்கிறார்கள். பணக்காரக் குழந்தைக்கு சொந்தமாக பொம்மை இருக்கிறது. அதை வைத்து விளையாடுகிறது. ஏழைக்குழந்தைக்கு பொம்மை இல்லை. அது அந்தக் குழந்தைக்கு ஏக்கமாக இருக்கிறது. ஏழைக்குழந்தைக்கு ஒரு குட்டித்தங்கை இருக்கிறாள். ஒரு நாள் தங்கச்சிப் பாப்பாவை விட்டுவிட்டு அம்மா,அப்பா வெளியே போறாங்க. அந்தக் குழந்தை, தன்னோட தங்கச்சிப் பாப்பாவை பொம்மை மாதிரி பாவித்து குளிப்பாட்டி, அலங்காரம் பண்ணத் தொடங்குது. அம்மா, அப்பா வருவதற்குள் அந்தக் குழந்தை இறந்துவிடுகிறது. இந்தக் கதையை கேட்ட���ோது எனக்கு எட்டு வயசு இருக்கலாம். அந்தக் கதைக்குப் பிறகு ஜெயகாந்தன் என் மனதில் பதிந்துபோனார்.\nதினசரி சாயங்காலம் பொழுது இருட்டும் வேளையில் என் அண்ணி வீட்டின் நடுவில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து லைப்ரரியில் இருந்து கொண்டுவந்த நாவலைப் படிப்பாங்க. நான், அண்ணன், அம்மா எல்லாரும் சுத்தி உட்கார்ந்து கேட்போம். இன்னும் அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியவில்லை.\nஜெயகாந்தன் வழியாகத்தான் ஒரு காலகட்டத்தில் தீவிரமான வாசிப்புக்கு இளைஞர்கள் நுழைகிறார்கள் இல்லையா\nகல்லூரியில் படித்தபோது, ஜெயகாந்தன் குமுதத்தில் ஒரு பக்கத் தொடர் ஒன்று எழுதினார். அதன் பெயர் ‘நினைத்துப் பார்க்கிறேன்’. அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. புதுமையான கோணத்தில் அவர் எழுதியதாகப்பட்டது. ஜெயகாந்தன் வழியாகத்தான் புதுமைப்பித்தன், மௌனி எல்லாருடைய பெயரும் எனக்குத் தெரியத்தொடங்கியது.\n80-களின் இறுதியில் எழுத வந்தவர் நீங்கள்..அப்போது வந்த கதைகள் மற்றும் சமூகச்சூழல் பற்றி சொல்லுங்கள்\nஒரு தனிமனிதன் அல்லது இளைஞன் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கிற நிலையைத்தான் அக்காலகட்டத்தில் வந்த சிறுகதைகள் பிரதிபலித்தன. கணையாழி, கசடதபற பத்திரிகைகளில் இப்படியாக எழுதப்பட்ட பல கதைகளைப் பார்க்கலாம். பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஆல்பெர் காம்யூவின் அந்நியன் நாவல் இந்த போக்குக்கு கூடுதல் வலுசேர்த்தது. அந்நியமாகும் மனிதனின் தத்தளிப்புகள் தான் எங்கள் கதை உலகமாக இருந்தது. சுகுமாரனின் கவிதைகளை அந்நியமாதல் காலகட்டத்தின் வெளிப்பாடுகள் என்று சொல்லலாம். அடுத்து தமிழ் சூழலுக்கு அறிமுகமான லத்தீன் அமெரிக்க கதைகள் தனிப்பட்ட அளவில் எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. கதை மையமற்று இருக்கலாம், மறைந்து இருக்கலாம், கதையற்ற வரலாற்று எழுத்து மாதிரி எழுதலாம். இந்த முரட்டுக்குதிரை மீது சவாரி செய்வதற்கான உத்வேகம் வந்துச்சு. அதுதான் எனது இரண்டாவது தொகுப்பான மறைந்து திரியும் கிழவன் தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாத்திலேயும் அந்தப் புதுமையின் தாக்கத்தைப் பார்க்கலாம்.\nஇந்திய வரலாறு என்ற நேஷனல் புக் டிரஸ்ட் போட்ட புத்தகத்தில் விடுதலைக்காகப் போராடிய தீவிரவாதிகள் பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்தது. வங்காளத்தைச் சேர்ந்த குதிரா��் போஸ், 64 நாள் உண்ணாவிரதம் இருந்த ஜதின்தாஸ், சிட்டகாங் ராணுவப் பாசறையைச் சேர்ந்த சூர்யா சென். இவங்களைப் பற்றி படித்த விஷயங்கள் புதிதாக இருக்குது. குதிராம் போஸோட வயதைப் பார்த்தீங்கன்னா அவன் மைனர். இந்த விஷயங்களை கதையாக எழுதிப்பார்க்கலாம்னு தோணுது. மறைந்து திரியும் கிழவன் கதையில் நேதாஜி காலகட்டத்தைச் சேர்ந்த ஒருவன் நிகழ்காலத்தில் வருவான். ஆனால் அவனோட நினைவுகள் அந்தக் காலகட்டத்திலேயே உறைந்திருக்கிறது. அவன் மூலமாக ஒரு காலகட்டத்தின் கதையை அதில் சொல்கிறேன். அவனது கதையை அப்படியே திரும்ப எழுதமுடியாது. அதற்கு ஒரு மர்மப்பின்னணியைக் கொடுக்கவேண்டும். அதுதான் மறைந்து திரியும் கிழவன்.\nதமிழகத்தின் யதார்த்தம் உங்கள் கதைகளில் மூட்டமாக வருகிறது…பீகாரும் ஜாக்குலினும் கதையில் ஒரு கோவில் நகரில் உள்ள கடையில் காந்தியின் படமும் ஸ்டாலின் படமும் மாட்டப்பட்டுள்ளது…\nஅரசு, அதிகாரம், மதம், சாதி, நமது மக்களுக்கு இருக்கும் சினிமா மாயை, அதனுடன் தொடர்புடைய அரசியல், அன்றாட யதார்த்தத்தில் மனிதர்களின் பாவனைகள் இவற்றுக்கு இடையிலான உறவுகளை, அபத்தங்களை ஒரு கதையின் பாவனையில் கட்டவிழ்த்துப் பார்க்கும் விதமாக அப்போது என் கதைகளை எழுதினேன். கதையின் பாவனையில் ஒரு விமர்சனம் உள்ளே இருக்கும்.\n2000-க்கு அப்பால் வேறுவிதமான கதைகள் எழுத தொடங்குகிறீர்கள் இல்லையா…சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் வலுப்பெற்ற பகுத்தறிவு இயக்கம், திராவிட அரசியல் சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள் உங்கள் கதைகளில் கோட்டுச்சித்திரங்களாக வருகின்றன…\nஇப்போது மறைந்து திரியும் கிழவன் பாணியிலான கதைகளை எழுதமுடியாது. 2000-க்குப் பிறகு முழுமையாக கதை சொல்லத் தொடங்கினேன். அது எனக்குத் திகைப்பாகவும் இருந்தது. வாசகர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற தயக்கமும் இருந்தது. கதையை மறைத்து எழுதிய நான் புனைவையும் யதார்த்த சம்பவங்களையும் சேர்த்து வெளிப்படையாக கதை சொல்ல ஆரம்பித்தேன்.\nநான் சமீபத்தில் எழுதிய நடன மங்கை கதையில் பெரியார் மேல் அபிப்ராயம் உள்ள ஒரு கிழவர் வருவார். இன்னொரு கதையில் பெரியாரே கதாபாத்திரமாக வருவார்.\nஎனக்கு மதப்பிடிப்பு இல்லை. கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் பிறந்த ராமேஸ்வரம் என்பதால் மதம் சார்ந்து நடக்கும் அத்தனை விய��பாரத்தையும் பார்த்திருப்பதால் இவையெல்லாம் போலியானது என்ற எண்ணம் பாலிய வயதிலேயே ஏற்பட்டு விட்டது. பெரியார் எழுத்துகளும் அதற்குக் காரணம்.\nஆனால் மதம், சம்பிரதாயங்கள் ஒருவனின் நனவிலியில் ஆதிக்கம் செலுத்தவே செய்கின்றன. அது இயற்கையாக நம்மிடம் பதிந்திருக்கிறது. எனது கதை ஒன்றில் ஒரு கதாபாத்திரம் காபரே பார்க்கப் போகிறான். நடனமாடும் பெண் சிலுவை அணிந்திருக்கிறாள். அது அவனை தொந்தரவு செய்கிறது. ஆனால் அதே நேரத்தில் புராண சினிமாவில் சாமி முன்னால் கவர்ச்சி நடனம் நடப்பதை ஒரு இந்துமனம் அதிர்ச்சியாக எடுத்துக் கொள்வதில்லை. சிலுவை என்ற குறியீடு மேல் இந்து மனம் ஒன்றுக்கும் ஒரு மதிப்பீடு இருக்கிறது.\nதமிழகத்தில் உருவான சமூகநீதி அரசியலால் பிராமணர்கள் பாதிக்கப்பட்டதான சித்திரம் உங்களது சமீபத்திய கதைகளில் உள்ளதே..\nசெல்வாக்கோடு இருந்தவர்களுடைய சரிவு என்பது துயரகரமானது. அந்தஸ்தில் இருந்தவர்கள் கீழே விழும்போது உருவாகும் சங்கடத்தை ஒரு எழுத்தாளன் எழுதக்கூடாது என்று சொல்லமுடியாது. எனது கதையில் அப்படியான துயருறும் கதாபாத்திரங்களாக பிராமணர்களும் இருக்கிறார்கள். எனது குறிப்பிட்ட கதையில் திராவிட இயக்கத்தவர் ஒருவர், வீழ்ந்த பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மேல் அனுதாபப்படுகிறார். உண்மையிலேயே ஒரு மனிதனுக்கு, கலைஞனுக்குத் தேவையான அம்சம் அது. இட ஒதுக்கீடு குறித்த விமர்சனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.\nஉங்கள் கதைகளில் பெண்கள் அழகும், பயங்கரமுமாகத் தோற்றம் கொள்கிறார்கள்…\nபெண்கள் ஆண்களின் மனசைத் தொடர்ந்து அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இவன்தான் பார்த்து அலைக்கழிகிறான். அவர்கள் தன்போக்கில்தான் இருக்கிறார்கள். அதுக்கு அடிப்படையான காரணம் பெண்ணின் வசீகரம். மனித மனத்திற்கு பிறன்மனை சார்ந்து வசீகரம் இருந்துகொண்டே இருக்கிறது. இதெல்லாம் சேர்ந்து தான் சமூகமும், மனித உறவுகளும் இயங்குகின்றன. தனிப்பட்ட வகையில் பேசினால், நான் காலை நடைப்பயிற்சி போகும்போது, எனக்கு முன்னால் ஒரு பெண் போனால் நான் அதிகநேரம் நடப்பேன். அவள் எட்டு சுற்று வந்தால் நானும் சலிக்காமல் நடப்பேன். பெண் ஒருவகையில் ஆணுக்கு தூண்டுதலைக் கொடுப்பவளாக இருக்கிறாள். அங்கே உறவு கிடையாது. எனது கதைகளில் பெண்கள் வசீகர��ாகவும், அதனாலேயே பயங்கரமாகவும் இருக்கிறாள்.\nலா.ச.ரா மாதிரி பெண்ணை வழிபாட்டுருவமாகப் பார்க்கிறீர்களா\nஆராதனைக்குரியதாகப் பார்க்கவில்லை. அன்புக்குரியது, மோகத்துக்குரியது, ஆற்றலுக்குரியது. அப்படி வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். பக்தி என்கிற ஸ்தானம் இல்லை. கோவிலில் பார்க்கும்போதும், திருமண வீடுகளில் பார்க்கும்போதும் பெண்கள் அழகாகத் தெரிகிறார்கள். அவர்கள் முகம் சுடர்விடும். அது யதார்த்தம். அதற்குக் காரணம் தெரியவில்லை.\nசென்ற நூற்றாண்டில் சிறுகதை வடிவம் தமிழில் சாதனை கண்டது..90-கள் வரைக்கும் வளமான சிறுகதை மரபு இருக்கிறது…அந்தப் பின்னணியில் சிறுகதையின் வடிவம், உள்ளடக்கத்தை எப்படி பார்க்கிறீர்கள்…\nசமீபத்திய பத்து வருடங்களில் சிறுகதையில் பெரிய தேக்கம் இருப்பதாகத் தோன்றியது. சமீபத்தில் உருவான நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் எனில் ஜே.பி.சாணக்யா, எஸ்.செந்தில்குமார் போன்றவர்களைச் சொல்வேன். சமகால எழுத்தாளர்களின் சிறுகதைகளில் மொழியிலேயே பிரச்சினை இருப்பதாக நினைக்கிறேன். விஷயம் சிக்கலாக இருக்கலாம். ஆனால் மொழிவெளிப்பாட்டிலேயே சிக்கல் இருப்பதாகத் தோன்றுகிறது. இவர்கள் எல்லாரும் எழுதும் கதைகள் பூடகமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். கதாபாத்திரமும், சம்பவங்களும் துலக்கமாக இருப்பதில்லை. புறவாழ்க்கையின் அடையாளங்கள் இல்லை. அவர்கள் கதையைத் துலக்கமாகவும், யதார்த்தமாகவும் சித்தரித்தார்கள் எனில் அந்தக் கதைகள் பிழைக்காமல் கூட போய்விடக் கூடிய அபாயம் இருக்கிறது.\nநவீனத்துவ காலகட்டம் முடிந்த நிலையில் நாம் இருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் சிறுகதைகள் கிளாசிக்கலான வடிவத்தை நோக்கி மீண்டும் போகவேண்டும் என்று நினைக்கிறேன்.\nசா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள் கதையை கிளாசிக்கல் கதை என்று சொல்வேன். அசோகமித்திரனின் புலிக்கலைஞன் கதை அதற்கு உதாரணம்.\nஇன்றைய சிறுகதை எழுத்தாளனுக்கு உள்ளடக்கம் சார்ந்த சவால்கள் என்னவாக இருக்கின்றன\nசில சமூக மதிப்பீடுகள் நிலைபெற்று விட்டன. அதன் மறுபக்கம் இருக்கிறதல்லவா. அதை இன்று ஒரு எழுத்தாளன் எழுதுவதுதான் சவாலானது. அதை எழுதும்போது மனத்தடை இருக்கக்கூடாது. அரசியல், சமூக உறவுகள் சார்ந்த இன்னொரு தரப்பையும் ஒரு எழுத்தாளன் எழுதவேண்டும். என்னைப் பொருத்தவரை வெவ்வேறு விதமாக அவன் வாழ்நாளில் எழுதிப்பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரே விஷயத்தையே அவன் திரும்பத் திரும்ப எழுதக்கூடாது. ஒரு குறிப்பிட்ட தளம் சார்ந்து தான் அவன் இயங்கமுடியும் நிலைமை இருக்கக் கூடாது. காஃப்காவோ, நகுலனோ டால்ஸ்டாய், ஹெமிங்வே கையாண்ட பிரமாண்டத்தை அடையவே முடியாது. ஒரு எழுத்தாளனுக்கு முன்னால் உள்ள சவால் என்பது அவன் வெவ்வேறு பாணிகளில் அவன் இயங்கவேண்டும்.\nஉதாரணத்திற்கு ஜெயமோகனைச் சொல்லலாம். ஜெயமோகனின் நாவல்கள் மீது எனக்கு ஈடுபாடு இல்லை. சிறுகதை எழுத்தாளர்களில் அவர் முக்கியமானவர். பன்முகத்தன்மையோடு, துணிச்சலாக எழுதுகிறார். தமிழ் இலக்கியத்தைப் பொருத்தவரை இன்று முக்கியமான ஆளுமை ஜெயமோகன்தான். ஜெயமோகன் மற்ற எல்லா எழுத்தாளர்களையும் குள்ளமாக்கிவிட்டார்.\nநீங்கள் மிகக் குறைந்த பக்கங்களில் சிறுகதைகளை எழுதுபவர்.. சமீபகாலமாக பக்க அளவில் மிகப்பெரிதாக வெளியிடப்படும் நாவல்கள் குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன\nரஷ்ய நாவல்களைப் பார்த்துதான் இந்த தாக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மொந்தையாக நாவல் எழுதும் போக்கை தமிழில் ஜெயமோகன்தான் உருவாக்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஜெயமோகன் இல்லாதபோது சிறிய நாவல்கள் வந்தன. அவர் வந்துவிட்டார். அதற்குப்பிறகு சிறிய நாவல்கள் இல்லாமல் போய்விட்டது.\nபெரிய நாவல்கள் மூலம் பெரிய உலகத்தை சிருஷ்டித்துவிட முடியும் என்ற நம்பிக்கை இங்கே இருக்கிறது. அது சாத்தியமானதும்தான். தால்ஸ்தோய், தாஸ்த்யாவெஸ்கி போன்றோரின் கதைகள் அவ்வளவு விரிவுகொண்டதாக உள்ளன.\nஆனால் எனக்கு பெரிய பிரதேசத்தை சிருஷ்டிப்பதில் லயிப்பு இல்லை. நேர்மையாகச் சித்தரிக்கவேண்டும். படைப்பாற்றலோடு, புதுமையாக சித்தரிக்கவேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக உள்ளது. இன்றைக்கு ஒரு தமிழ் எழுத்தாளன் 200 பக்கத்தில் நாவல் எழுதமுடியாது. அத்தனை பெரிய நாவல்கள் முன்னால் தன் படைப்பு சிறுத்துப் போய்விடும் என்று பயப்படுவான்.\nஉங்களுக்குத் தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் மனதுக்கு நெருக்கமானது எது\nமனத்தடை இல்லாமல் என் மனது இயற்கையாகப் போய் அமரும் படைப்புகள் என்று மூன்று நாவல்களை என்னால் சொல்லமுடியும். ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம், ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே, சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சிலகுறிப்புகள் இந்த மூன்று நாவல்களைத் தான் நான் சொல்வேன்.\nஉங்கள் கதைகளில் பெரிய நிகழ்வுகளுக்குப் பின்னால் சில அபத்தமான சந்தர்ப்பங்களும் முக்கியமான காரணியாக இருக்கிறதா\nதற்செயல் நிகழ்வுகளின் சூதாட்டம் நமது வாழ்க்கையில் இன்றியமையாமல் இருக்கிறது. ஒரு தினசரி செய்தித்தாளில் வந்த செய்தி இது. அதை நான் கதையாக எழுதியிருக்கிறேன். ஒருத்தன் சைக்கிளில் போய்க்கொண்டிருப்பான். வானத்தில் பறந்துக் கொண்டிருக்கும் பருந்து தன் காலில் உள்ள பாம்பின் பிடியை விடுகிறது தவறவிடுகிறது. அது அந்த சைக்கிள்காரனின் மேல் விழுந்து கொத்தி இறந்தும் போய்விடுகிறான். இந்த நிகழ்ச்சியின் சாத்தியத்தைப் பாருங்கள். பருந்து பிடியை விடுகிறது. பாம்பும் துல்லியமாக சைக்கிள்காரனின் மேல் விழுகிறது. விழும் பாம்பு அவனைக் கொத்தி செத்தும் விடுகிறான்.\nஇவனுடைய சாவைத் தற்செயல் என்று சொல்லலாம். ஆனால் அந்த தற்செயல் நிகழ்வில் பயங்கர ஒழுங்கும் திட்டமும் இருக்கிறது. ஒரு திட்டமில்லாத திட்டம் இருக்கிறது. இதைத்தான் விதி என்று சொல்கிறார்கள். எது நடந்ததோ அதை நடக்க விதிக்கப்பட்டதாக நாம் நினைக்கும் போது தற்செயல்களின் சூதாட்டம் வெற்றிகரமாகத் துவங்கிவிடுகிறது என்றும் சொல்லலாம்.\nநான் என் சொந்த வாழ்வை ஒரு வரலாறாக கற்பித்துக்கொண்டால் எனது மனைவியைப் பார்த்தது ஒரு தற்செயல் நிகழ்ச்சிதான். அவரைப் பார்க்கவில்லையெனில் எல்லாமே வேறு மாதிரியாக இருந்திருக்கும். எனது உத்தியாகத்தை எடுத்துக்கொண்டால் ஒரு சின்னத்திருப்பத்தில் இத்துறைக்கு வந்தேன். தற்செயல் நிகழ்வுகளை நாம் அனுமானிக்க முடியாது. மனிதர்களின் வாழ்க்கையில் அதற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.\nஒரு எதார்த்த நிகழ்ச்சியை உங்களது கதைகளில் தத்ரூபமாகச் சித்தரிக்கிறீர்கள்…அதற்கு காரணம் என்ன\nஒன்றை தத்ரூபமாகச் சித்தரிப்பதன் மூலம் அதை பரிகாசமாக்கி விடமுடியும் என்பதுதான் காரணம். ஒரு மத குருவை பக்தர்கள் வரவேற்று, அவரது பாதங்களுக்குப் பூஜை செயவதை எழுதுவதாக வைத்துக்கொள்வோம். பக்தன் அல்லாத ஒருவனுக்கு அந்தச் சித்தரிப்பைப் படிக்கும்போது பரிகாசமாக இருக்கும். பக்தன் படித்தாலும் அவனுக்கு அந்தச் சித்தரிப்பு ஒரு புன்னகையை வரவழைத்தால் அங்கு கதை வெற்றியடைந்துவிடுகிறது.\nஉங்கள் கதைகளில் ஆண், பெண்கள் இடையிலான உறவில் வன்முறை ஒரு அம்சமாகத் தொடர்ந்து வருகிறது…சமூக வாழ்க்கையில் வன்முறையைத் தவிரக்கமுடியாததாகப் பார்க்கிறீர்களா\nஎந்த உறவிலும் இல்லாத வன்மம் கணவன்-மனைவி உறவில் இங்கு இருக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது. எனது உத்தியோக வாழ்க்கை சார்ந்து வருடத்திற்கு ஆறு மாதங்கள் மாஜிஸ்ட்ரேட்டாகப் பணிபுரிய வேண்டும். நான் போகும் நீதிமன்றத்துக்கு அருகில் குடும்ப நீதிமன்றம் இருந்தது. அங்கே காணும் காட்சிகளை நீங்கள் நம்பவே முடியாது. பிரிந்த கணவனும் மனைவியும் அத்தனை வன்மத்தை பார்வையில் வைத்திருப்பார்கள்.\nஇந்தியா போன்ற நாட்டில் திருமண உறவு என்பதில் பொருத்தமே இல்லை. எக்சுக்குப் பொருத்தமான கணவன் ஒய்யின் கணவனாக இருப்பான். ஒரு தேசமே பொருத்தமில்லாத மணவாழ்க்கையை ஒரு சகிப்புத்தன்மையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறது. காதல் திருமணத்துக்கும் இது பொருந்தும். ஏனெனில் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் காதலிக்கிறார்கள். மேல்நாட்டில் எப்போது பொருத்தம் இல்லையென்று தோன்றுகிறதோ விலகிவிடலாம்.\nகுடும்பத்துக்குள் இருக்கும் இந்த வன்மம்தான் சமூகம் வரை தொடர்கிறது. அதுதான் அரசாக வடிவம் எடுக்கிறது. இதெல்லாம் எனது கவனத்துக்குரியதாக உள்ளது.\nஒரு சிறிய நாவலை எழுத முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். திராவிட அரசியலின் காரணமாக சில சமூகங்கள் அடைந்த வீழ்ச்சி மற்றும் சில சமூகங்களின் ஏற்றத்தைப் பேசும் படைப்பாக அது இருக்கும். அந்த நாவலின் காலம் 1950-களில் தொடங்கி 70-களில் முடியும். 30,40 பக்கம் தான் வந்திருக்கிறது.\nநீங்கள் இப்போதும் சரணடையும் படைப்புகள், எழுத்தாளர்கள் பற்றி சொல்லுங்கள்\nவண்ணநிலவனுடைய பாம்பும் பிடாரனும் கதை பிடிக்கும். அவருடைய நிஜநிழல் கதை எழுதப்பட்ட விதத்தில் என்னைக் கவர்ந்தது. தியோப்ளஸ் என்ற கதாபாத்திரம் வரும். அவன் காந்தி போலவே காலை மடித்து உட்கார்பவன். அவனும் அவனது நண்பனும் பேசிக்கொள்ளும் கதை. அந்த நண்பன் தற்கொலை மனநிலையில் இருப்பான். தியாப்ளஸ் அந்த நண்பனிடம், எதையும் பிடிவாதமாகச் செய்யாதே, எப்படியானாலும் நீ இறந்து போனதாக எனக்கு செய்தி வரும் என்று சொல்வான். அந்த உரையாடலின் போது ஜன்னல் வழியாக ஆட்டுமந்தை ஒன்று ���ோகும். இப்படி சிறுகதைகளை எழுதிய பாணியில் வண்ணநிலவன் முக்கியமானவர். சுந்தர ராமசாமியின் கதைகளைப் பொருத்தவரை பல்லக்குத் தூக்கிகள், வாசனை கதைகள் எனக்கு முக்கியமானவை.\nஉங்களுடைய ஆளுமையில் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளராக இருப்பவர் யார்\nஜெயகாந்தன் கதைகளில் நிறைய சொற்பொழிவு இருந்தாலும் அவர் கதைகள் எனக்கு பிரியமானவையாக இன்னும் இருக்கின்றன. அவருடைய கதைகளில் உபதேசம் இருந்தாலும் அந்த உபதேசம் நமக்குத் தேவை. அவர் எழுதிய பாரிசுக்குப் போ நாவல் முக்கியமானதுதான்.\nதீவிரமான கதைகளாக இருக்கட்டும், வெகுஜனக் கதைகளாக இருக்கட்டும் நீதி என்பது வாசகர்களுக்கு எப்போதும் தேவையாகத்தான் உள்ளதா\nஇருந்துகொண்டே தான் இருக்கும். என்னுடைய முதல் ஆசான் ஜெயகாந்தன்தான். என்னுடைய பார்வை மற்றும் மனதை வடிவமைச்சது அவர்தான். தனி மனித உறவுகள், சமூக உறவுகள், கணவன்-மனைவி உறவு, பிறன்மனை உறவுகள் எல்லாவற்றையும் அவர் அர்த்தப்பூர்வமாக விவாதித்திருக்கிறார். அவரைச் சார்ந்துதான் நான் என்னை உருவாக்கிக் கொண்டேன்.\nஅமேசான் கிண்டிலில் மிதக்கும் இருக்கைகளின் நகரம்\nமிதக்கும் இருக்கைகளின் நகரம் அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க இது எனது முதல் தொகுப்பு. 2001-ம் ஆண்டு வெளியானது. ஒரு கவிஞனின் முதல...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஒளிரும் பச்சை இலை காம்புகளில் நின்று செம்போத்துப் பறவை தளிர்களை இடையறாமல் கொத்த மரம் வசந்தத்தின் ஒளியில...\nஉலகம் கொண்டாடிய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் வழியாகவோ, நோபல் பரிசின் வழியாக அறியப்படுவதை விடவோ பத்திரிகையாளனாக அறியப்படுவதையே கூடு...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இல��்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nதற்செயல்களின் சூதாட்டம் என் கதைகள் - சுரேஷ் குமார ...\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/2315/", "date_download": "2020-07-09T01:04:01Z", "digest": "sha1:P4I5ZKWYA5AXM7OJVOVFN4WZPM6GNUJ5", "length": 33900, "nlines": 83, "source_domain": "www.savukkuonline.com", "title": "நான் பிரதமர் ஆக வேண்டாமா ? – Savukku", "raw_content": "\nநான் பிரதமர் ஆக வேண்டாமா \nமுதன் முதலாக 1969ல் ராஜ்யசபைக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப் படுகிறார். அதற்குப் பிறகு தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 1973ல் இந்திரா அமைச்சரவையில் தொழில்துறை துணை அமைச்சராக பொறுப்பேற்கிறார்.\n1982 முதல், 1984 வரை இந்தியாவின் நிதி அமைச்சராக இருக்கிறார். இவர் நிதி அமைச்சராக இருந்த போது, மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணி புரிந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது, இவரை ஓரங்கட்டினர். இதனால் காங்கிரஸை விட்டு வெளியேறி, ராஷ்ட்ரீய சமாஜ்வாடி காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். பிறகு, ராஜீவோடு சமாதானம் ஏற்பட்டதும். தனது சொந்தக் கட்சியை காங்கிரசோடு இணைத்து அதில் ஐக்கியமாகிறார்.\nகாங்கிரஸ் கட்சியின் அமைச்சரவைகளில் பாதுகாப்பு, நிதி, வெளியுறவுத் துறை, கப்பல் போக்குவத்து, தரைவழிப் போக்குவரத்து, தொலைத் தொடர்புத் துறை, பொருளாதார விவகாரம், வணிகம் மற்றும் தொழில் என்று பல்வேறு துறைகளுக்கான அமைச்சராக இருந்தது பிரணாப்பின் சிறப்பம்சம்.\nசரி, இப்போது இவருக்கு பிரதமராகும் ஆசை வந்து விட்டதா வந்து விட்டது என்றுதான் தோன்றுகிறது. ஏழுமலை என்ற திரைப்படத்தில், வடிவேலு ஏட்டாக இருப்பார். அவருக்கு கீழே கான்ஸ்டபிளாக இருந்த அர்ஜுன், திடீரென்று அந்த காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக வந்ததும், வடிவேலுவுக்கு ஏற்படும் எரிச்சல், தனக்கு கீழே ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த மன்மோகன் சிங் பிரதமராக பொறுப்பேற்றதும் பிரணாப் முகர்ஜிக்கு வந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.\nபிரணாப��� முகர்ஜிக்கு நெடு நாட்களாகவே பிரதமர் பதவி மீது ஒரு கண் உண்டு. காங்கிரஸ் கட்சியில் அவரின் நீண்ட அனுபவத்தில், இது நியாயமற்றது என்றும் சொல்ல முடியாது.\nஇப்போது பிரதமராக வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி அவசரப் படுவதற்கான காரணம், காங்கிரஸ் கட்சிக்கு இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கலாம் என்பதுதான். 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறினால், பிரியங்கா காந்தியின் குழந்தை கூட நம்பாது. அதனால் இதுவே இறுதி வாய்ப்பு என்பதை பிரணாப் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.\nஅண்ணன் எப்போ சாவான்… திண்ணை எப்போ காலியாகறது \nகனிமொழி கைது செய்யப் பட்ட பிறகு, ஜுலை மாதத்தில் கடைசியாக சென்னை வந்து கருணாநிதியை சந்தித்த பிறகு பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் திமுக கூட்டணி உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். அப்போது திரை மறைவில் பேசப்பட்ட விவகாரம் என்னவென்றால், தனக்கு பிரதமர் பதவி வரும் சூழல் ஏற்பட்டால், திமுக எம்பிக்கள் தனக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும், பதிலுக்கு கனிமொழியை தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதாகவும் (சிறைத் துறையா ) தெரிவித்ததாக அப்போது கூறப்பட்டது.\nசமீபத்தில், சிதம்பரத்துக்கு 2ஜி விவகாரத்தில் உள்ள பங்கு குறித்து பிரணாப் முகர்ஜியின் குறிப்பு வெளியான விவகாரம் பற்றி கருணாநிதியிடம் கருத்து கேட்ட போது,\n“ப.சிதம்பரம் தவறு செய்திருந்தால், அது உண்மையாக இருந்தால் ராஜினாமா அவர் செய்ய வேண்டிய முடிவு.” என்று கூறினார்.\nபிரணாப் முகர்ஜி, “2ஜி’ தொடர்பாக பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு இது பற்றி தெரியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதைத்தான் முன்பு ராஜாவும் சொன்னார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். தி.மு.க., தரப்பில் தவறு இல்லை என்கிறீர்களா என்று கேட்டதற்கு, “இது கோர்ட்டில் உள்ள பிரச்னை. விரிவாக பேசுவது நல்லதல்ல.” என்று கவனமாக கருத்து சொல்லாமல் தவிர்த்து விட்டார்.\nமன்மோகன் சிங் பிரதமராக இருந்து தன் மகளை காப்பாற்ற வில்லை என்பதால், கருணாநிதிக்கும் மன்மோகன் சிங் மீது கோபம் இருக்கிறது. பிரணாப் முகர்ஜி பிரதமர் ஆனால், வருங்காலத்தில், கனிமொழி மீதான வழக்கை வலுவிழக்கச் செய்து, சிபிஐக்கு கடிவாளம் போட்டு, தன் மகளை பிரணாப் காப்பாற்றுவார் என்று கருணாநிதி நம���புகிறார்.\nஇந்நிலையில், தற்போது 2ஜி விவகாரத்தில் சிதம்பரத்தின் பங்கு குறித்து, அடுக்கடுக்கான ஆதாரங்கள் வெளிவருவதன் பின்னணி குறித்து பார்க்க வேண்டும்.\nமுதலில் வெளி வந்தது, 2011 மார்ச் மாதத்தில் பிரணாப் முகர்ஜி மன்மோகன் சிங்குக்கு எழுதிய ரகசிய குறிப்பு. இந்தக் குறிப்பு, 2ஜி விவகாரத்தை முழுமையாக ஆதி முதல் அந்தம் வரை ஆராய்ந்து, அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம், எப்படி இந்த விவகாரத்தில் தவறான முடிவு எடுத்தார், 2001 விலைக்கு ஸ்பெக்ட்ரம் 2008ல் ஒதுக்கீடு செய்யப் பட்டதை ரத்து செய்யவோ, மறு பரிசீலனை செய்யவோ தவறினார் என்பதை நாசூக்கான வார்த்தைகளால் பிரதமருக்கு சுட்டிக் காட்டியுள்ளார் பிரணாப் முகர்ஜி.\nரகசியம் என்று தலைப்பிடப்பட்ட இந்த கடிதம், எப்படி வெளியில் வந்தது. சுப்ரமணியன் சுவாமிக்கு எப்படி கிடைத்தது என்றால் ஒன்றம் பெரிய கம்ப சூத்திரம் அல்ல. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த ஒருவருக்கு இந்தத் தகவல் வழங்கப் பட்டிருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது என்ற கேள்வி எழும். இதில் பெரும் சதி அடங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிபு 8 (1) (h) என்ன சொல்கிறது தெரியுமா புலனாய்வில் உள்ள ஒரு விவகாரம் தொடர்பாக கேட்கப் படும் தகவல்களை இச்சட்டத்தின் கீழ் தர வேண்டியதில்லை என்று தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.\n2ஜி வழக்கு இன்னும் சிபிஐயின் புலனாய்வில் இருப்பது மட்டுமல்ல. இது உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இருப்பதால், இந்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 8 (1) (h) ன் கீழ் தர இயலாது என்ற பதிலை நிதி அமைச்சகம் எளிதாக தந்திருக்க முடியும்.\nஆனால், இந்த ரகசிய குறிப்பை வெளியிட்டு, அந்த ஆவணம் சுப்ரமணியன் சுவாமி கையில் கிடைத்து, அதை அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது எதேச்சையான நிகழ்வு கிடையாது. ப.சிதம்பரத்தின் மீதான தனது நீண்ட நாள் பகையை தீர்த்துக் கொள்ளவே…\n2011 ஜுன் மாதத்தில், பிரணாப் முகர்ஜியின் அலுவலகம், அவரது ஆலோசகர் ஓமிதா பால், மற்றும், அவரது தனிச் செயலர் மனோஜ் பந்த் ஆகியோரின் அலுவலகம் ஒட்டுக் கேட்கப் பட முயற்சிகள் நடைபெற்றுள்ளன என்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டது நினைவிருக்கலாம். அப்போது, இந்த ஒட்டுக் கேட்புக் கருவிகளை தனது அலுவலகத்தில் இருந்து அகற்ற, பிரணாப் முகர்ஜி பயன்படுத்தியது மத்திய உளவுத்துறையை (Intelligence Bureau) அல்ல. மாறாக, நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், நேரடி வரிகளுக்கான மத்திய அமைப்பை (Central Board for Direct Taxes). பிரணாப் அலுவலகத்தை சோதனையிட்ட மத்திய உளவுத் துறை, உளவு பார்க்க யாரும் முயற்சிகள் எடுத்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று அறிவித்தது குறிப்பிடத் தக்கது. ஆனால், பிரணாப் உத்தரவுப் படி சோதனையிட்ட அமைப்பு, பிரணாப் அலுவலகம், அவர் ஆலோசகர் அலுவலகம், தனிச் செயலர் அலுவலகம், கான்பரன்ஸ் ஹால் ஆகிய இடங்களில், சூயிங் கம் இருந்ததாக கண்டுபிடித்தது. இந்த சூயிங் கம், ஒட்டுக் கேட்கும் கருவிகளை பொருத்துவதற்காக வைக்கப் பட்டிருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. நிதி அமைச்சரின் அலுவலகத்திற்குள்ளே யாரோ நுழைந்து சூயிங்கம்மை மென்று விட்டு, தனது மேசைக்கு கீழே ஒட்டி விட்டுப் போய் விட்டார்கள் என்பதை நம்ப பிரணாப் முகர்ஜி தயாராக இல்லை.\nஇன்னும் எத்தனை நாளைக்கு என்னை செக்யூரிட்டி ஆபிசர் மாதிரி பின்னாடி நிக்க வைப்பன்னு பாக்கறேன்.\nதனது அலுவலகத்தை ஒட்டுக் கேட்டவரை பழி வாங்க வேண்டாமா ஜாபர் சேட் போல ஒட்டுக் கேட்பில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டியதுதான்.\nஇதற்கு பழிக்குப் பழி வாங்கும் விதத்தில் தான், பிரணாப் முகர்ஜி திட்டமிட்டு, ப.சிதம்பரத்தை சிக்கலில் இழுத்து விடும் ரகசியக் குறிப்பை வெளியிட்டு இருக்கிறார்.\nசிதம்பரத்தை சிக்கலில் இழுத்து விட்டாயிற்று. மன்மோகன் மீதான சிக்கல் போதுமானதாக இல்லையே அதற்காகத் தான், தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, அவர் பிரதமருக்கு எழுதிய கடிதமும் நேற்று வெளியாகியுள்ளது.\nஅந்தக் கடிதத்தில் தயாநிதி மாறன், “உங்களோடு 1 பிப்ரவரி 2006 அன்று நடந்த சந்திப்பை நினைவு கூர்கிறேன். அந்தக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இருக்கும் ஸ்பெக்ட்ரத்தை தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான, அமைச்சரவைக் குழு பற்றி பேசினோம். அந்தச் சந்திப்பில், அமைச்சரவைக் குழு, பாதுகாப்பு அமைச்சகம் ஸ்பெக்ட்ரத்தை விட்டுக் கொடுப்பதைப் பற்றி மட்டுமே விவாதிக்கும் என்று எனக்கு உறுதி அளித்தீர்கள். ஆனால், தற்போது வெளியிடப் பட்டுள்ள அமைச்சரவைக் குழுவி���் வரம்புகள் நாம் விவாதித்த விஷயங்களையும் மீறி, என்னுடைய அமைச்சகத்தின் அதிகாரங்களையும் மீறுவதாக உள்ளது.\nஇதனால், நீங்கள் சம்பந்தப் பட்டவர்களை அழைத்து, இந்த அமைச்சரவைக் குழுவின் வரம்புகளை மாற்றி அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்று தயாநிதி மாறன் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஇந்தக் கடிதம் தற்பொது வெளியாகி கிளப்பிய புயலில் சிக்கியுள்ளது மன்மோகன் சிங் தான். மாறன் ஏற்கனவே பதவியை ராஜினாமா செய்து விட்டு, எப்போது திஹார் செல்லுவோம் என்று காத்திருக்கிறார். அதனால் அவருக்கு இதனால் பாதிப்பு இல்லை.\nதயாநிதி மாறனின் இந்தக் கடிதம் எதைக் காட்டுகிறது என்றால், தயாநிதி மாறனும், திமுகவும், யுபிஏ 1 அரசாங்கத்தில் எத்தகைய செல்வாக்கை செலுத்தினார்கள் என்பதையும், தன் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக, மன்மோகன் சிங் எப்படி மங்குணி சிங்காக இருந்தார் என்பதையும் தெளிவாக சுட்டிக் காட்டுகிறது.\nசின்ன மீன போட்டுதான் பெரிய மீன புடிக்கனும் தாத்தா\nஇந்தக் கடிதத்தோடு சேர்த்து வெளியாகியுள்ள மற்றொரு கடிதம், பிரணாப் முகர்ஜியின் தந்திரத்தை பறைசாற்றுகிறது. 20 டிசம்பர் 2007 அன்று பிரணாப் முகர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் என்னுடைய நிலைபாடு என்ன என்று பிரதமர் கேட்டுள்ளதற்கு இணங்க இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அந்தக் கடிதத்தில் அவரும் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற வழி முறையையே கையாளலாம் என்று சொன்னாலும், எதன் அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் வழங்கப் படும் என்பதை, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதை தெளிவாகக் குறிப்பிடுகிறார்.\nமார்ச் 2006 வரைதான் ஸ்பெக்ட்ரம் எவ்வாறு வழங்கப் படும் என்பது பற்றிய விதிகள் வெளியிடப் பட்டிருக்கின்றன. அரசு, எப்போது வேண்டுமானாலும், இந்த விதிமுறைகளை, எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்க முடியும் என்றாலும், அவ்வாறு செய்யப் படும் மாற்றங்களை வெளிப்படையாக தொலைத் தொடர்புத் துறை அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஇவ்வாறு வெளிப்படையாக அறிவிக்காமல், ரகசியமாக வைத்திருந்து, வேண்டிய நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் கொடுத்தார் என்பதற்காகத்தான் ஆ.ராசா மீது சிப���ஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.\nஇவ்வாறு, தான் 2007ல் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டதன் மூலம், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், நேர்மையாக நடந்து கொண்டது நான் ஒருவன் தான். ஸ்பெக்ட்ரம் வெளிப்படையான முறையில் வழங்கப் பட வேண்டும் என்பதை நான் 2007 லிலேய மன்மோகனுக்கு கடிதம் மூலம் தெரிவித்து விட்டேன். ஆனால், மன்மோகன், மவுனச் சாமியாராக இருந்ததன் மூலம், ராசாவை கொள்ளையடிக்க அனுமதித்து விட்டார். இதனால், இவரும் ராசாவோடு சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளார் என்பதுதான் இந்த நடவடிக்கையின் சாரம்.\nஐடியா கேக்க மட்டும் நானு…. பிரதமர் பதவிக்கு அந்த ஆளா \nதயாநிதி மாறனின் கடிதம் வெளியான உடனேயே, மன்மோகனின் தலை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து விட்டன. தயாநிதி மாறனின் கடிதம் குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் எச்சூரி, “2ஜி விவகாரத்தில் விலை நிர்ணயம் செய்தது தொடர்பாக பிரதமர் உட்பட யாராக இருந்தாலும், விசாரிக்கப் பட வேண்டும். இது தொடர்பான பிரச்சினையை கிளப்புவோம். நாங்கள் சொல்லிக் கொண்டிருந்த குற்றச் சாட்டுகளை தற்போது வெளியாகியுள்ள ஆதாரங்கள் நிரூபிக்கின்றன. கூட்டுப் பாராளுமன்றக் குழு விசாரணையின் போது, பிரதமரை விசாரிப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.\nஉங்குத்தமா… எங்குத்தமா…. யார நான் குத்தம் சொல்ல\nஐக்கிய நாடுகள் அவையின் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்காவில் இருக்கும் மன்மோகன் சிங், “என்னுடைய அமைச்சர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் வேலை எதிர்ப்பது. சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜகவின் கோரிக்கையை ஏற்கப் போவதில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.\nஅவர் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பதற்கு காரணம், பழனியப்பன் சிதம்பரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதல்ல….. சிதம்பரத்தை காவு கொடுத்தால், அடுத்து நாம்தான் என்பது நன்றாக தெரிந்தே இவ்வாறு சொல்கிறார்.\nகாங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர், பிரதமர் வெளிநாட்டில் இருக்கும் போது, அத்தனை நாட்டு பிரதிநிதிகள் முன்பாக பிரதமருக்கு இது போன்ற சங்கடத்தை ஏற்படுத்துவது முறையல்ல என்று கூறுகிறார்கள். கோவணம் அவிழ்ந்து காற்றில் பறக்கத் தொடங்கி விட���டது. அது இந்தியாவில் பறந்தால் என்ன, அமெரிக்காவில் பறந்தால் என்ன அது மட்டுமல்லாமல், இது போன்ற நெருக்கடிகள் ஏற்பட்டவுடன், ரோஷப் பட்டு ராஜினாமா செய்வதற்கு, மன்மோகன் அந்த அளவுக்கு சூடு சொரணை உள்ளவரா என்ன… \nஉங்களுக்கு எப்போது பார்த்தாலும் நகைச்சுவைதான் போங்கள்……\nNext story நீதிமன்றங்கள் யாருக்காக \nPrevious story வழக்கு போட்டு வம்பில் சிக்கிய ஜாபர்\nபரமக்குடி சம்பவம் – உண்மை அறியும் குழு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/225809?ref=archive-feed", "date_download": "2020-07-09T01:01:03Z", "digest": "sha1:R2KWRV264REBUG4K5ET5HFUWNEF53GFE", "length": 8503, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வெற்றி பெறும் வழிமுறைகளை உருவாக்க குழுவை நியமித்த பிரதமர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெற்றி பெறும் வழிமுறைகளை உருவாக்க குழுவை நியமித்த பிரதமர்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் ஜனநாயக தேசிய முன்னணி, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை உருவாக்கும் பொறுப்பு, அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் பிரதமர் ஆலோசகர் தினேஷ் வீரக்கொடி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பான வழிமுறைகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடம் கருத்துக்களை பெற்றுக் கொள்ள உள்ளனர்.\nஇதனையடுத்து உருவாக்கப்படும் வழிமுறைகள் இந்த வார இறுதியில் பிரதமரிடம் கையளிக்கப்பட உள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் அண்மையில் அலரி மாளிகையில் நடந்த சந்திப்பை அடுத்தே தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பான வழிமுறைகளை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=10&t=1210&p=2388", "date_download": "2020-07-09T02:25:02Z", "digest": "sha1:O6HDDYO4SDQVMYZTLPMLU6SYNYBJVMBU", "length": 2565, "nlines": 65, "source_domain": "datainindia.com", "title": "Hi - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Special Corner உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. Hi\nஉறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nReturn to “உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=47603", "date_download": "2020-07-09T02:30:15Z", "digest": "sha1:ZIV4ENTO2Z2NFGLPKAHWEGWTKZOCBISO", "length": 3518, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "ஒரே நாளில் ரூ.215 கோடிக்கு மது விற்பனை | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஒரே நாளில் ரூ.215 கோடிக்கு மது விற்பனை\nசென்னை, ஏப்.16:தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் அடைக்கப்படுவதால் நேற்று ஒரே நாளில் ரூ.215 கோடிக்கு மதுவகைகள் விற்பனை ஆகி உள்ளன. நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதையொட்டி 16,17,18 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித��தது. இதையொட்டி நேற்று அனைத்து கடைகளிலும் விற்பனை அமோகமாக நடைபெற்றது.\nவழக்கமாக ரூ. 1 லட்சத்திற்கு விற்பனையாகும் கடைகளில் ரூ. 3 லட்சம் வரை விற்பனை ஆனதாக ஊழியர்கள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள 3500க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.215 கோடிக்கு விற்பனை ஆனதாக டாஸ்மாக் அலுவலர் வட்டாரம் தெரிவித்துள்ளது. 3 நாள் கடையடைப்பு என்பதால் குடி பிரியர்கள் 3 நாட்களுக்கு தேவையானவற்றை மொத்தமாக வாங்கிக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.\nசிறுமி பாலியல் தொந்தரவு: விவசாயிக்கு ஆயுள் சிறை\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\n11 எம்எல்ஏக்கள் வழக்கு:இந்த வாரம் விசாரணை\n829 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=70931", "date_download": "2020-07-09T01:22:47Z", "digest": "sha1:QLA4WLKIECM6EY5ALV4GWYYUWQLQNJFU", "length": 4675, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "அயோத்தி வழக்கில்தீர்ப்பு எதிரொலி காஞ்சிபுரம் கோயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஅயோத்தி வழக்கில்தீர்ப்பு எதிரொலி காஞ்சிபுரம் கோயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nTOP-6 தமிழ்நாடு முக்கிய செய்தி\nNovember 9, 2019 kirubaLeave a Comment on அயோத்தி வழக்கில்தீர்ப்பு எதிரொலி காஞ்சிபுரம் கோயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nகாஞ்சிபுரம், நவ. 9: அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை யொட்டி காஞ்சிபுரம் கோவில்களில் போலீசார் பாதுகாப்பு.மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அயோத்தி வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்படுவதை ஒட்டி எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சுற்றுலாத்தலம், கோவில் நகரமான காஞ்சிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில், காமாக்ஷி அம்மன் கோவில் , ஏகாம்பரநாதர் கோவில், ரயில்வே நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கள், 11 டிஎஸ்பிகள், 31இன்ஸ்பெக்டர்கள், உள்ளிட்ட 1,700 போலீசார் மாவட்டம் முழுவதும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பையொட்டி ஏற்பாடு பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார்\n10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nகாஞ்சியில் நடந்த தேசிய விளையாட்டு தின நிகழ்ச்சி\nசுவர் இடிந்து குழந்தை உட்பட 3 பெண்கள் பலி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 3பேர் பலத்த காயம்\n3 தடுப்பணை கட்டப்படும்: முதலமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/4322-2017-01-16-12-43-32", "date_download": "2020-07-09T02:39:14Z", "digest": "sha1:UJDUIYN46NWAALGQRR7OQCRPTPYK6PKS", "length": 12385, "nlines": 189, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வெறும் பாராட்டு போதுமா?", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nPrevious Article தலைப்போடு கைகழுவப்பட்ட பிரபுதேவா படம்\nNext Article வெளிநடப்பு செய்த விஜய் சேதுபதி\nசமீபத்தில் திரைக்கு வந்த துருவங்கள் பதினாறு படத்திற்கு நாலா புறத்திலிருந்தும் சப்போர்ட்\nஅப்படியிருந்தும் சில தியேட்டர்களில் சுதி இறங்குகிற சமயம் பார்த்து அடித்தது லக்கி பிரைஸ்.\nசற்றே தாமதமாக இப்படத்தை பார்த்த டைரக்டர் ஷங்கர், இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு தன் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து ட்விட் செய்தார்.\nஅவ்வளவுதான்... காட்டுத் தீ போல விஷயம் பரவியது போலும். தியேட்டரில் 60 சதவீத கூட்டம் மீண்டும் நிரப்ப ஆரம்பித்துவிட்டதாம்.\nஎல்லாம் சரி. ஆளாளுக்கு கார்த்திக் நரேனை பாராட்டினாலும், டாப் ஹீரோக்கள் யாரும் அவரை தொடர்பு கொண்டு கதை சொல்லுங்க என்று கேட்கவே இல்லை.\nபாராட்றது வேற. கால்ஷீட் கொடுக்கறது வேற. கமர்ஷியல் படம் எடுக்கறது வேற. இதுல கடைசி மேட்டர்தான் கவனத்துக்குரியது போலிருக்கு\nPrevious Article தலைப்போடு கைகழுவப்பட்ட பிரபுதேவா படம்\nNext Article வெளிநடப்பு செய்த விஜய் சேதுபதி\nசுவிற்சர்லாந்தின் பொது போக்குவரத்தில் முகமூடி அணிய வேண்டியது கட்டாயமாகிறது \nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nG4 ஸ்வைன் புளூ வைரஸ் புதிதல்ல : மனிதரை இலகுவில் தொற்றாது : மனிதரை இலகுவில் தொற்றாது\nசாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கின் விரிவான உத்தரவு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் கோவிட் 19 தடுப்பூசி : மத்திய அரசு ஒப்புதல்\nதனிமை(இனிமை) மாஷப் : மறந்திட முடியாதே..\n29 நாடுகளிலிருந்து நுழையும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சுவிற்சர்லாந்து\nரன்வீர் சிங் அணியில் அடித்து ஆடும் ஜீவா\nதமிழ் சினிமாவில் தரை லோக்கல் வேடங்களில் நடித்து முன்னுக்கு வந்தவர் ஜீவா. இவர் தற்போது 1983-ல் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையில் பெற வரலாற்றை படமாக்கிவரும் ‘83’ என்ற இந்திப் படத்தில் 11 இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நடிக்கிறார்.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\n‘ஜன்னல் கடை’ பஜ்ஜியின் வாசம் இனி வீசுமா \nசென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nஅஜித் படத்துக்கு விஜய் கொடுத்த விருந்து\nதமிழ் சினிமாவில் கொண்டாட்டமான திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் அஜித் ஆண்டி ஹிரோவாக நடித்து வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் மங்காத்தா.\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11226", "date_download": "2020-07-09T01:26:15Z", "digest": "sha1:EWMEJ3FIOF3QNYXY7EVXNH7PAREET2WT", "length": 3682, "nlines": 34, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - ஹடுதியா பாக்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைபந்தல் | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- தங்கம் ராமசாமி | டிசம்பர் 2016 |\nஉளுத்தமாவு - 1 கிண்ணம்\nகோதுமை மாவு - 1 கிண்ணம்\nபாதாம் + முந்திரி (சீவியது) - 1/2 கிண்ணம்\nநெய் - 1/2 கிண்ணம்\nசர்க்கரை - 1 1/2 கிண்ணம்\nகோவா - 1/2 கிண்ணம்\nஏலப்பொடி - 1 சிட்டிகை\nவாணலியில் நெய்விட்டுக் காய்ந்ததும் இரண்டு மாவையும் போட்டு நன்றாக வறுக்கவும், சர்க்கரையைப் பாகுவைத்து பதமானவுடன் மாவைக் கொட்டி கோவாவையும் போட்டுக் கிளறியபடி, பாதாம், முந்திரி சீவியதையும் போட்டு, நெய் விட்டுக் கிளறவும். சுருண்டு வரும்போது துளி ஏலக்காய்ப் பொடி போட்டு தட்டில் கொட்டி வில்லைகளாகப் போடவும். இது சிறப்பான குஜராத்தி தின்பண்டம். வெகு சுவையாய் இருக்கும். குளிர்காலத்திற்கு செய்து சாப்பிடுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/01/blog-post_6.html?showComment=1262953988000", "date_download": "2020-07-09T00:42:45Z", "digest": "sha1:337YH55RYNHU3WYQYZIQBHDNHTVPKRQB", "length": 13021, "nlines": 129, "source_domain": "www.winmani.com", "title": "வானத்தை முட்டும் உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் வானத்தை முட்டும் உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில் வானத்தை முட்டும் உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில்\nவானத்தை முட்டும் உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில்\nwinmani 9:36 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், வானத்தை முட்டும் உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில்,\nவானத்தை முத்தமிடும் துபாயின் புர்ஜ் கட்டிடம் உலகத்தின்\nமிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.\nஇதைப்���ற்றி தான் இந்த பதிவு.\nஇந்த கட்டிடம் 160 நிலைகளை கொண்டு 818 மீட்டர் உயரமுள்ளது.\nஇதன் உயரத்தை சொல்ல வேண்டுமானால் கிட்டத்தட்ட 1 கி.மீ KM\nஇந்த கட்டிடம் கட்டி முடிக்க மொத்தம் 2 பில்லியன் டாலர்\nசெலவாகியுள்ளது. இதன் பராமரிப்பு தூய்மைபடுத்த ஆஸ்திரேலியாவில்\nஇருந்து 8 மில்லியன் டாலர் செலவில் கிளினிங் சிஸ்டம் ஒன்று\nஉருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் கடந்த 4 -ம் தேதி முதல் இது\nஇதைப் பற்றிய சில சுவாரஸ்சியமான தகவல்கள்:\n* புர்ஜ் என்றால் டவர் இன் அரபு ( Tower in Arab) என்று பொருள்.\n* இதன் தட்பவெட்பம் கட்டிடத்தின் கீழே இருப்பதை விட கட்டிடத்தின்\nஉச்சியில் 10 டிகிரி செண்டிகிரேட் குளிர்ந்து இருக்கும்.\n* இந்த கட்டிடம் 500 ஏக்கர்-ல் அமைந்துள்ளது.\n* 12 ஆயிரம் வேலையாட்கள் 100 நாடுகளில் இருந்து வந்து கட்டிடம்\n* 22 மில்லியன் மனிதனின் உழைக்கும் நேரம் இந்த வேலை முடிக்க\n* மார்ச் 2005 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பிராஜெக்ட் முடிய\n5 வருடம் எடுத்துக் கொண்டுள்ளது.\nஇந்த புர்ஜ் கட்டிடத்தின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட சிறப்பு\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # வானத்தை முட்டும் உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில்\nவானத்தை முட்டும் உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், வானத்தை முட்டும் உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில்\nமேலும் அதன் 100வது மாடி முழுவதும் இந்தியர் ஒருவர் வங்கியுள்ளார்.\nமிகவும் பயன்மிக்க பதிவு .வாழ்த்துக்கள் அய்யா\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அ��ைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/tamil-slogam/", "date_download": "2020-07-09T01:32:44Z", "digest": "sha1:37TJS2OWHBBQ3DB7HHZNN5JMPPX2WXPZ", "length": 18946, "nlines": 151, "source_domain": "dheivegam.com", "title": "tamil slogam Archives - Dheivegam", "raw_content": "\nஅனைவரையும் வெல்லும் சக்தி தரும் துர்க்கை மந்திரம்\nபார்வதி தேவியின் வடிவமாக திகழ்பவள் துர்க்கை. வடமொழியில் துர்க்கை என்றால் \"வெல்ல முடியாதவள்\" என்று பொருள். அவளை மனதார வணங்குபவர்களுக்கு அவர் பல அற்புத சக்திகளை தருவாள் என்பது உண்மை. துர்க்கையை வணங்கும்...\nசிவன் கோயிலிற்கு செல்லும் சமயத்தில் கூற வேண்டிய நந்தி காயத்ரி மந்திரம்\nசிவன் கோயிலிற்கு செல்பர்கள் நந்தி தேவரின் அனுமதி பெற்ற பிறகே சிவனை தரிசிக்க வேண்டும் என்பது நியதி. நந்தி என்றால் 'எப்போதும் ஆனந்தத்தில் நிலைத்திருப்பவர்' என்று பொருள். சைவ சமயத்தின் முதல் குருவாகவும்...\nஇன்று இந்த சுக்கிர காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு\nபொதுவாக சிலர் எந்த கடவுளை வணங்கினாலும் ஏதும் கிடைப்பதில்லை என்று புலம்புவதுண்டு. இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது ஜாதக தோஷமே. நமது ஜாதகமானது நவகிரகங்களை பொறுத்தே அமைகிறது. அந்த வகையில் நவகிரகங்களில்...\nஇன்று இந்த சனி காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு\nசூரிய புத்திரனான சனி பகவானை கண்டு பலரும் அஞ்சுவதுண்டு. ஆனால் உண்மையில் நாம் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறே அவர் நமக்கு பலன்களை அளிக்கிறார். சனி பகவானின் அருளை பெற்றால் வாழ்வில் வசதிகள்...\n1000 யாகம் செய்த பலனை தரும் பித்ரு மந்திரம்\nஇந்து மதத்தை பொறுத்தவரை, முன்னோர்களின் ஆன்மாவானது புனித ஆத்மாவாக இருந்து தங்களது சந்ததிகளை காத்து ரட்சிக்கிறது என்பது நம்பிக்கை. அந்த வகையில் தினம் தோறும் பித்ருக்களை வணங்கும் சமயத்திலும், தர்ப்பணம் கொடுக்கும் சமயத்திலும் கூறவேண்டிய ஒரு...\nதினமும் விளக்கேற்றுகையில் இதை கூறினால் அதிஷ்டம் வந்து சேரும்\nதினமும் நாம் விளக்கேற்றிய பிறகு கீழே உள்ள விளக்கு மந்திரத்தை கூறுவதன் பயனாக அனைத்து விதமான மங்களுங்களும் அதிஷ்டங்களும் நமது இல்லம் தேடி வரும். கோவிலில் நாம் விளக்கேற்றும் சமயத்திலும் இந்த மந்திரத்தை...\nதினம் தினம் வெற்றியை தேடித்தரும் பைரவர் போற்றி\nசிவனின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒரு வடிவமாக விளங்கும் கால பைரவருக்கு உகந்த நாளாக கருதப்படுவது அஷ்டமி. அந்த நன் நாளின் காலபைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சார்த்தி கீழே உள்ள...\nபாவங்கள் நீங்கி மகிழ்ச்சி பெற உதவும் ருத்ர காயத்ரி மந்திரம்\nமனிதர்கள் செய்யும் பாவ காரிங்களுக்கான வினையை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்று இறைவன் வித��யை வகுத்துள்ளார். ஆனால் அவ்விதியை வகுத்த இறைவனின் பாதங்களில் சரணாகதி ஆவதன் பயனாக அவர் நமது பாவங்களை...\nசகல நன்மைகளை பெற உதவும் அஷ்ட லட்சுமி மந்திரம்\nஅஷ்ட லட்சுமி மந்திரம்: 1. தன லட்சுமி யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம பொது பொருள்: செல்வத்தின் அதிபதியாக விளங்கும் தேவியே உம்மை வணங்குகிறேன். 2. வித்யா லட்சுமி யா தேவி...\nவறுமை நீங்கி மங்களம் பெறுக உதவும் மந்திரம்\nகீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் பலனாக குடும்பத்தில் உள்ள வறுமைகள் அனைத்தும் நீங்கி அனைத்து விதமான செல்வங்களும் வந்து சேரும். அதோடு அஷ்ட லட்சுமியின் அருளும் கிடைக்கும். இதோ அந்த மந்திரம். கௌரி மந்திரம்: ஸர்வ மங்கள...\nஏழு பிறவி பாவங்களையும் தீர்க்க வல்ல மந்திரம்\nஉலகில் உள்ள அனைத்து மந்திரங்களுக்கும் மூல மந்திரமாக திகழ்கிறது ராம நாமம். ஒருவர் ராம நாமத்தை கூறுவதன் பயனாக ஏழு பிறவிகளில் செய்த பாவங்க அனைத்தும் கரைந்து போகும் என்று கூறுகிறார் கம்பர்....\nஊமைகள் கூட ஜபிக்கக்கூடிய ஓர் எழுத்து மந்திரம்\nஇந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவராலும் ஜபிக்கக்கூடிய ஒரு அற்புதமான மந்திரம் உள்ளது. சிவவாக்கியர் இந்த மந்திரத்தை பற்றி கூறுகையில் ஐயந்தெழுத்தில் இது ஓர் எழுத்து என்கிறார். திருமூலர் கூறுகையில் இதை நாயோட்டு...\nதிருஷ்டி மற்றும் தீய சக்திகளை விரட்ட உதவும் மந்திரம்\nகல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். அந்த அளவிற்கு கண் திருஷ்டி கெடுதல்களை தரும் என்று கூறி உள்ளனர் ஆன்றோர்கள். அதே போல ஒரு வீட்டில் எப்போதும் நேர்மறை ஆற்றலே இருக்க வேண்டும்....\nஆறுவித பலன்களை தரும் முருகனின் ஆறெழுத்து மந்திரம்\nஒவ்வொரு கடவுளுக்கும் சிறப்பான ஒரு மந்திரம் இருப்பது போல தமிழ் கடவுளான முருகனுக்கு \"சரவணபவ\" என்னும் ஆறெழுத்து மந்திரமே சிறப்பான மந்திரமாக கருதப்படுகிறது. இதில் வெறும் ஆறெழுத்துக்கள் தான் இருக்கிறது என்றாலும் கூட...\nவாழ்வில் செல்வ செல்வாக்கு பெற உதவும் குரு மந்திரம்\nகுரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. நவகிரகங்களில் சுப கிரகமான குருவின் அருள் இருந்தால் ஒருவர் தன் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது உறுதி என்றே கூறலாம். அதே போல ஒருவருக்கு...\nபிரச்சனைகள் அனைத்தும் தீர ஒரு மந்திரம்.\nஒரு��ரை சூழ்ந்திருக்கும் அனைத்துவிதமான தீய சக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்து நேர்மறை ஆற்றல் அவரை சுற்றி அதிகரிக்குமாயின் அவர் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீரும் அதோடு அவர்கள் உன்னத நிலையை அடைவதும்...\nஜபித்ததும் பலன் தரும் முக வசிய மந்திரம்\nமானிடராய் பிறந்த அனைவருக்கும் அழகின் மீது எப்போதும் சற்று ஆர்வம் அதிகம் தான். அழகோடு சேர்ந்து வசீகரிக்கும் முகத் தோற்றத்தையும் தரக்கூடிய ஒரு அற்புதமான மந்திரம் உள்ளது. இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக நமது...\nகேட்டதை கொடுக்கும் காமதேனு காயத்ரி மந்திரம்\nதேவலோகத்தில் உள்ள பசுவின் பெயரே காமதேனு. நாம் கேட்கும் அனைத்தையும் தரும் சக்தி இந்த பசுவிற்கு உண்டு என்று கூறுகிறது புராணங்கள். தேவர்களின் தலைவனான இந்திரன் காமதேனுவை பூஜிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்றால்...\nவாழ்வில் நல்ல திருப்பத்தை உண்டாகும் மந்திரம்\nபலரும் தளங்கள் வாழ்வில் ஏதேனும் அதிசயம் நடந்து திருப்பங்கள் நிகழாதா என ஏங்குவதுண்டு. திருப்பத்தை தேடி மக்கள் பலர் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து வருவதும் உண்டு. ஏழுமலையானை தரிசிக்க செல்ல முடியாதவர்கள்...\nஒரே ஒரு முறை ஜெபித்தாலே பாவங்களை போக்கும் மந்திரம்\nநமது முன்னோர்கள் செய்த பாவ வினைகளும் நாம் செய்த பாவ வினைகளும் நம்மை துரத்துகின்றன. அதனால் தான் நாம் இப்பிறவியில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது என்று ஞானிகள் பலர் கூறி நாம்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-07-09T01:31:02Z", "digest": "sha1:CRX757NDPW4P6ZBBPAD3RMZPQ6M76SKW", "length": 15049, "nlines": 149, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஆண்கள் 2 திருமணம் செய்யாவிட்டால் சிறை: புதிய சட்டம் | ilakkiyainfo", "raw_content": "\nஆண்கள் 2 திருமணம் செய்யாவிட்டால் சிறை: புதிய சட்டம்\nசுவாசிலாந்து நாட்டில் ஒவ்வொரு ஆணும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ளாவிட்டால் சிறை தண்டனை.\nஇந்த பரந்த உலகை சுற்றி எத்தையோ விசித்திறான நிகழ்வுகள் நடக்கின்றனர். அவைகளில் சில சம்வம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் சிலை நகைச்சுவையிலும் ஆழ்த்தும்.\nஇந்நிலையில்,ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சுவாசிலாந்து நாட்டில் ஒவ்வொரு ஆணும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசர் அறிவித்துள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது.\nஇதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளும் எழுந்த வண்ணம் உள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஒரு சில நாடுகளில் இதுபோன்ற நடைமுறைகள் இருப்பதால், சுவாசிலாந்தில் இந்த அறிவிப்பின் தாக்கம் பெரிதாக இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், சமூக வலைதளத்தில் எழுப்பப்படும் கருத்துகளுக்கு அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.\nஅதுபோன்ற ஒரு அறிவிப்பை தான் வெளியிடவில்லை என்று அந்நாட்டின் அரசர் மஸ்வாதி கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் ட்விட்டரிலும் தகவல் வெளியிட்டுள்ளார். சுவாசிலாந்து நாட்டில் உள்ள ஆண்கள், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அரசர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\n8 அடி நீளமும், 127 கிலோ எடையுள்ள மிக பெரிய ராட்சத கெளுத்தி மீனை டினோ போராடி பிடித்தார் (படங்கள்) 0\nநீண்ட கூந்தலுடன் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்மிதா: உலக சாதனை படைப்பதே லட்சியம் என பேட்டி 0\nமாதம் முழுக்க கதறி அழும் மணப்பெண்… சீனாவின் வினோத திருமண சடங்கு\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nபாலியல் அத்துமீறல்: ‘இலங்கை பெண்களுக்கு பாதுகாப்பான நாடா’ – ரஷ்ய இளம்பெண் ஃபேஸ்புக்கில் கேள்வி\nதமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும் (பகுதி-4)\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nபெண்களே வயகரா மாத்திரை��ை இப்படி சாப்பிடாதீங்க..\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/214369?ref=category-feed", "date_download": "2020-07-09T00:52:07Z", "digest": "sha1:V2LE2EJ6YG6XSQANRA6TI5QUQWSG6J5H", "length": 7588, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "நோர்து-டேம் தேவாலயத்திற்கு முன் உள்ள கட்டிடத்தில் தீ.. ஏராளமான பொருட்கள் நாசம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநோர்து-டேம் தேவாலயத்திற்கு முன் உள்ள கட்டிடத்தில் தீ.. ஏராளமான பொருட்கள் நாசம்\nபிரான்சின் நோர்து-டேம் தேவாலயத்திற்கு முன்னால் உள்ள கட்டிடம் ஒன்று தீ விபத்துக்குள்ளானது.\nநோர்து-டேம் நகரின் rue des Bernardins வீதியில் உள்ள தங்குமிடம் ஒன்று தீ விபத்துக்குள் சிக்கியுள்ளது. தேவாலயத்திற்கு முன்பு உள்ள இந்த கட்டிடம் பழங்காலத்து தங்குமிடம் எனவும், நான்கு அடுக்குகள் கொண்ட கட்டிடம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாலை 10 மணியளவில் பரவிய தீ, கட்டிடத்தின் கூரைப்பகுதியை வெகுவாக எரித்திருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஇந்த விபத்தில் எவரும் காயமடையவில்லை என்றும், ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட தகவலின்படி, மின் ஒழுங்கு காரணமாக தீ பரவியுள்ளது என்று அறிய முடிகிறது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivakam.org/2019/12/1.html", "date_download": "2020-07-09T01:04:43Z", "digest": "sha1:C3WPXVL5XYW7EEEHHJ4MU6PG27JTQWWO", "length": 19317, "nlines": 125, "source_domain": "www.arivakam.org", "title": "Arivakam அறிவகம்: ஆபிரகாமின் மதங்கள் 1", "raw_content": "\nவாழ்வியல், வரலாற்றியல், ‘அறிவு’ இயலுக்கான புறக்கல்வி ஆய்வு நிறுவனம்\nஆபிரகாமின் மதங்கள் என்றால் பொதுவாக யூத மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம் இவற்றை தான் குறிப்பிடுவார்கள். ஆனால் இந்தோ ஈரான் பகுதிகளில் ஏராளமான மதங்கள் ஆபிரகாமின் வழி தோன்றல்களாக உள்ளன.\nகுறிப்பாக வடஇந்தியாவில் அதிகமாக பின்பற்றப்படும் ஆரியமதம் ஆபிரகாம் மதங்களுள் முக்கியமானது. இன்று இந்து மதத்தின் ஒரு பிரிவாக கருதப்படும் பஹாய், சாய்பாபா உட்பட வழிபாடுகளும் ஆபிரகாமிய வழித்தோன்றல்கள் என்பது தான் ஆச்சரியமான உண்மை\nஇன்று உலகில் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் மதங்களுள் முக்கியமானவை ஐந்து. 1.இஸ்லாமியம், 2.கிறிஸ்துவம், 3.புத்தம், 4.ஆரியம், 5.இந்துமதம்.\nஇங்கே உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். ஆரியம் வேறு, இந்து மதம் வேறா\nஆம். ஆரியம் என்பது ஆபிரகாமிய மதம். இந்துமதம் என்பது ஆரியத்திற்கு எதிராக இந்தியாவில் தோன்றிய மதம். புத்த மதத்தை போல இந்து மதம் என்பதும் ஆபிரகாமிய மதங்களுக்கு எதிராக தோன்றியது என்பது தான் வரலாற்று உண்மை.\nசரி இனி வரலாற்றை கொஞ்சம் ஆய்வு செய்வோம்...\nஇந்த கட்டுரைத் தொடர் முழுக்க முழுக்க மதவேதங்கள் மற்றும் வரலாற்று காலக்கோடுகளின் அடிப்படையில் எழுதப்படுவது. இந்த கட்டுரையில் மதங்களையோ, மத வேதங்களையோ, மத நிருவனர்களையோ குற்றம் சொல்வதோ, குறை கூறுவதோ கிடையாது. இது ஒரு வரலாற்று ஆய்வு. ஆய்வு கட்டுரையாகத் தான் பார்க்க வேண்டுமே தவிர, மத வ��றுபாடுகளை கூறும் கட்டுரையாக பார்க்க கூடாது.\nஆய்வுக்காக யூத வேதமான பைபிளின் பழைய ஏற்பாடு, கிறிஸ்துவ வேதமான பைபிளின் புதிய ஏற்பாடு, இஸ்லாமிய வேதமான திருக்குரான், ஆரிய வேதமான ரிக்வேம், உபநிடதங்கள், போன்ற நூல்களின் வசனங்களை கையாண்டுள்ளேன்.\nபைபிள், குரான், ரிக், உபநிடதங்கள் இந்த நான்கு வேதங்களும் இந்தோ-ஈரானிய நிலப்பகுதி மக்களின் வரலாற்றுக் கோட்டை நமக்கு ஓரளவு படம்பிடித்து காட்டுகின்றன.\nஇந்த நான்கு வேதங்களும் ஒற்றை கடவுளை வலியுறுத்துகின்றன. கடவுளை அடைய மூன்று வழிகளை பறைசாற்றுகின்றன.\nபைபிள், குரான், ரிக், உபநிடதங்கள் இந்த நான்கும் 10 முக்கியமான வேதகால வரலாற்று கோட்டில் ஒன்றுபடுகின்றன.\n2. ஆதாம், பிரம்மா என்ற முதல் மனித படைப்பு\n3. கடவுளுக்கும் தேவர்களுக்குமான பனிப்போர்\n4. தேவர்கள் மனிதர்களாக பிறத்தல்\n5. நோவா, மச்ச அவதார கடல் பேரழிவு\n6. ஆபிரகாம், இயேசு, நபிகள், கிருஷ்ண, சாயிபாபா அவதாரம்\n7. மோசே கட்டளை, பிராமணிய ஸ்மிருதிகள்\n9. ஒற்றை கடவுள் வழிபாடு\n10. கடவுளின் இறுதி தீர்ப்பு\nபைபிள், குரான், ரிக், உபநிடங்கள் இவைகளின் தொடக்கம் ஆபிரகாம் தான். ஆபிரகாம் என்ற ஒற்றை மனிதருக்கும் கடவுளுக்கும் ஏற்படும் ஒப்பந்தத்தில் துவங்குகிறது இந்த நான்கு வேதங்களும்.\n ஆபிரகாம்&கடவுள் ஒப்பந்தத்தில் எப்படி பலநூறு மதங்கள் பிறந்தன. இன்று உலகின் 3ல் ஒரு பகுதி மக்களுக்கு ஆபிரகாம் தந்தையாக இருப்பது ஏன் எல்லாவற்றிற்கும் மேலாக ஆரிய மதத்திற்கும் ஆபிரகாமிற்கும் என்ன தொடர்பு\nவிரிவாக ஆய்வு செய்வதற்கு முன்னர் ஆபிரகாம் குறித்து பைபிளில் சொல்லப்படும் சிறு வராலாற்று சுருக்கத்தை பார்த்து விடலாம்.\nஉலகின் பழமையான நாகரீகங்களில் ஒன்றான மெசப்பட்டோமியாவில் பாய்கிறது யூப்ரிடிஸ் நதி. (தற்போது ஈரான் நாட்டில் உள்ளது). இந்த நதிக்கரை கழிமுகத்தில் அமைந்த நகரத்தின் பெயர் ஊர்.\nஊரில் கடவுள் சிலைகளை தயாரிக்கும் செல்வந்தராக வாழ்ந்து வருகிறார் ஆபிரகாமின் தந்தை தேராகு. ஊர் பகுதியில் பல கடவுள் வழிபாடு உள்ளது. குறிப்பாக நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், பெண்மை, விலங்கு, பாம்பு, சிங்கம், என அனைத்து இயற்கை தன்மைகளையும் கடவுளாக வழிபடும் வழிபாட்டு முறை இருக்கிறது.\nஇயற்கை கடவுள்களுக்கு சிலை செய்து தரும் பணியை செய்து வருகிறார் தேராகு. தோரகுவின் சிலை கடவுள்கள் மிகவும் நம்பிக்கைக்கு உரியதாக இருந்து வருகிறது. பொதுமக்கள் முதல் மன்னர் வரை கடவுள் சிலைகளை வணங்குகின்றனர்.\nஇப்படிப்பட்ட சூழலில் ஊர் பகுதியில் கடுமையான பஞ்சம் ஏற்படுகிறது. மக்கள் செத்து மடிய துவங்குகின்றனர். கடும் வறட்சி சிலை கடவுள்கள் மீதான நம்பிக்கையை குறைக்கிறது.\nதேராகுவின் சிலைகளுக்கு சக்தி இல்லை என ஒருபகுதியினர் எதிர்க்கின்றனர். மக்கள் மற்றும் மன்னர் எதிர்ப்பை தொடர்ந்து தேராகு தனது மகன்களை அழைத்துக்கொண்டு வேறு பகுதிக்கு நாடோடியாக புறப்படுகிறார்..\nவனாந்திரத்தின் வழியாக அலைந்து திரியும் தேராகுவின் குடும்பத்தினர் காரான் என்ற பள்ளத்தாக்கில் தங்கி வசிக்கின்றனர். தேராகு இங்கும் கடவுள் சிலைகளைத் தயாரிக்கும் பணியை செய்கிறார்.\nமகன் ஆபிரகாமிற்கு தந்தையின் தொழில் பிடிக்கவில்லை. சிலை கடவுளால் தான் நாம் ஊரை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று என தந்தையிடம் கோபிக்கிறார். தந்தை தொழிலைத் தவிர்த்து ஆடுகளை மேய்க்கும் பணியைச் செய்கிறார் ஆபிரகாம்.\nஒருநாள் பகல் பொழுதில் வனாந்திரத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ஆபிரகாம் பாறை குன்றின் அடிவாரத்தில் படுத்து உறங்குகிறார். அப்போது திடீர் என ஒரு சத்தம் கேட்கிறது. ‘‘ஆபிரகாம் உன் கடவுள் பேசுகிறேன்’’ என்ற சத்தம் தான் அது.\n‘‘ஆபிரகாம் நானே உன் கடவுள். என்னை அல்லாமல் வேறு கடவுள் இல்லை. சிலை வழிபாடுகளைத் தவிர்த்து நீ என்னை மட்டும் வணங்கு. நான் உன் சந்ததியினரை செழிக்கச் செய்வேன். உன் சந்ததியினருக்கு செழிப்பான கானான் நாட்டை பரிசளிப்பேன்’’ என்கிறது அந்த கடவுள் குரல்...\nஇந்த குரலில் இருந்து துவங்குகின்றன ஆபிரகாமின் மதங்கள்...\nLabels: ஆபிரகாமின் மதங்கள், ஆன்மீகம், வரலாற்றியல்\nநான் எப்படி மீண்டேன் கொராணாவில் இருந்து\nகொராணாவால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணம் அடைந்தவன் என்ற அனுபவ திமிரில் இந்த கட்டுரையை எழுதுகிறேன். பிப்ரவரி முதல் வாரத்தில் கொராணாவால் ...\nஅறிவு பயணம் ( TIME TRAVEL ) .......................................... கால பயணம் குறித்த அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கட...\nபதஞ்சலி யோகா சூத்திரம் - தியானம் 2\nதியானம் குறித்து பல இலக்கிய நூல்கள் இருந்தாலும் முதன்மையாக கருதப்படுவது பதஞ்சலி யோக சூத்திரம். பதஞ்லி யோக சூத்திரம் நாத்திகர்களால் பின்பற்ற...\nஉடலில் உயிர் எங்கு உள்ளது இதுவரை பதில் கிடைக்காத கேள்வியாகவே இருக்கிறது. உயிர் வேறு உடல்வேறு என மதங்கள் போதித்தாலும், அறிவியல் ரீதியில் ...\nதிக்குவாய் மொழி பேசும் பிரதமர் மோடி - தேசிய மொழி சமஸ்கிருதம் 3\nஇந்தியாவின் அரசு மொழி உருதா, சமஸ்கிருதமா இந்த கேள்விக்கு இந்திய அரசால் நேரடியாக பதில் சொல்ல முடியாது. உண்மையில் இந்தியாவின் அலுவல் மொழி ...\nஎல்லாம் சிவ மயம் - இந்து மதம் 5\nஇந்து மதத்தின் முழுமுதல் கடவுள் சிவன். சிவனே முழுமுதல் கடவுள் என்ற சொல்லே சனாதனத்திற்கு சம்மட்டி அடி தருகிறது. சனாதனம் சிவனை முழுமுதல் கடவு...\nநிலவு தான் கடவுள் - சோதிடத்தின் எதிர்காலம் 2\nசூரியன், நட்சத்திரம், கிரகம், ராசி என பலதும் இருந்தாலும் சோதிடத்தின் அடிப்படை நிலவு தான். நிலவை வைத்து தான் அத்தனையும் அடையாளம் காணப்படுகிற...\nஆதிபைபிள் - ஆபிரகாமின் மதங்கள் 2\nயூதம் மற்றும் கிறிஸ்துவ மதங்களின் வேதம் பைபிள். பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரு பெரும் பிரிவுகளாக பைபிள் தொகுக்கப்பட்டு உள்ளது. பழைய ஏற்...\nஆவிகள் உலகம் - கருப்பு கடவுள் 2\nஇயேசு, அல்லா, சிவன், விஷ்ணு, சரஸ்வதி இவர்கள் எல்லாம் கடவுள்கள். இவர்களை அடையாளம் காட்டுவது இயலாத காரியம். கருத்தியல் அடிப்படையிலேயே கடவு...\nவானியலை படிக்க பொருள், வெளி என்ற இரண்டு சொற்கள் மிக முக்கியமானவை. இந்த இரண்டிற்கும் சரியான விளக்கமும், வேறுபாடும் தெரியாவிட்டால் வானியலை பட...\nஇந்து என்றால் என்ன - இந்து மதம் 1\nஆரிய மதம் - ஆபிரகாமின் மதங்கள் 5\nகிறிஸ்துவம், இஸ்லாமியம் - ஆபிரகாமின் மதங்கள் 4\nஇஸ்ரவேலர் - ஆபிரகாமின் மதங்கள் 3\nஆதிபைபிள் - ஆபிரகாமின் மதங்கள் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/09/29/30", "date_download": "2020-07-09T00:44:29Z", "digest": "sha1:AF7HP6GPNE3CIV7DNNKJ6KDDDZ6OL4V7", "length": 27293, "nlines": 50, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை: ‘தவறான’ உறவுக்கு அனுமதி அளிக்கிறதா நீதிமன்றம்?", "raw_content": "\nகாலை 7, வியாழன், 9 ஜூலை 2020\nசிறப்புக் கட்டுரை: ‘தவறான’ உறவுக்கு அனுமதி அளிக்கிறதா நீதிமன்றம்\nநீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான இந்திய உச்ச நீதிமன்றம் சமீபகாலத்தில், மிக முக்கியமான சட்டங்கள் சம்பந்தமான தீர்ப்புகளை வெளியிட்டுவருகிறது. அதிலும், மாற்றுப் பாலினத்தவர்கள் சம்பந்தமான சட்டப் பிரிவு 377, ���ட்டப் பிரிவு 497, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு ஆகியவற்றில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை இந்திய வரலாற்றில் முக்கியமான தீர்ப்புகளாக நான் நினைக்கிறேன்.\nமண உறவுக்கு வெளியில் கொள்ளும் உடலுறவு குறித்த சட்டப் பிரிவு 497 தொடர்பான வழக்கின் தீர்ப்பு பெரும் விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. தீர்ப்பு வந்ததிலிருந்து எல்லோருக்கும் ஒரே குழப்பமாகவே இருக்கிறது. குடும்பங்கள் உடையும் என்று ஒருபுறம், பெண்கள் இனி கட்டுப்பாட்டுக்குள் இருக்க மாட்டார்கள் என்று ஒருபுறம், தமிழ்க் கலாச்சாரம் அழிவதற்கான மேல்நாட்டுச் சதி என்று ஒருபுறம், என அனைத்தையும் குழப்பிக்கொண்டு, எதற்காக இச்சட்டத்தை இயற்றியிருக்கிறார்கள் என்ற உண்மையான காரணம் தெரியாமல் இருக்கிறார்கள் பலர்.\nஇப்போது இருக்கும் மிகப் பெரிய கேள்விகளுள் ஒன்று, “கள்ளக் காதலுக்கு அனுமதி அளித்திருக்கிறதா உச்ச நீதிமன்றம்”. ‘கள்ளக் காதல்’ என்ற சொல்லே தவறானது. எமவே, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள், குறிப்பாக உடலுறவு, சரி என்கிறதா உச்ச நீதிமன்றம் என்பதே பலரின் கேள்வி. “இனி யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் போகலாம்” எனும் வசனத்தைத்தான் நான் நேற்றில் இருந்து கேட்டுவருகிறேன். இது உண்மையா\nஅதற்குப் பதில் தெரிவதற்கு முன்பு, இச்சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாம்.\nஇந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 497இன்படி, கணவரின் சம்மதமின்றித் திருமணமான ஒரு பெண்ணுடன், வேறொரு ஆண் உடலுறவு கொள்வது குற்றம். அந்த ஆண் குற்றம் புரிந்தவராகப் பார்க்கப்படுகிறார். இவருக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை கொடுக்கலாம். அபராதமும் போடலாம். இரண்டையும் ஒருங்கே தண்டனையாக வழங்கலாம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இச்சட்டம் பெண்ணைத் தண்டிக்கவில்லை. இங்கே நாம் கவனிக்க வேண்டியது “கணவரின் சம்மதமின்றி” என்ற சொற்றொடரைத்தான். இதனால் நம் சட்டம் சொன்னது இதைத்தான்: “பெண் ஆணின் உடைமை; அவள் ஆணைத் திருமணம் செய்வதன் மூலம், அவளுடைய பாலியல் தேவைகள், தேர்வுகள் உட்பட அனைத்தையும் கணவனிடம் ஒப்படைக்கிறாள்; இதைத் தாண்டி அவள் ஓர் உறவில் ஈடுபட்டால், கணவனின் உடமையான அவளை வேறொரு ஆண் அபகரித்துவிட்டான், எனவே அவன் தண்டனைக்குரியவன்.” இவ்வளவுதான்.\nஇதுகுறித்து நீதிபதி இந்து மல்ஹோத்ரா, “இந்தச் சட்டம் 1860களில் இயற்றப்பட்டது. அக்காலத்தில், மனைவி என்பவள் தன் கணவனுடைய நிழலில் வாழ்ந்தாள். உறவுகளில் இத்தகைய பாலினப் பாகுபாடுகளை அனுமதிப்பதும், ஒடுக்குமுறைகளை ஆதரிப்பதும், இந்திய அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகளின் தெளிவான அத்துமீறலாகும்” என்று தெரிவித்திருக்கிறார். “சட்டப் பிரிவு 497 அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று கூறி இச்சட்டத்தை நீக்கியிருக்கிறார்கள்.\nஇந்த சட்டத்தைத் தெரிந்துகொண்ட பின், எழ வேண்டிய நியாயமான கேள்வி ஒன்று இருக்கிறது. அது, “கணவனின் அனுமதி இருந்தால், அவ்வுறவு குற்றமில்லையா” என்பதுதான். ஆம், குற்றமில்லை. கணவனின் அனுமதியுடன் வேறொரு ஆணுடன் உறவுகொண்டால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதைக் குற்றமாகக் கருதவில்லை. இன்னொன்றையும் இச்சட்டம் குற்றமாகக் கருதவில்லை, அது: திருமணமான ஆண், திருமணமாகாத ஒரு பெண்ணுடன் உறவுகொள்வதை.\nபொதுவாக, குற்றவியல் குற்றங்கள் சம்பந்தமாக யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடர முடியும். ஆனால், திருமணம் சார்ந்த விவகாரங்களில் பாதிக்கப்பட்டவர் மட்டுமே வழக்குத் தொடர முடியும் என்பதே சட்டம். இச்சட்டத்தைப் பொறுத்தவரை, பாதிக்கப்படவர் மட்டுமே வழக்குப் போடலாம்; பாதிக்கப்படுவது கணவர் மட்டும்தான். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், மனைவி இவ்வழக்கைப் போடவே முடியாது. தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவில் இருப்பதைக் குறித்து ஒரு பெண்ணால் வழக்குத் தொடர முடியாது; ஆனால், அப்பெண்ணின் அதாவது உறவில் இருக்கும் பெண்ணின் கணவன், இவன் மீது வழக்குப் போட முடியும். மேலும், கணவன் தன் மனைவி மீது வழக்குப் பதிய முடியாது. ஆணுக்கும் ஆணுக்குமான வழக்காகவே இது காலம்காலமாகவே இருந்துவருகிறது. பெண்ணை இக்குற்றத்தின் கீழ் தண்டிக்கவே முடியாது. சட்டத்தின்படி, ஆண்தான் உடல் சார்ந்த உறவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவன். அதனால், அவனே பாதிக்கப்பட்டவனும், தண்டனைக்குரியவனும் ஆகிறான். பெண் என்பவளுக்கு சிறிதளவுகூட சுயாதிகாரம் இல்லாத சட்டமாக இது இருந்துவந்தது. இதை இப்போது மாற்றியிருக்கிறார்கள். இதைத்தான் தீர்ப்பில் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்: “பெண் கணவனின் உடைமை அல்ல.”\nசரி, இப்போதைய தீர்ப்பு என்ன சொல்கிறது என்று பார்க்கலாம், யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக்கொள்ளுங்கள் என்று நம் உச்ச நீதிமன்றம் சொல்லவே இல்லை. இருவர் சம்பந்தப்பட்ட அந்தரங்கமான விஷயத்தை, சமூகப் பிரச்சினையாகக் கருதிக் குற்றவியல் குற்றமாகப் பார்க்காமல், சிவில் வழக்காகவே பார்க்க வேண்டும் என்கிறது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கை அடிப்படையாக வைத்து, விவாகரத்து போன்ற தீர்வுகளை நோக்கிச் செல்லலாம்.\nஆக, ஒட்டுமொத்தமாகக் கூற வேண்டுமானால், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு சமூகப் பிரச்சினை அல்ல; தனிநபர்களுக்கு இடையேயான பிரச்சினை; அது குற்றம் அல்ல.\nஇன்னும் ஒரு விஷயத்தை மட்டும் பார்த்துவிட்டால், நமக்கான புரிதல் தெளிவாகும் என்று நம்புகிறேன். அது, இவ்வழக்கில், நீதிபதிகளின் வார்த்தைகள். நான் இதைக் குறிப்பிட்டுக் கூறக் காரணம் இருக்கிறது. இச்செய்தி பல இடங்களில் திரித்துக் கூறப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. எனவே சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.\n“திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு என்பது கணவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு போல மட்டும் அணுகப்படுகிறது. அவனின் சொத்து திருடு போனதற்காகத் திருடியவனைத் தண்டிக்க ஒரு செயல்பாடாகத் திகழ்கிறது” - நீதிபதி இந்து மல்கோத்ரா.\n“மகிழ்ச்சியற்ற திருமணங்களால் விளைவதே திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளே தவிர, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள்தான் மகிழ்ச்சியற்ற திருமணங்களுக்குக் காரணம் என்று சொல்ல முடியாது. இச்சட்டத்தின் படி ஒருவரைத் தண்டிப்பது, மகிழ்ச்சியற்ற திருமணத்தில் வாழும் ஒருவரை தண்டிப்பது போலாகும்.” - தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.\n“தனிப்பட்ட கௌரவத்தையும் பெண்களின் சமத்துவத்தையும் பாதிக்கும் எந்தவொரு சட்டமும், அரசியலமைப்பின் வெறுப்பிற்குட்பட்டதாகும். கணவன் மனைவியின் எஜமானன் அல்ல என்று சொல்வதற்கான நேரம் வந்துவிட்டது.” - தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர்.\nமனுதாரர் முன் வைக்கப்பட்ட வாதம், “திருமணத்தின் புனிதத்தன்மையை இச்சட்டப் பிரிவு பாதுகாக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால், ஒரு ஆண் திருமணமாகாத பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றமில்லை என்ற பட்சத்திலும், திருமணத்தின் புனிதத்தன்மையைப் பாதிக்கும்தானே புனிதத்தன்மை என்பதைப் பெண்ணிடம் எதிர்பார்க்கும் நீங்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கவில்லையா புனிதத்தன்மை என்பதைப் பெண்ணிடம் எதிர்பார்க்கும் நீங்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கவில்லையா\nஇதில் ஏன் பலருக்கும் கோபம் வருகிறது இதில் எங்கே கலாச்சாரச் சீரழிவு நடக்கிறது இதில் எங்கே கலாச்சாரச் சீரழிவு நடக்கிறது சொல்லப் போனால், இப்போதுதான் நம் கலாச்சாரம் மீட்டெடுக்கப்படுகிறது. அனைவருக்குமான சம உரிமைகள் இப்போதுதான் மேலெழும்புகின்றன. திருமணத்திற்குள் நடக்கும் வன்புணர்வுகளும் குற்றம் எனச் சொல்லும் சட்டமும் விரைவில் வர வேண்டும். காலம்காலமாக, ஒரு பெண்ணை, அவளுடைய ‘கற்பை’ வைத்தே மிரட்டிவருகிறது நம் சமூகம். இதைத் தகர்த்தெறியும் சட்டங்களும், வாழ்க்கைமுறையும் விரைவில் வர வேண்டும்.\nதிருமணம் என்பது இரு மனங்கள் இணையும் ஓர் உறவு; அதில் குடும்பங்களுக்கும், குடும்பங்களின் குடும்பத்தவருக்கும், தெருவில் வாழ்பவர்களுக்கும், சமூகத்திற்கும் தொடர்பே கிடையாது. அன்பும் அறமும் மட்டுமே அடிப்படையாக இருக்க வேண்டிய இல்லற வாழ்வில் பல முடிச்சுகளைப் போட்டுக் குழப்பியிருக்கிறது நம் சமூகம். இந்த முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் வேளை வந்து பல காலமாகிறது. நம்மால் முடிச்சுகள் அவிழ்வதைப் பார்க்க முடியவில்லை. அடுத்தவரின் படுக்கையறையினுள் எட்டிப் பார்ப்பது நம் சமூகத்தின் பொதுவான வியாதியாக மாறியிருக்கிறது. பிக் பாஸ் முதல் வளர்ந்து வரும் பாலுறவுப் படத் தொழில்வரை அனைத்தும் இதற்கு சாட்சியாக நிற்கின்றன.\nமாற்றுப் பாலினத்தவர் விஷயத்திலும் சரி, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளிலும் சரி, நம் கண்ணை உறுத்துவது, அவர் யாருடன் படுக்கிறார் என்பதுதான். இது நம் முன்னேற்றத்திற்குத் துளிக்கூட உதவாத விஷயம். எனவே அவரவர் அவரவர் வேலையைப் பார்த்தாலே போதும்; அனைத்தும் சரியாக நடக்கும்.\nகலாச்சாரம் என்பது, வேளாண்மை தோன்றிய நாள் முதல் இன்று வரை மாற்றத்திற்குட்பட்டு வருகிறது. எனவே, கலாச்சாரம் வளரவும் செய்யாது, சீரழியவும் செய்யது. கலாச்சாரம் மாறிக்கொண்டே வரும். ஒரு கலாச்சார முறையில் இருந்து மற்றொரு கலாச்சாரத்தை நோக்கிய நகர்வுதான் வளர்ச்சி. எனவே, அதிகமாகத் தானும் குழம்பி, பிறரையும் குழப்பாமல், தகவல்களை முழுதாகத் தெரிந்துகொண்டு பேசுவது உத்தமம்.\nஇறுதியாக, “தி��ுமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் குற்றம் கிடையாது என்பதன் மூலம், அவ்வுறவுகள் சரியென்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை” என்கிறார் நீதிபதி சந்திராசத். எனவே, நீங்கள் மீம்கள் போடுவதுபோல, எல்லோரும் “அவ புருஷன்தான் வேணும்” என்றெல்லாம் கேட்கப்போவது கிடையாது. பெண்கள், தங்களுடைய விருப்பு வெறுப்புகளைப் பொறுத்துத் தங்கள் வாழ்வைத் தீர்மானிக்க முடியும்; எந்த ஒரு புள்ளியிலும் அதை மாற்றியமைக்கவும் முடியும், என்பதை நோக்கித்தான் நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம்.\nஒரு அடிதான் எடுத்து வைத்திருக்கிறோம். இனி அனைத்தும் சீராகும்\n(கட்டுரையில் இடம்பெற்றுள்ள படங்கள் மண உறவுக்கு வெளியேயான உறவைக் கையாண்ட இந்தியத் திரைப்படங்கள் சிலவற்றின் காட்சிகள் - ஆசிரியர்)\nமின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.\nசாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.\nமின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.\nமின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்\nசந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...\n1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.\n2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.\n3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.\nசந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் எண் +91 6380977477\nவெள்ளி, 28 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/144755-bihar-debuty-cm-tejashwi-yadav-interview-about-modi", "date_download": "2020-07-09T03:06:36Z", "digest": "sha1:RZBTCFFQZZIKLGUUHTPBVB73EUO2PEGQ", "length": 10180, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "`மோடியின் பொய்யான வாக்குறுதிகளே அவருக்கு எதிரி!' - பா.ஜ.கவை கலாய்த்த தேஜஸ்வி யாதவ் | Bihar debuty CM Tejashwi Yadav interview about Modi", "raw_content": "\n`மோடியின் பொய்யான வாக்குறுதிகளே அவருக்கு எதிரி' - பா.ஜ.கவை கலாய்த்த தேஜஸ்வி யாதவ்\n`மோடியின் பொய்யான வாக்குறுதிகளே அவருக்கு எதிரி' - பா.ஜ.கவை கலாய்த்த தேஜஸ்வி யாதவ்\n`மோடியின் பொய்யான வாக்குறுதிகளே அவருக்கு எதிரி' - பா.ஜ.கவை கலாய்த்த தேஜஸ்வி யாதவ்\n'மோடிக்கு எதிராக யார் இருக்கிறார்கள் என்று பா.ஜ.கவினர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கேள்விக்குப் பதில், மோடிக்கு எதிராக அவரது வாக்குறுதிகள் தான்' என்று பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கூறியிருக்கிறார்.\nஊடங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது... ``தேர்தல்களில் வெற்றி பெற்ற ராகுல்காந்திக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஐந்து மாநில தேர்தலில் பா.ஜ.கவைப் புறக்கணித்த வாக்காளர்களுக்கும் பொது மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மோடி அளித்த வெற்று வாக்குறுதிகளால் மக்கள் விரக்தியடைந்துள்ளதையே ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. மோடியும், அமித் ஷாவும் கண்டிப்பாக வெற்றிபெறுவோம் என்று கூறிக்கொண்டிருந்த வேளையில் அவர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள்.\nகாங்கிரஸ் கட்சி மீண்டும் தனது பழைய நிலைமைக்குத் திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் மோடி மற்றும் அமித் ஷாவின் சகாப்தத்தை வீழ்த்திவிட்டு அவர்களை மீண்டும் பழைய நிலைக்குத் தள்ள வேண்டும்.\nமோடிக்கு எதிராக யாரும் இல்லை என்று பா.ஜ.கவின் தலைவர்கள் நம்புகிறார்கள். 60 ஆண்டுகள் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள், 60 மாதங்கள் மட்டும் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மக்களிடம் மோடி கேட்டார். மக்களும் ஆதரித்தார்கள். ஆனால், அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இத���வரை நிறைவேற்றவில்லை. இரண்டு கோடி வேலைவாய்ப்பு என்ன ஆனது என்று தெரியவில்லை. கறுப்புப் பணத்தை மீட்டு விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பதாகத் தெரிவித்தார். ஆனால், எந்த வாக்குறுதியையும் அவர் இதுவரை நிறைவேற்றவில்லை. மோடிக்கு எதிராக யார் என்று பா.ஜ.கவினர் கேட்கிறார்கள். அதற்குப் பதில் மோடியின் பொய்யான வாக்குறுதிகள் தான்.\nமோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசியலைப்பை மாற்றுவதற்கு முயல்வார். ஏற்கெனவே ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ, நீதித்துறை, ஊடகங்கள் என்று அனைத்தையும் தனக்கு ஏற்றார்போன்று மாற்றிவிட்டார். பிராந்தியக் கட்சிகள் வெற்றியின் மீது அதிகக் கவனம் செலுத்த வேண்டும்\" என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/11446", "date_download": "2020-07-09T01:22:12Z", "digest": "sha1:YXJ7KEDCSFD2EWERJDLN4N66KXQNFC5C", "length": 10435, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஅனைத்து மத உரிமைகளையும் பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nஉலக சமுத்திரங்கள் தினத்தை கொண்டாடும் பொருட்டு கல்கிசை கடற்கரையோரத்தை சுத்திகரிக்கும் பணியில் Excel Restaurants Ltd.\nதொழிற்படையைப் பாதுகாப்பதில் விஷேட கவனம் செலுத்தியுள்ளோம் - ஜனாதிபதி\nஒட்டுமொத்த தமிழ் மக்களும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் - செந்தில் தொண்டமான்\nநாடளாவிய ரீதியில் சிறைசாலை கைதிகளை பார்வையிட தடை\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கடந்த ஒன்பது மாதங்களில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை விசேட பிரிவு தெரிவித்துள்ளது.\nகடந்த 9 மாதங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 561 ஆக அதிகரித்துள்ளது.\nஇதில் 51.44 வீதமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதவாகியுள்ளதாக விசேட பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.\nடெங்கு நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு மேல் மாகாணம்\nஅனைத்து மத உரிமைகளையும் பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nபௌத்த மத உரிமைகளையும் ஏனைய மதங்களின் உரிமையினையும் மற்றும் அனைத்து பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் குறுகிய காலத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.\n2020-07-09 00:07:56 மதங்கள் உரிமை உரிய நடவடிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nதொழிற்படையைப் பாதுகாப்பதில் விஷேட கவனம் செலுத்தியுள்ளோம் - ஜனாதிபதி\nகொவிட்-19 நோய்த்தொற்று சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினால் உருவாகியுள்ள பாதிப்பிலிருந்து தொழிற்படையை பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n2020-07-08 22:48:38 கொவிட்-19 நோய்த்தொற்று சர்வதேச பொருளாதாரம் கோத்தாபய ராஜபக்ஷ\nஒட்டுமொத்த தமிழ் மக்களும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் - செந்தில் தொண்டமான்\nதமிழ் மக்கள் எதிர் தரப்பினருக்கு ஆதரவு வழங்குவது பயனற்றது. மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரை தெரிவு செய்வதா, அல்லது பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதா என்பது குறித்து மலையக மக்கள் கனவம் செலுத்த வேண்டும்.\n2020-07-08 22:25:35 தமிழ் மக்கள் பிரதமர் மஹிந்த ராஜபக் பொதுஜன பெரமுன\nநாடளாவிய ரீதியில் சிறைசாலை கைதிகளை பார்வையிட தடை\nநாடளாவிய ரீதியில் காணப்படும் சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளை மீள அறிவிக்கும் வரையில் பார்வையிட முடியாது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்தார்.\n2020-07-08 22:11:57 சிறைச்சாலை ஆணையாளர் கைதிகள்\nசங்குப்பிட்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயம்\nகிளிநொச்சி, சங்குப்பிட்டியில் டிப்பர் வாகனமொன்று, முச்சக்கர வண்டியுடன் மோதியதில், முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.\n2020-07-08 21:43:45 கிளிநொச்சி சங்குப்பிட்டி முச்சக்கர வண்டி\nஆஸி.யின் முக்கிய பகுதிகளுக்கு புதிய கொன்சல் ஜெனரல் நியமனம்\nகோகண்ண விகாரை மீது திருக்கோணேச்சரம் ஆலயமும், சிங்கள இளவரசரினால் நல்லூர் ஆலயமும் கட்டப்பட்டது: மேதானந்த தேரர்\nபொப் பாடகர் கொலை ; எத்தியோப்பி��ாவில் அரங்கேறும் வன்முறைகளால் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகும் இங்கிலாந்து - மே.இ.தீவுகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி\nகொரோனாவைத் தொடர்ந்து அமெரிக்காவில் தலைத்தூக்கும் மூளை பாதிப்பு நோய்: வைத்தியர்கள் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20311202", "date_download": "2020-07-09T01:36:07Z", "digest": "sha1:2N2U2LFT55WK62KXW7R6CZN7DXVSJ7ZH", "length": 61275, "nlines": 868, "source_domain": "old.thinnai.com", "title": "உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 2 | திண்ணை", "raw_content": "\nஉதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 2\nஉதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 2\nமுன்பே குறிப்பிட்டதுபோல் அறிவியல் கறாரான கடுமையான விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுவது. முழு உண்மையைக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவியல் தம்பட்டம் அடித்துக்கொள்வதில்லை. தன் எல்லைகளை அது உணர்ந்தே இருக்கிறது. இந்த அறிவியலின் அருகே தரக் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத பொய்யான அறிவியலும் (Pseudo Science) செழித்தே வளருகிறது. உண்மை அறிவியலை விடவும் இந்தப் பொய் அறிவியலுக்கு மக்களிடையே வரவேற்பும், செல்வாக்கும் பல்வேறு ஊடகங்களிடையே ஆதரவும் அதிகம். அறிவியல் சொற்களைப் பயன்படுத்திக்கொள்வதும், அறிவியல் போன்ற ஆய்வு முறைகளைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்வதும், அறிவியல் துறை சார்ந்த அறிஞர்களால் வெளியிடப்படுவதும் போலிகளுக்கு வலிமையைச் சேர்க்கின்றன.\nபல அறிவியல் கருத்துகள் அவை வெளியான காலத்தில் அன்றைய அறிவியல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கலிலியோ முதற்கொண்டு எத்தனையோ விஞ்ஞானிகள் ஏளனம் செய்யப்பட்டனர். வெகுகாலத்துக்குப் பிறகே அவை சரியானவை என்பது உறுதியாயிற்று. இறந்த பிறகே பலர் பாராட்டப்பட்டனர். போலி அறிவியலுக்கு இது மிகவும் சாதகமாகிவிட்டது. தங்களது கண்டுபிடிப்புகள் இப்போது நிராகரிக்கப்பட்டாலும் பிற்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.\nஉளவியலுக்குப் போலியாக அதீத உளவியல் (Para Psychology) என்றால், நவீன மருத்துவத்துக்கு இணையாகவோ அல்லது மேலாகவோ ஓமியோபதி, அக்குபங்சர், நம்பிக்கையின் மூலம் குணப்படுத்தல் (faith healing), கிறித்துவ மருத்துவம், மாற்று மருத்துவம் என்னும் போலிகள் உள்ளன. இது போலவே வானவியலுக்குச் சோதிடம், பரிணாம வளர்ச��சிக்குக் கடவுளின் படைப்பு என அறிவியலின் அனைத்துப் பிரிவுகளிலும் போலிகள் மலிந்துள்ளன.\nஆவிகளுடன் பேசுதல், தரையடியில் மறைந்துள்ள கனிமங்களையும் நீரையும் கண்டுபிடிக்கும் தடி, காற்றில் மிதத்தல், குறி சொல்லுதல், விண்வெளி மனிதர்கள்; இவர்களால் கடத்தப்படுவது, பறக்கும் தட்டுகள், வாஸ்து, பேய்கள், பில்லி சூனியம், வயல்வெளி வரைபடங்கள், பிரமிட் மர்மங்கள், பைபிள் ரகசியங்கள், லிங்கத்தையும் விபூதியையும் வரவழைத்தல், மை போட்டுப் பார்த்தல், காந்தக் கல், ராசிக் கல், வசியம், ரசவாதம், குருடர்கள் பார்க்கிறார்கள்; முடவர்கள் நடக்கிறார்கள், உலகம் அழியப்போகிறது என்று மக்களை ஏமாற்றவும், ஏமாறவும் எத்தனை எத்தனையோ பொய்கள் இருக்கின்றன.\nஇவற்றுள் திடாரென ஏற்படும் உள்ளுணர்வு, அதிசய நிகழ்ச்சிகள், ஆழ்மனதின் ஆற்றல் பற்றி உதயமூர்த்தி குறிப்பிடும் பல உண்மைச் சம்பவங்களில் ஒரு சிலவற்றின் உண்மையைப் பார்ப்போம். (தேவையின்மை கருதி உதயமூர்த்தி பல பெயர்களுக்குரிய ஆங்கில வடிவங்களைத் தரவில்லை. நூலிலிருந்து எடுக்கப்பட்ட பின் வரும் பகுதிகளில் உள்ள ஆங்கில அடைப்புக்குறிகள் என்னால் இடப்பட்டவை)\n{ஐரோப்பாவில் முன்பு, ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்மணிகளுக்கு ‘பர்யரியுல் ஜுரம்’ (Puerperal fever) என்ற ஒரு வியாதி ஏற்பட்டது. அதன் விளைவாகப் பலர் மாண்டனர். காரணம், அப்போது டாக்டர்கள் பிண அறுவை அறையிலிருந்து நேராக வந்து பிரசவம் பார்ப்பார்கள். அவர்கள் கையிலிருந்த கிருமிகள் ஒட்டிக்கொண்டு, பிரசவித்த பெண்மணிகள் சுரம் கண்டார்கள். இது நிகழ்ந்தது பாஸ்டியூர் (Louis Pasteur) காலத்திற்கு முன்; அதாவது கிருமிகள் நோய்க்குக் காரணம் என்று அறியப்படாத காலம். சேம்பல் ஓய்ஸ் (Ignaz Philipp Semmelweis) என்ற மருத்துவர், ‘பிண அறையிலிருந்து வரும் மருத்துவர்கள், கைகளை வெகு சுத்தமாகக் கழுவிக் கொண்டு வரவேண்டும். அங்கிருந்துதான் இவ்வியாதி வருகிறது’ என்று சொன்னார். அதாவது மருத்துவர்கள்தான் நோய்க்குக் காரணம் என்றார் அவர். ‘மருத்துவர்கள் கொலைகாரர்களா ’ என்று மருத்துவ உலகம் வெகுண்டு எழுந்தது. சேம்பல் ஓய்ஸ் தம் காலத்திற்கு முன் ஓர் எண்ணத்தைக் கண்டார். அவர் கண்டுபிடிப்பு உண்மையானது. ஆனால் அதை உலகம் ஏற்றுக்கொள்ள – அதற்கேற்ற விஞ்ஞான ஆதாரங்கள் வெளிவர – நாளாயிற்று.\nமார்க்கோனியும் சேம்ப��் ஓய்சும் காலத்தைக் கடந்த உண்மையை உள்ளுணர்வு மூலம் கண்டார்கள். ஆதாரங்கள் பின்புதான் வந்தன. மனம் எங்கோ மூலாதாரத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கிறது.\nகாரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட உண்மைகளை உள்மனம் – உள்ளுணர்வு கூறுகிறது. நாம் அதை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் (பக். 102, 103)}\nசெமல்வைசின் (1818 -1865) கண்டுபிடிப்பை அவர் மனநோயாளியாகி இறக்கும் வரை அப்போதைய மருத்துவ உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மை. ஆனால் காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட உள்ளுணர்வு மூலம் அவர் தம் கண்டுபிடிப்பை நிகழ்த்தினார் என்பது காரண காரியங்கள் மூலம் எளிதில் நிராகரிக்கக் கூடிய ஒரு பொய். உண்மையில் செமல்வைசின் கண்டுபிடிப்பு ஒரு அறிவியல் ஆய்வு எவ்வாறு செய்யப்பட வேண்டும்; ஒரு அறிவியல் ஆய்வாளன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பனவற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது.\nஅக்கால ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலானவற்றில் இருந்தது போலவே செமல்வைசின் பொறுப்பிலிருந்த ஒரு மகப்பேறு மருத்துவ மனையிலும் குழந்தைகளைப் பெற்றெடுத்த பின் சுரம் (Puerperal fever) கண்டு இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை கவலை தரும் விதத்தில் அதிகமாக இருந்தது. பெண்கள் மருத்துவ மனைக்குச் செல்லவே பயந்தனர். இதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்று செமல்வைஸ் விரும்பினார். முதலில் என்ன நடக்கிறது என்று ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்தார். குழந்தைகளை ஈன்ற பின் மருத்துவமனையில் சேர்க்கப்படும் தாய்மார்களின் இறப்புவிகிதம் குறைவாக இருந்தது. அதோடு மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் கவனித்து வந்த மருத்துவமனை வார்டில் இறப்புவிகிதம் அதிகமாகவும், தாதியர்கள் கவனித்து வந்த வார்டில் இறப்புவிகிதம் குறைவாகவும் இருந்ததைக் கவனித்தார். பிறகு இவர்களை இடம் மாற்றி வேலை செய்ய வைத்தார். இறப்புவிகிதமும் இடம் மாறியது. இதனால் நோய்க்கும் மருத்துவர்களுக்கும் தொடர்பிருப்பது தெரிந்தது. தொடர்ந்து, நோய் கண்டு இறந்த ஒரு தாயின் பிணச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது கையை வெட்டிக் கொண்ட செமல்வைசின் தோழர் ஒருவர் தானும் puerperal fever கண்டு இறந்து போனார். இதிலிருந்து நோயாளிகளிடமிருந்து நோய் பரவுகிறது என்றும் பிணச்சோதனை செய்யும் மருத்துவர்கள் நோய்க்கிருமிகளை ஏந்திச் சென்று பரப்புகிறார்க���் என்றும் முடிவுக்கு வந்து மருத்துவர்கள் அனைவரும் நோயாளிகளிடம் செல்லும் முன் கட்டாயமாகக் கைகளைக் கழுவ வேண்டும் என்று ஆணையிட்டார். அதன் பிறகு இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்தது. ஆனால் மூத்த மருத்துவர்கள் இந்த ஆணையை விரும்பவில்லை. நாட்டின் வேறு பகுதிகளிலிருந்த மருத்துவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். செமல்வைஸ் வேலையை விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. இறப்புக்குப் பிறகே இவருக்கு அங்கீகாரம் கிடைத்தது.\nகவனித்தல், அதன் மூலம் ஒரு கருதுகோளை உருவாக்குதல், இக்கருதுகோளை நிரூபிப்பதற்கான ஆய்வுகளில் ஈடுபடுதல் என்னும் அறிவியல் நெறிப்படி அமைந்ததே அல்லாமல், உதயமூர்த்தி கூறுவது போலக் காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட உள்ளுணர்வுக்கும் செமல்வைசுக்கும் ஏதும் தொடர்பில்லை.\n{சார்ல் வாலஸ் (Alfred Russel Wallace) என்ற விஞ்ஞானி டார்வின் போல பரிணாமக் கொள்கைபற்றி ஆராய்ந்து வந்தார். ஒரு சமயம் அவர் மருத்துவமனையில் கடும் சுரம் வந்து படுத்திருந்தபோது, பல விஷயங்கள் இவருக்குப் புலனாயின. சார்லஸ் தன் எண்ணங்களை ஒரு தாளில் எழுதி டார்வினுக்கு அனுப்பினார்.\nடார்வின் அதைப் படித்ததும் அயர்ந்து போய் விட்டார். பல ஆண்டுக்காலமாக உழைத்து அவர் உருவாக்கிய ‘வாழத் தகுதியுள்ளதே வாழ்கிறது’ என்ற பரிணாமக் கொள்கையைத் தமக்கு முன் வாலஸ் எழுதிவிட்டாரே என்ற எண்ணம் அவரை ஆட்கொண்டது. பரிணாமக் கொள்கைக்கு டார்வினுடன் வாலசுக்கும் பங்கு உண்டு என்ற உண்மையை விஞ்ஞான உலகம் ஏற்றுக் கொண்டது.\nகடும் சுரத்தில் மூளையில் ஏற்பட்ட மாறுதல்கள் எப்படிப் பரிணாமக் கொள்கையின் தத்துவங்களை வாலசுக்குக் கொண்டு தந்தது என்பதைக் கவனியுங்கள். (பக்.107)}\nவாலஸ் சுரம் கண்டு மருத்துவமனையில் படுத்திருந்த காலத்தில் அவருக்குப் பல விஷயங்கள் புலனாயின என்பது உண்மையே. ஆனால் அதற்கு முன் அவர் பல ஆண்டுகள் தென்னமெரிக்கக் காடுகளில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். மருத்துவமனையில் படுத்திருந்தபோது கிடைத்த ஓய்வு அவரது மூளைக்கு வேலை கொடுத்திருக்கிறது. ‘வாழத்தகுதி உள்ளதே வாழ்கிறது’ என்னும் தன் புதிய கண்டுபிடிப்பை எழுதி, முன்னரே கடிதம் மூலம் அறிமுகம் ஆனவரும், தன்னைப் போலவே உயிரினங்களைப் பற்றிய ஆய்வில் ஆர்வம் கொண்டவருமான டார்வினுக்கு அனுப்பினார்.\nபடிப்பறிவில்லாத ஒ���ு மனிதன் திடாரென ‘வாழத்தகுதி உள்ளதே வாழ்கிறது’ என்னும் உண்மையை டார்வினுக்கு முன் கண்டறிந்து சான்றுகளுடன் அதைக் கடிதமாக எழுதியிருந்தால் ஒருவேளை காரண காரியமற்ற உள்ளுணர்வின் மகத்துவத்தை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அதே துறையில் பல ஆண்டுகள் ஆர்வம் காட்டிவந்த வாலசுக்கும் திடாரென மூளையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் என்ன தொடர்பு என்பது தெரியவில்லை.\nஒரு கண நேரம் நம் அறிவை அப்பால் ஒதுக்கிவைத்துவிட்டுச் சில கண்டுபிடிப்புகள் காரண காரியமற்ற திடார்ச் சிந்தனையால் விளைகின்றன என்று ஏற்றுக் கொண்டாலும், காரண காரியத்துடன் கூடிய சிந்தனை முறைகளால் விளையும் ஆயிரக் கணக்கான கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட அவை எண்ணிக்கையில் மிக மிகக் குறைவே. ஆனால் தம் நம்பிக்கைக்குத் தடையாக இருப்பதால் உதயமூர்த்தி அவற்றை ஏறிட்டுப் பார்ப்பதில்லை.\n{இரண்டாம் உலக மகாயுத்த சமயத்தில் காப்டன் ரிக்கன் பேக்கரும் (Eddie Rickenbacker) அவருடைய எட்டு உதவியாளர்களும் பசிபிக் கடலில் சிறிய படகில் திசை தப்பித் தத்தளித்தனர். சாப்பிட உணவு இல்லை; குடிக்கத் தண்ணீர் இல்லை; வழியோ தெரியவில்லை. அவர்களிடம் இருந்தது சிறிய பைபிள் புத்தகம். ஆகவே அவர்கள் அதைத் திறந்து, ‘தண்ணீருக்கு எங்கே போவேன், சாப்பிட என்ன செய்வேன் என்று கவலைப்படாதே’ என்ற மாத்யூவின் வாசகங்களைப் படித்தனர். படித்த ஒரு கண நேரத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ ஒரு கடல் புறா காப்டனின் தலை மீது அமர்ந்தது. காப்டன் அதை எளிதாகப் பிடித்து அனைவருக்கும் அதை உணவாக வழங்கினார். மீண்டும் அரை மணியில் வானம் கறுத்து இடியுடன் மழை பெய்தது. அவர்கள் குடிக்க நல்ல தண்ணீர் கிடைத்தது. அவர்களுக்கு இப்போது ‘நாங்கள் பிழைத்துக்கொள்ளப் போகிறோம்’ என்று நம்பிக்கை பிறந்தது. சில நாட்களில் இவர்கள் படகைப் பாதுகாப்பு விமானங்கள் கண்டுபிடித்தன. அவர்கள் காப்பாற்றப்பட்டனர். இந்த ரிக்கன் பேக்கரின் சம்பவம், ஒரு நடந்த உண்மைச் சம்பவம். அமெரிக்கா பூராவிலும், ரிக்கன் பேக்கரோடு உடன் இருந்த மற்ற ஏழு நபர்களின் சாட்சியத்துடன் இச்செய்தி வெளியாகியது; எங்கும் பேசப்பட்டது. (பக். 71, 72)}\nபிரார்த்தனையின் வழியாக வெளிவரும் ஆழ்ந்த நம்பிக்கையின் சக்தியை விளக்குவதற்காக Reader’s Digest பாணியிலான இந்த(உண்மை)க் கதை கூறப்படுகிறது. கதையி��ும் பிரார்த்தனை முழுவதும் பலிக்கவில்லை. படகில் இருந்த ஒருவர் இறந்துவிட்டார். ஆனால் இறந்துபோன செய்தியை உதயமூர்த்தி திறமையாகக் கையாண்டிருக்கிறார். கடலில் அவர்கள் எத்தனை நாள்கள் தவித்தனர் என்னும் விவரத்தையும் உதயமூர்த்தி தரவில்லை.\nரிக்கன்பேக்கர் ஒரு விமானப்படை விமானி. பசிபிக் கடலில் வழி தவறிச் சென்று, எரிபொருள் தீர்ந்து போனதால் விமானத்தைக் கைவிட்டு இவரும் உடனிருந்த எட்டு உதவியாளர்களும் (crew) படகில் மிதக்க வேண்டிய நிலை; கைவசமிருந்த சொற்ப உணவும் விரைவில் காணாமல் போயிற்று. எட்டாவது நாளன்று ஒரு கடல் புறா ரிக்கன்பேக்கரின் தலையில் அமர அதைப் பிடித்து உண்டனர். நீரும் உணவும் இன்றிக் கடலில் பல நாட்கள் மிதந்ததால் உடல் வற்றிக் களைத்துக் காய்ந்து போன நிலையில் இவர்கள் 24 நாள்களுக்குப் பிறகு காப்பாற்றப் பட்டனர்.\nஇவர்கள் காப்பாற்றப்பட்டது வியப்பான செய்திதான் என்றாலும் இதில் பைபிளின் மகத்துவம் உண்டு என்பதும் ஒரே ஒரு கடல் புறா கிட்டத்தட்ட இரண்டு வார காலத்துக்கு ஒன்பது பேருக்கு உணவாக இருந்தது என்று கதை விடுவதும் அறிவின்பாற்பட்டனவல்ல.\nமேல் விவரங்களுக்கு (பைபிள் வாசித்த விவரம் எனக்குக் கிடைக்கவில்லை)\n{எண்ணங்கள் மூலம் உயிரற்ற ஜடப் பொருள்களைக் கூட ஆட்டி வைக்கலாம் என்பதை விஞ்ஞானிகள் கண்கூடாகக் கண்டிருக்கின்றனர்.\nயூரி கெல்லர் (Uri Geller) என்ற இஸ்ரேல்காரர் ஒரு சமயம், தமது மன எண்ணங்களை ஒருமுகப்படுத்தி ஓர் உலோகத்துண்டை வளைத்துக் காட்டினார். எண்ணங்கள் நமது உடலை மாத்திரம் பாதிப்பதில்லை; பிற உயிர்களைப் பாதிக்கும்; ஊடுருவும்; ஏன், உயிரற்ற திடப்பொருள்களைக்கூட ஆட்டிப் படைக்கும் வலிமை படைத்தவை (பக்.49)}\nஅதீத மனம் கொண்டவர்களில் சூப்பர் ஸ்டாராகக் கருதப்படும் யூரி கெல்லர் பல ஆண்டுகளாக மேடைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கரண்டியை வளைக்கும் (Spoon bending) தன் வித்தையைச் செய்துகாட்டி வருகிறார். அவரிடம் இருக்கும் பல்வேறு அதியற்புத திறமைகளில் இதுவும் ஒன்று. அமெரிக்கர்கள் நிலவில் விட்டுவிட்டு வந்த கேமராவை எண்ணத்தின் ஆற்றலால் மீட்டுத்தர இயலும், விண்கோளில் ஏற்படும் சிக்கலைச் சரி செய்ய முடியும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்றெல்லாம் சொல்லிக்கொள்பவர். அவரது திறமைகள் அளவு கடந்தன. மக்களின் ஆதரவோ இன்னும் அதிகம்.\nபொய்களையும் பொய்யர்களையும் தோலுரித்துக் காட்டுவதைத் தன் வாழ்நாள் பணியாகக் கொண்டிருக்கும் James Randi என்பவர் யூரி கெல்லரின் மோசடி வித்தைகளைப் பற்றித் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். இவருக்கெதிராக கெல்லர் தொடர்ந்த வழக்கு ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது. ஏதேனும் ஒரு அற்புத நிகழ்ச்சியைத் தந்திரம் இல்லாமல் நிகழ்த்திக் காட்டுபவர்க்கு ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகை அளிக்கப்படும் என்று Randi அறிவித்தும் இதுவரை கெல்லர் சவாலை ஏற்கவில்லை. (எப்போதும் கரண்டியை வளைக்கிறாரே தவிர ஒரு முறையாவது வளைந்த கரண்டியை நிமிர்த்தியதில்லை என்பது வேறொருவரின் கிண்டல்)\nயூரி கெல்லர் செய்வது அனைத்தும் மேஜிக் தந்திரமே என்பது Randi போன்றவர்களின் வாதம். கரண்டியை வளைக்கும் சாகசத்தை இவரும் இவரைப்போன்ற மூட நம்பிக்கை எதிர்ப்பாளர்களும் மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் செய்து காட்டியுள்ளனர். ஆனாலும் கெல்லரின் புகழ் கொடிகட்டிப் பறக்கிறது.\nஉதயமூர்த்தி கூறுவதுபோல விஞ்ஞானம் இவரது அதிசயத் திறமைகளைக் கண்டு வாய்பிளந்து நிற்கவில்லை.\nFads and Fallacies in the Name of Science – Martin Gardner (லெமுரியாக் கண்டம் கற்பனையே என்று நிறுவும் ஒரு கட்டுரையும் இதில் உள்ளது)\nபடிக்கக் கிடைத்திருந்தால் உதவியிருக்கக் கூடிய புத்தகங்கள்\nபி.கு: புத்தகத்தில் நல்ல கருத்துகளே இல்லையா என்ற கேள்வி எழுவது இயற்கை. நூலில் உள்ள ஒரு சில அறிவுரைகள் நம் யோகிகளாலும் ஞானிகளாலும் முன்னரே சொல்லப்பட்டவை என்பதால் அவை கவனத்தில் கொள்ளப்படவில்லை.\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்து மூன்று\nஆசியப் புலம் பெயர்ந்தோர் பற்றிய சர்வே\nஉதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 2\nகடிதங்கள் – நவம்பர்-20, 2003\nஜிம் ஜோன்ஸின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்\nஜாதீயம் என்கிற ஒற்றைப் பரிமாணப் பார்வை\nமூளைச் சலவையின் ஆற்றல்: 900 சாவுகள் கற்றுத் தரும் ஒரு கொடிய பாடம்\nகுழந்தைகள் தினம் ( 14 நவம்பர் 2003 )\nதமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 4\nகுறிப்புகள் சில- நவம்பர் 20,2003\nவருவான், குதிரை ஏறி வருவான்(கூட்டுக்கவிதை)\nராஷஸ சதுரங்கப்பலகையிலிருந்து இறங்குகின்றன பாம்புகள் (கூட்டுக்கவிதை )\nக்வாண்டம் இயற்பியலின் பரிணாமம்-2: ஸ்க்ராட்டிஞ்சரின் பூனையும், பெரிலியம் ஐயனியும்\nஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள்(1954-2004)\nஎனக்குப் பிடித்த கதைகள் – 86-புன்னகை என்னும் தற்காப்பு ஆயுதம்: திலீப்குமாரின் ‘மூங்கில் குருத்து ‘\nஆதி – ஒரு புதிய தமிழ் மாத ஏடு\nதொடரும் உல்டா.. தமிழ் சினிமாவில்…\nஇந்த வாரம் இப்படி (xenophobic நான், பாபி ஜிண்டால், ஈராக்கில் இத்தாலி வீரர்கள், அறம்)\nகடிதங்கள் – ஆங்கிலம் – நவம்பர் 20, 2003\nஉனைப் பெற்ற நிறைவுக்கு ஈடு இல்லை\nPrevious:மல மேல இருக்கும் சாத்தா.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்து மூன்று\nஆசியப் புலம் பெயர்ந்தோர் பற்றிய சர்வே\nஉதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 2\nகடிதங்கள் – நவம்பர்-20, 2003\nஜிம் ஜோன்ஸின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்\nஜாதீயம் என்கிற ஒற்றைப் பரிமாணப் பார்வை\nமூளைச் சலவையின் ஆற்றல்: 900 சாவுகள் கற்றுத் தரும் ஒரு கொடிய பாடம்\nகுழந்தைகள் தினம் ( 14 நவம்பர் 2003 )\nதமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 4\nகுறிப்புகள் சில- நவம்பர் 20,2003\nவருவான், குதிரை ஏறி வருவான்(கூட்டுக்கவிதை)\nராஷஸ சதுரங்கப்பலகையிலிருந்து இறங்குகின்றன பாம்புகள் (கூட்டுக்கவிதை )\nக்வாண்டம் இயற்பியலின் பரிணாமம்-2: ஸ்க்ராட்டிஞ்சரின் பூனையும், பெரிலியம் ஐயனியும்\nஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள்(1954-2004)\nஎனக்குப் பிடித்த கதைகள் – 86-புன்னகை என்னும் தற்காப்பு ஆயுதம்: திலீப்குமாரின் ‘மூங்கில் குருத்து ‘\nஆதி – ஒரு புதிய தமிழ் மாத ஏடு\nதொடரும் உல்டா.. தமிழ் சினிமாவில்…\nஇந்த வாரம் இப்படி (xenophobic நான், பாபி ஜிண்டால், ஈராக்கில் இத்தாலி வீரர்கள், அறம்)\nகடிதங்கள் – ஆங்கிலம் – நவம்பர் 20, 2003\nஉனைப் பெற்ற நிறைவுக்கு ஈடு இல்லை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செ���்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3690:%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2020-07-09T02:04:38Z", "digest": "sha1:3Y6KGU5V2T4M3PFAUP2FY426Q25QQ3PO", "length": 12708, "nlines": 120, "source_domain": "nidur.info", "title": "வீரம் குடிகொண்ட பெண் நெஞ்சம்", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு வீரம் குடிகொண்ட பெண் நெஞ்சம்\nவீரம் குடிகொண்ட பெண் நெஞ்சம்\nவீரம் குடிகொண்ட பெண் நெஞ்சம்\nஅது ஒரு பெரிய வீடுபெரிய பெரிய அறைகளைக் கொண்டதாகவும் உயரமானதாகவும் இருந்தது. வீடு என்று சொல்வதைவிட பெரிய அரண்மனை என்றுதான் சொல்லவேண்டும். ஏராளமான பெண்கள் அங்கு இருந்தார்கள். குழந்தைகளும் நிரம்பி இருந்தார்கள்.எல்லோரும் மதீனா நகரத்தைச் சேர்ந்தவர்கள்: முஸ்லிம்கள்.\nமதீனாவில் சந்தோஷமாக வாழ்ந்துவரும் முஸ்லிம்களை ஒழித்துக் கட்டிவிடவேண்டும் என்று இஸ்லாமிய விரோதிகள் படை எடுத்து இருந்தார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது போர் அது அகழ்ப் போர் அதாவது அஹ்ஸாப் போர் என்று அதற்குப் பெயர்.\nஆண்கள் எல்லாம் போர்க்களத்திற்கு சென்றுவிட்டார்கள். பெண்களையும் குழந்தைகளையும் போருக்கு அழைத்துக் கொண்டு போக முடியாது அல்லவாஎனவே அவர்களை எல்லாம் ஒரு வீட்டில் பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரளியல்லாஹு அன்ஹு) என்று வயதான ஒரு ஸஹாபி. அவரைக் காவலுக்கு வைத்திருந்தார்கள். உள்ளே பெண்களில் ஸஃபிய்யா (ரளியல்லாஹு அன்ஹா) என்ற ஒரு ஸஹாபிய்யா இருந்தார்கள்.\nஇறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அத்தை மிகவும் வீரமுள்ள பெண் அன்றைக்கும் சரி, இன்றைக்கும் மிகப் பெரிய எதிரிகள் யார் என்றால் யூதர்கள் தாம் யூதன் ஒருவன் பெண்களும் குழந்தைகளும் எங்கே தங்கவைக்கப் பட்டுள்ளார்கள். என்பதைப் பார்ப்பதற்காக மதீனா வீதிகளில் சுற்றிசுற்றி வந்து கொண்டிருந்தான். பாதுகாப்பு குறைவாக இருந்தால் பெண்களைத் தாக்கலாம் என்பது யூதர்களின் திட்டம்\nஇஸ்லாமிய எதிரிகள் எப்போதும் ஆதரவு அற்ற பெண்களையும் குழந்தைகளையும் மட்டுமே தாக்குகிறார்கள். எப்படியோ ஒருவழியாக பெண்கள் இருக்கும் இடத்தை அவன் கண்டுபிடித்துவிட்டான். அந்த வீட்டை அவன் சுற்றிசுற்றி வந்து கொண்டிருந்தான். யாரோ ஒருவன் உளவு பார்க்க வந்துள்ளான் என்பது ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. அவர்கள் காவல் காத்துக் கொண்டிருந்த ஹஸ்ஸானை எச்சரித்தார்கள்.\n''யாரோ ஒருவன் வெளியே நின்று கொண்டுள்ளான். என்ன ஏது என்று பார்த்து எதிரிதான் என்றால் தீர்த்துக் கட்டிவிடுங்கள்'' என்று கூறினார்கள். ஹஸ்ஸான் வெளியே போய்ப் பார்த்தார். யாரையும் காணவில்லை. திரும்பி வந்துவிட்டார். மீண்டும் யாரோ நடமாடுவது போல சத்தம் கேட்டது. மறுபடியும் ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா ஹஸ்ஸான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை எச்சரித்தார்கள். ஹஸ்ஸான் மறுபடியும் வெளியே யாரையும் பார்க்காமல் திரும்பி வந்துவிட்டார். ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை. உண்மையிலேயே எதிரி எவனாவது வந்திருந்தால் என்ன ஆகும்'' என்று கூறினார்கள். ஹஸ்ஸான் வெளியே போய்ப் பார்த்தார். யாரையும் காணவில்லை. திரும்பி வந்துவிட்டார். மீண்டும் யாரோ நடமாடுவது போல சத்தம் கேட்டது. மறுபடியும் ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா ஹஸ்ஸான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை எச்சரித்தார்கள். ஹஸ்ஸான் மறுபடியும் வெளியே யாரையும் பார்க்காமல் திரும்பி வந்துவிட்டார். ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை. உண்மையிலேயே எதிரி எவனாவது வந்திருந்தால் என்ன ஆகும்\nபெண்களுக்கு ஆபத்து வந்துவிடுமே என்று யோசித்தார்கள். கடைசியாக தாமே சென்று பார்த்துவிடுவது என்று முடிவு செய்தார்கள். ஹஸ்ஸானுக்குத் தெரியாமல் வெளியே சென்று விட்டார்கள். அங்கே போய்ப் பார்த்தால் ஓர் இடத்தில் யூதன் ஒருவன் ஒளிந்து கொண்டிருக்கிறான். வாளை ஓங்கிக் கொண்டு அவனை நோக்கி ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா பாய்ந்தார்கள்.\n அவன் கதை முடிந்தது. எதிரி ஒழிந்தான். நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள் ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா\n வெளியே எதிரி செத்துக் கிடக்கிறான். போய் அவனுடைய உடலை அகற்றி விடுங்கள்'' என்று கூறினார்கள். அங்கே அந்த யூதனை அனுப்பியவர்கள். அவன் திரும்பி வருவான்: அவன் திரும்பி வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள். சென்றவன் சென்றவன் தான் திரும்பி வந்தபாடில்லை. ஆஹா'' என்று கூறினார்கள். அங்கே அந்த யூதனை அனுப்பியவர்கள். அவன் திரும்பி வருவான்: அவன் திரும்பி வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள். சென்றவன் சென்றவன் தான் திரும்பி வந்தபாடில்லை. ஆஹா ஏதோ அசம்பாவிதம் ஆகிவிட்டது. சென்றவனைக் காணவில்லை. ஒருவேளை அவனுடைய கதையை முஸ்லிம்கள் முடித்து விட்டார்கள் போலிருக்கின்றது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். பெண்களைப் பாதுகாக்கும் படை ஒன்றும் மதீனா நகரில் இருக்கின்றது. அந்த படையினர் தாம் நாம் அனுப்பியவனைக் கொன்றுவிட்டார் என்று அவர்கள் நம்பிவிட்டார்கள்.\nஇறைநம்பிக்கை-ஈமான் நெஞ்சில் ஆழமாகப் பதிந்திருந்தால் இறைவனுடைய அச்சம் ஒன்று மட்டும் உள்ளத்தில் வேறூன்றிப் பாய்ந்திருந்தால் ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைப் போல நாமும் வீரப் பெண்மணியாக மாறலாம். இஸ்லாமியப் பணியில் சாதித்துக் காட்டலாம். அல்லாஹ்வுடைய அன்பை அள்ளிக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/printthread.php?s=a9dcfb455ab51746ec54a63d8e230c00&t=7422&pp=10&page=1", "date_download": "2020-07-09T00:50:30Z", "digest": "sha1:CLC6XHRDSPUZCT2PS6EYQ3ZBFRI3UTWL", "length": 21327, "nlines": 71, "source_domain": "www.brahminsnet.com", "title": "அழிவற்ற புத்தகம் – அமரகோசம்", "raw_content": "அழிவற்ற புத்தகம் – அமரகோசம்\nஅழிவற்ற புத்தகம் – அமரகோசம்\nஇந்நாட்களில் நமது கல்வி முறையில் பெரும்பாலும் புத்தகங்கள், கணினி ஆகியவற்றைச் சார்ந்தே அறிவை சேமித்து வைக்கிறோம். ஆனால் நமது பழைய கல்விமுறையில் முற்றிலும் மனித மூளையின் ஞாபக சக்தியைக் கொண்டே கற்றுக் கொடுத்தல் நிகழ்ந்துள்ளது.\nஇப்பொது நடைமுறையில் உள்ள ஆங்கிலக் கல்வி முறை வருவதற்கு முன், மாணவர்கள் பாடத்தை முற்றிலும் மனப்பாடம் செய்தே ஆகவேண்டும். சிறு வயதில் மிக அதிக கிரகிப்பு சக்தி இருக்கும் போதே, பாடங்களை மனப்பாடம் செய்து வைத்து, பின்னாளில் புரிந்து கொள்வதே நமது முறை. உதாரணமாக ஆயுர்வேத சூத்திரங்கள் ஆகட்டும், யோகசாத்திர நூல்கள் ஆகியவை எல்லாம் ஒரு மாணவனால் சிறு வயதில் மனப்பாடம் செய்யப் பட்டு, பின்னால் வளர்ந்து உலக அனுபவமும் பக்குவமும் அந்த மாணவன் பெறும் போது இளம் வயதில் கற்றவற்றின் உண்மைப் பொருள் விளங்கும். கற்கும் போது எதுவும் புரிகிறதோ இல்லையோ, பின்னால் வளர்ந்தபின் படித்தவை எல்லாம் ஒன்று��்கு ஒன்று தொடர்பு படுத்தி ஞானமாக மலரும். இது ஒரு அற்புதமான கல்வி முறை.\nஇக்கல்வி முறையில் மிக முக்கியமான ஒரு புத்தகம் தான் அமரகோசம். கோசம் என்றால் புத்தகம் என்று புரிந்து கொள்ளலாம். அமர-கோசம் என்பது அழிவில்லாத புத்தகம். இதற்கு நாமலிங்கானுசாசனம் என்ற பெயரும் உண்டு. இது அமரசிம்ஹன் என்கிற பௌத்த மன்னனால் கி.பி. நான்காம் நூற்றாண்டில் எழுதப் பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அகராதிகள் என்று பார்த்தால் மிகப் பழமையானதும் இந்தியாவில் தோன்றிய மதங்களைச் சேர்ந்த எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதும் இந்த அமரகோசம் தான்.\nநமது கலாசாரத்தின் முக்கியமான இந்த புத்தகத்தின் அமைப்பைப் பற்றி சிறிது பார்ப்போம்.\nஅமரகோசம் மூன்று பிரிவுகளை (காண்டங்கள்) கொண்டுள்ளது. இது வடமொழியில் அனுஷ்டுப் சந்தத்தில் இயற்றப் பட்டுள்ளது. மூன்று காண்டங்களிலும் பல பிரிவுகளாக (வர்க்கங்கள்) பிரித்துத் தொகுக்கப் பட்டுள்ளது. அவை:\n• ஸ்வர்க³ வர்க்கம் (ஸ்வர்கத்தில் இருப்பவற்றின் பெயர்கள்)\n• வ்யோம வர்க்கம் (ஆகாயம்)\n• தி³க்³ வர்க்கம் (திசைகள்)\n• தீ⁴ வர்க்கம் (அறிவு/ஞானம்)\n• சப்த வர்க்கம் (ஓசை, இசை)\n• நாட்ய வர்க்கம் (நாடகம்)\n• பாதாளபோகி வர்க்கம் (பாதாள உலகம்)\n• நரக வர்க்கம் (நரகம்)\n• வாரி வர்க்கம் (நீர்)\n• பூமி வர்க்கம் (பூமி)\n• புரவர்க்கம் (நகரங்கள், ஊர்கள்)\n• சைல வர்க்கம் (மலைகள்)\n• வநௌஷதி வர்க்கம் (காடு, மூலிகைகள்)\n• சிம்ஹ வர்க்கம் (மிருகங்கள்)\n• மனுஷ்ய வர்க்கம் (மனிதர்கள்)\n• பிரம்ம வர்க்கம் (மனிதர்கள்)\n• க்ஷத்ரிய வர்க்கம் (மனிதர்கள்)\n• வைஸ்ய வர்க்கம் (மனிதர்கள்)\n• சூத்ர வர்க்கம் (மனிதர்கள்)\n• நாநார்த்த வர்க்கம் (ஒரே சொல்லுக்கு ஈடான பல சொற்கள்)\n• லிங்காதி சங்கிரக வர்க்கம் (ஆண்பால்/பெண்பால்)\nஅமரகோசத்தில் மொத்தமாக 11580 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் திரும்ப திரும்ப இடம்பெற்ற சொற்களை தவிர்த்து பார்த்தாலும் 9031 சொற்கள் உள்ளன.\nபிரதம காண்டம் – 2465\nதுவிதிய காண்டம் – 5827\nதிருதிய காண்டம் – 3288\nமொத்தமாக இவை அனுஷ்டுப் சந்தத்தில் 1608 ஸ்லோக வரிகளாக தொகுக்கப் பட்டுள்ளது. இதை படித்து மனப்பாடம் செய்து முடிக்க குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும். இந்த புத்தகத்தின் இன்னொரு சிறப்பு ஒரு சொல்லை எடுத்தால் அதற்கு ஈடான வேறு பல சொற்களையும் (synonyms – பர்யாய சப��தம்) கொடுக்கிறது, அதே நேரத்தில் ஒரே சொல்லின் பல்வேறு பொருளையும் (நாநார்த்த சப்தம்) கூட தருகிறது.\nபொருள் செறிவு நெரிந்த இது போன்ற நூல்களுக்கு பெரும்பாலும் பல்வேறு அறிஞர்களால் விளக்க உரைகள் எழுதப் படுவது வழக்கம். அமரகோசத்திற்கு கிட்டத்தட்ட அறுபது உரைகள் எழுதப் பட்டுள்ளன. இது தவிர இன்றைய நாட்களிலும் நவீனமாக சீனம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டு உரைகள் எழுதப் பட்டுள்ளன.\nகி.பி. 1700 ஆண்டு காலத்தில் ஈஸ்வர பாரதி என்பவரால் அமரகோசம் தமிழில் “பல்பொருட் சூடாமணி” என்னும் பெயரில் தமிழ் விருத்தப் பாக்களாக மொழி பெயர்க்கப் பட்டு இருப்பது தமிழறிஞர் மு. சண்முகம் பிள்ளை அவர்களின் “நிகண்டு சொற்பொருட்கோவை” என்னும் நூலின் மூலம் தெரியவருகிறது. இது தவிர லிங்கய்ய சூரியின் லிங்க பட்டீயம் என்கிற அமரகோச உரையைத் தழுவி திருவேங்கடாசாரி கி.பி. 1915 வாக்கில் கிரந்த எழுத்தில் சமஸ்க்ருதமும் தமிழும் கலந்து ஒரு நூலும் பதிப்பிக்கப் பட்டுள்ளது. அண்மையில் கடந்த 2006 ஆண்டு தஞ்சை சரஸ்வதி மகால் அமரகோசத்தை எளிய தமிழில் பொருளுடன் பதிப்பித்து உள்ளது.\nஅட்டமாசித்தி என்று எட்டு சக்திகள், யோக சாத்திரத்தில் கூறுவர். சித்தர்கள் என்று சொல்லப் படுவோர் இவற்றில் ஒன்றோ, பலவோ சக்திகளை பெற்றவர்கள் என்று நம்பப் படுகிறது. அது குறித்து ஒரு ஸ்லோகம் உண்டு:\n(1. 1. 86) அணிமா மஹிமா சைவ க³ரிமா லகி⁴மா ததா²\n(1. 1. 87) ப்ராப்தி: ப்ராகாம்யமீஸி²த்வம் வஸி²த்வம் சாஷ்ட ஸித்³த⁴ய:\nஅணிமா – எளிய சிறிய உருவம் எடுத்தல்\nமஹிமா – மிகப் பெரியதான உருவேடுத்தல்\nக³ரிமா – மிக அதிக எடையுடன் இருத்தல்\nலகி⁴மா – எடையற்று இருத்தல்\nப்ராப்தி – எங்கும் இருத்தல்\nப்ராகாம்யம் – நினைத்ததை அடைதல்\nஈசத்வம் – கடவுளின் தன்மை\nவசித்வம் – எல்லோரையும் அடக்கி ஆளும் தன்மை\nமிக எளிய தொகுப்பாக அத்தனை சக்திகளைப் பற்றியும் கொடுத்து விடுகிறது. இதே போல இன்னொரு உதாரணம். மங்கலம் என்ற சொல்லுக்கு ஈடான ஒரே பொருள் கொண்ட மற்ற சொற்களின் தொகுப்பு:\n(1. 4. 303) ஸ்²வ: ஸ்²ரேயஸம் ஸி²வம் ப⁴த்³ரம் கல்யாணம் மங்க³லம் ஸு²ப⁴ம்\n(1. 4. 304) ப⁴வுகம் ப⁴விகம் ப⁴வ்யம் குஸ²லம் க்ஷேமமஸ்த்ரியாம்\nஇதில் ஸ்²வ:, ஸ்²ரேயஸ், ஸி²வம், ப⁴த்³ரம், கல்யாணம், மங்க³லம், ஸு²ப⁴ம், குஸ²லம் க்ஷேமம் எல்லாமே ஒரே பொருளுள்ள ���ார்த்தைகள் என்று ஒரு அழகிய தொகுப்பை இந்நூல் தருகிறது.\nநம் முன்னோர்கள் ஒரு குழந்தை எழுத்துக்களை கற்ற உடன் அடுத்தது அமரகோசத்தையே கற்றுக் கொடுத்தனர். மேலோட்டமாக பார்த்தால் அமரகோசம் என்பது பல பெயர்களை கோர்த்த வாக்கியங்களைக் கொண்ட ஒரு நூலாகவே படும். படிக்கும் குழந்தை ஒன்றுக்கொன்று இந்த பெயர்களை தொடர்பு படுத்திப் புரிந்து கொள்ளா விட்டாலும், அது மேலும் வேதம், சாத்திரம், இதிகாசம், புராணம், கணிதம், ஆயுர்வேதம் என்று மேற்கொண்டு கற்கும்போது இந்த அமரகோசத்தில் படித்த பெயர்களின் தொடர்பு புரியும். அமரகோசம் பல்வேறு ஞானத்துறைகளையும் ஒரு வலையில் பின்னியது போல இழுத்து தொடர்பு படுத்துகிறது. வடமொழி கற்க விரும்புகிறவர்கள், நமது பாரம்பரிய நூல்களை நேரடியாக படித்து தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்நூல் இன்றியமையாதது எனலாம்.\nஅமரகோசத்தை எப்படி படிக்க வேண்டும்\nஇக்காலத்தில் வெளிவரும் அகராதிகள் பெரும்பாலும் அகர வரிசை (alphabetical order) படி வரிசைப் படுத்தப் படுகின்றன. ஆனால் பழங்கால நிகண்டுகளில் (அகராதிகளில்) பொருள் வரிசைப் படி தொகுக்கப் பட்டன. ஏனெனில் இப்போது இருப்பது போல புத்தகங்கள் அக்காலத்தில் இல்லை. ஆகவே ஒரு முழு அகராதியையும் மனப்பாடம் செய்து வைத்தனர் அக்கால மக்கள். ஆகவே மனப்பாடம் செய்ய எளிதாகவும், திரும்ப ஞாபகப் படுத்திக் கொள்ள வசதியாகவும் ஒரே பொருள் உள்ள சொற்களாக தொகுக்கப் பட்டன. அதிலும் அமர கோசம் மற்ற நிகண்டுகளில் இருந்து வேறு படுகிறது. எப்படியெனில் ஏனைய சமஸ்க்ருத நிகண்டுகள் சொற்களைத் தொகுத்தனவே தவிர ஒரு சொல் ஆண்பாலா, பெண்பாலா என்கிற “லிங்க”த்தை குறித்து (ஆண்பால் – புல்லிங்கம், பெண்பால் – ஸ்திரி லிங்கம், அஃறிணை – நபும்சக லிங்கம்) எதுவும் குறிப்பிட வில்லை. சமஸ்க்ருதத்தில் சொல்லுக்குத்தான் பாலே தவிர, அதற்கும் நிஜ உலகுக்கும் சம்பந்தம் இல்லை – இலக்கண பூர்வமானது மட்டுமே. அதாவது ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்களில் ஒரு சொல் ஆண்பாலாகவும், இன்னொரு சொல் பெண் பாலாகவும் இருக்கக் கூடும். ஆகவே ஒரு சொல்லின் பாலை/லிங்கத்தை அறிந்து உபயோகிக்க வசதியாக அமர கோசம் தொகுக்கப் பட்டுள்ளது இதன் சிறப்பு.\nஅமர கோசத்தில் ஒரே பொருள் உள்ள சொற்களில் லிங்கம் ஒன்றாக இருக்கிற சொற்களை கூட்டுச் சொல்லாக – “சமாச”ம���கத் தொகுத்துச் சொல்லியும், வெவ்வேறு லிங்கத்தில் ஒரே பொருள் உள்ள சொற்களை பிரித்து தனித்தனியாகவும் தொகுக்கப் பட்டுள்ளது.\nஸ்தவ: ஸ்தோத்ரம் ஸ்துதிர்நுதி: [स्तव: स्तोत्रम् स्तुतिर्नुति:]\nஇதில் ஸ்தவ: என்பது ஆண்பால், ஸ்தோத்ரம் என்பவை நபும்சக லிங்கம். ஸ்துதி – நுதி என்பவை பெண்பால் – இவ்வாறு பாலினப் படி சொற்கள் தொகுக்கப் பட்டுள்ளன. இன்னொரு உதாரணம்:\nஜநுர்ஜநந ஜந்மாநி ஜநிருத்பத்திருத்³ப⁴வ: [जनुर्जनन जन्मानि जनिरुत्पत्तिरुद्भव:]\nஇதில் ஜனு – ஜனனம் – ஜன்மம் ஆகியவை நபும்சக லிங்கம் என்பதால் ஒன்றாக வந்துள்ளன. ஜனி – உத்பத்தி ஆகியவை பெண்பாற் சொற்கள். உத்பவ: என்பது ஆண்பால்.\nசில பெயரிடைச் சொற்கள் (adjective) மூன்று லிங்கங்களிலும் வரும் – அப்போது “த்ரிஷு” (त्रिषु) என்று அமரகோசம் குறிக்கிறது. த்வயோ: (द्वयो:) என்று கொடுத்திருந்தால் அது புல்லிங்கத்திலும், நபும்சக லிங்கத்திலும் மட்டும் உபயோகிக்கப் படும் சொல் என்று புரிந்து கொள்ளலாம். நபும்ஸி (नपुंसि) என்று இருந்தால் அது புல்லிங்கம் தவிர மற்ற லிங்கங்களில் கொடுக்கப் பட்டுள்ள சொற்கள் வரலாம். “ந ஸ்திரியாம்” என்று இருந்தால் அது ஸ்திரிலிங்கம் தவிர மற்ற லிங்கங்களில் வரக்கூடிய சொல்லைக் குறிக்கும். “ந க்லீபே” (न क्लीबे) என்று இருந்தால் அது நபும்சக லிங்கம் தவிர மற்ற லிங்கங்களில் வரும் சொற்களைக் குறிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lifenatural.life/2015/11/", "date_download": "2020-07-09T01:40:04Z", "digest": "sha1:NSUPZ2BD6VI3QONOF23AEVYPXZHWMO3F", "length": 7786, "nlines": 167, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: November 2015", "raw_content": "\nதேவையான பொருட்கள் (2 பேருக்கு):\n5 வகையான காய்கறிகள் – 300 கிராம்\nதேங்காய் – 4 முதல் 5 துண்டுகள் வரை\nசீரகம் – 3/4 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் – 1 அல்லது காரத்திற்கேற்ப\nதயிர் – 1/2 குவளை\nகடுகு, உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி\nகறிவேப்பிலை – 1 ஈர்க்கு\nLabels: oil free , Tamil , இயற்கை வாழ்வியல் , உணவு செய்முறை , வெஞ்சனம்\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வ���யலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.mooncalendar.in/index.php/ta/", "date_download": "2020-07-09T02:08:17Z", "digest": "sha1:WXCY5YT25RSBZ2BHQ3YYSDW5JOKORMX6", "length": 18805, "nlines": 207, "source_domain": "www.mooncalendar.in", "title": "முகப்பு", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு - வியாழக்கிழமை, 21 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம் - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம். - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nகைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி கொடுக்கப்பட்டது குறித்த விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு\nஅன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இவ்வருடத்தின் புனித ரமழான் மாதம் கடந்த 24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று சரியாகத் தொடங்கியது. புறக்கண்களால் பார்க்க...\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள். பகுதி : 7/7 ஒவ்வொரு மாதத்தின்...\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள். பகுதி : 6P/7 வாதம் -...\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம்\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள். பகுதி : 6O/7 வாதம் -...\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம்.\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள். பகுதி : 6N/7 வாதம் -...\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம்\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள். பகுதி : 6M/7 வாதம் -...\nகைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி கொடுக்கப்பட்டது குறித்த விளக்கம்\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள். பகுதி : 6L/7 வாதம் -...\nநபி (ஸல்) மழைக்காக துஆ செய்தது பற்றிய வாதத்திற்கு பதில்\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள். பகுதி : 6K/7 வாதம் -...\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா\nஹிஜ்ரி காலண்டருக்கும் கிருஸ்துவக் காலண்டருக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன\nநேரம் வித்தியாசப்படுவதால் ஒரு நாளுக்குரிய தேதி மாறுபடுமா\nஒருநாளுக்குரிய தேதி ஊருக்கு ஊர் மாறுபடுவதில்லை\nசர்வதேசத்தேதிக் கோடு (IDL) பிரிட்டிஷ்காரர்களின் தனிவுடமையல்ல.\nஉலக நேரம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரமுண்டா\nசந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின் காலண்டரை உருவாக்க முடியுமா\nகணக்கிட்டுக் கொள்ள மாட்டிர்கள் (73:20) வசனத்திற்கான விளக்கம்.\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறி…\nஅன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இவ்வருடத்தின் புனித ரமழான் மாதம் கடந்த 24-04-2020 வெள்ளிக்கிழமை...\nஹிஜ்ரி 1441 ரமழான் நோன்பு அறிவிப்பு\nஹிஜ்ரி 1441-இன் ஷஃஅபான் மாதம் கடந்த 25-03-2020 புதன்கிழமை அன்று சரியாகத் தொடங்கியது....\nஹிஜ்ரி காலேண்டர் பதிவிறக்கம் செய்ய\nHijri Calendar - ஹிஜ்ரி நாட்காட்டி\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) : தங்கள் வருகைக்கு மிக்க நன்றி இஸ்லாமிய சந்திர நாட்காட்டியைப் பெற்றுக்கொள்ள 9843777157, 9962633000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள். பகு���ி : 7/7 ஒவ்வொரு மாதத்தின்...\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம்.\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள். பகுதி : 6N/7 வாதம் -...\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம்\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள். பகுதி : 6O/7 வாதம் -...\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள். பகுதி : 6P/7 வாதம் -...\nநபி (ஸல்) மழைக்காக துஆ செய்தது பற்றிய வாதத்திற்கு பதில்\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள். பகுதி : 6K/7 வாதம் -...\nகைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி கொடுக்கப்பட்டது குறித்த விளக்கம்\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள். பகுதி : 6L/7 வாதம் -...\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம்\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள். பகுதி : 6M/7 வாதம் -...\nநபி (ஸல்) தண்ணீரிலும், மண்ணிலும் ஸஜ்தாச் செய்தது பற்றிய விளக்கம்\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள். பகுதி : 6F/7 மஃரிபுதான் ஒரு...\nவியாழன் பின்னேரம் என்பது வெள்ளி இரவா\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள். பகுதி : 6G/7 வாதம் -...\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 39 ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction Day) பிறை பிறந்து அதற்கு அடுத்த...\n ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில் விமர்சனம் :நீங்கள் வெளியிட்டிருக்கும் ஹிஜ்ரி நாட்காட்டியின்படி 30 நாட்கள்...\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 29 விமர்சனம்: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிற��யை புறக்கண்களால் பார்க்க வேண்டும், பிறை பார்த்த...\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர், தப்லீக் ஜமாஅத்தினர், ஸலஃபிகள் என்று பல்வேறு...\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 28 விமர்சனம் : உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டிகள் பல உள்ளன....\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 26 சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும் என்று அக்கருத்துடையோர் கூறி வருகின்றனர். தத்தமதுபகுதி...\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 25 முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக வைத்து குறித்த கிழமைகளில் பின்பற்றப்பட வேண்டும். இதுதான்...\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை அறிவோம் வாருங்கள் போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை அறிவோம் வாருங்கள் 'அமாவாசை தினம் எனக் கூறப்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/87109/", "date_download": "2020-07-09T02:20:40Z", "digest": "sha1:3Y2I4TINGU7BTYW7ZNISKWNOJISZPZTR", "length": 11478, "nlines": 117, "source_domain": "www.pagetamil.com", "title": "வெற்றிடம் இல்லாவிட்டால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்கமாட்டார்: சீமான் பேட்டி | Tamil Page", "raw_content": "\nவெற்றிடம் இல்லாவிட்டால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்கமாட்டார்: சீமான் பேட்டி\nவெற்றிடம் இல்லாவிட்டால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்கமாட்டார் எனவும், மராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி பழிவாங்கும் நடவடிக்கை என்றும் திருச்சியில் சீமான் தெரிவித்தார்.\nதிருச்சி விமானநிலையத்தில் கடந்த 19-5-2018 அன்று நாம் தமிழர் கட்சியினர், ம.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பிரபு உள்பட 14 பேர் மீது விமானநிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nஇந்த வழக்கு திருச்சி 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சீமான் உள்பட 14 பேருக்கும் கடந்த 4-ந் தேதி குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையையொட்டி சீமான் உள்பட 14 பேரும் மாஜிஸ்திரேட்டு ஷகிலா முன்பு நேற்று ஆஜராகினர்.\nஅப்போது தகாத வார்த்தையால் திட்டுதல், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என மாஜிஸ்திரேட்டு கூறினார். இதற்கு சீமான் உள்ளிட்டோர் இந்த வழக்கு பொய்யானது எனக்கூறினர். இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை வருகிற ஜனவரி மாதம் 7-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு ஷகிலா தள்ளிவைத்தார். கோர்ட்டில் இருந்து வெளியேவந்த பின் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க கவர்னர் காத்திருந்தார். ஆனால் சிவசேனா, தேசியவாத காங்கிரசுக்கு போதுமான கால அவகாசம் கொடுக்காமல் ஜனாதிபதி ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரை செய்தது பழிவாங்கும் நடவடிக்கையாகும். இது பா.ஜ.க.வின் திட்டமிட்ட செயல்.\nஉள்ளாட்சி தேர்தலை எப்போது அறிவித்தாலும் போட்டியிடுவோம். நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். இந்த நிலைப்பாட்டில் இருந்து மாறுவதில்லை. ஆவின் பால் பாக்கெட்டில் திருக்குறள் இடம்பெற செய்ய போவதாக கூறியிருப்பது வரவேற்க கூடியது தான். ஆனால் வாங்குபவர்கள் அதனை படிப்பார்களா\nதுணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அமெரிக்காவில் விருது கொடுத்து பாராட்டுவது நமக்கு பெருமை தான். அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு, சிவாஜிகணேசனின் நிலை தான் ஏற்படும் என ஒப்பிட்டு கூறக்கூடாது. ரஜினிகாந்த் தன்னுடைய நிலைப்பாட்டில் எப்போதும் நிலையாக இருக்க முடியாது. அரை மணி நேரத்தில் நிலைப்பாட்டை மாற்றக்கூடியவர். அரசியலில் வெற்றிடம் இருப்பதனால், ரஜினிகாந்த் வருவதாக கூறியிருக்கிறார். வெற்றிடம் இல்லையென்றால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்க மாட்டார். ஆளுமையை பற்றி ரஜினிகாந்த் பேசக்கூடாது.\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தமிழகம் முழுவதும் தடை: அரசாணை வெளியீடு\nசாத்தான்குளம் பொலிசார் தாக்கி மேல��மொருவர் பலி: பூதாகாரமாகும் புதிய தகவல்கள்\n30 கிலோ தங்கம் கடத்தல்: சிக்கினார் பெண் அதிகாரி\nகோட்டா, மஹிந்த நிகழ்களிற்கு அனுமதி; இந்துக்களின் யாத்திரைக்கு மட்டும் தடையா\n315 கைதிகளிற்கும் கொரொனா இல்லை\nநம்பி வாக்களியுங்கள்; உங்கள் நம்பிக்கையை பாதுகாப்போம்: தமிழர்களிடம் கெஞ்சும் பசில்\nஓகஸ்ட் 2ஆம் திகதியுடன்பிரச்சாரம் நிறைவு: பிரச்சாரத்திற்கு புதிய ஒழுங்குவிதிகள்\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\nபோனில் அதிகநேரம் விளையாடியதால் 11 வயது மகனை கொலை செய்த தாய்\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண்...\nமாற்றம் தரும் ராகு, சுபம் தரும் கேது: ராகு – கேது பெயர்ச்சி; 2020...\nவிஜய் குடும்ப மாப்பிள்ளை ஆகிறார் அதர்வாவின் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2020-07-09T01:41:32Z", "digest": "sha1:J6HDBSOHHFSQAWGSI65WABO4NS53SYD4", "length": 31546, "nlines": 180, "source_domain": "ilakkiyainfo.com", "title": "புலம்பெயர் தமிழர்களே!! ‘வாங்கோ ராசா வாங்கோ’ | ilakkiyainfo", "raw_content": "\nஒரு நாட்டின் உண்மையான சோதனைக்காலம் என்பது, அந்த நாட்டில் நிகழ்ந்த யுத்த கொடூரங்களையே குறிப்பிடலாம். அந்த யுத்தகாலப் பகுதியே, அந்தத் தேசம் நோய்வாய்ப்பட்ட காலப்பகுதியாகக் கருதப்படுகின்றது.\nஇலங்கை நோய்வாய்ப்பட்டிருந்த காலகட்டத்தில், அதிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்ற நோக்கிலேயே (பாதுகாப்பு), 1980களின் தொடர்ச்சியான காலகட்டங்களில், தமிழ் இளைஞர்கள் அடைக்கலம் தேடி, தாய் மண்ணைத் துறந்து, அந்நிய தேசங்களுக்குச் சென்றனர்.\nதமிழ், சிங்கள முரண்பாடுகள், ஆயுதப் போராக தோற்றம் பெற்ற அக்காலப்பகுதியில், ‘சுவர் இருந்தால் மட்டுமே, சித்திரம் வரையலாம்’ என்ற அடிப்படையில், அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. முடிவுறாத ஆயுதப்போரின் நீட்சி, சர்வதேசங்கள் நோக்கிய புலம்பெயர்தலை ஊக்கப்படுத்தியது; நியாயப்படுத்தியது; வேகப்படுத்தியது.\nஇவ்வாறாகத் தனிநபராகச் சென்ற இளைஞன், திருமண வயதை அடைய, மணமகள் சென்றார் (அனுப்பி வைக்கப்பட்டார்).\nபின்னர் அவர்களது பிள்ளைகளைப் பார்க்கவும் பராமரிக்கவும் எனப் பெற்றோர் (பேரன், பேர்த்தி) சென்றார்கள். அதன் பிற்பாடு, மாமன், மச்சான், உறவுக்காரர் எனப் பலரும் சென்றார்கள். இன்றைக்கும் சென்று கொண்டிருக்கின்றனர்; இனியும் செல்வார்கள்.\nஉதாரணமாக, யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், தற்போது லண்டனில் நிரந்தரமாக வதியும் மணமகனை (மாப்பிள்ளை) மணம்முடிக்க, மானிப்பாயைச் சொந்த இடமாகக் கொண்ட மணமகள் செல்கின்றார் என எடுத்துக் கொள்வோம்.\nஅங்கு அவர்களுக்கு, இரண்டு பிள்ளைகள் பிறக்கின்றனர். இந்நிலையில், யாழ். மாவட்டத்துக்குரிய மொத்த சனத்தொகையில், நால்வர் இல்லாமல் போகின்றனர். சிறுதுளி பெருவெள்ளம் போல, புலம்பெயர் தமிழர் சனத்தொகை நீண்டு செல்கின்றது.\nஇவ்வாறாக, 1995இல் யாழ்ப்பாண இடப்பெயர்வோடு புலம்பெயர்ந்த ஒருவர், 1997ஆம் ஆண்டு, தனது 21ஆவது வயதில், அவுஸ்‌ரேலியாவுக்குச் சென்றவர், தற்போது முறையே 9, 7 வயதுகளில் இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் தலைவர் ஆவார்.\n“அன்றைக்குப் பயத்தின் காரணமாக, வெளிநாட்டுக்கு ஓடினோம். இன்றைக்கு சௌகரியமாக வாழ்ந்தாலும், என்னதான் வெளிநாடு என்றாலும், எங்கட ஊர் மாதிரி வராது; ஏதோ வந்திட்டோம், இருப்போம்” எனப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பவர்கள், புலம்பெயர்ந்தவர்களின் மொத்தத் தொகையில் அரைவாசிக்கும் மேலாவர்.\n“பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியில் உரையாடக்கூடிய ஆற்றல் இல்லை; அவர்களுக்குத் தமிழ் படிக்க நேரம் இல்லை; எங்களுக்குத் தமிழ் படிப்பிக்க நேரம் இல்லை” எனக் கவலைப்படுபவர்களும் அதிகம் பேர் இருக்கின்றார்கள்.\nபல மொழிகளில் உரையாடக் கூடிய வல்லமை பொருந்திய பிள்ளைகள், தாய் மொழியில் தடுமாறுகின்றனவே எனத் தலைகுனிபவர்கள் வௌியில் காட்டிக் கொள்வதில்லை.\nஇதேவேளை, ஊரில் தனியாக வாழும் பெற்றோர் குறித்துக் கவலை கொள்ளும் பிள்ளைகள், செய்ய வழியின்றித் தவிக்கிறார்கள். “மூன்று பிள்ளைகளைப் பெற்ற அம்மா, இன்று மூன்றாம் நபரின் தயவில் தங்கியிருக்கிறாரே” என்று தங்களைத் தாங்களே நொந்து கொள்ளும் பிள்ளைகள் அநேகம் பேர் இருக்கின்றார்கள்.\nஇரண்டு, மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், முதியவர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், அயலவர்கள் எனப் பெரும் பட்டாளமே, வைத்தியசாலையைச் சுற்றி, ஏக்கத்துடன் நிற்கும். ஆனால், இன்று சில முதியவர்களுடன், ஓட்டோ சாரதி மட்டுமே நிற்கின்றார்.\nஆனால், இலண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, கனடா போன்ற நாடுகளில் வாழும் பிள்ளைகளது தொலைபேசி அழைப்புகள், ஓட்டோச் சாரதிக்கு வந்து கொண்டிருக்கும்.\n“அப்பாவுக்கு (அம்மாவுக்கு) என்ன நடந்தது, இப்ப என்ன மாதிரி, என்ன வருத்தமாம், கதைக்கிறாரா, எத்தனை நாள் வைத்தியசாலையில் இருக்க வேண்டுமாம் காசைப் பற்றி யோசிக்க வேண்டாம்; கவனமாகப் பாருங்கோ” எனத் தொலைபேசி உரையாடல்கள், சாரதியுடன் தொடரும். டொலரிலும் ஸ்‌ரேலிங் பவுனிலும் பணம், இலங்கையில் உள்ள வங்கிகளை நோக்கிப் பாயும்.\nஎன்னதான் பணம் பாய்ந்தாலும், பெற்ற பிள்ளை(கள்) பக்கத்தில் இருந்து, தலையை வாரி, முதுகைத் தடவி, “என்னம்மா செய்யுது, தேநீர் போட்டுத் தரட்டுமா” எனக் கேட்டாலே, பாதி வருத்தம் பறந்தோடும் அல்லவா\nசில தினங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து, வாழ்ந்தவரது மரண அறிவித்தல் பத்திரிகையில் பிரசுரமாகி இருந்தது. அவர், அரச சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு, ஐந்து பிள்ளைகள்; அவர்கள் அனைவரும், நிரந்தரமாக வெளிநாடுகளிலேயே வசிக்கின்றனர். இதனால், இறுதிக்கிரியைகள் பற்றிய விவரங்கள், பின்னர் அறிவிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஏனெனில், பிள்ளைகள் இங்கு வந்த பின்னரே, இறுதிக்கிரியைகள் எப்போது நடத்துவது என முடிவு செய்யப்படும். சொல்லவே வருத்தமாக இருக்கின்றது; மனம் இதனை ஏற்க மறுத்தாலும், கொள்ளி வைக்கவே அவர்கள் இங்கு வருகின்றார்கள்.\nஅன்று, தங்களது பிள்ளைகள் உயிருடன் வாழ வேண்டும் எனப் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடு அனுப்பி வைத்தார்கள். இன்று, தாங்கள் உயிருடன் இருக்கும் போது, பாதுகாப்பாக இருக்க முடியவில்லையே எனப் பல முதிர்வயதுப் பெற்றோர்கள் மனம் குமுறுகின்றார்கள்.\nஇன்று தாயகத்தில் வாழும் பல தாத்தாக்களும் பாட்டிகளும், புலம்பெயர்ந்து வாழும் தங்கள் பேரப்பிள்ளைகளின் புன்னகை வழியும் அழகிய முகங்களை, கணினியின் திரையிலேயே பார்த்து மகிழ்கின்றனர்.\nவாரித் தூக்கி அள்ளி, அணைத்து ஆரத்தழுவி, கட்டி முத்தமிட வேண்டிய பேரப்பிள்ளைகளைத் திரையில் பார்ப்பது, வரமா, சாபமா\nஅத்துடன், சில தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும் பேரப்பிள்ளைகளோடு கதைக்க மொழி தடைக்கல்லாக இருக்கின்றது. பிறரின் உதவியோடு மட்டுமே, தனது பேரப்பிள்ளையோடு கதைக்கும் பரிதாப நிலையும் தொடர்கின்றது.\nபுலம்பெயர்ந்த நடுத்தர வயதையுடைய சில பெற்றோர்கள், இன்று தங்கள் பிள்ளைகளோடு தமிழில் கதைக்க, பிள்ளைகள் அந்நாட்டு மொழியில் (அல்லது ஆங்கில மொழி) பதில் வழங்கும் நிலை காணப்படுகின்றது. இந்த நிலை, தமிழில் என்ன கதைக்கின்றார்கள் என விளங்கும்; ஆனால், தமிழில் பதில் சொல்லத் தெரியாது.\nஇன்னும் சில ஆண்டுகளில், அடுத்த சந்ததியில் உள்ள சிலருக்குத் தமிழ் முற்றிலும் தெரியாது போகலாம். அதாவது, தமிழ் தெரியாத தமிழர்கள்.\nஇதற்கு விதிவிலக்காக, சில புலம்பெயர்ந்த எம்மவர்கள் முன்பள்ளிகளில் இருந்து உயர்தரம் வரை அங்குள்ள சிறார்களுக்கு தமிழ் கற்பிக்கின்றார்கள். இது, இங்கு நாம் ஆங்கிலம் பயின்றது போன்றதே.\nஇன்று, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்‌ரேலியா, கனடா போன்ற நாடுகளை நோக்கிய, ஈழத் தமிழ் மக்களது படையெடுப்புகளைத் தடுக்கவோ, நிறுத்தவோ, குறைக்கவோ முடியாத நிலையே காணப்படுகின்றது.\nஏற்கெனவே மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, நீண்ட கொடும் போர், ஆழிப்பேரலை அனர்த்தம், அவ்வப்போது இடம்பெற்ற இனக்கலவரங்கள் என்பவற்றால் இலட்சக்கணக்கில் தமிழ்மக்களின் உயிர்கள் பலி கொடுக்கப்பட்டு விட்டன.\nஎந்தவொரு காரியத்துக்கும், நேர்மறையானதும் எதிர்மறையானதுமான விளைவுகள் என இரண்டும் உண்டு.\nஆனாலும், தமிழ் மக்களது நாட்டை விட்டுப் புலம்பெயரும் வாழ்வு, சில நேர்க்கனிய விளைவுகளை வழங்கினாலும், ஒட்டுமொத்த ஈழத் தமிழ்ச் சமூகத்துக்கு, பல்வேறு எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துகின்றது.\nவடக்கு, கிழக்கில் பரம்பரையாக மக்கள் வாழ்ந்த பல கிராமங்கள், வெறிச்சோடிக் கிடக்கின்றன. சில கிராமங்களில், ஒரு வகுப்பில், தனி ஒற்றை இலக்கத்தில் கல்வி கற்கும் மாணவர்களைக் கொண்ட பாடலைகள் அதிகரித்து வருகின்றன. போதிய மாணவர்கள் இன்றிப் பல பாடசாலைகள் மூடு விழாக்களை நடத்துகின்றன.\nஇன்று, தமிழர்கள் தாயகத்தில் ஊரடங்குச் சட்டம் இல்லை; சுற்றிவளைப்புகள் இல்லை; கைதுகள், காணாமல் ஆக்கப்படுதல்கள் முன்னரைப் போல இல்லை; குண்டு வீச்சுகள் இல்லை; உணவுப்பொருள் தட்டுப்பாடுகள், கட்டுப்பாடுகள், மட்டுப்பாடுகள் இல்லை, ஆனால், தமிழ் மக்கள் நிம்மதியாகவும் இல்லை.\nஇங்கு நிம்மதி இல்லை என்பதற்காக, புலம்பெயர்தலை நிம்���தி தருகின்ற விடயமாகப் பார்க்க வேண்டாம். அதுகூட, ‘இக்கரைக்கு அக்கரைப் பச்சை’ போன்றதே. பல இலட்சங்களைச் செலழித்து, வெளிநாடு சென்று, அங்கும் திருப்தியற்று வாழும் பலரை, அன்றாடம் பார்க்கின்றோம்.\nவெளிநாடுகளில், தமிழ் மக்கள் உயர்நிலை பதவிகள் வகித்தாலும் ‘கறுப்பன்’ எனச் சிலநாடுகளில் இரண்டாம் இடமே அதேபோல, இங்கு தமிழன் என்றால், இரண்டாம் மூன்றாம் இடமே கிடைக்கின்றது.\nபோரில் அனைத்தையும் இழந்த தமிழினம் இன்று, தனது சனத்தொகை வளத்தையும் புலம்பெயர்தல் என்ற பெயரில் இழந்து வருகின்றது.\nஎன்ன விதமான தீர்வுத்திட்டம், எப்போது கிடைத்தாலும், எங்கள் மண்ணை ஆளவும், எங்கள் மண்ணில் வாழவும் எங்களுக்கு குறிப்பிட்டளவு சனத்தொகை தேவைப்படுகின்றது.\nஎங்கள் மண்ணில் வளம் ஈட்டவும் வளமாக வாழவும் முடியும். வனாந்தரமாகக் கிடக்கும் நிலங்களை சோலை வனமாக்குவோம்; எதுவந்தாலும் எங்கள் மண்ணில் வாழ்வோம்; எங்கள் மண்ணுக்காக வாழ்வோம்.\nதமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும் (பகுதி-1)-வி. சிவலிங்கம் (கட்டுரை) 0\nஅமெரிக்கத் தளம்: நெருப்பில்லாமல் புகையுமா-கே. சஞ்சயன் (கட்டுரை) 0\nமிருசுவில் படுகொலைகள் – நடந்தது என்ன\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nபாலியல் அத்துமீறல்: ‘இலங்கை பெண்களுக்கு பாதுகாப்பான நாடா’ – ரஷ்ய இளம்பெண் ஃபேஸ்புக்கில் கேள்வி\nதமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும் (பகுதி-4)\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்��டியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.runnersdailyvitamin.com/collections/new-performance-wear", "date_download": "2020-07-09T01:56:05Z", "digest": "sha1:KIJIY2OQO4GYDL5OBX7FZYK3IEXSKA3G", "length": 57509, "nlines": 494, "source_domain": "ta.runnersdailyvitamin.com", "title": "/* loadCSS. [c]2017 Filament Group, Inc. MIT License */ (function(b){b.loadCSS||(b.loadCSS=function(){});var c=loadCSS.relpreload={};c.support=function(){try{var a=b.document.createElement(\"link\").relList.supports(\"preload\")}catch(e){a=!1}return function(){return a}}();c.bindMediaToggle=function(a){function b(){a.addEventListener?a.removeEventListener(\"load\",b):a.attachEvent&&a.detachEvent(\"onload\",b);a.setAttribute(\"onload\",null);a.media=c}var c=a.media||\"all\";a.addEventListener?a.addEventListener(\"load\",b):a.attachEvent&&a.attachEvent(\"onload\",b);setTimeout(function(){a.rel= \"stylesheet\";a.media=\"only x\"});setTimeout(b,3E3)};c.poly=function(){if(!c.support())for(var a=b.document.getElementsByTagName(\"link\"),e=0;e", "raw_content": "\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் டெய்லி வைட்டமின் ஃபார்முலா\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் நீண்ட ரன் மீட்பு ஊட்டச்சத்து குலுக்கல்\nபொறையுடைமை கலவை - ரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் டெய்லி வைட்டமின் ஃபார்முலா\nமீட்பு கலவை - ரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் நீண்ட ரன் மீட்பு ஊட்டச்சத்து குலுக்கல்\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் டெய்லி வைட்டமின் ஃபார்முலா\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் நீண்ட ரன் மீட்பு ஊட்டச்சத்து குலுக்கல்\nஎங்கள் ஸ்டோர் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் டெய்லி வைட்டமின் ஃபார்முலா\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் நீண்ட ரன் மீட்பு ஊட்டச்சத்து குலுக்கல்\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் டெய்லி வைட்டமின் ஃபார்முலா\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் நீண்ட ரன் மீட்பு ஊட்டச்சத்து குலுக்கல்\nபொறையுடைமை கலவை - ரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் டெய்லி வைட்டமின் ஃபார்முலா\nமீட்பு கலவை - ரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் நீண்ட ரன் மீட்பு ஊட்டச்சத்து குலுக்கல்\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் டெய்லி வைட்டமின் ஃபார்முலா\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் நீண்ட ரன் மீட்பு ஊட்டச்சத்து குலுக்கல்\nஎங்கள் ஸ்டோர் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் டெய்லி வைட்டமின் ஃபார்முலா\nரன்னர்ஸ் எசென்ஷியல்ஸ் நீண்ட ரன் மீட்பு ஊட்டச்சத்து குலுக்கல்\nதயாரிப்புகளை வரிசைப்படுத்து தயாரிப்புகளை வரிசைப்படுத்து சிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது\nஎங்கள் செயல்திறன் அணிந்து எங்கள் விளையாட்டு வீரர்களால் ஈர்க்கப்பட்டு, சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்காக உருவாக்கப்பட்டது மற்றும் உங்களுடன் நகர்த்தவும் நிகழ்த்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வாழ்க்கையை வாழ உங்களைத் தூண்டுவதை அனுபவிக்கவும் வரம்புகள் இல்லாமல்.\nபுதிதாக சேர்க்கப்பட்ட உருப்படிகளுக்கு அடிக்கடி சரிபார்க்கவும்\nவரம்புகள் இல்லாமல் ™ பேடட் ஸ்போர்ட்ஸ் ப்ரா\nவரம்புகள் இல்லாமல் ™ விளையாட்டு ப்ரா\nவரம்புகள் இல்லாமல் ™ பெண்கள் ரேசர்பேக் தொட்டி\nவரம்புகள் இல்லாமல் ™ பெண்கள் கலப்பு டீ\nவரம்புகள் இல்லாமல் ™ ஆண்கள் தொட்டி மேல்\nவரம்புகள் இல்லாமல் ™ ஆண்கள் பிரீமியம் ஹீதர் டி-ஷர்ட்\nவரம்புகள் இல்லாமல் ™ ஆண்கள் தடகள முத்தரப்பு டி-ஷர்ட்\nவரம்புகள் இல்லாமல் ™ பெண்கள் நீண்ட ஸ்லீவ் ஹென்லி\nவரம்புகள் இல்லாமல் ™ ஆண்கள் நீண்ட ஸ்லீவ் ஹென்லி\nவரம்புகள் இல்லாமல் ™ யுனிசெக்ஸ் ஃப்ளீஸ் ஹூடி\nவரம்புகள் இல்லாமல் ™ கழுத்து கெய்டர் - வெள்ளை\nவரம்புகள் இல்லாமல் ™ கழுத்து கெய்டர் - கருப்பு\nவரம்புகள் இல்லாமல் ™ பேடட் ஸ்போர்ட்ஸ் ப்ரா\nவழக்கமான விலை $ 39.95\nஉங்கள் உடற்பயிற்சிகளுக்கான சரியான ப்ராவைப் பெறுங்கள் இந்த வசதியான திணிக்கப்பட்ட விளையாட்டு ப்ரா மென்மையான ஈரப்பதம்-துடைக்கும் துணி, தோள்பட்டைகளில் கூடுதல் பொருட்கள் மற்றும் அதிகபட்ச ஆதரவுக்காக நீக்கக்கூடிய திணிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nதயாரிப்பாளரிடமிருந்து நேரடியாக அனுப்பப்படும் கப்பல்கள் (15-22 வணிக நாட்கள். தனி கப்பல் கட்டணம் பொருந்தும்).\n• விளையாட்டு கண்ணி புறணி: 92% பாலியஸ்டர், 8% ஸ்பான்டெக்ஸ்\n• திணிப்பு: 100% பாலியூரிதீன் துளையிடப்பட்ட நுரை மற்றும் 100% பாலியஸ்டர் ஈரப்பதம்-விக்கிங் துணி\nNe ஸ்கூப் நெக்லைன் மற்றும் ரேஸ்பேக்\nதேய்த்தலை அகற்றும் பிளாட் சீம்கள் மற்றும் சார்பு பிணைப்பு\nH தோள்பட்டைகளில் ஆதரவு பொருள் மற்றும் மார்பகங்களின் கீழ் ஒரு பரந்த மீள்\nA A-C கோப்பைகளுக்கு சிறந்தது\nRem நீக்கக்கூடிய பட்டைகளுக்கான பிளவுகளுடன் மெஷ் புறணி\n• நீக்க���்கூடிய பட்டைகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகுறுக்கு மற்றும் நீளமான தானியங்களில் நீட்டி மீட்கும் நான்கு வழி நீட்டிப்பு பொருள்\nவரம்புகள் இல்லாமல் yal விசுவாசத் திட்டம்\nஉங்கள் எதிர்கால வாங்குதல்களுக்கு விசுவாச புள்ளிகளைப் பெறுங்கள் நீங்கள் இன்று வாங்கலாம் மற்றும் எதிர்கால ஆர்டர்களுக்கான புள்ளிகளைப் பெறலாம்.\nஆம், என்னை பதிவு செய்க\nநான் எத்தனை புள்ளிகளைப் பெற முடியும்\nநீங்கள் விரும்பும் பல புள்ளிகளை நீங்கள் சம்பாதிக்கலாம். எங்கள் வலைத்தளத்தில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஆர்டரிலும் நீங்கள் புள்ளிகளைப் பெறுகிறீர்கள். நீங்கள் புள்ளிகளைப் பெறக்கூடிய பிற வழிகளுக்கு மேலே உள்ள விவரங்களைக் காண்க.\nஒரு புள்ளி மதிப்பு என்ன\nநீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு $ 1 க்கும் நீங்கள் 1 புள்ளி சம்பாதிக்கிறீர்கள்.\nஎனது புள்ளிகளுடன் நான் என்ன வாங்க முடியும்\nமுந்தைய ஆர்டர்களில் சம்பாதித்த புள்ளிகளைப் பயன்படுத்தி நாங்கள் விற்கும் எதையும் பெறலாம்.\nஉண்மையான பணத்திற்காக எனது புள்ளிகளை பணமாக மீட்டெடுக்க முடியுமா\nஇல்லை உன்னால் முடியாது. புள்ளிகளுக்கு பண மதிப்பு இல்லை. உண்மையான தயாரிப்புகளுக்காக மட்டுமே அவற்றை எங்கள் இணையதளத்தில் மீட்டெடுக்க முடியும்.\nஎனது புள்ளிகளை எவ்வாறு மீட்பது\nநீங்கள் பதிவுசெய்து உங்கள் கணக்கில் உள்நுழைந்ததும், உங்கள் புள்ளிகள் இருப்பைக் காண்பீர்கள். எங்கள் வலைத்தளத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளிலும், நீங்கள் ஒரு \"புள்ளிகளை மீட்டு\" காண்பீர்கள். எந்தவொரு தயாரிப்பிலும், எந்த நேரத்திலும் புள்ளி மீட்பை மறுக்கும் உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம். பதிவுசெய்த நேரத்தில் இதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஎனது புள்ளிகளைப் பயன்படுத்தி கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க முடியுமா\n உங்களிடம் போதுமான புள்ளிகள் இருக்கும்போது அந்த வெகுமதியைத் தேர்ந்தெடுக்கவும்.\nஎனது வெகுமதிகளையும் தள்ளுபடி குறியீட்டையும் பயன்படுத்தலாமா\nசுருக்கமாக, இல்லை. விசுவாச வெகுமதிகள் கூப்பன்களாக கருதப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக வரம்புகள் இல்லாமல் ™ ரன்னர்ஸ் எசென்ஷியல்ஸில் இரட்டை கூப்பன் இல்லை.\nபோனஸ் புள்ளிகளை நான் எப்போது சம்பாதிக்க முடியும்\nபோனஸ் புள்ளி சம்பாதிக்கும் காலங்களை நாங்கள் சீரற்ற முறையில் அறிவிக்க���றோம். எங்கள் மின்னஞ்சல்களுக்கு குழுசேர மறக்காதீர்கள், எனவே உங்களுக்கு முதலில் அறிவிக்கப்படும்.\nநான் எப்படி பதிவு செய்ய வேண்டும்\nதொடங்குவதற்கு உங்கள் திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள விட்ஜெட்டைக் கிளிக் செய்க.\nவரம்புகள் இல்லாமல் ™ விளையாட்டு ப்ரா\nவழக்கமான விலை $ 39.95\nஇந்த அழகிய ஸ்போர்ட்ஸ் ப்ரா ஈரப்பதம்-விக்கிங் பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இது குறைந்த மற்றும் நடுத்தர தீவிரத்தன்மை கொண்ட உடற்பயிற்சிகளின்போது வறண்டு இருக்கும். ப்ராவில் தோள்பட்டை, இரட்டை அடுக்கு முன் மற்றும் நிலையான ஆதரவை உறுதிப்படுத்த ஒரு பரந்த மீள் இசைக்குழு ஆகியவற்றில் ஆதரவு பொருள் உள்ளது.\nதயாரிப்பாளரிடமிருந்து நேரடியாக அனுப்பப்படும் கப்பல்கள் (15-22 வணிக நாட்கள். தனி கப்பல் கட்டணம் பொருந்தும்).\nX XS-2XL அளவுகளில் கிடைக்கிறது\n• நான்கு வழி நீட்டிக்கக்கூடிய பொருள் குறுக்கு மற்றும் நீளமான தானியங்களில் நீண்டு மீட்கப்படுகிறது\nNe ஸ்கூப் நெக்லைன் மற்றும் ரேஸ்பேக்\nதேய்த்தலை அகற்றும் பிளாட் சீம்கள் மற்றும் சார்பு பிணைப்பு\nAC ஏசி கோப்பைகளுக்கு சிறந்தது\nதோள்பட்டை பட்டைகள், இரட்டை அடுக்கு முன் மற்றும் மார்பகங்களின் கீழ் ஒரு பரந்த மீள் ஆகியவற்றில் ஆதரவு பொருள்\nவரம்புகள் இல்லாமல் yal விசுவாசத் திட்டம்\nஉங்கள் எதிர்கால வாங்குதல்களுக்கு விசுவாச புள்ளிகளைப் பெறுங்கள் நீங்கள் இன்று வாங்கலாம் மற்றும் எதிர்கால ஆர்டர்களுக்கான புள்ளிகளைப் பெறலாம்.\nஆம், என்னை பதிவு செய்க\nநான் எத்தனை புள்ளிகளைப் பெற முடியும்\nநீங்கள் விரும்பும் பல புள்ளிகளை நீங்கள் சம்பாதிக்கலாம். எங்கள் வலைத்தளத்தில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஆர்டரிலும் நீங்கள் புள்ளிகளைப் பெறுகிறீர்கள். நீங்கள் புள்ளிகளைப் பெறக்கூடிய பிற வழிகளுக்கு மேலே உள்ள விவரங்களைக் காண்க.\nஒரு புள்ளி மதிப்பு என்ன\nநீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு $ 1 க்கும் நீங்கள் 1 புள்ளி சம்பாதிக்கிறீர்கள்.\nஎனது புள்ளிகளுடன் நான் என்ன வாங்க முடியும்\nமுந்தைய ஆர்டர்களில் சம்பாதித்த புள்ளிகளைப் பயன்படுத்தி நாங்கள் விற்கும் எதையும் பெறலாம்.\nஉண்மையான பணத்திற்காக எனது புள்ளிகளை பணமாக மீட்டெடுக்க முடியுமா\nஇல்லை உன்னால் முடியாது. புள்ளிகளுக்கு பண மதிப்பு இல்லை. உண்மையான தயாரிப்புகளுக்காக மட்டுமே அவற்றை எங்கள் இணையதளத்தில் மீட்டெடுக்க முடியும்.\nஎனது புள்ளிகளை எவ்வாறு மீட்பது\nநீங்கள் பதிவுசெய்து உங்கள் கணக்கில் உள்நுழைந்ததும், உங்கள் புள்ளிகள் இருப்பைக் காண்பீர்கள். எங்கள் வலைத்தளத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளிலும், நீங்கள் ஒரு \"புள்ளிகளை மீட்டு\" காண்பீர்கள். எந்தவொரு தயாரிப்பிலும், எந்த நேரத்திலும் புள்ளி மீட்பை மறுக்கும் உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம். பதிவுசெய்த நேரத்தில் இதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஎனது புள்ளிகளைப் பயன்படுத்தி கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க முடியுமா\n உங்களிடம் போதுமான புள்ளிகள் இருக்கும்போது அந்த வெகுமதியைத் தேர்ந்தெடுக்கவும்.\nஎனது வெகுமதிகளையும் தள்ளுபடி குறியீட்டையும் பயன்படுத்தலாமா\nசுருக்கமாக, இல்லை. விசுவாச வெகுமதிகள் கூப்பன்களாக கருதப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக வரம்புகள் இல்லாமல் ™ ரன்னர்ஸ் எசென்ஷியல்ஸில் இரட்டை கூப்பன் இல்லை.\nபோனஸ் புள்ளிகளை நான் எப்போது சம்பாதிக்க முடியும்\nபோனஸ் புள்ளி சம்பாதிக்கும் காலங்களை நாங்கள் சீரற்ற முறையில் அறிவிக்கிறோம். எங்கள் மின்னஞ்சல்களுக்கு குழுசேர மறக்காதீர்கள், எனவே உங்களுக்கு முதலில் அறிவிக்கப்படும்.\nநான் எப்படி பதிவு செய்ய வேண்டும்\nதொடங்குவதற்கு உங்கள் திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள விட்ஜெட்டைக் கிளிக் செய்க.\nவரம்புகள் இல்லாமல் ™ பெண்கள் ரேசர்பேக் தொட்டி\nவழக்கமான விலை $ 27.95\nதயாரிப்பாளரிடமிருந்து நேரடியாக அனுப்பப்படும் கப்பல்கள் (15-22 வணிக நாட்கள். தனி கப்பல் கட்டணம் பொருந்தும்).\nபிளாக் ஹீதர் ட்ரிப்லண்ட் 70/15/15 ஏர்லூம் சீப்பு மற்றும் ரிங்ஸ்பன் காட்டன் / பாலியஸ்டர் / ரேயான்\nவரம்புகள் இல்லாமல் yal விசுவாசத் திட்டம்\nஉங்கள் எதிர்கால வாங்குதல்களுக்கு விசுவாச புள்ளிகளைப் பெறுங்கள் நீங்கள் இன்று வாங்கலாம் மற்றும் எதிர்கால ஆர்டர்களுக்கான புள்ளிகளைப் பெறலாம்.\nஆம், என்னை பதிவு செய்க\nநான் எத்தனை புள்ளிகளைப் பெற முடியும்\nநீங்கள் விரும்பும் பல புள்ளிகளை நீங்கள் சம்பாதிக்கலாம். எங்கள் வலைத்தளத்தில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஆர்டரிலும் நீங்கள் புள்ளிகளைப் பெறுகிறீர்கள். நீங்கள் புள்ளிகளைப் பெறக்கூடிய பிற வழிகளுக்கு மேலே உள்ள விவரங்களைக் காண்க.\nஒரு புள்ளி மதிப்பு என்ன\nநீங்கள��� செலவழிக்கும் ஒவ்வொரு $ 1 க்கும் நீங்கள் 1 புள்ளி சம்பாதிக்கிறீர்கள்.\nஎனது புள்ளிகளுடன் நான் என்ன வாங்க முடியும்\nமுந்தைய ஆர்டர்களில் சம்பாதித்த புள்ளிகளைப் பயன்படுத்தி நாங்கள் விற்கும் எதையும் பெறலாம்.\nஉண்மையான பணத்திற்காக எனது புள்ளிகளை பணமாக மீட்டெடுக்க முடியுமா\nஇல்லை உன்னால் முடியாது. புள்ளிகளுக்கு பண மதிப்பு இல்லை. உண்மையான தயாரிப்புகளுக்காக மட்டுமே அவற்றை எங்கள் இணையதளத்தில் மீட்டெடுக்க முடியும்.\nஎனது புள்ளிகளை எவ்வாறு மீட்பது\nநீங்கள் பதிவுசெய்து உங்கள் கணக்கில் உள்நுழைந்ததும், உங்கள் புள்ளிகள் இருப்பைக் காண்பீர்கள். எங்கள் வலைத்தளத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளிலும், நீங்கள் ஒரு \"புள்ளிகளை மீட்டு\" காண்பீர்கள். எந்தவொரு தயாரிப்பிலும், எந்த நேரத்திலும் புள்ளி மீட்பை மறுக்கும் உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம். பதிவுசெய்த நேரத்தில் இதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஎனது புள்ளிகளைப் பயன்படுத்தி கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க முடியுமா\n உங்களிடம் போதுமான புள்ளிகள் இருக்கும்போது அந்த வெகுமதியைத் தேர்ந்தெடுக்கவும்.\nஎனது வெகுமதிகளையும் தள்ளுபடி குறியீட்டையும் பயன்படுத்தலாமா\nசுருக்கமாக, இல்லை. விசுவாச வெகுமதிகள் கூப்பன்களாக கருதப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக வரம்புகள் இல்லாமல் ™ ரன்னர்ஸ் எசென்ஷியல்ஸில் இரட்டை கூப்பன் இல்லை.\nபோனஸ் புள்ளிகளை நான் எப்போது சம்பாதிக்க முடியும்\nபோனஸ் புள்ளி சம்பாதிக்கும் காலங்களை நாங்கள் சீரற்ற முறையில் அறிவிக்கிறோம். எங்கள் மின்னஞ்சல்களுக்கு குழுசேர மறக்காதீர்கள், எனவே உங்களுக்கு முதலில் அறிவிக்கப்படும்.\nநான் எப்படி பதிவு செய்ய வேண்டும்\nதொடங்குவதற்கு உங்கள் திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள விட்ஜெட்டைக் கிளிக் செய்க.\nவரம்புகள் இல்லாமல் ™ பெண்கள் கலப்பு டீ\nவழக்கமான விலை $ 27.95\nதயாரிப்பாளரிடமிருந்து நேரடியாக அனுப்பப்படும் கப்பல்கள் (15-22 வணிக நாட்கள். தனி கப்பல் கட்டணம் பொருந்தும்).\n3.6 அவுன்ஸ்., 65% பாலியஸ்டர் / 35% ரிங்-ஸ்பூன் பருத்தி\nபெண்பால் நிழலுக்கு மெலிதான ஃபேஷன் பொருத்தம்\nஇரட்டை-ஊசி ஸ்லீவ் மற்றும் கீழ் ஹேம்\nவரம்புகள் இல்லாமல் yal விசுவாசத் திட்டம்\nஉங்கள் எதிர்கால வாங்குதல்களுக்கு விசுவாச புள்ளிகளைப் பெறுங்கள் நீங்கள் இன்று வாங்கலாம் மற்றும் எதிர்கால ஆர்டர்களுக்கான புள்ளிகளைப் பெறலாம்.\nஆம், என்னை பதிவு செய்க\nநான் எத்தனை புள்ளிகளைப் பெற முடியும்\nநீங்கள் விரும்பும் பல புள்ளிகளை நீங்கள் சம்பாதிக்கலாம். எங்கள் வலைத்தளத்தில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஆர்டரிலும் நீங்கள் புள்ளிகளைப் பெறுகிறீர்கள். நீங்கள் புள்ளிகளைப் பெறக்கூடிய பிற வழிகளுக்கு மேலே உள்ள விவரங்களைக் காண்க.\nஒரு புள்ளி மதிப்பு என்ன\nநீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு $ 1 க்கும் நீங்கள் 1 புள்ளி சம்பாதிக்கிறீர்கள்.\nஎனது புள்ளிகளுடன் நான் என்ன வாங்க முடியும்\nமுந்தைய ஆர்டர்களில் சம்பாதித்த புள்ளிகளைப் பயன்படுத்தி நாங்கள் விற்கும் எதையும் பெறலாம்.\nஉண்மையான பணத்திற்காக எனது புள்ளிகளை பணமாக மீட்டெடுக்க முடியுமா\nஇல்லை உன்னால் முடியாது. புள்ளிகளுக்கு பண மதிப்பு இல்லை. உண்மையான தயாரிப்புகளுக்காக மட்டுமே அவற்றை எங்கள் இணையதளத்தில் மீட்டெடுக்க முடியும்.\nஎனது புள்ளிகளை எவ்வாறு மீட்பது\nநீங்கள் பதிவுசெய்து உங்கள் கணக்கில் உள்நுழைந்ததும், உங்கள் புள்ளிகள் இருப்பைக் காண்பீர்கள். எங்கள் வலைத்தளத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளிலும், நீங்கள் ஒரு \"புள்ளிகளை மீட்டு\" காண்பீர்கள். எந்தவொரு தயாரிப்பிலும், எந்த நேரத்திலும் புள்ளி மீட்பை மறுக்கும் உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம். பதிவுசெய்த நேரத்தில் இதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஎனது புள்ளிகளைப் பயன்படுத்தி கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க முடியுமா\n உங்களிடம் போதுமான புள்ளிகள் இருக்கும்போது அந்த வெகுமதியைத் தேர்ந்தெடுக்கவும்.\nஎனது வெகுமதிகளையும் தள்ளுபடி குறியீட்டையும் பயன்படுத்தலாமா\nசுருக்கமாக, இல்லை. விசுவாச வெகுமதிகள் கூப்பன்களாக கருதப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக வரம்புகள் இல்லாமல் ™ ரன்னர்ஸ் எசென்ஷியல்ஸில் இரட்டை கூப்பன் இல்லை.\nபோனஸ் புள்ளிகளை நான் எப்போது சம்பாதிக்க முடியும்\nபோனஸ் புள்ளி சம்பாதிக்கும் காலங்களை நாங்கள் சீரற்ற முறையில் அறிவிக்கிறோம். எங்கள் மின்னஞ்சல்களுக்கு குழுசேர மறக்காதீர்கள், எனவே உங்களுக்கு முதலில் அறிவிக்கப்படும்.\nநான் எப்படி பதிவு செய்ய வேண்டும்\nதொடங்குவதற்கு உங்கள் திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள விட்ஜெட்டைக் கிளிக் செய்க.\nவரம்புகள் இல்லாமல் ™ ஆண்கள் த���ட்டி மேல்\nவழக்கமான விலை $ 27.95\nகாலமற்ற அனைத்து நோக்கங்களும் இல்லாமல் ™ ஆண்கள் தொட்டி. ஒரு ஓட்டத்தில் அதை அணியுங்கள் ... அல்லது எதை வேண்டுமானாலும் அணியுங்கள். நீங்கள் மென்மை, ஆறுதல், தரம் மற்றும் எளிமை ஆகியவற்றை விரும்பும்போது இந்த தொட்டி மசோதாவை நிரப்பும். யுனிசெக்ஸ் அளவிலும், அழகிய வண்ணங்களின் தட்டில் கிடைக்கிறது.\nதயாரிப்பாளரிடமிருந்து நேரடியாக அனுப்பப்படும் கப்பல்கள் (15-22 வணிக நாட்கள். தனி கப்பல் கட்டணம் பொருந்தும்).\nColors திட நிறங்கள் 100% சீப்பு மற்றும் ரிங்ஸ்பன் பருத்தி\n• ட்ரை-கலப்புகள் 50% பாலியஸ்டர் / 25% சீப்பு / 25% ரிங்ஸ்பன் பருத்தி / ரேயான்\n• பக்கவாட்டு, யுனிசெக்ஸ் அளவு\nஉடல் நீளம் (அங்குலங்கள்) 27 28 29 30 31\nஉடல் அகலம் (அங்குலங்கள்) 18 ¼ 20 ¼ 22 ¼ 24 ¼ 26 ¼\nவரம்புகள் இல்லாமல் yal விசுவாசத் திட்டம்\nஉங்கள் எதிர்கால வாங்குதல்களுக்கு விசுவாச புள்ளிகளைப் பெறுங்கள் நீங்கள் இன்று வாங்கலாம் மற்றும் எதிர்கால ஆர்டர்களுக்கான புள்ளிகளைப் பெறலாம்.\nஆம், என்னை பதிவு செய்க\nநான் எத்தனை புள்ளிகளைப் பெற முடியும்\nநீங்கள் விரும்பும் பல புள்ளிகளை நீங்கள் சம்பாதிக்கலாம். எங்கள் வலைத்தளத்தில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஆர்டரிலும் நீங்கள் புள்ளிகளைப் பெறுகிறீர்கள். நீங்கள் புள்ளிகளைப் பெறக்கூடிய பிற வழிகளுக்கு மேலே உள்ள விவரங்களைக் காண்க.\nஒரு புள்ளி மதிப்பு என்ன\nநீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு $ 1 க்கும் நீங்கள் 1 புள்ளி சம்பாதிக்கிறீர்கள்.\nஎனது புள்ளிகளுடன் நான் என்ன வாங்க முடியும்\nமுந்தைய ஆர்டர்களில் சம்பாதித்த புள்ளிகளைப் பயன்படுத்தி நாங்கள் விற்கும் எதையும் பெறலாம்.\nஉண்மையான பணத்திற்காக எனது புள்ளிகளை பணமாக மீட்டெடுக்க முடியுமா\nஇல்லை உன்னால் முடியாது. புள்ளிகளுக்கு பண மதிப்பு இல்லை. உண்மையான தயாரிப்புகளுக்காக மட்டுமே அவற்றை எங்கள் இணையதளத்தில் மீட்டெடுக்க முடியும்.\nஎனது புள்ளிகளை எவ்வாறு மீட்பது\nநீங்கள் பதிவுசெய்து உங்கள் கணக்கில் உள்நுழைந்ததும், உங்கள் புள்ளிகள் இருப்பைக் காண்பீர்கள். எங்கள் வலைத்தளத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளிலும், நீங்கள் ஒரு \"புள்ளிகளை மீட்டு\" காண்பீர்கள். எந்தவொரு தயாரிப்பிலும், எந்த நேரத்திலும் புள்ளி மீட்பை மறுக்கும் உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம். பதிவுசெய்த நேரத்தில் இதை ஒ��்புக்கொள்கிறீர்கள்.\nஎனது புள்ளிகளைப் பயன்படுத்தி கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க முடியுமா\n உங்களிடம் போதுமான புள்ளிகள் இருக்கும்போது அந்த வெகுமதியைத் தேர்ந்தெடுக்கவும்.\nஎனது வெகுமதிகளையும் தள்ளுபடி குறியீட்டையும் பயன்படுத்தலாமா\nசுருக்கமாக, இல்லை. விசுவாச வெகுமதிகள் கூப்பன்களாக கருதப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக வரம்புகள் இல்லாமல் ™ ரன்னர்ஸ் எசென்ஷியல்ஸில் இரட்டை கூப்பன் இல்லை.\nபோனஸ் புள்ளிகளை நான் எப்போது சம்பாதிக்க முடியும்\nபோனஸ் புள்ளி சம்பாதிக்கும் காலங்களை நாங்கள் சீரற்ற முறையில் அறிவிக்கிறோம். எங்கள் மின்னஞ்சல்களுக்கு குழுசேர மறக்காதீர்கள், எனவே உங்களுக்கு முதலில் அறிவிக்கப்படும்.\nநான் எப்படி பதிவு செய்ய வேண்டும்\nதொடங்குவதற்கு உங்கள் திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள விட்ஜெட்டைக் கிளிக் செய்க.\nவரம்புகள் இல்லாமல் ™ ஆண்கள் பிரீமியம் ஹீதர் டி-ஷர்ட்\nவழக்கமான விலை $ 29.95\nமென்மையான, இலகுரக, மற்றும் சரியான அளவு நீட்டிப்புடன், வரம்புகள் இல்லாமல் ™ ஹீதர் டீ உங்கள் “செல்ல வேண்டிய” சட்டைகளில் ஒன்றாக மாறும். உங்கள் அலமாரிகளில் எந்த ஜீன்ஸ் அல்லது ஷார்ட்ஸையும் பூர்த்தி செய்ய வண்ணங்களின் தட்டில் இருந்து தேர்வு செய்யவும். பெண்களுக்கும் சிறந்தது\nதயாரிப்பாளரிடமிருந்து நேரடியாக அனுப்பப்படும் கப்பல்கள் (15-22 வணிக நாட்கள். தனி கப்பல் கட்டணம் பொருந்தும்).\n• ஹீத்தர் வண்ணங்கள் 52% சீப்பு மற்றும் மோதிரம்-சுழன்ற பருத்தி, 48% பாலியஸ்டர்\n• தடகள மற்றும் கருப்பு ஹீத்தர் 90% சீப்பு மற்றும் மோதிரம்-சுழன்ற பருத்தி, 10% பாலியஸ்டர்\n• துணி எடை: 9 அவுன்ஸ் (எக்ஸ்எம்எல் ஜி / எம்எக்ஸ்என்எக்ஸ்)\n• முன் சுருங்கிய துணி\nநீளம் (அங்குலங்கள்) 28 29 30 31 32\nஅகலம் (அங்குலங்கள்) 18 20 22 24 26\nவரம்புகள் இல்லாமல் yal விசுவாசத் திட்டம்\nஉங்கள் எதிர்கால வாங்குதல்களுக்கு விசுவாச புள்ளிகளைப் பெறுங்கள் நீங்கள் இன்று வாங்கலாம் மற்றும் எதிர்கால ஆர்டர்களுக்கான புள்ளிகளைப் பெறலாம்.\nஆம், என்னை பதிவு செய்க\nநான் எத்தனை புள்ளிகளைப் பெற முடியும்\nநீங்கள் விரும்பும் பல புள்ளிகளை நீங்கள் சம்பாதிக்கலாம். எங்கள் வலைத்தளத்தில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஆர்டரிலும் நீங்கள் புள்ளிகளைப் பெறுகிறீர்கள். நீங்கள் புள்ளிகளைப் பெறக்கூடிய பிற வழிகள���க்கு மேலே உள்ள விவரங்களைக் காண்க.\nஒரு புள்ளி மதிப்பு என்ன\nநீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு $ 1 க்கும் நீங்கள் 1 புள்ளி சம்பாதிக்கிறீர்கள்.\nஎனது புள்ளிகளுடன் நான் என்ன வாங்க முடியும்\nமுந்தைய ஆர்டர்களில் சம்பாதித்த புள்ளிகளைப் பயன்படுத்தி நாங்கள் விற்கும் எதையும் பெறலாம்.\nஉண்மையான பணத்திற்காக எனது புள்ளிகளை பணமாக மீட்டெடுக்க முடியுமா\nஇல்லை உன்னால் முடியாது. புள்ளிகளுக்கு பண மதிப்பு இல்லை. உண்மையான தயாரிப்புகளுக்காக மட்டுமே அவற்றை எங்கள் இணையதளத்தில் மீட்டெடுக்க முடியும்.\nஎனது புள்ளிகளை எவ்வாறு மீட்பது\nநீங்கள் பதிவுசெய்து உங்கள் கணக்கில் உள்நுழைந்ததும், உங்கள் புள்ளிகள் இருப்பைக் காண்பீர்கள். எங்கள் வலைத்தளத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளிலும், நீங்கள் ஒரு \"புள்ளிகளை மீட்டு\" காண்பீர்கள். எந்தவொரு தயாரிப்பிலும், எந்த நேரத்திலும் புள்ளி மீட்பை மறுக்கும் உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம். பதிவுசெய்த நேரத்தில் இதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஎனது புள்ளிகளைப் பயன்படுத்தி கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க முடியுமா\n உங்களிடம் போதுமான புள்ளிகள் இருக்கும்போது அந்த வெகுமதியைத் தேர்ந்தெடுக்கவும்.\nஎனது வெகுமதிகளையும் தள்ளுபடி குறியீட்டையும் பயன்படுத்தலாமா\nசுருக்கமாக, இல்லை. விசுவாச வெகுமதிகள் கூப்பன்களாக கருதப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக வரம்புகள் இல்லாமல் ™ ரன்னர்ஸ் எசென்ஷியல்ஸில் இரட்டை கூப்பன் இல்லை.\nபோனஸ் புள்ளிகளை நான் எப்போது சம்பாதிக்க முடியும்\nபோனஸ் புள்ளி சம்பாதிக்கும் காலங்களை நாங்கள் சீரற்ற முறையில் அறிவிக்கிறோம். எங்கள் மின்னஞ்சல்களுக்கு குழுசேர மறக்காதீர்கள், எனவே உங்களுக்கு முதலில் அறிவிக்கப்படும்.\nநான் எப்படி பதிவு செய்ய வேண்டும்\nதொடங்குவதற்கு உங்கள் திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள விட்ஜெட்டைக் கிளிக் செய்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-07-09T02:08:24Z", "digest": "sha1:DF6OCG6VPAGC3VQJ3PPVCXHB3GRPJZZX", "length": 20137, "nlines": 300, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனித டேவிட் கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனித டேவிட் கோட்டை கடலூா் அருகில���ள்ள ஒரு பிரித்தானியக் கோட்டையாகும். இது இந்தியாவின் சோழ மண்டல கடற்கரையோரமாகச் சென்னையில் இருந்து நூறு மைல்கள் தொலைவில் கடலூர் அருகே உள்ளது. இது 1650 இல் மராட்டியரிடம் இருந்து பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் வாங்கப்பட்டது. 1756 இல் ராபர்ட் கிளைவ் புனித டேவிட் கோட்டையின் ஆளுனராகப் பதவி வகித்தார்.\nகெடிலம் ஆற்றங்கரையில் அழிபாடுகளாக உள்ள புனித டேவிட் கோட்டை குறிப்பிடத்தக்க வரலாற்றை உடையது.செஞ்சி மன்னர்களால் கட்டப்பட்ட சிறிய கோட்டையாயிருந்த இது 1677 இல் செஞ்சிக் கோட்டையை சிவாஜி கைப்பற்றிய பின்னர் மராட்டியரின் கைக்கு வந்தது. மராத்தியர்களிடமிருந்து பிரித்தானியரால் 1690 ஆம் ஆண்டு இந்தக் கோட்டையும் மற்றும் சுற்றிலும் அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த நகரங்கள் மற்றும் கிராமங்களும் மொத்தமாக வாங்கப்பட்டன. கோட்டை, மற்றுமுள்ள இடங்களின் எல்லைகளை வரையறை செய்வதற்காக விநோதமான வழிமுறை கையாளப்பட்டது. புனித டேவிட் கோட்டை, கடலூர் போர்க்களம்- வரைபடம் (பிரஞ்சு),ஜூன் 13, 1783.]]\nகோட்டையில் இருந்து வானை நோக்கி ஒரு பீரங்கிக் குண்டு சுடப்பட்டு, அந்த பீரங்கிக் குண்டு விழுந்த இடம் வரை கோட்டைக்குச் சொந்தமான பகுதியாக கைக்கொள்ளப்பட்டது. இன்றும் அந்தக் கிராமங்கள் ‘பீரங்கிக்குண்டு கிராமங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன. 1725ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தக் கோட்டை பெருமளவு வலுப்படுத்தப்பட்டது.\nகி.பி. 1746ஆம் ஆண்டில் இக்கோட்டை பிரித்தானியரின் தென்னிந்தியாவுக்கான தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதே ஆண்டில் பிரெஞ்சு ஆளுனர் டூப்ளேயின் படையெடுப்பு முறியடிக்கப்பட்டது. 1756ஆம் ஆண்டு இராபர்ட் கிளைவ் பிரித்தானிய ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார். பிரெஞ்சுக்காரா்கள் இதனை 1758ஆம் ஆண்டு கைப்பற்றினார். 1782ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்ட இக்கோட்டை 1783ஆம் ஆண்டு பிரித்தானியர் தாக்குதலின்போது வெற்றிகரமாகப் பாதுகாக்கப்பட்டது. அதன் பின் 1785ஆம் ஆண்டு இறுதியாக பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.\nஅதியமான் கோட்டை · அறந்தாங்கிக் கோட்டை · ஆத்தூர்க் கோட்டை · ஆலம்பரை கோட்டை · ஆரணி கோட்டை. {{.}} இரஞ்சன்குடிகோட்டை · இரணியல் அரண்மனை · ஈரோடு கோட்டை · உடையார்பாளையம் கோட்டை · உதயகிரிக் கோட்டை · ஓடாநிலைக் கோட்டை · கிருட்ணக��ரிக் கோட்டை · தஞ்சாவூர் கோட்டை · திருமயம் மலைக்கோட்டை · திண்டுக்கல் மலைக்கோட்டை · திருச்சி மலைக் கோட்டை · சங்ககிரி மலைக்கோட்டை · செஞ்சி மலைக்கோட்டை · பத்மனாபபுரம் கோட்டை · பாஞ்சாலக்குறிச்சி கோட்டை · புனித டேவிட் கோட்டை · புனித ஜார்ஜ் கோட்டை · மருந்துக்கோட்டை · மையக்கோட்டை · வட்டக் கோட்டை · வந்தவாசிக் கோட்டை · வேலூர்க் கோட்டை · நாமக்கல் கோட்டை · சிவகங்கை கோட்டை · இராயக்கோட்டை · ஒசூர் கோட்டை · ஜெகதேவி கோட்டை ·\nஆந்திரப் பிரதேசம் & தெலுங்கானா\nஒசுதுர்க் கோட்டை (ஈக்கேரிக் கோட்டை)\nசென் அஞ்செலோ கோட்டை (கண்ணூர்க் கோட்டை)\nசென் தோமசுக் கோட்டை, தங்கசேரி\nசிம்போர் சென் அந்தனிக் கோட்டை\nகடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2019, 15:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/09/blog-post_6.html", "date_download": "2020-07-09T02:43:24Z", "digest": "sha1:GTUBYQWD6RFRFUMFIOOYYOADKT4K4EQR", "length": 7278, "nlines": 55, "source_domain": "www.jaffnabbc.com", "title": "அக்கா சென்ற கவலையில் அத்தான் தற்கொலை... - Jaffnabbc", "raw_content": "\nஇது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.\nHome » srilanka » அக்கா சென்ற கவலையில் அத்தான் தற்கொலை...\nஅக்கா சென்ற கவலையில் அத்தான் தற்கொலை...\nமனைவியின் பிரிவைத் தாங்கமுடியாத கணவன் ஒருவர் தற்கொலைக்கு முயன்று உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் மாத்தளை மாவட்டம் கல்லேவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nரத்னசேகர எனும் பெயர்கொண்ட நாற்பத்தியெட்டு வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nஸ்ரீலங்காவின் மாத்தளை மாவட்டத்தில் கணவரின் சொல்லையும் மீறி பெண் ஒருவர் வெளி நாடு ஒன்றுக்குப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.\nஇதனால் மனமுடைந்துபோன கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். இதனால் குறித்த பகுதியே சோக மயத்தில் ஆழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து குறித்த பெண்ணின் சகோதரர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\n”உயிரிழந்தவர் எனது அக்கா லலனி டில்ருக்‌ஷியின் கணவராவார். அவர்கள் இருவருக்கும் 10 மற்றும் 13 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.\nஎனது அக்கா இதற்கு முன்னர் பல ஆண்டுகள் வெளிநாட்டில் பணி புரிந்து விட்டு நாடு திரும்பியிருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முயற்சித்த போது அத்தான் அதை எதிர்த்துள்ளார்.\nஅக்கா விடுவதாக இல்லை, இதனால் அவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் விஷம் அருந்தியிருந்த நிலையில் உயிர் தப்பியுள்ளார்.\nஇந்த நிலையில் மீண்டும் அத்தானின் எதிர்ப்பையும் மீறி அக்கா வெளி நாட்டுக்குச் சென்றுவிட்டார். அன்றைய தினமே மாலை 4 மணியளவில் அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அக்கா சென்ற மனக்கவலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.” என்று அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nதூக்கிட்டு கொண்டமையினால் ஏற்பட்ட மூச்சுத்திணறலும் நரம்பு மண்டலச் சிதைவும் தான் மரணத்துக்கான காரணம் என்பதை சட்ட வைத்திய அதிகாரியும் உறுதி செய்துள்ளார்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nசற்றுமுன் காவாலிகளால் யாழ் கச்சேரியில் அதிகாரியின் கை வெட்டப்பட்டது\nகொரோனா தொற்றால் மேலும் ஒரு ஈழத் தமிழர் பலி\nகூச்சம் இல்லாமல் அப்பட்டமாக தனது முன்னழகை டாப் ஆங்கிளில் காட்டிய இலியானா..\nகடந்த மூன்று மாத மின் கட்டணங்களில் சலுகை\nபெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து பல கோடிரூபாய் பறிப்பு…\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஏ ஆர் ரஹ்மான் இப்படிப்பட்டவரா...\nஉங்க உண்மையான காதல்னா இந்த அறிகுறிகள் இருக்கனுமாம் பாஸ்...\nயாழ் மக்களுக்கு சஜித் அள்ளி வீசிய வாக்குறுதிகள்\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/09/29/31", "date_download": "2020-07-09T02:48:41Z", "digest": "sha1:AVXNFZDO3ENTQUHAFYVXUCZ3HY3Q2MVV", "length": 6702, "nlines": 27, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?", "raw_content": "\nகாலை 7, வியாழன், 9 ஜூலை 2020\nஒரு நியூஸ் சொல்லட்டா சார்..\nவளர்ந்துவரும் நாடுகளில் பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளை இந்தியா தலைமையேற்று நடத்தத் தயார் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஐநா பொதுசபையில் கூறியுள்ளார். இதே ஐநா பொதுசபையில் பிரதமர் நரேந்திர மோடிக்குச் சுற்றுச்சூழலுக்கான ‘சாம்பியன் ஆப் எர்த்’ விருது வழங்கப்பட்டுள்ளது.\nவிருது பெற்ற பிரதமருக்கு நமது வாழ்த்துகள் ஆனால், இந்தியாவில் அரங்கேறிவரும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் இந்த விருது இந்தியப் பிரதமருக்குத் தகுதியானதா எனும் கேள்வியை எழுப்புகின்றன.\nபருவநிலை மாற்றத்தைத் தடுக்க இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளாக சிலவற்றை சுஷ்மா ஐநா மன்றத்தில் பட்டியலிட்டுள்ளார்.\n1) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் உலகளவில் இந்தியா 6ஆவது இடத்தில் இருக்கிறது.\n2) சூரிய ஒளியில் மின்சாரம் மின்சாரம் தயாரிக்கும் நாடுகளில் இந்தியா 5ஆவது இடத்தில் இருக்கிறது.\n3) 2022ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகா வாட்ஸ் சூரிய மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்திருக்கிறது.\n4) 30 கோடிக்கும் மேற்பட்ட எல்இடி பல்புகளை இந்தியா நிறுவியுள்ளது.\n சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதி உலக அரங்கில் முன்வைத்த ஆகச் சிறந்த சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் அவ்வளவுதான்\nஇன்னொரு விஷயத்தையும் அவர் கூறி நமக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.\n“வானம், காற்று, நீர், பூமி, நெருப்பு அக்கிய பஞ்ச பூதங்களிலிருந்துதான் இந்திய கலாச்சாரம் உருவானது. இந்தியாவில் இவற்றுக்குள் நல்லிணக்கம் நிலவுகிறது” என்றார்.\nஆனால், நடைமுறை நிலவரங்கள் பஞ்ச பூதங்களும் இந்தியாவின் மீது கோபம் கொண்டிருப்பதையே காட்டுகின்றன.\nஉலகில் அதிகமான காற்று மாசு உள்ள நகரங்களில் முன்னிலை வகிப்பது டெல்லிதான். ஆன்லைனில் அதிகமான ஏர் ப்யூரிஃபையர்கள் வாங்கிக் குவிக்கும் நகரம் இந்தியத் தலைநகரம்தான்\nஉலகிலேயே மிக மோசமாக அசுத்தப்படுத்தப்பட்டுள்ள நதி கங்கைதான்.\nவெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படம் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் பாவப்படும் நிலம் இந்திய நிலம்தான்.\nகாற்றும் சீர்கெட்டுள்ளது, நீரும் அசுத்தமாக இருக்கிறது, நிலம் வளமிழந்திருக்கிறது.\nஇந்நிலையில், இயற்கைக்கு எதிரான ஆயிரக்கணக்கான திட்டங்கள் இங்கே முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. நாடு முழுக்க 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அக்டோபர் 1ஆம் தேதி மத்திய அரசு ஒப்புத���் அளிக்க உள்ளது.\nநிலமை இப்படி இருக்க, அமைச்சர் இவற்றை மூடி மறைத்து அறிக்கை வாசிப்பதும் பிரதமர் சுற்றுச்சூழலுக்கான விருதினைப் பெருமையோடு பெற்றுக்கொள்வதும் அவல நகைச்சுவை அல்லாமல் வேறு என்ன\nசனி, 29 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/18350", "date_download": "2020-07-09T01:34:22Z", "digest": "sha1:5GGO7CC7P7MO3SOUFW6UNBKZZR5NHIJY", "length": 15528, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "“எனக்கு கீழ் கொலைக் கும்பல் இருந்தது என்பது நகைப்புக்குரியது” : கோத்தபாய | Virakesari.lk", "raw_content": "\nஅனைத்து மத உரிமைகளையும் பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nஉலக சமுத்திரங்கள் தினத்தை கொண்டாடும் பொருட்டு கல்கிசை கடற்கரையோரத்தை சுத்திகரிக்கும் பணியில் Excel Restaurants Ltd.\nதொழிற்படையைப் பாதுகாப்பதில் விஷேட கவனம் செலுத்தியுள்ளோம் - ஜனாதிபதி\nஒட்டுமொத்த தமிழ் மக்களும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் - செந்தில் தொண்டமான்\nநாடளாவிய ரீதியில் சிறைசாலை கைதிகளை பார்வையிட தடை\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\n“எனக்கு கீழ் கொலைக் கும்பல் இருந்தது என்பது நகைப்புக்குரியது” : கோத்தபாய\n“எனக்கு கீழ் கொலைக் கும்பல் இருந்தது என்பது நகைப்புக்குரியது” : கோத்தபாய\nஎதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு வரு­வது தொடர்பில் இது­வ­ரையில் எந்­த­வி­த­மான தீர்­மா­னத்­தையும் எடுக்­கவில்லை என முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.\nகொழும்பு காலி முகத்­திடல் ஹோட்­டலில் சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்,\nஅர­சி­ய­லுக்கு வரு­வ­தற்கு விருப்­ப­மில்­லாத போதும் நாட்டின் நல­னுக்­கா­கவும் மக்­க­ளுக்கு சேவை­யாற்­றவும் அர­சியல் ஒரு சிறந்த சந்­த­ர்ப்­ப­மாக அமையும். அர­சி­ய­லுக்கு வந்த பிறகும் நான் சிறந்த அர­சி­யல்­வா­தி­யாக இருப்­பேனா என்­பது எனக்கு தெரி­யாது. முன்னாள் ஜனா­தி­பதி எப்­போதும் அர­சியல் எனக்கு தெரி­யாது அர­சி­யலில் எவ்­வாறு நான் இருப்பேன் என்பார்.\nதமது சொந்த சுய விருப்­புக்­க­ளுக்­காக தலை­வர்­களை தேர்­ந்தெ­டுப்­பது அவ­ர­வர்­க­ளது சுய­ந­லத்­திற்­கா­க­வாகும். செயற்­பாட்டு அர­சி­யலில் நான் பங்கு கொள்­வேனா என்­பது தொடர்பில் இது­வ­ரையில் தீர்­மா­னிக்­க­வில்லை.\nஅமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப செயற்­பாட்டு அர­சி­ய­லுக்கு வரு­வ­தற்கு தீர்­மா­னித்­த­மைக்கே முன்னாள் பாது­காப்பு செய­லா­ளரை உதா­ரணம் காட்டி கருத்து வெளியிட்­டி­ருந்தார். டொனால்ட் ட்ரம்பின் செயற்­பாட்­டினை பின்­பற்றி செயற்­படும் விதம் குறித்து கற்­று­க்கொண்­டி­ருக்­கின்றேன்.\nயுத்த குற்­றங்கள் இடம்­பெற்­ற­தாக குறிப்­பிட்டு பாது­காப்பு படை­யி­னரை விசா­ரிக்க நினைப்­பது. தவ­றான விட­ய­மாகும். உள்­நாட்டு நீதித்­து­றையை விடுத்து சர்­வ­தேச நீதி­மன்ற விசா­ர­ணையை நிறு­வது ஏற்­க­மு­டி­யா­த­தாகும்.\nயுத்த குற்றம் இடம்­பெற்­றி­ருக்­காது என்று நான் முழு­மை­யாக மறுக்­க­வில்லை. இருப்­பினும் மொத்த இரா­ணு­வத்­தையும் குறை கூறு­வது தவ­றா­னது என்றே சுட்­டி­காட்­டு­கின்றேன். எனக்கு கீழ் கொலை கும்பல் ஒன்று ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையும் முக்­கி­யஸ்­தர்­க­ளையும் மிரட்­டியது என பொன்­சேகா கூறு­வது நகைப்­பு­க்கு­ரி­ய­தாகும்.\nஅவ்­வாறு என்னால் எப்­படி செய்ய முடியும். பாது­காப்பு படை­யினர் இரா­ணுவ தள­ப­திக்கு கீழேயே உள்­ளன. அவ்­வா­றி­ருக்­கையில் இதற்கு என்னை காரணம் காட்­டு­வது எவ்­வாறு கடந்த ஆட்சியில் ஊடகவியலாளர்கள் கடத்தல் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவில்லை என்று விமர்சித்தாலும். தற்போது வௌிப்படுவதாக கூறப்படும் காரணங்கள் அனைத்தும் கடந்த அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற விசாரணைகளின் போது வௌியான தகவல்களாகும் என்றார்.\nகொழும்பு காலி டொனால்ட் ட்ரம்ப ஹோட்­டல்\nஅனைத்து மத உரிமைகளையும் பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nபௌத்த மத உரிமைகளையும் ஏனைய மதங்களின் உரிமையினையும் மற்றும் அனைத்து பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் குறுகிய காலத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.\n2020-07-09 00:07:56 மதங்கள் உரிமை உரிய நடவடிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nதொழிற்படையைப் பாதுகாப்பதில் விஷேட கவனம் செலுத்தியுள்ளோம் - ஜனாதிபதி\nகொவிட்-19 நோய்த்தொற்று சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள த���க்கத்தினால் உருவாகியுள்ள பாதிப்பிலிருந்து தொழிற்படையை பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n2020-07-08 22:48:38 கொவிட்-19 நோய்த்தொற்று சர்வதேச பொருளாதாரம் கோத்தாபய ராஜபக்ஷ\nஒட்டுமொத்த தமிழ் மக்களும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் - செந்தில் தொண்டமான்\nதமிழ் மக்கள் எதிர் தரப்பினருக்கு ஆதரவு வழங்குவது பயனற்றது. மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரை தெரிவு செய்வதா, அல்லது பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதா என்பது குறித்து மலையக மக்கள் கனவம் செலுத்த வேண்டும்.\n2020-07-08 22:25:35 தமிழ் மக்கள் பிரதமர் மஹிந்த ராஜபக் பொதுஜன பெரமுன\nநாடளாவிய ரீதியில் சிறைசாலை கைதிகளை பார்வையிட தடை\nநாடளாவிய ரீதியில் காணப்படும் சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளை மீள அறிவிக்கும் வரையில் பார்வையிட முடியாது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்தார்.\n2020-07-08 22:11:57 சிறைச்சாலை ஆணையாளர் கைதிகள்\nசங்குப்பிட்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயம்\nகிளிநொச்சி, சங்குப்பிட்டியில் டிப்பர் வாகனமொன்று, முச்சக்கர வண்டியுடன் மோதியதில், முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.\n2020-07-08 21:43:45 கிளிநொச்சி சங்குப்பிட்டி முச்சக்கர வண்டி\nஆஸி.யின் முக்கிய பகுதிகளுக்கு புதிய கொன்சல் ஜெனரல் நியமனம்\nகோகண்ண விகாரை மீது திருக்கோணேச்சரம் ஆலயமும், சிங்கள இளவரசரினால் நல்லூர் ஆலயமும் கட்டப்பட்டது: மேதானந்த தேரர்\nபொப் பாடகர் கொலை ; எத்தியோப்பியாவில் அரங்கேறும் வன்முறைகளால் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகும் இங்கிலாந்து - மே.இ.தீவுகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி\nகொரோனாவைத் தொடர்ந்து அமெரிக்காவில் தலைத்தூக்கும் மூளை பாதிப்பு நோய்: வைத்தியர்கள் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/muththappan/", "date_download": "2020-07-09T02:16:52Z", "digest": "sha1:BR4AA76Z6NHQ6LS7ERRGKN3MAN4OCGOA", "length": 2648, "nlines": 57, "source_domain": "siragu.com", "title": "Muththappan « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஜூலை 4, 2020 இதழ்\nமுனைவர். பழ. முத்தப்பன் படைப்புகள்\nசெந்தமிழ் மொழியின் பண்டை இலக்கியங்களைச் சங்க இலக்கியங்கள் என்பர். தனித்தனிப் பாக்களால் இருந்தவற்றை அகப்பாடல்கள் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/03/blog-post_7328.html", "date_download": "2020-07-09T00:51:01Z", "digest": "sha1:GLU2OYLJZKXHTFNFX2R6VDQ3U5JF2BQ5", "length": 15215, "nlines": 272, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: வழி காட்டும் மதுரை...!", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n’’வாக்குப் பொறுக்கிகளின் சந்தை இரைச்சல்களுக்கு நடுவிலிருந்து,\nசத்தியத்தின் வீரியம் மிக்க குரல் ஒன்று மதுரை மண்ணிலிருந்து ஒலித்திருக்கிறது.’’\nகறுப்பு வெள்ளைப் பணமெல்லாம் வெள்ளமாகப் பாய்ந்தோடும் காலகட்டம்\nபணக் கவரை மறைவாக நீட்டி விட்டு\nஅல்லது ஆரத்தியில் போட்டுவிட்டுக் கற்பூரம் ஏற்றிச் சத்தியம் வாங்கிக் கொள்கிறது ஒரு கூட்டம்\nபணத்தை எதிர்த் தரப்பிலிருந்து வாங்கிக் கொண்டு ஓட்டை மட்டும் எங்களுக்குப் போட்டு விடுங்கள் என்கிறது இன்னொரு கூட்டம்.\nவாக்குப் பொறுக்கிகளின் இந்தச் சந்தை இரைச்சல்களுக்கு நடுவே\nசத்தியத்தின் வீரியம் மிக்க குரல் ஒன்று மதுரை மண்ணிலிருந்து ஒலித்திருக்கிறது.\n‘எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல’\nஎனத் தட்டியில் எழுதி வீட்டின் முகப்பில் தொங்கவிட முன் வந்திருக்கிறார் ஒரு மனிதர்.\nஅரசுப் பணியில் இருந்தபோதும் அஞ்சி அஞ்சிச் சாகாமல் துணிவுடன் எழுது நிற்கும் இவரது கம்பீரம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.\nஇவரைப் போலவே பொருள் பெறாமல் வாக்களிக்கும் பலரும் இருக்கக் கூடும்.\nஎனினும் துணிவான ஒரு பிரகடனம் போலத் தன் வீட்டு வாசலில் எழுதி வைத்து இவர் அதை அறிவித்திருப்பது ஒரு புதுமைதான்\nஎவரையும் எளிதாக வீழ்த்தப் பண மாயை ஒன்றே போதும் என்ற மலிவான எண்ணம் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு\n’மறுபக்கம்’ என்ற ஒன்றும் இருக்கிறது என்பதையும்,\nதன்மானத்தை-சுய கௌவரவத்தை அடகு வைத்து விட்டுப் பணத்தின் முன் எல்லோரும் மண்டியிட்டு விடுவதில்லை என்பதையும் அவரது செயல் எடுத்துக் காட்டியிருக்கிறது.\nதீமைகள் மிக விரைவாகத் தொற்றிக் கொள்வது இயல்புதான்\nஆனால்...நல்லெண்ணங்களுக்கும் ,நற்செயல்களுக்கும் கூட அந்த வலிமை உண்டு என்பதை இவரைத் தொடர்ந்து அந்தத் தெருவிலுள்ள பலரும் தங்கள் வீட்டு முகப்பில் இவ்வாறு எழுதி வைக்க முன் வந்திருப்பது நிரூபித்துக் காட்டுகிறது.\nவிழிப்புணர்வு வளர்ந்து கொண்டே போக....\nஎளிமையான தனது அறத்தின் சாட்சியத்தால்\nபலருக்கும் முன்னோடியாக வழிகாட்டியாக அமைந்த\nதிரு ஜான் என்னும் அந்தப் பண்பாளருக்கு வாழ்த்துக்கள்\nஅவர் பற்றிய தினமலர்-30/3/11 செய்திக் குறிப்பு..கீழே;\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nரொம்ப நல்ல இருக்கு.. வாழ்த்துக்கள்\n31 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 11:57\nபாராட்ட வேண்டிய செயல். பின்பற்றுகிறோமோ இல்லையோ..\n1 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 7:14\nவணக்கம் தோழர். மிகச் சரியாய் நச்சென செய்திருக்கிறார்.\n2 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 9:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nஒரு மொழிபெயர்ப்பாளரின் அனுபவக் குறிப்புகளிலிருந்து..\n’கதா’வில் ஜெயகாந்தன் சிறுகதைகள் குறித்த கலந்துரையா...\nசர்வதேச மகளிர் தினத்தில் சிந்தனைக்குச் சில....\nதினமணி கதிரில் என் நேர்காணல்...\nமாபெருங் காவியம் - மௌனி\nஈழத்து பெண் ஓவியர்களின் «ஓவியமொழி» பற்றிய அனுபவப்பகிர்வும் உரையாடலும்\nசிதைக்கப்படும் சிறகுகள் – திசையறியாப்புள் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%86-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-07-09T00:40:32Z", "digest": "sha1:SDOBEWZLLNK7WHDGTUQVCDWNGTZQGR5S", "length": 8054, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "ஆ.ராசா, கனிமொழி விடுவிப்பு; காங்கிரஸ், திமுக மீதான பழி அகற்றப்பட்டுள்ளது: திருநாவுக்கரசர் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வருக்கு தொடர்பு \nசீன அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் விசா வழங்குவதில் கட்டுப்பாடு \nஅஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் \nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறப்பு\nசூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n* உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா * கொரோனா போல பல வியாதிகள் உருவாகும்: ஐநா எச்சரிக்கை * தமிழகத்தில் கொரோனா அறிகுறி இருந்தும் சோதனை செய்வதில் என்ன பிரச்சனை * 1962 இந்திய - சீன போர்: அமெரிக்கா உதவியிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்\nஆ.ராசா, கனிமொழி விடுவிப்பு; காங்கிரஸ், திமுக மீதான பழி அகற்றப்பட்டுள்ளது: திருநாவுக்கரசர்\n2ஜி வழக்கை முன்னிறுத்தி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பற்றி தவறான பிரச்சாரம் நடந்தது, ஆ.ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதன் மூலம். காங்கிரஸ், திமுக மீதான பழி அகற்றப்பட்டுள்ளது என காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 21 2017) தீர்ப்பு வழங்கியது. ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் நிருபிக்க அரசு தரப்பு தவறி விட்டதாக நீதிபதி தெரிவித்தார்.\nஇதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது\n“2ஜி வழக்கை முன்னிறுத்தி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பற்றி பாஜகவினர் தவறான பிரச்சாரம் செய்தனர். ஆனால் இது, தவறு என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. காங்கிரஸ் நல்லாட்சி தந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது. திமுகவும் தவறு செய்யவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது” எனக் கூறினார்.\nகாங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பூ கூறியதாவது:\n“2ஜி வழக்கை முன்னிறுத்தி 2014ம் ஆண்டு மக்கள��ை தேர்தலில் திமுகவிற்கு எதிராக மிக மோசமான பிரச்சாரத்தை பாஜகவும், பிரதமர் மோடியும் செய்தனர். ஊர் ஊராக சுவரொட்டி ஒட்டி தவறான பிரச்சாரம் செய்தனர். ஆனால், 2ஜி வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களது பிரச்சாரம் தவறு என்பது உறுதியாகியுள்ளது. தவறான பிரச்சாரத்திற்காக பாஜவினர் மன்னிப்பு கேட்பார்களா” எனக் கேள்வி எழுப்பினார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-07-09T02:35:45Z", "digest": "sha1:K6YUVCXFV4R552KVMHLSYHT7Q2QPDQZ2", "length": 17740, "nlines": 87, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கை: பெண்களின் வாழ்வில் இன்னும் தொடரும் போர் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வருக்கு தொடர்பு \nசீன அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் விசா வழங்குவதில் கட்டுப்பாடு \nஅஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் \nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறப்பு\nசூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n* உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா * கொரோனா போல பல வியாதிகள் உருவாகும்: ஐநா எச்சரிக்கை * தமிழகத்தில் கொரோனா அறிகுறி இருந்தும் சோதனை செய்வதில் என்ன பிரச்சனை * 1962 இந்திய - சீன போர்: அமெரிக்கா உதவியிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்\nஇலங்கை: பெண்களின் வாழ்வில் இன்னும் தொடரும் போர்\nஇலங்கையில் உள்நாட்டுப் போர் ஓய்ந்திருக்கலாம். ஆனால் பெண்களின் அன்றாட வாழ்வுக்கான, தேவைக்கான போர் ஓயவில்லை. தினம்தோறும் அவர்களுடைய வாழ்வு போர்க்களமாகவே இருக்கிறது.\nஅவர்களுடைய வாழ்வுக்கான, அன்றாட தேவைக்கான, வாழ்வாதாரத்துக்கான, உணவுக்கான, கௌரவமான வாழ்வுக்கான போராட்டமும், அவப்பெயருக்கு பயப்படும் போராட்டமும்,சமூகப் பாதுக்காப்புக்கான போரட்டமும் எத்தனை தலைமுறைகளுக்குத் தொடரப்போகின்றதோ என்று நினைக்கும்போது மனதில் ஒரு வகை பயம் ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்க முடியவில்���ை.\nவடக்கு – கிழக்கில் 89,000 பெண்கள் துணைவர்களை இழந்திருக்கிறார்கள். கிழக்கில் 26,000 பெண்களின் துணைவர்கள் மரணித்து விட்டார்கள் (2010இல் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஹிஸ்புல்லவினால் சமர்பிக்கபட்ட தொகை ) இது தவிர வடக்கில் மட்டும் தங்கள் குடும்பத்துக்கு வருவாயைப் பெற்றுக் கொடுத்த 20,000 ஆண்கள் தற்போது அவர்கள் குடும்பத்துடன் இல்லை. (இந்த ஆண்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக இருக்கலாம், கடத்தப்பட்டு இருக்கலாம் , சிறைக்கைதியாக இருக்கலாம் அல்லது இறுதி யுத்தத்தில் அல்லது அதற்கு முன் கொல்லபட்டவர்களாகவும் இருக்கலாம் ).\nஇலங்கை பெண்களுக்கு இட ஒதுக்கீடு – அதிகாரம் தருமா அரசியல் கட்சிகள்\nஇலங்கையில் போர் முடிந்து 8 ஆண்டுகள்: அறுவடை செய்யப்பட்டதா அமைதி\nஇதுதவிர வட மாகாணத்தில் மட்டும் 80% குடும்பங்களில் ஆண்கள் இல்லை என 2013க்கான சனத்தொகை மதிப்பீடு சொல்கிறது . இந்த 80%-இல் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்கள், ஒன்று துணைவனை இழந்தவராக இருக்கலாம், திருமணம் செய்து கொள்ளாத முன்னாள் போராளியாக அல்லது சாதாரணப் பெண்ணாக (Civilian Women) இருக்கலாம்.\nஅப்பெண்கள் விவாகரத்து பெற்றவர்களாக அல்லது மேற்குறிப்பிட்ட காணாமல் ஆக்கப்படவரின் அல்லது கடத்தப்பட்டவரின் அல்லது கொலை செய்யப்பட்டவரின், அல்லது சிறையில் உள்ளவரின் தாயாக, துணைவியாக, தங்கையாக, அல்லது மகளாக இருக்கலாம்.\nபெண்களின் வாழ்வில் இன்னும் தொடரும் போர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES\nஇந்த எண்ணிக்கையானது மிகவும் துயரம் தரும் வாழ்வியலை எடுத்தியம்புகிறது. வேலை புருஷ லட்சனம் என்று சொல்லிக்கொண்டு ஒரு குடும்பத்துக்குத் தேவையான வருவாயைப் பெற்றுத்தரும் பொறுப்பை ஆண் மகனின் தலையில் சுமத்தி, அந்தக் குடும்பத்துக்கான தீர்மானம் எடுக்கும் பொறுப்பை அந்த வீட்டில் இருக்கும் ஆணின் தலையில் சுமத்தும் சமூகத்தில் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.\nஅதற்கே சமூகமும் பழகி விட்டது. இவ்வளவு நடந்த பின்னும் இந்த கருத்தியலில் இருந்து சமூகம் மாறவில்லை என்பது சாபக்கேடு.\nபிரதானமாக வருவாயை குடும்பத்துக்கு கொண்டு வந்து அந்த குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்த ஆண் இல்லாதவிடத்து அந்த குடும்பங்கள் படும் பாடு சொல்லில் அடங்காதவை.\nசமத்துவத்திற்காக ஆடைகளைக் களையும் பெண் நாடகக் கலைஞர்\nஇந்தியா – பாகிஸ்த��ன் போரின் 22 நாட்கள்; 52 ஆண்டுகளுக்குப் பிறகு\nகுடும்பத்தையும் பிள்ளைகளையும் பார்த்துகொண்டு வருவாயைத் தேட வேண்டிய முழுப்பொறுப்பும் பெண்களிடம் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது . இவர்கள் வீட்டை அண்மிய பகுதிகளில்தான் வேலை செய்ய விரும்புவார்கள்.\nகாரணம் வீட்டையும் வீட்டில் இருக்கும் இளம் பிள்ளைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் கண்காணிக்கவும் பராமரிக்கவும் வேண்டும். சரியான பாதுகாப்பில்லாத வீட்டிலும் இவர்கள் இன்னும் வாழ்கின்றனர்.\nஅதே போல் வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்வதானால் போக்குவரத்துச் செலவு அதிகமாகும். இன்னும் போக்குவரத்து வசதிகளும் சரியான முறையில் நடை பெறுவதும் இல்லை.\nஉள்கட்டமைப்பு வசதிகள் செய்து வீதிகள் அபிவிருத்தி செய்யபட்டாததால் வெளிமாவட்டத்து வியாபாரிகளும் லீசிங் கம்பெனி காரர்களும் சிறுதொகை கடன் கொடுப்பவர்களும் நாளுக்கு நாள் சகல வீடுகளுக்கும் செல்வது வீட்டில் தனியே இருக்கும் பெண்பிள்ளைகளின் அல்லது முன் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது. இதையெல்லாம் கருத்தில்கொள்ளும் எந்தப் பெண்ணும் தூரத்தில் இருக்கும் இடங்களுக்கு வேலைக்குப் போவதை விரும்புவதில்லை\nஇதில் தன் பிள்ளைகளையெல்லாம் இழந்த அல்லது மத்திய கிழக்குக்கு சென்றவர்களின் பேரப்பிள்ளைகளை பராமரிக்கும் வயது முதிர்ந்த பாட்டிமாரின் பாடு அந்தோ பரிதாபம். இவர்கள் மூன்று நான்கு பேரப்பிள்ளைகளையும் பராமரிக்க வேண்டும். அதே நேரம் வருவாயையும் தேடிக்கொள்ள வேண்டும்.\n இதே பெண்கள்தான் காணியை விடுவிக்கச் சொல்லியும் காணாமல் ஆக்கபட்டவர்களை தேடியும் இன்னும் அலைகின்றனர், போராடுகின்றனர் .\nஇவை எல்லாவற்றையும்விட அதிக சவால்களுக்கு முகம் கொடுப்பவர்கள் முன்னாள் போராளி பெண்கள். அதிலும் தனது உடல் பாகத்தை இழந்த பெண் போராளிகள் படும் துன்பம் பன்மடங்கு. முதலாவது காரணம் அவளின் சமூகமே அவளை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத நிலைமை காணப்படுகின்றது.\nஅவர்களை மணம் முடிக்க எந்த ஆண்மகனும் இலகுவில் முன் வராமை காணப்படுகிறது. காரணம் ‘இவள் குடும்பத்துக்கு சரி வரமாட்டாள், வன்முறையில் ஊறிய பெண்’ என்ற பார்வை. சரியான தொழில் இல்லாத அதுவும் கை கால் இல்லாத பெண்ணை மணம் முடிக்க பெரிய அளவில் யாரும் முன்வரமாட்ட��ர்கள். “சாதாரண பெண்களுக்கே திருமணம் செய்வது கடினம்.”\n“அவர்களுக்குத் திருமணம் ஆக சீதனம், வீடு, வாசல் ஆகியவை தேவை. இந்த அழகில் என்னைப் போல் வீடு வாசல் இல்லாத தொழில் தெரியாத, ஊனமுற்ற பெண்ணை யார் திருமணம் செய்வார்,” என்பதே அவர்களின் நிலை.\nசிலர் வீடு திரும்பும்போது தாய் தகப்பன் இருந்த சொத்துபத்தை எஞ்சி இருந்த பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டார்கள். ஆகவே இவர்களுக்கு காணிகூட இல்லாத நிலையும் காணப்படுகிறது.\nதொழில் வாய்ப்பு தேடிப்போனாலும் இலகுவில் இவர்களை எல்லாரும் வேலைக்கு அமர்த்த முன் வராத நிலையும் காணப்படுகிறது . அப்படி வேலைகள் கிடைத்தாலும் உடல் நிலை இயலாமை காரணமாக அவர்களுக்கு வேலை செய்யவும் முடிவதில்லை.\nஇன்னும் தன் உடல் பாகத்தில் செல் துண்டுகளை சுமப்பவர்களாகவே இவர்கள் வாழ்கின்றார்கள். பலருக்கு மருத்துவ வசதி தேவைபடுகிறது.\nபெண்களின் வாழ்வில் இன்னும் தொடரும் போர்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanmedia.in/2019/10/31/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2020-07-09T02:07:53Z", "digest": "sha1:CUMPJITUZWQ62UZTF6QPFO6JZZH5C3PU", "length": 7556, "nlines": 87, "source_domain": "tamilanmedia.in", "title": "அவள் டால் இல்லை.. அது! மகளை அந்த உறுப்புடன் ஒப்பிட்ட இளைஞன்! கொதித்து எழுந்து குஷ்பு செய்த தரமான செயல்! - Tamilanmedia.in", "raw_content": "\nHome NEWS அவள் டால் இல்லை.. அது மகளை அந்த உறுப்புடன் ஒப்பிட்ட இளைஞன் மகளை அந்த உறுப்புடன் ஒப்பிட்ட இளைஞன்\nஅவள் டால் இல்லை.. அது மகளை அந்த உறுப்புடன் ஒப்பிட்ட இளைஞன் மகளை அந்த உறுப்புடன் ஒப்பிட்ட இளைஞன் கொதித்து எழுந்து குஷ்பு செய்த தரமான செயல்\nஅந்த காலத்தில் சினிமாவில் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் குஷ்பூ. இவருக்காக அந்த காலத்தில் ரசிகர்கள் கோவில் கட்டியதுண்டு. தற்போது படங்களை விடுத்து, டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒருவரின் பெயர் ஆனந்திதா. மற்றொருவரின் பெயர் அவந்திகா. இந்நிலையில் சமீபத்தில் குஷ்பு தீபாவளி பண்டிகையை ஆனந்திதாவுடன் கொண்டாடினார். இருவரும் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு, அவந்திகாவை மிஸ் செய்வதாக அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர், ஆனந்திதாவின் உடலை பார்த்து அசிங்கமாக பேசியுள்ளார்.\nஇதற்கு பதிலளிக்கும் வகையில் குஷ்பூ அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். குஷ்பூ அந்த நபரை சற்று தரக்குறைவாக திட்டியுள்ளார். இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nPrevious articleமொட்டை மடியில் கேட்ட மகளின் கதறல் சத்தம்.. பள்ளி மாணவி வீட்டிற்க்கே சென்று காதல் வளர்த்த உடற்கல்வி ஆசிரியர்\nNext articleபெண்களின் அந்தரங்க ஓவியங்கள்: சிக்கலில் சிக்கிய ‘தல அஜித்’ மச்சினிச்சி.. சர்ச்சையை கிளப்பிய புகைப்படம் உள்ளே\n“சசிகலா மீது எனக்கு ஆ சை இருந்தது”.. 4 ஆண்டுகளாக இளம்பெண்ணை, 2 சகோதரர்கள்.. 4 ஆண்டுகளாக இளம்பெண்ணை, 2 சகோதரர்கள்.. அ திர்ச் சியை ஏ ற்ப டுத்திய வா க்குமூ லம்..\n மருத்துவர்கள் செயலால் நேர்ந்த வி பரீத ம்.. குழந்தை ச டலத் தை கட்டியணைத்து க தறிய தந்தை குழந்தை ச டலத் தை கட்டியணைத்து க தறிய தந்தை மனதை ர ணமாக் கும் சம்பவம்\nமீண்டும் ஒரு கொ டூரம் : 14 வ யது சி றுமி எ ரித்து கொ லை : ச டலத்திற்கு அருகில் இருந்த பொருட்கள்\nஇளம் பெண்ணை தொடக்கூடாத இடத்தில் தொட்ட இளைஞன் உடன் இருந்த கணவனால் அரங்கேறிய தரமான...\n19 வ ய து பெண்ணை திருமணம் செ ய்த 16 வ ய...\n காருக்குள் தவித்த கணவன்… நான்கு பேரால் சீரழிக்கப்பட்ட 8 மாத கர்ப்பிணி\nமகள் திருமண நேரத்தில் வெளியான அம்பானி குடும்பத்தாரின் இன்னொரு முகம்: வைரலாகும் புகைப்படங்கள்\nஎன் கணவன் சந்தோஷை சரண்யாவே வச்சிக்கட்டும்.. நான் விட்டுக் கொடுத்துடுறேன்..\nஉள்ளாடை தெரியும் அளவுக்கு க வர்ச்சியாக போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த பிரபல சீரியல்...\nகண்களில் கசிந்த உதிரம் துபாயில் துடித்த பெண்ணை இரவோடு இரவாக மீட்ட இந்தியா தூதரகம்\nமுழு தொடையும் தெரியும் அளவிற்கு படு கவர்ச்சி போஸ் – வைரலாகும் ராய் லக்ஷ்மியின்...\nபரிகார பூஜை என்ற பெயரில் நடந்த விபரீதம்.. அநியாயமாக உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி.. அநியாயமாக உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி..\nபிரபல நடிகை பாத்ரூமில் ரகசிய கேமரா படப்பிடிப்பு தளத்தில் பகீர் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/05/17013601/In-tirupathi-temple-Offerings-hair-auction-for-Rs1.vpf", "date_download": "2020-07-09T02:22:57Z", "digest": "sha1:RTC34ZQJJJJWIDF7KAODXWWISGKZZJ2Q", "length": 8212, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "In tirupathi temple Offerings hair auction for Rs.1¼ crore - Devasthanam Information || ஏழுமலையான் கோவிலில் காணிக்கை தலைமுடி ரூ.1¼ கோடிக்கு ஏலம் - தேவஸ்தானம் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஏழுமலையான் கோவிலில் காணிக்கை தலைமுடி ரூ.1¼ கோடிக்கு ஏலம் - தேவஸ்தானம் தகவல்\nஏழுமலையான் கோவிலில் காணிக்கை தலைமுடி ரூ.1¼ கோடிக்கு ஏலம் போனதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் பலர் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். காணிக்கையாக பெறப்பட்ட தலைமுடி திருப்பதிக்குக் கொண்டு சென்று சுத்தம் செய்து நேற்று இ.டெண்டர் மூலம் ஏலம் விடப்பட்டது.\nநேற்று மொத்தம் 600 கிலோ தலைமுடி ஏலம் போனதில் தேவஸ்தானத்துக்குக் கிடைத்த வருமானம் ரூ.1¼ கோடி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n1. சமூக பரவலாக மாறவில்லை தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை எடப்பாடி பழனிசாமி பேட்டி\n2. சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு அனுமதி தமிழக அரசு தகவல்\n3. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை விட குணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு சென்னையில் தொற்று படிப்படியாக குறைகிறது\n4. லடாக் எல்லையில் இருந்து தொடர்ந்து வெளியேறும் சீன ராணுவம் கூடாரங்களையும் அகற்றினர்\n5. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு புள்ளி விவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n1. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் முதல் நபர்\n2. 6 மாதங்களாக உலகை ஆட்டுவிக்கும் கொரோனா வைரசை சுற்றி விலகாத 5 மர்மங்கள்\n3. செவ்வாய்கிரகத்தின் 82 கிலோமீட்டர் அகலம் கொண்ட பனிப்பள்ளம் சிலிர்ப்பூட்டும் வீடியோ\n4. சம்பளம் கேட்ட பெண் ஊழியரை நாயை ஏவி கடிக்க விட்ட உரிமையாளர்\n5. லடாக் எல்லையிலிருந்து வெளியேறும் சீன படைகள் செயற்கைகோள் படம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pureprayer.com/temple-near-by-places?type=nsrs-mutt-srirangam", "date_download": "2020-07-09T02:02:20Z", "digest": "sha1:UPJMBTST7D2NCYIUBMAGOVRV26XSLNAS", "length": 24914, "nlines": 110, "source_domain": "www.pureprayer.com", "title": "Nearby Places - Book online Pujas, Homam, Sevas, Purohits, Astro services| Pure Prayer", "raw_content": "\nSriramapuram, Srirangam, Tiruchirappalli, Tamil Nadu 620006 The Sri Ranganathaswamy Temple or Thiruvarangam is a Hindu temple dedicated to Ranganatha, a reclining form of the Hindu deity Vishnu, located in Srirangam, Tiruchirapalli, Tamil Nadu, India . Constructed in the Tamil style of architecture, this temple is glorified in the Thiviya Pirabandham, the early medieval Tamil literature canon of the Alvar saints from the 6th to 9th centuries AD and is counted among the 108 Divya Desams dedicated to Vishnu. The temple follows Thenkalai tradition of worship. It is one of the most illustrious Vaishnava temples in South India rich in legend and history. Its location, on an island in Cauvery river, has rendered it vulnerable to natural disasters as well as the rampaging of invading armies – Muslim and European – which repeatedly commandeered the site for military encampment. The main entrance, known as the Rajagopuram (the royal temple tower), rises from the base area of around 13 cents (around 5720 sq ft) and goes up to 237 feet (72 m), moving up in eleven progressively smaller tiers. The annual 21-day festival conducted during the Tamil month of Margazhi (December–January) attracts 1 million visitors. Srirangam temple is often listed as the largest functioning Hindu temple in the world, the still larger Angkor Wat being the largest existing temple. The temple occupies an area of 156 acres (631,000 m²) with a perimeter of 4,116m (10,710 feet) making it the largest temple in India and one of the largest religious complexes in the world. ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவில் ஸ்ரீராம்புரம், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு 620006 ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவில் அல்லது திருவரங்கம் ஒரு இந்து கோவில், இது ரங்கநாதருக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது, இங்கு இந்துக் கடவுள் விஷ்ணு படுத்திருக்கும் வடிவத்தில் காட்சி தருகிறார். இந்தக் கோவில் ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியாவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது, இந்தக் கோவில் ஆரம்பகால இடைக்கால தமிழ் இலக்கியமான திவ்வியப் பிரபந்தத்தில் புகழப்பட்டுள்ளது, இது கி.பி 6ஆம் நூற்றாண்டிலிருந்து 9ஆம் நூற்றாண்டு வரையிலான ஆழ்வார்களால் எழுதப்பட்டுள்ளது, இது 108 திவ்விய தேசங்களில் ஒன்றாகும், இது விஷ்ணுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவில் தென்கலை வழிபாட்டு மரபினை பின்பற்றுகிறது. தென்னிந்தியாவில் புராணக்கதைகள் மற்றும் வரலாறு அதிகமுள்ள மிகவும் புகழ்பெற்ற வைஷ்ணவ கோவில்களில் இது ஒன்றாகும். இதன் அமைவிடம், காவேரி ஆற்றில் உள்ள ஒரு தீவு, இயற்கை பேரழிவுகளால் எளிதில் அழிவினை சந்திக்கும் இடமாகவும், அதேபோன்று இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய இராணுவங்கள் படையெடுத்து தாக்கிய இடமாகவும் – இராணுவவீரர்களின் கூடாரத்திற்காவும் இந்த இடம் கைப்பற்றப்பட்டுள்ளது. இராஜ கோபுரம் என்று அழைக்கப்படுகிற முதன்மை நுழைவாயிலின் அடித்தளம் 13 சென்ட் பரப்பளவில் எழுப்பப்பட்டுள்ளது (சுமாராக 5720 சதுர அடி), 237 அடி உயரம் வரை செல்கிறது (72 மீட்டர்) தொடர்ச்சியாக பதினொன்று சிறு சிறு அடுக்கு மாடிகளை கொண்டுள்ளது. மார்கழி மாதத்தில் (டிசம்பர் – ஜனவரி) கொண்டாடப்படும் 21 நாள் ஆண்டு திருவிழாவிற்கு 1 மில்லியன் பார்வையாளர்கள் வருகிறார்கள். அங்கர் வாட் கோவில் மிகப்பெரியதாக இருந்தபோதிலும் ஸ்ரீரங்கம் கோவில் உலகத்திலேயே செயல்பட்டு கொண்டிருக்கும் மிகப்பெரிய இந்து கோவில்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இது 156 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது (631,000மீ2 ), இதன் சுற்றளவு 4,116 மீ (10,710 அடி). இது இந்தியாவின் மிகப்பெரிய கோவிலாகவும், உலகத்திலேயே மிகப்பெரிய சமயம் சார்ந்த கட்டடமாகவும் இருக்கிறது.\nRock Fort Temple / மலைக் கோட்டை கோவில்\nJambukeswarar Temple / ஜம்புகேஷ்வரர் கோவில்\nSannathi St, Thiruvanaikoil, Srirangam, Tiruchirappalli, Tamil Nadu 620005 Thiruvanaikaval (also known as Jambukeswaram) is a famous Shiva temple in Tiruchirapalli (Trichy), in the state of Tamil Nadu, India. The temple was built by Kocengannan (Kochenga Chola), one of the Early Cholas, around 1,800 years ago. It is located in the Srirangam island, which has the famous Ranganathaswamy temple. Thiruvanaikal is one of the five major Shiva Temples of Tamil Nadu (Panchabhoota Sthalams) representing the Mahābhūta or five great elements; this temple represents the element of water, or neer in Tamil. The sanctum of Jambukeswara has an underground water stream and in spite of pumping water out, it is always filled with water. It is one of the 275 Paadal Petra Sthalams, where all the four most revered Nayanars (Saivite Saints) have sung glories of the deity in this temple. The temple has inscriptions from the Chola period. சன்னதி தெரு, திருவானைக்காவல் ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு 620005 தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி (திருச்சி) திருவானைக்காவலில் (ஜம்புகேஷ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது) ஒரு புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் 1,800 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க கால சோழர்களில் ஒருவர் கோசெங்கனால் கட்டப்பட்டது (கோசெங்க சோழன்). திருவானைக்காவல் தமிழ்நாட்டிலுள்ள ஐந்து முக்கிய சிவன் கோவில்களில் ஒன்றாகும் (பஞ்சபூத ஸ்தலம்), இது மகாபூதம் அல்லது ஐந்து இயற்கை சக்திகளை குறிப்பிடுகிறது; இந்தக் கோவில் பஞ்சபூதங்களில் ஒன்றான நீரினை (தமிழில்) குறிக்கிறது. ஜம்புகேஷ்வரர் கர்பகிரகம் நிலத்தடி நீர் ஓடையை கொண்டுள்ளது, நீரினை இயந்திரத்தினால் வெளியேற்றிய பிறகும் கூட இது எப்போதும் நீரால் நிரம்பிவிடுகிறது. 275 பாடல் பெற்ற ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும், இதில் உயர்வாய் போற்றத்தக்க நான்கு நாயனார்களும் இந்த கோவிலின் கடவுளின் புகழை புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். இந்தக் கோவிலி்ல் சோழர் காலத்து கல்வெட்டுகள் இருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2012/10/blog-post_17.html", "date_download": "2020-07-09T01:01:57Z", "digest": "sha1:JOHMQJQR357DWHNSWE5VPRSVBKRM3BNV", "length": 41833, "nlines": 139, "source_domain": "www.ujiladevi.in", "title": "வாஸ்து மீனால் பலன் உண்டா...? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nவாஸ்து மீனால் பலன் உண்டா...\nசிலர் விடுகளில் வாஸ்து மீன்கள் வளர்க்கிறார்கள் அந்த மீனை வளர்த்தால் வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் நீங்குமா\nமனிதன் நாகாரீகத்தின் படிக்கட்டுகளை தொட்ட நாட்களிலிருந்து வளர்ப்பு பிராணிகளை வளர்க்க துவங்கி விட்டான். மாடுகள் மனிதனின் பயிர் தொழிலுக்கு உதவி செய்தன. அத்தோடு அவனுக்கு தேவையான பால் நெய் முதலிய உணவு பொருள்களையும் கொடுத்தன. ஆடுகள் தங்களது ரோமங்களால் மனிதனது குளிரை போக்கியதோடு மட்டுமல்லாமல் அவன் உணவு தேவையையும் பூர்த்தி செய்தன. வேட்டை தொழிலுக்கும் காவல் காப்பதற்கும் நாய்கள் பயன்பட்டன. கோழிகள் வீட்டு தோட்டத்தை கிளறி மண்ணை நெகிழும் வண்ணம் செய்தன மண்ணுக்கு தேவையான உரத்தையும் தந்தன தேவையற்ற புழுபூச்சிகளை உண்டும் வாழ்ந்தன.\nமனிதன் வளர்த்த பூனைகள் எலிகளை வேட்டையாடி தனது இல்லத்தில் வைத்த பயிர்களை அவைகள் நாசம் செய்யாமல் பாதுகாத்தன. விஷஜந்துக்கள் வீட்டிற்குள் வந்து தொல்லை கொடுக்காமலும் தடுத்தன. குதிரைகள் மனிதனின் விரைவான பயணத்திற்கு பயன்பட்டன. யானைகள் போர்தொழிலுக்கு மட்டுமல்ல வழிபாடு நடத்தவும் கதிர் மணிகளை போரடிக்கவும் உதவின. இதனால் மனிதன் விலங்குகளை ஐந்தறிவு படைத்த ஜீவன்களாக பார்க்காமல் தனது குழந்தைகளை போலவே பார்த்து பராமரித்து வந்தான்.\nஇப்படி மனிதனின் அன்றாட வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட விலங்குகள் தனது சூட்சம பலாபலன்களால் தன்னை வளர்க்கும் எஜமான்களுக்கு நல்ல பலனையும் கெட்ட பலனையும் கொடுத்தன. உதாரணமாக ஆடுகளை மேய்க்கும் தொழிலாளிகள் சில ஆடுகளின் உடம்பில் விசித்திரமான சுழிகள் இருந்தால் அவற்றை தனது மந்தையிலிருந்து விலக்கி விடுவார்கள். காரணம் சில ஆடுகளின் ராசிப்படி அவை எந்த மந்தையில் இருக்கிறதோ அந்த மந்தையை தொற்றுநோய்களால் பாத���ப்படைய செய்து விடும். மேலும் வளர்ப்பவனின் வாழ்க்கை தரத்தையும் பாதிக்குமென்று சொல்கிறார்கள்.\nவளர்ப்பு விலங்குகளால் மனிதனுக்கு ஏற்படும் நல்ல மற்றும் தீய பலன்களை என்னவென்று நாம் அறிந்து கொள்ள நமது முன்னோர்கள் அஷ்வ லட்சணம், கஜ லட்சணம் போன்ற தனி சாஸ்திரங்களை உருவாக்கினார்கள். அவற்றில் மிக முக்கியமான பகுதி மனிதன் ஏன் வீட்டு விலங்குகளை வளர்க்க வேண்டும் என்பதற்கு தரும் விளக்கங்கள் மிகவும் வியப்புக்குரியதாக இருக்கிறது.\nஅந்த சாஸ்திரங்களில் நமது முன்னோர்கள் மிக முக்கியமான கருத்தொன்றை சொல்கிறார்கள் அதாவது ஒரு வீட்டுக்கு வரும் எதிர்பாராத துயரத்தை தடுப்பதற்காக அந்த தீய சக்தியை தனக்குள் வாங்கி கொண்டு வளர்ப்பு விலங்குகள் மறித்து விடும் என்று சாஸ்திர நூல்கள் சொல்கின்றன. மேலும் மனிதனுக்கு ஏற்படும் கண்திருஷ்டி போன்ற தோஷங்களை விலங்குகள் தனக்குள் ஈர்த்துக்கொண்டு வளர்ப்பவனுக்கு தான் துன்பபட்டலும் அரணாக நிற்குமென்றும் சொல்லபடுகிறது.\nஅந்த வகையில் பார்த்தால் நமது வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்துமே நமக்கு வருகின்ற துயரத்தை தான் வாங்கி கொண்டு வாழ்கின்றன அல்லது மறித்து போகின்றன. இந்த நியதிக்கு ஆனை முதல் பூனை வரை பொருந்தி வரும் அத்தோடு நாம் வீட்டில் வளர்க்கும் மீன்களும் கூட நமது கஷ்ட நஷ்டங்களை தனக்குள் ஈர்த்துகொள்ளும் என்று சொல்லபடுகிறது. அதனடிப்படையில் எந்த வகை மீனை வளர்த்தாலும் அதன் பயன் ஒன்று தான் என்பது தெளிவாக தெரிகிறது.\nமேலும் குறிப்பிட்ட ஜாதி மீனை வளர்த்தால் வாஸ்து தோஷங்கள் நீங்கிவிடும் என்பது வடிகட்டிய அசட்டு தனமே ஆகும். உதாரணமாக ஈசான்ய மூலை என்ற வடகிழக்கு பகுதியில் குளியலறை மற்றும் கழிவறை இருந்தால் அந்த வீடு முன்னேறாது அதற்கு கண்டிப்பாக அந்த பகுதிகளை மாற்றி அமைத்தே ஆக வேண்டுமே தவிர வாஸ்து மீன்கள் போன்ற வாஸ்து சக்தியை பயன்படுத்தினால் வீட்டில் உள்ள குறைபாடுகள் நீங்கிவிடும் என்பது எந்த ஆதாரமும் இல்லாத கருத்தாகும். காரணம் வாஸ்து மீன் என்று அழைக்கப்படும் மீன்களாக இருக்கட்டும் சாதாரண வகை மீன்களாக இருக்கட்டும் எல்லாமே ஒரே மாதிரியான ஈர்ப்பு சக்தியை கொண்டது தான்.\nவாஸ்து மீன் என்பது மக்களின் வாஸ்து நம்பிக்கையை தவறுதலாக பயன்படுத்தி நடத்தப்படும் ஒரு மோசடி வியாபாரமாகும். அந்த மீனுக்கு ஆயிரக்கணக்கில் பணத்தை கொட்டி கொடுப்பது அறிவுள்ள செயலாக இல்லை எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு முன் தீர ஆலோசனை செய்து செயல்படுவது சரியாக இருக்கும் என்பது என் கருத்து.\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nநிச்சயமாக பலனுண்டு அதை கொள்ளை விலைக்கு விற்பவனுக்கு மட்டும் .அதேபோல்தான் வஸ்து கணபதியும் ,யானைக்கு ஒருபோதும் கண் மனிதனைப்போல் நேராக இருக்காது எதை தின்னால் பித்தம் தெளியும் என அலைபாயும் மக்களுக்கு இனி வாஸ்து கோழி வாஸ்து வாத்து என்று எதை வேண்டுமானாலும் இனி விற்பனை செய்யலாம் வாங்க கூட்டம் உண்டு .குருஜியை போல் நல்ல மனிதர்களிடம் நல்ல குருவிடம் எந்த பொருளையும் வாங்கும் முன்பு கேட்டு தெளிவு பெறுங்கள் .\nநிச்சயமாக பலனுண்டு அதை கொள்ளை விலைக்கு விற்பவனுக்கு மட்டும் .அதேபோல்தான் வஸ்து கணபதியும் ,யானைக்கு ஒருபோதும் கண் மனிதனைப்போல் நேராக இருக்காது எதை தின்னால் பித்தம் தெளியும் என அலைபாயும் மக்களுக்கு இனி வாஸ்து கோழி வாஸ்து வாத்து என்று எதை வேண்டுமானாலும் இனி விற்பனை செய்யலாம் வாங்க கூட்டம் உண்டு .குருஜியை போல் நல்ல மனிதர்களிடம் நல்ல குருவிடம் எந்த பொருளையும் வாங்கும் முன்பு கேட்டு தெளிவு பெறுங்கள் .\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=2&t=956&start=100", "date_download": "2020-07-09T01:30:20Z", "digest": "sha1:TDUJFGABAVO5WHJMDV3PCXCYEMRSQT6M", "length": 5278, "nlines": 156, "source_domain": "datainindia.com", "title": "DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்! - Page 11 - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nDATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nஉங்கள் ஈமெயில் முகவரிக்கு தகவல் அனுப்பியுள்ளோம்.\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும�� 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nReturn to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14857/2020/01/sooriyanfm-gossip.html", "date_download": "2020-07-09T01:22:37Z", "digest": "sha1:RBB2NNSC65AMZ6D535QELWWIQ5FAKH5Z", "length": 11660, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மனைவிக்காக வேலை கேட்ட இளவரசர் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமனைவிக்காக வேலை கேட்ட இளவரசர்\nசமீபத்தில் லண்டனில் ஹாலிவுட் திரைப்படமான, ‘தி லயன் கிங்’ திரையிடப்பட்டது. அப்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னியின் தலைவர் பாப் இகர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பேசிக் கொண்டிருந்த ஹாரி, தன் மனைவி மேகன் மீண்டும் பின்னணி குரல் கொடுக்க விரும்புகிறார் என்றும், இதனால் அவருக்கு ஏதாவது வாய்ப்பு இருந்தால் தாருங்கள் என்றும் பாப் இகரிடம் கேட்டுக் கொண்டார். அதை பரிசீலிப்பதாக பாப் இகர் தெரிவித்துள்ளார்.\nஇளவரசர் தன்னிடம் கிண்டல்தான் செய்கிறார் என்று ஆரம்பத்தில் பாப் இகர் நினைத்துள்ளார். ஆனால், தற்போதுதான் உண்மையிலேயே அவர் மனைவிக்காக வேலை கேட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.\nகொரோனா நிவாரணத்தை திருப்பிக் கேட்ட அமெரிக்கா\nஆபத்தான நிலையில் பிரபல பெண் இயக்குனர் - 'டயட்' செய்த வேலை\nபாகிஸ்தானிலும் கொரோனா வேகம் காட்டுகிறது - ஒரே நாளில் 4,646 பேருக்கு கொரோனா....\nசுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளார் : திடுக்கிடும் தகவல் அம்பலம் \nசீன தயாரிப்பு பொருட்களை எரித்த இயக்குனர்\nவிடைபெற்றது இலங்கையின் ஊடக ஆளுமை...\n'பெண்குயின்' பற்றி மனம் திறந்த கீர்த்தி சுரேஷ் - சொன்னது என்ன...\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (18.06.2020) #Coronavirus #Srilanka\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது : யுவன் ஷங்கர் ராஜா\nகொரோனாவினால் இறந்தவர்கள் எனக்கூறி போதை பொருள் கடத்தல்\nவிஜய் படத்தை தவற விட்டது என் தவறுதான் ; சேரன் உருக்கம்\nஇலங்கை பாடசாலைகள் ஆரம்பம் | 5 லட்சம் தாண்டிய கொரோனா மரணங்கள் | Sooriyan FM | ARV LOSHAN & Manoj\nCWC தலைவர் பதவி எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் | Senthil Thondaman | Sooriyan Fm Viludhugal\nஉலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள் இவை தான் Top 10 Most Expensive Cars In The World 2020\nஊரடங்கு தொடரும் | தனியார் வகுப்புக்கள் ஆரம்பம் | Sri Lanka Curfew News | Sooriyan Fm | Rj Chandru\nஉயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான சாகசங்கள் \nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nமுகக்கவசம் அணியாததால் இங்கிலாந்திற்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானி வெங்கி\n'மங்காத்தா'விற்காக விருந்து கொடுத்த விஜய் - வெங்கட் பிரபு\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.\nகாற்று வழியாக கொரோனா வைரஸ் பரவலா\nநீண்டகாலம் உடல் ஒட்டிய இரட்டை சகோதரர்கள் மரணம்\nஒரே நாளில் அதிக இறப்புகள்#Coronavirus #Covid_19\nநெப்போலியனை தலையில் வைத்து கொண்டாடும் 'தல' ரசிகர்கள்.\nசீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள்.\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா.\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது : யுவன் ஷங்கர் ராஜா\nஇணையத்தில் வைரலாகும் ஷெரினின் புகைப்படம்\nகணக்குவழக்கிலாமல் தாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி\nஊரடங்கு தளர்த்தப்பட்ட லண்டன் - எப்படி உள்ளது\nஅமெரிக்க சுதந்திர தினத்தில் துப்பாக்கி பிரயோகம் - 27 பேர் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nநீண்டகாலம் உடல் ஒட்டிய இரட்டை சகோதரர்கள் மரணம்\nஒரே நாளில் அதிக இறப்புகள்#Coronavirus #Covid_19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuruparanm.com/2009/10/blog-post_29.html", "date_download": "2020-07-09T02:14:25Z", "digest": "sha1:FTOFQHKJG7SDZ67UXXFMTCQETBGTUEF4", "length": 20341, "nlines": 121, "source_domain": "www.kuruparanm.com", "title": "பயணங்கள்: இந்தியனா தமிழனா???", "raw_content": "\n\"கடவான்\" என்பது வேலிகளை கடந்து செல்வதற்காக வேலிலைய வெட்டி உருவாக்கி கொள்வது..\nமாறிகள் பலவற்றை ரசித்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறது பயணம்..\nஇருந்தும் எனக்கான வழியில் ஒற்றையடிப்பாதைகளும் கடவான்களும் அதிகமாகவே.....\nநேரம் 1:39 AM பதிவிட்டவர் மா.குருபரன் 11 கருத்துக்கள்\nஇந்திய நண்பர்கள் தயவுசெய்து தப்பாக நினைத்து கொள்ள வேண்டாம்\nஇந்த பதிவு என்னுடைய தனிப்பட்ட ஜயப்பாடுகளே தவிர வேறொன்றுமில்லை. நான் ஒரு சராசரி ஈழத்தமிழன். ஈழத்தை விட்டு வெளியே இந்தியா, சிங்கப்பூர், மற்றும் மலேசியாவிற்கு பயணம் செய்துள்ளேன். இந்த பயணங்களில் நான் பல தமிழர்களை சந்தித்துள்ளேன். அதன் வெளிப்பாடே எனக்கு வந்துள்ள இந்த ஜயப்பாடு.\nபல்கலைகழக நிகழ்ச்சி ஒன்றிற்காக பங்களூர் சென்றிருந்தேன் அப்போது அங்கு பல நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஆபிரிக்க நாட்டு மாணவர்கள் மற்றும் இந்தியாவின் வெவ்வேறு இடத்து மாணவர்களும் இருந்தார்கள். அங்கே எங்களை நாங்கள் அறிமுகப்படுத்தி கொண்டோம்.\nஎன்னை நான் அறிமுகப்படுத்தும் போது வழமைபோல் \"ஜ ஆம் குருபரன் ஃபுறம் சிறிலங்கா அன்ட் டமில்\" என்றேன்.\nஇங்கே நான் தமிழ் என்று கூறியதை வைத்து பலபேர் இது இனவாதம் என்று அரசியல் மேயலாம். அது அவரவர் கண்ணோட்டத்திற்குட்பட்டது. தாய் மொழிதான் இனத்தை தீர்மானிக்கிறது அதனால் நான் அடிப்படையில் மொழிவாதி தான். சரி இதை விடுங்க.\nஇப்படியே அறிமுகப்படுத்தி கொண்டு வரும்போது ஒரு பெண் தன் பெயர் தேவி என்றும் இந்தியன் என்றும் சொன்னார் அடுத்த பெண் தன் பெரை கூறி(பெயர் உண்மையிலையே ஞாபகமில்லிங்க) பஞ்சாபி என்றார்.\n என்று மீட்டுப்பார்க்கும் மனநிலை அப்போது இருக்கவில்லை. (அழகான பெண்கள் அருகில் நிற்கும் போது இதுகளை பற்றி பேசுவதற்கோ சிந்திப்பதற்கோ ஒரு வாலிப மனசு எப்புடி இடம் கொடுக்கும்).\nபின்.... சிங்கப்பூர். இங்கு \"லிட்டில் இந்தியா\" என்று அழகான தமிழ் ஏரியாவே உள்ளது.\nநிறமானவராக இருந்தால் நாங்கள் உடனடியாக தமிழில் பேச்சு கொடுக்க முடியாது தானே.. இப்படியான சந்தர்ப்பங்களில் \"யு ஆர்...\" என்று இழுத்தாலே போதும் \"ஜ ஆம் இட்டியன்\" என்பார்கள்.( கேட்க நினைத்தது நீங்க மலாய் யா..இல்ல சைனீஸ் ஆ என்று). அதன் பின் \"ஓ.. இந்தியா விச் பார்ட்\" என்றால் மட்டுமே தமிழ் நாடு... அதன் பின்தான் தமிழா என்று கேட்டால்தான் \" யா.. ஜ ஆம் டமில்\" என்பார்கள்\nபின்பு.. மலேசியா... இங்கு தான் மோசம். எல்லாருமே தாங்கள் \"இந்தியன்ஸ்\" என்றே கூறிக் கொள்வார்கள். மலேசியாவில் ஒரு கடைக்கு சென்றிருந்தேன்(ஸ்செவின் லெவின்)\nஅங்கே ஒரு பெண் காசாளர் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தான். பொட்டுவைத்து அடக்கமான எம் தமிழ் பெண்களை போல் காட்சியளித்தாள். சரி சும்மா பேச்சு கொடுத்து பார்ப்பம் என்று \" ஆர் யு இன்டியன்\" என்றேன்.சட்டென்று அவள் \"நோ... ஜ ஆம் பஞ்சாபி\" என்றாள். நானும்.. ஆ..ஓகே.. நீங்க பொட்டு வைச்சிருக்கிறீங்க அது தான் தமிழ் என்று நினைத்துவிட்டேன் என்றேன். அவளும்... இல்லை இல்லை பஞ்சாபில கூட பொட்டு வைப்பார்கள் என்றாள்.\nஇந்த சம்பவம் தான் என்னுடைய இந்த ஜயப்பாட்டிற்கான முழுமையான காரணம்.\nஇது சரியா பிழையா என்பதற்கப்பால்.. எப்போதுமே பெயர், வீடு, ஊர், அதன்பின் தானே நாடு இப்படித்தானே முகவரி எழுதுகிற வழமை கூட. இப்படி இருக்க ஏன் நாட்டை மட்டும் குறிப்பிட வேண்டும். இது தான் தேசியப்பற்றா இப்படித்தானே முகவரி எழுதுகிற வழமை கூட. இப்படி இருக்க ஏன் நாட்டை மட்டும் குறிப்பிட வேண்டும். இது தான் தேசியப்பற்றா அப்படியென்றால் மற்றய இனத்தவருக்கு தேசிய பற்று இல்லை எனலாமா\nஒன்று மட்டுமே வெளிப்படை உண்மை. எல்லா உரிமைகளும் பிடுங்கப்பட்டு மொழிகூட மறுக்கப்பட்டிருந்தால் மட்டுமே நாட்டை மட்டும் முகவரியாக சொல்ல முடியும். ஏனென்றால் மற்றவனுக்கு தன்னை எல்லா விதத்திலும் அடையாளப்படுத்தி அறிமுகப்படுத்தி கொள்ளும் போது தமிழன் மட்டும் தயங்குவதற்கு இதைவிட வேறு எது காரணமாய் அமைந்துவிடும்\nநான் தமிழ், சிறிலங்கா... இப்படி கூறுவதால் என்ன பிழவுபட்டுகிடக்கிறது. இப்படித்தான் சிங்களவர்களும் கூறுகிறார்கள். எனக்கருகில் இருப்பவன் தன்னை \"கண்டி, இலங்கை\" என அறிமுகப்படுத்தினால் நான் \"கிளிநொச்சி\" என்று இடத்தையும் கூறித்தான் அறிமுகப்படுத்துவேன். அது தான் முறையும் கூட. நான் தமிழனெண்று கூறுவதாலோ அல்லது நான் சார்ந்த ஊரை கூறுவதாலோதான் என் முகவரி முழுமை பெறுகிறது.\nஆக ஒரு நாட்டுகாரன் தன்னை தன் இனம் சார்ந்ததாக அல்லது தன் நிலம் சார்ந்ததாக கூறி தன் முகவரியை ஆரம்பிக்கும் போது வே��ொரு அதே நாட்டுக்காரன் வெறும் நாட்டை மட்டுமே முகவரியாய் இட்டு முற்றுப்புள்ளி வைப்பானாயின் அந்த நாட்டில் அவனுக்கென்று சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை என்பது போல் இல்லையா\nநான் 'இந்திய தமிழன்' ,நான் இந்தியன்.\n எப்படி சொல்வது சரியான முகவரி\nஎனது இந்த பதிவில் ஏதும் ஆட்சேபனை இருந்தாலும் சரி... வழிமொழிந்தாலும் சரி... உங்களுடைய விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.\nபி.கு: நான் ஈழத்தமிழன் என்று என்னை அறிமுகப்படுத்தி, பின் முகவரி சொல்லும் போது இலங்கை என்று சொல்லியிருக்கிறேன். ஈழம் என்பது இலங்கையின் தமிழ்ப் பெயர்.\nமற்றும் இது வெறும் என் சிந்தனைகளே...\nமறக்காம தமிழிஸ்லயும் தமிழ் மணத்திலையும் ஓட்டு போடுங்க :)))))))))\nஎன்னதான் சொன்னாலும் எங்க இருந்தாலும் நாங்கள் இலங்கைத் தமிழர்கள்தானே \n(நிறையச் சொல்லலாம் வேண்டாம் )\nநன்றாய் ஆய்ந்திருக்கிறீர்கள். நான் சொல்வது, இந்தியன் அடுத்து கேட்டால் தமிழ்... பின், எனது மாவட்டம்.... என நீளும்.\nசொல்லுங்க நாங்க கட்டாயம் கேட்போம் :))\nவருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றிகள் ஹேமா\nவருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றிகள் பிரபாகர்\nநாளும் நலமே விளையட்டும் :\nயாராவது என்னைக் கேட்டால் நான் சொல்வது இந்தியா\nநாட்டின் முகவரியில் இனம் தேவை இல்லை.\nஎனக்கு நிச்சயம் ஹிந்தி தெரியாது. அது எனக்கு அவசியம் இல்லை என்ற உறுதி உண்டு.\n//நாட்டின் முகவரியில் இனம் தேவை இல்லை.//\nம் நிட்சயமாக...நாட்டின் முகவரிக்கு இனம் தேவையில்லை தான். ஆனால் தம்மை இனங்காட்ட இந்திய 'தமிழர்கள்' மட்டும் ஏன் நாட்டை குறிக்கிறார்கள் என்ற ஜயப்பாடுதான் எனக்கிருக்கிறது. இந்தியா எனக்குறிப்பிடுவது தப்பென்று கூறவில்லை 'இந்திய தமிழர்' என்று கூறலாம் தானே என்ற ஆதங்கம். அது தான் 'இந்தியன்' என்பதா 'இந்திய தமிழன்' என்பதா பொருத்தம்\nவருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி நண்பரே...\nதமிழ் இந்தியன் என்றே சொல்ல வேண்டும். காரணம் தமிழ் இனத்தின் வயது 5000 ஆண்டுகளுக்கும் மேல். அனால் இந்தியாவின் வயது 62 மட்டுமே. மேலும் இந்திய என்பது ஒரு நாடு அல்ல, துணைகண்டம். பல இனங்களின் கூட்டமைப்பு.\nவருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி ராஜேந்திரன்\nபா . ஜனகன் :\nசரியாக சொல்லி இ௫ந்தீங்க கு௫, நாங்கள் எங்கெங்கெல்லாம் இ௫ந்தாலும் ஈழத்தமிழர்கள்தானே.\nநேற்று இன்று நாளை என்றென்றும் நாங்கள் ஈழத்தமிழர்கள்தான். (இலங்கை தமிழன் என்று சொல்ல வெட்கமாய் இ௫க்கிறது)\nபா . ஜனகன் :\nஇலங்கை தமிழன் என்பதை விட ஈழத்தமிழன் என்று சொல்வதில் பெ௫மை எனக்கு.\nஇலங்கை தமிழன் என்பதை விட ஈழத்தமிழன் என்று சொல்வதில் பெ௫மை எனக்கு.\nஎன்ன தோணுது... இங்க சொல்லுங்க\nமாணவர்களின் முதிர்ச்சியின்மையை விளம்பரமாக அறுவடை செய்யும் ஊடகங்கள்\nஅடிப்படைக் கல்வித் தகுதியற்ற அல்லது அடிப்படை ஊடகவியல் பயிற்சியற்ற பலர், ஊடகம் நடத்தும் துர்ப்பாக்கிய சூழல் இன்று தமிழ்த் தேசிய பரப்பில் அர...\nவிடுதலைப்புலிகள் காலத்தில் முன்மொழியப்பட்ட இரணைமடு-யாழ் நீர் வழங்கல் திட்டம் ஏன் மாற்றபட்டது\nஇந்த நீர்வழங்கல் திட்டம் குறித்து சிறிதரன் எம்.பி மற்றும் இதர அரசியல் வாதிகள் மேடையில் விளக்கமற்ற விதத்தில் பேசுவதைவிடுத்து ஆசிய அபிவிரு...\n\"குளோபல் தமிழ் செய்திகள்\" இணையத்தின் பிரதேசவாத முகம் - ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இவர்களை புறக்கணிக்க வேண்டும்\nஅடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கல்விச் சமூகம் மீது சுமத்தி ஊடகவிளம்பரம் தேடுவதில் \"குளோபல் தமிழ் செய்திகள்\" தற்போது முன்னிலை ...\nவியாபாரிகள் வென்றுவிட்டார்கள் - இனி நடக்கப் போவது என்ன #இரணைமடுமுதல் சுண்ணாகம் வரை\nஇரணைமடு - யாழ் நீர்வழங்கல் திட்டத்தின் இன்றைய நிலைப்பாடு என்ன அதன் நோக்கம் என்ன என்பது பற்றி எழுதியிருந்த பதிவை படிக்காதவர்கள் அதை வாசி...\n© 2010 பயணங்கள் | உருவாக்கம் மா.குருபரன் | சொந்த முகவரி உருத்திரபுரம் கிளிநொச்சி | தொடர்புகளிற்கு webkuru@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/02/blog-post_08.html", "date_download": "2020-07-09T02:09:49Z", "digest": "sha1:4KAVMVYPELTUV4PTVBAP2IMMQWLS7JT2", "length": 21382, "nlines": 307, "source_domain": "www.tamilvaasi.com", "title": "ஓய்வு பெற்றார் கங்குலி | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: இந்தியா, கிரிக்கெட் செய்திகள்\nஅனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி அறிவித்துள்ளார்.\nஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரால் கைவிடப்பட்டதை அடுத்து கங்குலி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக கடந்த அக்டோபர் 2008-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கங்குலி ஓய்வு பெற்றார். அதன் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கங்குலி விளையாடி வந்தார். மேற்கு வங்க அணிக்காகவும் களம் இறங்கினார்.\nஇந்நிலையில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் திங்கள்கிழமை அறிவித்துள்ளார். ஆனால் இதற்கான காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை.இந்திய அணியின் வெற்றிகரமாக கேப்டனாக விளங்கியவர் கங்குலி. 2000-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அவர் பொறுப்பேற்றார். 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அவரது தலைமையில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது.\nமொத்தம் 49 டெஸ்ட் ஆட்டங்களுக்கு தலைமை வகித்த அவர், 21 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். 2008-ம் ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் அவர் களம் இறங்கினார். முதல் இன்னிங்ஸில் 85 ரன்கள் எடுத்த அவர், அடுத்த இன்னிங்ஸில் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். முன்னதாக 1992-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் முதல் முறையாக இந்திய அணிக்காக களம் இறங்கினார். 1996-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் முதல் முறையாக அறிமுகமானார். தனது முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களிலும் சதமடித்து அசத்தினார். 100-க்கும் மேலான டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியுள்ள 7 இந்திய வீரர்களில் கங்குலியும் ஒருவர், 300-க்கும் மேற்பட்ட ஒருநாள் ஆட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். ஒருநாள் ஆட்டங்களில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 7 வீரர்கள் பட்டியலிலும் கங்குலி இடம் பெற்றுள்ளார்.\nஇந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் (11,363) குவித்தவர் கங்குலி. மொத்தம் 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7,212 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 16 சதங்களும், 35 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 239 ரன்கள் எடுத்துள்ளார். 311 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்று 11,363 ரன்கள் எடுத்துள்ள அவர், 22 சதங்களையும், 72 அரைசதங்களையும் விளாசியுள்ளார். அதிகபட்ச ரன் 183. ஒருநாள் ஆட்டத்தில் மொத்தம் 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.\nஉண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.\nஅதிவேகக் குதிரை, ஆடியபடி செ‌ல்லு‌ம் கு‌திரை போ‌ட்ட கோ‌ட்டை‌த் தா‌ண்டாம‌ல் ஓடு‌ம் அது என்���\nமுந்திய பதிவின் விடுகதைக்கான விடை:\nமுந்திய விடுகதைக்கு பதிவை பார்க்க: மனைவியும் ஆம்லெட்டும்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இந்தியா, கிரிக்கெட் செய்திகள்\nகங்குலிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...\nஇந்திய அணியின் இன்றைய நிலைக்கு அஸ்திவாரம் இவர்தான்\nஅன்பின் பிரகாஷ் - என்றிருந்தாலும் ஓய்வு பெற வேண்டியவர் தான் . ஆனாலும் ..... யாருமே ஏலத்தில் எடுக்க வில்லையே - துரதிர்ஷ்டம் தான்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nவலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்ட...\nஜெயலலிதா கடவுள், விஜயகாந்த் பக்தர் (ஓர் தெய்வீக கூ...\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்\nபயிற்சி ஆட்டங்களில் சாதித்த இந்தியா. வெற்றி தொடரும...\nஇந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி .....\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nப்ளாக் எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்\nமணிமேகலை - மணிபல்லவத்துத் துயருற்ற காதை - விளக்கம்\nஉன் எண்ணம் ஒன்றே போதுமே...\nதம்பியென்ற நிலையை கடந்து போனானே போனானே\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி ��ுருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/madurai-news/145084-heavy-rain-in-madurai-power-supply-cut.html", "date_download": "2020-07-09T01:24:05Z", "digest": "sha1:YLZTIHEMRU55Y3SIMWMNYGUNGAJLWFWG", "length": 44618, "nlines": 502, "source_domain": "dhinasari.com", "title": "மதுரை நகரில் பலத்த மழை! மரக்கிளை முறிந்து பல மணி நேரம் மின் சப்ளை துண்டிப்பு! - Tamil Dhinasari", "raw_content": "\nவிமான நிலையத்தில் சிக்கிய 30 கிலோ தங்கம்\nவீட்டிலிருந்தே சுவாமி தரிசனம்.. திருக்கோவில் தொலைக்காட்சி: அறநிலையத்துறை அதிரடி\n3 ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம் நாட்டு வெடிக்குண்டு வெடித்து முகம் சிதைந்த கொடூரம்\nமருத்துவமனையில் பிரசவ வார்டில் ஏற்பட்ட தீ விபத்து\nஇந்தியா குறித்து டிரம்ப் போட்ட டிவிட்… நெட்டிசன்கள் பாராட்டு\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக… மூன்று துறைமுகங்கள்; ஏழு ஷிப்பிங் யார்டுகள்\nஆன்லைன் மூலம் சமஸ்கிருத வகுப்புகள்: சம்ஸ்க்ருத பாரதி தகவல்\nநாகை மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும்\nதமிழகத்தில் இன்று 4,150 பேருக்கு கொரோனா சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று உறுதி\nமீண்டும்… நாளை முதல் தளர்வுகள் கொரோனாவை வெல்ல… கோயம்பேடு மந்திரம்\nநிருபர் சந்தோஷ் வேலாயுதம் அகால மரணம்: கோவை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்\nநாளை முதல் சென்னையில் ‘இபாஸ்’க்கு என்ன செய்வது\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருடன் தொடர்பில���லை : கடம்பூர் ராஜூ\nவிமான நிலையத்தில் சிக்கிய 30 கிலோ தங்கம்\nசுமார் 13 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ள சுங்க அதிகாரிகள்\nவீட்டிலிருந்தே சுவாமி தரிசனம்.. திருக்கோவில் தொலைக்காட்சி: அறநிலையத்துறை அதிரடி\nவீடியோ ஆவணப்படங்கள் மற்றும் கோவில் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்\n3 ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம் நாட்டு வெடிக்குண்டு வெடித்து முகம் சிதைந்த கொடூரம்\nஇதனை கண்ட நண்பர்கள் கூச்சலிட்டு கதற, அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nமருத்துவமனையில் பிரசவ வார்டில் ஏற்பட்ட தீ விபத்து\nஅங்கு புகைமூட்டம் உண்டானது. இதனால் குழந்தைகளும் கர்ப்பிணி பெண்களும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்\nஇந்தியா குறித்து டிரம்ப் போட்ட டிவிட்… நெட்டிசன்கள் பாராட்டு\nஇரு நாட்டு தலை­வர்­க­ளுக்கு இடையே­யான இந்த நெகிழ்ச்­சி­யான வாழ்த்து பரி­மாற்­றத்­துக்கு, பிர­ப­லங்­கள் பல­ரும் சமூக வலை­த­ளங்­களில் பாராட்டு தெரி­வித்­துள்­ள­னர்.\nவீட்டிலிருந்தே சுவாமி தரிசனம்.. திருக்கோவில் தொலைக்காட்சி: அறநிலையத்துறை அதிரடி\nவீடியோ ஆவணப்படங்கள் மற்றும் கோவில் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்\n3 ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம் நாட்டு வெடிக்குண்டு வெடித்து முகம் சிதைந்த கொடூரம்\nஇதனை கண்ட நண்பர்கள் கூச்சலிட்டு கதற, அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nமருத்துவமனையில் பிரசவ வார்டில் ஏற்பட்ட தீ விபத்து\nஅங்கு புகைமூட்டம் உண்டானது. இதனால் குழந்தைகளும் கர்ப்பிணி பெண்களும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்\nதமிழகத்தில் இன்று 4,150 பேருக்கு கொரோனா சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,186 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்\nமீண்டும்… நாளை முதல் தளர்வுகள் கொரோனாவை வெல்ல… கோயம்பேடு மந்திரம்\nஒத்துழைப்போம் அரசுடன். முறியடிப்போம் கொரோனவை.\nவிமான நிலையத்தில் சிக்கிய 30 கிலோ தங்கம்\nசுமார் 13 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ள சுங்க அதிகாரிகள்\nபாலியல் புகாரை சாதாரண புகாராக மாற்ற ரூ.35 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ கைது\nபாலியல் வன்கொடுமை குறித்த வழக்கை பதிவு செய்யாமல் சாதாரண வழக்கை பதிவு செய்ததாக தெரிகிறது\nபாப் கட் செங்கமலத்தை நீங்கள் பார்க்கலாம் என்று குறித்துள்ளார். இந்த டிவீட் பலராலும் ரசிக்கப் பட்டு வருகிறது.\nஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக… மூன்று துறைமுகங்கள்; ஏழு ஷிப்பிங் யார்டுகள்\nராமாயபட்டிணம் துறைமுகத்தை உருவாக்குவதற்கு ஜப்பான், நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த பல கம்பெனிகள் உற்சாகத்தோடு உள்ளன\nஎஸ்.பி.ஐ.,யின் புதிய ஏடிம் விதிகள் அமல்\nஇந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, 01 ஜூலை 2020 முதல் சில புதிய ஏடிஎம் விதிகளை அமல்படுத்தி இருக்கிறது. அந்த விதிகள்..\nஇந்தியா குறித்து டிரம்ப் போட்ட டிவிட்… நெட்டிசன்கள் பாராட்டு\nஇரு நாட்டு தலை­வர்­க­ளுக்கு இடையே­யான இந்த நெகிழ்ச்­சி­யான வாழ்த்து பரி­மாற்­றத்­துக்கு, பிர­ப­லங்­கள் பல­ரும் சமூக வலை­த­ளங்­களில் பாராட்டு தெரி­வித்­துள்­ள­னர்.\nகொரோனா: பார்ட்டியில் முதலில் தொற்று ஏற்படுபவருக்கு பரிசு\nபார்ட்டியில் கலந்துகொண்டு முதலில் நோய்த்தொற்று ஏற்படும் நபர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்\nகொரோனா: உரிமையாளரை தொடர்ந்து வளர்ப்பு நாய்க்கும் தொற்று\nஜார்ஜியா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாயை பராமரித்து வந்த தம்பதிக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதால் வீட்டில் வளர்க்கப்பட்ட 6 வயது செல்லப் பிராணியை...\nஐநா காரில் பாலுறவு: இரு ஊழியர்களுக்கு சம்பளமில்லா கட்டாய விடுப்பு\nஅந்த வாகனத்தில் இருந்த ஊழியர்கள் இருவரும் யு.என்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஐ.நா படைகள் கண்காணிப்பு அமைப்பின் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.\nகொரோனா: தொற்று உறுதி என்றதும் வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்\nவணிக வளாகம் ஒன்றில் நின்றுகொண்டிருக்கும் பெண்ணுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆன்லைன் மூலம் சமஸ்கிருத வகுப்புகள்: சம்ஸ்க்ருத பாரதி தகவல்\nஇந்த வகுப்புகள், ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் தொடர்ந்து நடைபெறும்.... என்று, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநாகை மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும்\nநாகை மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 4,150 பேருக்கு கொரோனா சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,186 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்\nமீண்டும்… நாளை முதல் தளர்வுகள் கொரோனாவை வெல்ல… கோயம்பேடு மந்திரம்\nஒத்துழைப்போம் அரசுடன். முறியடிப்போம் கொரோனவை.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை\nதன்னால் தான் எல்லாம் என்ற கர்வம்.. என்ன பலனைத் தரும்\nநீங்கள் அதனிடம் சென்று அதனுடைய முழு விபரங்களையும் தெரிந்து கொண்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்கள்.\nவியாச பூர்ணிமா: குருவை போற்றி உய்வோம்\nகுரு தனது சீடர்களை அறிவைப் ஊக்குவிக்கும் திறன் மற்றும் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, உறுதியான தன்மை, இரக்கம் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறார்\nநடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நகர்ந்தால் நன்மையே விளையும்\nஅவன் கண் இமையின் மேல் விழுந்தது சிறிதாக இருந்த காரணத்தால் அவனுக்கு லேசான வலியை அது உண்டாக்கியது\nவிஜயவாடா கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்\nவிஜயவாடா இந்திரகீலாதரி மலைமீது கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் ஜூலை 06- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை 06 ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் பஞ்சாங்கம்...\nபஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம்: ஜூலை 05 ஶ்ரீராமஜெயம்🕉. ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம...\nபஞ்சாங்கம் ஜூலை 04- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-04 *பஞ்சாங்கம் ~ஆனி ~20(04.07.2020) *சனிக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்*~...\nபஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 03 - வெள்ளி தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nபிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு\nதந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ர��ம் கோபால் வர்மா வெளியிட்டார்\nவிஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை\nபிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nவிளாசி தள்ளிய வனிதா.. மன்னிப்புக் கேட்ட சீனியர் நடிகை\nஉங்களுடைய சேனலில் சினிமா நட்சத்திரங்கள் பற்றி கிசுகிசு பேசாதீர்கள். ஒரிஜினல் கண்டெண்ட் மட்டுமே கொடுங்கள்\nநான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி\n. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.\nமதுரை நகரில் பலத்த மழை மரக்கிளை முறிந்து பல மணி நேரம் மின் சப்ளை துண்டிப்பு\nபலத்த மழையால் பல இடங்களில் சாலையோர மரக்கிளைகள் முறிந்து பல மணி நேரம் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.\nவிமான நிலையத்தில் சிக்கிய 30 கிலோ தங்கம்\nசுமார் 13 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ள சுங்க அதிகாரிகள்\nவீட்டிலிருந்தே சுவாமி தரிசனம்.. திருக்கோவில் தொலைக்காட்சி: அறநிலையத்துறை அதிரடி\nவீடியோ ஆவணப்படங்கள் மற்றும் கோவில் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்\n3 ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம் நாட்டு வெடிக்குண்டு வெடித்து முகம் சிதைந்த கொடூரம்\nஇதனை கண்ட நண்பர்கள் கூச்சலிட்டு கதற, அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nமருத்துவமனையில் பிரசவ வார்டில் ஏற்பட்ட தீ விபத்து\nஅங்கு புகைமூட்டம் உண்டானது. இதனால் குழந்தைகளும் கர்ப்பிணி பெண்களும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்\nஇந்தியா குறித்து டிரம்ப் போட்ட டிவிட்… நெட்டிசன்கள் பாராட்டு\nஇரு நாட்டு தலை­வர்­க­ளுக்கு இடையே­யான இந்த நெகிழ்ச்­சி­யான வாழ்த்து பரி­மாற்­றத்­துக்கு, பிர­ப­லங்­கள் பல­ரும் சமூக வலை­த­ளங்­களில் பாராட்டு தெரி­வித்­துள்­ள­னர்.\nமதுரை: மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் சாலையோர மரக்கிளைகள் முறிந்து பல மணி நேரம் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.\nமதுரை, வாடிப்பட்டி, பரவை, கோச்சடை, திருப்பரங்குன்றம், விளாச்சேரி, திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர், மேலூர், ஒத்தக்கடை, பூவந்தி, வரிச்சூர் , கருப்பாயூரணி, ஓடைப்பட்டி, காளிகாப்பான் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெ���்தது.\nமதுரை கோமதிபுரம் குருநாதன் தெருவில் மரக்கிளைகள் முறிந்து பல மணி நேரம் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. மேலும் அப்பகுதி குடியிருப்புகளை சுற்றி மழைநீர் குளம் போல சூழ்ந்தன.\nசில காலிமனைகளில் செடி, கொடி அடர்ந்திருப்பதால், கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் பகுதிகளில் இரவு நேரத்தில் பாம்புகள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியதாம்.\nகருப்பாயூரணி பகுதிகளில் சாலையோரமாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதாம். மதுரை மாநகராட்சி நிர்வாகமானது, மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் பகுதிகளில் காலியாகவுள்ள பிளாட்டுகளில் உள்ள மரம், செடி கொடிகளை, வீட்டு உரிமையாளர்கள் அகற்ற நடவடிக்கு எடுக்க வேண்டுமேன, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.\nPrevious articleமனம் அறிந்து அருளும் குரு:\nNext articleமனைவி எடுத்த அவசர முடிவு தடுக்க போன கணவனுக்கு நேர்ந்த விபரீதம்\nகொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு\nதொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.\nசுட்டீஸ் விரும்பும் கேரட் பஜ்ஜி\nகேரட் பஜ்ஜி தேவையானவை: மெஷினில் கொடுத்து அரைத்த துவரம்பருப்பு மாவு ...\nஆரோக்கிய சமையல்: வெஜிடபிள் கொழுக்கட்டை\nஆஹா சூப்பர் சுவிட்: போஹா செஞ்சு அசத்தலாம்\nவிஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை\nபிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nவிளாசி தள்ளிய வனிதா.. மன்னிப்புக் கேட்ட சீனியர் நடிகை\nஉங்களுடைய சேனலில் சினிமா நட்சத்திரங்கள் பற்றி கிசுகிசு பேசாதீர்கள். ஒரிஜினல் கண்டெண்ட் மட்டுமே கொடுங்கள்\nநான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி\n. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.\nவிஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்\nவிஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nவிமான நிலையத்தில் சிக்கிய 30 கிலோ தங்கம்\nசுமார் 13 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ள சுங்க அதிகாரிகள்\nவீட்டிலிருந்தே சுவாமி தரிசனம்.. திருக்கோவில் தொலைக்காட்சி: அறநிலையத்துறை அதிரடி\nவீடியோ ஆவணப்படங்கள் மற்ற���ம் கோவில் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்\n3 ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம் நாட்டு வெடிக்குண்டு வெடித்து முகம் சிதைந்த கொடூரம்\nஇதனை கண்ட நண்பர்கள் கூச்சலிட்டு கதற, அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nமருத்துவமனையில் பிரசவ வார்டில் ஏற்பட்ட தீ விபத்து\nஅங்கு புகைமூட்டம் உண்டானது. இதனால் குழந்தைகளும் கர்ப்பிணி பெண்களும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1074744", "date_download": "2020-07-09T00:35:56Z", "digest": "sha1:5KLULH3ZEU3SYWG7BWFNIIGY5VHZDLOH", "length": 2877, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வட கரொலைனா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வட கரொலைனா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:08, 29 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n12:15, 5 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n11:08, 29 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-07-09T02:21:40Z", "digest": "sha1:SBHAZKMDGMQM3IFMEA3UEVDSFPSDAGAT", "length": 11464, "nlines": 176, "source_domain": "ta.wikisource.org", "title": "கடவுள் வழிபாட்டு வரலாறு - விக்கிமூலம்", "raw_content": "\nகடவுள் வழிபாட்டு வரலாறு (1988)\n417282கடவுள் வழிபாட்டு வரலாறுபேரா. சுந்தரசண்முகனார்1988\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nமுதல் பதிப்பு : 7-11-1988\n\"கோவில் முழுதும் கண்டேன் - உயர்\nதேவாதி தேவனை யான் - தோழி\n-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\n91, டாக்டர் பெசன்ட் ரோடு,\nஇராயப்பேட்டை- சென்னை - 600 014.\nயான் செல்லும் வழியில் எந்த மதத்துக் கோயில் தென்படினும், என்னை அறியாமல் என் இருகைகளும் கூப்பிக் கும்பிடும் ; சில இடங்களில் அரைக் கும்பிடாவது போடும்.\nஅப்படியிருந்தும், இந்நூலின் முற்பகுதியைப் படிப்பவர்கள் என்னை 'நாத்திகன்’ என்று கூறக் கூடும். நூல் முழுதும் படித்த பின் எனது கொள்கை புலனாகும்.\nஆத்திகர் என்று சொல்லிக் கொள்பவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் கடவுளர்களின் நிலைமையினும், யான் கும்பிடும் கடவுளர்களின் நிலைமை வேறு.\nகடவுளர்கள் எவ்வாறு கடவுளர்களானார்கள் என் பதிலேயே ஆத்திகரும் யானும் வேறுபடுகின்றோம்.\nநூல் முழுதும் படித்தபின், நடுநிலைமையோடு தீர்ப்பு வழங்க வேண்டுகிறேன்.\nஇந்நூலை நன்முறையில் விரைந்து அச்சிட்டுத் தந்த வெற்றி அச்சகத்தாருக்கு என் நன்றி உரியது.\nகடவுள் பிறந்த இயற்கை வரலாறு\nசெயற்கை முறைக் கடவுள் வரலாறு\nமேலட்டைப் படம் : கற்புக் கடவுள் கண்ணகி\nஇப்பக்கம் கடைசியாக 12 செப்டம்பர் 2018, 06:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/173643", "date_download": "2020-07-09T01:19:06Z", "digest": "sha1:DC5R6CPJ52MK2TZ7DDAVQHK5IDCJ3IL3", "length": 6901, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "உடல் எடை குறைத்து ஆளே மாறிப்போன நடிகை நவ்யா நாயர் - Cineulagam", "raw_content": "\nமகளுடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பீட்டர் பால் செய்த காரியம்... புகைப்படத்தினை வெளியிட்டு தெறிக்கவிட்ட வனிதா\nஉலக அளவில் அதிக லைக்ஸ்களை பெற்ற 5 ட்ரைலர்கள், இதில் தளபதி விஜய் மற்றும் சுஷாந்த் சிங்-ன் இடம் பெற்றுள்ளன..\nOTTக்கு வரவுள்ள வெற்றிமாறன் படம், ரசிகர்கள் உற்சாகம்..\nவிட்டுக்கொடுத்த ரஜினி, விட்டுக்கொடுக்காத விஜய்..என்ன தீர்வு\nகடலிலிருந்து மிகப்பெரிய மீனை வேட்டையாடிச் செல்லும் கழுகு... சிறகை அசைக்காமல் செல்லும் அதிசயம்\nநடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்த சட்டை இது தானா எங்கு சென்றாலும் இந்த சட்டை தான் போல, புகைப்படம் உள்ளே..\nஉண்மையை மறைத்து அரங்கேறிய திருமணம்... துடிக்க துடிக்க உயிரிழந்த புதுப்பெண்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nசூப்பர் சிங்கர் ராஜலெட்சுமியின் அட்டகாசமான செயல்\nமூன்றாவது கணவரால் வெடித்த சர்ச்சை.... வனிதாவுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அவரே வெளியிட்ட தகவல்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஉடல் எடை குறைத்து ஆளே மாறிப்போன நடிகை நவ்யா நாயர்\nசேரன் இயக்கிய மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். அவர் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 2010 வரை சினிமாவில் பிசியாக நடித்துவந்த அவர் அதன்பிறகு திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.\nஅதன்பிறகு தற்போது டிவி நிகழ்ச்சிகள், நாட்டியம் என கவனம் செலுத்தி வரும் அவர் தன்னுடைய உடல் எடையை ஒர்க்அவுட் செய்து அதிகம் குறைத்துள்ளார்.\nஅவர் உடற்பயிற்சி செய்யும் புதிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அவர். அவரது இந்த மாற்றம் பற்றித்தான் ரசிகர்கள் அனைவரும் தற்போது பேசிக்கொண்டிருக்கின்றனர்.\nவைரலாகும் அந்த வீடியோ இதோ..\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/09/29/33", "date_download": "2020-07-09T02:15:41Z", "digest": "sha1:XLVLDFJI3AYOMXCP47PWPGCORD4EIMYL", "length": 3393, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:காதல்: கடலா, துளியா?", "raw_content": "\nகாலை 7, வியாழன், 9 ஜூலை 2020\nவிஷ்ணு விஷால் நடிக்கும் ராட்சசன் படத்தி���ிருந்து லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.\nஇயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'முண்டாசுப்பட்டி'யைத் தொடர்ந்து அதே கூட்டணி தற்போது 'ராட்சசன்' என்னும் படத்தில் இணைந்துள்ளது. நடிகை அமலாபால் கதாநாயகியாக நடிக்கும் நிலையில் முண்டாசுப் பட்டி படத்தில் நடித்துக் கவனம் ஈர்த்த காளி வெங்கட் மற்றும் ராமதாஸ் ஆகிய இருவரும் இந்தப் படத்திலும் நடித்துவருகின்றனர்.\nவிஷ்ணு பொதுவாக நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்து வருபவர் என்னும் காரணத்தால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் இப்போதே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் படத்திலிருந்து ஒரு லிரிக்கல் வீடியோ பாடல் நேற்று (செப்டம்பர் 28) இணையத்தில் வெளியாகி உள்ளது.\n'காதல் கடல் தானா' எனத் தொடங்கும் அப்பாடலை உமாதேவி எழுதியுள்ளார். சத்ய பிரகாஷ் மற்றும் சைத்ரா அம்படிபுடி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க, பி.வி.சங்கர் அதனை ஒளிப்பதிவு செய்திருக்கிறார். காதலர்களுக்கு இடையேயான காதலை கவித்துவமாக விவரிப்பதாக அமைந்துள்ள இந்தப் பாடலை ரசிகர்கள் தற்போது முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.\nவெள்ளி, 28 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/abiram", "date_download": "2020-07-09T02:57:52Z", "digest": "sha1:3ACTQSWEF66WFC6ZXU4XYK232TYQD7HA", "length": 6233, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "abiram", "raw_content": "\nவிக்ரம் நடிக்கும் படத்தில் கமிட்டாகியிருக்கும் `நேர்கொண்ட பார்வை' நடிகை\n‘நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குன்றத்தூர் அபிராமி’ - வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கு ஒத்திவைப்பு\n`அபிராமியைச் சந்திக்கவில்லை... தனியாகத்தான் வாழ்கிறேன்' - வேதனையில் விஜய்\n`எனக்கு மன்னிப்பே கிடையாது' - சக கைதிகளிடம் கதறி அழுத குன்றத்தூர் அபிராமி\nகுழந்தைகளை கொலை செய்த பிறகு அபிராமி என்ன செய்தார்\n\" 'அபிராமிகள்' ஏன் உருவாகிறார்கள்’’ - மனநல மருத்துவர் சொல்லும் காரணம்\n``தூங்காமல், தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறார் அபிராமி\" - சிறையில் சந்தித்தவர் பேட்டி\n’ - குழந்தைகளைக் காப்பாற்றிய கணவர்\nஅபிராமிக்கு எதிராக போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்ற புகார்\nகுழந்தைகளை இழந்த குன்றத்தூர் ரசிகருக்கு மக்கள் மன்றத்தில் பொறுப்பு வழங்கிய ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/83323", "date_download": "2020-07-09T00:44:52Z", "digest": "sha1:MTCWEWWDA2IZY2INZ6YDON4BNMQ7HWBS", "length": 12901, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ள 58 உறுப்பினர்கள் : விபரங்கள் உள்ளே.. | Virakesari.lk", "raw_content": "\nஅனைத்து மத உரிமைகளையும் பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nஉலக சமுத்திரங்கள் தினத்தை கொண்டாடும் பொருட்டு கல்கிசை கடற்கரையோரத்தை சுத்திகரிக்கும் பணியில் Excel Restaurants Ltd.\nதொழிற்படையைப் பாதுகாப்பதில் விஷேட கவனம் செலுத்தியுள்ளோம் - ஜனாதிபதி\nஒட்டுமொத்த தமிழ் மக்களும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் - செந்தில் தொண்டமான்\nநாடளாவிய ரீதியில் சிறைசாலை கைதிகளை பார்வையிட தடை\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ள 58 உறுப்பினர்கள் : விபரங்கள் உள்ளே..\nரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ள 58 உறுப்பினர்கள் : விபரங்கள் உள்ளே..\nகொழும்பு மாநகர சபைக்கு யானைச் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவாகியுள்ள 60 உறுப்பினர்களில் 58 பேர் பொதுத்தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளனர். கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் விசேட சந்திப்பொன்று கடந்த திங்கட்கிழமை கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றுள்ளது.\nஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பிலே இவ்வாறு உறுதிமொழி வழங்கியுள்ளனர். இதன்போது மாநகரசபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கோ அல்லது வேறு எந்த அரசியல் கூட்டணிக்கோ நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவளிக்க கூடாது என்ற பிரேரணை ஒன்றை மாநகர சபை உறுப்பினர் டைடஸ் பெரேராவினால் முன்மொழியப்பட்டு, பிரதி மேயர் மொஹமட் இக்பாலினால் வழிமொழியப்பட்டுள்ளது.\nமேலும் கட்சி நடவடிக்கைகளுக்காக தொடர்ந்து சமுகமளிக்காமல் இருப்பவர்கள் மற்றும் ஆதரவளிக்காமல் இருக்கும் மாநகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும் சட்டப்பிரிவுடன் கலந்துரையாடி அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு மாநகர சபை தேர்தல் ஐ.தே.க ரணில் போட்டி கொழும்பு\nஅனைத்து மத உரிமைகளையும் பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nபௌத்த மத உரிமைகளையும் ஏனைய மதங்களின் உரிமையினையும் மற்றும் அனைத்து பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் குறுகிய காலத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.\n2020-07-09 00:07:56 மதங்கள் உரிமை உரிய நடவடிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nதொழிற்படையைப் பாதுகாப்பதில் விஷேட கவனம் செலுத்தியுள்ளோம் - ஜனாதிபதி\nகொவிட்-19 நோய்த்தொற்று சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினால் உருவாகியுள்ள பாதிப்பிலிருந்து தொழிற்படையை பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n2020-07-08 22:48:38 கொவிட்-19 நோய்த்தொற்று சர்வதேச பொருளாதாரம் கோத்தாபய ராஜபக்ஷ\nஒட்டுமொத்த தமிழ் மக்களும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் - செந்தில் தொண்டமான்\nதமிழ் மக்கள் எதிர் தரப்பினருக்கு ஆதரவு வழங்குவது பயனற்றது. மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரை தெரிவு செய்வதா, அல்லது பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதா என்பது குறித்து மலையக மக்கள் கனவம் செலுத்த வேண்டும்.\n2020-07-08 22:25:35 தமிழ் மக்கள் பிரதமர் மஹிந்த ராஜபக் பொதுஜன பெரமுன\nநாடளாவிய ரீதியில் சிறைசாலை கைதிகளை பார்வையிட தடை\nநாடளாவிய ரீதியில் காணப்படும் சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளை மீள அறிவிக்கும் வரையில் பார்வையிட முடியாது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்தார்.\n2020-07-08 22:11:57 சிறைச்சாலை ஆணையாளர் கைதிகள்\nசங்குப்பிட்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயம்\nகிளிநொச்சி, சங்குப்பிட்டியில் டிப்பர் வாகனமொன்று, முச்சக்கர வண்டியுடன் மோதியதில், முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.\n2020-07-08 21:43:45 கிளிநொச்சி சங்குப்பிட்டி முச்சக்கர வண்டி\nஆஸி.யின் முக்க���ய பகுதிகளுக்கு புதிய கொன்சல் ஜெனரல் நியமனம்\nகோகண்ண விகாரை மீது திருக்கோணேச்சரம் ஆலயமும், சிங்கள இளவரசரினால் நல்லூர் ஆலயமும் கட்டப்பட்டது: மேதானந்த தேரர்\nபொப் பாடகர் கொலை ; எத்தியோப்பியாவில் அரங்கேறும் வன்முறைகளால் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகும் இங்கிலாந்து - மே.இ.தீவுகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி\nகொரோனாவைத் தொடர்ந்து அமெரிக்காவில் தலைத்தூக்கும் மூளை பாதிப்பு நோய்: வைத்தியர்கள் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/10/02/dammam-indian-forum/", "date_download": "2020-07-09T01:45:03Z", "digest": "sha1:OM6RFA6UIBULNAMHTPH44HSQQRH5HWZV", "length": 12712, "nlines": 139, "source_domain": "keelainews.com", "title": "இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தொடரும் பொதுநல சேவை.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தொடரும் பொதுநல சேவை..\nOctober 2, 2019 உலக செய்திகள், கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nகடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பம்பாய்கார் வீடு மர்ஹூம் அப்துல்காதர் அவர்களின் மகனார் முகம்மது இலியாஸ் அவர்கள் சவூதி அரேபியா தம்மாமில் பணி புரிந்து வந்தார்.\nஇந்நிலையில் முகம்மது இலியாஸ் (வயது- 40) கடந்த 22.09.2019 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் பணி புரிந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் சாதிக்கை இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவின் மாநில பொதுசெயலாளர் ஹபீபு ரஹ்மான் தொடர்பு கொண்டு மௌத்து குறித்து கேட்டறிந்து நல்லடக்க விசயத்தில் உதவி ஏதும் தேவைப்பட்டால் சொல்லுங்கள் செய்கிறோம் என தெரிவித்தார். அவரும் இந்தியன் சோஷியல் ஃபோரம் உதவியை ஏற்றுக்கொண்டார்; இறந்தவரின் மனைவியிடமிருந்து இந்தியன் சோஷியல் ஃபோரம் சமூக நலத்துறை நிர்வாகி சமீமுல்லாஹ் பெயரில் ஃபவர் ஆஃப் அட்டர்னியை பெற்றுக்கொண்டு இறந்தவரின் நல்லடக்க ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டது.\nசாதிக் மற்றும் இந்திய தூதரகம், சவூதி அரசின் ஒத்துழைப்போடு இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகள் ஹபீபு ரஹ்மான் மற்றும் சமீமுல்லாஹ், அல்ஹஸ்ஸா ஜின்னா ஆகியோர் முன்னின்று இறந்தவரின் நல்லடக்க நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.\nநேற்று (01.10.2019) மாலை 5 மணியளவில் தம்மாம் மஸ்ஜித் ஃபுர்கானில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு அதன் அருகில் உள்ள (91) ஏரியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமரணமடைந்த அன்னாரின் பிழைகளை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக் கொண்டு அன்னாரின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை நலமாக்கிடுவானாக.\nதகவல் : கீழை ஜஹாங்கீர் அரூஸி.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகாந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு அரியலூர் கண்டிராதித்தம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்\nஇந்திய கால்பந்து அணிக்கு தேர்வான மாணவனை ஊக்கப்படுத்திய கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர்..\nMASA நடத்திய கிராத் மற்றும் மற்றும் கட்டுரை போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா…\nநிலக்கோட்டையில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியருக்கு உறுதி செய்யப்பட்டதால் வங்கி மூடல்\nபரமக்குடியில் அதிமுக., தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை\nஉசிலம்பட்டியை சேர்ந்தவருக்கு மாநில அளவில் பதவி. பாஜக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்; ஒட்டு மொத்த தமிழர்களின் மீதான தாக்குதல்- பி.ஆர்.பாண்டியன் கண்டனம்..\nபூம்புகார் அருகே 12 படகுகளின் இன்ஜினில் மணலை கொட்டி சென்ற மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nவிசிக உறுப்பினர் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரணம் வணிகர் அணி மாநில துணை செயலாளர் வழங்கினார்\nகொரோனோ ஊரடங்கு பயனுள்ளதாக கழித்து வரும் பள்ளி மாணவ, மாணவிகள்..\nகுமரி மாவட்ட பாஜக சார்பில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கக்கோரி கொட்டும் மழையில் வாழை மரம் நடும் போராட்டம்…\nகம்பத்தில் மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதார இணை இயக்குநரிடம் இசுலாமியர்கள் ஆலோசனை கூட்டம்\nகுவைத் நாட்டிலிருந்து ஆன்லைன் வழியாக நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள்\nதவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தங்கச்சிமடத்தில் ரத்த தான முகாம்.\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. மீது மேலும் ஒரு வழக்கு\nபெரியகுளத்தில் பெண் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து மகளிர் விடுதலை இயக்கம் சார்பாக போராட்டம்\nதிருப்பத்தூர் அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு\nசாலையில் சென்ற முதியவர் மயக்கம் போட்டு விழுந்தார். காப்பாற்றிய காவல்துறை\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெட்ரோலிய பொருள் சந்தையி��் பெரும் புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்கப் தொழிலதிபர் ஜான் டி. ராக்பெல்லர் பிறந்த தினம் இன்று (ஜூலை 8, 1839\nபொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் முக்கிய வேண்டுகோள்..\nகீழடி அகழாய்வில் மற்றொரு பகுதியான குறுந்தொகையில் மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு..\nதேனி நகரில் 9ந்தேதி முதல் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ripbook.com/44064586/notice/107417?ref=jvpnews", "date_download": "2020-07-09T02:25:31Z", "digest": "sha1:EHGXNPQMBZIPLJERDOTX4D7YLCK4SGSQ", "length": 13131, "nlines": 164, "source_domain": "www.ripbook.com", "title": "Sathasivam Sivakamipillai - Obituary - RIPBook", "raw_content": "\nபுங்குடுதீவு 4ம் வட்டாரம்(பிறந்த இடம்) பரிஸ் - பிரான்ஸ்\nசதாசிவம் சிவகாமிப்பிள்ளை 1925 - 2020 புங்குடுதீவு 4ம் வட்டாரம் இலங்கை\nபிறந்த இடம் : புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nவாழ்ந்த இடம் : பரிஸ் - பிரான்ஸ்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்காலிக வசிப்பிடாகவும் கொண்ட சதாசிவம் சிவகாமிப்பிள்ளை அவர்கள் 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிசில் இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கமுத்து தம்பதிகளின் அனபு மகளும், சுப்பையா ராசம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும்,\nகாலஞ்சென்ற சதாசிவம் அவர்களின் அருமை மனைவியும்,\nகமலாசினி, காலஞ்சென்ற வனிதராசன், சந்திரமதி, ரஞ்சினி, வைகுந்தராசன்(ராசன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,\nகாலஞ்சென்றவர்ளான சிவகுரு, காமாட்சி, தனலட்சுமி(செல்லம்மா), பாலசிங்கம், ஏகாம்பரம்(சாம்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசிவலிங்கம், இந்திரகுமார், பஞ்சலிங்கம், மதிவதனி, காலஞ்சென்ற தவமணதேவி, பர்வதபத்தினி, கேதாரகெளரி, சரோஜினிதேவி, தயாபர்ன், கிருபாதேவி, மதிவதனன், மகிந்தன், சுலோசனா, சுஜீத்தா, வைரவநாதன், சித்திரா ஆகியோரின் அருமை மாமியாரும்,\nபரநிருபசிங்கம் மகாலட்சுமி, காலஞ்சென்ற பொன்னம்மா, நகுலேஸ்வரன், திலகவதி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,\nகாலஞ்சென்றவர்ளான கனகரத்தினம், தம்பிராசா, அன்னப்பிள்ளை, நல்லம்மா, ஐயம்பிள்ளை, நாகம்மா மற்றும் சிரோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nமோகனதாஸ், அனுசியா, நவநீதன், சித்திரா, கண்ணதாஸ், பவித்திரா, சதீஷ், ஜினோ, சஞ்சே���ன், சாஜி, றஜீவன், அனுசாத், சந்தியா, நிவேர்தன், சங்கீதா, கௌசிகன், அருணேஸ், மீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nஅபினயா, சுருதி, நிலா, அகரன், இமையாள், அகலி, சயன், சன்சிகா, வீகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதர்மலிங்கம் பாஸ்கரன் France 3 months ago\nசிவகாமியம்மாவின் மறைவு செய்தி அறிந்து பெரும்துயர் கொண்டுள்ளோம்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்.\nஅன்பு, அக்கறை, அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஓரே இடத்தில் பெற முடிந்தால் அதுதான் உண்மையான வாழும் கடவுள் \"அம்மம்மா\"\nஇன்னும் கொஞ்சம்... என வெடிக்கும் என் விசும்பல்களை எல்லாம் இனியாவது நான் நிம்மதியடைகிறேன் என்று நிறுத்தி வைக்கிறாயே என் மனுசி\nசாம்பு சிரோன்மணி France 3 months ago\nவிடைபெற்று விட்டாயா என் அன்பு மைத்துனியே விதி செய்த சாபமா விடை இல்லாமல் தவிக்கின்றேன் கண்களில் நீர்பொழிய கைகள் நடுநடுங்க எப்படி உன் புகழ்பாட என் மைத்துனியே காலன் சாவெடுத்து போனானே சாந்தியாய்...\nசாம்பு சிரோன்மணி France 3 months ago\nமைத்துணியின் கண்ணீர் அஞ்சலிகள் விடைபெற்று விட்டாயா என் அன்பு மைத்துனியே விதி செய்த சாபமா விடை இல்லாமல் தவிக்கின்றேன் கண்களில் நீர்பொழிய கைகள் நடுநடுங்க எப்படி உன் புகழ்பாட என் மைத்துனியே...\nபுங்குடுதீவு 4ம் வட்டாரம் பிறந்த இடம்\nபரிஸ் - பிரான்ஸ் வாழ்ந்த இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2014/08/blog-post.html", "date_download": "2020-07-09T00:51:47Z", "digest": "sha1:SLMCHRTHVZQ64PMVXDF6T3K226LORTBR", "length": 16494, "nlines": 181, "source_domain": "www.ssudharshan.com", "title": "விடிந்தாலும் பெண்ணழகு!", "raw_content": "\nதிருமணமாகிக் கிட்டத்தட்ட நான்கரை நாட்கள் நகர்ந்திருக்கும். இன்றைய அதிகாலைப்பொழுதுவரை கணக்கில் எடுத்துக்கொண்டால் என் கணிப்புச் சரியாக இருக்கும். இருளும் ஒளியும் கலவி கொள்ளும் விடிந்தும் விடியாத பொழுது அது. காற்று அல்ல, என் தலையை அவள்தான் கோதுகிறாள். மூச்சுக்காற்று என்னவோ நெஞ்சில்த்தான் பட்டுப் படர்ந்துகொண்டிருந்தது. அதோடு அவள் விரல் வருடும் சுகமும் பிடித்திருந்தது. இன்னும் கொஞ்சம் வருடட்டுமே என்றுதான் மெதுவாகக் கண் விழித்தேன்.\nநிமிர்ந்து, என் கண்களைப் பார்த்துப் புன்னகை செய்��ாள். ஆமாம் உதடுகளில் புன்னகையைச் செய்துகொண்டாள். இந்த முறை உதடு மட்டும்தான் சிரிப்புக்குரிய அறிகுறிகளைக் காட்டியதே தவிர, கண்கள் சிரிக்கவில்லை. சிரிக்கும்போது அவள் கண்கள் ஒரு குட்டி ஹைக்கூ போல இருக்கும். இந்தமுறை அந்தக் கண்கள் 'என்னை ஆச்சரியப்படுத்து' எனக் கேட்பதுபோல இருந்தது. அந்தக் கண்கள் இப்படித்தான் புதுமை செய்து என்னை அடிக்கடி ஆச்சரியப்படுத்தும்.\nசற்றும் எதிர்பார்க்காதபோது, ' விடியும் வரை பெண்ணழகு' என்றாரே உங்க கவிஞரு என்று கேட்டாள். அதுவும் இந்த நேரம் இந்தக் கேள்வியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. 'அதில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை' என்று சட்டென்று சொன்னேன். சொன்ன பதிலைக்கேட்டு, இந்தமுறை அவள் கண்களால் சிரித்தாள். திருப்தி அடைந்திருப்பாள் என்று நினைக்கிறேன். நான் சொன்ன பதிலுக்காக அல்ல, கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் சட்டென்று வந்த பதிலுக்காகச் சந்தோஷப்பட்டிருப்பாள். அன்பென்று வந்துவிட்டால் இந்தப் பெண்கள்தான் எத்தனை சின்ன விஷயங்களை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் உறங்கிவிட்டாளோ தெரியாது, ஆனால் கண்களை மூடிக்கொண்டாள்.\nநான் அவளை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். நெருங்க நெருங்க வரும் பிரிவு பயம் வந்துவிட்டாலே இப்படிக் கேள்விகள் வரும். எவ்வளவு ஏக்கம், அன்பு, காதல் இருந்திருந்தால் அவளிடமிருந்து இப்படியொரு கேள்வி வந்திருக்கும் காமம் தீர்ந்ததும் காதலும் தீர்ந்துவிடுமா என்கிற ஏக்கத்தில் வந்திருக்கவேண்டும். வேளைக்கு எழுந்துகொள்ளவேண்டும். நாளை முதல் நிறைய வேலை இருக்கிறது. முதலில் அவள் பயத்தைப் போக்கவேண்டும்.\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nவைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க\nஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே\nஇதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது.\nஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது, ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது.\nகி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு காளையை வர்ணிக்கும் போது, …\nஇயக்குனர் மணிரத்னத்தின் திரைப்படங்களில் வருகிற கதையின் நாயகிகளைப் போலவே நாயகர்களும் மனதில் ஒரு சிகரம் அமைத்து வாழ்பவர்கள். அவர்களைப் போலவே அவர்களைச் சுற்றி இயங்கும் ஏனைய ஆண் கதாப்பாத்திரங்களும் மனதிடம் உள்ளவர்கள். உளவியல் இரீதியாக உறுதியானவர்கள். அதேநேரம், மனதினில் இருக்கும் காதல், ஈரம் போன்ற மென் உணர்வுகள் எல்லாவற்றையும் முகபாவனையிலும் செயல்களிலும் எழுதிக் காட்டக்கூடியவர்கள். உள்ளே நியூட்டன் கண்டறியாத ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டேயிருக்கும். ஆப்பிள்கள் விழுகிறதா ரோஜாக்கள் விழுகிறதா என்பது பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது. நூறு பேரை அடித்து வீழ்த்துவதும், உரக்கப் பேசுவதும், நரம்புகள��� புடைப்பதுமே வீரம் என்கிற முரட்டுத் தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்துப்போட்டவர்கள். வீரத்துக்கு \"மன திடம்\" என்று முகவரி எழுதியவர்கள். மனதிடம், கர்வம், அன்பு, காதல், மென்மை எல்லாம் ஒருசேரக் கொண்ட அரிதான ஆண்களின் பிரதிபலிப்பு.\nஎழுத்தாளராகவும் பொறியியலாளராகவும் வருகிற கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன், தீவிரவாதிகளை நேர்காணல் செய்யத் தனியே செல்லும் அரவிந்தசாமி, ஆய்த எழுத்து மைக்கல், 'பாம்பே'ய…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nபிரிவோம் சந்திப்போம் : ஆனந்தத் தாண்டவம்\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/11/top-ten-websites-for-mobile.html", "date_download": "2020-07-09T01:28:40Z", "digest": "sha1:D7VDO4AM7SKXFHFUM3N3M5WSXXHY2ST7", "length": 24436, "nlines": 407, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: mobile applications, இன்டர்நெட், தொழில் நுட்பம், மொபைல்\nமொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள்\nமொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த தளங்கள் மூலமாக மொபைல்களுக்கு தேவையான கேம்ஸ், அப்ளிக்கேஷன்ஸ், தீம்ஸ், ரிங்டோன்ஸ், அனிமேஷன் படங்கள், 3gp வீடியோஸ், MP3 சாங்ஸ், ப்ளாஷ் படங்கள், சாப்ட்வேர்ஸ் ஆகியவைகளை இந்த தளங்களில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nமேற்கண்ட தளங்கள் மொபைல் அப்ளிக்கேஷன்ஸ்களுக்கு முன்னணித் தளங்கள் ஆகும். இத்தளங்களில் இருந்து ஜாவா, சிம்பியன், விண்டோஸ், ஆண்ட்ராய்டு போன்ற ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை கொண்ட மொபைல்களுக்கும், முன்னணி மொபைல் பிராண்ட்களில் இருந்து சைனா பிராண்ட் வரை எல்லா தரப்பு மொபைல்களுக்கும் தேவையான அனைத்தும் டவுன்லோட் செய்யலாம். கிட்டத்தட்ட எல்லாமே இலவசமாக கிடைக்கிறது. சில தளங்களில் உறுப்பினரானால் மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும் என்பதை கருத்தில் கொள்க.\nபட���ும், தளங்களும் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை\nபொன்மொழியும், விடுகதையும் அடுத்த இடுகையில் வெளிவரும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: mobile applications, இன்டர்நெட், தொழில் நுட்பம், மொபைல்\nபயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே..\nமிகவும் பயனுள்ள செய்தி பாராட்டுகள் நன்றி\nபெரும்பாலானவர்களுக்கு பயன்படும் தளங்களின் தொகுப்பு மக்கா.\nமெயில்-லில் அனுப்ப வேண்டாம், நானாக வந்து படித்து பின்னூட்டமிடுகிறேன்...\nஅனைவருக்கும் பயன் தரும் தளங்களின் தொகுப்பு .\nமுன்னர் நோக்கியா பாவித்தபோது மொபைல் 9, zedge மற்றும் கெட்ஜார் யூஸ் பண்ணிருக்கேன்... அனிவேஸ் நன்றி...\nபல புதிய தளங்கள் அறிந்து கொண்டேன் நன்றி\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nமிக்க நன்றி சகோதரம் நான் பிக்பெறிக்கு பல இடத்தில் தேடிக்கிடைக்காமல் விட்டிருக்கேன் முயற்சிக்கிறேன்...\nஎங்கிட்ட தான் மொபைலே இல்லியேஹி\nசில புதிய தளங்களின் இணைப்பு கிடைத்தது... நன்றி...\nபிரகாஷ், மொபைல்ல ப்லாக் ஓப்பன் பண்ணா, தமிழ் லெட்டர்ஸ் தெரிய மாட்டேங்குது..அதுக்கு என்ன சாஃப்ட்வேர் யூஸ் பண்றீங்க\nபயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி\nMANO நாஞ்சில் மனோ said...\nபுதிய தகவலுக்கு மிக்க நன்றி பிரகாஷ்...\nநல்ல தகவல் நண்பரே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பா\nசந்தானம் as பார்த்தா said...\nநான் ஆப்பில் ஐ போன் 4 வைச்சிருக்கன். ஆனா எந்தவொரு அப்பிலிகேசன் டவுண்லோட் பண்ணுறதிலையும் இன்டரஸ்ட் இல்லை. சும்மா பாட்டு கேப்பன். கதைப்பன் அவ்வளவு தான்.\nபயனுள்ள தகவலுக்கு நன்றி பிரகாஷ்...\nபயனுள்ள பதிவு.பகிர்வுக்கு நன்றி சகோதரா.\nபகிர்வுக்கு நன்றி. நான் அடிக்கடி எனது தொலைபேசியை ringtones\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஅரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்\nஎனக்குள் நான் - {பய(ங்கர) ��ேட்டா} - தொடர்பதிவு\nமழை பொழிய இது தான் காரணமா\nசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்\nமைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Wind...\nபோலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி\nமொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து...\nநமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட...\nசின்ன பீப்பா, பெரிய பீப்பா: இரண்டு பெண்களின் அரட்ட...\nநமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது ...\nபேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS - நமது தளங்...\nஐயோ, அத பத்தி அது, இதுன்னு ஒளறிட்டேனா\nமனைவியா டிவியும், தோழியா மொபைல் போனையும் வச்சு செம...\nவாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள...\nபழங்கால இந்தியா எப்படி இருந்தது\nமதுரை வைகை ஆற்றில் வெள்ளம். படங்கள் பார்க்க\nமக்கு பசங்களுக்கும் இது கண்டிப்பா புரியும். பார்க்...\nஇந்த அதிசியத்தை நம்ப முடியுதா\nஇரண்டு புதிய திரைப்படங்கள் பற்றி - பிராப்ள பதிவர்க...\nஎன் சொத்து யாருக்கும் அல்ல. விடுகதைகளுக்கான விடைகள்\nமணிமேகலை - மணிபல்லவத்துத் துயருற்ற காதை - விளக்கம்\nஉன் எண்ணம் ஒன்றே போதுமே...\nதம்பியென்ற நிலையை கடந்து போனானே போனானே\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகி��ரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/387960.html", "date_download": "2020-07-09T01:30:30Z", "digest": "sha1:4NYNVXZOLXFXCUCISICIZSWZV6KU3IJE", "length": 7027, "nlines": 150, "source_domain": "eluthu.com", "title": "தடம்மாறும் தலைமுறை - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பழனி குமார் (4-Jan-20, 3:01 pm)\nசேர்த்தது : பழனி குமார் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/tamil-to-tamil-english-dictionary/?letter=%E0%AE%A4&cpage=21", "date_download": "2020-07-09T02:09:53Z", "digest": "sha1:AGGCLY4CFGHAVTBMV4T3QHA7YCNUGMSK", "length": 24951, "nlines": 265, "source_domain": "ilearntamil.com", "title": "English to Tamil dictionary | Tamil to English dictionary | Tamil English dictionary | English Tamil dictionary | Best Tamil dictionary", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nAll அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ன ப ம ய ர ற ல ள ழ வ\nதேள் இடுக்கி போன்று பிளவுள்ள முன்னங்கால்களையும் விஷமுடைய கொடுக்கையும் உடைய கரு நிற அல்லது செந்நிற உயிரினம் scorpion\nதேற்று (வருந்துபவரை) அமைதியடையச்செய்தல் console\nதேறு (தேர்வு, பரிசீலனை ஆகியவற்றில்) தகுதியுடையதாகத் தேர்ந்தெடுக்கப்படுதல் pass (an examination)\nதேறுதல் (வருத்தத்திலிருந்து, துக்கத்திலிருந்து மீளும் வகையில் பிறர் சொல்லும்) ஆறுதல் consolation\nதேன் பூக்களிலிருந்து தேனீக்கள் சேகரிக்கும் இனிமையான திரவம் honey\nதேன்நிலவு புதுமணத் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காகச் செல்லும் சுற்றுலா honeymoon\nதேன் பூச்சி தேனீ honeybee\nதேன் மெழுகு மரச் சாமான்களுக்கு மெருகேற்றுதல், மெழுகுவர்த்தி செய்தல் முதலியவற்றுக்குப் பயன்படும், தேனடையிலிருந்து எடுக்கும் மஞ்சள் நிற மெழுகு beeswax\nதேனடை தேனைச் சேமித்து வைப்பதற்காகத் தேனீக்கள் தங்கள் உடலில் உள்ள மெழுகினால் பல அறைகள் கொண்டதாக அமைக்கும் கூடு honeycomb\nதேனிரும்பு பிற தனிமங்களின் கலப்பில்லாத மிக உறுதியான இரும்பு wrought iron\nதேனீ தேனைச் சேகரிப்பதும் கூட்டமாக வாழ்வதும் கொட்டக் கூடியதுமான ஒரு வகைப் பூச்சி honeybee\nதை1 (துணி முதலியவற்றில்) ஊசியை இரு புறமும் மாறிமாறிச் செலுத்தி நூலை இழுத்து இணைத்தல் அல்லது பொருத்துதல் stitch\nதை2 பத்தாவது தமிழ் மாதத்தின் பெயர் the name of the tenth Tamil month, i\nதையல்1 தைக்கப்பட்ட ஆடைகளில் உள்ள நூல் பின்னல்(துணி, தோல் போன்றவற்றில் இரு துண்டுகளை அல்லது கிழிசலை) இணைத்திருக்கும் நூல் இணைப்பு stitching\nதையல் இயந்திரம் ஆடை முதலியவற்றைத் தைப்பதற்கான இயந்திரம் sewing machine\nதையல் இலை (உணவுப் பொருள்களை வைப்பதற்கு) ஈர்க்குச்சி கொண்டு ஒன்றோடு ஒன்று இணைத்த சில மரங்களின் காய்ந்த இலைகள் dry broad leaves of certain trees joined together by thin ribs of palm (used for serving food, etc.)\nதையல்காரன் ஆடை தைக்கும் தொழில் செய்பவன் tailor\nதைரியம் பயம் இல்லாத தன்மை(மனத்தில்) துணிவு courage\nதைலம் (மேல்பூச்சு மருந்தாக அல்லது வாசனைப் பொருளாகப் பயன்படுத்த) சில தாவரங்களிலிருந்தோ சில விலங்குகளிலிருந்தோ எடுத்துப் பக்குவப்படுத்தித் தயாரிக்கப்படும் எண்ணெய் oil-like extract from certain flora and fauna\nதொக்கு1 (உணவோடு சேர்த்து உண்ணப் பயன்படும்) மாங்காய் முதலியவற்றைத் துருவி எண்ணெய்யில் வதக்கிக் காரம் சேர்த்துத் தயாரிக்கப்படும் தொடுகறி strong relish made from vegetables and mixed with tamarind, chillies, etc மாங்காய்த் தொக்கு/ தக்காளித் தொக்கு\nதொகு பொதுவாக உள்ள அம்சத்தை அடிப்படையாகக்கொண்டு சேகரித்தல் collect\nதொகுதி (பல கதைகளையோ கட்டுரைகளையோ) தொகுத்து உருவாக்கப்பட்டது collection (of essays, stories, etc.)\nதொகுப்பு ஒன்றாகத் தொகுக்கப்பட்டது அல்லது மொத்தமாகச் சேர்க்கப்பட்டது collection\nதொகுப்பூதியம் சில வகைப் பணியாளருக்கு அடிப்படைச் சம்பளமோ அகவிலைப்படியோ இல்லாமல் மொத்தமாக அளிக்கப்படும் (மாத) ஊதியம் consolidated pay (without the distinction of basic pay, allowances, etc.)\nதொகை குறிப்பிட்ட அளவு பணம் amount\nதொங்கட்டான் தோட்டோடு ��ேர்த்துத் தொங்கவிடும் காதணி ornament attached to and suspended from the ear stud\nதொங்கல்2 (நூல் முதலியவற்றின்) முனை(வரிசையில்) கடைசி (of thread, etc.) end\nதொங்கு மேல் முனையில் மட்டும் பிடிப்புடன் இருந்து அல்லது ஒன்றில் மாட்டப்பட்டுக் கீழ்நோக்கியவாறு இருத்தல் hang\nதொங்குபாலம் (ஆற்றின் குறுக்கே இடையில் தூண்கள் இல்லாமல் கட்டப்படும்) இரு நீண்ட கம்பிகளுக்கு இடையே தொங்கிக்கொண்டிருக்கும் பாலம் suspension bridge\nதொட்டதற்கெல்லாம் எடுத்ததற்கெல்லாம் for each and everything\nதொட்டால்சுருங்கி ஏதாவது ஒன்று தன் மீது படும்போது மடங்கிக் குவிந்துகொள்ளும் இலைகளை உடைய செடி (the plant) touch-me-not\nதொட்டி1 (நீர், எண்ணெய் போன்றவற்றை வைத்துக்கொள்ள உதவும்) மரம், சிமிண்டு போன்றவற்றால் சதுரம், செவ்வகம் போன்ற வடிவில் செய்யப்பட்ட கொள்கலன் (water) trough\nதொட்டில் தாங்கு கட்டைகளுக்கிடையே பக்கவாட்டில் ஆடக் கூடிய, குழந்தையைப் படுக்கவைக்கும் அமைப்பு cradle\nதொட்டு1 (குறிப்பிடப்படும் காலம்) தொடங்கி beginning from\nதொட்டுக்கொள் (சுவைக்காக உணவோடு ஊறுகாய், சட்னி போன்றவற்றை) சேர்த்து உண்ணுதல் have\nதொடக்கப் பள்ளி ஒன்று முதல் ஐந்து வகுப்புவரை உள்ள பள்ளிக்கூடம் primary school\nதொடக்கம் (காலத்தில்) தொடங்கிய முதல் நிலை beginning\nதொடங்கிவை (சிறப்பு நிகழ்ச்சிமூலம் மாநாடு, விற்பனை முதலியவற்றின்) முதல் கட்டப் பணியை நடைபெறச்செய்தல் inaugurate\nதொடங்கு (குறிப்பிட்ட ஒன்றைச் செய்ய அல்லது நிகழ்த்த) செயல்பாட்டில் இறங்குதல்/(ஒன்று நடைபெறுவதற்கான) சூழ்நிலை ஏற்படுதல் begin\nதொடர்1 (ஒரு செயல், நிலை முதலியவை முடிவு அடையாமல்) நீளுதல் continue\nதொடர்2 (வழக்கு) தொடுத்தல் file (a suit)\nதொடர்3 ஒன்றை அடுத்து ஒன்றாக அமையும் வரிசை row\nதொடர் உண்ணாவிரதம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருவர் அல்லது ஒரு குழு என்ற முறையில் இருந்து நடத்தும் உண்ணாவிரதம் fasting in relay (by way of protest)\nதொடர் ஓட்டம் ஓட்டத் தூரத்தின் நான்கில் ஒரு பகுதியை ஒருவர் கடந்த பிறகு தன் கையில் உள்ள கட்டையைத் தந்து மற்றவர் அந்த இடத்திலிருந்து ஓட்டத்தைத் தொடர்ந்து நிறைவேற்றும் ஓட்டப் போட்டி relay race\nதொடர்கதை (வார, மாதப் பத்திரிகைகளில்) பகுதிபகுதியாகத் தொடர்ந்து வெளியிடப்படும் நீண்ட கதை serial (in a periodical)\nதொடர்ச்சி இருக்க வேண்டிய வரிசையில் அல்லது முறையில் தொடர்ந்து இருப்பது continuity\nதொடர்பாக/தொடர்பான சம்பந்தமாக in connection with/relating to\nதொடர்பு (பிறப்பு, நட்பு, தொழ���ல் முதலியவற்றால் ஏற்படும்) உறவு contact\nதொடர்புகொள் (தொலைபேசி, கடிதம் மூலமாக அல்லது நேரடியாக ஒருவரோடு) செய்திப் பரிமாற்றம் கொள்ள வழிஏற்படுத்துதல் contact (through phone, letter, etc.)\nதொடர்வட்டி கூட்டுவட்டி compound interest\nதொடர்வைப்புக் கணக்கு (வங்கி, அஞ்சல்நிலையம் முதலியவற்றில்) குறிப்பிட்ட ஆண்டுகள்வரை மாதாமாதம் தொடர்ந்து ஒரு தொகையைச் செலுத்திச் சேமித்து வட்டியோடு திரும்பப் பெறும் முறை recurring deposit (in a bank, post office, etc.)\nதொடரியல் வாக்கிய அமைப்பின் விதிமுறைகளையும் வாக்கியங்களுக்கு இடையிலான உறவையும் விளக்கும் மொழியியல் பிரிவு syntax\nதொடி (பெண்கள்) தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்துகொள்ளும் பிடிப்பான அணி வகை a kind of armlet (worn by women in former times)\nதொடுகறி முக்கிய உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவதற்காகத் தயாரிக்கப்படும் உணவுப் பொருள் dish prepared to go with courses of a meal\nதொடை (மனிதரில்) இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையே உள்ள, (விலங்குகளில்) பின்னங்கால்களின் மேல் உள்ள சதைப்பற்று மிகுந்த பகுதி (of human beings) thigh\nதொடைதட்டு (ஒருவர் சண்டை, தகராறு முதலியவற்றிற்கு) உற்சாகத்துடனும் பரபரப்புடனும் தயாராதல் get ready for a fight with gusto\nதொடைநடுங்கி பயந்து நடுங்குபவன் timid person\nதொடைநடுங்கு மிகவும் பயப்படுதல் feel timid\nதொண்டர் ஒரு கட்சியிலோ பொதுநல அமைப்பிலோ ஊதியம் இல்லாமல் பணி செய்பவர் worker (in a party)\nதொண்டு தன்னலம் கருதாமல், ஆதாயம் எதிர்பாராமல் ஒன்றின் நன்மைக்காக அல்லது வளர்ச்சி போன்றவற்றிற்காகச் செய்யும் பணி service\nதொண்டு கிழம் மிகவும் வயதான ஆண் அல்லது பெண் very old person\nதொண்டு நிறுவனம் லாப நோக்கில் இல்லாமல் ஒன்றின் நன்மைக்காக அல்லது வளர்ச்சிக்காகப் பணியாற்றும் நிறுவனம் service organization or society\nதொண்டை உணவும் காற்றும் தனித்தனியாக உட்செல்ல இரு திறப்புகளை உடையதும் குரலை வெளிப்படுத்துவதுமான கழுத்தின் உள் பகுதி throat\nதொண்டை அடைப்பான் பெரும்பாலும் குழந்தைகளுக்குக் காய்ச்சல், தொண்டைப்புண் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி மூக்கினுள்ளும் உதடுகளின் மீதும் மஞ்சளான சாம்பல் நிறப் படலத்தை உண்டாக்கும் தொற்றுநோய் diphtheria\nதொண்டைக்கட்டு சாப்பிடவும் பேசவும் முடியாமல் தொண்டை கட்டியிருக்கும் நிலை sore throat\nதொண்டைகட்டு (ஜலதோஷம், தொடர்ச்சியான பேச்சு முதலியவற்றினால்) சரியாகப் பேச முடியாதபடி குரல் கம்முதல் have a sore throat\nதொண்ணூறு பத்தின் ஒன்பது மடங்கைக் குறிக்கும் எண் (the number) ninety\nதொணதொண எரிச்சலையும் வெறுப்பையும் உண்டாக்குகிற வகையில் ஒன்றையே திரும்பத்திரும்பப் பேசுதல் pester\nதொணதொணப்பு எரிச்சலை ஏற்படுத்தும் தொடர்ந்த பேச்சு nagging\nதொத்தல் சதைப்பிடிப்பு இல்லாமல் மிகவும் ஒல்லியாக இருப்பது skinny\nதொந்தி பருத்து முன்தள்ளிக் காணப்படும் வயிறு paunch\nதொப்பல் உடல் முழுவதும் நீர் சொட்ட ஈரத்துடன் இருக்கும் நிலை (soaking) wet\nதொப்பி தலையில் அணிந்துகொள்ளும், பல வடிவத்தில் இருக்கும் தலை உறை hat (of various shapes and sizes)\nதொப்புள் வயிற்றின் நடுவில் சுழி போன்று குழிந்து காணப்படும் சிறு பகுதி navel\nதொப்புள்கொடி தாயின் கருப்பைக்குள் சிசுவை அதன் தொப்புள் வழியாக நஞ்சுக்கொடியுடன் இணைக்கும் குழாய் umbilical cord\nதொப்பை தொந்தி pot belly\nதொப்பைதள்ளு வயிறு பெருத்து முன்பக்கம் சரிதல் develop a pot belly\nதொம்பன் கூடை முடைபவன் basket weaver\nதொம்பை (நெல் முதலிய தானியம் சேமித்து வைப்பதற்குப் பயன்படும்) மூங்கிலால் செய்யப்பட்ட குதிர் போன்ற கூடை a huge bamboo basket (to store grains like paddy)\nதொய் இறுக்கம் அல்லது விறைப்பு இழந்து தளர்ந்து தாழ்தல் become slack\nதொய்வு (-ஆக, -ஆன) (இறுக்கம் அல்லது விறைப்பு இழப்பதால் ஏற்படும்) தளர்வு slackness\nதொல்பொருள் முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கிடைக்கும் கட்டடப் பகுதிகள், பாண்டம், கருவி முதலியவை அல்லது அவற்றின் சிதைவுகள் artifacts of archaeological value\nதொல்பொருளியல்/தொல்லியல் தொல்பொருள்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தும் ஆய்வு archaeology\nதொலை1 (எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி) காணாமல்போதல் lose\nதொலை2 (பேசுபவரின் நோக்கில்) எரிச்சலையும் வெறுப்பையும் வெளிப்படுத்த உதவும் ஒரு துணை வினை an auxiliary verb expressing irritation, vexation, etc நான் புறப்படும் நேரத்தில் வந்துதொலைந்தான்\nதொலை4 (கட்டாயத்தினால் ஒரு செயலைச் செய்ய நேரும்போது) வெறுப்பையும் எரிச்சலையும் வெளிப்படுத்தும் ஒரு துணை வினை an auxiliary verb expressing impatience, irritation, etc\nதொலை எழுதி ஒரு முனையில் தட்டச்சு செய்து அனுப்பப்படும் செய்தியை மறு முனையில் தானாகத் தட்டச்சுப் பதிவு செய்யும் மின் கருவி teleprinter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/214887?ref=category-feed", "date_download": "2020-07-09T01:48:59Z", "digest": "sha1:SQA4NWS6OXPQWAOPQKOAD63AENOK5UJU", "length": 8553, "nlines": 156, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவில் சாதிக்கும் டாப் 10 குழந்தைகளின் பெயர் பட்டியல்: பெற்றோர்களே தெரிஞ்சுகோங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் சாதிக்கும் டாப் 10 குழந்தைகளின் பெயர் பட்டியல்: பெற்றோர்களே தெரிஞ்சுகோங்க\nபிரித்தானியாவில் படிப்பு அவர்களின் அறிவு கூர்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்களில், சிறந்த 20 பெயர்கள் குறித்து தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nபிரித்தானியாவில் ஆன்லைனில் படிப்பு சொல்லித் தரும் பிரபல தனியார் நிறுவனம் tutorhouse, கடந்த ஐந்து ஆண்டுகள் தங்களுடைய டுடோரியலில் படித்த மாணவ மற்றும் மாணவியர்கள்(குழந்தைகள்) பெயர்களில் யார் அதிகம் மதிப்பெண் எடுத்திருக்கிறார்கள் சிறந்த மாணவர்களாக உருவாகியிருக்கிறார்கள் என்பது குறித்து ஓரு ஆய்வு நடத்தியுள்ளது.\nஇதில் பத்தாயிரம் குழந்தைகளின் பெயர்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி நடத்தப்பட்ட ஆய்வில் இறுதியாக சிறந்த 10 ஆண் குழந்தைகளின் பெயர்கள் மற்றும் 10 சிறந்த பெண் குழந்தைகளின் பெயர்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஏனெனில் தற்போது இருக்கும் காலத்தில் பெற்றோர் தங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு அதிக அக்கறை எடுத்து கொள்கின்றனர், அவர்களின் நேரத்தை குறைப்பதற்காகவே இந்த முயற்சி என்று குறிப்பிட்டுள்ளது.\nடாப் 10 சிறந்த ஆண் குழந்தைகளின் பெயர்கள்\nடாப் 10 சிறந்த பெண் குழந்தைகளின் பெயர்கள்\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Saisayan", "date_download": "2020-07-09T02:31:27Z", "digest": "sha1:JETC7627PXSXNOVZ3NHAML2HXSLY3RXF", "length": 14830, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Saisayan - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n7 மட்டக்களப்பு இந்துக் கல்லூரி\n8 விக்கிப்பீடியர் சந்திப்பு ஏற்பாடுகள்\nவாருங்கள், Saisayan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nமீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதவும்.--சஞ்சீவி சிவகுமார் \\ உரையாடுக 23:57, 14 திசம்பர் 2010 (UTC)\nநீங்கள் பதிவேற்றிய தம்புவில் படத்தை நீக்கியுள்ளேன். தம்புவில் டாட் இன்ஃபோ தளத்தில் இருந்து எடுக்கப்ப்பட்டுள்தால் அப்படம் அத்தளத்தினரின் பதிப்புரிமை பெற்றதாகும் தமிழ் விக்கியில் பதிப்புரிமை பெற்றபடங்களை இடுவதில்லை. நீங்கள் எடுத்த படங்கள் அல்லது ஆக்கியவரிடம் அனுமதி பெறப் பட்ட படங்கள் ஆகியவற்றை மட்டும் விக்கியில் பதிவேற்றலாம்.--சோடாபாட்டில் 04:18, 15 திசம்பர் 2010 (UTC)\nவிக்கிப்பீடியாவில் முழு உரைகள், சொற்பொழிவுகள் போன்றவற்றை இடுவதில்லை. விக்கிமூலத்தில் இடுகிறோம். இச்சொற்பொழிவுகள் ஏற்கனவே அங்கு உள்ளன்--சோடாபாட்டில்உரையாடுக 03:25, 12 சனவரி 2011 (UTC)\nசாயிசயன், தம்பிலுவில் இன்ஃபோ இணையத்தளத்தை நீங்கள் தான் நடத்துகிறீர்களா தம்பிலுவில் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள படிமம் உங்களுடையதா தம்பிலுவில் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள படிமம் உங்களுடையதா அதற்குக் காப்புரிமை இல்லாவிடில் அப்படிமத்தில் அதற்கான வார்ப்புருவை இணையுங்கள். {{PD-self}} போன்ற வார்ப்புரு ஒன்றை இணைக்கலாம். அல்லாதுவிடில் அப்படிமம் நீக்கப்படலாம்.--Kanags \\உரையாடுக 00:10, 20 பெப்ரவரி 2011 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:43, 21 சூலை 2011 (UTC)\nஇப்பக்கத்தில் சில கூடுதல் தகவல்களைச் சேர்க்குமாறு வேண்டுகிறேன். பொதுவாக நாம் ஒரு வரிக்கட்டுரைகளை ஒரு மாதம் கழித்து யாரும் விரிவாக்கவில்லையெனில் நீக்கி விடுவோம். எனவே, இதில் சில கூடுதல் உள்ளடக்கங்களை சேர்க்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:59, 31 அக்டோபர் 2011 (UTC)\nகொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:43, 13 மார்ச் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 06:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/omcl-staff-nurse-recruitment-2019-vacancy-notification-download-in-tamil", "date_download": "2020-07-09T02:12:44Z", "digest": "sha1:IKWSOJRGVQRJV3DVBXCFCYPG4EE4QZQE", "length": 17278, "nlines": 406, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Overseas Manpower Corporation Limited Staff Nurse Recruitment 2019 - 500 OMCL Vacancies | ExamsDaily Tamil", "raw_content": "\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nவெளிநாட்டு மனிதவளக் கழகம் (OMCL) ஆனது காலியாக உள்ள 500 ஆண் செவிலியர்கள் பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ இணைதளத்தில் வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள ஆண் விண்ணப்பதாரர்கள் 30.11.2019 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான இனிய முகவரி யினை கீழே வழங்கியுள்ளோம்\n500 ஆண் செவிலியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.\nவிண்ணப்பதாரர்கள் 22 முதல் 45 வயது வரை இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nநர்சிங் பாடத்திட்டத்தில் டிப்ளமோ அல்லது பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 3000/- முதல் ரூ. 3750/- வரை வழங்கப்படும்\nநேர்காணல் மூலமாகவே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்காணலுக்கான அறிவிப்பு அதி விரைவில் வெளியிடப்படும்.\nTo Follow Channel – கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–13, 2019\nNext articleநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 13, 2019\nVOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020\nVOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 வ.ஊ. சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட்டில் காலியாக உள்ள Sr. Deputy Chief Medical Officer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டு இருந்தது....\nசென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் வேலை 2020\nசென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் வேலை 2020 சென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் காலியாக உள்ள Manager, Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொரு���்டு தகுதியானவர்களிடம் இருந்து...\nஇந்திய சுங்கவரி ஆணையத்தில் வேலை 2020\nஇந்திய சுங்கவரி ஆணையத்தில் வேலை 2020 இந்திய சுங்கவரி ஆணையத்தில் காலியாக உள்ள Joint Commissioner பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள்...\nபவர் கிரிட் வேலைவாய்ப்பு 2020\nபவர் கிரிட் வேலைவாய்ப்பு 2020 பவர் கிரிட்நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant & Others பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் பதிவு...\nVOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020\nVOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 வ.ஊ. சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட்டில் காலியாக உள்ள Sr. Deputy Chief Medical Officer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டு இருந்தது....\nசென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் வேலை 2020\nசென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் வேலை 2020 சென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் காலியாக உள்ள Manager, Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து...\nஇந்திய சுங்கவரி ஆணையத்தில் வேலை 2020\nஇந்திய சுங்கவரி ஆணையத்தில் வேலை 2020 இந்திய சுங்கவரி ஆணையத்தில் காலியாக உள்ள Joint Commissioner பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள்...\nVOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020\nVOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 வ.ஊ. சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட்டில் காலியாக உள்ள Sr. Deputy Chief Medical Officer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டு இருந்தது....\nசென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் வேலை 2020\nசென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் வேலை 2020 சென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் காலியாக உள்ள Manager, Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து...\nஇந்திய சுங்கவரி ஆணை��த்தில் வேலை 2020\nஇந்திய சுங்கவரி ஆணையத்தில் வேலை 2020 இந்திய சுங்கவரி ஆணையத்தில் காலியாக உள்ள Joint Commissioner பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B1%E0%AE%A4-2020-%E0%AE%B9%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%83%E0%AE%AA%E0%AE%9F", "date_download": "2020-07-09T01:24:36Z", "digest": "sha1:WYUUTSNY7MV3DIOIHMTAE2QZNEDWIOCI", "length": 18346, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "அப்டேட்டான தொழிற்நுட்பங்களுடன் வருகிறது 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nஅப்டேட்டான தொழிற்நுட்பங்களுடன் வருகிறது 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்...\nஅப்டேட்டான தொழிற்நுட்பங்களுடன் வருகிறது 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்...\nஇரண்டாம் தலைமுறை க்ரெட்டா மாடலின் விலை பற்றிய அறிவிப்பை வெளியிட்டதற்கு பிறகு ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த மார்ச் மாதத்திற்குள்ளாக சந்தையில் அறிமுகமாகவுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட்...\nஇரண்டாம் தலைமுறை க்ரெட்டா மாடலின் விலை பற்றிய அறிவிப்பை வெளியிட்டதற்கு பிறகு ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த மார்ச் மாதத்திற்குள்ளாக சந்தையில் அறிமுகமாகவுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்புற புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றின் மூலம் கிடைத்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nகனவில்கூட நினைத்து பார்க்க முடியாத ஹம்மர் லிமோசைன் காரில் பயணித்த இந்தியர்கள்......\nபிஎஸ்6 எஃபெக்ட்.... ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் டீசல் மாடல் நீக்கம்\nஅட்டகாசமான தோற்றத்தில் புதிய ஸ்கூட்டர் மாடலை உருவாக்கும்...\nஇந்த சொகுசு வசதி போதாது.. லக்சுரி அம்சங்களுக்கு பெயர்போன...\nகியா செல்டோஸ் மின்சார மாடல் அறிமுகம் குறித்த புதிய தகவல்கள்\nநாட்டிலேயே முதல் மாநிலம் தமிழகம்... 4 ஆயிரம் ஏக்கரில் மின்...\nஎப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6\nகியா செல்டோஸ் காருக்கு போட்டியாளரை உருவாக்க ஜோடி போட்ட...\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்......\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10: அடுத்த விற்பனை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5 செயலி.\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுற���ந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் காரை சொந்தமாக்குவதற்கான நேரம்...\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ஹோண்டா சிவிக் பிஎஸ்6 மாடலுக்கான முன்பதிவுகள்...\nஎஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியை முடக்கிய ட்விட்டர்\nட்விட்டர் தளத்தில் எஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியைப் பாதுகாப்புக் காரணங்களாக...\n2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட்...\nஹோண்டா நிறுவனம், சிட்டி செடான் மாடலின் ஐந்தாம் தலைமுறை காரை வருகிற மார்ச் 16ஆம்...\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன்.\nஒப்போ நிறுவனம் அன்மையில் ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ததை தொடர்ந்து...\nஊரடங்கு உத்தரவை மீறினாரா நம்ம தல தோனி..\nஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்நிலையில் தல தோனி, அவருடைய மகளுடன் டூ வீலரில் ஜாலி...\nஇந்த விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக TrueCaller App-ஐ நீங்கள்...\nநம்மில் பெரும்பாலானோர் Truecaller என்ற பயன்பாட்டுச் செயலியை நமது ஸ்மார்ட்போனில்...\nவாட்ஸ்அப் கால், வீடியோ பயன்படுத்தும் போது டேட்டா பயன்பாட்டை...\nகொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் நோக்கில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு...\nதொழிலாளர்கள், மாணவர்களிடம் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக்...\nவெளிமாநில தொழிலாளர்கள் உட்படத் தொழிலாளர்கள் அனைவரிடமும் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக்...\nபல்வேறு அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது Sennheiser...\nஜெர்மன் ஆடியோ நிறுவனமான சென்ஹைசர் இந்தியாவில் தனது புதிய ரேஸ் வயர்லெஸ் இயர்போன்களை...\nஇனவாதி என்று தேடினால் டொனால்ட் ட்ரம்ப்பின் பக்கத்தைக் காட்டும்...\nஅமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தையொட்டி அமெரிக்கா முழுவதும் போராட்டம்...\nபுதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு லீவு இல்லை; நே��்றைய அறிவிப்பு நிறுத்தி...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் விலை விபரம் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/393/", "date_download": "2020-07-09T01:57:43Z", "digest": "sha1:G2VUQ245YPQ47ROR64FE6MHE5EERW7PY", "length": 16605, "nlines": 158, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாவலர் விருது வழங்கும் விழா அழைப்பிதழ் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு அறிவிப்பு பாவலர் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்\nபாவலர் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்\nஎழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆவணப்படம் திரையிடும் விழாவும்\nஇடம் பாரதீய வித்யா பவன் மயிலாப்பூர் சென்னை 60004\nகாலை நிகழ்ச்சிகள் சரியாக பத்துமணிக்கு தொடங்கும்.\nபத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள்\nதிரு ரவி சுப்ரமணியன் அவர்கள்\n‘எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் ‘ என்கிற\nஜெயகாந்தனைப்பற்றிய ஆவணப்படம் காலை 11 மணிக்கு திரையிடப்படும்.\nமாலை நிகழ்ச்சிகள் சரியாக 4 மணிக்கு தொடங்கும்.\nஆவணப்பட குறுந்தகடு வெளியீடும் இசைஞானி இளையராஜா இலக்கியப்பெருமன்றத்தின் இலக்கியப் பரிசளிப்பு விழாவும்.\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டு இலக்கியப்பரிசுகள் வழங்கி விழாப்பேருரை\nமேதகு டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள்.\nபத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள்\nதிரு ரவி சுப்ரமணியன். அவர்கள்\nஇசைஞானி இளையராஜா இலக்கியப்பெருமன்றத்தின் இலக்கியப்பரிசுகள் பெறுவோர்\nசிறந்த தமிழ் தொண்டுக்கான பரிசு\nசிறந்த இளம் படைப்பாளிகளுக்கான பரிசு\nஎண்ணம் எழுத்து இயக்கம்: ரவி சுப்ரமணியன்\nஅடுத்த கட்டுரைமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 77\nகதைத் திருவிழா-29, அருகே கடல் [சிறுகதை]\nஈராறு கால்கொண்டெழும் புரவி 3\nஊட்டி முகாம்-சுனில் கிருஷ்ணன் பதிவு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/09/29/34", "date_download": "2020-07-09T01:59:39Z", "digest": "sha1:XWIN4TIHILM763GX6WUCLAQCUWPB7E6U", "length": 4563, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஜாமீனில் விடுதலையாகும் கருணாஸ்", "raw_content": "\nகாலை 7, வியாழன், 9 ஜூலை 2020\nஅவதூறு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், ஐபிஎல் போராட்ட வழக்கிலும் கருணாஸுக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுதல்வரையும் காவல் துறையையும் அவதூறாக விமர்சித்திருந்த, நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கடந்த 23ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஜாமீன் கோரி கருணாஸ் மனுதாக்கல் செய்திருந்தார். கருணாஸுக்கு போலீஸ் காவல் விதிக்க மறுத்த நீதிமன்றம், ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நேற்றைக்கு ஒத்திவைத்தது.\nஇதற்கிடையே ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின்போது, ரசிகர்களை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் கீழ் வே���ூர் சிறையில் வைத்து கருணாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் மீது பதியப்பட்ட இரு வழக்குகளில், ஒரு வழக்கில் மட்டும் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கிலும் ஜாமீன் கோரி கருணாஸ் மனுதாக்கல் செய்திருந்தார்.\nஅவதூறு வழக்கின் மீதான ஜாமீன் மனுவை நேற்று (செப்டம்பர் 28) காலை விசாரித்த சென்னை எழும்பூர் 14வது குற்றவியல் நடுவர் மன்றம், 30 நாட்களுக்கு கருணாஸ் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.\nஇந்த நிலையில் ஐபிஎல் வழக்கின் மீதான ஜாமீன் மனுவின் விசாரணை நேற்று மாலை நடைபெற்றது. விசாரணையில், கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் 30 நாட்களும் தவறாமல் தொடர்ந்து கையெழுத்திட வேண்டும் என கருணாஸுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு வழக்குகளிலும் ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து, வேலூர் சிறையில் இருக்கும் கருணாஸ் இன்று சிறையிலிருந்து வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவெள்ளி, 28 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/5371/", "date_download": "2020-07-09T01:37:48Z", "digest": "sha1:AM66XCWYJNPUUZMG57NJ2AM6H6P4FIC2", "length": 53463, "nlines": 72, "source_domain": "www.savukkuonline.com", "title": "விலகாத திரை. – Savukku", "raw_content": "\nசங்கர சுப்பு. மனித உரிமைப் போராளி. மனித உரிமைகள் எங்கே மீறப்பட்டாலும் அதற்காக குரல் கொடுப்பவர். பல நக்சலைட்டுகளை போலி என்கவுன்டர்களில் இருந்து காப்பாற்றியவர் என்று பல்வேறு புகழுக்கு சொந்தக்காரர் சங்கரசுப்பு.\nதொடக்கத்தில் எல்லோருமே நன்றாகத்தான் தொடங்குகிறார்கள். அப்படித்தான் சங்கரசுப்புவும் தன் வழக்கறிஞர் தொழிலை தொடங்கினார். ஆனால், பெரிய வழக்குகளில் வரும் பெரும் பணம், அவரை நாளடைவில் பணத்தாசை பிடித்த மனிதராக மாற்றியது. பணமும் புகழும் வந்து சேரத் தொடங்கியதும், சங்கர சுப்பு, நீதிபதிகளை மிரட்டி தனக்கு வேண்டிய உத்தரவுகளை பெரும் அளவுக்கு மாறிப்போனார். பல நீதிபதிகள் தனிப்பட்ட முறையில் பேசிக்கொள்கையில், சங்கரசசுப்பு நீதிமன்றத்தில் நடந்து கொள்ளும் முறை அவமானகரமாக இருக்கிறது, கோபப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார் என்று வருத்தப்பட்டிருக்கிறார்கள்.\nதொடக்க காலத்தில் மனித உரிமை வழக்ககளில் ஆஜராகி புகழை சம்பாதித்த சங்கரசுப்பு, பின்னாளில் மனித உரிமை வழக்குகளில் ஆஜராவதை, தன்னுடைய இமேஜுக்காக வைத்துக் கொண்டு, பசையுள்ள வழக்குகளில் ஆஜரவாதில் மிகவும் கவனம் செலுத்தத் தொடங்கினார் சங்கரசுப்பு. இப்படி பணமும் பசையுமாக சங்கரசுப்புவின் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தபோதுதான், அவர் மகன் சதீஷ் குமார் திடீரென்று காணாமல் போகிறார்.\nசதீஷ் குமார் காணாமல் போனதும், திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு பிறகு, சதீஷ் குமாரின் பைக் ஐசிஎப் ஏரியின் அருகே கிடைக்கிறது. அதற்கு சில நாட்களுக்குப் பிறகு, சதீஷ் குமாரின் உடல், அழுகிய நிலையில், ஐசிஎப் ஏரியிலிருந்து கண்டெடுக்கப்படுகிறது. சாதாரண நபராக இருந்தால், மாநில காவல்துறை விசாரிக்கலாம். மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் வழக்கல்லவா உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. 20.06.2011 அன்று வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது.\nசங்கரசுப்புவுக்கு இருக்கும் புகழ் காரணமாக, அனைத்து வழக்கறிஞர்களும் போராட்டத்தில் இறங்குகிறார்கள். நீதிபதிகளும், கருணையோடு வழக்கை அணுகுகிறார்கள். சிபிஐ அமைப்பில் இருந்த ஏறக்குறைய அத்தனை புலனாய்வு அதிகாரிகளும், இந்த வழக்கின் விசாரணைக்காக களமிறக்கப்படுகிறார்கள். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, நீதிமன்றம் இந்த வழக்கின் முன்னேற்றம் என்னவென்று கேட்டறிகிறது. உத்தரவுகள் பிறப்பிக்கிறது. இந்த வழக்கில் என்ன உதவிகள் வேண்டுமென்றாலும் கேளுங்கள், உங்களுக்கு உடனே செய்து தருகிறோம். என்ன வசதிகள் வேண்டும், எந்த புலனாய்வு அதிகாரிகள் வேண்டும் என்றாலும் தருகிறோம் என்று நீதிபதிகள் கூறுகின்றனர்.\nபுலன் விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது. ஒரு மகனை பறிகொடுத்த பெற்றோர் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பார்கள் என்பதை புரிந்து கொண்ட சிபிஐ அதிகாரிகள், விசாரணையை முழுமையான தீவிரத்தோடு நடத்துகிறார்கள்.\nசங்கரசுப்புவும் அவர் குடும்பத்தினரும், இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல், இந்த விசாரணையை திசை திருப்புவதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறார்கள். சதீஷ் குமார் இறந்த ஒரே வாரத்தில், சங்கரசுப்பு தன் வீட்டுக்கு புத��தாக வெள்ளையடிக்கிறார். வீட்டில் இருந்த படுக்கை விரிப்புகள் அத்தனையும் புதிதாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு கட்டத்திலும், போலீசாரின் விசாரணையை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சிகள் செய்கிறார்.\nவிசாரணையின் தொடக்கம் முதலாக, சங்கரசுப்பு சொல்லி வந்த குற்றச்சாட்டு, மனித உரிமை போராட்டத்தின் பகுதியாக காவல்துறைக்கு எதிராக தொடர்ந்து வாதாடி வந்ததால், காவல்துறையினர் சில ரவுடிகளின் துணையோடு, தன் மகனை கடத்திக் கொலை செய்து விட்டார்கள் என்பது. 07.06.2011 அன்று சதீஷ் குமார் காணாமல் போனாலும், 13.06.2011 அன்றுதான் சதீஷ் உடல் கண்டுபிடிக்கப்படுகிறது. 13.06.2011 அன்றுதான் முதன் முறையாக காவல்துறை ஆய்வாளர்கள் ரியாஸுத்தீன், கண்ணன் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் தன் மகனை கடத்திக் கொலை செய்து விட்டார்கள், அவர்களை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் சங்கரசுப்பு. இதற்கு என்ன ஆதாரம் என்றால், ஒரு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்த அதிகாரிகளுக்கு எதிராக வாதாடி 25 ஆயிரம் அபராதம் விதிக்க வழி செய்திருக்கிறார் சங்கரசுப்பு. இதனால், அவர்கள் சங்கரசுப்பு மீது வன்மம் கொண்டு, அவர் மகனை கடத்திக் கொலை செய்து விட்டார்கள் என்பதே. இந்த அடிப்படையில் இவர்களை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரினார் சங்கரசுப்பு. இவர் சொன்னதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு, உண்மை கண்டறியும் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில், அவர்கள் உண்மையை மறைக்க முயற்சி செய்யவில்லை என்பது தெரிய வந்தது. இந்த விபரங்கள் சங்கரசுப்புவுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. ஆனால், இதை காதில் வாங்கிக் கொள்ளாமல் சங்கரசுப்பு தொடர்ந்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வழக்கறிஞர்களையும் தூண்டி விட்டு, பல்வேறு போராட்டங்களை நடத்தினார் சங்கரசுப்பு. இதற்காக மூன்று நாட்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. ஒவ்வொரு முறை இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போதும், 200-க்கும் குறையாத வழக்கறிஞர்களை நீதிமன்றத்துக்குள் குழும வைப்பார் சங்கரசுப்பு. கிட்டத்தட்ட நீதிபதிகளை மிரட்டுவது போல.\nசங்கரசுப்புவின் மகன் சதீஷ் குமார், மன நிலை சரியில்லாத காரணத்துக்காக தி.நகரில் உள்ள ராஜு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துள்ளார். அவருக்கு அங்கே எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்களையெல்லாம் சங்கரசுப்பு, காவல்துறைக்கு தெரியாமல் மறைத்தார். ஆனாலும், விசாரணையில் இந்த விவகாரங்கள் வெளியே வந்தன. மகனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாத காரணத்தால், காவல்துறை ஆய்வாளர் சபாபதி என்பவரின் உதவியை நாடி, அவர் நான்கைந்து காவலர்களை அனுப்பி, குண்டுகட்டாக போலீஸ் ஜீப்பில் போட்டு அழைத்து சென்றுள்ளார்கள்.\nஅடுத்ததாக, சங்கரசுப்பு சொன்ன குற்றச்சாட்டு, தமிழர் நீதிக் கட்சித் தலைவர் சுப.இளவரசன் தன் மகனை கொலை செய்திருக்கலாம் என்பது. சுப இளவரசன், சங்கரசுப்பு மகனின் மரணத்துக்கு வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றிருக்கிறார். அவர் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்படவில்லை என்பது தெரிய வருகிறது.\nஅடுத்ததாக சங்கரசுப்பு, ராஜீவ் காந்தி நகரில் ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது. அந்த வீட்டில் வைத்துதான் என் மகனை கொலை செய்துள்ளார்கள் என்று கூறினார். சங்கரசுப்பு முன்னிலையிலேயே அந்த வீடு சோதனையிடப்பட்டது. அந்த வீடு குழந்தைவேலு என்பவருக்கு சொந்தமானது என்றும், அந்த வீட்டில் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதும், சங்கரசுப்பு மகனுக்கும், அந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரிய வந்தது.\nஅதே இடத்தில் குரு ஸ்டோர்ஸ் என்ற மளிகை கடையை வைத்து நடத்துபவர், சதீஷ் குமார் காணாமல் போன அன்று வண்டியை தள்ளிச் செல்வதை பார்த்ததாகவும், அவரை கைது செய்து விசாரித்தால் உண்மை தெரிய வரும் என்றும் கூறுகிறார். அவர் சொன்னபடி, அந்த நபரை சென்று விசாரித்ததில் அந்த தகவல் முழுக்க முழுக்க பொய்யானது என்று தெரிய வருகிறது. உங்களுக்கு யார் இந்தத் தகவலை சொன்னது என்று கேட்டால், சங்கரசுப்பு பாக்கியராஜ் என்ற வழக்கறிஞர் சொன்னதாக கூறுகிறார். பாக்கியராஜை அழைத்து விசாரித்தபோது, அவர் சங்கரசுப்புவின் ஜுனியராக 1995 முதல் 2004 வரை வேலை செய்தார் என்பதும், பின்னர், அவர் பண விவகாரத்தில் சண்டை ஏற்பட்டு விலகி விட்டார் என்றும், தெரிய வருகிறது. தனது பழைய பகையை மனதில் வைத்தே, சங்கரசுப்பு இந்தத் தகவலை சிபிஐ அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறார் என்பதும�� தெரிய வந்தது.\nஅடுத்ததாக, சங்கரசுப்புவிடம் ஜுனியராக பணியாற்றிய மற்றொரு வழக்கறிஞர் சந்திரசேகர். ஒரு சூழலில், சங்கர சுப்பு குடும்பத்தினர் அவரை அடித்து விடுகின்றனர். அதனால், அவர் அதை மனதில் வைத்து பழிவாங்கி இருக்கக்கூடும் என்று ஒரு கதை சொல்லப்படுகிறது. இதையும் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனர். விசாரணையில், அதுவும் உண்மையல்ல என்பது தெரிய வருகிறது. சங்கரசுப்பு குடும்பத்தினரிடம் அடிபட்ட வழக்கறிஞர் சந்திரசேகர், அந்த சம்பவத்துக்குப் பின், சேலத்துக்கு சென்று விட்டார் என்பதும், அவர் சென்னைக்கு திரும்பவேயில்லை என்பதும் தெரிய வருகிறது.\nசென்னை, புழல் சிறையில் உள்ள ஒரு கைதி, தனக்கு சதீஷ் குமாரை கொன்றது யார் என்று தெரியும் என்று கூறுகிறார். அதிகாரிகள் அவரை விசாரித்ததும், தண்டனை சிறையில் உள்ள பொழிலன் என்பவரின் வழக்கை சங்கரசுப்பு நடத்தியதாகவும், அவருக்கு அந்த வழக்கில் தண்டனை கிடைத்ததாகவும், அதன் காரணமாக அவர் பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலையை செய்திருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கிறார். அந்த நபர் யாரென்றால், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தலைவர் பொழிலன். அவர் கொடைக்கானல் டிவி டவர் குண்டு வெடிப்பு வழக்கில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுள் தண்டனை பெற்றவர். அந்த தகவல் முழுக்க முழுக்க பொய் என்பதும் தெரிய வருகிறது. விசாரணைக் கைதியிடம் ஏன் இப்படிப் பொய் சொன்னாய் என்று தெரியும் என்று கூறுகிறார். அதிகாரிகள் அவரை விசாரித்ததும், தண்டனை சிறையில் உள்ள பொழிலன் என்பவரின் வழக்கை சங்கரசுப்பு நடத்தியதாகவும், அவருக்கு அந்த வழக்கில் தண்டனை கிடைத்ததாகவும், அதன் காரணமாக அவர் பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலையை செய்திருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கிறார். அந்த நபர் யாரென்றால், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தலைவர் பொழிலன். அவர் கொடைக்கானல் டிவி டவர் குண்டு வெடிப்பு வழக்கில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுள் தண்டனை பெற்றவர். அந்த தகவல் முழுக்க முழுக்க பொய் என்பதும் தெரிய வருகிறது. விசாரணைக் கைதியிடம் ஏன் இப்படிப் பொய் சொன்னாய் என்று கேட்டதற்கு, சங்கரசுப்புதான் அப்படி சொல்லச் சொன்னதாக கூறினார்.\nவழக்கு விசாரணை தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சங்கரசுப்ப��, ஒரு வோடபோன் சிம் கார்டை எடுத்து சிபிஐ அதிகாரிகளிடம் தருகிறார். அந்த சிம் கார்டு, தனது மகன் சதீஷ் குமாரின் வண்டியில் இருந்தததாக கூறுகிறார். சதீஷ் குமாரின் பைக், கண்டெடுக்கப்பட்ட பிறகு, திருமங்கலம் காவல் நிலைய போலீசாரால், முழுமையாக சோதனை செய்யப்படுகிறது. அதன் பின் சிபிஐ விசாரணையை மேற்கொள்ளத் தொடங்கியதும், சிபிஐ அதிகாரிகளும், அந்த வாகனத்தை முழுமையாக சோதனை செய்கிறார்கள். இத்தனை பேர் சோதனை செய்த பிறகு கிடைக்காத ஒரு சிம் கார்டு, சங்கர சுப்பு கையில் கிடைக்கிறது. 29.08.2011 அன்று அந்த சிம் கார்டை எடுத்து சென்று சிபிஐ அதிகாரிகளிடம் கொடுக்கிறார். அந்த சிம்கார்டை பயன்படுத்திய நபர், தன் மகனை கொன்றிருக்கக் கூடும் என்று கூறுகிறார். காவல்துறை அதிகாரிகள் விசாரித்ததில், அந்த சிம்கார்ட் மல்லிகா, என்பவர் பெயரில் வாங்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த சிம்கார்டை முன்னாள் நக்சலைட் சிவலிங்கம் என்பவர் சிறையில் பயன்படுத்தியது தெரிய வருகிறது. சிவலிங்கம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர். அவருக்கு வயது 74. அவர் சிறையிலிருந்து வெளியே வந்து என்ன வேலை செய்து கொண்டிருந்தார் தெரியுமா சங்கரசுப்பு மகனை கொலை செய்த கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கான போஸ்டர்களை தயாரித்து ஒட்டும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சங்கரசுப்பு சொன்னதற்காக சிவலிங்கமும் அழைத்து விசாரிக்கப்படுகிறார். அவர், அய்யா, நான் மார்ச் மாதம் சங்கரசுப்பு அய்யாவை அவர் வீட்டில் சென்று சந்தித்தேன். நான் அந்த சிம்கார்டை சிறையில் பயன்படுத்தியது உண்மை. ஆனால், அந்த சிம்கார்டை வெளியில் எடுத்து வரவேயில்லை. சிறையிலிலேயே விட்டு வந்து விட்டேன் என்று கூறுகிறார். சிவலிங்கத்தை விசாரித்த விபரத்தை, சங்கரசுப்புவிடம் தெரிவிக்கிறார்கள். மனித உரிமைக்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் சங்கரசுப்பு என்ன சொன்னார் தெரியுமா சங்கரசுப்பு மகனை கொலை செய்த கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கான போஸ்டர்களை தயாரித்து ஒட்டும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சங்கரசுப்பு சொன்னதற்காக சிவலிங்கமும் அழைத்து விசாரிக்கப்படுகிறார். அவர், அய்யா, நான் மார்ச் மாதம் சங்கரசுப்பு அய்யாவை அவர் வீட்டி���் சென்று சந்தித்தேன். நான் அந்த சிம்கார்டை சிறையில் பயன்படுத்தியது உண்மை. ஆனால், அந்த சிம்கார்டை வெளியில் எடுத்து வரவேயில்லை. சிறையிலிலேயே விட்டு வந்து விட்டேன் என்று கூறுகிறார். சிவலிங்கத்தை விசாரித்த விபரத்தை, சங்கரசுப்புவிடம் தெரிவிக்கிறார்கள். மனித உரிமைக்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் சங்கரசுப்பு என்ன சொன்னார் தெரியுமா “இப்படி விசாரிச்சா எப்படி சார் சொல்லுவான் “இப்படி விசாரிச்சா எப்படி சார் சொல்லுவான் கட்டி வைச்சு அடிச்சாதான் சார் சொல்லுவான். என்னா விசாரிக்கிறீங்க நீங்க” என்று சங்கரசுப்பு சிபிஐ அதிகாரிகளிடம் சண்டையிட்டு வந்திருக்கிறார். 74 வயதான ஒரு நபரை, கட்டி வைத்து அடிக்க வேண்டுமாம்…..\nஇதை விட ஆச்சர்யமான அதிர்ச்சி சங்கர சுப்பு சிபிஐ அதிகாரிகளிடம் சொன்ன அடுத்த விஷயம். தன்னோடு கூடவே இருந்து, ஏராளமான உதவிகளை செய்து வரும் வழக்கறிஞர் ரஜினிகாந்தும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கும் சேர்ந்து தன் மகனை கொலை செய்து விட்டார்கள் என்பதுதான். ரஜினிகாந்த் ஏற்று நடத்தும் பெரும்பாலான வழக்குகளில், நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு சங்கரசுப்புவைத்தான் அமர்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. சதீஷ் குமார் காணாமல் போனதும், சங்கரசுப்புவின் மனைவி முதலில் ரஜினிகாந்தைத்தான் உதவிக்கு அழைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சதீஷ் குமாரின் இறுதிச்சடங்கு செலவுகளை முழுக்க முழுக்க ஏற்றது, ஆம்ஸ்ட்ராங்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் சங்கரசுப்பு, ரஜினிகாந்தும், ஆர்ம்ஸ்ட்ராங்கும் சேர்ந்து தன் மகனை கொலை செய்துவிட்டார்கள் என்று சொன்னார். சங்கரசுப்பு எப்படிப்பட்ட மனிதர் என்பதை இப்போது ஒரளவிற்கு நன்றாக புரிந்து கொள்ள முடிகிறதா\nஅடுத்ததாக சங்கரசுப்பு, காவல்துறை அதிகாரிகள் சிலர் போலீஸ் ஜீப்பில் தன் வீட்டை தொடர்ந்து கண்காணித்தார்கள் எனவே, அவர்கள்தான் தன் மகனை கடத்திச் சென்றிருக்கக்கூடும் என்றார். அதையும் விசாரித்ததில், சாதாரணமாக ரோந்துக்கு வரும் காவல்துறை வாகனம் அது, அந்த இடத்தில் இரண்டு நாட்கள் நின்றிருந்தது என்பது தெரிய வந்தது.\nசங்கரசுப்புவின் மனைவி, தன் மகனோடு சட்டக் கல்லூரியில் படித்த தினேஷ் குமார் என்பவர், தன் மகன் ஒரு குடிகாரன் என்று எல்லோரிடமும் பரப்பி வருவதாகவும், அவன்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அந்த தினேஷ் குமாரை விசாரித்ததில், சங்கரசுப்புவின் மகன் சதீஷ் குமார் குடிகாரர்தான் என்றும், ஆல் இந்தியா சுற்றுலா சென்றபோது, ஒரு க்ளாஸ் ப்ராந்தி தரவில்லை என்பதற்காக மணிகண்டன் என்வரை, அடித்து ரத்தகாயம் ஏற்படுத்தியுள்ளார் என்பதும் தெரிய வந்தது. சதீஷ் குமாரோடு அந்த டூரில் யாருமே பேசவில்லை என்றும் கூறியிருக்கிறார். உயர்நீதிமன்றத்தில் இருந்த கவிதா என்ற வழக்கறிஞரை, சதீஷ்குமார் பின்னாலேயே தொடர்ந்து சென்று தொந்தரவு செய்ததாகவும், அவர் தொந்தரவு பொறுக்க முடியாமல், கவிதா, பெண் வழக்கறிஞர் சங்கத்தில் புகார் செய்ததாகவும், அதன் சங்கத் தலைவர் சாந்தகுமாரி, சங்கரசுப்புவை அழைத்து விஷயத்தை சொல்லி கண்டித்ததாகவும் கூறினார்.\nசங்கரசுப்புவின் மனைவி மயிலம்மாள், சிபிஐ அதிகாரிகளிடம், திலீபன் என்ற வழக்கறிஞர் சங்கரசுப்புவிடம் ஜுனியராக பணியாற்றியதாகவும், அவர்தான் தன் மகனை கொன்றிருக்க வேண்டும் என்றும் கூறினார். அதன் அடிப்படையில் அதை விசாரித்ததில் அது முழுக்க முழுக்க பொய் என்பது தெரிய வருகிறது.\nஅடுத்ததாக மயிலம்மாள், சீனிவாசன் என்ற நபர் தங்களிடம் டிரைவராக பணியாற்றியதாகவும், அவர்தான் தன் மகனை கொன்றிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அதை விசாரித்ததில், மாதம் 4500 ரூபாய் சம்பளத்துக்கு அந்த சீனிவாசன், சங்கர சுப்பு வீட்டில் வேலை பார்த்துள்ளார் என்றும், ஒரு முறை, சதீஷ் குமார், தேர்வில் ஃபெயிலானது குறித்து அவருடைய தாயார் மயிலம்மாவிடம் தெரிவித்ததற்காக, தன்னை அடித்து விட்டதாகவும், அதோடு தான் வேலையை விட்டு நின்று விட்டதாகவும் கூறுகிறார்.\nஅடுத்ததாக, தன் மகனின் வண்டியில் காஞ்சி ஹோட்டலில் தங்கியதற்கான ரசீது இருந்தது என்று ஒரு ரசீதை கொடுக்கிறார். அந்த ரசீது குறித்து விசாரித்ததில், சுந்தரம் என்பவர், தன் வீட்டு விசேஷத்திற்காக, அந்த அறையில் தங்கியதாக கூறுகிறார். அவருக்கு சங்கரசுப்பு யாரென்றே தெரியாது. இந்த ரசீதும், திருமங்கலம் காவல் நிலையத்தினர், சிபிஐ அதிகாரிகள் கண்ணுக்கு படாமல், சங்கரசுப்பு கண்ணுக்கு மட்டும் எப்படி பட்டது என்பது மர்மத்திலும் மர்மம்.\nஇதையெல்லாம் விட மிகப் பெரிய மர்மம் ஒன்றை சங்கரசுப்பு திட்டமிட்டு ���ிபிஐ அதிகாரிகளிடம் இருந்து மறைத்தார். அது என்னவென்றால், சதீஷ் குமார் காணாமல் போவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக, EYES தனியார் புலனாய்வு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி முருகைய்யா என்பவரை, சங்கரசுப்பு, அவர் மனைவியுடன் போய் சந்தித்து, தன் மகனை பின் தொடர ஆட்களை நியமிக்கும்படி கேட்டுள்ளார் அவரும் சம்மதித்துள்ளார். பின்னர் அந்த திட்டத்தை சங்கரசுப்பு கைவிட்டுவிட்டார்.. சதீஷ் குமார் காணாமல் போன 07.06.2011 அன்று, மாலை ஏழு மணிக்கு முருகைய்யாவை தொடர்பு கொண்ட, சதீஷ் குமாரின் தாயார் மயிலம்மாள், தன் மகனை உடனே பின் தொடர ஆட்களை அனுப்பும்படி கேட்கிறார். அவர், இரவாகி விட்டதால், ஆட்கள் யாரும் இல்லை என்று கூறி, மறுநாள் ஆட்களை அனுப்புவதாக கூறுகிறார். அதன் பின் சதீஷ் குமார் காணாமல் போய் விடுகிறார்.\nதனியார் புலயாய்வு நிறுவனத்தை அணுகிய விஷயத்தை கடைசி வரை சங்கரசுப்பு சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவிக்கவேயில்லை. இது குறித்து அவரிடம் நேரடியாக விசாரித்தபோது மழுப்பியிருக்கிறார். இந்த விவகாரம் சிபிஐ அதிகாரிகளுக்கு தெரிய வந்து, விஷயத்தை அறிக்கையில் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்ததும், சங்கரசுப்பு கடும் கோபமடைகிறார். விசாரணையை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்று பதட்டமடைகிறார். அந்த விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அன்று, சிபிஐ அதிகாரிகள் ஒழுங்காக விசாரிக்கவில்லை, கொலை செய்த காவல்துறை அதிகாரிகளை காப்பாற்றுகிறார்கள் என்று நீதிமன்றத்தில் பெரும் பிரச்சினை எழுப்பப்படுகிறது. அதை விசாரித்த நீதிபதிகள் என்னதான் வேண்டும் என்று கேட்கிறார்கள். தமிழ்நாட்டு அதிகாரிகள் இதை விசாரித்தால், விசாரணை ஒழுங்காக நடைபெறாது அதனால் வட இந்திய அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் சங்கரசுப்பு. வழக்கறிஞர்கள் கூட்டமாக நின்று மிரட்டியதால், வேறு வழியின்றி நீதிபதிகள், தமிழக அதிகாரிகள் ஒருவர் கூட இல்லாமல், முழுக்க முழுக்க வட இந்திய அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து, கூடுதல் டிஜிபி சலீம் அலி தலைமையில், விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகின்றனர்.\nதமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளே விசாரிக்க சிரமப்படுகையில், மொழி தெரியாத வட இந்திய அதிகாரிகள் என்ன செய்வார்கள் இதுதான் சங்கரசுப்புவுக்கு வேண்டும். வட இந்திய அதிகாரிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழிக்கிறார்கள். இறுதியாக, சதீஷ் குமார் கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் என்ற முடிவுக்கு வருகிறார்கள். கவிதா என்ற பெண் வழக்கறிஞரை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் அவர் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் சங்கரசுப்புவிடம் ஜுனியராக பணியாற்றிய அரிஸ்டா என்ற பெண்ணுக்கும் தொல்லை கொடுத்துள்ளார். அவரும், சதீஷ் குமாரை கடுமையாக எச்சரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சதீஷ் குமார் விலை மாதர்களிடம் செல்லத் தொடங்கியுள்ளார். மனநல மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று, அந்த மருந்துகளின் தாக்கத்தால் சதீஷ் குமாருக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டுள்ளது. 29.05.2011 அன்று விடியற்காலை 2.47 மணிக்கு, செக்ஸ் மருத்துவர் உபயதுல்லா பேக் என்பவருக்கு, செக்ஸ் பிரச்சினை தொடர்பாக ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார் சதீஷ் குமார். இது போன்ற குழப்பமான மனநிலையில், ஐசிஎப் குளக்கரையில் அமர்ந்து சதீஷ் குமார் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று ஒரு அறிக்கை அளித்து விடுகிறார்கள்.\nஇதையடுத்து, மீண்டும். நீதிமன்றத்தில் பிரச்சினை கிளப்புகிறார் சங்கரசுப்பு. நீதிமன்றம், முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன், முன்னாள் மும்பை ஆணையர் சிவானந்தன் உள்ளிட்ட ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்கிறது. இந்த புலனாய்வுக் குழு இன்னமும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த புலனாய்வுக் குழுவுக்கு மாதந்தோறும் ஆகும் செலவு 40 லட்சம் ரூபாயைத் தாண்டுகிறது.\nஇந்த விசாரணை தொடங்கியதிலிருந்து துளியும் அதற்கு ஒத்துழைக்காமல், விசாரணையை திசை திருப்புவதிலேயே முனைப்பாக இருந்தார் சங்கரசுப்பு என்பது நமக்கு தெளிவாக தெரிய வருகிறது. எதற்காக இந்த விசாரணையை திசை திருப்புவதில் முனைப்பாக இருக்கிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. இந்த விசாரணையை நீதிமன்றம் தொடர்ந்து மேற்பார்வை செய்து வருவதால், காவல்துறை அதிகாரிகளாலும் சுதந்திரமாக விசாரணையை நடத்த முடியவில்லை. சங்கரசுப்புவின் தூண்டுதலால் வழக்கறிஞர்கள் கூட்டமாக நின்று தகராறு செய்வதால், நீதிபதிகளும் வேறு வழியின்றி, இந்த வழக்கை விசாரித்து உத்தரவு போட்டுக் கொண்டே வருகிறார்கள். இதனால் நீதிமன்றத்தின் நேரம் விரயம் ஆவது மட்டுமல்��, ஒரு விசாரணை சுதந்திரமாக நடத்தப்படுவதும் தடைபட்டுக் கொண்டிருக்கிறது. வழக்கறிஞர்களை தூண்டி விட்டு தகராறு செய்வாரே என்ற அச்சத்தில், சங்கரசுப்பு முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை அளித்து, விசாரணையை திசை திருப்புவதை, நீதிபதிகள் கண்டும் காணாமலும் இருக்கின்றனர். இந்த வழக்கில் தனக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்காத நீதிபதிகளை ஒவ்வொரு முறையும் தகராறு செய்து மாற்றியுள்ளார் சங்கரசுப்பு. இந்த வழக்கில் இது வரை பத்துக்கும் மேற்பட்ட நீதிபதிகள் விலகிக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிசாரணை என்ற பெயரில் மாதந்தோறும், மக்களின் வரிப்பணம் 40 லட்ச ரூபாய் விரயமாகிக் கொண்டிருக்கிறது என்பதை நீதிபதிகளும் கவனத்தில் கொள்ள மறுக்கின்றனர். நாட்டில் எத்தனையோ கொலைகள் கண்டுபிடிக்கப்படாமல், அப்படியே நிலுவையில் இருக்கின்றன. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தின் கொலை கூட இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கெல்லாம் இப்படி ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்திருக்கிறதா நீதிமன்றம் 2ஜி வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து, விசாரிக்க வேண்டிய அளவுக்கு, சதீஷ் குமார், மகாத்மா காந்தியா 2ஜி வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து, விசாரிக்க வேண்டிய அளவுக்கு, சதீஷ் குமார், மகாத்மா காந்தியா பகத்சிங்கா சொல்லப்போனால், இந்த விசாரணையில் தெரிய வந்த விவகாரங்களை வைத்துப் பார்க்கையில், சராசரியை விட மிக மிக மோசமான நபராகவே சதீஷ் குமார் இருந்துள்ளார். அப்படிப்பட்ட நபரின் கொலையும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அது சாதாரணமாக, எல்லா வழக்குகளையும் போலத்தான் விசாரிக்கப்பட வேண்டும்.\nஎதற்காக இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு என்பதை, நீதிபதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். வீணாகும் மக்கள் வரிப்பணம் ஒவ்வொரு ரூபாய்க்கும், சென்னை உயர்நீதிமன்றமும், இதை விசாரி���்கும் நீதிபதிகளுமே பொறுப்பு என்பதை உணர்ந்து, நியாயமான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு.\nNext story டாஸ்மாக் தமிழ் 38\nPrevious story எழுவர் விடுதலை : சட்டமும் அரசியலும்.\nஎத்தனை கோடி கொடுத்தாய் வைகுண்டராஜா \nஅஸ்ரா கர்க் என்ற அப்பாடக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/8.html", "date_download": "2020-07-09T01:17:59Z", "digest": "sha1:IJA6TCGARYQDF5CDKY7QGVUWLKAHGVIN", "length": 10343, "nlines": 49, "source_domain": "www.vannimedia.com", "title": "ஏமாற்றிய காதலியால் 8 வருடமாக குப்பை பொறுக்கும் காதலன் - VanniMedia.com", "raw_content": "\nHome உலகம் பரபரப்பு ஏமாற்றிய காதலியால் 8 வருடமாக குப்பை பொறுக்கும் காதலன்\nஏமாற்றிய காதலியால் 8 வருடமாக குப்பை பொறுக்கும் காதலன்\nஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக உணவுக்காக குப்பை பொறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nசுற்றுலா மேற்கொள்வதற்கு சிறந்த இடமாக விளங்கும் பிலிப்பைன்ஸில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏமாற்றப்படுவது அதிகமாக நடக்கிறது.\nஅந்த வகையில் கிறிஸ்டோப் எனும் 49 வயது ஜேர்மானிய நபர் ஒருவர், பிலிப்பைன்ஸில் உள்ள பெண்ணை தீவிரமாக காதலித்துள்ளார்.\nசமூக வலைதளம் ஒன்றில் சந்தித்து கொண்ட இருவரும் நாளடைவில் காதலர்களாக மாறியுள்ளனர். பெண்ணை கண்டதுமே காதலிக்க தொடங்கிய கிறிஸ்டோப் அந்த பெண்ணை பின்னர் ராணி மாதிரி பார்த்துக்கொண்டுள்ளார்.\nதன்னை கண்மூடித்தனமாக விரும்புவதை அறிந்த அந்தப்பெண் நேரம் பார்த்து கிறிஸ்டோபின் பணம், கடவுச்சீட்டு, விசா மற்றும் உடமைகள் அனைத்தையும் திருடிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த ஜேர்மானிய நபர் ஒருகட்டத்தில் தேடுவதை நிறுத்தி பிழைத்துக்கொள்ள வழி தேடியுள்ளார்.\nபிலிப்பைன்ஸில் யாரையும் தெரியாது என்பதால் தெருக்களில் குப்பை பொறுக்கி கொண்டும், பிச்சை எடுத்துக்கொண்டும் கடந்த 8 ஆண்டுகளாக கிறிஸ்டோப் பிழைப்பு நடத்தி வருகிறார்.\nஇதனிடையே பிலிப்பைன்ஸ் சென்ற சுற்றுலா பயணி ஒருவர் கிறிஸ்டோப் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட பிறகு தான் இது போன்ற சிக்கலில் கிறில்டோப் இருப்பது தெரியவந்தது.\nஇது போன்று அதிக அளவில் பிலிப்பைன்ஸில் நடப்பதாகவும் கூறப்படுகிறது. பேஸ்புக் பாதிவைப் பார்த்���ு கிறிஸ்டோபை அவரது உறவினர்கள் தேடி வருவார்கள் என்று நம்புகின்றனர்.\nஏமாற்றிய காதலியால் 8 வருடமாக குப்பை பொறுக்கும் காதலன் Reviewed by VANNIMEDIA on 14:17 Rating: 5\nTags : உலகம் பரபரப்பு\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்ப���ையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/139741-amaruviyappan-thousand-kudavayey-pushpangi-festival-at-amaruvayappan-temple", "date_download": "2020-07-09T03:11:16Z", "digest": "sha1:N7QE7XCYJZN2LA5T2322STJICBFM2YYG", "length": 9700, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "அமருவியப்பன் கோயிலில் ஆயிரம் குடவெண்ணெய் புஷ்பங்கி உற்சவம்! | Amaruviyappan Thousand Kudavayey Pushpangi Festival at Amaruvayappan Temple", "raw_content": "\nஅமருவியப்பன் கோயிலில் ஆயிரம் குடவெண்ணெய் புஷ்பங்கி உற்சவம்\nஅமருவியப்பன் கோயிலில் ஆயிரம் குடவெண்ணெய் புஷ்பங்கி உற்சவம்\nதேரழந்தூரிலுள்ள அமருவியப்பன் கோயிலில் ஆயிரம் குடவெண்ணெய் புஷ்பங்கி உற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nநாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே தேரழந்தூரில் 10-வது திவ்யதேசமான அமருவியப்பன் கோயில் உள்ளது. கோமளவள்ளி தாயார், செங்கமல வள்ளித்தாயார் சமேத ஸ்ரீ தேவாதிராஜன் அருள்பாலிக்கிறார். இத்தலத்து உற்சவர் அமருவியப்பன் என்றழைக்கப்படுகிறார். அமருவியப்பன் என்றால் `பசுவை மேய்ப்பவன்' என்று பொருள். முன்னொரு காலத்தில் இத்தலத்து இறைவன் மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது உபரிஜரவசு என்ற தேவலோக மன்னன் ஆகாய மார்க்கமாக தேரில் சென்றான். அந்தத் தேரின் நிழற்பட்டு பூமியில் மேய்ந்துகொண்டிருந்த பசுக்களுக்கு ஆபத்து ஏற்படவே, இறைவன் அந்தத் தேரை தடுத்து நிறுத்தி, பூமியில் அழுத்தினார்.\nஇவ்வாறு தேர் பூமியில் அழுத்தியதால் இந்த ஊர் தேரழந்தூர் என்று அழைக்கப்படுகிறது. பசுக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தியதால் மன்னனுக்கு ஹோகத்தி தோஷம் உண்டாகியது. எனவே, மன்னன் இறைவனுக்கு ஆயிரம் குடங்கள் வெண்ணெய் சமர்ப்பித்து மனமுருகப் பிரார்த்தனை செய்து ஹோகத்தி சாபம் நீங்கப்பெற்றான் என்பது ஐதீகம். இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் தை அமாவாசை மற்றும் புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் மூலவருக்கு ஆயிரம் குடம் வெண்ணெய் புஷ்பங்கி உற்சவம் நடைபெறுகிறது.\nஅந்த வகையில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்றுமுன் தினம் ஸ்ரீ தேவாதிராஜன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து ஆயிரம் குடங்களில் வெண்ணெய் கொண்டு நிரப்பி, வெண்ணெய் புஷ்பங்கி சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.\nமு.இராகவன்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவன். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் 1985-86 -ம் ஆண்டு பி. ஏ. (தமிழ்)படிக்கும் போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர்ந்து முதலிடம் பெற்று ஆசிரியர்களின் ஆசியாலும்,அறிவுரைகளாலும் வளர்க்கப்பட்டவன்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.,பி.எட்., பட்டங்கள் பெறவும் விகடன்தான் காரணம். மீண்டும் 2016 -ல் விகடனில் அடைக்கலமாகியிருக்கிறேன்.நன்றியுடன் விகடன் குடும்பத்தில் என் பணி தொடரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/book-recommendations-by-writers-part1/", "date_download": "2020-07-09T02:42:21Z", "digest": "sha1:TVOH3PY6W2LXGAGAQSPIIMUUIGTXI262", "length": 159387, "nlines": 444, "source_domain": "kanali.in", "title": "புத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் - பகுதி 1 | கனலி", "raw_content": "\nHomeபடைப்புகள்கட்டுரைகள்புத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் – பகுதி 1\nபுத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் – பகுதி 1\nகனலி கலை – இலக்கிய இணையதளம் வாசிப்பு பழக்கத்தை தொடர்ந்து ஊக்குவிக்கும் விதமாக அவ்வப்போது புதிய புதிய முயற்சிகளை முன்னெடுக்க விரும்புகிறது . அந்த வகையில் மலர்ந்திருக்கிற புத்தாண்டு 2020 ல் எழுத்தாளர்கள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஓவியர்கள் உள்ளிட்ட படைப்பாளிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களிடம் கேள்வி ஒன்றை முன் வைத்தோம்.\n“இந்த புத்தாண்டில் யாருக்காவது புத்தகம் பரிசளிக்க அல்லது பரிந்துரைக்க விரும்பினால், அது எந்த புத்தகமாக இருக்கும் ஏன் அந்த புத்தகம் \nஇந்த கேள்விக்கான பதிலாக நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளர்கள் புத்தகங்களை பரிந்துரை செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த பரிந்துரைகளை பட்டியலாக வடிவமைத்தப் போது மிகப்பெரிய நூல் பரிந்துரைப் பட்டியலாக ஆவணமாகியது . படைப்பாளர்கள் பரிந்துரைத்த ஒவ்வொரு புத்தகம��ம் வாசகர்களுக்கும்.. புதிதாக வாசிக்க வரும் இளைய தலைமுறையினருக்கும் புத்தாண்டு பரிசாக பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறோம்.\nபுத்தகங்கள் பரிந்துரைத்த படைப்பாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் கனலி கலை – இலக்கிய இணையதளக்குழுவின் மனமார்ந்த நன்றி.\nஎல்லா காலங்களிலும் வாசகர்களுக்கு டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’ நாவலை பரிந்துரை செய்கிறேன். ஒவ்வொரு முறையும் மனதளவில் ஒவ்வொரு மனிதரும் புத்துயிர்பு பெற கட்டாயம் இந்த பேரிலக்கியத்தை வாசிக்கவும்.\nஇந்த புத்தாண்டில் நான் நண்பர்களுக்கு எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய மனைமாட்சி நாவலை பரிந்துரை செய்கிறேன்.\nநண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nபுத்தாண்டுப் பரிசாக நான் மகிழ்ச்சியுடன் அளிப்பது..\nதந்திர வாக்கியம் – நாவல்\nஒரு ஐ. டி. வளாகத்துக் கதையாகத் துவங்கி, தமிழ் ஆதிகுடி பெண் ஒருத்தியுடன் நாயகனது காதல் என வேர்களை நோக்கி ஒரு எடுப்பு கொடுத்து, நாயகனது தந்தைக்கு நாயகன், சீன யாத்ரிகனின் குறிப்புகள் அடங்கிய பழைய நூலைத் தேடியளிப்பதாக வளர்ந்து, உதிரி உதிரியாகச் சொல்லப் பட்ட கதை. புராதன பிரமைகளைக் கட்டவிழ்க்கிறது நாவல். அரசனின் அந்தப்புரத்து மகராணியர் என்கிற சித்திரத்தை அவர் துலக்கிக் காட்டும் இடம் கலவரப் படுத்துகிறது. எதிரி நாட்டை வென்றதும் அவனது அந்தப் புரத்தில் இருந்து தோற்றுப்போன அரசனின் ஆசைமனைவிகள், பஞ்ச பராரிகளாய் பட்டினியால் எலும்பும் தோலுமான உடலுடன், விடுதலைப்பட்ட ஆவேசத்துடன் வெளியேவரும் காட்சி தமிழுக்குப் புதியது. களப்பிரர் காலம் வரலாற்றின் இருண்ட காலம், என்று இருப்பதைப் பொற்காலமாக நிருவி மிகப் பெரும் கான்வாசில் இயங்கும் கதை. நிகழ் இறந்த எதிர்காலம் என முக்காலப் பரிமாணத்துடன் நாவலின் சிந்தனைப் பயணம் பிரமிக்க வைக்கிறது. எம்.ஜி. சுரேஷின் கடைசி நாவல். மதிப்பீடுகள், தத்துவ தரிசனங்கள் வட்டப் பாதை கொண்டவை என்கிற பதிவாகவும் இதை அவதானிக்கலாம்.\nசமகால தத்துவ சிந்தனையாளரும்,நியாஸில் தத்துவம் பயில்விப்பவரும்,ஹெக்கோடுவில் உள்ள நிநாசம் அமைப்பின் நாடக செயல்பாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான சுந்தர் சருக்கையின் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட `இரண்டு தந்தையர்` நாடகத் தொகுப்பையே நான் பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.\nஇவற்றை மிகவும் சரளமாகவும்,உயிர்ப்பான மொழிப்பிரயோகத்துடனும் தமிழாக்கம் செய்திருப்பவர் சீனிவாச ராமானுஜம். அகம்/புறம் சார்ந்த பண்பாட்டு முரண்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தாது நிலவிவரும் இந்திய/தமிழ்ச் சூழலில் நம்முடைய கலாச்சார மற்றும் சிந்தனைத் தளத்துடன் நெருங்கிய தொடர்புகள் கொண்ட கணிதமேதை ராமானுஜன்,அறிவியலாளர் ஐன்ஸ்டீன்,மகாத்மா காந்திஆகிய சென்ற நூற்றாண்டின் மூன்று முக்கிய பரிசோதனையாளர்களின் அக/புற வாழ்க்கையின் முரண்பாடுகள் இப்பிரதிகளில் கேள்விக்குள்ளாகும் விதம் மிகுந்த ஈடுபாட்டையும் ஒரு செறிவான வாசிப்பையும் சாத்தியப்படுத்துவதாக உள்ளது.இந்தமுரண்பாடுகள் குறித்த கேள்விகளை மேலும்மேலும் கூர்மைப்படுத்தவேண்டிய தேவைகள் நாளுக்குநாள் பெருகிவரும் ஒரு சூழலில் இப்பிரதிகள் அதிக முக்கியம் வாய்ந்தவையாகின்றன.ராமானுஜன்,ஐன்ஸ்டீன்,காந்தி ஆகிய இந்த பரிசோதனையாளர்களின் குடும்ப வாழ்க்கை குறித்து வெளிச்சத்துக்கு வந்ததும்,வராததுமான பல புனைவுகள் இந்த நாடகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டு அவர்களுடைய அறிவியல்/ஆன்மீக முனைப்புகளுக்கும்,குடும்ப மதிப்பீடுகளுக்கும் இடையிலுள்ள முரண்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த நாடகங்கள் காலம் குறித்த நேர்கோட்டுத்தன்மையிலான புரிதலை கலைத்துப் போடுகின்றன.ஒரு நிகழ்தளத்தில்,மனித உடல்களின் பிரசன்னத்தில் காலத்தின் பல்வேறு மதிப்பீடுகள் உரசிப் பார்க்கப்படும் சாத்தியங்களை இவை முன்வைப்பவை.\nய.மணிகண்டனின் ‘மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்’ நூலைப் பரிந்துரைக்கிறேன்.\n“புதுத்தமிழ் என்று இலக்கிய வரலாறு அங்கீகரித்துள்ள தமிழ் செல்லப்பாவாலும், க.நா.சு, புதுமைப்பித்தன், மௌனி ,மணிக்கொடியாலும் உருவானதுதான்.\nபுதுமைப்பித்தனையும் மணிக்கொடியையும் தவிர இங்கு பெயர் குறிப்பிட்ட யாரும் பாரதிதாசனைப் புரிந்து கொள்ளவும் இல்லை, அங்கீகரிக்கவும் இல்லை.\nதமிழ் இலக்கிய வரலாற்றை வரையறைப்படுத்த இந்த விஷயங்கள் முக்கியமானவைகளாகும்”- தமிழவன் (‘தீராநதி’)\n‘காக்கைச் சிறகினிலே’ இதழில் பாரதிதாசனும் மணிக்கொடி எழுத்து கலைஞர்களும் தொடர்பாக மூலபாட ஆய்வு நெறியியல் கூறுகளுடன் 8 கட்டுரைகளை முன்வைத்தார். இவை பாரதிததாசனியல், மணிக்கொடி, எழுத்து ஆய்வுக்களங்களில் புதியவெளிச்சம் பாய்ச்சின. இதன் வாயிலாக பாரதிததாசனுக்கும் அவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வுகளும், அவர்களுடைய பங்ளிப்புகளும் பாரதிதாசன் மீதான அவர்கள் மதிப்பீடுகளும் துலக்கமுறுகின்றன. இதனால் தமிழவன் தரப்புகள் தகர்ந்தே போயின. இலக்கிய நவீனத்துவம் அறிவொளிமரபு நவீனத்துவமும் சங்கமிக்கும் சங்கு முகமே இந்நூலின் சிறப்பாகும்.\nஎப்போதும் எல்லாக் காலத்துக்கும் ஏற்றதாக நான் பரிசளிக்க விரும்பும் ஒரே முழுமையான நூல் பாரதி கவிதைகள். முன்னைப் பழமைக்கு முந்தையதற்கும்.. பின்னைப் புதுமைக்கும் ஈடு கொடுத்து என்றும் நிலையாக நிற்பவன் பாரதி என்பதால்.\nகல்பட்டா நாராயணன் எழுதி, கே.வி ஷைலஜா தமிழில் மொழிபெயர்த்த “சுமித்ரா” நாவலை இந்த புத்தாண்டில் என் வாசகர்களுக்கு பரிசளிக்க மற்றும் பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.\nஒரு மீனின் துள்ளல் அளவிற்கே உள்ள வாழ்வு சுமித்ரா வுக்கு மட்டுமல்ல நாம் எல்லாருக்குமானது. இந்த சின்ன ஜீவித்தில்தான், எத்தனை சறுக்கல்கள், துரோகங்கள், பெருமிதங்கள், மீறல்கள், எழுச்சிகள் என மனிதவாழ்வை சீட்டுக்கட்டுகளை போன்றே அடுக்கிக் கொண்டே போகலாம்.\nகல்பட்டா நாராயணன் ஒரு கவிஞன் என்பதால் சுமித்ரா நாவலை அத்தனை கவித்துவமான சொற்களால் ஒரு பெண்ணின் வாழ்வை நுட்பமான சிற்பம் போல சொற்களால் செதுக்கி இருப்பார். கொஞ்சம் பிசகினாலும் தவறான ஓவியமாகிவிடும் சுமித்ராவை நம் எல்லாருக்கும் பிரியமானவளாக நெருக்கி இருப்பார்.\nநாம் வாழவேண்டிய வாழ்வு என சுமித்ரா வாழ்வை பார்த்து நம் எல்லாரையும் ஏக்கம் கொள்ள வைத்திருப்பார் கல்பட்டா நாராயணன்.\nநாவலின் துவக்கமே அசாத்தியமானது தினம் தினம் நடைபயிற்சிக்கு போகும் வாசுதேவன் எப்போதும் காலை எட்டரை மணிக்கு நடைபயிற்சி முடிந்து , வீட்டிற்கு திரும்பி வருவார். அன்று எழரை மணிக்கு சுமித்ரா மரணித்து விடுவாள்.\nகல்பட்டா எழுதுகிறார் ” அவளுடனான உலகத்தில் ஒரு மணி நேரம் கூடுதலாக வாழ்வதற்கு வாசுதேவனுக்கு வாய்த்திருக்கிறது” என்று.\nமகத்தான படைப்பாளிகளுக்கு மட்டும் கைகூடும் இந்த சொற்கள் கல்பட்டா என்கிற கவிஞருக்கும்,அதை சிந்தி விடாமல் தமிழக்கு கொண்டுவந்த ஷைலஜா வுக்கும் வாய்த்திருக்கிறது.\nஎன் வாசகர்களுக்கும், என் நண்பர்களுக்கும் புத்தாண்டு பரிசாக அல்லது பரிந்துரையாக சுமித்ரா நாவலை அளிக்கிறேன்.\nபுத்தாண்டில் நண்பர்களுக்கு எனது பரிந்துரை ‘Castes of mind’\nஇந்த நூல் இந்திய சமூகத்தில் எப்படி குலம் என்ற சாதி ஒவ்வொரு தனிமனித மூலைக்குள்ளும் உள்ளது என்பதை அறிவியல், சமூக வரலாறு இவைகளை நாம் ஏற்றுக் கொள்ளும்படி ,மறுக்காத அளவிற்கு எழுதப்பட்ட நூல் என நான் நம்புகிறேன்.\nஅய்ஃபர் டுன்ஷ் எழுதிய அஸீஸ் பே சம்பவம் என்னும் துருக்கிய நாவல், சுகுமாரன் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு வெளியிட்டிருக்கும் இந்தச் சிறிய நாவல் காதலாலும் ஒப்புக்கொடுத்தலாலும் அலைக்கழிக்கப்படும் எளிய மனிதன் ஒருவனைப்பற்றிய கவித்துவம் ததும்பும் கோட்டுச் சித்திரம். நம்மாலும் மற்ற பலராலும் எளிதில் கடந்துசெல்ல முடிந்த வாழ்வைக் கடக்க முடியாமல் திணறும் அந்த மனிதனில் ரகசியமாகவேனும் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். இதற்கப்பால் அது நல்ல வாசிப்பனுபவத்தைத் தரும் படைப்பு, புத்தாண்டில் நான் இதையே பரிந்துரை செய்ய, பரிசளிக்க விரும்புவேன்.\nநான் பரிசளிக்க விரும்பும் புத்தகம் ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984.\nஇந்நூல் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த சமயத்தில் வெளிவந்தது. எதிர்காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் மூன்று மாபெரும் வல்லரசுகளின் அங்கங்களாக இணைந்துவிட்டிருக்கும் என்று ஆர்வெல் கற்பனை செய்கிறார். அதில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்த தேசத்தில் கதை நடக்கிறது. மக்கள் ஒவ்வொருவரும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறார்கள். வரலாறுகள் அழிக்கப்பட்டு திருத்தியெழுதப் படுகின்றன. மக்களின் பேச்சும் செய்கையும் மட்டுமல்ல, சிந்தனை கூட கண்காணிக்கப்படுகிறது. மக்களுக்கு கற்பனையாக எதிரிகள் உருவாக்கப்பட்டு எந்நேரமும் அவர்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் அரசு ஊடகங்களால் நிகழ்த்தப்பட்டு மக்களுக்கு வெறியேற்றுகிறது. தற்போது இந்தியாவில் நடந்து கொண்டிருப்பதை ஜார்ஜ் ஆர்வெல் 1940களிலேயே எழுதிவிட்டிருக்கிறார். தீர்க்கதரிசி\nபுதிய வருடத்தில் நான் தஸ்தாயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் என்கிற புத்தகத்தை யாரவது ஒரு நண்பருக்கு பரிசளிக்க விரும்புகிறேன்.\nகாரணம் தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவல் கடவுளின் இருப்பு குறித்தும். மனிதர்களின் வாழ்க்கை குறித்தும் எனக்கு சரியான பு���ிதல்களை அளித்துள்ளது.\nஇந்த புத்தகம் அளவிற்கு வேறெந்த புத்தகமும் எனக்கு அந்த புரிதல்களை தரவில்லை.\nகிரீஷ் கர்னாட் தனது 22 ஆவது வயதில் கன்னடத்தில் எழுதிய மஹாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகம் யயாதி. எளிதாக இதன் கதைச் சுருக்கம்…\nஅசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானியை மணம் கொள்கிறான் யயாதி என்னும் மன்னன். ஷர்மிஷ்டா என்ற தேவயானியின் சேடிப் பெண்ணுடனும் உறவு கொள்கிறான் . இதனால் கடுங்கோபமடைந்த சுக்கிராச்சாரியார் இளமையிலேயே முதுமையடையுமாறு யயாதியை சாபிக்கிறார்.பிறகு மனமிறங்கி யயாதியின் மகன்களுள் யாராவது தமது இளமையை உவந்து தந்தைக்கு அளித்தால் சாப விமோசனமடையலாம் என்றும் அனுமதிக்கிறார்.\nயயாதி தன் பிள்ளைகளிடம் இளமை வேண்டி கையேந்தி நிற்கிறான். எல்லா பிள்ளைகளும் மறுத்தபின் கடைசியில் ஷர்மிஷ்டையின் மகன் புரு தந்தைக்காக தன் இளமையைத் துறந்து முதுமை கோலம் பூணுகிறான் . பின் இத் தீரா இளமைத் தரும் சலிப்போடும் குற்ற உணர்ச்சியுடனும் வாழ்கிறான் யயாதி.\nஅக்காலம் தொட்டு இன்று வரையிலும், பல காரணங்களுக்காக , நம் நாட்டில் , இளைஞர்களின் இளமையும் உயிரும் காவு வாங்கப்பட்டுக் கொண்டு தானிருக்கிறது.\nஇந்நாடகம் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ,நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 2007 யில் கிரீஷ் கர்னாட் தானே இதை ஆங்கிலத்திலும் பெயர்த்தார்.\nரூமியின் ‘தாகங்கொண்ட மீனொன்று.’ தமிழில் என். சத்தியமூர்த்தி மொழிபெயர்த்தது. இன்றைய சூழலில் ஒரு புறம் சமயத்தின் பெயரில் பாசிஸம் அரங்கேறுகிறது. இன்னொரு புறம் இறைமை, ஆன்மீகம் இவையெல்லாம் கெட்ட வார்த்தைகளாகக் கருதப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் வன்முறையின் தொடர் அரங்கேற்றம். இந்நிலையில் இலக்கியம் குறிப்பாக கவிதை மட்டுமே என்னைப் போன்றவர்களுக்கு அடைக்கலமாக உள்ளது. ‘துச்சமெனத் தூக்கியெறியப்படும்’ நுண்ணுணர்வுகளுக்கும் மேன்மைகளுக்கும் ஒளிந்துகொள்ள இடம் தருகிறது கவிதை எனும் ‘உயிர்த்துத் தளும்பும் உலகு.’ அத்தகையதோர் அற்புதமான உலகு ரூமி படைத்திருப்பது.\nதிருவாசகம், நாச்சியார் திருமொழி தாண்டி வாசித்தது சொற்பம். ரில்கே, போதலேர் தாண்டி நவீன கவிதை வெளிப்பாடுகளோடு அதிகப் பரிச்சயமில்லை. தமிழில் சமீபத்தில் கவிஞர் சமயவேல் மொழிபெயர்ப்பில் வெள���வந்த ஸ்பானியக் கவிஞர் குளோரியா ஃப்யூர்டஸ் கவிதைகள் படிக்கக் கிடைத்தன. வீசு தென்றலைப் போன்ற எளிய, இனிய மொழி.\nகவிஞர் மனுஷ்யபுத்திரனின் ’இடமும் இருப்பும்’ படித்திருக்கிறேன். சொல் இறந்து நின்ற தொன்மை கொண்ட பிரபஞ்சத்தில் துகளினும் அற்பமானது நம் இருப்பு. பிரியமே அதை அர்த்தபூர்வமாக்குகிறது. ஆனால், இத்தொகுப்பிலிருக்கும் மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் சில்லிட்டுப்போன பிரியங்களின் கோப்பையில் அருகருகே மிதக்கும், உடைந்துபோகும் பனிக்கட்டிகள் நாம் என்பதைத் தவறாமல் நினைவூட்டுகின்றன.\nஎழுத்தாளர் மற்றும் சூழலியலாளர் நக்கீரன்\nகாலம் தொடங்கியபோது இருந்த கோடிக்கணக்கான உயிர்களில் 99.9% உயிர்கள் அழிந்துவிட்டன. இந்த அறிவியல் உண்மை நமக்கு முறையாக கற்றுத்தரப்பட்டிருந்தால் மனித உலகம் வேறு மாதிரி அமைந்திருக்கும். அதிலும் பாடநூல்களின் அறிவியல் எழுத்துமுறை ஒரு வேகாதப் பண்டம். வெளிநாடுகளிலும் இதே கதைதான். இந்தக் குறையைப் போக்கும் விதத்தில் பில் பிரைசன் என்பவரால் எழுதப்பட்டதே, ‘அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு’ நூல்.\nஇயற்கை அறிவியலை அறிய உலகின் அனைத்துக் கண்டங்களுக்கும் நேரடியாக பயணம் செய்கிறார். 18 நாடுகளில் உள்ள 176 அருங்காட்சியகங்களுக்கும் செல்கிறார். சமகாலத்தில் வாழும் 2000 அறிவியலாளர்களைச் சந்திக்கிறார். இவற்றின் ஒட்டுமொத்த உழைப்பே இந்த நூல். இயற்பியல், வேதியியல், உயிரியல், விண்ணியல், புவியியல், பரிணாமவியல் அனைத்தையும் இவ்வளவு எளிமையாக விளக்க முடியுமா என்று வியப்பை அளிக்கிறது.\n700 பக்கமும் வாசிக்கையில் ஆலி (ஐஸ்கட்டி)போல உருகி கரைகிறது. Creative Non Fiction வகைமைக்கு நல்ல எடுத்துக்காட்டு. அதனால் ஆங்கிலத்தில் வெளியான ஓராண்டிலேயே பத்து இலட்சம் நூல்கள் விற்பனையாகி சாதனைப் படைத்தது. அறிவியல் உள்ளுக்குள் நுழைய நுழைய, மூட நம்பிக்கைகள் மனசிலிருந்து பாம்புச் சட்டையைப் போல உரிந்து விழும் விந்தையை இந்த நூல் நிகழ்த்துவதால் இதைப் பரிசளிக்க விரும்புகிறேன்.\nநான் அண்மையில் படித்த, மனதை நிறைத்திருக்கிற அன்னை நாவலையே பரிசாகத் தர இத்தருணத்தில் விரும்புகிறது மனம். அன்னை கிரேசியா டெலடா என்ற இத்தாலிய எழுத்தாளரால் எழுதப்பட்ட ஒரு சிறிய நாவல். இந்த நாவலுக்காக அவருக்கு 1927 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலக அளவில் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளர் டெலடா தான் என்று நினைக்கிறேன். கிரேசியா இத்தாலிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய தீவில் பிறந்து வளர்ந்தவர். அந்தத் தீவையே கதைக்களமாகக் கொண்டு நாவலை எழுதியிருக்கிறார். கணவனை இழந்த ஒரு ஏழைத்தாய் தன் மகனை மதகுருவாக்க விரும்புகிறார். அப்படியே அவரின் மகன் பால் கத்தோலிக்க மதகுருவாக ஆகிறான். இருவரும் ஒரு மலை கிராமத்தில் வந்து தங்குகிறார்கள். தாய் தன் மகன் மதகுருவாக ஆகிவிட்டதில் மகிழ்ச்சி அடைய, பாலோ தன் இளம் வயதுக்கே உரிய உணர்வில் மூழ்கி அக்கிராமத்தில் இருக்கும் ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டு தடுமாறுகிறான். ஒரு புறம் மனித மனதின் உயர் இலட்சியம். மறுபக்கம் மனித உணர்வின் இயல்பான விருப்பம். இவற்றுக்கு இடையில் நடக்கும் போராட்டம் என நாவல் மனித எண்ணங்களையும் போராட்டங்களையும் மிகத் துல்லியமாகச் சித்தரித்து செல்கிறது. படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு ஆழ்மன வெளிப்பாட்டையும், ஆன்ம உணர்வையும், வாழ்வின் இயங்கியல் சார்ந்த தர்கங்களையும் வழங்கிடும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது இந்த நாவல். இந்த நாவலின் மொழிபெயர்ப்பு பற்றி சொல்லியாகவேண்டும். தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர் தி.ஜானகிராமன் மொழிபெயர்த்தது. மிக இயல்பான உயிரோட்டம் கொண்ட மொழிபெயர்ப்பு.\nபுதிய வருடத்தில் ஒரு புத்தகத்தை பரிசளிக்க வேண்டுமெனில் என் தேர்வு ‘ பாப்லோ நெரூதா கவிதைகள் ‘ .\nஒரு சமூகஉயிரி என்றவகையில் தீவிரமான அரசியல் பார்வையையும் , தனிமனிதன் என்ற நோக்கில் தன் அகக்கொந்தளிப்புகளையும் தனது கவிதைகளில் நேர்மையாக முன்வைத்த நெருடாவின் கவிதைகள் பரவலான வாசக ஈர்ப்பையும் அதேசமயத்தில் மொழியின் மந்திர மயக்கத்தையும் தன்னில் தக்கவைத்திருப்பவை. படித்து முடித்தபிறகு நினைவில் எதிரொலிக்கும் பலவரிகள் , இக் கவிதைகளை மீளவும் வாசிக்கத் தூண்டும்.\nProfessor Borges—A Course on English Literature. 1966ல் தன்னுடைய 67 வயதில் அர்ஜெண்டைனா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு ஆங்கில இலக்கியத்தைப் பற்றி போர்ஹெஸ் வகுப்பெடுத்துள்ளார். அவர் உரையாடியது மொத்தமாக ஒரு நூலாக சில வருடங்களுக்கு முன் வெளிவந்துள்ளது. பல தலைப்புகளில் உரையாடியுள்ளார். கிருஸ்துவ கவிதைகள், இங்கிலாந்தில் கவிதையின் வரலாறு, 5-ம் நூற்றாண்டு ஆங்கிலோ-சாக்ஸன் இலக்கியம் ( அவருக்கு விருப்பமான இந்த தலைப்பில் மட்டும் ஏழு உரைகள்), 18ம் நூற்றாண்டு வரை உலக இலக்கிய வரலாறு, ரொமாண்டிக் காலகட்டத்தில் இலக்கியம், சாமுவல் ஜான்சன், வேர்ட்ஸ்வொர்த், கொலிரிட்ஜ் கவிதைகள், விக்டோரியன் கால இலக்கியங்கள், ராபர்ட் ப்ரொனிங் கவிதைகள், வில்லியம் ப்ளேக், ரொசாட்டி, ஆர்.எல்.ஸ்டிவன்சன் என நம்மை அசரவைக்கிறார். அரிய நூல்களை மேற்கோள் காட்டுகிறார். நூல்கள், ஆளுமைகள் மற்றும் வரலாற்று முக்கிய சம்பவங்கள் பற்றிய அடிக்குறிப்புகள் மட்டும் 33 பக்கங்கள் வருகிறது. மேற்கத்திய ஆங்கில இலக்கியத்தின் வரலாறை அறிந்துகொள்ள வேண்டும் என்ற தேடலில் இருக்கும் சீரியஸ் வாசகர்களுக்கு ஒரு அரிய பொக்கிஷம்….\nகவிதைத் தொகுப்பு எனில் பொன்முகலியின் ‘தாழம்பூ‘ (தமிழினி வெளியீடு). மொழி நேர்த்தியும் முற்றிலும் புதிய கவித்துவ நுட்பங்களையும் கொண்ட கவிதைகள்.\nநாவல் – குணா கவியழகனின் ‘கர்ப்ப நிலம்‘. போருக்குப் பிந்தைய ஈழ நாவல்களில் முக்கியமானது.\nசிறுகதைத் தொகுப்பு – ராம் தங்கத்தின் ‘திருக்கார்த்தியல்‘. உழைக்கும் சிறுவர்களின் உலகத்தை வெகு நுட்பமாகச் சொல்லும் கதைகளைக் கொண்டது.\nநண்பர்களுக்கு இந்த புத்தாண்டில் க.நா.சு எழுதிய பொய்த்தேவு நாவலை பரிந்துரை செய்கிறேன்.\nகாரணம் எப்போதும் க.நா.சு வின் மொழிபெயர்ப்புகள் மற்றும் இலக்கிய விமர்சனங்களை தாண்டி நிச்சயமாக வாசிக்கப்பட வேண்டிய அவரின் நாவல்.\nஇந்த புத்தாண்டில் நான் இரண்டு புத்தகங்களை நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.\nஒன்று ஹெர்மன் ஹெஸ்ஸெ எழுதிய ‘சித்தார்த்தன்.’\nமற்றொன்று ஜி.நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு.’\nஒன்று தத்துவம் சார்ந்து என்னை அலைக்கழித்து செல்லும் நாவல். மற்றொன்று வாழ்க்கை பற்றி திரும்ப திரும்ப கேள்விகளை கேட்டு அலைக்கழித்து செல்லும் நாவல்.\nகு.அழகிரிசாமி சிறுகதைகள் தொகுப்பு / காலச்சுவடு /\nகாரணம் : இந்த வாழ்வை வைத்துக் கொண்டு மனிதன் என்ன செய்வது என்பதை கதை கதையாகச் சொல்கிறார் கு.அ.\nசயந்தன் எழுதிய “ஆதிரை“. ‘தமிழினி’ வெளியீடு.\nஈழப் போராட்டத்தின் எல்லாக் கோணங்களையும் பதிவுசெய்துள்ள நாவல்.\nபுலிகளைப் பற்றிய உயர்வுநவிற்சி அவ்வளவாக இல்லை. போராளிகளின் துரோக முகங்களும் காட்டப்படுகின்றன. பணமுள்ள தமிழர்களை நாடுபெயர அனுமதித்தல், ச���யசாதி அபிமானம் காட்டுதல் முதலியனவும் வெளிப்பட்டிருக்கின்றன.\nகிட்டத்தட்ட ஒரு பதினைந்து ஆண்டுகால வரலாறு, எதுவும் விலகல் என்று சொல்ல முடியாதபடி, பதியப்பட்டு இருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, வாசிக்கிற இந்தியத் தமிழர்களுக்கும் தோன்றும் ஒரு குற்ற உணர்வு தவிர்க்க முடியாதது.\nஎழுத்தாளர் மற்றும் ஒவியர் சீனிவாசன் நடராஜன்:\nஓரான் பாமுக்கின் என் பெயர் சிவப்பு நாவல் ஓவிய கலையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.\nஐரோப்பாவில் துருக்கி குறிப்பிடும்படியான இஸ்லாமிய பண்பாட்டு நிலப்பரப்பு.\nகீழைத்தேய நாடுகளான நமக்கு ஐரோப்பிய கலாச்சாரத்திற்கும் பாலமாக கிட்டத்தட்ட இரண்டையும் சமன்படுத்தி பார்க்கும் பண்பாட்டுக் கூறுகளை ஆராய்ந்து எழுதப்பட்ட நாவல் ஆகவே நான் இதை பரிசளிக்க மற்றும் பரிந்துரை செய்கிறேன்.\nஇந்திய மொழிகளில் நேரடியாக எழுதப்பட்ட நாவல்கள் பலவும் இதைத்தாண்டி போயிருக்கலாம்.\nஐரோப்பாவில் கொண்டாடப்படும் என் பெயர் சிவப்பு மானுடத்தில் அறியப்பட வேண்டிய கலை பண்பாட்டுத் தளத்தை கீழைத்தேய நாடுகளில் நின்று பேசுவதுபோல் அமைந்திருப்பதே என்னுடைய தேர்வுக்கு காரணம்.\nபரிந்துரைக்கும் நூல் அன்புள்ள ஏவாளுக்கு.\nஆலிஸ் வாக்கர் எழுதி தமிழில் ஷஹிதா மொழிபெயர்த்த இந்த புத்தகத்தை பரிசளிப்பேன். காரணம் கீழே உள்ள காணொளியில் சொல்லி இருக்கிறேன்.\n2020 – இந்தப் புது ஆண்டில் என் அன்பிற்குரியவர்களுக்கு நான் பரிசளிக்க விரும்பும் நூல் இது:\nபத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்தியாவிலிருந்து இலங்கையின் காப்பித் தோட்டங்களுக்குக் கூலிகளாகச் சென்ற லட்சக்கணக்கான ஏழை மக்களின் பயண அவலத்தை, வேலைக் கொடுமைகளை, அடிமைவாழ்வை, ஆங்கிலேயர்கள் இம்மக்களின்மீது ஏவிய அடக்குமுறைகளை பெரும் சிரத்தையுடன் பல்வேறு தளங்களில்தான் சேகரித்த நூல்கள், நாளிதழ்கள், துண்டுப்பிரசூரங்கள், அகராதிகள், கடிதங்கள், அறிக்கைகள், போன்றவற்றின் ஆதாரங்களோடு விவரிக்கிறார் நூலாசிரியர் நித்யானந்தன்.\nஇந்தியாவிலிருந்து சென்று, தங்களது நூற்றாண்டுக்காலப் பேருழைப்பால் இலங்கையின் வளர்ச்சியில் பங்கேற்று, இலங்கையின் குடிமக்களாக மாறிய மலையகத் தமிழர்களின் வரலாற்றில் உருவான முதல் இரண்டு நூல்கள்: ‘கோப்பிக்கிருஷிக் கும்மி’, ‘தமிழ்வழிகாட்டி’. இந���நூல்களின் வழியே நமக்குக் கிடைக்கும் வரலாற்றுச் செய்திகள் குறித்து விரிவாக ஆராய்வதோடு மலையகத்தில் எழுதப்பட்ட முதல் நாவல்களான ‘சுந்தர மீனாள் அல்லது காதலின்வெற்றி’, ‘கண்ணனின்காதலி’ குறித்தும் விரிவாகப் பேசுகிறது கூலித்தமிழ்.\nதமிழ்நாட்டில் வறுமை நிலையை பூதாகரமாக்கி அதேசமயம் மலையகக் காப்பித்தோட்டங்களில் செல்வ வளம் கொழிப்பதாகச் செய்யப்பட்ட உளவியல் பிரச்சாரங்கள், கடல் பயணங்களில், தரைவழிப் பயணங்களில் மக்கள் அனுபவித்த கொடுமைகள், பலியான உயிர்கள், அக்காலகட்டத்தில் இவ்வுண்மை சார்ந்து எழுந்த எதிர்க்குரல்கள், அவர்கள்மீதான அடக்குமுறைகள் போன்ற அரிய தகவல்களைக் கொண்டிருக்கிறது நூல்.\n1869-ல் ஆபிரகாம் ஜோசப் எழுதிய ‘கோப்பிக் கிருஷிக் கும்மி’ என்ற நூல் காப்பித் தோட்டங்களில் பயிர் செய்யும் முறையை விவரிக்கும் கும்மிப்பாடல் நூல்தான் என்றாலும், அந்தநூலில் தொனிக்கும் பிரச்சாரக்குரல், வேலைகள் சார்ந்த விவரிப்புகள், மதம் தொடர்பான அறிவுரைகள் என அது அந்த மக்களிடம் செயலாற்றியிருக்கும் பங்கை நூலாசிரியர் பல்வேறு காலகட்டத் தரவுகளோடும் அரசியல் சூழல்களோடும் பொருத்தி, விமர்சன ரீதியிலான பார்வையை முன்வைக்கிறார்.\n1877-ல் அதே ஜோசப்பால் எழுதப்பட்ட ‘தமிழ்வழிகாட்டி’ என்ற நூல், கூலிகள் பேசுகின்ற ‘கூலித்தமிழ்’ மொழியை ஆங்கிலத் துரைமார்கள் கற்றறிந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்டது. ஆங்கிலம் வழி தமிழ் போதினியான இந்த நூலில், கூலிகளை அழைப்பதற்கு, கட்டளையிடுவதற்கு, தண்டனை தருவதற்கு, கூலி தருவதற்கு / மறுப்பதற்கு பயன்படுத்தப்படும் சொற்கள், கூலிகளுக்கும் மேனேஜர்களுக்கும் / கூலிகளுக்கும் துரைமார்களுக்கும் நடக்கும் உரையாடல்கள் என நிறைய பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இவ்வுரையாடலின் வழியாக தொழிலாளர்களின் அடிமை நிலையை, ஆங்கிலேயர்களின் எதேட்சதிகார மனநிலையை அவர்களிடம் நிலவிய மத, பொருளாதார, அதிகாரங்களை நாம் புரிந்துகொள்வதற்கு அந்த நூலில் உள்ள தடயங்களைத் தொகுத்துத் தருகிறார் நூலாசிரியர்.\nமிக ஆழமாகவும் விரிவாகவும் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. மலையகத் தமிழர்களின் வரலாற்று வேர்களை, அவர்களது ஆரம்பகால இலக்கிய முயற்சிகளை அறிய விரும்பும் ஒருவருக்கு ‘கூலித்தமிழ்’ துயரையும் மகிழ்ச்சியையும் ஆச்சரியங்���ளையும் ஒருசேர தரும்\nகுடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் – ஏங்கெல்ஸ்\nபொதுவாக, நாம் இன்று வாழ்வதைப் போலத்தான் வரலாறு முழுக்கவே வாழ்ந்திருக்கிறோம் என்பதைப் போன்ற மனச்சித்திரம் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. ஆனால், மனிதன் ஒரு சமூக விலங்கு. அவனின் பரிணாமம் மேலிருந்து கீழே அருளப்பட்டது அல்ல. கீழிலிருந்து மேலே செல்லும் வளர்ச்சிப்பாதை உடையது. ஆதி கால மானுட வாழ்வு எத்தகையது, குடும்பம் எனும் மீச்சிறு சமூக அளவு எப்போது, எப்படி உருவானது, அரசு என்ற கருத்தாக்கத்தின் பரிணாமம் என்ன இன்றைய முதலாளித்துவ சமூகம் எப்படி இந்த வளர்ச்சி நிலைக்கு வந்து சேர்ந்தது என்பதை, மார்க்சிய பொருள் முதவாதப் பார்வையோடு முன்வைக்கும் முக்கியமான நூல்.\nபொறுப்புணர்வுள்ள சிவிக் சமூகம் ஒன்றை நோக்கிச் செல்ல மனிதர் கடந்துவந்த பாதை அறிய வேண்டியது அவசியம். அந்த வகையில் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான சமூகவியல் ஆவணம் இந்நூல். புதிய வாசக தலைமுறைக்கான புது மொழி பெயர்ப்பு ஒன்றையும் இந்த நூல் இப்போது கோரி நிற்கிறது என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்ட நினைக்கிறேன்.\nஎன்னுடைய புத்தகப் பரிந்துரை : ‘நீலகண்டப் பறவையைத் தேடி‘ – அதீன் பந்த்யோபாத்யாய.\nகற்பனாவாத எழுத்துமுறையின் முக்கியமான இந்திய நாவல். தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்திருக்கிறார்.\nமனதின் நீட்சி எதுவோ அதுவே கனவின் நீட்சி. மாற்றியும்கூட புரிந்துகொள்ள இதில் இடம் இருக்கிறது… கனவின் நீட்சி உக்கிரம் எதுவோ அதுவே மனதின் நீட்சி. இதுவே நாவல் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கும் அகச்சரடு. பிரிக்கப்படாத இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது லீக் கட்சி, பாக். பிரிவிரினையை முன்வைக்க நிர்பந்திக்கப்பட்ட காலத்தில் நடக்கிற கதை. இந்த நாவல் தமிழக நிலவியலுக்கு மிகவும் நெருக்கமானது. படைப்பு மனநிலையைப் புதுப்பிக்க அல்லது தக்கவைக்க இந்த நாவல் எனக்கு பேருதவியாக இருக்கிறது. நாவலின் முக்கிய பாத்திரமான மணீந்திர நாத் போன்ற ஒரு மனிதர் எங்கள் ஊரில் இருந்தார். மேற்கு சூரியனை ஒருநாள் அவர் சொன்னார்… சோபிதமாகப் பேசும் சூரியன் என்று. அந்தியைப் பார்க்கும்போது எல்லாம் எனக்கு அவரும் மணீந்திர நாத்தும் நினைவுக்கு வருவார்கள். மனித மனதின் மாயத்தன்மை மீது ���யணிக்கிற இந்நாவலை வாசிப்புக்குள் நுழைபவர்கள் தவறவிடக்கூடாது எனப் பரிந்துரைக்கிறேன்.\nஅசாத்தியக்கலைஞர் கண்மணி குணசேகரன் அவர்களின் ‘பூரணிபொற்கலை‘ புத்தகத்தையே நான் கொடுப்பேன்.\nஊர் எல்லையில் அமர்ந்திருக்கும் காவல்தெய்வங்களைஎழுப்பி நடமாட வைத்திருக்கும் அந்த புத்தகத்திற்குள் அவ்வளவு புதையல் \nவேடப்பனும், கறுப்பும், குதிரையும், யானையும், துறிஞ்சிமரமும்\nபுளியமரத்தில் குடியிருக்கும் அமானுடப் பாத்திரங்களும் உங்களை விட்டுவிடும். உங்களால்தான் அவற்றை விடவே முடியாது.\nபுத்தாண்டு நாளில் ஒரு ரஷ்ய மாஸ்டர் – தஸ்தவ்யெஸ்கியின் சூதாடி\nதஸ்தவ்யெஸ்கி அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளின் வழியாக வாழ்வின் மிகப் பெரிய சிக்கல்களைத் தன் நாவல்களில் அலசுவது வழக்கம்.\nஇந்த நாவலின் மையப் புள்ளி சூதாட்டம் என்ற செயல் என்று தோன்றினாலும், தஸ்தவ்யெஸ்கியின் பார்வைக் குவிப்பு மொத்தமும் இந்நாவலில் பணம் உருவாக்கும் அடிமைத்தனத்தின் மீதும் அது மனித உறவுகள்மீது கொண்டுள்ள தாக்கத்தைச் சுற்றியே இருக்கிறது.\nபாவம் என்னும் அடிமைத்தனத்திலிருந்து மனிதர்களை மீட்க மீட்பர் ஒருவர் வருவார் என்பது கிறித்துவ சித்தாந்தம். ஆனால் இந்த நாவலில் வரும் அத்தைக் கிழவி போலி மீட்பராகிறாள். பணமிருந்தும் ஜெனரலின் குடும்பத்தைக் கடன் தொல்லையிலிருந்து மீட்க மறுக்கிறாள். தானே சூதாடி அடிமையுமாகிறாள்.\nமாறாக சூதாடியாக மாறும் அலெக்ஸெய்யே போலினாவுக்கும் (ஒரு வகையில் ஜெனரலுக்கும்), ப்ளான்ச்சுக்கும் மீட்பராகிறான். ஆனால் பாவத்திற்கு எப்போதும் அப்பாலிருந்த கிறிஸ்து போல் அல்லாமல் அவனே அடிமையாகிறான். தஸ்தவ்யெஸ்கியின் நாவல்களின் வரும் பல பாத்திரங்களைப்போலவே (உதாரணத்திற்கு மிஷ்கின்) அலெக்ஸெய்யும் ஒரு வகையில் அசடனான, குறையுள்ள மீட்பன்.\nஅதனால் அவன் போலினாவுக்கும், ப்ளான்ச்சுக்கும் தந்த மீட்பு போலியானதாகுமா என்பது கேள்வி.\n‘சூதாடி’ சின்ன நாவல் என்றாலும் காத்திரமானது. தஸ்தவ்யெஸ்கியின் நாவல்களில் வரும் பல முக்கிய அலசல்களை உள்ளடக்கியது.\nஇந்த புத்தாண்டில் யாருக்காவது ஒரே ஒரு புத்தகத்தை பரிசீலிப்பதாக இருந்தால் தாராசங்கர் பந்தோபாத்யாயா எழுதிய ஆரோக்கிய நிகேதனம் என்னும் நாவலை பரிசளிப்பேன்.\nகாரணம், அந்த நாவல் இந்திய தன்மையை அதன் வேர்களின் ஊடாக சென்று எழுதப்பட்ட நாவல். மேலும் ஜீவன் மஷாய் எனும் நாவலின் முதன்மையான பாத்திரத்தை எவராலும் சுலபத்தில் புறந்தள்ளிவிட முடியாது. இந்த நாவலின் அடிநாதம் நவீன அறிவியலுக்கும் மரபார்ந்த மருத்துவ முறைகளுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தையே பேசுகிறது. நவீனம் என்ற பெயரால் அனைத்தையுமே வியாபாரமாக்கி வாழ்க்கையின் உள்ளார்ந்த அர்த்தங்களை தொலைத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் மரபின் பிடியை இறுகப் பற்றியிருக்கும் இந்த நாவலையே நான் பரிசளிக்க விரும்புகிறேன்.\nபுதிய வருடத்தில் நான் ஒருவருக்கு பரிசளிக்க விரும்பும் புத்தகம்.\nஇலக்கியத்துக்குள் புதிதாக நுழையும் யாருக்கும் நான் பரிந்துரைக்கும் நூல் எஸ்ராவின் கதாவிலாசம்.\nஐம்பது எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகம் ஒரே தொகுப்பில். வாழ்வில் தனக்கு நேர்ந்த அனுபவங்களோடு ஒரு கதையை தொடர்புபடுத்தி அதன் வழியாக ஒவ்வொரு எழுத்தாளரையும் எஸ்ரா அறிமுகம் செய்திருப்பார். இலக்கியமெனும் மாபெரும் கனவின் கதவுகள் எனக்கு இந்நூலின் வழியாகவே திறந்தன. ஆகவே புதிதாக வாசிக்கும் எவருக்கும் நான் கதாவிலாசத்தையே பரிசளிப்பேன்.\nம.பொ.சி எழுதிய ‘எனது போராட்டம்‘ எனும் நூலைப் பரிந்துரைப்பேன். இன்றைய தமிழகம் எப்படி உருவானது என்பதையே அறியாதவொரு தலைமுறை உருவாகி அரசியல் பேசும் சூழலில் எனது போராட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நூலாக நிலைக்கிறது. கல்வி பெற முடியாத வறுமைச்சூழலைக் கடந்து தன்முயற்சியால் கற்ற ஒருவர், அரசியல்திறத்துடன் இலக்கிய மொழியில் எழுதிய நூலிது. முக்கியமான தன்வரலாற்று நூல் மட்டுமல்லாது விடுதலைப் போராட்ட காலத்தையும் அதற்குப் பிறகான எல்லைப் போராட்ட வரலாற்றையும் வெளிப்படுத்தும் நூல். இன்றைய தமிழ்த்தேசீய எழுச்சிச் சூழலில், ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.\nகுற்றமும் தண்டனையும் – பியோதர் தாஸ்தயேவ்ஸ்கி\nதுப்பறியும் நாவலின் கச்சாப்பொருளான கொலையை முன்னிட்டு இந்நாவல் குற்றத்தையும் குற்றவாளியையும் உள்ளோக்கி சென்று ஆராய்கிறது. மலினமானத் தந்திரங்களின் வழியாக வாசகரை ’கட்டிப்போடுவதற்கான’ எவ்வித உபாயங்களையும் அதற்கான வாய்ப்புகள் இருந்தும் நாவலாசிரியர் எங்குமே கையாளவில்லை என்பதாலேயே இப்படைப்பு வெகுசனப்பிரதியின் தன்மையிலிருந்து தன்னைத் துண்டிந்துக் கொண்டு பெரும் இலக்கியப்பிரதியாக வாசகர் முன் எழுகிறது.\nபத்து பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் இந்நாவலை வாசித்த பொழுதை இப்போதும் துல்லியமாக நினைவு கூறமுடிகிறது. ரஸ்கோல்நிகோவ் என்னும் முதன்மை பாத்திரம் வட்டிக்கடைக் கிழவியை கொன்றுவிட்டு அடையும் குற்ற உணர்ச்சியும் அவனுள் நிகழும் நியாய- அநியாய மோதல்களும் தனிமையில் அவன் காணும் உருவெளித் தோற்றங்களும் அலைபாய்தல்களின் துயரங்களையும் கண்டு கிட்டத்தட்ட மனக்கொந்தளிப்புக்கு ஆளானேன். குற்றம் அது சிறிதோ பெரிதோ மனிதர்களுள் நிகழ்த்தும் அகப்போராட்டங்களை பதற்றங்களை கட்டுப்பாடுகளை மீறி மனம் செல்லும் இடங்களை அஞ்சும்படியாக எவ்வாறு இப்படி இந்தச் ’சூதாடி தாடிக்காரன்’ காட்டுகிறான் என்ற வியப்பு நாவலின் பக்கங்கள் முன்னேற முன்னேற அதிகமானபடியே தான் இருந்தது. குறிப்பிடத்தக்க ஆனால் குறைந்த அளவிலான பாத்திரங்களை வைத்துக் கொண்டு அக இருளை பேசுவதன் மூலமும் நாடகீயத் தருணங்களுக்குள் அவர்களை நிறுத்தி உரையாடச் செய்வதன் மூலமும் பெரிய நாவலை எழுதிவிட முடியும் என முதன்முறையாக தாஸ்தவெஸ்கியின் மூலமே அறிந்தேன். கிளைப்பாத்திரங்களில் முழுமை உள்ளது என்ற போதும் அவர்களுக்கான பிரத்யேக வாழ்க்கைப் பின்னணிகள் – தல்ஸ்தோய் போல- தாஸ்தவெஸ்கியால் சொல்லப்படுவதில்லை.\nஇவரது பிற நாவல்களில் உள்ளது போல காதலின் நாடகீயச் சம்பவங்கள், தனக்கு மட்டுமே உரிமை(possessiveness) கொண்டாடுவதன் வழி ஏற்படும் பழிதூற்றல்கள்,வலிகள். அவர்களுள் நிகழும் மாறாட்டங்கள் இந்நாவலில் இல்லை. ( அசடன் : மிஷ்கின் – நாஸ்டாலியா பிலிப்போவ்னா- அக்லேயே ; கரமஸோவ் சகோதர்கள் : திமித்ரி கரம்ஸோவ் – குருஷென்கா- காத்ரினா இவானோவ்னா). மாறாக அன்பின் சுடராக வரும் சோனியா – ரஸ்கோல்னிகோவ் இடையில் காதலின் தத்தளிப்புகள், சிறிய அளவினான பரஸ்பர காயப்படுத்தல்கள் உள்ளன. குற்றத்தின் மனவிடுதலை தண்டனையை ஏற்பதிலேயே உள்ளது என்ற சோனியாவின் சொற்களுக்குப் பணிந்து நாயகன் சைபீரியச் சிறைக்குச் செல்கிறான். (’புத்துயிர்ப்பி’ல் மாஸ்லவாவுக்கு தன் இழைத்த பாவத்திற்காக சைபீரியச் சிறையை பின் தொடரும் அதன் நாயகன் நினைவுக்கு வருகிறான் அல்லவா\nகுற்றமும் அது நடந்த இடம் அங்கிருந்த மனிதர்கள் , சாட்சிகள், விசா��ணைகள் , போலீஸ் அதிகாரிக்கும் ரஸ்கோல்னிகோவ்க்கும் இடையே ‘கொலை’யை முன் வைத்து நிகழும் பேச்சுகள் அவனது சஞ்சலங்கள் என அந்ததந்த துறைகளுக்குரியவர்களுக்கான மிகப்பெரிய கையேடாக இன்றளவும் இந்நாவல் விளங்கிவருவதைப் பலரும் அறிந்திருக்கக் கூடும்.\nஇந்நாவலை வாசித்த பாதிப்பிலிருந்து மீள்வது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் மறுவாசிப்பு செய்த போதும் இந்நாவல் அளித்த அனுபவம் முந்தையதற்குச் சற்றும் குறைந்திருக்கவில்லை. குறிப்பாக ஸ்க்டியானோவின் கனவை வேறு சிலவற்றையெல்லாம் புதிதாகக் கண்டடைந்தேன். அந்த வாசிப்பின் நினைவிலிருந்தே இவ்வளவையும் எழுதியிருக்கிறேன்.\nதஸ்தாவெஸ்கியின் பேரிலயக்கங்களுள் ஒன்றான ‘குற்றமும் தண்டனையும்’ நாவலையே இந்த புத்தாண்டுக்கு உவகையுடன் பரிசளிக்க விரும்புவேன்.\nஎழுத்தாளர் கே. என். சிவராமன்:\nவாசுதேவன் எழுதியிருக்கும் ‘மாயன்: ஹூலியோ கொர்த்தஸார்’.\nநீங்கள் ஆரம்பநிலை வாசகர் என்றால், இந்த நூல் உங்களை மாபெரும் பிரபஞ்சத்துக்கு அழைத்துச் செல்லும்.\nஏற்கனவே லத்தீன் அமெரிக்க எழுத்துகளுடன் பரீட்சயம் கொண்டவராக நீங்கள் இருந்தால், உங்களுக்குள் அடைப்பட்டிருக்கும் கதவுகளை இப்புத்தகம் திறக்கும்.\nகொர்த்தஸாரின் படைப்புகளை ஆங்கிலத்தில் வாசித்து அறிந்தவராக நீங்கள் இருந்தால், உங்களுக்குள் இருக்கும் முடிச்சுகளை இப்புத்தகம் அவிழ்க்கும்.\nஆம். அந்தளவுக்கு ஹைப்பர் லிங்க் ஆக இந்த அறிமுக நூலை எழுதியிருக்கிறார். ஒன்றைத் தொட்டு மற்றொன்று… அதிலிருந்து பிறிதொன்று… என இந்தத் தனி மரம் மாபெரும் வனமாக காட்சியளிக்கிறது. மொத்தத்தில் ‘மாயன்: ஹூலியோ கொர்த்தஸார்’ நூல், இன்றைய தமிழ்ச் சிறுபத்திரிகை கலைஞர்களுக்கான அரசியல் ஆயுதம்\nஇந்த அறிமுக வரிசையை வாசுதேவன் தொடர வேண்டும். தொடர்ந்து வெப்பன் சப்ளை செய்து ஆயுத வியாபாரியாக கோலோச்ச வேண்டும்\nஇந்நூல் குறித்து விரிவான பதிவு வாசிக்க Click Here\nஎழுத்தாளர் அகர முதல்வன் :\nதமிழ் மொழியின் சந்தத்தை தனது கவிதைகளில் சந்நதமாய் ஆக்கிவரும் வெய்யிலின் கவிமொழி சமகாலத்தில் ஏற்படுத்தியிருக்கும் வாசக அலையை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். அவரின் கவிதைகளில் உருவாக்கப்படும் காட்சிகள் தொன்மத்தின் ஆணிவேரிலிருந்து வெளிக்கிளம்பி ���ண்ணின் பிடிமானத்தோடு எழுந்து நிற்கிறது. தமிழ் மொழி கண்டிருக்கும் அசாதாரண கவிதைகளை கொண்டிருக்கும் அக்காளின் எலும்புகள் எனும் வெயிலின் கவிதை நூலை இதுவரைக்கும் நிறையப் பேருக்கு பரிந்துரைத்திருக்கிறேன்.அதுபோலவே கனலி இணையத்தளத்தின் வாயிலாகவும் அதனை செய்ய விளைகிறேன். நன்றி\nஎன் பரிந்துரை கிழவனும் கடலும்.\nவெறுப்பும் சலிப்பும் ஏற்படுகிற போது இந்த நூலை எடுத்துக்கொள்வேன்.\nபிறருக்கு இந்த நூலை பரிந்துரைபதற்கு முன் இந்நூல் எனக்கு பரிந்துரைக்கபட்ட சம்பவத்தை கூற நினைக்கிறேன். எனக்கு கிழவனும் கடலும் நூலை பரிந்துரைத்த நபர் எழுபது வயது மலையாளி. அவரும் அவரது மனைவியும் தற்கொலை செய்ய இராமேஸ்வரம் வந்திருக்கிறார்கள். துர்தஷ்டவசமாக அவர் மனைவி இறக்க இவர் பிழைத்துக் கொள்கிறார். சிகிச்சைகாக மருத்துவமனையில் இருந்த அவர் அருகில் புத்தகங்களோடு இருந்த என்னை அழைத்து கிழவனும் கடலும் வாசிச்சுருக்கியா என கேட்டார். நான் இல்லை என்றேன். சாவில் இருந்து மீண்டு கத்தி கிழித்த கழுத்தின் கட்டுகளோடு பலமற்று போன நம்பிக்கையிழந்த குரலின் கரகரப்பில் சொன்னார். கண்டிப்பா வாசி அதில் வருகிற கிழவன் நான்தான்.\nஎனக்கு ஆச்சரியமாக இருந்தது மனைவி இறந்த சுவடு இன்னும் அழியவில்லை. சுற்றி நான்கைந்து காவல் அதிகாரிகள் அவரை தற்கொலைக்கு முயற்சிக்க கூடாது என அறிவுறுத்த வந்த தேவாலய கன்னியாஸ்திரி இருவர் என சூழ்ந்திருந்த அந்த கூட்டத்திற்கு நடுவே இந்நூலை பரிந்துரைக்க என்ன அவசியமிருந்திட போகிறது. வீட்டுக்கு திரும்பிய உடனே வாங்கி வாசித்தேன். அவர் சொன்னது போலவே அந்த கிழவன் அவர்தான்.\nஎல்லோராலும் இனி தேவையற்றவனாக நிராகரிக்கப்பட்ட பணி ஓய்வு பெற்றவர். தனித்து தன்னை நிரூபிக்க முயன்று தோற்று சலித்துப்போனவர்.\nஅவர் என்னிடம் சொன்னார். அந்த கதையில் வருகிற கிழவன் அந்த மீனோடு போராடுவான். அது மாதிரிதான் எனது மரணத்தோடு நிதானமாக இனி போராட போகிறேன். அந்த வார்த்தைகள் இந்நூலின் வாசிப்பிற்கு பிறகே\nபுரிந்தது. அடிக்கடி இச்சம்பவத்தையும் நூலையும் பொறுத்திப் பார்ப்பேன். எதுவுமற்று போவதற்கும் தோற்று போவதற்கும் நிராகரிப்புகளை பெற்றுக்கொள்வதற்கும் நிதானம் தேவைப்படுகிறது . தன்னோடான உரையாடல் தன்னை நம்பிக்கையுள்ளவனாக மாற்றுகிறது. அதை தத்துவங்களும் நூலும் அனுபவங்களும் கற்றுக் கொடுப்பது மாதிரியே சதைகளை இழந்து வெறும் எலும்பாய் கரைகண்ட மீனும் கற்றுக்கொடுகிறது.\nநண்பர் சுரேஷ் பிரதீப்புக்கு ஜஸ்டின் கார்டனரின் சோபியின் உலகம் நாவலை இந்த புத்தாண்டில் பரிசளிக்க விரும்புகிறேன்.\nநாவலை ஆங்கிலத்தில் வாசித்து சில ஆண்டுகள் கடந்த பிறகும் கூட அதன் மீதான பிரமிப்பு நீங்கவில்லை. வடிவம் உள்ளடக்கம் என இரண்டும் கச்சிதமாக ஒத்திசைந்த நாவல். மேற்கின் மெய்யியல் மரபை பதின்மர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட நாவல் எனும் குறிப்பு இப்போதும் திகைப்பைதான் அளிக்கிறது. இதை சுரேஷுக்கு பரிந்துரை செய்ய காரணமும் உண்டு. வலுவான அபுனைவு வாசிப்புடையவர். இந்த நாவல் அபுனைவை எப்படி புனைவாக ஆக்கியது எனும் செய்நேர்த்தி அவருக்கு சுவாரசியமளிக்கும் என நம்புகிறேன்.\nபின்நவீனத்துவ வாதியின் மனைவி. சுரேஷ்குமார இந்திரஜித் 2017 வரை எழுதிய கதைகளில் இருந்து இருபத்தைந்து கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுனில் கிருஷ்ணனால் தொகுக்கப்பட்ட நூல். இந்த நூலை நான் தேர்ந்தெடுப்பதற்கு காரணம் இதன் “பிரபலமின்மை” தான். வாசகர்களிடம் சென்று சேராத ஒரு நூலினை கவனப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. நண்பர்களுடன் சிறுகதைகள் குறித்து பேசும்போது நுண்ணிய சுவைகளை கூர்ந்து அவதானித்தால் மட்டுமே தெரியக்கூடிய நுட்பங்களை கொண்டிருக்கும் சிறுகதைகளை யாரும் அதிகம் வாசிப்பதில்லை அல்லது வாசித்தாலும் அது குறித்து உரையாடுவதில்லை என்பதை உணர்கிறேன். அத்தகைய உரையாடலை சாத்தியப்படுத்தும் நூலாக இத்தொகுப்பு இருக்கும்.\nசுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவுலகத்தை அவரது சிறந்த கதைகளில் ஒன்றின் தலைப்பைக் கொண்டு வரையறுத்துவிடலாம். மாபெரும் சூதாட்டம். அவரது எழுத்துமுறை அனைத்து தரப்பு வாசகர்களையும் சென்றடையும் தன்மையிலானது அல்ல. சிறுகதையாக வெற்றி பெறுவதற்கான குறைந்தபட்ச உத்திரவாதத்தை தன்னகத்தே கொண்டிருப்பவையும் அல்ல. கதைத்தளத்தில் இருந்து சற்று விலகினாலும் ஒரு சாதாரண சித்தரிப்பாக மட்டுமே நின்றுவிடக்கூடியவை. ஆனால் இந்திரஜித் தொடர்ந்து இந்த சூதாட்டத்தை தன் கதைகளில் ஆடிக்கொண்டு தான் இருக்கிறார். அத்தகைய ஆட்டங்களில் அதிகபட்ச வெற்றிகளை பெற்றவற்றின் தொகுப்பா��� பின்நவீனத்துவவாதியினை அடையாளப்படுத்தலாம். ஆசிரியருடனான ஒரு நீண்ட உரையாடலுக்குப் பிறகு சுனில் கிருஷ்ணனால் இக்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழில் சிறுகதை எழுதுதல் அதன் வளமான சிறுகதை மரபின் காரணமாகவே மிகச் சவாலான ஒரு செயலாகி இருக்கிறது. இத்தகைய சூழலில் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் வாசகனுக்கு தனித்துவமான அனுபவத்தை கொடுப்பது என்பது மிக அரிதாகவே நிகழக்கூடியது. அவ்வகையில் பின் நவீனத்துவவாதியின் மனைவி தொகுப்பினை வாசிக்க நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.\nஜெயமோகனின் “புறப்பாடு” புத்தகம் எப்போதும் என் அகத்துக்கு நெருக்கமானது. யாருக்காவது புத்தகம் பரிசளிக்கத் தோன்றினால் என் முதல் தெரிவாக எப்போதும் இருப்பது. வெறுமே பயணக் கட்டுரைகள் என்று ஒதுக்கிவிட முடியாதது. ஜெயமோகன் தன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு அலைந்த போது சந்தித்த அலைக்கழிப்பை சொல்கிறார். அகமும் புறமும் ஒன்றாக முயங்கி ஒரு நாவலுக்கான விரிவை அடைகிறது. இந்தியா என்ற மாபெரும் தேசத்தில் கொட்டிக்கிடக்கும் பல்லாயிரம் பண்பாடுகளை, அதன் முரண் இயக்கங்களை, அதன் இடையே இருக்கும் ஒற்றுமைகளைக் கண்டையும் தருணங்கள் அனுபவங்களாக விரிகின்றன. தனியே ஒரு மனிதனின் சொந்த அனுபவங்களாக மட்டுமாக இவை தோன்றுவதில்லை. எல்லோருக்கும் இருக்கக்கூடிய பிரச்சினைகளை வெவ்வேறு அனுபவங்களில் பெற்று அதன் தீர்வை ஒரு மனத்திற்கான அக விடுதலையாக அணுக முனைகிறது. நீங்களும் நானும் வாழ்கையில் சந்தித்த பல்வேறு அகப்போராட்டங்களை இதில் பார்த்துத் திடுக்கிட முடியும். நம்மால் வசப்படாத தீர்வை இதில் வாசித்துக் கண்டடைந்து ஒரு நிறைவை அடையலாம்.\nமதுரையின் அரசியல் வரலாறு 1868\nஜே.ஹெச் நெல்சன் எழுதிய நூல். தமிழில் வழக்கறிஞர் ச.சரவணன் மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது. மதுரை எப்போதும் அணையாத அடுப்புகளையும் விளக்குகளையும் கொண்ட நகரம். அதன் வரலாறு நெடியது. எழுநூறாண்டு கால சரித்திரத்தின் விள்ளல்களை சம்பவத் தொடர்ச்சிகளின் மூலமாக விவரிப்பதன் மூலமாக மனதில் பதியனிட்டபடி செல்கிறது இந்த நூல். சரிவரச் சொல்லப்படுகையில் யாதொரு புனைவுமின்றி நேரடியான வரலாறு புனைவுக்குச் சற்றும் குறைவற்ற சுவையுடனான வாசக அனுபவத்தை நிகழ்த்த வல்லது என்பதை இந்த நூல் இன்னொரு முறை மெய்ப்பிக்கிற��ு.இறந்த காலத்தைத் திறந்து பார்ப்பது ஒருவகையில் மர்ம முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்த்துக் கதையறிவதைப் போலத் தான். நுட்பமும் ஆழமும் ஒருங்கே சாத்தியமாகிற தரிசனம் இந்த நூல் வாசிப்பின் வழி அறிவதன் மீதான காதல் கொண்ட யாவர்க்கும் இந்த நூலைப் பரிந்துரைக்க விரும்புகிறேன்.\nசந்தியா பதிப்பக வெளியீடு முதற்பதிப்பு 2019 விலை ரூ 360/-\nகனலி முன்னெடுக்கும் இந்த வாசிப்பு செயல்பாடு மகிழ்ச்சியளிக்கிறது.\nபொதுவாக யாருக்கேனும் ஒரு புத்தகத்தைப் பரிசளிக்க விரும்பினால் குட்டி இளவரசன் (பிரெஞ்சு நாவல்) அல்லது ஜன்னலில் ஒரு சிறுமி ( ஜப்பானிய நாவல்) இரண்டில் ஏதேனும் ஒன்றைத்தான் முதலில் தேர்வு செய்வேன். வாசிக்கப் பரிந்துரைப்பதாக இருந்தாலும் எனது தேர்வில் முதலில் வந்து நிற்கும் நூல்கள் இவை இரண்டு தான்.\nஇந்த முறை புதிதாக ஒரு புத்தகத்தைப் பரிந்துரைக்க விரும்புகிறேன். பரிசல் வெளியீடாக வந்துள்ள “மலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தில்” என்ற கொரிய மொழிக் கவிதைத் தொகுப்பைத்தான்.\nபா. இரவிக்குமார் – ப. கல்பனா இருவரது கூட்டு முயற்சியில் வெளிவந்துள்ள இந்நூலைப் பரிந்துரைக்க இரண்டு காரணங்கள். ஒன்று, கவிதைகள் தரும் வாசிப்பு அனுபவம் அலாதியானதாக, வேறொரு பண்பாட்டை, வேறொரு நிலம் சார்ந்த கவிதைகளை வாசிக்கிறோம் எனும் அந்நியத்தன்மை அற்று, வாசிக்கின்ற வாசகர்கள் இக்கவிதைகளோடு இயல்பாக ஒன்றிப் பயணிக்கின்ற அனுபவத்தை ஏற்படுத்துகிறது இத்தொகுப்பு. இயற்கையும் மனித மன உணர்வுகளும் பாசாங்குத்தன்மை அற்று, ஆன்மாவோடு நெருங்கி உரையாடுகின்றன இக்கவிதைகள்.\nஇரண்டாவது, தமிழ் நாட்டுக்கும் கொரியாவுக்கும் இடையில் வாழ்க்கை முறையில் நிறைய வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் கொரிய நாட்டுக் கலாச்சாரம், மொழி, அரசியல், கலை, வரலாறு ஆகியவற்றை அறிந்து கொள்ள இக்கவிதைகள் ஒரு கவிதைப்பாலமாக இருந்து செயல்படுகிறது.\nதமிழில் கொரியக் கவிதைகள் இத்தொகுப்பில் மூலம் முதன்முறையாக அறிமுகம் ஆகிறது.\nஇத்தொகுப்பை வாசிக்கையில் எல்லா கவிதைகளும் இல்லை என்றாலும் சுமார் இருபது கவிதைகளாவது நமது வாழ்வனுபவத்தோடு இழையோடுவதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஇவ்வாண்டு நான் வாசித்த நூல்களுள் என்னை அதிகமும் சிந்திக்க வைத்த நூலென்றால், வரலாற்றறிஞரும் பேராசிரியருமாகிய யுவால் நோவா ஹராரியால் எழுதப்பட்ட ‘சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ஐக் குறிப்பிட முடியும். மூலமொழி: ஹீப்ரு. இந்நூல், நாகலட்சுமி சண்முகம் அவர்கள் தமிழாக்கம் செய்திருக்கிறார். பதிப்பகம்: மஞ்சுள் பப்ளிகேசன்ஸ். உலகெங்கிலும் முப்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nமனிதகுலம் தோன்றியது தொட்டு- அறிவுப் புரட்சி, வேளாண் புரட்சி, அறிவியல் புரட்சி என இன்றுவரையிலான மனிதகுல வரலாற்றின் குறுக்குவெட்டுப் பார்வையாக இந்நூலைக் கொள்ளமுடியும். ஆரம்பத்தில் பிற உயிரினங்களிலிருந்து தன்னைப் பிரித்தறிய முடியாத மற்றொரு உயிரினமாயிருந்தது, இரண்டு கால்களில் எழுந்து நின்று ‘மனிதனாகி’ பிற உயிர்களின்மீது மேலாதிக்கம் செலுத்துமளவு பரிணாம வளர்ச்சி அடைந்ததும், அந்த மேலாதிக்கமானது இயற்கைச் சமநிலையை எவ்வாறு குலைத்ததென்பதும் இந்நூலில் அறிவுபூர்வமாக விளக்கப்பட்டுள்ளது.\nஇந்நூலை வாசித்து முடித்ததும், ‘மனிதன்’என்ற சொல்லுக்கு நமது மனங்களில் என்னவொரு பொருளை வரித்திருக்கிறோமோ அதுவொரு கற்பனை என்றாகிவிடுகிறது. உலகிலேயே கொடிய விலங்கு மனிதன் என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இதன்பொருள், மனிதகுலம் குகைவாசிகளாக நீடித்திருக்கவேண்டுமென்றில்லை. ஆனால், ‘ஆறறிவின் துணைகொண்டு இதர உயிரினங்களது உரிமைகளைப் பறிக்கிறவனது, இயற்கையைச் சீரழிக்கிறவனது அகராதியில் ஜனநாயகம், அன்பு, கருணை இன்னபிற சொற்களுக்கு என்ன அர்த்தமிருக்கமுடியும்’ என்ற கேள்வி எழுகிறது.\nஉணவுச் சங்கிலியின் உச்சத்தில் நிற்கிற மனிதன், ஏனைய உயிரினங்களைப் போல இருப்புசார் நியாயங்களோடு இயங்கவில்லை; பிற உயிரினங்களின் வாழ்விடங்களைச் சீரழிப்பது, மிருகவதை செய்வது, சுற்றுச்சூழலைச் சிதைப்பதன் மூலம் இதர ஜீவராசிகளை ஒழித்துக்கட்டுவது, பூமி மாசடைதல், வெப்பமடைதல் இன்னபிறவற்றுக்குக் காரணமாவது என எல்லைமீறிச் சென்றுகொண்டிருக்கிறான் ஆகியன பற்றி இந்நூலில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.\nஇதற்கு மறுவளமாக, அறிவியல் ரீதியான வளர்ச்சி எவ்வாறு மனிதகுலத்தை நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது, நேரத்தை மீதப்படுத்துகிறது, தனிமனித விடுதலையை ஊக்குவிக்கிறது இன்னபிற எண்ணற்ற சாதகங்களைப் பற்றியும் பேசுகிறது.\nஅரசியல், உளவியல், அறிவியல், பொருளாதாரம், இயற்பியல் என பல்வேறுபட்ட பார்வைகளை உள்ளடக்கிய ‘சேப்பியன்ஸ்’அவசியம் எல்லோராலும் வாசிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.\nஎழுத்தாளர் பிரியா விஜயராகவன் எழுதிய அற்றவைகளால் நிரம்பியவள் என்னும் நாவலைப் பரிசளிக்க விரும்புகிறேன். இது நாவல் என்னும் வரையறைக்குட்பட்ட வடிவத்திலிருந்து சற்றே மாறுபட்டது. புனைவுடன் கலந்த auto fiction வகையை சார்ந்தது . இந்த நாவலின் கதாபாத்திரமான டாக்டர் அஞ்சனா தனது பால்யத்திலிருந்து , தற்கால வாழ்க்கை வரை தனக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை வாசகர்களுக்குச் சொல்வதாக அமைந்துள்ளது கதை. அதனூடாக , சிதம்பரம் மருத்துவக் கல்லூரி, சிஷல்ஸ் தீவு, மொரீஷியஸ், கென்யா ,லண்டன் மாநகர் எனப் பல்வேறு களங்களில் பயணிக்கிறது கதை .அதனூடாக அஞ்சானவின் வாழ்வில் நிகழும் சம்பவங்களும், சந்திக்கும் மனிதர்களும் புனைவில் விரிகிறது .மனிதர்களின் மனங்களில் ஒளிந்திருக்கும் பூடகமான உணர்வுகளை, எண்ணங்களை , வக்கிரங்களை எந்தவிதமான பூச்சுகளுமின்றி நேரடியாக வெளிப்படுத்துகிறார்கள் இவர் நமக்கு அறிமுகம் செய்யும் மாந்தர்கள். எங்கோ ஒரு தீவில், கடற்கரையில்\nதொன்மை வாய்ந்த கல்லறைகளின் நடுவே அமர்ந்து அங்கு தனது மூதாதையர்களின் வேர்களைத் தேடும் பதிவுகளாகவும், உலகெங்கும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் குற்றங்களையும் அதிலிருந்து மீண்டு வந்து பெண்களின் healing process போன்ற வாழ்க்கையையும் பதிவு செய்யும் எழுத்தாளர் சொந்த நாட்டில் , எத்தனை படித்துப் பட்டம் பெற்றவர்களாக இருந்தாலும் அடையாளங்கள் இன்னமும் சாதியின் அடிப்படையிலேயே உள்ளது என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஒற்றைக் கருதுகோளில் சுற்றாமல் , நாவல் முழுவதும் தனிமனித இழப்புகள், அதன் தாக்கங்களால் விஞ்சி நிற்கும் உணர்வுகள், உலகெங்கும் இடையறாது கேட்டுக் கொண்டிருக்கும் அன்பின் இறைஞ்சல் , பிழைத்தலின் பொருட்டு செய்யப் படும் சமரசங்கள் , காதலின் பல நிலைகள் எனப் பலப் பல கோணங்களில் நிரம்பியிருக்கிறது இந்த நாவல்.\nஇதன் மற்றொரு முக்கிய அம்சமாக, மருத்துவக் குறிப்புகள் மூலம் உடல் என்பது வெறும் பை என்னும் நிச்சயமான உண்மையை வலுவாக்கி இருக்கிறார். எழுத்தாளர் மருத்துவராக இருப்பதால் இந்தத் தரவுகள் சிக்கலின்றி எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது . மீண்டும் ஒரு அற்புத ��ிஷயத்தை நான் சொல்லாமல் இருக்க முடியாது.. எழுத்தாளர் பிரியாவின் வாசிப்புலகம்.. பல புத்தகங்களிலிருந்து எடுத்தாளப் பட்ட மேற்கோள்களும் , அதன் தொடர்பான செய்திகளும் வாசகர்களை பரந்த வாசிப்புத் தேடலுக்கு இட்டுச் செல்கின்றன.\nபுதிய வடிவம், கடும் மொழியாக்கத்திற்கு ஆட்படாமல் இயல்பாகப் பொருந்தும் ஆங்கிலச் சொற்கள் மற்றும் அதன் இலகுவான வாசிப்புத் தன்மை..\nஅனைத்துக் கூறுகளையும் ஆராய்ந்து சொல்வதானால் ‘அற்றவைகளால் நிரம்பியவள் ‘ எனது மனதுக்குள் பிடித்த நாவல். நண்பர்கள் தவறாமல் வாசிக்கவும்.\nகொற்றவை. சிலம்பின் கதையை அடியொற்றிய நவீன காவியம். வாசிக்கும் தருணத்தே பெருங்கனாவென விரியக்கூடியது. இலக்கியம் வாசிக்க விரும்பும் ஒவ்வொருவரும் இலக்கியத்தில் இயங்கும் ஒவ்வொருவரும் தங்களது கட்டாய வாசிப்பில் சேர்க்கவேண்டிய காப்பியம் கொற்றவை. பழம்பாடல்களென்றும் குலக்கதைகளென்றும் எழுந்த மரபின் வழியாகவும் தொன்மங்களின் வழியாகவும் சமகாலத்தைத் தொட்டுச்செல்கிற மொழியும் செறிவும் கொண்டது.\nஉன் கழுத்தைச் சுற்றிக்கொண்டு இருப்பது\n– சிமாமண்டோ என்கோஜி அடிச்சீ\nதற்போதைய மனநிலையில் நைஜீரிய பெண் எழுத்தாளரின் இந்த சிறுகதைத் தொகுப்பை பரிசளிக்க விரும்புகிறேன்.\nநைஜீரியாவிலும், அமெரிக்காவிலுமாய் வாழ நேர்கிற நைஜீரியர்களின் வாழ்வியலை அசலாகப் பேசுகின்றன இந்தக் கதைகள்.உள் நாட்டுக் கலவரங்களிலும், புலம்பெயர் வாழ்விலும் அவர்களின் கலாச்சாரம் சிதைவதையும், அதை அந்த மக்கள் ஏற்றுக் கொள்வதையும் பெண்களின் மன நிலையிலிருந்து இந்தக் கதைகள் பேசுகின்றன.\nரொபர்டோ பெலெனோ எழுதிய 2666 என்னும் 5 பாகங்களைக் கொண்ட நாவலை நண்பர்களுக்கு இந்தப் புத்தாண்டில் பரிசளிக்க விரும்புகிறேன்..\n2020 சுமந்துவரவிருக்கும் குறியீடுகளையும், இன்னும் 646 வருடங்களுக்குமான மனித வாழ்க்கையையும் ஏதோ மாயன் நாட்காட்டி போல சொல்லிப் போவதான நாவலில் எங்கும் 2666 என்னும் தலைப்பின் காரணத்தை பெலெனோ குறிப்பிடவில்லை.\nசீதாத் குவாரிஸில் (மெக்ஸிகோ நகரம்)நடந்த femicide பற்றிய கதைக்கருவை, (பெண்களின் பிரச்சினைகளை இலக்கிய ஆவனமாக்கிய மிகச்சில ஆண்களில் பெலெனோவும் ஒருவர்) historiographic metafiction வடிவில் bildungsroman narrative – வாக சொல்லப்பட்டிருக்கும் நாவல் இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிலும் இயங்கக��கூடிய எழுத்தாக இன்றளவும் நிற்கிறது.\nலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களில் சிலியில் பிறந்தவராக இருந்தாலும் பெலெனோ மெக்ஸிகோவில் பல ஆண்டுகள் வாழ்ந்தவர் என்பதால், இவரது இறப்புக்குப் பின் பிரசுரிக்கப்பட்ட 2666 சிக்கானோ இலக்கியத்தையும், லத்தீன் அமெரிக்க இலக்கியத்தையும் ஒன்றோடு ஒன்றாய் பிணைக்கும் முயற்சியாக இருக்க வேண்டுமென எனக்குத் தோன்றும்.\n(மெக்ஸிக்கோவை மட்டும் லத்தீன் அமெரிக்க எழுத்துக்களில் சேர்த்துக்கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எப்போதும் என் மனதில் இருக்கும், ஒருவகையில் 2666 நாவலின் மீது அதிக ஈடுபாடு ஏற்பட அதுவும் ஒரு காரணம்)\nஅவரது கனவின் சாட்சியாக நிற்கும் இந்த நாவலின் தலைப்பு ஒரு வருடத்தைக் குறிப்பது தான் என பல இலக்கிய விமர்சனங்கள் குறிப்பிடுகின்றன. அவரது ஆமுயுலெட்டில் கூட பெலெனோ ‘2666ன் மெக்ஸிகோ நகர வீதிகள்’ என ஒரு வரியை எழுதியிருக்கிறார்.\nஇந்த ஆண்டில் அப்படியென்ன மர்மம் புதைந்திருக்கிறதென வாழ்ந்து பார்க்க காலம் நம்மை அனுமதிக்காவிட்டாலும், இந்த நாவலை வாசிப்பதற்காக நம் கைகளில் கொடுத்துச் சென்றிருப்பதற்காக காலத்திற்கு என் நன்றிகள்😊\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nபால்யத்திலிருந்து வளரிளம் பருவத்துக்குள் அடியெடுத்து வைக்கும் புத்தம்புதிய இளைஞனுக்கு இந்நிலத்தையும், அதன் விவசாயக் குடிகளின் வாழ்வையும் அச்சுஅசல் கரிகல்காட்டு மொழியில் பேசும் ”கோபல்ல புரம்” நாவலைப் பரிசளிக்க விரும்புகிறேன். தூர தேசங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்து, தெற்கில் கரட்டுக்காடாய் கிடந்த ஒரு நிலத்தை செம்மைப்படுத்தி, அதை செழிப்பான ஒரு கிராமமாக உருவாக்கும் அம்மக்களின் கதையை அவனுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். ஆசிரியர் மேலே அமர்ந்து கதை சொல்ல, அதை வாசகன் கழுத்து வலிக்க அண்ணாந்து கேட்பது போலின்றி, உற்ற நண்பன் தோளில் கைபோட்டு அணைத்துக் கொண்டு கதை பேசுவது போன்ற உணர்வை நாம் தமிழின் மூத்த கதைசொல்லியான கி.ராஜநாராயணனின் படைப்புகளில் காணலாம். அப்படி கோபல்ல புரம் புத்தகத்தை, ஒரு நாவலாகவோ சம்பவங்களின் கோர்வையாகவோ, ஓர் ஊர் உருவான கதையாகவோ, கோட்டையார் என்பவர்களது குடும்ப வரலாறாகவோ பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால் புதிதாய் நவீன இலக்கியத்தை வாசிக்க வரும் இன்றைய இளைஞனுக்கு முதலில் கி.ரா தாத்தாவையே அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இந்தத் தலைமுறையின் புது இளைஞனின் தொடர் வாசிப்புக்கும் கி.ரா.வே வழிகாட்டியாக இருப்பார் என நம்புகிறேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.\nநான் இந்த வருடம் படித்ததில் பிடித்ததும், பகிர்ந்துக்கொள்ள நினைப்பதும் மணி எம்.கே மணி சார் எழுதியுள்ள “மதுர விசாரம் \nமணி சாரின் எழுத்து எனக்கு எப்போதும் நழுவும் விலாங்கு மீன் போன்றது. நான் பொதுவாக 300 பக்கத்தை 3 மணி நேரத்துக்குள் வேகமாகப் படித்துக் கடப்பவள். மணி சாரின் புத்தகப்பக்கத்தை அப்படி நகர்த்திவிடமுடியாது. அவர் எழுதும் ஒவ்வொரு வரிகளிலும், பொங்கியும், இழையோடியும், புதைந்து வரும் உணர்வுகளின் வலி, வீர்யத்தை உள்வாங்கவும், மனதில் உட்காரவைத்து செறிமானம் செய்யவும் நேரமும், தைரியமும், உண்மையும் தேவை.\nஉலகில் 18, 19 வயது வரை தாய் தந்தையை சார்ந்திருக்கும் ஒரே மிருகம் மனிதன் தான். உள்ளும் வெளியும் நடக்கும் மனித வளர்ச்சியின் & விகாரங்களின் permutation combinationகள், இந்த கதையின் மனிதர்களாக மாற்றி எடுத்திருக்கிறார்.\nஅன்பின் விஸ்தாரம் எல்லையில்லாதது. மிக தூய்மையானது. உயிர்களின் அன்பும் உடலும் தேடிக்கொண்டிருப்பது அமைதி, அரவணைப்பு, அங்கீகாரமும் தான்.\nமாறிக்கொண்டே இருக்கும் சமூக moral சுத்தியலும் உளியும், அதன் வளைந்து நெளியும் உண்மைகளும் பொய்களும் கொண்டு அன்பைச் செதுக்கி முடிக்கையில், கண்முன் நிற்கும் மனிதன் என்ன என்ற கேள்வியை எழுப்பக்கூடியது மணி சாரின் எழுத்துக்கள். மனதின் உள்ளே நடக்கும் சம்பாஷணைகளும், சரி தவறு என்று வெளிப்பார்வைக்குத் தூக்கிப்பிடிக்கும் ஜோடிப்புகளும் இந்த புத்தகத்தில் எழுதியிருக்கும் மனிதர்கள் மூலம் பேசிப் போகிறது.\nசத்தியசந்தமாய் என் மனதின் உணர்வும், உண்மையும், காதலும், தேடலும் இது தான் என்ற உண்மையை, வெவ்வேறு காரணங்களுக்காக ஏற்கமுடியாதும், அப்படி ஏற்காது போவதன் வலி வெறுமையும், ஆனால் சமூகமும், குடும்பத்தினரும், சுற்றம்சூழலும் என் உண்மைகள் தெரிந்தால், என்னை எப்படி நினைத்துவிடுவார்களோ என்று, வெளிப்பூச்சாக தன்னை வேறு ஒன்று என்று பொய்யாக முலாம் பூசிக்கொண்டே இருக்கும் மனிதனின் உள், வெளி malalignmentஐ காட்டும் புத்தகம் மதுரவிசாரம்.\nபெண் என்பவள் எத்தனை பயங்கரமான அதிஅற்புத புதிரானவள் அந்த பெரும்புதிர் ஆணை எப்படி பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது. மாபெரும் பேரன்பு மிகுந்த அழகிய கடவுளாகவும், அடுத்த நிமிடம் பொய் கூறி, பசப்பு பேசும் அன்பில்லாத உடல் / மனம் கொண்ட பரத்தையாகவும் மாறியபடியே இருக்கிறாள். Women will always be perceived as a lecherous goddess by men. ஆணுடைய ஆச்சரியமும், பயமும், அது முடுக்கிவிட்ட சாவி கொண்டு நடமாடும் ஆண்களை தான் மணி சாரின் மதுர விசாரம் முழுக்க வாழ்கிறார்கள்.\nஇந்த புத்தகத்தை வாசித்து முடிக்கையில், உண்மையான மனம் சார்ந்த ஈர்ப்பும், அதை மனிதசமூகம் முழுமனதோடு அங்கீகரிப்பதும் எத்தனை பெரிய சவால் என்று பெருமூச்செடுக்கிறேன்.\n” மெக்ஸிகன் ” சிறுகதைத்தொகுதி.\n( மொழிபெயர்ப்பு – ராஜேந்திரன், தமிழினி வெளியீடு.)\nஅடிப்படையில் சிக்கலான,நாடோடிவயமான பால்யத்தைக் கொண்ட ஜாக் லண்டனின் இந்த சிறுகதைத் தொகுதியிலிருக்கும் சிறுகதைகள் அற்புதமான உணர்வெழுச்சியிலிருந்து எழுதப்பட்டவை.\nவாழ்வு- நிகழ்வுகள்- தத்துவப்பார்வை என்கின்ற வழக்கமான எழுத்துப்பயணம் போலன்றி ஒரு கற்பனைக்குழிக்குள் திடுக்கிடும்படி விழுகின்ற பேரார்வத்துடன் விரிகின்ற இந்த தொகுதியின் கதைகள் தீவிர அரசியல்பிரக்ஞையை தங்களது சுவாரஸ்யத்தைக் குறைத்துகொள்ளாமல் வாசகன் முன்வைப்பவை.\nவன்முறைச்செயல்பாடுகளின் மீது மிகுந்த ஈர்ப்புகொண்ட ஜாக்லண்டன் தனது படைப்புகளில் கருணை என்பதை அவ்வளவு குறைவாக வெளிப்படுத்திக்கொண்ட நபர்.உண்மையில் யதார்த்த உலகில் வெளிப்படுகின்ற கருணையின் அளவும் அதே.\nஆனால் அவ்வளவு சிறிய கருணை ஒரு பாலைவனத்தில் நிலவாய் மாறுகின்ற அனுபவத்தையும் ஜாக் நமக்கு அளிக்கிறார்.\nவாழ்க்கை சலித்துவிட்டதாகக் கூறி நாற்பதுவயதில் மரணமடைகிற ஜாக்லண்டனின் கதைகளில் காணுகின்ற படைப்பெழுச்சிக்காக இதைத் தருகிறேன்.\nஎழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் :\nமங்கோலிய மேய்ச்சல் நில மக்களின் வாழ்வைப் பேசும், சீன எழுத்தாளர் லியு ஜியாமின், ஜியாங் ரோங் என்ற புனைபெயரில் எழுதிய ‘ஓநாய் குலச்சின்னம்’ நாவலையே வரும் புத்தாண்டில் நண்பர்களுக்குப் பரிசளிக்க விரும்புகிறேன். இதைத் தமிழில் எழுத்தாளர் சி.மோகன் மிக அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார்.\nசீனர்கள் மிகவும் வெறுக்கும் விலங்கென்று ஓநாயைச் சொல்ல முடியும். ஆனால், நாவல் வெளியாகி கிட்��த்தட்ட நாற்பது லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையை அசைத்துப் பார்த்த நாவல் இது.\nஓநாய் வேட்டையில் ஆரம்பிக்கும் நாவல் மெதுவாகத் தொடங்கி ஆர்ப்பரிக்கும் அடைமழையென நம்மை உள்ளீர்த்துக்கொள்கிறது. மற்றுமொரு விலங்கு என்ற அளவிலேயே ஒநாயைப் பற்றி அறிந்துவைத்திருக்கும் நம்மைப் போன்று வெப்ப மண்டலங்களில் வாழ்பவர்களுக்கு இந்நாவல் ஓநாய்களைப் பற்றியும் அவற்றின் வழியே மனிதர்களைப் பற்றியுமான மகத்தான சித்திரத்தைக் கையளிக்கிறது. சீனாவின் அரசியல் பின்புலத்தினை கருத்தில் கொண்டு வாசிக்கும் ஒருவனுக்கு இந்நாவல் முற்றிலும் புதியதோர் தரிசனத்தைத் தரும்.\nஇயற்கையை, அதன் வழியே தம்மோடு சேர்த்துப் பல கோடி உயிரிகளின் சமநிலையைப் போகிற போக்கில் கலைத்துப்போகும் இன்றைய நாளில் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நாவல் என்று இதைச் சொல்லுவேன்.\nஇது மிக பெரிய உழைப்பை கொட்டி எழுதப்பட்ட புத்தகமாக தோன்றுகிறது. சஞ்சீவ் சன்யால் இந்தியாவின் நிலவியல் அமைப்பை வைத்து இந்தியாவின் வரலாற்றை ஆய்வு செய்துள்ளார். தான் பார்த்த வேலையை கூட விட்டுவிட்டு இதற்காக இந்தியா முழுக்க பயணம் செய்துள்ளார். ஆங்கிலத்தில் மிக பெரிய வரவேற்பை பெற்ற புத்தகம். தமிழுக்கு சிவ.முருகேசன் மொழிப் பெயர்த்துள்ளார்.\nHow Fascism Works..இந்நூலைப் பரிசளிப்பேன் அதன் காலப் பொருத்தம் கருதி.\nஒருவிதமான மனக் கிளர்ச்சியுடன் பகிர விரும்புவதும், வாசிக்கச் சொல்வதுவும் – சேப்பியன்ஸ் – மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு நுாலையே. கிளர்ச்சியென்று சொன்னேன் அல்லவா. அது உண்மையில் ஒரு பதற்றமே. இதனை வாசிக்கின்ற எவரையும், அவர் மதப்பற்றாளராயிருக்கலாம், மார்க்கஸியராயிருக்கலாம், தேசியவாதியாக இருக்கலாம், யாராகவும் இருக்கலாம், அவர்களை இந்தப்புத்தகம் சலனத்திற்குள்ளாக்கும். தாய்மை என்ற உணர்விற்குப் பின்னாலிருந்த நடைமுறைக்காரணி என்ன என்பதை “அட இவ்வளவுதானா” என்று உணர்த்துவது தொடங்கி கார்ல்மார்க்ஸை கேள்வி கேட்பதுவரை நகைச்சுவையும் சுவாரசியமும் கலந்த மொழியில் யுவால் எழுதுகிறார். – உங்கள் நண்பர்களைச் சீண்டிப்பார்க்கவேனும் இப்புத்தகத்தைப் பரிசளியுங்கள்.\nமொத்த உலகினுடைய மனதை அடைந்து அலட்சியமாக இருக்கும் இருக்கும் ஒருவன் வெகுளித்தனத்தின்ன் எளிமையின் மெய்மையின் அகம் தொட விரும்பும் போது குறுக்கே இருக்கிற மதில் பிடிபடுகிறது. பஷீர் மதிலுகள் என்கிறார். நமக்குள் இருக்கிற அவைகள் தான் பரிணாமமோ, அதன் காரணமோ என்னமோ எப்போதும் தீராமல் நமது மூச்சுக்காற்றில் சுமையாகி இழுக்கிற அந்த ஆற்றாமைகள் தான் உயிர் வேட்கையின் காரணமோ என்னமோ எப்போதும் தீராமல் நமது மூச்சுக்காற்றில் சுமையாகி இழுக்கிற அந்த ஆற்றாமைகள் தான் உயிர் வேட்கையின் காரணமோ என்னமோ மண்ணில் இருந்து கொஞ்சமாவது நம்மை எழும்ப வைக்கக் கூடியது, யாருக்குமே இந்நூலை பரிசளிக்க விரும்புவேன்.\nPaulo coelho ‘s Alchemist பாவ்லோ கொய்லோ வின் ரசவாதி ..\nவாழ்க்கையில் தேடலைத் தெரிவு செய்தலும், அதை நோக்கிய பயணமும்,\nஅதைக் கண்டடையும்போது நேரும் நிறைவுமாய் அதியற்புதமான படைப்பு. எளிய கதையாயினும், உள்ளிழையில் வேறொரு வெளியில் கிட்டும் ஆன்ம தரிசனம்..\nகனவைப் பின்தொடர்தலின் எளிய சூத்திரம்.. இருத்தலின்மை குறித்த இருட்டைக் கலைக்கும் சிறு ஜ்வாலை இப்புத்தகம்..\nஎழுத்தாளர் ராம் தங்கம் :\nஅழகிய நாயகி அம்மாள் எழுதிய ‘கவலை‘ நாவல்.\nஅழகிய நாயகி அம்மாள், எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் தாயார். அம்மா அவர்கள் அடிக்கடி பொன்னீலன் அவர்களுக்கு கதைகள் சொல்வாராம். தன்னுடைய குடும்ப கதைகள், வழிபாட்டு கதைகள், அனுபவ கதைகள் என்று தினமும் கதை பொன்னீலன் வளர்ந்த பிறகும் தொடர்ந்து கொண்டே இருக்குமாம். ஒருநாள் உங்களுடைய கதைகளை கேட்க எனக்கு இப்போது நேரமில்லை என்று பொன்னீலன் சொல்லி இருக்கிறார். உடனே அழகிய நாயகி அம்மாள் எனக்கு கொஞ்சம் பேப்பரும் பென்ணும் தா என்று கேட்டு வாங்கியிருக்கிறார். சரியாக ஒரு வருடம் கழித்து வாங்கிய பேப்பர்கள் அனைத்தையும் எழுதிக் கொடுத்திருக்கிறார். அதை பார்த்து விட்டு தனது பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் பொன்னீலன். அதன்பின் தன்னுடைய நண்பர்களுடன் சொல்லி பகிர்ந்து கொண்டிருக்கும்போது, ஒருவர் பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் காலேஜில் உள்ள நாட்டார் வழக்காற்றியல் பிரிவில் பத்திரப்படுத்தி வைக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். அங்கு கொண்டு சென்றபோது அங்குள்ள பேராசிரியர்கள் இந்த பதிவு நன்றாக இருக்கிறது இதை நாவலாக கொண்டுவருவோம் என்று கவலை என்கிற பெயரில் புத்தகமாக அவர்களை வெ��ியிட்டுள்ளார்கள். அந்த புத்தகம் இனவரைவியல் சார்ந்த ஒரு முக்கியமான ஆவண பதிவு. சாகித்ய அகாடமி விருது பரிந்துரை வரைக்கும் போய் திரும்பியிருக்கிறது. பொன்னீலன் அவர்கள் இந்தியாவில் தமிழகத்தில் பல விருதுகள் பெற்றிருந்தாலும் அவருக்கு கிடைக்காத ஒரு சிறப்பு அவருடைய அம்மாவுக்கு கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி கவலை நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட முடிவு செய்து அதற்கான வேலைகளை தொடங்கியிருக்கிறது. இதனால் நான் கவலை நாவலை நண்பர் ஒருவருக்கு பரிசளிக்க விரும்புகிறேன்.\nஇந்தப் புத்தாண்டில் நான் பரிசளிக்க விரும்பும் புத்தகம் கோணங்கியின் பிதிரா.\nபிதிராவில் ஐவகை நிலங்களும் ஐவகை நிலங்களின் தொன்மங்களும் ஊடிழை பிரதிகளாக தோற்றமளிக்கின்றன. இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே விவசாயிகளின் தற்கொலைகளை வேதனையுடன் விவரித்த நாவல் பிதிரா. ஓர் இசைக் கோர்வையை போல அரூப ஓவியங்களைப் போல சுழலும் பிரதிகளின் தொகுப்பே பிதிரா.\nவிவசாயிகள் நாடோடிகள் நாடகக் கலைஞர்கள் இசைக்கலைஞர்கள் மற்றும் திருநங்கைகள் மற்றும் அடித்தள மக்களின் வாழ்வியலை surreal பரிமாணங்களுடன் விவரித்துக் கொண்டே போகும் முடிவற்ற பிரதிகளின் தொகுப்பே கோணங்கியின் பிதிரா எனலாம். கோணங்கி தன் அபூர்வமான பயணங்களின் ஊடே நிகழ்த்திக் கொண்டிருக்கும் கலைடாஸ்கோப் வர்ணங்களின் நீட்சியாக கிளை விடுகிறது பிதிரா.\nயாவரும் பதிப்பகம் ஜீவ கரிகாலன் :\nஉலகின் அனைத்துக் கோட்பா டுகளும், சித்தாந்தங்களும் மறுபரிசீலனை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், மாஸ்டர்களைத் தவிர சமகாலத்தில் வாசிப்பதற்கு எனத் தேர்வு செய்ய என் மனம் நம்பும் நூல் ஒன்றை தான் யாருக்கும் பரிசளிக்க முடியும்.\nஎல்லாவிதத்திலும் இந்த யுகத்தின் தேர்வுகளைக் கதைகளாகப் பேசிய துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை ஒரு சிறந்தத் தேர்வு. சிறுகதைகள் என்பதும் கூட தேர்வுக்கு ஒரு காரணம். சிந்தனையைத் தூண்டும் இத்தனை அடர்த்தியான பிரதி புதிய வாசிப்பு அனுபவத்தையும் தரும். “நாளை இறந்து போன நாய்” எனும் கதை அதில் உச்சம்.\nபுத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் – பகுதி 2 வாசிக்க Click Here\nKanali Exclusiveநூல் பரிந்துரைபடைப்பாளர்களின் பரிந்துரை\nதமிழிலக்கியத்தில் இயங்��ும் பெண் படைப்பாளிகளின் கருத்துப் பகி...\nகனலி கலை-இலக்கிய இணையதளம் சார்பாக தோழர்கள் அனைவருக்கும் மகளிர்\nஇக்கடல்களின் மொத்த விலையே வெறும் ஆயிரம் ரூபாய்தான்..\nஎன் இலக்கிய, தமிழாய்வுப் பயணத்திற்கு ஆற்றுப்படை நூல்களாக அமைந்து\nபுத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் – பகுதி 2\n“இந்த புத்தாண்டில் யாருக்காவது புத்தகம் பரிசளிக்க அல்லது பரிந்துரைக்க\nபுத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் - பகுதி 2\nஅற்புதமான பட்டியல். பல்வேறு ரசனைகளின் கலவை. ஆளுமைகளின் இனிய புத்தாண்டு பரிசு. தனியே தொகுத்துக்கொண்டே வந்தேன். இங்கே முழுமையாக கிடைத்தது. நன்றி கனலி டீம்.\nஎழுத்தாளர்களின் பரந்துபட்ட வாசிப்பனுபவத்தை முன்வைத்துப் பரிந்துரைக்கப்பட்டுள்ள, பலதரப்பட்ட நூல்களின் ஆவணத்தொகுப்பு அட்டகாசம். அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.\nமிகவும் பயனுள்ள நூல் அறிமுகம். சேப்பியன்ஸ் நூலைப் பற்றி இருவர் எழுதியிருப்பதில் மகிழ்ச்சி. சென்ற ஆண்டுதான் நான் படித்தேன். அதன்பின் ஆறு புத்தகங்களை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசளித்தேன்.\nTony Joseph எழுதிய Early Indians, 2018-19ன் சிறந்த ஒரு நூல். விரைவில் தமிழாக்கம் வந்து பிரபலமாகும்.\nஅறிவியல் சார்ந்த ஆங்கில நூல்களை தமிழாக்கம் செய்ய விருப்பம், யாருக்கேனும் தேவையானால்.\nஅருமையான பட்டியல். புதிய வாசகர்களுக்கும், கை தேர்ந்த வாசிப்பாளர்களுக்கும் உதவும்.\nஒரு ஷினகாவா குரங்கின் ஒப்புதல் வாக்குமூலம்\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும்.\nஎழுத்தாளர்களை Hero worship செய்யாதீர்கள்…\nஎழுத்தாளர்களை Hero worship செய்யாதீர்கள்…\nராணி திலக் உடனான நேர்காணல்\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே, வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2013/05/18.html", "date_download": "2020-07-09T00:40:02Z", "digest": "sha1:X6XDKZVPIKORMWKD3PLX2MOH2EO7KZWC", "length": 6694, "nlines": 54, "source_domain": "www.desam.org.uk", "title": "காஷ்மீர் விடுதலை போராளி - யாசின் மாலிக். மே 18 நினைவு நாளில் பங்க்கேற்ப்பு! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » EElam » காஷ்மீர் விடுதலை போராளி - யாசின் மாலிக். மே 18 நினைவு நாளில் பங்க்கேற்ப்பு\nகாஷ்மீர் விடுதலை போராளி - யாசின் மாலிக். மே 18 நினைவு நாளில் பங்க்கேற்ப்பு\nபொலிஸ் தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி நடைபெறும்: சீமான்\nபொலிஸ் தடை விதித்தாலும் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.\nநாம் தமிழர் கட்சியினர் கடலூரில் முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தினை இன்று நடத்துவதாக அறிவித்திருந்தனர்.\nஇதற்கு தடை விதிக்க கடலூர் பொலிசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.\nஅதில் பேரணி நடத்த நீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற இருந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் பொலிஸார் தடை விதித்துள்ளனர்.\nஇந்நிலையில் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,\nகடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா இதுபோல் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது\nஎன் சொந்த மண்ணில் என் சொந்தங்கள் இறந்ததற்கு ஒப்பாரி வைக்கக் கூட இடமில்லையா. நாங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மீண்டும் நீதிமன்றம் சென்று, தடையை அகற்றி, இதை விட பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வோம் என்றார்.\nதமிழ் இன அழிப்பில் வெளிவராத அதிர்ற்ச�� காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=27650", "date_download": "2020-07-09T01:45:18Z", "digest": "sha1:GVMX6ELC3ZLBKQZBL4NJZLFLMMHLQA7F", "length": 6781, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Sonnal Puriyuma? - சொன்னால் புரியுமா? » Buy tamil book Sonnal Puriyuma? online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ரமணிசந்திரன் (Ramanichandran)\nபதிப்பகம் : அருணோதயம் (Arunothayam)\nசுகம் தரும் சொந்தங்களே சோலை மலரே காலைக்கதிரே\nஇந்த நூல் சொன்னால் புரியுமா, ரமணிசந்திரன் அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ரமணிசந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅமுதம் விளையும் - Amuthum Vilaiyum\nஉள்ளமதில் உன்னை வைத்தேன் - Ullamathil Unnai Vaithen\nதண்ணீரிலே தாமரைப்பூ - Thannerile Thamarai Poo\nகண்ணிலே இருப்பதென்ன - Kannilea Iruppathenna\nநினைவு நல்லது வேண்டும் - Ninaivu Nallathu Vendum\nகாக்கும் இமை நானுனக்கு - Kakkum Imai Nanunakku\nஇருளுக்குப்பின் வரும் ஜோதி - Irulukkuppin Varum Jothi\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nமேகத்தைத் துரத்தியவன் - Megathai Thurathiyavan\nஅந்திநேரத்து உதயம் - Anthinerathu Uthayam\nஇப்போதே வாழ்ந்துவிடு ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Ippozhuthe Vazhnthu Vidu\nஅறியாத பெண்ணின் அஞ்சல் - Ariyatha Pennin Anjal\nபெண்களும் ஜெயிக்கலாம் - Pengalum Jayikkalaam\nதீக்குள் விரலை வைத்தேன் - Theekkul Viralai Vaithen\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநல்ல மனம் வேண்டும் - Nalla Manam Vendum\nநெஞ்சுக்குள்ளே இன்னாரென்று... - Nenjukkulae Innarendru..\nசொந்தம் எந்நாளும் தொடர்கதை தான் - Sontham Ennaalum Thodarkathaithan\nதொலைந்த பக்கங்கள் - Tholaintha Pakkangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2012/11/blog-post_1.html", "date_download": "2020-07-09T01:12:59Z", "digest": "sha1:MVNZN7RPKIF2O2OXOPSW3IWJXDNZQSGF", "length": 12226, "nlines": 201, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: தகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்", "raw_content": "\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nதகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) என்பதை பல பேர் கேள்வி பட்டிருப்பீர்கள். RTI என்பது 2005 ல் இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம். இந்த சட்டத்தினால் அரசாங்கத்தை பற்றியோ, அரசாங்க அதிகாரிகளை பற்றியோ ஏதேனும் தகவல் தெரிய வேண்டுமெனில் நீதிமன்றத்தை அணுகி பெற்று கொள்ளலாம். இதில் சில விதி விலக்குகளும��, வரம்புகள் உள்ளன\nஇந்த சட்டத்தை பற்றிய விழிப்புணர்வை அனைவரையும் சென்றடையும் நோக்கில் இந்திய அரசு ஆன்லைன் பயிற்சிகள் கொடுத்து அதற்கான சான்றிதழும் வழங்குகிறார்கள். 7 நாள் மற்றும் 15 நாள் இரு வகை பயிற்சிகள் உள்ளன. இருந்தாலும் 7 நாள் பயிற்சியை முடித்த பின்னரே 15 நாள் பயிற்சியில் சேர முடியும்.\n7 நாள் கோர்சில் மொத்தம் 7 பிரிவுகள் இருக்கும் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு கேள்விகள் கேட்கப்படும் அந்த கேள்விகளில் 3 கேள்விகளுக்கு சரியான விடையை கொடுத்தால் தான் அடுத்த பிரிவிற்கு செல்ல முடியும்.\nஇந்திய குடிமகனாக இருத்தல் அவசியம்.\nகணினியில் இணைய இணைப்பு இருக்க வேண்டும்.\nகணினியில் பயர்பாக்ஸ், IE மற்றும் குரோம் உலாவிகளின் லேட்டஸ்ட் வெர்சன் வைத்திருக்க வேண்டும்.\nகணினியில் PDF Reader மென்பொருள் இருத்தல் அவசியம்.\nதேர்வுகள் ஆங்கிலத்தில் இருக்கும் என்பதால் படித்து புரிந்து கொள்ளும் அளவு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.\nகோர்சில் சேர்வது எப்படி :\nஇந்த ஆன்லைன் கோர்ஸ்களில் சேர விரும்புபவர்கள் இந்த தளத்திற்கு சென்று Registration செய்ய வேண்டும்.\nவெற்றிகரமாக பதிவு செய்த பின்னர் உங்களுக்கென ஒரு User Id மற்றும் Password உங்கள் மெயிலுக்கு அனுப்புவார்கள்.\nஅந்த விவரங்களை கொண்டு ஆன்லைன் கோர்ஸ் தளத்தில் நுழைந்து நீங்கள் கோர்ஸ் ஆரம்பித்து விடலாம்\nஇதனை பற்றிய மேலும் தகவலுக்கு கீழே உள்ள இணைப்பில் சென்று விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nபிளாக்கரில் பணம் சம்பாதிப்பது எப்படி\nபிளாக்கர் தளங்களுக்குகாகவே விளம்பர வருமானம் தருகின்ற கம்பெனிகள் நெறைய இருக்கு.அதுல சில கம்பெனிகளின் பட்டியல் இது. இந்த நிறுவனங்களோட இணைய...\nஒரு வீட்டின் மின்சார தேவைகளும் பயன்பாடும்\nஒரு சிறிய வீட்டிற்கு அல்லது ஒரு வீட்டின் ஒரு பகுதி மின்சார தேவையை சோலார் பவர் மூலம் பூர்த்தி செய்வதைப்பற்றி பார்ப்போம். இதற்கு முதலில் ஒரு...\nஇணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி\nநீங்கள் அன்லிமிடட் பிளானில் இணைய இணைப்பு பெற்றிருக்கிறீர்களா அப்படியான���ல் உங்கள் இணைய வேகம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். அன்லிமிட்ட் பி...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nவிண்டோஸ் 8 -i உங்கள் கணினியில் அப்டேட் செய்வது எப்...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் ...\nபைக் திருட்டைத் தடுக்க பாஸ்வேர்டு\nதமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி, செங்கோட்டைக்கு இ...\nகுமரி விடுதலைப் போராட்டம், கன்னியாகுமரி மாவட்டம் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/europe/", "date_download": "2020-07-09T02:56:28Z", "digest": "sha1:WVKNOMW2PG7R6ZMZ3AMLAACCQZTZSRU4", "length": 247598, "nlines": 619, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Europe « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவிகிதாசாரப் பிரதிநிதித்துவம்: விவாதம் தேவை\nஜனநாயகத்தில் அதிக வாக்குகள் பெற்றவர்தான் மக்கள் பிரதிநிதியாக விளங்க முடியும் என்ற ஒரு கருத்து இருப்பினும், குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ அங்கீகாரத்துடன் செல்ல முடியாத நிலை இன்றைக்கு இருக்கிறது. இது ஓர் அரசியல் சூதாட்டம்போல் கருதாமல், மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.\nநாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நடக்கின்ற தேர்தலில் ஆளும் முறைமையையும், தேசிய, பன்னாட்டு அளவில் கடமை ஆற்றவும் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதுதான் அரசியல் நடைமுறை ஆகும்.\nதொகுதி நலன்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், நாட்டின் முக்கியப் பிரச்னைகள், கொள்கைகள்தான் நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் ஒலிக்கின்றன. தொகுதிகள் என்பது மக்கள் வாக்குகள் அளிக்கும் வசதிக்காக அமைக்கப்பட்டது.\nதற்போதுள்ள நடைமுறையில் ஊரில் செல்வாக்கு உள்ள மனிதர் எளிதாக உருவாக்கப்படலாம். பணபலம், ஆள்பலத்தைக் கையில் வைத்து எளிதில் தேர்தலில் வெற்றி பெறலாம். அரசியலில் தனிநபர் செல்வாக்கையும், புகழ்ச்சியையும் விகிதாசார வாக்கு உரிமை மூலம் களையலாம்.\nநாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கைகளைத் தேர்தல் அறிக்கையின் முன் வைத்து விகிதாசார வாக்குரிமை முறையில் தேர்தலில் போட்டியிடலாம்.\nமாநில அளவில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாத் தொகுதிகளுக்கும் நிற்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்கள்தான் வாக்குச்சீட்டில் இருக்கும். இதில் அந்த தனி நபருடைய பெயரோ, முகமோ இல்லாமல், தேர்தல் காலத்தில் சுவரொட்டியில் கட்சிக் கொள்கை, கட்சியின் தலைமையின் பெயர் மட்டுமே பிரசாரத்தில் இருக்கும். அத்தேர்தலில் போடப்படுகின்ற மக்களுடைய ஓட்டு கொள்கை அடிப்படையில் நிச்சயம் இருக்கும்.\nஅத்தேர்தலில் மக்கள் அளித்த ஓட்டுகளை மொத்தமாக எண்ணி ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டாகக் கருதி விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். உதாரணத்திற்கு ஒரு கட்சிக்கு 10 நாடாளுமன்றத்திற்கும் 100 சட்டமன்றத்திற்கும் விகிதாசார அடிப்படையில் இடங்கள் கிடைக்கின்றது என்றால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு முறையாக 10:100 என்ற விகிதாசாரத்தின்படி உறுப்பினர்களை கட்சித் தலைமை தேர்ந்தெடுத்து அனுப்பும்படி தாக்கீது அனுப்பும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட கட்சி தலைமை உண்மையான மக்களுடைய பிரதிநிதியாகக் கருதப்படும் நேர்மையானவர்களை 10:100 என்ற அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுத்த பட்டியலை அனுப்ப வேண்டும். அவ்வாறு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட பதவிக்குத் தகுதியுடையவர் ஆவார்கள்.\nபொறுப்புக்குத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்ற பெயர்களை கட்சியின் மேலிடம் முற்றிலும் விவாதித்து, நன்கு பரிசீலனை செய்து அனுப்பப்படும்போது பதவிக்குச் செல்க��ன்றவர்கள் கட்சிக்கு விசுவாசியாக இருக்கின்ற வகையிலும், தவறு செய்யும் எந்தப் பிரதிநிதியும் கட்சித் தலைமை உடன் அழைக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.\nதிரும்ப அழைப்பவர்களுக்குப் பதிலாக அதே கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவரை அனுப்புகின்ற வாய்ப்புகள் இருக்க வேண்டும். உறுப்பினர் பதவிக்காலத்தில் காலமானாலும் வீணாக இடைத்தேர்தல் நடத்தாமல் குறிப்பிட்ட கட்சியிலிருந்து வேறு ஒருவரை அனுப்பலாம்.\nஇதனால் அரசியல் கிரிமினல்கள், ஊழல் பெருச்சாளிகள் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் பொறுப்புக்கு வருவதை எளிதாகத் தடுக்கலாம். அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் கலந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு மிகவும் பலமாக இருக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட வோரா கமிஷன் அறிக்கையும் இந்திய அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளால் நாடு புரையோடிவிட்டதென்ற நிலையையும் எடுத்துக் கூறியிருக்கிறது. கட்சி மாறும் தடுப்புச் சட்டத்தைவிட விகிதாசார வாக்குமுறை வந்தால் கட்சி மாறுவதை அறவே ஒழித்துவிட முடியும். தேர்தலில் திறமையானவர்கள் நேர்மையானவர்கள் எளிதாக நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்குச் செல்ல இந்த முறையில் வாய்ப்புகள் இருக்கின்றன.\nகட்சிகளின் தேர்தல் காலச் செலவினங்கள், அவசியமற்ற, ஆர்ப்பாட்ட தேர்தல் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தி, தேர்தல் பிரசாரத்தை எளிமைப்படுத்தலாம். ஓட்டுக்காக பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது. தேர்தல் காலத்தில் கலவரங்கள், மக்களுக்கு ஏற்படும் பீதிகள் இந்த முறையால் தடுக்கப்படலாம்.\n1930-ம் ஆண்டு லண்டனில் கூடிய தேர்தல் சீர்திருத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் விகிதாசார வாக்குரிமை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாசார வாக்குரிமை நடைமுறையில் இருக்கிறது. விகிதாசார வாக்குரிமை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, சுவீடன், இத்தாலி, டாஸ்மேனியா, மால்டர், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது.\nசுவீடன் நாட்டில் ரிக்ஸ்டேக் தேர்தல் சட்டம் 1920-ன் அடிப்படையில் முனிசிபல் தேர்தல் சட்டம் 1930}ன் அடிப்படையில் விகிதாசார வாக்குரிமை முறை நடைமுறையில் இருக்கிறது.\nசுவிட்சர்லாந்தில் பல்வேறு மொழி, த��சிய இனங்கள் இருப்பினும், விகிதாசார வாக்குமுறை அந்நாட்டில் சிறப்பாக 1882-லிருந்து செயல்பட்டு வருகிறது.\nவிகிதாசார வாக்குரிமை என்பது கணித முறைப்படி வகுப்பதாகும். விகிதாசார வாக்குரிமை ஜனநாயகத்தில் சரியாக இருக்காது என்ற வாதங்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும் இதனால் அமைச்சரவையில் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.\n1961-ம் ஆண்டு டிசம்பர் 16}ல் கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு 17-ம் தேதி கோவை தேர்தல் சிறப்பு மாநாட்டில் அண்ணாவால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராம் மனோகர் லோகியாவும் இதையே வலியுறுத்தினார்.\nஇந்திய சட்டக்கமிஷன் (அளவில்) விகிதாசார முறையைப் பின்பற்றுவதற்கு யோசனை கூறியுள்ளது. ஆயினும், மக்களவைக்கும் மாநிலச் சட்டப் பேரவைகளுக்கும் முற்றிலுமாகப் பட்டியல் முறையில் தேர்தல் நடத்துவதே மிகச் சிறந்தது என்று சட்ட ஆணையம் கருதுகிறது.\nஆனால் நம் நாட்டில் பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வெற்றிக்குத் திட்டங்களையும், கொள்கைகளையும் மட்டுமன்றி, வேட்பாளர்களுக்கு உள்ள செல்வாக்கையும் முக்கியமாகக் கருதுவதால் இந்த முறையை ஏற்க மாட்டா. எனவேதான் சட்டக் கமிஷன் நேரடித் தேர்தல் முறை, விகிதாசார முறையை யோசனையாகக் கூறியுள்ளது.\nமக்களவைக்கும் சட்டப் பேரவைகளுக்கும் இப்போதுள்ள தேர்தல் முறையை அப்படியே வைத்துக்கொண்டு, இவற்றில் கூடுதலாக 25 சதவீத இடங்களை உருவாக்கி இந்த இடங்களை பொதுத் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது ஆணையத்தின் யோசனை. பொதுத் தேர்தலின்போது இந்தக் கூடுதல் இடங்களுக்குத் தங்கள் வேட்பாளர்களை அரசியல் கட்சிகளின் தனித்தனிப் பட்டியல்களில் அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.\nஜெர்மனியில் இருப்பதுபோல 4 சதவீதம் வாக்குகளுக்குக் குறைவாகப் பெறும் கட்சியைச் சட்டமன்றத்தில் இடம் பெறத் தகுதியற்றதாக அறிவிக்கலாம். இதனால் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை வரம்பின்றிப் பெருகுவதை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் தடுக்கலாம். படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்சி முறை உருவாகும்.\nவிகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் மக்கள் பங்கெடுப்பு முழுமையாக இருக்கும். ஒரு ஓட்டுகூட சிதறாது. மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.\nஜவுளித்துறையில் “கோட்டா’ முறை முடிவுக்கு வந்து சுமார் 3 ஆண்டுகளாகப் போகிறது. ஜவுளித்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் இது. இந்த மாற்றம் ஏற்படுவதற்கு முன் என்ன நிலைமை இருந்தது\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்களுக்குத் தேவையான ஆயத்த ஆடைகளை ஒரே நாட்டிலிருந்து வாங்குவதில்லை. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா, இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட ஒரு விகித அடிப்படையில் இறக்குமதி செய்து வந்தன. இதனால், இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இந்த கோட்டா முறை 2005 ஜனவரி முதல் ரத்து செய்யப்பட்டது.\nஇதையடுத்து இந்திய ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. “”இனி தேவையெல்லாம், வணிகத்திறன் மட்டுமே. அதாவது, சர்வதேசச் சந்தையில் போட்டியிடுவதற்குத் தகுந்த சிறப்பான தரம், நியாயமான விலை, குறிப்பிட்ட தேதியில் ஏற்றுமதி செய்தல் ஆகியவையே. இனி எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம்” என்று ஜவுளித்துறையில் பேசப்பட்டது.\n2005-ல் வெளியான முக்கிய ஆய்வறிக்கைகள், 2003 – 04-ல் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி 2010-ல் 50 பில்லியன் டாலராக உயரும் என்று தெரிவித்தன. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி). அதேபோல், 2012-ம் ஆண்டில் 55 பில்லியன் டாலராகவும் 2014-ம் ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும் ஜவுளி ஏற்றுமதி உயரும் என்றும் கணிக்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு இணையாக ஜவுளித்துறை உத்வேகம் அடையும் என்றும் பேசப்பட்டது.\nஆனால், நடப்பாண்டில் ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 23 பில்லியன் டாலராகவே இருக்கும் என்று தெரிகிறது. அதாவது நிர்ணயிக்கப்பட்டிருந்த 25 பில்லியன் டாலர் இலக்கைவிட குறைவாகவே இருக்கும். கடந்த ஆண்டும் இலக்கைவிட 2 பில்லியன் டாலர் குறைவாகவே ஏற்றுமதி இருந்தது.\nஎனினும், நான்கு ஆண்டுகளுக்கு முன் வெறும் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது சற்று ஆறுதலான விஷயம்.\nஇந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரித்துள்ள அளவு, ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கவில்லை என்பதே உண்மை.\nசீனா, வங்கதேசம் போன்ற நாடுகள் இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டு கோட்டா முறை ரத்தான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளன. சர்வதேச அளவில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 3 சதவிகிதம்தான்; ஆனால் சீனாவின் ஏற்றுமதி 20 சதவிகிதம்.\nஇந்தியாவைப் பொருத்தவரை, ஜவுளித்துறைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மூன்றரை கோடி மக்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கும் துறை இது. இந்தியாவின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒன்பது சதவிகிதத்தினருக்கு ஏற்கெனவே வேலைவாய்ப்பு வழங்கிவரும் ஒரு துறை.\nமத்திய அரசு அண்மைக்காலமாக சில புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஜவுளித்துறையில் புதிதாக முதலீடுகள் வரவேண்டும் என்ற நோக்கில், 1999-ம் ஆண்டு முதல் ஜவுளித்துறையில் தொழிலியல் மேம்பாடு நிதித் திட்டத்தை (பங்ஷ்ற்ண்ப்ங் மல்ஞ்ழ்ஹக்ஹற்ண்ர்ய் ஊன்ய்க் நஸ்ரீட்ங்ம்ங்) உருவாக்கி தொழிலியல் ரீதியான மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்காக நிதி உதவி செய்து வருகிறது. இத்திட்டம் நடப்பாண்டில் முடிவடையும் நிலையில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nவாட் (யஹப்ன்ங் அக்க்ங்க் பஹஷ்) உள்ளிட்ட வரிச்சலுகைகள், நவீன இயந்திரங்கள் இறக்குமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், சிறுதொழில்துறையினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த பின்னலாடை போன்ற சில பிரிவுகளை பிற தொழிற்கூடங்களுக்கு அனுமதித்தல், வெளிநாட்டு முதலீட்டுக்கான உச்ச வரம்பை 100 சதவிகிதமாக உயர்த்துதல் போன்ற பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.\nஎனினும் ஜவுளித்துறை குறிப்பிடத்தக்க அளவில் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. தொழிலியல் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் பயனாக, உள்நாட்டு முதலீட்டாளர்கள் கணிசமான அளவில் புதிய முதலீடுகளை ஜவுளித் துறையில் செய்து வருகின்றனர்.\nஅதேநேரம், ஜவுளி ஏற்றுமதியில் அனுபவமும், ஆற்றலும் பெற்றுள்ள சில தொழில் முனைவோர் வங்கதேசம் சென்று, ஏற்றுமதி செய்ய முற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அந்த நாட்டில் தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட செலவினங்கள் குறைவ��� என்பதே இதற்கு காரணம்.\nஇது ஒருபுறமிருக்க, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. மற்ற ஏற்றுமதியாளர்களைப்போலவே, ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இந்த டாலர் வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப் பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் ரூ. 1,400 கோடியில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், இது போதுமானது அல்ல என்பது ஏற்றுமதியாளர்களின் கருத்து.\nஇந்நிலையில், டாலர் மதிப்பு வீழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, அமெரிக்கச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை மட்டும் நம்பியிராமல், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கதுதான். எனினும், அமெரிக்கச் சந்தையின் தேவையைவிட ஐரோப்பிய நாடுகளின் தேவை மிகக் குறைவு என்பதால், இது ஒரு தாற்காலிக நிவாரணமாகவே அமையும்.\nஅதேபோல், அமெரிக்காவின் புதிய ஆர்டர்களுக்கு 3 சதவிகித அளவுக்கு விலையை உயர்த்தி வருகிறார்கள் என்று திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்படும் ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.\nஜவுளித்துறையில் நீண்டகாலத்துக்கு உத்வேகம் ஏற்பட வேண்டுமானால், தொழிலியல் ரீதியாக நவீனமயமாக்கல், கட்டமைப்பு மேம்பாடு, காலமாற்றத்துக்கேற்ற புதிய புதிய வணிக உத்திகள் ஆகியவை உடனடித் தேவை. அத்துடன், நெசவு முதல் ஆடைகளைத் தைத்து முடிப்பதுவரை ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த உற்பத்திக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.\nஇதைக் கருத்தில்கொண்டு, சர்வதேசத் தரத்துக்கு ஜவுளி ஆலைகளை நிறுவுவதற்காக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்களை மத்திய அரசு அமைக்கிறது. இத்திட்டத்தில் 30 ஜவுளி பூங்காக்களை அமைக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 ஆயிரத்து 897 கோடியில் அமையும் இத் திட்டத்தில் மத்திய அரசின் பங்குத்தொகை ரூ. 1,055 கோடி என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருப்பது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).\nஎண்ணங்கள்: 1…2…3… ஷாக் – ஞாநி – ஓ பக்கங்கள் பதில்\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்க��� நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதையும், இடதுசாரிகளின் தயவில்தான் இந்த அரசு ஆட்சியினைத் தொடர்கிறது என்பதையும் அடிக்கடி சுட்டிக் காட்டுவதும் இடதுசாரிக் கட்சிகள்தான். இந்தியாவும் அமெரிக்காவும் இந்த அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தது முதல் அதை எதிர்த்து வருவதும் அதே இடதுசாரிக் கட்சிகள்தான்.உண்மையிலேயே, இந்த ஒப்பந்தம் ஏற்படுவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்று இடதுசாரிகள் கருதியிருந்தால், ஆரம்ப நிலையிலேயே இந்த முயற்சியைக் கைவிடச் செய்திருக்க முடியும். தொழிலாளர் காப்பீட்டுத் திட்டப் பிரச்னையிலும், பொதுத்துறை நிறுவனங்களின் விஷயத்திலும் அரசை அடிபணிய வைக்க முடிந்த இடதுசாரிகளால் இதுபோன்ற தேசத்துக்கே ஆபத்தான விஷயத்தில் ஏன் தலையிட்டுத் தடுத்து நிறுத்த முடியவில்லை\nஇந்திய மற்றும் அமெரிக்க தரப்பினர், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தத்திற்கு ஒரு முழுவடிவமும் கொடுத்து, இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நவம்பர் மாதம், காங்கிரஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு விடப்படும். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ அமெரிக்கக் காங்கிரசுக்கு உரிமை உண்டே தவிர, இந்த ஒப்பந்தத்தில் எந்தவித மாற்றங்களையும் இனிமேல் செய்ய முடியாது என்பதும் இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம்.\nஇந்தியத் தரப்பைப் பொருத்தவரை, இதுபோன்ற ஒப்பந்தம் என்பது ஓர் அரசின் நிர்வாக உரிமை (Executive Prerogative). அரசு சம்மதித்தால், இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். ஆனால், அமெரிக்கக் காங்கிரசுக்கு இதில் மாற்றம் செய்ய எப்படி உரிமை இல்லையோ, அதேபோல, இந்திய நாடாளுமன்றமும் இந்த உடன்படிக்கையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. இதை நிராகரிக்கும் உரிமையும் கிடையாது.\nஇதெல்லாம், இடதுசாரிகளுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆரம்பம் முதலே, தாங்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதுபோலப் பேசுகிறார்களே தவிர, இந்த ஒப்பந்தம் கூடாது என்று அரசைத் தடுக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடருமானால் எங்களது ஆதரவு இந்த அரசுக்குக் கிடையாது என்ற��� இடதுசாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தால், அரசு இந்த விஷயத்தைக் கைவிட்டிருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம்.\nஅணுசக்தி ஒப்பந்த விஷயத்தில், எந்தவித பயமுமின்றி மன்மோகன் சிங் அரசு செயல்பட்ட விதத்தில் இருந்து, இடதுசாரிகளின் மறைமுக ஆதரவுடன்தான் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தோன்றுகிறது. இல்லையென்றால், “”அணுசக்தி ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது என்பது சாத்தியமில்லை” என்று தைரியமாகப் பிரதமர் மன்மோகன் சிங் கூறுவதிலிருந்தே, இந்த விஷயத்தில் இடதுசாரிகளிடம் பேசி வைத்துக் கொண்டுதான் அரசு செயல்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.\nஇன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மிகவும் புத்திசாலித்தனமாக இந்த ஒப்பந்தம் பற்றி இதுவரை நாடாளுமன்றத்தின் அனுமதி பெற அவசியம் இல்லாமல், நிர்வாக விஷயமாக இதைக் கையாண்டிருக்கிறது அரசு. இனிமேல், நாடாளுமன்றம் வேண்டாம் என்று நிராகரித்தால் மட்டும் போதாது. இந்த அரசு கவிழ்ந்தால் மட்டுமே அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்தாகும். இந்த நிலைமை ஏற்படும்வரை இடதுசாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்களே தவிர, ஒப்பந்தத்தைக் கைவிட நிர்பந்திக்கவில்லையே, ஏன்\nநாளைக்கே, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு என்று வந்தால் நாங்கள் வெளிநடப்பு செய்து அரசைக் காப்பாற்றுவோம் என்கிறார் ஜோதிபாசு. அதாவது, “இந்த ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை’ என்று பிரதமர் கூறுவதை சொல்லாமல் சொல்கிறார் அவர்.\nதேச நலனுக்கு ஆபத்து என்று தெரிகிறது. தங்களது கட்சியின் கொள்கைகளுக்கு மாறானது என்று அவர்களே கூறுகிறார்கள். இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டிய துர்பாக்கியம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள். ஆனால், அரசுக்கு ஆதரவு மட்டும் தொடரும் என்கிறார்கள்.\nஏன் இந்த இரட்டை வேடம்\nஇந்தியாவில் அமெரிக்காவும் பிற நாடுகளும் அணுமின் நிலையங்களை அமைக்க வழி செய்வது தொடர்பாக அமெரிக்கா – இந்தியா இடையே இப்போது விரிவான உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இதுபற்றி நாட்டில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தியா இதன் மூலம் அமெரிக்காவிடம் அடிமைப்பட்டு விட்டது போல ஒரு சாரார் கூறுகின்றனர். ஆளும் கட்சித் தரப��பினரோ இதை வன்மையாக மறுக்கின்றனர்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் இப்படியான ஒப்பந்தம் ஏற்படுவது இது முதல் தடவையல்ல. இந்தியாவில் அமெரிக்க உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்படுவதும் முதல் தடவையல்ல. சொல்லப்போனால் இப்படியான ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க உதவியுடன் 1969-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையம் மும்பை அருகே தாராப்பூரில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அதேபோல கனடாவின் உதவியுடன் ராஜஸ்தானில் 1972-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையமும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.\nஅணுமின் நிலையம் தொடர்பான கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் இப்போது இந்தியா மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதாக நினைத்தால் அதுவும் தவறு. தாராப்பூர் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும், கனடிய உதவியுடன் ராஜஸ்தானில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும் நாம் இப்போது சொல்லப்படுகிற கட்டுதிட்டங்களை – கண்காணிப்பு ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தோம்.\nதமிழகத்தில் கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் அணுமின்சார நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. இது குறித்து ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதுவும் இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள சகலவித கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றின் கீழ்தான் செயல்படும். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான ஒப்பந்தங்களில் இவை அடங்கியுள்ளன. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்த விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. ரஷியாவுடனான ஒப்பந்த விவரங்கள்~அவசியமில்லை என்ற காரணத்தால்~ வெளியிடப்படவில்லை.\nஆகவே அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துகொண்டால் அது அமெரிக்காவிடம் சரணாகதி ஆவது போலவும் ரஷியாவுடன் அதே மாதிரியான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டால் அப்படியான சரணாகதி இல்லை போலவும் வாதிப்பதும் தவறு.\nஅணுசக்தி விஷயத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா ஒரு விதமாகவும் ரஷியா வேறு விதமாகவும் நடந்து கொள்வதாக நினைத்தால் அதுவும் தவறு. அணுசக்தியைத் தவறாக (அணுகுண்டு தயாரிப்புக்கு) பயன்படுத்தக்கூடிய எந்த ஒரு நாட்டுக்கும் அணுசக்தி எரிபொருள், அணுஉலை இயந்திரங்கள், அணுமின் நிலைய இயந்திரங்கள் முதலியவற்றை அளிக்கக்கூடாது என்று கூறும் 45 நாடுகள் அடங்கிய குழுவில் அமெரிக்காவும் ரஷியாவும் அங்கம் வகிக்கின்றன.\nஇந்தியாவில் அணுமின் நிலையங்களை அமைக்க ஆரம்பத்தில் உதவிய அமெரிக்காவும் கனடாவும் பின்னர் பின் வாங்கியதற்குக் காரணம் உண்டு. இந்தியா 1974ஆம் ஆண்டில் நிலத்துக்கு அடியில் அணுகுண்டை வெடித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதைச் சார்ந்த பல நாடுகளும் இந்தியாவுக்கு அணுசக்தி தொடர்பான எந்த உதவியையும் அளிக்க மாட்டோம் என்று அறிவித்தன. இந்தியா மீது பல தடைகளை அமல்படுத்தின. 1988-ல் இந்தியா நிலத்துக்கு அடியில் பல அணுகுண்டுகளை வெடித்தபோது இத் தடைகள் நீடித்தன. இந்தியா மீது 1974-க்குப் பிறகு விதிக்கப்பட்ட தடைகள் இந்தியாவுக்கு ஒருவகையில் நல்லதாகியது. இந்தியா சொந்தமாக அணு ஆராய்ச்சி உலைகளை அமைத்துக் கொண்டது. சொந்த முயற்சியில் பல அணு மின் நிலையங்களை அமைத்துக் கொண்டது. தேவையில்லை என்று கருதி அமெரிக்கா பின்பற்றாத தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறப்பாக முன்னேறியுள்ளது. அது தோரியத்தைப் பயன்படுத்துகிற முறையாகும்.\nஆனால் இவ்வளவு முன்னேற்றம் இருந்தும் எதற்கு நாம் சுமார் 30 ஆண்டுக்காலத்துக்குப் பிறகு அணுசக்தி விஷயத்தில் பிற நாடுகளின் உதவியை நாட வேண்டும் முதலாவதாக இப்போது இந்தியாவுக்கு மின்சாரப் பசி உள்ளது. அணுசக்தி மூலம் தான் இதைத் தீர்க்க முடியும். இந்தியா சொந்தமாக உருவாக்கியுள்ள அணுமின் நிலையங்கள் பெரும்பாலானவற்றின் திறன் 220 மெகாவாட் அளவில் உள்ளது. அண்மையில்தான் 500 மெகாவாட் அணுமின் உலையை நிர்மாணித்துள்ளோம். 1000 மெகாவாட் திறனை எட்ட இன்னும் அதிக காலம் ஆகலாம். தவிர, “”நாட்டில் போதுமான யுரேனியம் இல்லை” என்று இந்திய அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த யுரேனியத்தை நாம் விலை கொடுத்து வாங்கத் தயாராக இருந்தாலும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், அணுசக்திப் பொருள் அளிப்போர் குழு பின்பற்றும் கட்டுதிட்டங்கள், சர்வதேச அணுசக்தி அமைப்பின் விதிமுறைகள் ஆகியவை குறுக்கே நிற்கின்றன.\nதோரியம் முறை இருக்கிறதே என்று கேட்கலாம். இத் தொழில்நுட்பம் சிக்கலானது. சுருங்கச் சொன்னால் முதலில் யுரேனியத்தை அணு ஆலைகளில் “”அவிக்க” வேண்டும். பிறகு ஈனுலைகளில் (Breeder Reactors) யுரேனியத்தையும் புளூட்டோனியத்தையும் பயன்படுத்தி தோரியத்தை “”அவிக்��” வேண்டும். இப்படியான பல கட்டங்களுக்குப் பிறகுதான் அணுமின் நிலையங்களுக்கான யுரேனியம் – 233 என்ற அணுப் பொருள் கிடைக்கும். இதற்கெல்லாம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.\nஅணுசக்தி விஷயத்தில் உலகில் பல கட்டுதிட்டங்கள் இருப்பதற்குக் காரணம் உள்ளது. அணுமின் நிலையம் இருந்தால்போதும். ஒரு நாடு அணுகுண்டு தயாரித்துவிட முடியும். உலகில் சர்வாதிகாரப் போக்கு கொண்ட நாடுகள் அணுகுண்டு தயாரித்து உலகை மிரட்டும் நிலை ஏற்படக்கூடாது என்பதே இவற்றின் நோக்கம். அணு உலையில் (அணுமின் நிலையத்திலும்) யுரேனியம் அடங்கிய நீண்ட குழல்கள் உண்டு. அணுமின் நிலையம் செயல்படும்போது “”முக்கால் வேக்காட்டில்” இந்த தண்டுகளை வெளியே எடுத்தால் ஏற்கெனவே ஓரளவு எரிந்துபோன யுரேனியத்தில் வேறு பல அணுசக்திப் பொருள்கள் இருக்கும். இவற்றில் புளூட்டோனியமும் ஒன்று. இந்த புளூட்டோனியத்தைத் தனியே பிரித்தால் அதைக் கொண்டு அணுகுண்டு செய்து விடலாம். ஆகவே எந்த ஓர் அணுமின் நிலையத்திலும் யுரேனியத் தண்டுகள் எப்போது வெளியே எடுக்கப்படுகின்றன அவை என்ன செய்யப்படுகின்றன என்பதற்கு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். தானியங்கி கேமராக்களும் வைக்கப்படும்.\nஇந்தியா இப்போது எல்லா அணுமின் நிலையங்களிலும் இந்தக் கண்காணிப்பு ஏற்பாடுகளைப் பின்பற்ற உடன்பட்டுள்ளது. ஆனால் ஒன்று. இந்தியா ராணுவ காரியங்களுக்கான அணு உலைகள் என்று பட்டியலிட்டு அறிவிக்கின்ற அணு உலைகளில் இந்தக் கண்காணிப்பு இராது. ஆகவே இந்தியா அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரிப்பதைப் பொருத்தவரையில் எந்தப் பிரச்னையும் கண்காணிப்பும் இராது. எரிந்த யுரேனியத் தண்டுகளிலிருந்து அணுப் பொருள்களைப் பிரிப்பதில் இந்தியாவின் உரிமை பறிபோய்விட்டது போல கூக்குரல் கிளப்பப்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சு நடத்தி இதற்கான ஆலை அமைக்கப்படும் என இப்போதைய ஒப்பந்தம் கூறுகிறது. தவிர, இந்தியாவில் உள்ள ராணுவ காரிய அணு உலைகளுக்கு இது விஷயத்தில் கட்டுப்பாடு கிடையாது.\nஇந்தியா விரும்பினால் மேற்கொண்டு அணுகுண்டுகளை வெடித்துச் சோதிக்க இயலாதபடி இப்போதைய ஒப்பந்தம் தடுப்பதாகக் கூறுவதும் தவறு. அணுகுண்டுகளை மேலும் செம்மையாகத் தயாரிக்க அணுகுண்டுகளை அடிக்கடி வெடித்துச் சோதிக்கும் முறையை மேலை நாடுகள் முன்பு பின்பற்றின என்பது வாஸ்தவமே. ஆனால் இப்போதெல்லாம் புதிய வகை அணுகுண்டின் திறன் எப்படி இருக்கும் என்பதை கம்ப்யூட்டர் மூலமே கண்டறியும் முறை வந்து விட்டது. ஆகவே புது வகை அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்தாக வேண்டிய அவசியமும் இல்லை எனலாம்.\nஇப்போது அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தமானது நாம் அமெரிக்காவிடமிருந்து மட்டுமன்றி பிரான்ஸ், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து அணுமின் நிலைய அணு உலைகள், தேவையான இயந்திரங்கள் ஆகியவற்றையும் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிடமிருந்து யுரேனியத்தை வாங்குவதற்கும் உதவி புரியும்.\nஇப்படியாக வாங்குவது எல்லாம் அடிப்படையில் வர்த்தக பேரங்களே. இவற்றை அளிக்கப்போவது அந்தந்த நாடுகளின் தனியார் நிறுவனங்களே. அவை இந்தியாவுக்கு இவற்றை விற்றுப் பணம் பண்ணத் துடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு அவ்வப்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டு அரசின் மீது நிர்பந்தத்தைச் செலுத்தி~இந்தியாவுக்கு சாதகமான வகையில்~ பிரச்னையைத் தீர்க்க முயலும். ஆகவே அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டு அமல் செய்யக்கூடாது, அப்படியே கிடப்பில் போட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் காங்கிரஸýக்கு விடுத்த இறுதி எச்சரிக்கையை அடுத்து, “”இரண்டின் எதிர்காலம்” என்ன என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதில் ஒன்று, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் எதிர்காலம், மற்றொன்று, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் எதிர்காலம்.\nஇந்த அரசு போய்விடுமா என்பதல்ல, இப்போதுள்ள கேள்வி, இந்த அரசு எப்போது போகும் என்பதுதான் கேள்வி. நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2008 ஜனவரியிலோ அல்லது மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளோ நடைபெறலாம்; அது காங்கிரஸின் விருப்பத்தைப் பொறுத்தது.\nஇனி அரசியல் களத்தில் அரங்கேறக்கூடிய காட்சிகளைப் பின்வருமாறு ஊகிக்கலாம்.\nபிரதமர் எடுத்த முடிவுப்படி, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க விருப்பம் இருந்தால் எங்கள் அரசை ஆதரியுங்கள், இல்லையென்றால் உங்கள் விருப்பப்படி செய்துகொள்ளுங்கள் என்று இடதுசாரிகளிடம் முகத்துக்கு நேராகக் கூறிவிடுவது. இப்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியின் கெüரவத்தைக் காக்க இதுவே நல்ல வழி என்று சில காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர்.\nநாட்டு நலனில் அக்கறை கொண்டுதான் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது என்று மக்களிடம் விளக்கி, அடுத்த பொதுத் தேர்தலை இடதுசாரிகள் போன்ற தோழமைக் கட்சிகளின் துணை இல்லாமல் சந்தித்து, வெற்றிபெற்று மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியை அமைப்பது; அப்படியே ஒப்பந்தத்தையும் தொடர முடியும் என்று அத் தலைவர்கள் கூறுகின்றனர்.\nஅப்படி என்றால் உடனே தேர்தலை நடத்தியாக வேண்டும். தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன்தான் தீர்மானிக்கும் என்றாலும், அரசு கவிழ்ந்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படலாம்.\nமன்மோகன் அரசு ஆட்சியை இழந்தால், இடைக்கால அரசால் ஒப்பந்தத்தை அமல் செய்வதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுக்க முடியாது, எனவே ஒப்பந்தமே ரத்தாகிவிடும்.\nஇடதுசாரிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றாலும் சிறுபான்மை அரசாகவே காலம் தள்ளுவது, அப்படி இருக்கும்போதே இந்த ஒப்பந்தத்தை அமல்செய்ய தொடர் நடவடிக்கைகளை எடுப்பது என்று காங்கிரஸ் தீர்மானிப்பது. அதற்காக மாயாவதி கட்சியின் 18 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற அந்தக் கட்சியையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு ஆளும் கூட்டணியின் வலுவை 219-லிருந்து 237 ஆக உயர்த்துவது.\nஆதரவை விலக்கிக் கொண்டாலும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்போது பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து இடதுசாரி கட்சிகள் வாக்களிக்காது, எனவே மேலும் சில மாதங்களுக்கு அரசை இப்படியே ஓட்டலாம்.\nஅப்போது இடதுசாரிகளுக்கு தருமசங்கடமான நிலைமை ஏற்படும். தாங்கள் தீவிரமாக எதிர்த்த ஒப்பந்தத்தை அமல் செய்யும் அரசை நீடிக்க விடுவதா, அல்லது அதைக் கவிழ்ப்பதற்காக மதவாதிகள் என்று முத்திரை குத்திய பாரதீய ஜனதாவுடன் இணைந்து செயல்படுவதா என்பதே அது.\nஏதாவது ஒரு சாக்கு சொல்லி, அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் நிறுத்திவிடுவது, அரசை காப்பாற்றிக் கொண்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயார் ஆவது.\nஅப்படி என்றால் பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் நீடிக்க முடியாது. அவர்தான் இந்த ஒப்பந்தத்தைத் தீவிரமாக ஆதரித்துப் பேசினார், எனவே தார்மிக அடிப்படையில் அவர் விலகியே தீரவேண்டும்.\nஅதே சமயம் பிரதமரின் முடிவுக்கும், எங���களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி காங்கிரஸ் கட்சி விலகி இருக்க முடியாது. அவரது கருத்தைத்தான் காங்கிரஸ் காரியக் கமிட்டியும் ஆதரித்தது, சோனியா காந்தியும் ஒப்புதல் வழங்கினார்.\n“”இந்த ஒப்பந்தம் இறுதியானது, இதை ஏற்க முடியாவிட்டால் ஆதரவைத் திரும்பப் பெறுங்கள்” என்று பேசி இடதுசாரிகளை பிரதமர் மன்மோகன் சிங் உசுப்பிவிட்டதை, சோனியா காந்தி விரும்பவில்லை.\nஅதிகாரிகளுடன் பேசுவதையும் செயல்படுவதையும் மிகவும் விரும்பும் மன்மோகன் சிங், “”இடதுசாரிகளுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்” என்று அவர்களில் யாரோ சொன்ன மந்திராலோசனையைக் கேட்டு, பெரிய வம்பில் மாட்டிக்கொண்டுவிட்டார்.\nசிங்குர், நந்திகிராம் விவகாரங்களில் மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்திருப்பதாலும், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் உள்பூசல் உச்ச கட்டத்தில் இருப்பதாலும் உடனடியாக மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடப்பதை இடதுசாரிகள், குறிப்பாக மார்க்சிஸ்டுகள் விரும்பமாட்டார்கள் என்றாலும் வேறு வழியில்லாவிட்டால், அதற்கும் அவர்கள் தயாராகிவிடுவார்கள்.\nபிரதமர் பதவியிலிருந்து மன்மோகனை மாற்றிவிட்டு, புதியவரைக் கொண்டுவருவது. சர்ச்சைக்குரிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஆறப்போடுவது. மக்களை பாதிக்கும் விஷயங்களில் முதலில் கவனம் செலுத்தி மக்களுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பது. அமெரிக்காவுடன் நெருங்கியதால் புண்பட்ட முஸ்லிம்களின் உள்ளங்களுக்கு மருந்து போடுவது.\nஇதையெல்லாம் செய்யக் கூடியவர், மார்க்சிஸ்டுகளையும் பாரதீய ஜனதாவையும் ஒரே சமயத்தில் சமாளிக்கத் தெரிந்தவர் – ஜார்ஜ் புஷ்ஷை சமாதானப்படுத்தக்கூடியவர் – பிரணாப் முகர்ஜிதான். வங்காளியான முகர்ஜியைப் பிரதமராக்குவதற்காகவே இடதுசாரிகள் இப்படி நாடகம் ஆடுகின்றனரோ என்றுகூட சில காங்கிரஸ் தலைவர்களுக்கு உள்ளூர சந்தேகம் இருக்கிறது.\nஇந்தச்சூழலைக் கையாளும் திறமை முகர்ஜியைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது உண்மையே ஆனாலும், “”இவரைப் பிரதமராக்கினால் நாளை நம் செல்வாக்கு என்ன ஆகும்” என்ற அச்சம் சோனியா காந்திக்கு தொடர்ந்து இருந்து வருகிறது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேய்ந்துகொண்டிருக்கிறது என்று கூறினால், இப்போது அது சிறிது அதிகபட்சமாகத் தோ��்றும். அதுவும், அமெரிக்காவுக்கு வளைந்துகொடுக்கும் மனப்போக்கில் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் மன்மோகன் சிங் அரசுக்குக் கடிவாளம் போல இடதுசாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அவ்வாறு கூறுவது கொஞ்சம் அதிகமாகக்கூடத் தோன்றலாம். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சற்று உற்றுநோக்கினால், நமது பார்வைகள் மாறுகின்றன. சர்வதேச விவகாரமொன்றில் தேசிய நலனைக் காப்பதற்காக பிரகாஷ் காரத் போராடிக்கொண்டிருக்கிறார்; ஆனால், முக்கியமான மாநிலங்களில் ஒழுங்கீனமாக நடக்கும் தனது கட்சியைச் சேர்ந்த சொந்தத் தோழர்களையே கட்டுப்படுத்த முடியாமல் அவர் தவிப்பது தெரிகிறது. இதுதான் பிரச்சினை.\nதேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பலம் பொருந்தி இருப்பதற்குக் காரணம், மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் அக் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கே ஆகும். மேற்கு வங்கக் கட்சியில் உள்ள பிரச்சினைகளை காரத்தால் எதிர்கொள்ள முடியும். ஏனென்றால், “காலத்துக்கு ஏற்ப கட்சியின் கொள்கைகளில் மாற்றம் தேவையா புதிய பொருளாதாரச் சிந்தனைகளுக்கு இடம் அளிக்க வேண்டுமா புதிய பொருளாதாரச் சிந்தனைகளுக்கு இடம் அளிக்க வேண்டுமா’ என்பது போன்ற தத்துவார்த்தப் பிரச்சினைகள்தான் மேற்கு வங்கத்தில் எழும் பிரச்சினை. அதோடு, புத்ததேவ் பட்டாச்சார்ஜி, ஜோதி பாசு போன்ற பெருமைக்குரிய தலைவர்கள் அங்கே இருக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, மேற்கு வங்க அரசுக்கும் கட்சிக்கும் இடையே செயல்பாடுகளில் ஒற்றுமை நிலவுகிறது.\nஆனால், கேரளத்தில் இதற்கு நேர்மாறான நிலை. அக் கட்சிக்குள் நடந்துகொண்டிருக்கும் உள்பூசல், பொறுத்துக்கொள்ளத் தக்க எல்லைகளைத் தாண்டிச் சென்றுவிட்டது. முதலாளித்துவ ஊழல் கூட்டத்தின் பிடியில் கட்சி சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது; அதைக் கண்டு அக் கட்சியின் தோழர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். அங்கு ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தலையிடுவதைப்போல ஒரு நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுத்தது. ஆனால், இன்னும் ஒழுங்கீனம்தான் நீடித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில், கட்சியின் மாநிலக் குழுச் செயலாளரையும் முதலமைச்சரையும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பதவியிலிருந்த��� இடைநீக்கம் செய்தது கட்சி; அவர்கள் பகிரங்கமாக மோதிக்கொள்வதை அந் நடவடிக்கையால்கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. முதல்வரின் ஆதரவாளர்களைக் “கட்டுப்படுத்தி’ வைக்கும் மாநிலச் செயலரின் நடவடிக்கைகளுக்கு இப்போதைக்கு அரசியல் தலைமைக் குழு தடை போட்டிருக்கிறது. அந்தத் தடையால் பயன் விளையும் என்று யாரும் நினைக்கவில்லை.\nகேரளத்தில் மக்களின் நம்பிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இவ்வளவு வேகமாக இழந்துவிட்டது என்பது குறித்துத்தான் இப்போது பிரகாஷ் காரத் கவலைப்பட வேண்டும். தமது கட்சி மீது எந்த விமர்சனம் வந்தாலும் பொறுத்துக்கொள்வார்கள்; ஆனால், ஊழல் புகார்கள் கூறப்படுவதைத்தான் தொழிலாளி வர்க்கத்தாலும் இடதுசாரி அறிவுஜீவிகளாலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. அனைத்துப் புகார்களுமே ஒரு குறிப்பிட்ட கோஷ்டியின் மீதே கூறப்படுகின்றன. அதைச் சீர்படுத்துவதற்கு பெயரளவுக்குத்தான் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. நோய் குணமாக வேண்டுமானால் அறுவைச் சிகிச்சையே செய்ய வேண்டும் என்னும் பொழுது, அமிர்தாஞ்சன் பூசிக்கொண்டிருக்கிறது, கட்சியின் அரசியல் தலைமைக் குழு. இதைப் பார்த்து யாரும் ஏமாந்துவிட மாட்டார்கள்.\nஇதைத் தவிர, காரத் கவலைப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. தற்போதைய பதவிக் காலம் முடிவடைந்த பிறகு, அடுத்த தேர்தலிலும் மீண்டும் இடது முன்னணியே தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரளத்தில் ஒரு வரலாற்றையே உருவாக்கக்கூடிய அளவுக்கு அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டிருந்தது. சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களையெல்லாம் கைப்பற்றுவதற்கான அதிரடி நடவடிக்கையை கேரள அரசு எடுத்தபொழுது, அந்த அளவுக்கு பொதுமக்கள் அந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தொடக்கத்தில், உயர் நீதிமன்றமே அதற்கு ஆதரவாக இருந்தது.\nஆனால், விரைவிலேயே தான் அத்தகைய நிலையை எடுத்ததற்கு வெட்கப்படுவதாக நீதிமன்றம் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம், அரசின் அந்த நடவடிக்கைகளையெல்லாம் அப்பட்டமான அதிகாரப் போட்டி சீர்குலைத்துவிட்டதுதான். அந்தச் சீர்குலைவுச் செயலில் முன்னிலையில் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும். இடது முன்னணி ஆட்சிக்கு ��ீடித்த பெருமையைத் தேடித் தந்திருக்க வேண்டிய ஒரு நடவடிக்கையானது, அதிகாரப் போட்டியால், ஓர் அவமானகரமான அத்தியாயமாக மாறிவிட்டது. அடுத்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, அடுத்துக் கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே மக்களால் தூக்கி எறியப்படத்தக்க நிலைக்கு இடது முன்னணி அரசின் மதிப்பு தாழ்ந்துவிட்டது.\nகேரளத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எம்.பி.க்களே தேர்ந்தெடுக்கப்படவில்லையென்றால் என்ன செய்வார் காரத் பிரகாஷ் காரத் போன்ற பலமான தலைவரைக் கொண்ட வலுவான இடதுசாரிக் கட்சியொன்று தில்லியில் இருக்க வேண்டியது இன்று நாட்டின் தேவை. ஆனால், கொழுத்த மோசடிப் பேர்வழிகளைத் தலைவர்களாகக் கொண்ட பணக்கார நிறுவனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறிவிட்டதென்றால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்; சுய லாபத்துக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே இவ்வளவு சுலபமாக சீர்குலைவுச் செயலில் ஈடுபடுமென்றால், அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இறுதியில், தான் நினைத்ததை ஜார்ஜ் புஷ் சாதித்துக்கொள்ள காரத் அனுமதிப்பாராயின், அதுவே விதியின் இறுதி விளையாட்டாக ஆகிவிடும்\nதேர்தலைச் சந்திக்க கட்சிகள் தயாரா\nஇந்திய ~ அமெரிக்க அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் காங்கிரஸýக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருப்பதை அடுத்து, “கால அவகாசம் தேடும்’ அரசியல் விளையாட்டுதான் தில்லியில் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.\nஎந்தக் கட்சியும் இப்போது தேர்தலைச் சந்திக்கத் தயாரில்லை. எனினும், 2008, மார்ச் அல்லது ஏப்ரலில் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்குமாறு மூத்த தலைவர்களிடம் காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி இருக்கிறது. தேர்தல் பிரசார உத்திகளை வகுப்பதற்கும், கட்சி அமைப்புகளைத் தயார் செய்வதற்கும் இன்னும் சிறிது கால அவகாசம் இருந்தால் நல்லது என்றே ஒவ்வொரு கட்சியும் நினைக்கும்.\n“ஹைட் சட்ட’த்தின் விளைவுகள் குறித்து ஆராய ஒரு குழுவை அமைப்பதன் மூலமும், நாடாளுமன்றத்தில் விவாதிப்பதன் மூலமும் அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னையில், “”ஒன்று, நீங்கள் திருப்திகரமான விளக்கத்தைத் தாருங்கள்; அல்லது, நாங்கள் உங்களுக்குத் திருப்திகரமான விளக்கத்தை அளிக்கிறோம்” என்ற நிலையில் காங்கிரஸýம் இட��ுசாரிக் கட்சிகளும் நிற்கின்றன. அடுத்த இரு மாதங்களிலும் தமது நிலைகளை விளக்கிப் பிரசாரம் செய்ய இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன.\nபிரகாஷ் காரத் சென்னையிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்; ஏ.பி. பரதன் கோல்கத்தாவிலிருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறார். இரு பிரசாரப் பயணங்களும் விசாகப்பட்டினத்தில் செப்டம்பர் 8-ம் தேதி பிரமாண்ட பேரணியுடன் நிறைவடைகின்றன. இரு அணுமின் உலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மும்பைக்குச் செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அதன் மூலமாக, நாட்டின் அணுமின் திட்டங்களில் எந்த சமரசத்தையும் தாம் செய்துகொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்துவதே அவரது நோக்கம்.\nஅணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டால், அதாவது சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினால், மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுப்பதற்கு, அக் கட்சியின் மத்தியக் குழு அதிகாரம் அளித்திருக்கிறது. ஆனால், அக் கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழு இப்போது தேர்தலைச் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. நந்திகிராமும் சிங்குரும் அக் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டிருக்கின்றன.\nஹால்டியாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி தோல்வி அடைந்துவிட்டது. காங்கிரஸýடன் மம்தா பானர்ஜி உடன்பாடு செய்துகொண்டதே அதற்குக் காரணம். மக்களவைத் தேர்தல் வந்தால் அதிலும் இது தொடரும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. மம்தாவும் அதை மறுக்கவில்லை; அதோடு, அணுசக்தி உடன்பாட்டில் பிரதமரின் நிலையை ஆதரித்துள்ளார் அவர்.\nகேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்றுவரும் உள்கட்சிப் பூசலைப் பார்க்கும் பொழுது, தற்போதைய ஆதரவை அங்கு அக் கட்சி நிலைநிறுத்திக்கொள்வது கடினம் என்றே தோன்றுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான நிலையை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்திருப்பதால் நாடு முழுவதும் முஸ்லிம்களின் ஆதரவு அதற்குக் கிடைக்கக்கூடும். ஆனால், அதை வாக்குகளாக மாற்றுவது அக் கட்சிக்குக் கடினம். ஏனென்றால், நாட்டின் பல பகுதிகளில் அக் கட்சிக்குச் செல்வாக்கு இல்லை. 10,000-த்���ிலிருந்து 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் அக் கட்சி தோல்வியுற்ற தொகுதிகளில் வேண்டுமானால், அக் கட்சிக்குப் பயன் கிடைக்கலாம்.\nபாரதீய ஜனதாவும் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை. இடதுசாரி ~ ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (3-வது அணி) ஆகியவற்றுக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் நடுவில் சிக்கி நசுங்கிப் போய்விடுவோம் என்று அஞ்சுகிறது பாரதீய ஜனதா கட்சி. தேர்தலுக்கு அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னை காரணமாகிவிட்டால், இடதுசாரிகளின் மறுபிரதியாகக் குறுகிப் போய்விடுவோம் என்று பாஜகவில் உள்ள பல தலைவர்கள் கருதுகின்றனர். விலைவாசி உயர்வுப் பிரச்னையோடு, தமக்கே உரித்தான பிரச்னை ஏதாவது கிடைக்காதா என்று அவர்கள் – எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.\nஇன்றைய சூழலில் தேர்தலை எதிர்கொள்ள பாரதீய ஜனதாவுக்குத் தலைமை தாங்கக்கூடிய தகுதி படைத்த தலைவர் எல்.கே. அத்வானிதான். இயல்பாகவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராகவும் அவர்தான் இருக்க முடியும். வாஜ்பாயோ உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்; ராஜ்நாத் சிங்கின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. ஆனால், ஆர்எஸ்எஸ்-ûஸப் பொருத்தவரை விரும்பத்தகாத நபராக ஆகிவிட்டார் அத்வானி. பாரதீய ஜனதாவின் முடிவுகளில் தான் தலையிடாமல் விலகிக்கொள்வதாக ஆர்எஸ்எஸ் இப்போது கூறக்கூடும். ஆனால், பூசல்களால் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டது, ஏற்பட்டதுதான்.\nநவம்பரில் குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் பாஜக வெற்றிபெற்றால், மக்களவைத் தேர்தலிலும் அது அக் கட்சிக்கு உதவுவதாக இருக்கும். அத்வானியின் செல்வாக்கிலும் அதன் தாக்கம் இருக்கும்.\nகாங்கிரûஸப் பொருத்தவரை, அணுசக்தி உடன்பாட்டிலிருந்து அது பின்வாங்க முடியாது. அதன் சாதக, பாதகங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அந்த உடன்பாட்டைச் செயல்படுத்துவதைத் தாமதப்படுத்தினால், காங்கிரஸின் அதிகாரத்தை அது பாதிக்கக்கூடும்; சர்வதேச அளவில் அதன் மதிப்பைக் குறைக்கக்கூடும்; இடதுசாரிகளின் நெருக்குதலுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய நிலைக்கு அதைத் தள்ளிவிட்டுவிடும்; அதோடு, தேச நலனுக்கு விரோதமான எதையோ அக் கட்சி செய்ய முனைந்தது போன்ற ஒரு கருத்தையும் ஏற்படுத்திவிடும்.\nஇப்போது சிக்கல���ல் மாட்டிக்கொண்டிருப்பது பிரதமரது கெüரவம் மட்டுமல்ல; காங்கிரஸýம் அதன் தலைவர் சோனியா காந்தியும் அந்த உடன்பாட்டைப் பகிரங்கமாக அங்கீகரித்து இருப்பதால் அவர்களின் கெüரவத்தையும் பாதிக்கக்கூடியதாகிவிட்டது இப் பிரச்னை. சோனியாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாராயணன்தான் அமெரிக்காவுடன் அந்த உடன்பாட்டை விவாதித்து முடிவு செய்தார்.\nஎனவே, உடன்பாட்டுக்கு ஆதரவாகப் போராடுவதைத் தவிர காங்கிரஸýக்கு வேறு வழி இல்லை.\nஎனவே, 2008 ஏப்ரலில் தேர்தலை எதிர்கொள்வது என்பது அவ்வளவு மோசமான முடிவல்ல என காங்கிரஸ் நினைக்கிறது. அதோடு பாஜகவும் பலமிழந்து காணப்படுகிறது. தேர்தல் வந்தால், ஆந்திரத்திலும் அசாமிலும் காங்கிரஸýக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும்; ஆனால், மம்தாவின் துணையுடன் மேற்கு வங்கத்தில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்; கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம், தேசியவாதக் காங்கிரஸ் கூட்டுடன் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்.\nஇன்றைய சூழலில் மத்தியதர வர்க்கத்தின் ஆதரவையும் காங்கிரஸ் பெறக்கூடும். அதே நேரத்தில் விலைவாசி உயர்வால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; அதோடு, முஸ்லிம்களிடமிருந்தும் அக் கட்சி அன்னியப்பட்டு நிற்கிறது.\nகாங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம், திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்றவை கடந்த தேர்தலில் பெற்றதைப் போன்ற வெற்றியை இப்போதும் பெறுமா என்று கூற முடியாது. எனவே, மம்தா, எச்.டி. தேவெ கெüடா மற்றும் பல மாநிலங்களில் உள்ள சிறிய குழுக்களின் ஆதரவு காங்கிரஸýக்கு மிக முக்கியமானதாகிவிடும்.\nமக்களவை உறுப்பினர்களிடம் தேர்தலைப் பற்றிப் பேசினாலே கதிகலங்கிவிடுகிறார்கள். இடைத் தேர்தலைத் தவிர்ப்பதற்காக தேசிய அரசை அமைப்பது பற்றி ஆலோசிக்கலாம் என்றுகூட கடந்த வாரம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிலர் கூறிக்கொண்டிருந்தனர்.\nஇப்போதைய நெருக்கடியின் இறுதி முடிவு எப்படி இருந்தாலும் சரி; இதுவரை சில விஞ்ஞானிகளும் கொள்கை வகுப்பாளர்களும் மட்டுமே விவாதித்துக்கொண்டிருந்த அணுவிசைப் பிரச்னை குறித்தும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறி��்தும் பொதுமக்கள் விவாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.\nகடந்த காலங்களில் கோயில் ~ மசூதி போன்ற உணர்ச்சிகரமான விஷயங்கள் தேர்தல் பிரச்னைகளாக இருந்ததற்குப் பதிலாக, வரவிருக்கும் தேர்தல்களில் அணுசக்தியும் வெளியுறவுக் கொள்கையும் பிரச்னைகளாக இருக்கும் என்பது நிச்சயம்\nஇது புதுசு: அமெரிக்காவிலிருந்து வந்த ஆர்ட் தெரபிஸ்ட்கள்\nசில குழந்தைகள் எப்போது பார்த்தாலும் துருதுருவென்று இருப்பார்கள். அவர்களை ஓர் இடத்தில் பிடித்து வைப்பது என்பது பெரும்பாடு. இங்கிருந்து அங்கே குதிப்பார்கள். அங்கிருந்து இங்கே குதிப்பார்கள். சில குழந்தைகளோ அதற்கு நேர்மாறாக எப்போதும் அமைதியாக இருப்பார்கள். “துருதுரு’ குழந்தையோ, அமைதிக் குழந்தையோ அவர்களின் மனதைப் படிப்பது எப்படி அவர்களுடைய மனப்பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி அவர்களுடைய மனப்பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி இதற்கு விடை சொல்லும் வகையில் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் பிரபலமாக உள்ள ஆர்ட் தெரபியை இந்தியாவில் அறிமுகப்படுத்த வந்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ஜூடித் ஆரோன் ரூபினும், போடா நாரோவும். இருவரையும் இங்கே அழைத்து வந்தவர் அமெரிக்காவில் வாழும் சங்கீதா பிரசாத். இவரும் கூட ஒரு ஆர்ட் தெரபிஸ்ட்தான். சென்னையிலும், பிற நகரங்களிலும் ஆர்ட் தெரபியைப் பற்றிய அறிமுக நிகழ்ச்சியையும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆர்ட் தெரபி ட்ரெயினிங் புரோக்ராமையும் நடத்த வந்திருக்கும் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். அதிலிருந்து…\n“”ஆர்ட் தெரபி 60 ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் புழக்கத்தில் வந்துவிட்ட ஒன்று. குழந்தைகளுக்கு என்றில்லை, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் அனைவருக்கும் இந்த ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். ஆரோக்கியமாக்கலாம்.\nஇந்த ஆர்ட் தெரபி தொடர்பான ஐடியா முதன் முதலில் ஒரு மனநல மருத்துவருக்குத்தான் வந்தது. மனநல மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் சிலர் படம் வரைந்து கொண்டிருந்ததை அங்கிருந்த மருத்துவர் பார்த்தார். சாதாரணமாக ரொம்பவும் ஆர்ப்பாட்டம் செய்யும் அவர்கள் படம் வரையும் போது மிகவும் அமைதியாகக் காணப்பட்டனர். இது அவருக்கு வித்தியாசமாகப்பட்டது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்றன. அதிலிருந்து பிறந்ததுதான் இந்த ஆர்ட் தெரபி.\nஅமெரிக்காவைச் சேர்ந்த மார்க்கெரெட் நாம்பர்க் 1947 இல் முதன் முதலாக ஆர்ட் தெரபியைப் பற்றி புத்தகம் எழுதினார்.\nஆர்ட் என்றவுடன் ஏதோ படம் வரைவது மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள். படம் வரைவது, களிமண் சிற்பங்கள் செய்தல், ஏன் நாடகம் போடுதல், நடனம் ஆடுதல் எல்லாம் ஆர்ட் என்பதில் அடங்கிவிடும். இந்தக் கலை முயற்சிகளில் ஈடுபடும் பெரியவரோ சிறியவரோ தங்களை மறந்து ஈடுபட்டிருப்பார்கள். அவர்கள் வரைந்த படங்களைப் பார்த்தோமானால் அது அவர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கும். இதிலிருந்து அவர்களுடைய மனதைப் படித்துவிடலாம். அவர்களுடைய மனநிலைக்கேற்ப ஆர்ட் தெரபி பயிற்சிகள் கொடுத்து அவர்களுடைய மனதை ஆரோக்கியமான நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம். இந்தப் பயிற்சி மூன்றுவிதங்களில் நடைபெறும். உளவியல் அடிப்படையிலான அணுகுமுறையுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசுவது, ஆலோசனை கூறுவது, அப்புறம் அவர்களைப் படம் வரையச் சொல்வது. இதில் படம் வரைவதன் மூலம் நோயாளியின் மனநிலையை ஓர் ஆர்ட் தெரபிஸ்ட் படிக்க முடியும். அதே சமயம் படம் வரையும் அந்தச் செயலே மனநலக் குறைபாட்டிற்கான ஒரு மருந்து போலச் செயல்படும். சாதாரணமாக ஒருவர் படம் வரையும் போது அவர் மனம் ரொம்ப ரிலாக்ஸôக இருக்கும். உதாரணமாக எப்போதும் பதட்டமாக எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் ஒருவரை இந்த ஆர்ட் தெரபி மூலம் அமைதியாக்கிவிடலாம். அவருடைய கவனத்தை ஒருமுகப்படுத்தலாம்” என்கிறார் அமெரிக்காவில் தங்கியிருந்து ஆர்ட் தெரபிஸ்டாகப் பணிபுரியும் சங்கீதா பிரசாத்.\n“”அமெரிக்காவில் முதலில் எல்லாம் மனநல மருத்துவர்கள்தாம் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி பண்ணலாம் என்று எங்களுக்குப் பரிந்துரை செய்வார்கள். இப்போதெல்லாம் நோயாளிகளே நேரடியாக எங்களை அணுகுகிறார்கள். குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த ஆர்ட் தெரபி அங்கு நல்ல பலனளிக்கிறது. ஸ்கூல் டீச்சரே ஒரு பையன் வித்தியாசமாக இருந்தால் எங்களிடம் சொல்லி விடுகிறார்கள். நாங்கள் அந்தப் பையனுக்கு ஆர்ட் தெரபி மூலம் ட்ரீட்மென்ட் கொடுப்போம். ஸ்கூல் டீச்சர்களுக்கு ஆர்ட் தெரபி பயிற்சியும் கொடுக்கிறோம்” என்று சொல்லும் ஜூடித் ஆரோ���் ரூபின் ஆர்ட் தெரபித் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவர். ஆர்ட் தெரபி தொடர்பான திரைப்படங்களும் எடுத்துள்ளவர்.\n“”ஆர்ட் தெரபியைக் குழந்தைகளுக்கு மட்டுமில்லை, எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம். எய்ட்ஸ் நோயாளிகள் வாழ்வின் விளிம்பில் நின்று கொண்டிருப்பவர்கள். விரக்தியின் உச்சியில் வாழ்பவர்கள். அவர்களுக்கு மனநலப் பிரச்சினை ஏற்படுவது இயல்பானதே.\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி செய்ய முடியும். முதலில் அவர்களுடைய வியாதியைப் பற்றி அவர்களுக்குப் புரிதல் ஏற்பட உதவுவோம். சிலர் மருந்து சாப்பிடக் கூட மாட்டார்கள். சாப்பிட்டு என்ன ஆகப் போகிறது எதற்கு வாழ வேண்டும் என்றெல்லாம் யோசிப்பார்கள். வாழ்க்கையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த இந்த ஆர்ட் தெரபி பயன்படுகிறது. நோயாளிகளுக்கு மனநிலை சரியாக இருந்தால்தான் அவர்கள் உட்கொள்ளும் மருந்து நன்றாக வேலை செய்யும். மனநிலையைச் சரிசெய்ய ஆர்ட் தெரபி உதவுகிறது.” என்கிறார் போடா நாரோ. இவர் இந்தியாவுக்கு வந்திருப்பது இப்போது இரண்டாவது முறை.\nசுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமானுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு போடா நாரோ ஆர்ட் தெரபி முறையில் சேவை செய்திருக்கிறார். தீவிர சைவரான இவருக்கு இந்தியா பிடித்திருப்பதற்கு ஒரே காரணம், அங்கே கிடைக்காத விதவிதமான சைவ உணவுகள் இங்கே கிடைப்பதுதானாம்.\n“”புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். உடலில் எந்த அளவுக்கு அவர்களுக்கு வலி உள்ளதை என்பதை அவர்கள் சொன்னாலும் யாரும் அதை உணரப் போவதில்லை; தெரிந்து கொள்ளப் போவதில்லை. அவர்களைப் பார்த்துக் கொள்ளும் நர்சுகளுக்கே கூட தெரியாது. அவர்களைப் படம் வரையச் செய்து அதைப் பார்த்தால் அவர்களின் உடல் வேதனையும் அதனால் நேர்ந்த மனவேதனையும் தெரிய வரும். “நாளைக்குச் செத்துப் போவேன்’ என்று அவர்கள் நினைப்பது அவர்கள் வரைந்த படத்தின் மூலமாகத் தெரிய வந்தது.\nகுழந்தைகள் உடல் தொடர்பாக ஏதாவது சொன்னால் சாதாரணமாக, “சும்மா இருடா’ என்று ஒரு வார்த்தையில் அடக்கி விடுவோம். அவர்களுடைய மனதைப் புறக்கணித்துவிடுவோம். ஆனால் அவர்களைப் படம் வரையச் சொன்னால் அவர்களுடைய மனதையே வரைந்து கொடுத்துவிடுவார்கள்.” என்கிறார் சங்கீதா பிரசாத். அவர் மற்ற இருவரையும் சந்தித்தது சமீபத்தில்தானாம். அவர்கள் மூவரும் இத்தனைக்கும் அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்கள். ஒருவர் கேன்ஸ். இன்னொருவர் பென்சில்வேனியா. மற்றவர் வெர்ஜினியா.\nஅமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸில் நடந்த ஆர்ட் தெரபி தொடர்பாக நடந்த ஒரு கான்ஃபரன்ஸின் போது, “இந்தியாவிற்கு என்னோடு வந்து ஆர்ட் தெரபியைப் பற்றி அறிமுகம் செய்ய யார் வரப் போகிறீர்கள்’ சங்கீதா பிரசாத் அறைகூவல் விட்டிருக்கிறார். அந்த அறைகூவலின் விளைவுதான் அமெரிக்கப் பெண்களின் இந்த வருகை.\n“இந்த ஆர்ட் தெரபி அமெரிக்காவில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு எட்டுமா இல்லை பணக்காரக் குழந்தைகளுக்கு மட்டும்தானா இல்லை பணக்காரக் குழந்தைகளுக்கு மட்டும்தானா’ என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தோம்.\n“”எங்களுடைய முன்னாள் பிரசிடென்ட் ஜான் எஃப் கென்னடி காலத்திலேயே “வறுமைக்கு எதிரான போரை’ அமெரிக்காவில் தொடங்கிவிட்டோம். எனவே அமெரிக்காவில் உள்ள சேரிக் குழந்தைகளுக்கு எங்களுடைய சேவை தொடர்கிறது” என்றார் சற்றுச் சூடாக ஜூடித் ஆரோன் ரூபின்.\nஓரளவு மனவளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பு வசதிகள், இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளன.\nகுழந்தை கருவாக இருக்கும்போது, குழந்தை பிறக்கும்போது, குழந்தை பிறந்தவுடன் ஆகிய மூன்று நிலைகளில் பல்வேறு காரணங்களால் குழந்தைகளின் மூளை நரம்புகளில் வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை மனவளர்ச்சி குன்றியவர்கள் என டாக்டர்கள் கூறுகின்றனர்.\nஇந்த பாதிப்பை மூன்று நிலைகளாக டாக்டர்கள் வகைப்படுத்துகின்றனர். இதில் மூன்றாவது பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு இருப்பதை அவர்களுடன் பேசிப் பழகினாலொழிய, அவர்களைக் கூர்ந்து பார்த்தாலொழிய கண்டுபிடிக்க முடியாது.\nஉடலளவில் பெரிய பாதிப்பு இல்லாத இவர்களுக்கு, பேசுவதில், சிந்திப்பதில் சிரமம் இருக்கும். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள மற்ற குழந்தைகளைக் காட்டிலும் இவர்களுக்கு அதிக நேரம் பிடிக்கும். மேலும் ஏற்கனவே புரிந்த விஷயத்தை நினைவுபடுத்தி எழுதுவதற்கும் காலதாமதம் ஏற்படும். மனவளர்ச்சி குன்றியவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் – சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் – இத்தகைய நிலையில் உள்ளனர்.\nமுறையான பயற்சி மற்றும் செயல்வழி கல்வி போன்ற முறைகளில் சில ஆண்டுகளில் இவர்களைப் பூரணமாகக் குணமாக்க முடியும். பிற குழந்தைகளுடன் போட்டி போடும் அளவுக்குத் தயார்படுத்த முடியும். ஆனால், இதற்கான சூழல் தமிழகத்தில் நிலவுகிறதா என்பது கேள்விக்குறியே.\nமேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தமிழகத்தின் பின்தங்கிய மலைக்கிராமங்களில் ஒன்றான கீழானவயல் என்ற ஊரில் மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் இத்தகைய பாதிப்பு காரணமாக தனது மகன் பிரேம்குமாரை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார். சிறுவன் பிரேம்குமாரால் படிக்க முடியாது என முடிவு செய்த பெற்றோர், அவனை மாடு மேய்ப்பது, வீடுவீடாகச் சென்று பால் விற்பனை செய்வது போன்ற வீட்டு வேலைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றார். இந்தப் பணிகளை எவ்விதக் குறையும் இல்லாமல் பிற குழந்தைகளைப் போலச் சரியாக செய்வதில் பிரேம்குமாரின் சாமர்த்தியம் தெளிவாகத் தெரிகிறது. “நாமும் மற்ற குழந்தைகளை போல பள்ளிக்குச் சென்று படிக்க மாட்டோமா’ என்ற ஏக்கம் அவனுக்கு இல்லாமல் இல்லை.\nஇவனைப் போல பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் சூழல் காரணமாக வீட்டு வேலைக்கும், தோட்ட வேலைக்கும் பெற்றோர்களால் பயன்படுத்தப்படுகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை மாநிலப் பாடத்திட்டம் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இத்தகைய குழந்தைகளை வயது வரம்பு பார்க்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.\nமேலும், இத்தகைய குழந்தைகள் தேர்வு எழுதுவதற்கு, பார்வையற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பது போல, ஓர் உதவியாளரை வைத்துக் கொள்வது, டேப்ரெக்கார்டர் வைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. தேசிய திறந்த நிலை கல்வித் திட்டத்திலும் இத்தகைய குழந்தைகள் கல்வி பெற மத்திய அரசு பல்வேறு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.\n“ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு’ என்ற அமைப்பு மூலம் இவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளை அரசு நடத்தி வருகிறது.\nஅரசின் இந்தத் திட்டங்கள் எல்லாம் அணையில் தேங்கியுள்ள நீராகவே உள்ளன. அது பிரேம்குமார் போன்ற கடைமடைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குச் சென்று சேரவில்லை. இந்தத் திட்டங்களை மக்களிடம��� கொண்டு செல்ல அரசு சமுதாய அடிப்படையிலான செயல் திட்டங்களை வகுத்து அனைத்து மாவட்டங்களிலும் குழுக்களை அமைத்துள்ளது.\nஅந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் இந்தக் குழுக்களின் செயல்பாடு பல மாவட்டங்களில் இன்னமும் பெயரளவிற்குத்தான் உள்ளது. களப்பணிக்கு இந்தக் குழுக்கள் நம்பியுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தொலைதூர கிராமங்களுக்குத் தேடிச்சென்று இத்தகைய குழந்தைகளைத் தேடிப்பிடித்து பள்ளிகளில் சேர்ப்பதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.\nநகர்ப்புறங்களில் செயல்படும் தொண்டு நிறுவனங்களில் பணம் படைத்தவர்களின் குழந்தைகளே அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர். குறைந்த வருவாய்ப் பிரிவினரில் பல குழந்தைகள் உள்ள குடும்பங்களில், மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தைக்கு மட்டும் சிறப்புக் கவனம் செலுத்துவதற்கு அவர்களுடைய பெற்றோர்களால் முடிவதில்லை. இதுவே பல குழந்தைகள் கல்வி பெற முடியாததற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.\nபுரிந்து கொள்ளும் திறன் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டியது தங்களின் கடமை என்பதைப் பெற்றோர்களும், அரசு நிர்வாகமும் புரிந்து கொண்டால் மட்டுமே பிரேம்குமார் போன்ற குழந்தைகளின் கல்விக் கனவு நனவாகும்.\nஇத்தகைய குறைபாடு இனி பிறக்கும் எந்தக் குழந்தைக்கும் இருக்கக் கூடாது என்பதற்கு போலியோ ஒழிப்புப் பிரசாரம் அளவுக்கு விழிப்புணர்வுப் பிரசாரப் பணிகள் தேவை. அதேசமயம் இவ்வாறு பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதைப் பற்றி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\nதிட்டங்களை அறிவித்து விட்டோம் என்பதுடன் நின்றுவிடாமல், அந்தத் திட்டம் சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர்கிறதா அவ்வாறு சென்று சேரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம் அவ்வாறு சென்று சேரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம் என்பன போன்றவற்றை ஆய்வு செய்து அதற்கேற்ப செயல்பட வேண்டியது அரசின் கடமை.\nபிரான்ஸ் மக்கள் அனைவருக்காகவும் பாடுபடுவேன்: புதிய அதிபர் உறுதி\nபாரீஸில் உள்ள கன்கார்டு சதுக்கத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றுகிறார், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள (இடமிருந்து 2-வது) நிகோலஸ் சர்கோசி. உடன் (இடமிருந்து) பாதுகாப்புத��� துறை அமைச்சர் மிச்செலா எலியட் மேரி, சர்கோசியின் மனைவி செசிலியா மற்றும் அவரது ஆலோசகர் பிரங்காய்ஸ் ஃபில்லன் (வலது ஓரம்).\nபாரீஸ், மே 5: பிரான்ஸ் மக்கள் அனைவருக்காகவும் பாடுபடுவேன் என்று கூறியுள்ளார் பிரான்ஸின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வலதுசாரித் தலைவர் நிகோலஸ் சர்கோசி (52).\nஅமெரிக்க அதிபர் புஷ், பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், ஜெர்மன் பிரதமர் (சான்சலர்) மெர்க்கரா ஏஞ்சல் மற்றும் பல ஐரோப்பியத் தலைவர்கள் சர்கோசிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.\nதற்போது பிரான்ஸின் அதிபராக உள்ள ஜேக்கஸ் சிராக்கும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பாரீஸிலும் பிற நகரங்களிலும் நூற்றுக்கணக்கில் திரண்ட சர்கோசி எதிர்ப்பாளர்களை போலீஸôர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், நீரைப் பீய்ச்சியடித்தும் கலைத்து விரட்டினர்.\nகடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் நிகோலஸ் சர்கோசி, 53 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. வலதுசாரி (பழமைவாத) தலைவரான இவர், பிரான்ஸில் அடிப்படைவாதச் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என குரல் கொடுத்து வருபவராவார். இவரது கருத்துகளுக்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் உள்ளன.\nஇந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் கட்சித் தலைமையகத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய சர்கோசி, “”எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்காகவும் குரல் கொடுப்பேன்” என்றார்.\n“”என்னைப் பொருத்த வரையில், நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் பிரான்ஸ் தேசம் என்பது அதையெல்லாம் தாண்டி ஒன்றுதான். பிரெஞ்சு மக்கள் அனைவருக்குமான அதிபராக நான் இருப்பேன். அவர்கள் அனைவருக்காகவும் பாடுபடுவேன்” என்று கூறியுள்ளார் சர்கோசி.\nபிரான்ஸ் அதிபர் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சேஷலிஸ்டு கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.\nஅரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தத்திற்கு தயாராகிறது பிரான்ஸ்\nபிரான்சின் புதிய அதிபர் நிகோலோ சர்கோசி\nபிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக வலதுசாரி அரசியல்வாதியான நிக்கோலோ சர்கோசி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். 53 சதவீத வாக்குகளைப் பெற்று சோஷலிசக் கட்சியின் வேட்பாளாரான செகொலீன் ரோயேலை அவர் வெற்றி கொண்டுள்ளார்.\nஅவரது வெற்றியை தலைநகர் பாரிஸில் அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஅவரது வெற்றியின் மூலம் பிரான்ஸ் ஒரு அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தத்த காலத்திற்கு தயாராகி வருகிறது.\nஇம்மாதம் 16 ஆம் தேதியன்று பதவியேற்கவுள்ள அவர், பதவி விலகும் அதிபர் ஜாக் சிராக் அவர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்த கொள்கைகளால் ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்யவுள்ளதாக கூறியுள்ளார்.\nஇந்த வெற்றியின் தொடர்ச்சியாக அடுத்த மாதம் பிரான்ஸில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றியை கைப்பற்ற அவர் முயற்சிகளை மேற்கொள்வார் என செய்தியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.\nபொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் பிரான்ஸýக்கு எடுத்த காரியத்தை முடிக்கும் ஆளுமை உள்ள தலைவர் அவசியத் தேவை. நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் சர்கோசி அத்தகைய ஆளுமை உள்ள மனிதர்தான்.\nஅவருக்கு வாக்களித்த மக்கள் பலரும் அவரை ஒரு செயல்வீரராகக் கருதுகிறார்கள். “சர்கோசி எப்போதும் நினைத்ததைச் சாதிக்காமல் ஓயமாட்டார். எப்போதும் ஓர் அடி முன்னால் இருப்பவர்’ என்கின்றனர். அவரை எதிர்ப்பவர்கள் பயப்படுவதற்குக் காரணமும் இந்த அதிவேகம்தான்.\nஇருப்பினும் இன்றைய அதிரடி நடவடிக்கைகள்தான் பிரான்ஸ் பொருளாதாரத்தை மீண்டும் தூக்கி நிறுத்த முடியும்.\nபிரான்ஸில் வேலையில்லாத் திண்டாட்டம் 9 சதவீதமாக உள்ளது. 24 வயதுக்குள்பட்ட இளைஞர்களில் 25 சதவீதம் பேருக்கு வேலை இல்லை. வேலை அளிக்கப்படும் முறையும் பணிப்பாதுகாப்பு அளிப்பதாக இல்லை. இதனால் பிரான்ஸில் இளைஞர்கள் வீதியில் இறங்கி, போராட்டங்களையும் வன்முறைகளையும் நடத்தினர்.\nஅனைவருக்கும் வேலைவாய்ப்பைத் தரும் வகையில் பிரான்ஸ் அரசு கொண்டுவந்த “வாரத்துக்கு 35 மணி நேர வேலைத் திட்டம்’ பணியாளர்களுக்கும் பயனளிக்கவில்லை; நிறுவனங்களுக்கும் பயனளிக்கவில்லை. கொடுத்த சம்பளத்துக்கு வேலை வாங்க இயலாத நிலை ஏற்பட்டதால் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.\nபணியாளர்களுக்கு சம்பளம் உயராத நிலையில் பொருள்��ளின் விலை மட்டும் உயர்ந்து கொண்டே இருப்பதும் மற்றொரு பிரச்சினை. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த பிரெஞ்சு அரசால் முடியவில்லை. பிரெஞ்சு நாணயத்தைக் கொடுத்து ஐரோப்பிய நாணயமாக மாற்றுவதில் ஒவ்வொரு நாளும் சிக்கல். தீர்மானிக்க இயலாதபடி விலைஉயர்வில் ஏற்றத் தாழ்வுகள்.\nசர்கோசின் தேர்தல் முழக்கமே அதிகபட்சம் 35 மணிநேர வேலை உறுதி என்பதை குறைந்தபட்சம் 35 மணி நேர வேலை உறுதி என்று மாற்றுவேன் என்பதுதான். பிரெஞ்சு மக்களுக்கான வேலைவாய்ப்புகள் வேறு நாடுகளுக்குப் போவதைத் தடுப்பேன் என்றும் அவர் உறுதி கூறியுள்ளதால் நல்ல மாற்றத்தை எதிர்நோக்கலாம்.\nமத அடையாளச் சின்னங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவது தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வருவதும் சீக்கிய மாணவர்கள் தலைப்பாகை அணிந்து வருவதும் பிரச்சினைக்குரியதாக மாறின. வெற்றி உரையாற்றியபோது “பர்தா அணியும் பெண்களை விட்டுவிடமாட்டோம்’ என்று கூறியிருப்பதன் மூலம் புதிய மாற்றங்கள் வரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.\nபிரான்ஸில் வசிக்கும் 20 சதவீதம் பேர், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்த பிரெஞ்சு காலனிகளிலிருந்து வந்தவர்கள். இவர்கள் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள். என்றாலும் இன்றைய பொருளாதார நெருக்கடிகளும், வேலையில்லாத் திண்டாட்டமும் பிரெஞ்சு “மண்ணின் மைந்தர்களிடம்’ புதிய மனநிலையை உருவாக்கியுள்ளன. பிரெஞ்சு காலனியிலிருந்து வந்தவர்களையும் குடிபெயர்ந்தவர்களாகவே கருதும் நிலை உருவாகியுள்ளது. இவர்களுக்காக அரசு செலவிடும் தொகை வீணானது அல்லது அளவுக்கு அதிகமானது என்ற கருத்து உள்ளது.\nஉதாரணமாக, இந்தியாவில் புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் சுமார் 6 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்களிப்பதோடு சரி. ஆனால் பிரெஞ்சு மக்களுக்கு அளிக்கப்படும் அத்தனை சலுகைகளும் இவர்களுக்கு உண்டு. விசா இல்லாமல் பிரான்ஸýக்கு செல்லலாம். மாதம்தோறும் உதவித்தொகைகளும் வந்து கொண்டிருக்கின்றன.\nஅதிபர் சர்கோசி முறையற்ற குடிபெயர்வுக்கு எதிரான மனிதர். இதனால் புதுச்சேரியில் சர்கோசிக்கு எதிர்ப்பு அதிகம். அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் அவர் படங்கள் கிழித்தெறியப்பட்டன.\nதுருக்கியில் அதிபரை தே��்ந்தெடுக்க நடைபெற்ற வாக்கெடுப்பு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு\nதுருக்கியில் புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடந்த முதற்சுற்று வாக்கெடுப்பு செல்லுபடியற்றது என்று அரசியல் சட்ட நீதிமன்றம் முடிவானது, ‘’ஜனநாயகத்தின் மீது சுடப்பட்ட ஒரு துப்பாக்கிச் சன்னம்’’ என்று துருக்கியப் பிரதமர் ரெசப் தைப் எர்துவான் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nபோதுமான அளவுக்கு உறுப்பினர்கள் சமூகமளித்திருக்கவில்லை என்று கூறும் இந்த நீதிமன்றத் தீர்ப்பானது, ஒரு புதிய அதிபரைத் தேர்வு செய்வதை சாத்தியமற்றதாக்கிவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nவெளியுறவு அமைச்சரான அப்துல்லாஹ் குல் அவர்கள்தான் இந்த தேர்தலின் ஒரேயொரு வேட்பாளராவார். ஆனால் அவர் துருக்கியின் மதசார்பற்ற அரசியலமைப்பை முழுமையாக ஏற்று நடக்கவில்லை என்று கூறும் எதிர்க்கட்சி, இந்த தேர்தலுக்கான முதற் சுற்று வாக்களிப்பை புறக்கணித்திருந்தது.\nஇந்த முதற்சுற்று வாக்களிப்பு மீண்டும் ஞாயிறன்று நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட, ஜூன் 24 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஆளும் நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சி பிரேரித்துள்ளது.\nதுருக்கி நாட்டில் அரசியல் சாசனத்தை மாற்ற பிரேரணை\nதுருக்கி நாட்டில் அதிபரை தேர்ந்தெடுப்பதில் உள்ள அரசியல் சிக்கல் நீடிக்கும் நிலையில், அந்த நாட்டின் நாடாளுமன்றம், அதிபரை தேர்தெடுக்க, நாட்டின் அரசியல் சாசனத்தில் திருத்தத்தைக் கொண்டுவர அரசு முன்வைத்துள்ள பிரேரணைகள் குறித்து விவாதித்து வருகிறது.\nஇந்தப் பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதன் மூலம் அதிபரை தேர்தெடுக்காமல், மக்களே நேரடியாக அதிபரை தேர்தெடுப்பதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅதிபர் தேர்தலுக்கு அரசின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளாரான அப்துல்லா குல் அவர்கள் இஸ்லாமியத் திட்டங்களைக் கொண்டவர் எனக் குற்றம் கூறி அவர் தேர்வாவதை எதிர்கட்சியினர் தடுத்த பிறகு, அரசு இந்தப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது.\nஇவ்வாறாக அரசியல் சாசனத்தை திருத்த, துருக்கியை ஆளும் ஏ கே கட்சிக்கு, இது தொடர்பில் மத்திய வலதுசாரிக் கொள்கையை உடைய சிறிய கட்சியின் ஆதரவு கிடைத்துள்ள ப��திலும், தற்போதைய அதிபரின் அனுமதி கிடைப்பதிலோ அல்லது பொதுமக்கள் வாக்கெடுப்பு காரணமாகவோ கால தாமதம் ஏற்படலாம்.\nஉயர்தனிச் செம்மொழியின் இனிய வருங்காலம்\nஉலகில் ஒரு சில மொழிகளுக்கு எழுத்து வடிவமே இல்லை. அவை பேச்சு நிலையில் மட்டுமே உள்ளன. பல மொழிகள் இலக்கிய வளத்துடன் திகழ்கின்றன. இவற்றுள் ஆறு மொழிகள் மட்டுமே உயர்தனிச் செம்மொழி என்று போற்றப்படுகின்றன. இதில் தமிழும் ஒன்று.\nகாலத்தொன்மை, இலக்கிய வளமை என்ற இரண்டும் செம்மொழியின் அடித்தளப் பண்புகள் ஆகும். இவற்றைத் தவிர, உயர்ந்த கருத்துடமை, மரபுடைமை, உலகப் பொதுமைத்தன்மை உடைமை, எளிமை உடைமை, தெளிவுடைமை, நிலைபேறான பண்புடைமை, ஆழ்ந்த பொருளுடைமை முதலிய இயல்புகளைக் கொண்ட இலக்கியங்களை அம்மொழி பெற்றிருக்கும்.\nசெம்மொழியின் இலக்கணம் என்பதற்குரிய தன்மைகள் இதுவரை வரையறுக்கப்படவில்லை. எனவே வல்லவர்கள் பல்வேறு தகுதிகளைக் கூறுகிறார்கள்.\nசெவ்வியல் மொழி என்றும் சொல்லப்படுகின்ற – உயர்தனிச் செம்மொழியான – தமிழின் இனிய வருங்காலம் பற்றி எண்ணித் திட்டமிடுவது சரியான முறையாகும். உலக அளவிலும் இந்திய நாட்டின் அளவிலும் தமிழ்நாட்டின் அளவிலும் இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பல செயல்திட்டங்கள் உள்ளன.\nபிரிட்டானியா, அமெரிக்கானா, காலியர் முதலிய கலைக் களஞ்சியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவை கிரேக்கம், லத்தீன் என்ற இரண்டு மொழிகளை மட்டுமே உயர் தனிச் செம்மொழிகளாகக் கருதுகின்றன. இனி இத்தகைய உலகப் புகழ் கலைக் களஞ்சியங்களில் “தமிழ் – உயர் தனிச் செம்மொழி’ என்ற தலைப்பில் கட்டுரை இடம்பெறுமாறு செய்ய வேண்டும். தமிழ் ஆட்சிமொழியாக உள்ள இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் தமிழர்கள் வாழும் மலேசியா, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளிலும் தமிழை உயர் தனிச் செம்மொழியாக அறிவிக்கும்படி தூண்டப்பட வேண்டும். இதன் விளைவாக பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு மன்றம் (யுனெஸ்கோ) தமிழைச் செம்மொழியாக ஏற்றுக் கொள்ளும். அதன் வளர்ச்சிக்கு நிதி உதவி நல்கும்.\nஅமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள தகுதியான பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை புதிதாகத் திறக்கப்படுவதற்கு ஆவன செய்ய வேண்டும். தமிழைக் கற்க விரும்பும் அயல்நாட்டு மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.\nஇந்திய அரசு சமஸ்கிருதத்தைச் செம்மொழியாக ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுள்ளது. அது தமிழைச் சமஸ்கிருதத்திற்கு இணையாகக் கருத வேண்டும். 2004-ல், இந்திய அரசு சமஸ்கிருதத்திற்கு நேரடியாக நாற்பது கோடி ரூபாயும், அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் நூறு கோடி ரூபாயும் ஒதுக்கி, அம் மொழியின் வளர்ச்சிக்கு உதவியது. இந்நிலை தமிழுக்கும் அமைய வேண்டும்.\nதற்போது மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ், செம்மொழித் தமிழ் உள்ளது. இது கல்வித் துறையின் கீழிருக்கும் நிலைமை உருவாக வேண்டும். அப்போதுதான், பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு, இந்தியப் பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைவதற்கு உதவ முடியும்.\nசங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்கள் என்று அறிஞர்களால் போற்றப்படுகின்றன. இந்த இலக்கியங்கள் நம் நாட்டின் முக்கிய மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டும். (இவை ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய உலக மொழிகளிலும் முழுமையாக மொழி பெயர்க்கப்பட வேண்டும்).\nபுனேயிலுள்ள முதுநிலைக் கல்வி ஆராய்ச்சிக் கல்லூரி, 60 தொகுதிகளைக் கொண்ட சமஸ்கிருத – ஆங்கில அகரமுதலி ஒன்றைத் தயாரிக்கும் பெரும்பணியில் ஈடுபட்டுள்ளது. இதேமுறையில் தமிழ்ப் பேரகராதி, பல துறைத் தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் போன்ற பார்வை நூல்கள் உருவாவதற்கும் இந்திய அரசு ஆதரவு புரிய வேண்டும்.\nஇந்தியப் பண்பாட்டுக்குத் தமிழ்ப் பண்பாடே அடித்தளம் என்பது அயல்நாட்டு அறிஞர்களின் கருத்து. இதுபற்றிய முறையான – முழுமையான – ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.\nகாஞ்சிபுரம் தமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகரம் எனலாம். காஞ்சிபுரத்திலும், பழைமை சான்ற மாமல்லபுரத்திலும், சங்ககாலத்திற்குரிய செங்கத்திலும், இத்தகைய பழைமை மிக்க ஊர்களிலும், அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அரிய கட்டடக் கலை – சிற்பக் கலை ஆகியவை பற்றியும் ஆராய்ச்சி நடைபெற வேண்டும்.\nதமிழகத்தின் மையப் பகுதியில் மாபெரும் நூலகம் உருவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் இதுவரை வெளிவந்த அத்தனை நூல்களும் திரட்டப்பட்டு, குறுந்தகடு வடிவில், அங்கு அவை பாதுகாக்கப்பட வேண்டும்.\nகீழ்த்திசைச் சுவடி நூலகம், சரசுவதி மகால் நூலகம் முதலியவற்றிலுள்ள, அச்சு வடிவம் பெறாத தமிழ் நூல்களை அச்சிடல் வேண்டும். தமிழ்க் கலை, பண்பாடு ஆகியவற்றை உணர்த்தும் வகையில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். (சிங்கப்பூரில் இத்தகைய அருங்காட்சியகம் இருக்கிறது).\nதமிழுடன் தொடர்புடைய சித்த மருத்துவமும் தமிழிசையும் தழைத்தோங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.\nமேற்சொன்னவற்றை நிறைவேற்றப் பெருமளவு நிதி தேவைப்படும். ஆனால் முறைப்படி திட்டமிட்டு, சரியான வழியில் படிப்படியாக, இவற்றைச் செய்து முடிக்க முடியும். இதனால் செவ்வியல் தமிழ் வருங்காலத்தில் இனிதோங்கும். அதன் வாழ்வும் சிறக்கும்\nபிரான்ஸ் அதிபர் தேர்தலில் மைய வலதுசாரி வேட்பாளருக்கு அதிபர் சிராக் ஆதரவு\nநிக்கலஸ் சர்கோசி( பின்னணியில் அதிபர் சிராக்கின் படம்)\nபிரான்ஸில் மைய வலதுசாரி வேட்பாளரான நிக்கலஸ் சர்கோஷி அவர்களுக்கும், அதிபர் சிராக்குக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாத நிலையிலும், சர்கோசி அவர்களுக்கே எதிர்வரவுள்ள அதிபர் தேர்தலில், ஆதரவு வழங்கப் போவதாக அதிபர் சிராக் கூறியுள்ளார்.\n12 வருடமாக அதிபராகப் பணியாற்றிய பின்னர் பதவி விலகவுள்ள, சிராக் அவர்கள், தனது ஆதரவையும், வாக்கையும் சர்கோசி அவர்களுக்கு வழங்குவது முற்றிலும் நடுநிலையானது என்று கூறினார்.\nஒரு காலத்தில் அதிபர் சிராக்கின் அரசியல் வாரிசாக கருதப்பட்ட சர்கோசி அவர்கள், 1995 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது சிராக்கின் போட்டியாளருக்கு ஆதரவு வழங்கியதை அடுத்து, இருவருக்குமிடையிலான உறவு கசப்படைந்தது.\nஇந்தத் தேர்தலில், சோசலிச வேட்பாளரான, செகொலின் றோயல் மற்றும் மைய வாத அரசியல்வாதியான பிரான்சுவா பைரோ ஆகியோரை விட சர்கோசி முன்னணியில் திகழ்கிறார்.\n‘சிவாஜி’ படம் பற்றி வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை: ஏவி.எம்.சரவணன்\nசென்னை, மார்ச். 13 ஏவி.எம்.நிறுவனத்தின் மெகா பட்ஜெட் படமான “சிவாஜி’ பற்றி வெளிவரும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “சிவாஜி’ படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வருடம் துவங்கியது. படத்தைப் பற்றிய செய்திகளையோ, புகைப்படங்களையோ வெளியிடாமல் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.\nஆனாலும் படத்தைப் பற்றிய செய்திகளும், ரஜினிகாந்தின் வித்தியாசமான சில “கெட்-அப்’களும் அவ்வப்போது இன்டர்நெட் வாயிலாக வெளிவந்துகொண்டிருந்தன. தற்போது படத்தின் இ��ுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் “சிவாஜி’ படம் இத்தனை கோடிக்கு விற்பனை; அத்தனை கோடிக்கு விற்பனை என பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இதனால் படத்தின் உண்மையான வியாபார விஷயங்களைப் பற்றி எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.\nஇதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:\n“சிவாஜி’ படத்தின் விற்பனை பற்றி இதுவரை வந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை. இத்தகவல்கள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.\nகுறிப்பாக, சிஃபி டாட் காம் என்ற இணையதளத்தில் படத்தைப் பற்றி வெளியான தவறான தகவல்களால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.\nஉதாரணமாக, கேரள உரிமையை ரூ.2.6 கோடிக்குத்தான் கொடுத்துள்ளோம். ஆனால் நாங்கள் மறுத்த பின்னரும் ரூ.3.1 கோடி என செய்தி வெளியாகிறது.\nஇதேபோல் ஆந்திர தியேட்டர் உரிமையை ரூ.8 கோடிக்கு விற்றுள்ளோம். ஆனால் ரூ.16 கோடி என செய்திகள் வெளியாகின்றன. இதனால் சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவெடுத்திருக்கிறோம்.\nஓவர்சீஸ் உரிமையைப் பொருத்தவரை, இம்முறை வழக்கம்போல் ஒருவருக்கே கொடுப்பதாக இல்லை. தனித்தனியேதான் கொடுக்கவுள்ளோம்.\nஎங்களது வழக்கமான விநியோகஸ்தரான ஐங்கரன் கருணாமூர்த்திக்கு ஐரோப்பா, கனடா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளில் திரையரங்குகளில் திரையிடும் உரிமை, ஆடியோ, விடியோ மற்றும் டி.வி.டி. உரிமை இவற்றை மட்டும் கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nஇதேபோல் மற்ற நாடுகளுக்கும், தமிழ்நாட்டுக்கும் அதற்குரியவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்த வியாபார விஷயமும் முடிவாகவில்லை.\nஆனால் தவறாக வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினருக்கு நாங்கள் விளக்கம் அளிக்கவேண்டியுள்ளது. எனவே இனி உண்மைத் தகவல்களை மட்டும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n“சிவாஜி’ படம் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக வந்துள்ளது. இயக்குநர் ஷங்கரும் அவருடைய குழுவினரும் படத்தை தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிட முயற்சி எடுத்து வருகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவேலியே பயிரை மேயும் நிலை\nஉலக வெம்மையின் மூல காரணம் எனக் கருதப்படு��் நச்சு வாயுவான கார்பன் வெளியீட்டினால் உலகம் பல்வேறு துயரங்களை எதிர்கொள்ளும் என ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுமம் அச்சம் அடைந்தது.\nஎனவே 1988-ல் ஒரு சிறப்பு அமைப்பை ஏற்படுத்தியது. இதில் பல்வேறு நாடுகளும் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி, 1997ம் ஆண்டு ஜப்பான் நாட்டு கியோட்டோ நகரில் ஓர் அரசியல் உடன்பாட்டை தயார் செய்தன.\nஅதன்படி 1990ஆம் ஆண்டு உலக கார்பன் வெளியேற்ற அளவிலிருந்து 5.2 சதவீதம் கார்பன் அளவை 2008ம் ஆண்டிலிருந்து 2012 வரை குறைக்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த உடன்பாட்டில் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கையெழுத்திடவில்லை. 140 நாடுகள் கையெழுத்திட்டு, இந்த ஒப்பந்தம் 2005 பிப்ரவரி 16ம் தேதி அமலுக்கு வந்தது. தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் சீனா, இந்தியா போன்ற நாடுகள் அப்போது பொருளாதார, தொழில் வளர்ச்சியில் மந்த நிலையில் இருந்ததால், கார்பன் அளவு குறைப்புப் பொறுப்பு குறித்து கருத்தில் கொள்ளப்படவில்லை.\nஆக, கார்பன் வெளியீட்டைக் குறைக்க, உலக வெம்மையைத் தணிக்க உலகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் புனிதக் கோயிலாக கியோட்டோ நகரம் கருதப்படுகிறது.\nசமீபத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பற்றிய சில முக்கிய ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் மிக முக்கிய அறிக்கை 2007 பிப்ரவரியில் ஐ.நா. சபையின் அரசுகளுக்கிடையேயான சீதோஷ்ண மாறுதல் பற்றிய குழு சமர்ப்பித்தது ஆகும்.\nஇந்த அறிக்கையின் சாராம்சங்களைப் பார்ப்போம்\nஐரோப்பாவில் தாங்க முடியாத அளவுக்கு கோடை வெம்மை அதிகரிக்கும். இந்தோனேஷியாவின் 2000க்கும் மேற்பட்ட தீவுகள் 2030க்குள் மறையும். இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தென் பகுதிகள் தாழ்வான பகுதியாக இருப்பதாலும், நீண்ட கடற்கரை அமைந்ததாலும் பெருமளவு பாதிக்கப்படும். 2050ல் உலகப் பொருளாதாரம் 0.5 முதல் 1 சதவீதம் வரை பாதிக்கப்படும்.\n2500க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளால், 130 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஆறு ஆண்டு காலத்தில் தயார் செய்யப்பட்ட இந்த ஆய்வறிக்கை, 1990ம் ஆண்டிலிருந்து தயாரிக்கப்பட்ட நான்காவது உலக வெம்மை பற்றிய அறிக்கையாகும்.\nஇதைப்போல் மற்றோர் ஆய்வறிக்கை பிரிட்டனின் உலக முன்னேற்றத் துறையால் தயாரித்து வெளியிடப்பட்டது.\nஇந்த அறிக்���ையின்படி, இந்தியாவின் வற்றாத ஜீவநதிகள் எனப்படும் கங்கை, யமுனை, சிந்து, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் இன்னும் 40 ஆண்டு காலத்தில் வற்றிவிடும்.\nஉலக வெம்மையின் காரணமாக இமயமலைப் பனிக்கட்டிகள் அதிக அளவில் உருக ஆரம்பித்துவிட்டன. 1962ம் ஆண்டு 2077 சதுர கிலோமீட்டர் அளவிலிருந்து உறைந்த பனிக்கட்டிகள் சுமார் 21 சதவீதம் உருகி தற்போது 1628 சதுர கிலோமீட்டர் அளவு எனக் குறைந்துவிட்டது.\nஇதன் மற்றொரு விளைவாக 50 கோடி மக்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்பது போன்ற மிகவும் கவலை தரக்கூடிய செய்திகள் வெளியாகியுள்ளன.\nசுருக்கமாகச் சொல்வதென்றால், கியோட்டோ ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, தனி மனிதர்களுக்கும், உலக நாடுகளுக்கும் உலக வெம்மையைக் குறைப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.\nஜப்பானின் தொழில் வளர்ச்சி 1973ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, தற்போது மும்மடங்காகிவிட்டது. இதன் காரணமாக, ஜப்பான் நாட்டில், 1990ம் ஆண்டு இருந்த கார்பன் வெளியீட்டு அளவைவிட தற்போதைய கார்பன் வெளியீடு 14 சதவீதம் அதிகரித்துவிட்டது என்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும்.\nஉலகில் கார்பன் வெளியீடு குறைப்பு விவகாரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வழிகாட்டியான ஜப்பான் நாடும், கியோட்டோ போன்ற நகரங்களும் தங்களது போதனையை தாங்களே நடைமுறைப்படுத்த இயலவில்லை. கார்பன் வெளியீடு அதிகமாகி உலக வெம்மை அதிகரித்துவிட்டது. இந்நிலையில் வேலியே பயிரை மேயும் நிலை வந்துவிட்டதோ\n” என்ற கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.\n(கட்டுரையாளர்: நிறுவனர், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, மண்ணிவாக்கம், சென்னை).\nஇன்று உலக நீர்வள நாள்.\nஆண்டில் சில நாள்களைச் சிறப்பாகக் கொண்டாடும் முறை நம்நாட்டிலும் உலக அளவில் அன்னிய நாடுகளிலும் இருந்து வருகிறது.\nஇதில் மார்ச் மாதம் 22-ஆம் நாளை உலக நீர்வள நாள் என்றும் ஏப்ரல் 22ஆம் நாளை உலக பூமி நாளென்றும் குறிப்பிட்டு வருகிறோம்.\nநீரின்றி மண்ணில் தோற்றம் இல்லை. மண்ணின்றி நீருக்குப் பயனில்லை. மண்ணும் நீரும் இணைந்தே செயல்படும். இரண்டுமே நமக்கு இயற்கையாகக் கிடைத்துள்ள அரிய சொத்துகள். காப்பாற்றப்பட வேண்டியவை. வீணாக்கக்கூடாதவை. வழிபட வேண்டியவை.\nசூரியனின் வெப்பத்தினால் நீர் ஆவியா��ி, மேல்நோக்கிச் சென்று மழையாகப் பொழிந்து மண்ணை வளமாக்குகிறது. அதில் ஒரு பகுதி மண்ணில் ஊடுருவி கீழ்நோக்கிச் செல்ல, மற்றது ஓடைகளிலும் ஆறுகளிலும் பாய்ந்து பயன்படுத்தியது போக மிஞ்சியது கடலில் சங்கமம் ஆகிறது. இதைத்தான் “நீரின் சுழற்சி’ எனக் கொள்கிறோம். இச் சுழற்சி எங்கும் எப்போதும் இடையறாது நிகழ்ந்து கொண்டே இருக்கும்.\nபுவியில் வாழும் எல்லா உயிர்களுக்கும் இன்றியமையாத நீரைப் பெறுவதற்கு ஒரே ஆதாரம், பெய்யும் மழைதான். அந்த மழையும் காலத்திலும் இடத்திலும் மாறி வருவதால், மழையினால் பெருகும் நீர்வளமும் வேறுபட்டே காணப்படும். பூமியின் மேற்பரப்பில் நிகழும் நீரோட்டமும் நிலத்தடியில் நகரும் நீரும் மழையைப் பொறுத்தே அமையும்.\nஇன்றைய நிலையில் உலக அளவில் கண்டம் வாரியாக நீர்வளத்தைத் தோராயமாகக் கணக்கிட்டால், ஆண்டொன்றிற்கு ஐரோப்பிய கண்டத்தில் 3,210 பில்லியன் கனமீட்டரென்றும், ஆசிய கண்டத்தில் 14,410 பில்லியன் கனமீட்டரென்றும், ஆப்பிரிக்க கண்டத்தில் 4,570, வடஅமெரிக்காவில் 8,200, தென் அமெரிக்காவில் 11,760, கடலில் ஆங்காங்கே பரவியுள்ள சில தீவுகளிலெல்லாம் சேர்த்தால் 2,388 என்றும் ஆக மொத்தம் 44,538 பில்லியன் கனமீட்டரென்று கொள்ளலாம்.\nஇதைப் பார்த்தோமானால், ஆசிய கண்டத்தில்தான் மிக அதிகமான நீர்வளம் இருப்பதை அறிகிறோம். ஆனால் ஆசியாவின் மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 59 சதவீதம். நபரொன்றுக்குக் கணக்கிட்டால் ஆண்டில் கிடைப்பது 4,745 கனமீட்டர் என்றாகும். அடுத்தபடி நீர்வளம் மிகுந்த கண்டம் தென் அமெரிக்கா.\nஆண்டில் ஒரு நபருக்குத் தேவையான நீர் அளவு 1,700 கன மீட்டர் ஆகும். அந்த அளவு நீர் கிடைத்தால் வாழ்க்கை வளமுடன் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு நாட்டில் 1000 கனமீட்டர் தான் பெறமுடியுமென்றால் அந்த நாடு நீர்வளம் குன்றிய நாடென்றே கொள்ள வேண்டுமென்றும், 1000 கனமீட்டருக்கும் குறைந்தால் அந்நாட்டில் நீர்ப்பற்றாக்குறையோடு பஞ்சம் ஏற்படும் நிலை உண்டாகுமென்றும் உலகளவில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய நாட்டின் நீர்வளம் அதற்கீடான பல நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து திருப்திகரமாகவே உள்ளது எனலாம். நாட்டின் நிலப்பரப்பு உலக நிலப்பரப்பின் 2.45 சதவீதம், நீர்வளம் சுமார் 4 சதவீதம். ஆனால் மக்கள்தொகையோ 16 சதவீதம். எனவே, பெருகிவ��ும் மக்கள்தொகையை முடிந்தவரை கட்டுப்படுத்தி, கிடைக்கும் நீர்வளத்தை மாசுபடாமல் காத்து, வீணாக்காமல், மக்கள் பயனுள்ள வகையில் உபயோகிக்க வழிவகை செய்ய வேண்டும்.\nஇதில் யாருக்குப் பொறுப்பு என்று தேடாமல் எல்லோருக்கும் பொறுப்புண்டு என்பதை உணர வேண்டும். நீர்வளத்தை ஒருங்கிணைத்து மேலாண்மை செய்யும் செயல்பாடுகளில் அனைவரும் தொடர்ந்து ஈடுபட வேண்டும். இந்த நீர்வள நன்னாளில் இதற்கான உறுதியை மேற்கொள்ள வேண்டும்.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நீர்ப்பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருந்து வருவதை நாம் அறிவோம். தமிழ்நாட்டின் நிலப்பரப்பு இந்திய நாட்டின் பரப்பில் 4 சதவீதம். ஆனால் மக்கள்தொகையோ 7 சதவீதம். நீர்வளம் 2.4 சதவீதம்தான். 2001-ல் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நீர்வளம் ஒரு நபருக்கு ஆண்டிற்கு 575 கனமீட்டரே. இதனால்தான் நீர்வளம் மிகுந்த அண்டை மாநிலங்களை அணுகி நீரைப் பெறும் கட்டாயத்தில் நாம் உள்ளோம். பெற்று வந்த நீரைப் பறிபோகாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.\nபின் சந்ததியாரும் நலமாக வாழ, நாம் நீர் உபயோகத்தைக் கட்டுப்படுத்தி, கிடைக்கும் நீரை வீணாக்காமல், ஒவ்வொரு துளியும் நற்பயனைத் தர ஆவன செய்ய வேண்டுமென்று உலக அளவில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஐக்கிய நாடுகள் அமைப்பு, வளர்ந்து வரும் மக்கள்தொகையையும் குறைந்து வரும் நீர் வளத்தையும் கருத்தில் கொண்டு, 1977-ல் முதன்முறையாக தானே முன்வந்து ஒரு பெரிய கருத்தரங்கை நடத்தியது.\nஅதன் விளைவாக “”சர்வதேச குடிநீர் மற்றும் துப்புரவு” செயல்திட்டம் கடைப்பிடிக்கப்பட்டு, பல நாடுகளில் அதற்கான பணிகளை மேற்கொள்ள நிதி உதவியும் தந்தது. அச்சமயம் இந்திய நாடும் சிறிது பயன்பெற்றது.\nஇதைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டில் “”நீரும் சுற்றுப்புறச் சூழலும் மனித வளர்ச்சியும்” என்ற தலைப்பில் விவாதிக்க ரியோடி ஜெனிரோ நகரில் ஒரு மாபெரும் சர்வதேச மாநாட்டைக் கூட்டி, அதில் சில கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவும் அதில் பங்கேற்றது. இவை யாவும் இயற்கையில் நமக்குக் கிடைக்கும் நீரினைச் சிறந்த முறையில் மேலாண்மை செய்ய வலியுறுத்தின. அதன் விளைவே ஐக்கிய நாடுகள் குழுமம் நிறுவிய “”உலக நீர்வளக் கூட்டாண்மை” தோற்றுவித்த, “”ஒருங்கிணைந்த நீர்வள ஆதார மேலாண்��ை”.\nமண்ணுக்கும் மழைக்கும் இணைப்பு உள்ளதால்தான் இப்புவியில் உயிர்கள் தோன்றி, வளர்ந்து, மடிகின்றன. நீரின் பயன்பாடு பல வகை. குடிக்க சுத்தமான நீர், குளிக்க, துப்புரவுக்காக, மற்ற உபயோகத்திற்காக நீர், உணவு உற்பத்திக்காக பாசன நீர், தொழிற்சாலைகளில் உபயோகம், நீர்மின் நிலையங்களில் உபயோகம். இப்படி பல உபயோகங்கள்.\nஆனால் அத்தனை உபயோகங்களுக்கும் தேவையான நீர் போதுமானதாக கிடைக்காத நிலை நேரலாம். நீரை ஆள்பவர்களும் மேலாண்மை செய்ய கடமைப்பட்டவர்களும் பல நிறுவனங்களாகவோ, பல அரசுத் துறைகளாகவோ இருக்கலாம். ஆயினும் அவர்கள் செயல்பாடுகள் அனைத்தும் பயனீட்டார்களின் நலனைக் கருதி அவர்களின் முழு ஒத்துழைப்புடன் அமைய வேண்டும்.\nநீரும் நிலமும் இதர வாழ்வாதாரங்களும் ஒன்றோடு ஒன்று சார்ந்து வளர்வதை ஊக்குவிக்கும் ஒரு செயல்முறையே ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை எனலாம்.\nஇதற்கு அடிப்படையாக நீரைப் பங்கிடுவோரிடமும், நீரைப் பயன்படுத்துவோரிடமும், முரண்பாடுகளின்றி ஒத்துழைப்பு வளர வேண்டும். இதை வளர்க்கும் பொறுப்பு நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு என உலக நீர்வள நாளான இந்நன்னாளில் நாம் யாவரும் உணருவோமாக.\n(கட்டுரையாளர்: நீர்வள ஆலோசகர்- தமிழக அரசு).\nஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்காக துருக்கி சைப்ரசுடன் சமரசம்\nதுருக்கி இணைய சைப்ரஸ் தடையாக உள்ளது என்பதை விளக்கும் கேலிச் சித்திரம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி உறுப்பு நாடாக சேர நடைபெறும் பேச்சு வார்த்தைகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிப்பதை தவிர்க்கும் ஒரு கடைசி நிமிட நடவடிக்கையாக, துருக்கி தனது ஒரு துறைமுகத்தை சைப்ரசுடனான வணிகத்திற்கு திறக்க முன்வந்துள்ளது.\nஇந்த முன்னெடுப்பானது நிபந்தனையற்ற ஒன்றாக இருக்கும் என அறியப்படுகிறது.\nஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள சைப்ரஸ் நாட்டை, துருக்கி அங்கீகரிக்காத நிலையிலும், சைபிரஸிலிருந்து வரும் விமானங்கள் மற்றும் கப்பல்களை தனது நாட்டில் அனுமதிக்க ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மதிக்காததாலும், அது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகச் சேர நடைபெறும் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்திருந்தது.\nஇது குறித்த இறுதி முடிவை ஐரோப்பிய ஒன்றிய நாட்டின் தலைவர்கள் அட��த்த வாரம் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் எடுக்க உள்ளார்கள்.\nரஷிய அதிகாரிகளை ஜார்ஜியா விடுவித்தது\nஜார்ஜியா நாட்டில் உளவு பார்த்தனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு ரஷிய ராணுவ அதிகாரிகளை ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவனமான OSCE இடம் ஜார்ஜிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இந்த நான்கு பேரும் இன்று பின்னர் ரஷியாவிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇது ஒரு நல்லெண்ண அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும், ரஷிய அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக இதைத் தாங்கள் செய்யவில்லை என்றும் ஜார்ஜிய அதிபர் மிகைல் சாக்சவிலி தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்ட நான்கு ரஷிய ராணுவ அதிகாரிகளும் ஒரு உளவு கட்டமைப்பினை ஏற்படுத்த முயன்றனர் என ஜார்ஜிய அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇன்றைய நிகழ்வுகள் குறித்து ரஷியா இதுவரையில் கருத்து எதனையும் வெளியிடவில்லை. ஜார்ஜியாவுடனான போக்குவரத்து அனைத்தையும் தாங்கள் துண்டித்து விட்டதாகவும், இரண்டு நாடுகளுக்கிடையேயான வங்கி விவகார பரிமாற்றத்தைத்தையும் தாங்கள் நிறுத்தி விட்டதாகவும், ரஷிய முன்னர் அறிவித்திருந்தது.\nஐரோப்பிய ஒன்றியத்தில் மேலும் இரு நாடுகள்\nஇணைவதற்கு இருநாடுகளுக்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது\nரொமானியா மற்றும் பல்கேரியா ஆகிய இரு நாடுகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் என்று ஐரோப்பிய ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இவை முன்னர் சேர்ந்த நாடுகளுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை விட, மேலும் கடுமையான நிபந்தனைகளுடன் ஒன்றியத்தில் சேரும் என்று அது கூறியிருக்கிறது.\nஇந்த இரு நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்குத் தகுதி உள்ளவைதான் என்று காட்டும் குறிப்பிடத்தகுந்த சீர்திருத்த வழிமுறையை நிறைவேற்றியிருப்பதாக, ஆணையத்தின் தலைவர், ஜோஸ் மானுவல் பரோசோ, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் பேசுகையில் கூறினார்.\nஆனால் நீதித்துறை சீர்திருத்தம், ஊழல், மற்றும் கட்டமைக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகள் போன்றவற்றை எதிர்ப்பதில் மேலும் முன்னேற்றம் காணப்படவேண்டும் என்று அவர் கூறினார்.\nபுதிய உறுப்பு நாடுகள் பெற உள்ள நிதி உதவிக்குச் சரியான க��க்கு-வழக்கு அமைப்புகளை உருவாக்கவில்லை என்றால், அவைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நிதி உதவிகள் கூட நிறுத்திவைக்கப்படும்.\nஐரோப்பிய ஒன்றியத்துக்கென ஒரு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்காமல், ஐரோப்பிய ஒன்றியத்தை மேலும் விரிவுபடுத்துவதற்குத் தான் எதிராக இருப்பதாக பரொசோ மீண்டும் வலியுறுத்தினார்.\nஇஸ்ரேலுக்கும் லெபனானுக்குமான போர் 12-7-2006 அன்று தொடங்கி, 14-8-06 காலை நிறுத்தப்பட்டுள்ளது. தெற்கு லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா என்ற இயக்கம் இஸ்ரேலின் இரண்டு படைவீரர்களைக் கடத்திச் சென்றதே இப் போருக்குக் காரணம் என்று இஸ்ரேல் சார்பில் சொல்லப்பட்டது. ஹிஸ்புல்லா இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் வலிமை, லெபனானுக்கு இல்லை என்பதால், அதைப் பலவீனப்படுத்துவது, ஒடுக்குவது தன்னுடைய தேவை என்று இஸ்ரேல் கருதியது.\nஇஸ்ரேலுக்குத் தன் அண்டை நாடுகளுடன் போர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது புதியதல்ல. 14-5-1948 அன்று இஸ்ரேல் என்ற தனிநாடு தோற்றம் பெற்ற 24 மணிகளுக்குள்ளாகவே, எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான், ஈராக் ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது படையெடுத்தன. பின்னர் 1956ல் எகிப்துடன் போர் மூண்டது. 1967ல் எகிப்து, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளுடன் போரிட வேண்டியிருந்தது. 1973ல் மீண்டும் எகிப்தின் படையெடுப்பைச் சந்திக்க நேர்ந்தது.\nபோரிலே பிறந்து, போரிலே வாழ்ந்து, போரிலே உயிர் துறக்கும் இஸ்ரேலியர்களின் பூர்வ கதை தெரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும்.\nஇஸ்ரேலியர்கள் யூதர்கள். அவர்கள், பைபிளில் பேசப்படுகிற ஆப்ரஹாமின் வம்சாவளியினர். ஆப்ரஹாம் தம் உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் “”கானான்” என்ற பிரதேசத்தில் குடியமர்ந்தார். இது ஜோர்டான் ஆறு, சாக்கடல் Dead Sea) ஆகியவற்றுக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடைப்பட்ட பகுதி. இது நடந்தது சுமாராக கி.மு. 2000-ல்.\nகானான் நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக, அம் மக்கள் எகிப்து நாட்டில் குடியேறினர்; அங்கு துன்புறுத்தலுக்கு ஆளானதால், மோசஸின் தலைமையில் வெளியேறி சினாய்க்குன்றை அடைந்தனர். கானான் நாட்டுக்குத் திரும்பி, அங்கு புனித தேசத்தை நிறுவுமாறும் அது அவர்களுக்கானது எனவும் வாக்களித்தார் இறைவன் எனப்படுகிறது. அதுவே அவர்களுக்கான Promised Land ஆன இஸ்ரேல் ஆனது.\nஅசீரியர்கள், பாபிலோனியர்கள், பாரசீகத்தினர், கிரேக்கர்கள், ரோமானியர்கள் ஆகியோரின் படையெடுப்புக்களால், இஸ்ரேலியர்கள் தம் நாட்டை விட்டு வெளியேறிச் சிதறியிருந்தாலும், பாலஸ்தீனத்தில் அடங்கிய தம் சொந்த நாடே, அவர்களின் ஆன்மிக மையமாகத் தொடர்ந்தது.\nஆற்றல்மிக்க யூதர்கள் தம் நாட்டை இழந்து பலவிதமான இம்சைகளுக்கு இலக்கானது சோக சரித்திரம். கி.பி. 313ல், கான்ஸ்டண்டைன் பேரரசர் கிறிஸ்தவத்தைத் தேச மதமாக அறிவித்ததை அடுத்து யூதர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன; அலெக்ஸôண்ட்ரியாவிலிருந்து யூதர்கள் முழுமையாகப் படுகொலை செய்யப்பட்டனர்.\nகி.பி. 1096ல், பாலஸ்தீனத்தை முஸ்லிம்களிடமிருந்து விடுவிப்பதற்காக பிரான்ஸýம் மற்ற ஐரோப்பிய நாடுகளும் போர் தொடுத்தபோது, முதல் காரியமாக யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கி.பி. 1099ல் அவர்கள் ஜெருசலேத்தைக் கைப்பற்றியபோது, கிறிஸ்தவரல்லாதவர் ஒவ்வொருவரும் கொல்லப்பட்டார். யூதர்கள் எல்லாம் அவர்களின் கோயிலில் அடைக்கப்பட்டு, உயிருடன் கொளுத்தப்பட்டனர். கி.பி. 1290 – 1492க்குள் இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்தும் இம்சிக்கப்பட்டு, அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nஇவ்வாறு வெளியேற்றப்பட்ட யூதர்கள், ஹாலந்து, வடஆப்பிரிக்கா, பால்கன், போலந்து, லிதுவேனியா, ரஷியா எனப் பல நாடுகளில் சென்று வாழ்ந்தனர். கி.பி. 1517-ல், ஓட்டோமானியர்கள், பாலஸ்தீனத்தைக் கைப்பற்றிய போது, தங்கள் மதத்தில் மிக்க ஈடுபாடு கொண்ட பல யூதர்கள், பாலஸ்தீனத்திற்கே வந்தனர்.\nமேற்கு ஐரோப்பிய நாடுகளையடைந்த யூதர்களைப் போலன்றி, ரஷியாவுக்குச் சென்றவர்கள், அரசாலும் மக்களாலும் இம்சிக்கப்பட்டனர். கி.பி. 1881ல் இரண்டாம் அலெக்ஸôண்டர் என்ற ஜார் மன்னர், சுட்டுக்கொல்லப்பட்டதற்கு யூதர்கள் பொறுப்பாக்கப்பட்டனர். உலகே வியக்குமளவுக்கு யூத விரோத உணர்ச்சி தாண்டவமாடியது. ஒரு நூற்றாண்டுக்குக் கேள்விப்பட்டிராத அளவில் படுகொலைக்கும் தீவைப்புக்கும் யூதர்கள் ஆளாக்கப்பட்டனர். ரஷியாவிலிருந்து லட்சக்கணக்கான யூதர்கள், அகதிகளாக வெளியேறினர்.\nஇந்த ரஷியப் படுகொலை, உலகத்து யூதர்களை உலுக்கியது. “”பாதுகாப்பும் சுதந்திரமும் யூதர்களுக்கான தனிநாட்டில்தான் கிடைக்கும்” என்பதை லியோ பின்ஸ்கர் என்ற ரஷிய – யூத மருத்துவர், ‘‘அன்ற்ர் உம்ஹய்ஸ்ரீண்ல்ஹற்ண்ர்ய்’’ என்ற நூல் மூலம் அறிவித்தார்.\nஹங்கேரியின் புடாபெஸ்டு நகரத்தில் பிறந்த தியோடர் ஹெர்ஸல் என்ற பத்திரிகையாளர் ஒருவர் இருந்தார். யூதக் குழந்தைகளுக்கு “ஞானஸ்நானம்’ அளிப்பதே ஒரே தீர்வு எனக் கருதியவர் அவர். பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்து வந்த ட்ரேபஸ் என்ற யூத அதிகாரி, ஜெர்மனுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 1894-ல் விசாரணை நடந்து வந்தது. பத்திரிகையாளர் என்ற முறையில் அவ் விசாரணையைக் காணச் சென்றார் ஹெர்ஸல். அந்த இளம் பத்திரிகையாளரை அதிர்ச்சியடைய வைத்தது எது என்றால், விவரமறிந்த மக்கள் மிக்க பிரான்ஸ் நாட்டில், நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த கூட்டம், “”யூதர்களைக் கொல்லுங்கள்” என்று குரைத்துக் கொண்டிருந்ததுதான் விளைவு: எல்லாக் காலத்து மக்களையும் ஈர்க்கவல்ல மிகச்சிறந்த பிரசுரம் ஒன்று ‘‘பட்ங் ஒங்ஜ்ண்ள்ட் நற்ஹற்ங்’’ என்ற பெயரில் அவரால் வெளியிடப்பட்டது. கி.பி. 1897ல் ஸ்விட்ஸர்லாந்தின் பாஸ்லே நகரில் “”யூதர்களின் காங்கிரஸ்” ஒன்றை வெற்றி பெற நடத்தினார் அவர். அப்பொழுது அவர், “”இப்பொழுது ஒரு யூத நாட்டின் கருவை உருவாக்கி விட்டேன்… கண்டிப்பாக 50 ஆண்டுகளில் எல்லோரும் அதைக் காண்பார்கள் விளைவு: எல்லாக் காலத்து மக்களையும் ஈர்க்கவல்ல மிகச்சிறந்த பிரசுரம் ஒன்று ‘‘பட்ங் ஒங்ஜ்ண்ள்ட் நற்ஹற்ங்’’ என்ற பெயரில் அவரால் வெளியிடப்பட்டது. கி.பி. 1897ல் ஸ்விட்ஸர்லாந்தின் பாஸ்லே நகரில் “”யூதர்களின் காங்கிரஸ்” ஒன்றை வெற்றி பெற நடத்தினார் அவர். அப்பொழுது அவர், “”இப்பொழுது ஒரு யூத நாட்டின் கருவை உருவாக்கி விட்டேன்… கண்டிப்பாக 50 ஆண்டுகளில் எல்லோரும் அதைக் காண்பார்கள்” என்று தீர்க்கதரிசனத்தோடு சொன்னார். அது 1948ம் ஆண்டு மே மாதம் 14ம் நாள் மெய்ப்பிக்கப்பட்டது\nகி.பி. 1920ல் லீக் ஆப் நேஷன்ஸ் (League of Nations) பாலஸ்தீன நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கியது. அதில் யூதர்களுக்குத் தனி நாடு பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலாம் உலகப் போரின் முடிவில், பாலஸ்தீனத்தின் 7,50,000 மக்கள்தொகையில் யூதர்கள் 10 விழுக்காடுதான் இருந்தனர். பல நாடுகளிலிருந்து யூதர்கள் பெருமளவில் குடியேறினால்தான், அவர்களின் கோரிக்கை வெற்றி பெற இயலும். இக் குடியேற்றக் கொள்கை, அரபியர்களிடமிருந்து கடும் ஆட்சேபணையையும் போராட்டத்தையும் தூண்டியது இயல்பே. இருப்பினும், கி.பி. 1933ல் ஹிட்லர், ஜெர்மனின் அதிபரான பிறகு யூதர்கள் இம்சிக்கப்பட்டு, 60 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர்; மேலும் 61,854 யூதர்கள், பாலஸ்தீனத்திற்கு அகதிகளாக வந்தனர்.\nயூதர்களின் தனி நாடு கோரிக்கையை பிப்ரவரி, 1947ல் ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்றது பிரிட்டன். ஐ.நா. சபை, ஒரு சிறப்புக் கமிஷனை நியமித்தது. பாலஸ்தீனத்தை ஒரு சிறிய நாடாகவும், ஒரு பெரிய அரபிய நாடாகவும் பிரிக்கப் பரிந்துரை செய்தது அக் கமிஷன் (1-9-1947). யூதர்கள் ஏற்றுக் கொண்டனர்; அரபியர்களும் பிரிட்டனும் எதிர்த்தனர். பரிந்துரைத்ததைவிட அதிகமான பகுதி அரபியர்களுக்கு எனும் சிறிய மாற்றத்துடன், அத் திட்டத்தை ஐ.நா. பொதுச்சபை ஏற்றுக்கொண்டது.\nசெய்தி கேட்டவுடனே, பாலஸ்தீன அரபியர்கள் வன்முறையில் இறங்கினர். யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பிரிட்டிஷ் அரசு பாலஸ்தீனத்தை நிர்வகிக்கும் தன் பொறுப்பிலிருந்து 15-5-48 அன்று விடுபடுவதாக அறிவித்தது.\nஅறிவித்ததற்கு ஒருநாள் முன்னதாக, 1948, மே 14 காலை 9 மணிக்கு பிரிட்டிஷ் ஹைகமிஷனர் பாலஸ்தீனத்தை விட்டு விடைபெற்றார். அன்று மாலையே 4 மணிக்கு, டேவிட் பென் குரியன் இஸ்ரேலின் சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தார். அமெரிக்க அதிபர், அதனை அங்கீகரித்து, ஏற்கெனவே அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றினார் சில மணிகளில், சோவியத் யூனியனும் அங்கீகரித்தது. 2000 ஆண்டுகளுக்குப் பின், இறைவன் வாக்களித்த நாட்டை, இஸ்ரேலியர்கள் பெற்றனர்\nஇஸ்ரேலைச் சுற்றியுள்ள அரபு நாடுகள் அதை ஏற்க மறுத்துத் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதும் இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்தே ஒழித்துவிட வேண்டும் என்று சொல்வதும் நீடித்தது. எப்பொழுதும் அரபியர்கள் படையெடுக்கக் கூடும் என்ற அச்சத்தாலும் வருமுன் காத்தல் கருதியும் இஸ்ரேல் எப்பொழுதும் போர் புரியத் தயார் நிலையிலேயே இருக்க வேண்டியுள்ளது.\nகி.பி. 638ல் இஸ்லாமியர்கள் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றியபோதும், கி.பி. 711ல் ஸ்பெயினில் இஸ்லாம் பரவியபோதும் யூதர்களின் அறிவும் ஆற்றலும் பயன்படுத்தப்பட்டு, பறிக்கப்பட்ட உரிமைகளெல்லாம் மீண்டும் தரப்பட்டன. நாடு திரும்பிய யூதர்கள், பாலஸ்தீன இஸ்லாமிய அரசால், தங்கள் நிலங்களை மீட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். யூதர்களுடன் சகவாழ்வு (Co – existence) காரணமாக, இஸ்லாமிய அரசுகள் பெற்ற நலனைக் கண்டு, முன்பு விரோதம�� காட்டிய கிறிஸ்தவர்களும் அவர்களைப் பயன்படுத்தலாயினர். வரலாற்றின் வளமான இந்நிகழ்வுகளை அரபியர்கள், இஸ்ரேலியர்கள் ஆகிய இருவருமே சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டவர்கள்\nபாலைவனத்தைச் சோலைவனமாக்கியவர்கள், பல சோதனைகளையும் பொறுத்துக் கொண்டு விவசாயம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்கள், நாட்டுப்பற்றும் துணிவும் இறையுணர்வும் மிக்க இஸ்ரேலியர்களும் அதே இயல்புகளும் கலாசாரச் சிறப்பும் மிக்க அரபியர்களும் கூடி வாழ்ந்தால் கோடிகோடி நன்மை விளையும். மாறாக தங்களுக்குள் போரிட்டுத் தங்களைச் சிதைத்துக் கொள்வது அவர்களை உள்ளடக்கிய உலகிற்கே உகந்ததல்ல.\nயூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகிய மூவருக்கும் பரம பவித்திரமாய் விளங்கும் ஜெருசலேத்தின் புனிதம் போர்களினால் பாதிக்கப்பட அனுமதிப்பது, ஆண்டவன் அளித்த அறிவுடைமைக்கு அழகல்ல.\nஐரோப்பாவில் இந்திய கார்ட்டூன் கண்காட்சி\nமும்பை, செப். 6: இந்திய கார்ட்டூனிஸ்ட்டுகள் வரைந்த மிகச்சிறந்த கார்ட்டூன்கள் முதன்முறையாக ஐரோப்பாவில் காட்சிக்கு வைக்கப்படுகிறது.\nஇந்தக் கண்காட்சிக்கு “இந்தியா-ஒரு பார்வை‘ என தலைப்பிடப்பட்டுள்ளது. இம்மாதம் 15 தேதி முதல் பிராங்க்பர்ட் நகரில் துவங்கும் இந்தக் கண்காட்சி ஒரு மாதம் நடைபெறும் என மும்பையில் உள்ள மாக்ஸ் முல்லர் பவன் தெரிவித்துள்ளது.\nஆகியோர் வரைந்த கார்ட்டூன்கள் இதில் இடம்பெறுகின்றன. பெரும்பாலும் கருப்பு வெள்ளை கார்ட்டூன்களும் சில வண்ணக்கார்ட்டூன்களும் இடம்பெறும் என அந்த நிறுவனம் தெரிவித்தது. பெங்களூர், சென்னை, கோவா, ஹைதராபாத், மும்பை, புணே, புது தில்லி ஆகிய நகரங்களில் இருந்து இவை அனுப்பப்படுகின்றன. பிராங்க்பர்ட் நகரில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியுடன் சேர்த்து இந்தக் கார்ட்டூன் கண்காட்சியும் இடம்பெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/tamil-to-tamil-english-dictionary/?letter=%E0%AE%A4&cpage=22", "date_download": "2020-07-09T00:43:00Z", "digest": "sha1:Q5CTV73EP6GJEIWFCLE6SYOUACMJ42DH", "length": 24946, "nlines": 258, "source_domain": "ilearntamil.com", "title": "English to Tamil dictionary | Tamil to English dictionary | Tamil English dictionary | English Tamil dictionary | Best Tamil dictionary", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nAll அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ன ப ம ய ர ற ல ள ழ வ\nதொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியையோ காட்சியையோ ஒளிப்பதிவு செய்து மின்காந்த அலைகளாக மாற்றி ஒளிபரப்பி அதைப் படமாகக் காணும் முறை television\nதொலைக்காட்சிப் பெட்டி தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒளிபரப்பப்படுவதை உள்வாங்கிக் காட்சிகளாக மாற்றிக் காட்டும் (திரை முதலியவை உள்ள) பெட்டி போன்ற கருவி television set\nதொலைத்தொடர்பு தொலைபேசி, தந்தி முதலிய நவீனச் சாதனங்கள்மூலம் ஓர் இடத்திலிருந்து செய்திகளை அனுப்புதலும் பெறுதலுமான செயல்பாடு telecommunications\nதொலைதூரத் தொடர்பகம் தொலைபேசிமூலம் தொலைவில் உள்ள இடங்களை இணைக்கும் நிலையம் (of telephones) trunk exchange\nதொலைதூரம் வெகு தூரம் long distance\nதொலைநோக்கி தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் ஆடிகள் பொருத்திய குழல் வடிவக் கருவி binoculars\nதொலைநோக்கு எதிர்காலத்தில் ஏற்பட வேண்டிய நலனைக் கருத்தில்கொண்ட கணிப்பு farsightedness\nதொலைப்பதிவு தொலை எழுதிமூலம் அனுப்பப்படும் தந்தி முறைச் செய்தி telex\nதொலைபேசி பேச்சொலியை மின்னலைகளாகவும் மின்னலைகளைப் பேச்சொலியாகவும் மாற்றிக் கம்பிமூலம் அனுப்பித் தொலைவில் உள்ளவர்கள் தொடர்புகொண்டு பேசிக்கொள்வதற்கு உதவும் கருவி telephone\nதொலைபேசித் தொடர்பகம் தொலைபேசிகளுக்கிடையே தேவைப்படுகிற இணைப்பை ஏற்படுத்தித் தருகிற நிலையம் telephone exchange\nதொலைவு இரு இடங்களுக்கு அல்லது பொருள்களுக்கு இடையில் உள்ள அளவு(குறிப்பிடப்படும் ஒருவரிடமிருந்து அல்லது ஒன்றிலிருந்து) விலகியிருக்கும் அளவுதூரம் distance\nதொழில் (பொதுவாக) வேலை profession\nதொழில் காய்ச்சல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவரின் வளர்ச்சியைக் கண்டு அதே தொழில் செய்யும் மற்றொருவருக்கு ஏற்படும் பொறாமை professional jealousy\nதொழில் துறை தொழில் துவங்குதல், மேம்படுத்துதல் முதலியவற்றைக் கவனிக்கும் அரசுத் துறை (of government) department of industry\nதொழில் நிறுவனம் பெருமளவில் முதலீடு செய்து தொழில் நடத்தும் நிறுவனம் industrial concern\nதொழில்நுட்பக் கல்லூரி இயந்திரங்கள் தொடர்புடைய தொழில்முறைக் கல்வியைப் பாடமாகக் கொண்டு தொழில் பயிற்சி அளிக்கும் கல்லூரி educational institution providing training in trades connected with machines and tools\nதொழில்நுட்பம் உற்பத்தியில் நேரடியாகப் பயன்படுத்தக் கூடிய தொழில்பற்றிய அறிவும் வழிமுறைகளும் technology\nதொழில்மயமாக்கு (ஒரு நாட்டின் அல்லது அதன் ஒரு பகுதியின் பொருளாதார முன்னேற்றம் கருதித் தொழிற்சாலைகளைப�� பெருக்குவதன்மூலம்) தொழில் வளர்ச்சி பெறச்செய்தல் industrialize\nதொழில்முறை ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கு அல்லது ஒரு தொழிலை வளர்ப்பதற்குத் தேவையானது vocational\nதொழில் முனைவோர் மூலதனம் போட்டு ஒரு தொழிலைத் துவங்கத் திட்டமிடுபவர் entrepreneur\nதொழில்வரி மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் எல்லைக்குள் தொழிலை மேற்கொண்டவர்கள் மீது விதிக்கும் வரி profession tax\nதொழிலாளர் உடல் உழைப்பைத் தந்து சம்பளம் பெற்று ஒரு தொழிலைச் செய்பவர் அல்லது தொழிற்சாலையில் இயந்திரங்களை இயக்கிப் பொருள் உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுபவர் (manual or industrial) worker\nதொழிலாளி உடல் உழைப்பை வேண்டுகிற தொழிலைச் செய்பவர் labourer\nதொழிற்கல்வி தொழில்முறைக்குத் தேவையான அடிப்படை அறிவையும் பயிற்சியையும் அளிக்கும் கல்வி technical education\nதொழிற்கூடம் தொழிற்சாலை industrial plant or unit\nதொழிற்சங்கம் தொழிலாளர்கள் தங்கள் நலனைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஏற்படுத்திக்கொள்ளும் கூட்டமைப்பு trade union\nதொழிற்சாலை இயந்திரங்களின் உதவியால் பொருள்களை (பெருமளவில்) உற்பத்திசெய்யும் இடம் factory\nதொழிற்புரட்சி (ஐரோப்பாவில் குறிப்பாக இங்கிலாந்தில்) புதிய இயந்திரங்களின் கண்டுபிடிப்பால் தொழில் துறையில் ஏற்பட்ட பெரும் மாற்றம் industrial revolution\nதொழிற்பெயர் (பெயர்த் தன்மையோடு வினைத் தன்மையும் உடையதாக) வினையிலிருந்து பெறப்பட்டு வழங்கும் பெயர்ச்சொல் verbal noun\nதொழிற்பேட்டை குடியிருப்புப் பகுதிகளிலிருந்து விலகி, பெருமளவில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக அரசு ஏற்படுத்தித் தந்திருக்கும் இடம் cluster of industries in a place set aside by the government\nதொழு1 (கடவுளை) வழிபடுதல் worship\nதொழுகை (முஸ்லிம்கள்) மனத்தில் இறைவனை நினைத்து மெக்கா இருக்கும் திசையை நோக்கிச் செய்யும் வணக்கம்/(கிறித்தவர்) புனித நூலிலிருந்து வாசகங்களைக் கூறிச் செய்யும் வழிபாடு prayer\nதொழுநோய் தோல் தடித்தல், தொடு உணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்புச் சிதைவை ஏற்படுத்தும் நோய் leprosy\nதொழுவம் (பெரும்பாலும்) மாடுகளைக் கட்டி வைக்கும் (கூரை போடப்பட்ட) இடம் cattle shed\nதொழுவுரம் கால்நடைகளின் கழிவைச் சேமித்து நிலத்தில் இட்டுச் சேர்க்கும் உரம் farmyard manure\nதொளதொள (தைக்கப்பட்ட ஆடைகளைக்குறித்து வருகையில்) உடலுக்கு ஏற்ற வகையில் கச்சிதமாக இல்லாமல் பெரிதாக உள்ள (of garments) loose\nதொளத���ள-என்று/-என்ற (தைக்கப்பட்ட ஆடையைக் குறிக்கையில்) உடலுக்குச் சற்றுப் பெரிதாக/உடலுக்குச் சற்றுப் பெரிதான (hanging) loosely/loose\nதொற்று1 பாய்ந்து பிடித்தல் catch hold of\nதொற்று2 (பெரும்பாலும் கலைச்சொல்லாக) (வைரஸ் போன்ற) நுண்கிருமிகளால் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்பு infection\nதொற்றுநோய் நீர், காற்று, ஈ முதலியவற்றின் மூலம் அல்லது ஒருவரைத் தொடுவதன்மூலம் பரவும் நோய் contagious disease\nதொன்மை காலத்தால் மிகவும் முற்பட்டது antiquity\nதொன்றுதொட்டு மிக நீண்ட காலமாக from time immemorial\nதொன்னை வாழை இலையையோ வேறு இலைகளையோ சுருட்டித் தைத்துச் செய்யப்பட்ட சிறு கிண்ணம் போன்ற சாதனம் plantain leaf or any other large leaf rolled into a cup-like form (for serving eatables)\nதொனி1 நேரடியாக வெளிப்படுத்தப்படாமல், குறிப்புப் பொருளாக வெளிப்படுதல் imply\nதொனி2 நேரடியாக இல்லாத குறிப்புப் பொருள் தரும் வெளிப்பாடு implication\nதோகை சில பறவைகளின் வால் பகுதியில் உள்ள நீண்ட இறகுகளின் தொகுதி tail feathers (of a peacock, etc.)\nதோசை அரிசி மாவையும் உளுந்து மாவையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து புளிக்கவைத்துத் தோசைக் கல்லில் வட்டமாக ஊற்றிச் சுட்டு எடுக்கும் உணவுப் பண்டம் griddle cake (by roasting the paste of rice and blackgram)\nதோசைக் கல் தோசை சுடுவதற்கான வட்ட வடிவ இரும்புத் தட்டு griddle for making தோசை\nதோசைத் திருப்பி தோசைக் கல்லில் உள்ள தோசையைப் புரட்டிப் போடவும் எடுக்கவும் பயன்படும் பட்டையான முன்புறமும் கைப்பிடியும் உடைய ஒரு வகைக் கரண்டி ladle-like utensil for turning griddle cakes\nதோட்டக்கலை பூ, காய், பழம் ஆகியவற்றைத் தரும் செடிகளையும் மரங்களையும் வளர்த்துப் பராமரிக்கும் முறை gardening\nதோட்டக்கால் புன்செய்ப் பகுதியில் கிணற்றுப் பாசனம்மூலம் சாகுபடிசெய்யப்படும் நிலம் garden land\nதோட்டந்துரவு தோட்டமும் அது போன்ற பிறவும் landed property\nதோட்டப் பயிர் மேட்டுப்பாங்கான நிலத்தில் நீர்ப் பாய்ச்சி விளைவிக்கும் பயிர் garden land crop\nதோட்டம் மலர்ச் செடிகள் அல்லது (சிறிய அளவில்) காய்கறிச் செடிகள் பயிரிடப்படும் இடம் garden (adjacent to a house)\nதோட்டா துப்பாக்கிக் குண்டு cartridge\nதோட்டி தெரு முதலியவற்றைச் சுத்தம் செய்யும் ஊழியர் sanitary worker\nதோடா ஆண்கள் கையில் மணிக்கட்டுப் பகுதியில் அணிந்துகொள்ளும் வளையல் போன்ற பெரிய உலோக வளையம் large bracelet (worn on the wrist by men as a mark of honour)\nதோடு2 (புளியம்பழம் போன்றவற்றின்) மேல்புற ஓடு shell (of certain fruits, esp\nதோண்டி (தண்ணீர் எடுப்பதற்கான) மண் அல்லது உலோகக் கலம் (earthen or metal) pot (for drawing and carrying water)\nதோண்டு (கையால் அல்லது கருவியால்) மண்ணை (பள்ளம் ஏற்படும்படி) அகற்றுதல் dig (the earth so as to make a hole or pit)\nதோணி துடுப்பால் தள்ளப்படும் படகு (rowing) boat\nதோது (ஒன்றைச் செய்வதற்கு ஏற்ற) வசதி convenience\nதோதுப்படு சௌகரியப்படுதல் be convenient\nதோப்பு ஒரே வகையைச் சேர்ந்த மரங்கள் நிறைய வளர்க்கப்பட்டுள்ள இடம் grove\nதோப்புக்கரணம் இடது கைவிரலால் வலது காதையும் வலது கைவிரலால் இடது காதையும் பிடித்துக்கொண்டு முழங்கால் மடங்குமாறு உட்கார்ந்து எழுந்திருத்தல் the act of squatting and standing alternately, holding the ears with hands in a cross-wise manner (as a mode of worship or punishment)\nதோய்1 (துணி, ஆயுதம் முதலியவற்றில் நீர், இரத்தம் முதலியவை) படிதல் be soaked\nதோய்2 (நீர், பால் முதலிய திரவங்களில்) முக்கி நனைத்தல் dip\nதோரணம் (விழாக் காலத்தில்) மாவிலை, தென்னங்குருத்து முதலியவற்றை வரிசையாகக் கயிற்றில் இணைத்துத் தொங்கவிடப்படுவது festoon of mango leaves, palm leaves, etc கல்யாணப் பந்தல் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது\nதோரணை (-ஆக, -ஆன) (ஒருவர் வகிக்கும் பதவி, மனத்தில் உள்ள எண்ணம் முதலியவற்றை வெளிப்படுத்தும்) பாவனை posture\nதோராயம் (எண்ணிக்கையை அல்லது அளவைக் குறிக்கையில்) சரியானதற்குச் சற்றுக் கூடவோ குறையவோ உள்ளது approximation\nதோல்1 (சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில்) வெற்றி (வாய்ப்பை) இழத்தல் be defeated\nதோல்2 (மனிதன், விலங்கு முதலியவற்றின்) தசையை உறை போல் மூடியுள்ள மெல்லிய பகுதி skin\nதோல்வி (சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில் ஒருவருக்கு ஏற்படும்) வெற்றி இழப்பு defeat\nதோலான்துருத்தி (மிகவும் அலட்சியப்படுத்திக் கூறுகையில்) எந்த விதத் தகுதியும் இல்லாத ஆட்கள் tom, Dick and Harry\nதோழர் (சில அரசியல் இயக்கங்களில்) ஓர் உறுப்பினர் மற்றோர் உறுப்பினரை அல்லது ஆதரவாளரை அழைக்கும் சொல் (in certain political movements) comrade\nதோள் (மனித உடலில்) கழுத்தின் இரு பக்கங்களிலும் நீண்டு அமைந்து கைகள் துவங்கும் பகுதி shoulder\nதோள்கொடு (ஒரு செயலில் ஈடுபட்டிருப்பவருக்கு) உதவிசெய்தல் extend support\nதோள்பட்டை தோளின் தட்டையான பகுதி shoulder blade\nதோள்பை தோளில் தொங்கவிடும்படி பட்டை வைத்துத் தைத்த பை shoulder bag\nதோற்கடி (போட்டியில்) தோல்வி அடையச்செய்தல் (in sports, competition, etc.) defeat\nதோற்பாவை ஒளி ஊடுருவக் கூடிய வகையில் தோலால் செய்யப்பட்டு குச்சி, கயிறு போன்றவற்றால் ஆட்டப்படும் (கதைப் பாத்திர) பொம்மை leather puppet\nதோற்றம் பார்வைக்குத் தெரியும் புற வடிவம் figure\nத���ற்று புலப்படுதல் be seen or perceived\nதோற்றுவாய் (ஒன்றின்) ஆரம்பம் beginning\nதோற்றுவி (ஒன்றை) உருவாக்குதல் cause\nதோன்றல் வம்சம் நிலைக்கப் பிறந்தவன் descendent\nதோன்று (பார்வைக்கு) தெரிதல் appear\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/vikramprabhus-action-movie-asuraguru/", "date_download": "2020-07-09T01:48:36Z", "digest": "sha1:JSH2TIO45YP3GIVXD64RJ3XNQZ6KLHMT", "length": 15050, "nlines": 100, "source_domain": "makkalkural.net", "title": "ரெயில் கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் விக்ரம் பிரபுவின் அதிரடி ஆக்ஷன் மசாலா! – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nரெயில் கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் விக்ரம் பிரபுவின் அதிரடி ஆக்ஷன் மசாலா\nவித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்து இருக்கிறார் படம் அசுர குரு. குறை சொல்ல முடியாத நடிப்பு.\nசென்னைக்கு வரும் ஓடும் ரெயிலில் அனுப்பிய கோடிக்கணக்கான வங்கி பணத்தை, ரெயிலின் மேல் கூரையில் ஓட்டை போட்டு பிரித்து, உள்ளே இறங்கி மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்த சம்பவம் ரெண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். அந்த சம்பவத்தோடு பரபரப்பாக துவங்குகிறது அசுரகுரு.\nகைதேர்ந்த கொள்ளைக்காரனாக விக்ரம் பிரபு, ரெயில் கொள்ளையை அடுத்து ஹவாலா மோசடி கும்பல் பணத்தை கொள்ளையடிக்கிறார் அடுத்து பணத்தை இரட்டிப்பு செய்யும் மோசடி கும்பல் பணத்தை கொள்ளையடிக்கிறார்.\nதொடர்ந்து டாஸ்மாக் பணத்தை கொள்ளையடிக்கிறார். ஆனால் கொள்ளையடிக்கும் பணத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் அதை தன்னுடைய வீட்டில் அலங்காரப் பொருளாக ஆக்கி அழகு பார்த்து ரசிக்கும் மனோபாவக்காரர். ஒருவிதத்தில் மனநோயாளி.\nபோலீசுக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கும் அவரை பிடிப்பதற்கு சுப்பா ராஜு தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது . ஹவாலா பணத்தை இழந்த மோசடி கும்பல், ஒரு துப்பறியும் தனிப் பிரிவை அத நாடுகிறது. போலீஸ் வலையில் விக்ரம் பிரபு சிக்கினாரா. அல்லது துப்பறியும் பெண் மகிதா நம்பியார் வசம் சிக்கினாரா.. கிளைமாக்ஸில் நடந்தது என்ன என்பதை சொல்லியிருக்கும் கதை அசுரகுரு.\nஅசுரகுரு என்று அழுத்தம் தலைப்பில் இருக்கும்போது, இக்கதையில் அதே அழுத்தம் வலுவாக இல்லாமல் போனது ஒரு வருத்தமே.\nஆக்ஷன் ஹீரோ விக்ரம் பிரபு. நள்ளிரவில் ஓடும் ரெயிலில் தாவிக்குதித்து கூரையைப் பிரித்து உள்ளே இறங்கி பணத்தை கொள்ளையடிப்பது முதல் கிளைமாக்ஸில் நயவஞ்சக போலீஸ் அதிகாரி மற்றும் ஹவாலா கும்பல் தலைவன் இருவரையும் பழிவாங்கி விட்டு கொள்ளைப் பணத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு விடை பெறுவது வரை குறை சொல்ல முடியாத நடிப்பு.\nஜே எஸ் பி பிலிம்ஸ் சதீஷ் தயாரிப்பாளர். மஹிமா நம்பியார் கதாநாயகி. இளமை நாயகி.\nவிக்ரம் பிரபுவின் நண்பன் ஜெகன். நகைச்சுவைக்கு யோகி பாபு. துணை முதல்வர் ஓபிஎஸ், பிரதமர் மோடி இருவரின் படத்தோடு தன் படத்தை இணைத்து வைத்து டீ கடை நடத்தும் யோகி பாபு நடிக்கும் சேஷ்டை ஒரு சில இடங்களில் சிரிக்க வைக்கும்.\nஒளிப்பதிவு ராமலிங்கம் . பின்னணி இசை சைமன் கிங். இசை கணேஷ் ராகவேந்திரா.\nமாறுபட்ட ஒரு கதையை யோசித்திருக்கிறார் இயக்குனர் ராஜ் தீப். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள் அது மாதிரி கைக்குழந்தையாக இருக்கும்போதே பணத்தை திருடுவதில் மோகம் கொண்ட நாயகனின் விபரீத ஆசை எங்கு போய் முடிகிறது என்பதுதான் கதை. இதற்கு ஒரு மனநோய் அடிப்படை என்று ரஷ்ய மனிதர் ஒருவரின் கதையை ஆதாரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.\n119 நிமிடம் ஓடும் படம்.\nவலுவான திரைக்கதையும் சுறுசுறுப்பான காட்சிகளும் இருந்திருந்தால்… விக்ரம் பிரபுவின் நடிப்போடு சேர்ந்து அசுரகுரு அசத்தல் குருவாகி இருப்பார்\n‘‘கவசம்… இது முகக் கவசம்…’’ கொரோனா விழிப்புணர்வுக்கு டைரக்டர் கணேஷ்பாபு பாடல்\nடைரக்டர் சசிகுமார் – தேவயானி நடிகர்கள் ‘‘கவசம்… இது முகக் கவசம்…’’ கொரோனா விழிப்புணர்வுக்கு டைரக்டர் கணேஷ்பாபு பாடல் சென்னை, ஜூன். 22– ‘உயிர்க்கொல்லி’ கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில், பல விழிப்புணர்வு– விளம்பரப்படங்களையும் உருவாக்கி பல்வேறு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் வாயிலாக ஒளிபரப்பி வருகிறது. அந்த விளம்பரப்படங்களை தொடர்ந்து இயக்கி வரும் இ.வி.கணேஷ்பாபு ‘கொரோனா’ விழிப்புணர்வு ஒரு பாடலையும் எழுதி, இயக்கி இருக்கிறார். இது பற்றி […]\n‘பிரண்ட்ஷிப்’ சினிமாவில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் – ஹீரோ\nசென்னை, பிப்.4– ஷேண்டோ ஸ்டுடியோஸ் அண்ட் சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர். – ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் படம் “பிரண்ட்ஷிப்’��. இதில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்த லாஸ்லியா இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். “பிரண்ட்ஷிப் ” இந்திய மொழிகளில் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது என்றார் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமத்.\nபாசிட்டிவான வார்த்தையில் டைட்டில் இருப்பது படத்திற்கே பாசிட்டிவாக இருக்கும். லிப்ட் என்ற டைட்டில் அப்படியொரு பாசிட்டிவ் எனர்ஜியைக் கொண்டுள்ளது. ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் லிப்ட் படத்தை ஹேப்ஸி தயாரிக்கிறார். படத்தின் கதையை வெகு வித்தியாசமாக எழுதி இயக்கி இருக்கிறார் வினித் வரபிரசாத். பிக்பாஸ் மூலம் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்ட கவின் பிக்பாஸில் இருந்து வெளிவந்த உடன் நாயகனாக நடிக்கும் முதல்படம் இது. கவின் ஜோடியாக நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். மேலும் படத்தில் நடித்துள்ள மற்ற நடிக […]\nமயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி பெருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்\n‘‘பகவானுக்கே அட்வகேட் பராசரன்’’: ஆன்மீக சொற்பொழிவாளர் வேங்கட கிருஷ்ணன் பாராட்டு\nதிருப்பதி கோவிலில் 50 பேருக்கு கொரோனா\nவாலிபர் கொலை: உடனிருந்த இன்னொருவருக்கு போலீஸ் வலைவீச்சு\nவிருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் பட்டாசு ஆலைகள் மூடல்\nரூ.45 லட்சம் கையாடல் விவகாரம்: விஷால் அலுவலகப் பெண் ஊழியர் மீது வழக்குப்பதிவு\nநடிகர் – நடிகைகளின் சம்பளத்தை 50% ஆக குறைக்க தமிழ்ப்பட அதிபர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிருப்பதி கோவிலில் 50 பேருக்கு கொரோனா\nவாலிபர் கொலை: உடனிருந்த இன்னொருவருக்கு போலீஸ் வலைவீச்சு\nவிருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் பட்டாசு ஆலைகள் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-09T02:27:54Z", "digest": "sha1:TLEP7O7M7ET7RVECB4KSQDUHHQ32GHNJ", "length": 8854, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "கிளந்தான் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nதானா மேரா அம்னோ தொகுதி இடைநிறுத்தப்பட்டது\nதானா மேரா அம்னோ தொகுதி ஜூன் 16 முதல் கட்சியின் உயர் தலைமையால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nகர்ப்பிணிப் பெண் சுகாதார காரணங்களுக்காக காவல் துறையிடம் அனுமதி பெற்றார்\nஅம்பாங்கிலிருந்து கி��ந்தானுக்குச் சென்ற கர்ப்பிணிப் பெண், சுகாதார காரணங்களுக்காக பயணிக்க காவல் துறையினரிடம் இருந்து அனுமதிப் பெற்றுள்ளார்.\nசுல்தான் முகமட் 2 மில்லியன் மருத்துவ கையுறைகளை வழங்கினார்\nகோத்தா பாரு: கொவிட்-19- க்கு எதிரான போரில் முன்னணி தொழிலாளர்கள் பயன்படுத்த கிளந்தான் மாநில சுல்தான், சுல்தான் முகமட் இரண்டு மில்லியன் ரப்பர் மருத்துவ கையுறைகளை தமது தனிப்பட்ட பங்களிப்பாக சுகாதார அமைச்சகத்திற்கு...\n“இன ரீதியிலான அரசியலைக் கொண்டு எப்படி முன்னேற முடியும்\nகிளந்தான் மாநிலத்தின் ஜசெக தலைவராக நியமித்ததை அடுத்து, முன்னாள் பிதரமர் துறை அமைச்சர் சைட் இப்ராகிம், தனது சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் குடியிருப்பாளர்களை அணுகத் தொடங்கியுள்ளார்.\nகிளந்தான் வெள்ளம்: 2-வது நபர் நீரில் விழுந்து மரணம்\nகிளந்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டாவது நபர் மரணமடைந்துள்ளதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.\nகிளந்தானுக்கான எண்ணெய் உரிமத்தொகை கொடுக்கப்பட்டுவிட்டது\nகிளந்தானுக்கு எண்ணெய் உரிமத்தொகை கொடுக்கப்பட்டுவிட்டது என்று லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.\nகிளந்தான்: சுல்தான் முகமட், ரஷ்ய பெண்மணி விவாகரத்து\nகோத்தா பாரு: சுல்தான் முகமட், ரஷ்ய பெண்மணியான ரிஹானா ஒக்ஸானா கோர்படென்கோவை விவாகரத்து செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இன்று புதன்கிழமை நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, வருகிற ஜூலை 22-ஆம் தேதி சிங்கப்பூர் சிரியா...\nகிளந்தானில் ஜாகிர் நாயக்கின் மதப் பிரச்சார சுற்றுப் பயணம்\nகோத்தா பாரு – சர்ச்சைக்குரிய மதப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்தித் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென மலேசிய அரசாங்கத்திடம் இந்திய அரசாங்கம் விண்ணப்பம் செய்திருக்கும் நிலையில் அடுத்த மாதம் அவர் கிளந்தான்...\nஅமைச்சர் பொன். வேதமூர்த்தி மருத்துவமனையில் அனுமதி\nகோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி இன்று வியாழக்கிழமை காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக கிளந்தானில் உள்ள பூர்வக்குடி கிராமத்தில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து தெரிந்து...\n“சுகாதாரப் பிரச்சனைகள் காரணமாகவே பூர்வகுடியினர் 14 மரணம்” – வேதமூர்த்தி விளக்கம்\nகோத்தா பாரு: கிளந்தான், குவா மூசாங் வட்டாரத்தில் உள்ள கோல கோ கிராமத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்னை காரணமாகவே பூர்வகுடியினர் 14 பேர் மரணமடைந்துள்ளனர் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார். நோய்த்...\nஅமானா தலைமையகத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை\nஏர் ஆசியா பங்குச் சந்தையிலிருந்து நீக்கப்படுமா\nமொகிதின் மீண்டும் அம்னோவில் இணைய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-07-09T01:28:51Z", "digest": "sha1:6LBHU5J3CEKU2E2HRMMXH6GP3573T3N7", "length": 5692, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாக்கித்தான் அரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: பாக்கித்தான் அரசு.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பாக்கித்தான் அரசு அமைப்புகள்‎ (3 பக்.)\n► பாக்கித்தான் ஆட்சிப் பிரிவுகள்‎ (2 பகு, 3 பக்.)\n\"பாக்கித்தான் அரசு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2018, 14:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanjavurparampara.com/single-post/2019/08/04/Sri-Lalitha-Sahasranama-Laksha-archanai---Karuveli", "date_download": "2020-07-09T00:44:49Z", "digest": "sha1:N6FTHPN5QD4RNMR37GTJNVWWQYJZUXNH", "length": 4764, "nlines": 54, "source_domain": "www.thanjavurparampara.com", "title": "Sri Lalitha Sahasranama Laksha archanai - Karuveli", "raw_content": "\nஅவதார தின நினைவாக ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா பஞ்சகம்\nசாரதா மடம் & தஞ்சாவூர்\nஆடி மாதத்தில் அம்பிகையை வழிபடுவது மிகச்சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அதிலும் ஆடி வெள்ளியில் சக்தி வழிபாடு மிகப்புனிதமாகக் கருதப்படுகிறது.\nதேவி வழிபாட்டுக்கு ஆடி மாதம் எதனால் உகந்ததாகக் கருதப்படுகிறது என்பதைப் பார்ப்போம். பூமாதேவி பூமியில் ஆடி மாதத்தில்தான் அவதரித்தாள். பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த பரமசிவன் ஆடி மாதம் அம்பிகைக்குரியது என்று வரம் அளித்தார். ஆடி மாதத்தில் சக்திக்குள் சிவன் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம்.\nஇம்மாதத்திற்கு ஆடி என்று ஏன் பெயர் உண்டாயிற்று என்பதை சிவமகாபுராணம் கூறுகிறது. ஒரு சமயம் ஆடி என்ற அரக்கன் அம்பிகை இல்லாத நேரத்தில் கயிலாயம் வந்தான். அச்சமயம் பார்வதி தேவியின் தோழியான உத்தாலகுசுமை அங்கு காவல் இருந்தாள். அவள் காவலை மீறி உள்ளே நுழைவதற்காக பாம்பு வடிவம் எடுத்து உள்ளே நுழைந்தான். சிவன் இருக்கும் இடம் அடைந்ததும் பார்வதியாக உரு மாறினான். எல்லாம் அறிந்த சிவன் ஒன்றும் அறியாதவர்போல் நடித்து அன்புமொழி பேசி அவனை அருகில் அழைத்தார். அவன் நெருங்கியதும் திரிசூலத்தால் கொன்றழித்தார்.\nதன் உருவில் வந்ததால் தேவி மனம் இரங்கி அவனுக்கு நற்கதி அளித்தாள். அவனது பெயரால் ஒரு மாதத்திற்கே 'ஆடி' என்ற பெயர் வந்தது.\nகருவிலி சர்வாங்கசுந்தரி சமேத ஸ்ரீசற்குணேஸ்வர ஸ்வாமி ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு 2-8-2019 அன்று சர்வாங்கசுந்தரி அம்பிகைக்கு லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷார்ச்சனை நடைபெற்றது. அதன் சில காணொளி காட்சிகளைக் கண்டு சர்வாங்கசுந்தரி அம்பிகையின் அருள் பெறுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tn2point0.com/category/alternative-politics/", "date_download": "2020-07-09T00:32:45Z", "digest": "sha1:QX7ORCL2XHM3C4UYPFWWXIBQDRQT6ZDM", "length": 11240, "nlines": 73, "source_domain": "www.tn2point0.com", "title": "மாற்று அரசியல் -", "raw_content": "\n1991 – 1996: ரஜினியும் தமிழ்நாடு அரசியலும்\nமதம் – திராவிட அரசியலும், ஆன்மிக அரசியலும்\nஅன்பார்ந்த நடுநிலை வாக்காளர்களே (1)\nதிராவிட அரசியல் கொள்கைகளும் மாற்று அரசியலும்\nTN 2.0 முதல் பக்கம்\nTN 2.0 முதல் பக்கம்\nமதம் – திராவிட அரசியலும், ஆன்மிக அரசியலும்\nஇங்கே மதத்தை தங்கள் அரசியலுக்கு பயன்படுத்தாத கட்சிகளே இல்லை. இந்து மதத்தை பாஜக ஒரு முனையில் பயன்படுத்துகிறது. அதற்கு இணையாக, திமுக இந்து மதத்தை மறுமுனையில் பயன்படுத்துகிறது. இது ஆச்சரியமான குற்றச்சாட்டாகக் கூட தெரியலாம். ஆனால், தமிழகத்தில் மாற்று அரசியல் விரும்பும் [ … ]\nரஜினியை முதல்வர் வேட்பாளராக முன்மொழிவது குறித்து, முகநூலில் ஒரு தமிழ்த்தேசிய ஆதரவாளர் இவ்வாறு குறிப்பிட்டார் – “இங்கு பிழைக்க வந்த மராட்டியரான ரஜினியை நம்மை ஆள வைக்க நினைப்பது அடிமைத்தனம்”. மேலோட்டமாகப் பார்த்தால், இந்தக் கருத்து பலரை உணர்ச்சிபூர்வமாக கட்டிப்போடக்கூடும். அறிவை [ … ]\nதிமுக vs பாஜக இயல்பாகவா அல்லது திணிக்கப்பட்டதா என்று தெரியவில்லை – கருத்தியல் தளத்தில் இன்றைய தமிழக அரசியல், “திமுக vs அதிமுக” என்பதிலிருந்து விலகி “திமுக vs பாஜக” என்று நிற்கிறது. அதாவது, திராவிடம், இடதுசாரி, அரைகுறை மதச்சார்பின்மை போன்றவற்றை [ … ]\nஅன்பார்ந்த நடுநிலை வாக்காளர்களே (1)\nஅன்பார்ந்த நடுநிலை வாக்காளர்களே, வணக்கம். உங்களுடன் நிகழ்த்தப்போகும் தொடர் உரையாடலின் முதல் பதிவு இது. முன்குறிப்பு: “நடுநிலை வாக்காளர்கள்” எனப்படுபவர்கள் கீழ்கண்ட இரண்டு பிரிவுகளில் ஒன்றில் இருப்பவர்கள் – “திமுக, அதிமுகவிற்கு மாற்றாக ஒரு ஆற்றல் மிக்க அரசியல் கட்சி வேண்டும்” [ … ]\nதிராவிட அரசியல் கொள்கைகளும் மாற்று அரசியலும்\nட்விட்டரில் ஒரு நண்பர் “திராவிட அரசியல் கொள்கைகள் என்ன” என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் திராவிட கொள்கைகளை சொல்லிவிட்டு, கூடவே அந்த கொள்கைகளைத் தாண்டி மாற்று அரசியலுக்கான ஏக்கம் ஏன் இருக்கிறது என்பதையும் பகிரவே இந்தப் பதிவு. பதிவுக்குள் போவதற்கு [ … ]\nகல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் நரேன் அந்த பேக்கரிக்குள் நுழைந்தான். சிறிய கடைதான், ஆனால் “காபி டே” போன்ற அமைப்பு. வாடிக்கையாளர்களை கவனிக்க 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் மட்டுமே இருந்தார். கடையில் ஒன்றிரண்டு வாடிக்கையாளர்களே இருந்தனர். [ … ]\nபிராமண எதிர்ப்பு: அணையவிடா நெருப்பு\nமுகநூல் நண்பர் சுந்தர் ராஜ சோழன், “தமிழகம் இயல்பிலேயே இந்துமதத்தை தழுவிய மாநிலம்” என்று சொல்லப்படுவதை விமர்சித்து ஒரு பதிவிட்டிருந்தார். அதில் சொல்லப்பட்டிருந்த “பிராமண வெறுப்பு” பற்றிய குறிப்புகள், என் வாழ்வில் கடந்த சில பக்கங்களை திரும்பி பார்க்க வைத்தது. அந்த [ … ]\nஇனவாத அரசியல் (பகுதி 2)\nஇனவாத அரசியல் பற்றிய பதிவின் இரண்டாம்/இறுதிப் பகுதி. முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும். யார் தமிழர் திராவிட அரசியலார் பார்வை தமிழை தாய் மொழியாக/வீட்டு மொழியாக கொண்ட பிராமணால்லாதார் அனைவரும் தமிழரே. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற மதத்தினரும் (முஸ்லிம், கிறிஸ்தவர்) [ … ]\nஇனவாத அரசியல் (பகுதி 1)\nமுன்னுரை எனக்கு தெரிந்தவரை, இந்தியாவில் தமிழகம் தவிர வேறெந்த மாநிலத்தவரிடமும் “மதம், சாதியை விடுத்து உங்கள் அடையாள��் என்ன” என்று கேட்டால், ஒன்று தேசம் சார்ந்த அடையாளமாய் “இந்தியர்” என்று சொல்வார்கள். இல்லையேல், மொழி சார்ந்த அடையாளமாய் “கன்னடர்”, “தெலுங்கர்”, “மலையாளி”, [ … ]\n1967-ல் தொடங்கி 50 ஆண்டுகள் தமிழ்நாடு திராவிட கட்சிகளின் ஆட்சியில் இருந்து வருகிறது. பொதுவாக நீங்கள் ஒரு நிறுவனத்தில் மானேஜராக 10 ஆண்டுகள் இருந்தாலே, நிதியை நன்றாக நிர்வாகம் செய்யும் அனுபவமும் ஆற்றலும் பெற்றுவிடுவீர்கள். அப்படி இருக்கையில், 21 ஆண்டுகள் ஆட்சி [ … ]\nTN 2.0 முதல் பக்கம்\nசாதி வேறுபாடுகளை கடந்து வாக்குகள் பெறக்கூடிய தலைவர்களை Caste-Neutral Leader என்பார்கள். தலைவர் ரஜினி, மத வேறுபாடுகளையும் கடந்து வாக்குகள் பெறக்கூடிய Religion-Neutral Leader ஆக இருப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/9798", "date_download": "2020-07-09T01:17:57Z", "digest": "sha1:WQW55OAPAAPW3LZXYUMMVN4ISUIB5OYJ", "length": 11740, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "அலங்கார மீன்கள் மற்றும் கடல் வாழ்தாவரங்களின் கண்காட்சியில் மைத்திரி.! | Virakesari.lk", "raw_content": "\nஅனைத்து மத உரிமைகளையும் பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nஉலக சமுத்திரங்கள் தினத்தை கொண்டாடும் பொருட்டு கல்கிசை கடற்கரையோரத்தை சுத்திகரிக்கும் பணியில் Excel Restaurants Ltd.\nதொழிற்படையைப் பாதுகாப்பதில் விஷேட கவனம் செலுத்தியுள்ளோம் - ஜனாதிபதி\nஒட்டுமொத்த தமிழ் மக்களும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் - செந்தில் தொண்டமான்\nநாடளாவிய ரீதியில் சிறைசாலை கைதிகளை பார்வையிட தடை\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nஅலங்கார மீன்கள் மற்றும் கடல் வாழ்தாவரங்களின் கண்காட்சியில் மைத்திரி.\nஅலங்கார மீன்கள் மற்றும் கடல் வாழ்தாவரங்களின் கண்காட்சியில் மைத்திரி.\nஅலங்கார மீன்கள் மற்றும் கடல் வாழ்தாவரங்களின் கண்காட்சி நாளை கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.\nகொழும்பு விஜேவர்தன மாவத்தை (மக்கலம்) வீதியிலுள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்திலேயே இக் கண்காட்சி நடைபெறவுள்ளது.\nநாளை 5 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் இக் கண்காட்சி தொடர்ந்து 6 ஆம் திகதி சனிக்கிழமை ��ற்றும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும்.\nநாளைய நிகழ்வில் கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ராஜாங்க அமைச்சர் திலிப்வெத ஆராச்சி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.\nஇறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்வார்.\nஅலங்கார மீன்கள் கடல் வாழ்தாவரங்களின் கண்காட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த அமரவீர ராஜாங்க அமைச்சர் திலிப்வெத ஆராச்சி நீரியல்வளத்துறை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\nஅனைத்து மத உரிமைகளையும் பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nபௌத்த மத உரிமைகளையும் ஏனைய மதங்களின் உரிமையினையும் மற்றும் அனைத்து பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் குறுகிய காலத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.\n2020-07-09 00:07:56 மதங்கள் உரிமை உரிய நடவடிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nதொழிற்படையைப் பாதுகாப்பதில் விஷேட கவனம் செலுத்தியுள்ளோம் - ஜனாதிபதி\nகொவிட்-19 நோய்த்தொற்று சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினால் உருவாகியுள்ள பாதிப்பிலிருந்து தொழிற்படையை பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n2020-07-08 22:48:38 கொவிட்-19 நோய்த்தொற்று சர்வதேச பொருளாதாரம் கோத்தாபய ராஜபக்ஷ\nஒட்டுமொத்த தமிழ் மக்களும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் - செந்தில் தொண்டமான்\nதமிழ் மக்கள் எதிர் தரப்பினருக்கு ஆதரவு வழங்குவது பயனற்றது. மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரை தெரிவு செய்வதா, அல்லது பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதா என்பது குறித்து மலையக மக்கள் கனவம் செலுத்த வேண்டும்.\n2020-07-08 22:25:35 தமிழ் மக்கள் பிரதமர் மஹிந்த ராஜபக் பொதுஜன பெரமுன\nநாடளாவிய ரீதியில் சிறைசாலை கைதிகளை பார்வையிட தடை\nநாடளாவிய ரீதியில் காணப்படும் சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளை மீள அறிவிக்கும் வரையில் பார்வையிட முடியாது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்தார்.\n2020-07-08 22:11:57 சிறைச்சாலை ஆணையாளர் கைதிகள்\nசங்குப்பிட்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயம்\nகிளிநொச்சி, சங்குப்பிட்டியில் டிப்பர் வாகனமொன்று, முச்சக்கர வண்டியுடன் மோதியதில், முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.\n2020-07-08 21:43:45 கிளிநொச்சி சங்குப்பிட்டி முச்சக்கர வண்டி\nஆஸி.யின் முக்கிய பகுதிகளுக்கு புதிய கொன்சல் ஜெனரல் நியமனம்\nகோகண்ண விகாரை மீது திருக்கோணேச்சரம் ஆலயமும், சிங்கள இளவரசரினால் நல்லூர் ஆலயமும் கட்டப்பட்டது: மேதானந்த தேரர்\nபொப் பாடகர் கொலை ; எத்தியோப்பியாவில் அரங்கேறும் வன்முறைகளால் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகும் இங்கிலாந்து - மே.இ.தீவுகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி\nகொரோனாவைத் தொடர்ந்து அமெரிக்காவில் தலைத்தூக்கும் மூளை பாதிப்பு நோய்: வைத்தியர்கள் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Norris", "date_download": "2020-07-09T01:11:32Z", "digest": "sha1:DZNDTBCKR35ROSEOFIKUFYMUP6JMS6SR", "length": 3477, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Norris", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: ஸ்காட்டிஷ் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Norris\nஇது உங்கள் பெயர் Norris\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/15107/2020/02/sooriyan-gossip.html", "date_download": "2020-07-09T02:03:07Z", "digest": "sha1:BSPOT2OZGZEK6NCY66WCWEI53P63NP7C", "length": 12039, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கச் சுரங்கங்கள்!!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கச் சுரங்கங்கள்\nSooriyan Gossip - இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கச் சுரங்கங்கள்\nஇந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் இரு இடங்களில் 3,350 டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசோன்பத்ரா மற்றும் ஹர்தி ஆகிய இடங்களில் தங்கச் சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சோன்பத்ராவில் 2,700 டன் மற்றும் ஹர்தியில் 650 டன் என மொத்தம் 3,350 டன் தங்கம் இருக்க வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கையிருப்புத் தங்கத்தின் அளவை விட 5 மடங்கு அதிகமாகும்.\nதங்கத்தை தவிர இப்பகுதியில் யுரேனியம் போன்ற அரிய தாதுக்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். உத்திரபிரதேசத்தின் புண்டேல்கண்ட் மற்றும் விந்தியன் மாவட்டங்களில் தங்கம், வைரம், பிளாட்டினம், சுண்ணாம்பு, கிரானைட், பாஸ்பேட், குவார்ட்ஸ் மற்றும் சீனா களிமண் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.\n11 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு #Coronavirus #COVID19\nஇந்தியாவில் மனித சோதனைக்கு தயாராகும் கொரோனா மருந்து\nஅதிகரித்த உயிரிழப்புக்கள் - உலக அளவில் 8-வது இடம்\nஉலக நாடுகளில் கொரோனா வைரசால் தற்போது பிரேஸிலே அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.\n24 மணிநேரத்தில் 14,821பேருக்கு கொரோனா தொற்று #COVIDー19 #INDIA\nநாள் ஒன்றுக்கு ரூ.6 கோடி சம்பளம் வாங்கும் தமிழன்\nமீள் பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் வருகின்றன PPE KIT\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nஒரே நாளில் அதிக இறப்புகள்#Coronavirus #Covid_19\nமுடக்கநிலைக்குள் மீண்டும் சென்னை - விரக்தியில் திரைத்துறைத் தொழிலாளர்கள்.\nநயன்தாரா போல மேக்கப் போட்ட பெண் - வைரலாக புகைப்படங்கள்\nஇலங்கை பாடசாலைகள் ஆரம்பம் | 5 லட்சம் தாண்டிய கொரோனா மரணங்கள் | Sooriyan FM | ARV LOSHAN & Manoj\nCWC தலைவர் பதவி எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் | Senthil Thondaman | Sooriyan Fm Viludhugal\nஉலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள் இவை தான் Top 10 Most Expensive Cars In The World 2020\nஊரடங்கு தொடரும் | தனியார் வகுப்புக்கள் ஆரம்பம் | Sri Lanka Curfew News | Sooriyan Fm | Rj Chandru\nஉயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான சாகசங்கள் \nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும��� கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nமுகக்கவசம் அணியாததால் இங்கிலாந்திற்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானி வெங்கி\n'மங்காத்தா'விற்காக விருந்து கொடுத்த விஜய் - வெங்கட் பிரபு\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.\nகாற்று வழியாக கொரோனா வைரஸ் பரவலா\nநீண்டகாலம் உடல் ஒட்டிய இரட்டை சகோதரர்கள் மரணம்\nஒரே நாளில் அதிக இறப்புகள்#Coronavirus #Covid_19\nநெப்போலியனை தலையில் வைத்து கொண்டாடும் 'தல' ரசிகர்கள்.\nசீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள்.\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா.\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது : யுவன் ஷங்கர் ராஜா\nஇணையத்தில் வைரலாகும் ஷெரினின் புகைப்படம்\nகணக்குவழக்கிலாமல் தாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி\nஊரடங்கு தளர்த்தப்பட்ட லண்டன் - எப்படி உள்ளது\nஅமெரிக்க சுதந்திர தினத்தில் துப்பாக்கி பிரயோகம் - 27 பேர் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nநீண்டகாலம் உடல் ஒட்டிய இரட்டை சகோதரர்கள் மரணம்\nஒரே நாளில் அதிக இறப்புகள்#Coronavirus #Covid_19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-07-09T02:48:28Z", "digest": "sha1:Q3GMCWKLH7AEXQBPOV6U7V4IOO5ISK7W", "length": 6009, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅமெரிக்கா நிதி உதவி குறைப்பு Archives - Tamils Now", "raw_content": "\nபோலீசாருடன் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைப்பு - தமிழக அரசு அதிரடி - சாத்தான்குளம் லாக்அப் கொலை - மேலும் 5 போலீசாரை கைது செய்த சிபிசிஐடி - கொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா\nTag Archives: அமெரிக்கா நிதி உதவி குறைப்பு\nஐ.நா. வுக்கான அமெரிக்க நிதி குறைக்கப்பட்டது பொதுச்செயலாளர் குத்தேரஸ் கவலை\nஐ.நா. சபைக்கு அமெரிக்க அரசு ஆண்டுதோறும் நிதி வழங்குவது வாடிக்கை. அமெரிக்க அரசு ஆண்டுதோறும் சுமார் ரூ.66,000 கோடி நிதியுதவி அளித்து வருகிறது. இந்த நிதியுதவியை பாதியாகக் குறைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இதேபோல வெளிநாடுகளுக்கு அளிக்கப்படும் நிதியுதவியை 28 சதவீதம் குறைக்கவும் அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். அதேநேரம் ராணுவத்துக்கான ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nபிரபல Netfilx- OTT தளத்துக்கு வரவுள்ள வெற்றிமாறன் படம், ஜாதிய ஆணவக்கொலை பற்றியதா\nபோலீசாருடன் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைப்பு – தமிழக அரசு அதிரடி\nகொந்தகையில் மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு; 6-ம் கட்ட அகழ்வாய்வில் கண்டெடுப்பு\nசாத்தான்குளம் லாக்அப் கொலை – மேலும் 5 போலீசாரை கைது செய்த சிபிசிஐடி\nஒரே நாளில் சென்னையில் கொரோனாவுக்கு 28 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.funrocks.in/story?frid=640", "date_download": "2020-07-09T02:33:54Z", "digest": "sha1:F4E7U5NLPUVK6RCX5CGBFAT7WXZQ35NR", "length": 7747, "nlines": 181, "source_domain": "www.funrocks.in", "title": "Maari Geethu | Maari 2 - Lyrics | #2018-Tamil-Lyrics Star", "raw_content": "\nஏய் பிகிலு அடிச்சா செவுலு பிரியும்\nமாஞ்ச வுட்டா டீலு கிழியும்\nமாரி ஒன்னு சொழட்டி வெச்சா\nமம்மி டாடி பேஸ் தெரியும்\nமாரி நீ நல்லவரா கெட்டவரா தெரியலையே பா\nஹே விலகி விலகி விலகி விலகி\nஓ வயிறு எரிஞ்ச தண்ணி ஊத்தி\nஏய் நாங்க வேற மாறி\nஇவன் எங்க ஆளு மாரி\nஏய் மாரி ஏய் மாரி ஏய் மாரி\nகட கட கக் காடா\nபட பட பப்பாட நொறுங்கிடும்\nநீ நீயும் சுடாதடா வட\nம ம ம ம ம ம ம ம\nஎன்னோடது எல்லாம் உன்து நண்பா\nகேட்டது எல்லாம் நான் கொடுப்பேன்\nஎன்னாண்ட ஒன்னும் இல்ல நண்பா\nதோளோடு தோழனா நான் இருப்பேன்\nஹே விலகி விலகி விலகி விலகி\nஓ வயிறு எரிஞ்ச தண்ணி ஊத்தி\nஏய் நாங்க வேற மாறி\nஇவன் எங்க ஆளு மாரி\nஏய் மாரி ஏய் மாரி ஏய் மாரி\nஏய் கெத்து ஏய் கெத்து\nஏய் ஒத்தே ஏய் ஒத்தே\nஜிந்தா ஜிந்தா ஜிந்தா ஜிந்தா\nஜிந்தா ஜிந்தா ஜிந்தா ஜிந்தா\nஏய் பிகிலு அடிச்சா செவுலு பிரியும்\nமாஞ்ச வுட்டா டீலு கிழியும்\nமாரி ஒன்னு சொழட்டி வெச்சா\nமம்மி டாடி பேஸ் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.kuruparanm.com/2015/10/blog-post.html", "date_download": "2020-07-09T01:27:32Z", "digest": "sha1:IFVAJ4Q6ZYPZTI4BODVPFZQRXHTJBAHF", "length": 7538, "nlines": 89, "source_domain": "www.kuruparanm.com", "title": "பயணங்கள்: எங்களை மன்னித்துவிடு தங்கச்சி!!", "raw_content": "\n\"கடவான்\" என்பது வேலிகளை கடந்து செல்வதற்காக வேலிலைய வெட்டி உருவாக்கி கொள்வது..\nமாறிகள் பலவற்றை ரசித்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறது பயணம்..\nஇருந்தும் எனக்கான வழியில் ஒற்றையடிப்பாதைகளும் கடவான்களும் அதிகமாகவே.....\nநேரம் 5:12 AM பதிவிட்டவர் மா.குருபரன் 0 கருத்துக்கள்\nபுகைப்படம்: முள்ளிவாய்க்கால் வரை சென்ற கமரா - அமரதாஸ்\nஅமெரிக்க அந்தப்புரத்திற்கும் - அதன்\nமரண விம்பம் - உன்\nஉன் நண்பியின் சாவாக கூட இருக்கலாம்\nமெல்ல முடியாமல் தவிக்கும் - உன்\nநீ ஈழத் தமிழ்க் குழந்தை - உன்\nஉலக நீதியில் ஒரு பொருட்டே இல்லை\nவிண்ணாணம் பேசும் போலிகள் நாங்கள்\nஎன்ன தோணுது... இங்க சொல்லுங்க\nமாணவர்களின் முதிர்ச்சியின்மையை விளம்பரமாக அறுவடை செய்யும் ஊடகங்கள்\nஅடிப்படைக் கல்வித் தகுதியற்ற அல்லது அடிப்படை ஊடகவியல் பயிற்சியற்ற பலர், ஊடகம் நடத்தும் துர்ப்பாக்கிய சூழல் இன்று தமிழ்த் தேசிய பரப்பில் அர...\nவிடுதலைப்புலிகள் காலத்தில் முன்மொழியப்பட்ட இரணைமடு-யாழ் நீர் வழங்கல் திட்டம் ஏன் மாற்றபட்டது\nஇந்த நீர்வழங்கல் திட்டம் குறித்து சிறிதரன் எம்.பி மற்றும் இதர அரசியல் வாதிகள் மேடையில் விளக்கமற்ற விதத்தில் பேசுவதைவிடுத்து ஆசிய அபிவிரு...\n\"குளோபல் தமிழ் செய்திகள்\" இணையத்தின் பிரதேசவாத முகம் - ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இவர்களை புறக்கணிக்க வேண்டும்\nஅடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கல்விச் சமூகம் மீது சுமத்தி ஊடகவிளம்பரம் தேடுவதில் \"குளோபல் தமிழ் செய்திகள்\" தற்போது முன்னிலை ...\nவியாபாரிகள் வென்றுவிட்டார்கள் - இனி நடக்கப் போவது என்ன #இரணைமடுமுதல் சுண்ணாகம் வரை\nஇரணைமடு - யாழ் நீர்வழங்கல் திட்டத்தின் இன்றைய நிலைப்பாடு என்ன அதன் நோக்கம் என்ன என்பது பற்றி எழுதியிருந்த பதிவை படிக்காதவர்கள் அதை வாசி...\n© 2010 பயணங்கள் | உருவாக்கம் மா.குருபரன் | சொந்த முகவரி உருத்திரபுரம் கிளிநொச்சி | தொடர்புகளிற்கு webkuru@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/87159/", "date_download": "2020-07-09T01:50:59Z", "digest": "sha1:ACUZPLVFTD4EJYG6CHNQSYVNGYR7PUMJ", "length": 9074, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "மட்டக்களப்பில் கணவனை வெட்டிக் கொன்ற மனைவி! | Tamil Page", "raw_content": "\n��ட்டக்களப்பில் கணவனை வெட்டிக் கொன்ற மனைவி\nவாழைச்சேனை கருணைபுரம் பகுதியில் நேற்று (13) இரவு ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கணவர் உயிரிழந்துள்ளதுடன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\nவாழைச்சேனை, கருணைபுரம் 3ம் குறுக்கு வீதியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கூலித் தொழிலாளி மாரித்து சுரேஸ்குமார் (36) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவரின் மகனான சுரேஸ்குமார் கிதுர்ஷன் (16) என்பவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஉயிரிழந்த மாரித்து சுரேஸ்குமார் மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் பிள்ளைகளை பார்ப்பதற்கும், பிள்ளைகளுக்கு பண உதவி வழங்குவதற்கும் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். ஆனால் நேற்று வீட்டுக்கு வந்த போது ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக ஏற்பட்ட சண்டையில் மனைவி மற்றும் மகன் சேர்ந்து இவரை வெட்டி கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\nஉயிரிழந்தவரின் உடல் வெட்டப்பட்டு குறித்த நபரின் வீட்டிற்கு முன்பாகவுள்ள வீதியில் வீசப்பட்ட நிலையில் காணப்பட்டதையடுத்து பொதுமக்கள் 1990 இலவச சேவை அம்யூலன்ஸ் மூலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nகுறித்த நபரை நேற்று இரவு 8.20 மணிக்கு வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போது மரணமடைந்த நிலையில் காணப்பட்டதுடன், குறித்த சம்பவத்தில் மரணமடைந்தவரின் மனைவியான கனகரெட்ணம் கண்மணி (35) என்பவரை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மசாஜ் நிலையத்திற்கு ஏற்பட்ட கதி\nஇடமாற்றத்திற்காக இலஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட வைத்தியசாலை அதிகாரி\nமட்டக்களப்பில் விநியோகிக்க கொழும்பிலிருந்து இரகசியமாக வந்த பிரசுரங்கள்: வெளியாகும் தகவல்\n315 கைதிகளிற்கும் கொரொனா இல்லை\nநம்பி வாக்களியுங்கள்; உங்கள் நம்பிக்கையை பாதுகாப்போம்: தமிழர்களிடம் கெஞ்சும் பசில்\nஓகஸ்ட் 2ஆம் திகதியுடன்பிரச்சாரம் நிறைவு: பிரச்சாரத்திற்கு புதிய ஒழுங்குவிதிகள்\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\nஆட்ட நிர்ணய விசாரணை அறிக்கை சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\nபோனில் அதிகநேரம் விளையாடியதால் 11 வயது மகனை கொலை செய்த தாய்\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண்...\nமாற்றம் தரும் ராகு, சுபம் தரும் கேது: ராகு – கேது பெயர்ச்சி; 2020...\nவிஜய் குடும்ப மாப்பிள்ளை ஆகிறார் அதர்வாவின் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlsri.tv/news_inner.php?news_id=Mjc3Nw==", "date_download": "2020-07-09T01:17:38Z", "digest": "sha1:ARVXSWNXFRCIQUNF4E5TJCEOIN7EDXSC", "length": 7843, "nlines": 80, "source_domain": "yarlsri.tv", "title": "Yarlsri TV Tamil | Yarlsri TV | Global Tamil News Channel | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nகொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித் ரூ.1 கோடி நிதியுதவி\nஊரடங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nஅனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கை\nஇடம் பெயர்ந்த தொழிலாளர்களை தனி விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவித்து 11 ஆயிரம் அஞ்சல் அட்டைகள்\nஇடம் பெயர்ந்த தொழிலாளர்களை தனி விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவித்து 11 ஆயிரம் அஞ்சல் அட்டைகள்\nபிரபல இந்தி நடிகர் சோனு சூட். இவர், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்காக ஊரடங்கு போடப்பட்ட நிலையில், பிற மாநிலங்களில் தவித்து வந்த இடம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து மகத்தான சேவை செய்து, நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறார்.அந்த வகையில் இவர் கடந்த மாதம் கேரளாவில் ஜவுளி ஆலையில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 147 பெண்கள், 20 ஆண்கள் என 167 இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு போக இயலாமல் தவித்துக்கொண்டிருப்பதை டுவிட்டர் மூலம் தெரிந்து கொண்டார்.அவர்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார்.அவர் ஏர் ஏசியா விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு ஒரு தனி விமானத்தை ஏற்பாடு செய்து அவர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார்.இதையடுத்து தங்களுக்கு உதவி செய்த நடிகர் சோனு சூட்டுக்கு தொழிலாளர்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.இந்த நிலையில், தங்கள் மாவட்ட���்தை சேர்ந்த தொழிலாளர்கள் கேரளாவில் தவித்த போது, உதவிக்கரம் நீட்டி விமானத்தில் அனுப்பி வைத்த சோனு சூட்டின் தாராள மனம், கேந்திரப்பாரா மாவட்டத்தில் உள்ள நவ்ஜவான் யூனியன் என்ற தொண்டு நிறுவனத்தை பெரிதும் கவர்ந்தது.இதற்காக 11 ஆயிரம் அஞ்சல் அட்டைகளை அனுப்பி அதன் மூலம் நடிகர் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவிக்க அந்த அமைப்பினர் ஏற்பாடு செய்தனர்.இதை அந்த மாவட்ட கலெக்டர் சமர்த் வர்மா நேற்று தொடங்கி வைத்தார்.\nபிரேசிலில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\n210 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி\nஅதிக அளவாக ஒரே நாளில் 50,000 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\n141 தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸஸ் கூறியுள்ளார்\nநடவடிக்கைகளை தாம் மேற்கொள்ளப் போவதாக சீனா எச்சரித்துள்ளது\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு\nஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி\nஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி\nஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்\nநோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்\n22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athirvunews.com/2020/05/26/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-09T00:49:28Z", "digest": "sha1:STTCVZ5QBDLA4QO3WZODZUHMDT3ZMNNS", "length": 6725, "nlines": 39, "source_domain": "athirvunews.com", "title": "யாழில் மோசடி மருத்துவர் சிக்கினார்..! ஆரம்பக்கட்ட விசாரணைகளிலேயே அதிர்ச்சிகரமான தகவல்கள் அம்பலம்..!! Athirvu நியூஸ் - athirvunews", "raw_content": "\nயாழில் மோசடி மருத்துவர் சிக்கினார்.. ஆரம்பக்கட்ட விசாரணைகளிலேயே அதிர்ச்சிகரமான தகவல்கள் அம்பலம்.. ஆரம்பக்கட்ட விசாரணைகளிலேயே அதிர்ச்சிகரமான தகவல்கள் அம்பலம்..\nயாழ்.மாவட்டத்தில் உள்ள அரச மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் மருத் துவர் ஒருவர் காப்புறுதி பெறுவதற்காக பலருக்கு போ லியா ன மருத்துவ சான்றிதழ்கள் வழங்கியமை குறிப்பாக வேறு மருத்துவர்களின் பெயர்களிலும் வழங்கியமை அம் பலமாகி யுள்ளது.\nதெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு விடுதியில் தங்கியிருந்தும் சிகிச்சை பெற்றதாக ஒரு வைத்தியரின் ஏற்பாட்டில் போ லி யாக சான்றிதழ் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சான்றிதழைப் பயன்படுத்தி காப்புறுதி நிறுவனத்தில் இருந்து பணம் பெறப்பட்டுள்ளது.\nமேலும் அந்த வைத்தியரிடமிருந்து அண்மை நாட்களில் ஐந்திற்கும் மேற்பட்டவர்களிற்கு ஒரே வகையில் சான்றிதழ் வழங்கப்பட்டதமை தொடர்பில் அவதானித்த காப்புறுதி நிறுவனம் அந்த மருத் துவர் பணியாற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு சான்றிதழ்களின் பிரதியினையும் கான்பித்துள்ளனர்.\nஇவ்வாறு காப்புறுதி நிறுவனம் கான்பித்த சான்றிதழில் இருந்த அனுமதி இலக்கம், பெயர் விபரங்களைக்கொண்டு வைத்தியசாலை நிர்வாகம் பதிவேடுகளை பரிசோதனை மேற்கொண்ட சமயம் பல அ தி ர் ச்சிகரமான தகவல்களும் வெளி வந்துள்ளன.\nஅதாவது சான்றிதழை வழங்கிய வைத்தியரின் பெயரில் மட்டுமல்லாமல், வேறு வைத்தியர்களின் பெயர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. இதனால் அவ்வாறு தமது பெயரை பயன்படுத்தியமை தொடர்பில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர்களும் போ ர்க்கொ டி தூக்கியுள்ளனர்.\nஇந்த நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் விசா ரணை யில் ஈடுபட்டு தீர்வினை வழங்க வேண்டும் என பெண் மருத்துவர் ஒருவர் செய்த மு றை ப்பாடு மாவட்ட மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படவுள்ளது.\nஇது தொடர்பில் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த ஓர் மு றை ப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. என்பதனை உறுதி செய்தார்.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nயாழில். பந்து அடிப்பது போல் வெடி குண்டை காலால் உதைத்த பொலிஸ் வெடிச்சு சிதறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/health-beauty/style/dizajn-nogtej-2019-foto-novinki-vesna/", "date_download": "2020-07-09T01:30:53Z", "digest": "sha1:ZVUNOEAX34LY7VM36MAJUBLO5G2L6GBS", "length": 25799, "nlines": 317, "source_domain": "femme-today.info", "title": "ஆணி வடிவமைப்பு 2019 வசந்த புகைப்படங்கள் செய்தி - பெண்கள் தள ஃபெம்மி இன்று", "raw_content": "\nஇணையத்தில் இருந்து பணம் மேன் இனம் எப்படி\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5. வெளியீடு உக்ரைன் இருந்து 3 15/02/18 எஸ்டிபி\nமருத்துவம் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nபிளாஸ்டிக் துண்டு. வீடியோ டுடோரியல் №1\nஆணி வடிவமைப்பு போக்குகள் 2019 புகைப்படங்கள் கொலைசெய்ய\nநவநாகரீக குளிர் பெண்கள் ஜீன்ஸ் வசந்த-கோடை 2019\nBodyflex: இது என்ன, என்ன பயிற்சிகள் மற்றும் அவற்றை எப்படி செய்ய\nடிரீம்: என்ன கனவுகள் வியாழக்கிழமை சராசரி\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nwindowsill மீது குளிர்காலத்தில் நகரம்: நாம் புத்தாண்டு வீட்டை அலங்கரிக்க\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nநவநாகரீக குளிர் பெண்கள் ஜீன்ஸ் வசந்த-கோடை 2019\nBodyflex: இது என்ன, என்ன பயிற்சிகள் மற்றும் அவற்றை எப்படி செய்ய\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nஆணி வடிவமைப்பு போக்குகள் 2019 புகைப்படங்கள் கொலைசெய்ய\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\nஆணி வடிவமைப்பு போக்குகள் 2019 புகைப்படங்கள் கொலைசெய்ய\nவசந்த வருகையினால், உலகம் முழுவதும் பெண்கள் செழித்து, மனநிலை மற்றும் ஆடை பாணி மற்றும் படத்தில் பிரகாசமான நிறங்கள் எடை குறைந்த பெறுவதற்கு. இதேபோல், வசந்த 2019 ஒளி பிரகாசமான வண்ண நக ஆதிக்கம் செய்யப்படும். இந்த தொகுப்பு நாம் வசந்த 2019 ஆணி வடிவமைப்பு சிறந்த புகைப்படங்களைக் காண்பார்கள்.\nஎனவே, ஆணி வடிவமைப்பு வசந்த 2019 புகைப்படம் புதுமைகளாக\nநீண்ட நகங்கள் செய்தி நகங்களை\nபுகைப்பட ஆணி கூழ்ம ஆணி வடிவமைப்பு 2019 வசந்த\nநகங்களை வசந்த 2019 குறுகிய நகங்கள் புகைப்படத்தில்\nபுதிய பொருட்களை நகங்களை வசந்த 2019 ஃபேஷன் போக்குகள் புகைப்படம்\nஇவ்வாறு, ஆணி வடிவமைப்பு வசந்த 2019 புகைப்படம் புதுமைகளாக\nஎன்ன சிறந்த யோசனைகள் கொலைசெய்ய நகங்களை இன்று அளிக்கப்பட்ட நவீன தாதிகள் ஒரு தேர்வு என்ன ஆணி வடிவமைப்புகளை 2019 வசந்த காலத்தில் மிகவும் பொருத்தமான இருக்கும் என்ன ஆணி வடிவமைப்புகளை 2019 வசந்த காலத்தில் மிகவும் பொருத்தமான இருக்கும் என்ன இந்த ஆணி கலை 2019 வசந்த காலத்தில் தேவை மிகவும் இருக்கும் அமைக்கிறது\nநீண்ட நகங்கள் செய்தி நகங்களை\nநான் கருத்தில் மதிப்புள்ள இவை நீண்ட நகங்கள், மீது சுவாரஸ்யமான கருத்துக்கள் நகங்களை தேர்வு பார்க்க தெரிவிக்கின்றன.\nபுகைப்பட ஆணி கூழ்ம ஆணி வடிவமைப்பு 2019 வசந்த\nசில நேரங்களில் ஒன்று அல்லது அற்புதமான சுருக்கமாகவும் நகங்களை அடைவதற்கான ஒரு சிறப்பு இறகுகளுள்ள அல்லது கூடுதலாக pearlescent vtirkoy உள்ள ஜெல் பொருள் இரண்டு அடுக்குகள். வசந்த 2019 போக்குகள் வரும் ஆண்டில் பிசின் நாடாக்கள், பேஸ்ட், தகடு, மைக்கா, kamifubikov, மோல்டிங், வரைதல், மற்றும் பிற அலங்கார ஆணி சரக்கு போன்ற நகக்கண்ணிற்கும் இயற்கைக்காட்சி மேலும் வைபவத்துக்கும் இல்லாமல் பிரபலமான கட்டுப்பாடு மற்றும் ஒருமனதான தனித்தனியாக பயன்படுத்தப்படும் பூச்சு தவிர்க்க முடியாது. இது பின்வரும் வேறுபாடுகள் அடங்கும் நாகரீக வசந்த நகங்களை 2019 :\nரெயின்போ ஒற்றை குரலொலியிலும் - புதினா போன்ற போக்கு இன்று நிறங்கள், ரோஜா, நம்பிக்கையூட்டும், பிரகாசமான நீலமான, மென்மையான பவள, பெரிய வானம் நீல தோற்றம், மாறி மாறி விரல்கள் தனிப்பட்ட நகங்கள் பயன்படுத்தப்படும் கோடிட்ட. வெவ்வேறு புதிய, வசந்த வண்ணமயமான மற்றும் சரியான எளிமை இத்தகைய ஒரு ஆணி வடிவமைப்பு போக்கு. அது அல்லாத இரும்பு பொருட்கள் போன்ற குறுகிய நகங்கள் மிகவும் பொருத்தமான விண்ணப்ப கருதப்படுகிறது;\nஇரு வண்ண கலவையை - பெரும்பாலும் polzuemym ஆணி வடிவமைப்பு சாத்தியம் வெற்றிகரமாக இணைக்க நிறங்கள் நகங்கள் இணைந்து கருதப்படுகிறது. வசந்த நோக்குநிலை ஒரு ஒற்றை குரலொலியிலும் மற்றும் பிரகாசமான வண்ண தேர்வு ஆணி பெயரிடப்படாத மற்று��் நடுவிரல்களுக்கு மற்ற துடிப்பான நிறம் நகங்கள் பூச்சு ஈடுபடுத்துகிறது. வசந்த 2019 வரும் பிரைட் சேர்க்கைகள் ஊதா மஞ்சள், நீலம் மற்றும் சிவப்பு, வானம் நீல, ஃப்யூசியா கொண்டு தூசி-சாம்பல் ஒளி இளஞ்சிவப்பு கருதப்படுகின்றன;\nசாய்வு நிழல் - தூய ஜெல் டிரஸ்ஸிங் மற்றொரு வடிவமும் கூட மற்றொரு நிறங்களைக் கொண்ட ஒரு மென்மையான பட்டம் மாற்றம் ஒரு ஆணி மீது இரண்டு வண்ணங்களின் கலவையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. Ombre இந்த பாணி ஒரு பெயர் பெற்றது மற்றும் ஆணி பூச்சுகள் வசந்த காலத்தில் 2019 இன் மிகவும் பிரபலமாக வகையாகும்.\nநகங்களை வசந்த 2019 குறுகிய நகங்கள் புகைப்படத்தில்\nஇங்கு நகங்களை குறுகிய நகங்கள் க்கான சுவாரஸ்யமான விருப்பங்களை ஒரு வீடியோ தொகுப்பு தான்.\nமேலும் காண்க: நவநாகரீக குறைப்பை 40 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு 2017-2018 குறுகிய முடி புகைப்படங்கள்\nபொதுவாக, கண்டுபிடிப்பு ஆணி கலையில் கூட்டலாம், அது சாத்தியம் பருவத்தின் மேலாதிக்க அம்சம் கவனிக்க வேண்டும்: படைப்பு கருத்துக்கள் விசுவாசத்தை அனுமதிக்கிறது, நவநாகரீக நகங்களை அதிகப்படியான அநாகரீக, கெட்ட சுவை, அலங்காரங்களில் அதிகப்படியான நெரிசல் வழிமுறையாக இருந்து கலை அலங்காரத்தின் பிரிக்கும் எல்லை ஒரு வகையான வைத்திருக்கிறது.\nபுதிய பொருட்களை நகங்களை வசந்த 2019 ஃபேஷன் போக்குகள் புகைப்படம்\nமிக அழகான மற்றும் பெண்பால் நகங்களை பாரம்பரியமாக வரைபடங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பின்னர் எப்போதும் மாறிவரும் ஃபேஷன் போக்குகள் ஏதாவது தீவிரமாக மாற்ற முடியாது, புதிய சிந்தனைகளை மட்டும் நாகரீகமாக நிறங்கள், விதம் மற்றும் வரைதல் பாணியில் வழங்க முடியும்.\nஆணி சேவை முன்மொழிய மற்றும் மிகவும் சிக்கலான மற்றும் நம்பமுடியாத யோசனை செயல்படுத்த தயாராக உள்ளது. ஃபேஷன் தொழில்துறையும் ஒரு உண்மையிலேயே அற்புதமான ஆணி அலங்காரம் கருவிகள் கொண்ட ஒரு பன்முகப்பட்ட ஆயுத வழங்குகிறது வருகிறது. எனினும், உங்கள் நகங்களை தேர்ந்தெடுக்கும், கண்மூடித்தனமாக ஃபேஷன் பின்பற்ற வேண்டாம். உங்களுக்கு நீங்களே கேளுங்கள் உங்கள் அலமாரி மற்றும் வாழ்க்கை முறை கருதுகின்றனர். சில நேரங்களில் அலங்கரிப்புகளில் நுழையாதபடியும் கட்டுப்பாடு ஆபரணங்கள் மற்றும் அலங்காரத்தின் பிரகாசமான நிறங்கள் வேலைநிற���த்தம் மிகுதியாக விட ஸ்டைலான மற்றும் நாகரீக தெரிகிறது. போக்கு தனித்துவம் மற்றும் இயற்கைத்தனத்தை என்பதை நினைவில்.\n2019 வசந்த ஜெல் ஆணி வடிவமைப்பு ஆணி நகங்களை நகங்கள்\nநவநாகரீக குளிர் பெண்கள் ஜீன்ஸ் வசந்த-கோடை 2019\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\nநவநாகரீக குளிர் பெண்கள் ஜீன்ஸ் வசந்த-கோடை 2019\nஃபேஷன் ஷோ வசந்த கோடை 2016 ஆர்மணி\nமிலன் நிகழ்ச்சி எலிசாபெட்டா ஃப்ரான்ச்சி வசந்த - கோடை 2016\nஜியாம்படிஸ்டா வள்ளி ஹாட் கவுச்சர் வசந்தம்-கோடை 2016\nகுளிர்காலத்தின் வசந்தம் 2016 ஃபேஷன் புகைப்படம்\nவசந்தம்-கோடை 2016 நியூயார்க் Georgine நிகழ்ச்சி\nஆண்கள் சேகரிப்பு லெஸ் ஹோம்ஸ் வசந்தம்-கோடை 2017\nதங்கள் கைகளால் அழகான புத்தாண்டு நகங்களை\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 03/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 14\nதயிர் இருந்து மாவு பொருட்கள் - 3 சிறந்த சமையல்\nநாம் வளையத்தில் செல்ல. ); Rebetenka ஸ்கேட் கற்றுக்கொடுங்கள்\nYouTube இல் சேனல் பிளாக்கர்கள் எத்தனை உள்ளன\nஅற்புதமான கதைகள். பேய்கள். அந்தி உலகின் இரகசியங்கள். ரென் தொலைக்காட்சி\nமுதன்மை கலர் 2016 மென்பொருள் PANTONE பதிப்பு - ரோஜா குவார்ட்ஸ் மற்றும் நீல அமைதி\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 28\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2019\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karampon.net/home/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-09T00:49:55Z", "digest": "sha1:SKCOWQBYQD46XW622EH2U3FH5L7ZS23P", "length": 2413, "nlines": 36, "source_domain": "karampon.net", "title": "தமிழ் யுனிகோட் எழுதி | karampon.net", "raw_content": "\nமேலேயுள்ள பெட்டியில் ஆங்கிலத்தில் (Phonetic Style) தட்டச்சு செய்யவும். உதாரணம்: ammaa = அம்மா; thampi = தம்பி; vaNakkam = வணக்கம்.\n[தட்டச்சு செய்த சொற்களை தெரிவு செய்தபின்னர் Ctrl + C விசைகளைப் பயன்படுத்தி பிரதி எடுக்கலாம்.]\nSelect Category மண்ணின் மைந்தர்கள் எமது கிராமம் அறிவித்தல்கள் நிகழ்வுகள் வாழ்த்துகின்றோம் ஆன்மீகம் சிறுவர் பூங்கா மருத்துவம் சமையல் குறிப்புகள் பொன்மொழிகள் படித்ததில் சில தகவல் துளிகள் கவிதைகள் கட்டுரைகள் கனடிய நிகழ்வுகள் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9", "date_download": "2020-07-09T01:45:24Z", "digest": "sha1:M5IN43XNXRG6NWXHJBMRMRGZAQ7QHET5", "length": 6210, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "அவிஸ்க குணவர்தன - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூலம்: [1], பிப்ரவரி 9 2006\nஅவிஸ்க குணவர்தன (Avishka Gunawardene, பிறப்பு: செப்டம்பர் 26, 1977), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 61 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 12:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2020-07-09T03:28:59Z", "digest": "sha1:BSSBKBRZVSHSHUTXQXBOAEGFNFXYLUWE", "length": 10696, "nlines": 324, "source_domain": "ta.wikipedia.org", "title": "டொலேடோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூரியோதயத்தின் போது டொலேடோவின் தோற்றம்\nடொலேடோ (எசுப்பானியம்: [toˈleðo]) என்பது மத்திய எசுப்பானியாவில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும். இது எசுப்பானியத் தலைநகரமான மத்ரிதிலிருந்து தெற்காக 70 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் பற்பல நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன. எசுப்பானியாவின் தன்னாட்சிக்குட்பட்ட பிரதேசமான கஸ்டில��� லா மஞ்சாவின் தலைநகரம் இதுவாகும். இங்குள்ள அளவுகடந்த நினைவுச்சின்னங்களால் இது 1986 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக பிரகடனம் செய்யப்பட்டது.\n2012 ஆம் ஆண்டில் இதன் சனத்தொகை 84,019 ஆகும். இதனுடைய மொத்தப் பரப்பளவு 232.1 கிமீ2 (89.6 சதுர மைல்) ஆகும்.\nதட்பவெப்ப நிலை தகவல், டொலேடோ, எசுப்பானியம்\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nசராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm)\nஎசுப்பானிய உலக பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2016, 11:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B", "date_download": "2020-07-09T01:02:04Z", "digest": "sha1:4AFH3W2SUFMILOAVHSFA2AB6I6WKINLD", "length": 12050, "nlines": 251, "source_domain": "ta.wikipedia.org", "title": "லிம்போபோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோளுரை: அமைதி, ஒற்றுமை, வளமை\nதென்னாப்பிரிக்காவில் லிம்போபோ மாகாணத்தின் அமைவிடம்\n• இந்தியர் (அ) ஆசியர்\nதென்னாப்பிரிக்க சீர்தர நேரம் (ஒசநே+2)\nலிம்போபோ (Limpopo) தென்னாப்பிரிக்காவின் வடகோடியில் உள்ள மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தின் மேற்கு, வடக்கு எல்லையில் ஓடும் லிம்போபோ ஆற்றின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இங்கு மூன்றில் இரு பகுதி மக்கள் வடக்கத்திய சோத்தோ மொழி பேசுகின்றனர். இதன் தலைநகர் போலோக்வேன் உள்ளது. இது முன்னதாக பீட்டர்சுபர்கு என்றழைக்கப்பட்டது.\n1994ஆம் ஆண்டில் மாகாணங்கள் சீரமைக்கப்பட்ட போது இது பழைய டிரான்சுவால் மாகாணத்திலிருந்து வடக்குப் பகுதியை பிரித்து உருவாக்கப்பட்டது; எனவே துவக்கத்தில் இதற்கு வடக்கு டிரான்சுவால் என்ற பெயர் இருந்தது. பின்னர் 2003 வரை வடக்கு மாகாணம் எனப்பட்டது. 2003இல் சிம்பாப்வேக்கும் போட்சுவானாக்கும் எல்லையாக ஓடும் முதன்மை ஆறான லிம்போபோவின் பெயரை மாகாண அரசு பரிந்துரைக்க அரசியல் சட்டத்திருத்தம் மூலம் மாற்றப்பட்டது. இந்த மாகாணத்தில் தங்கத்தைப் பயன்படுத்திய மிகவும் தொன்மையான நாகரிகம் நிலவிய மாபுங்குப்வே உள்ளது; இந்தப் பெயரும் மாகாணத்திற்கு பரிசீலிக்கப்பட்டது.\nதென்னாப்பிரிக்காவி��் மிகவும் வறிய நிலையிலுள்ள மாகாணமாக லிம்போபோ உள்ளது; மக்கள்தொகையில் 78.9% பேர் தேசிய வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்.[3] 2011இல் உள்ளூர் இல்லங்களில் 74.4% பழங்குடிப் பகுதிகளில் உள்ளன. இதற்கு நேர்மாறாக தேசிய அளவில் 27.1% மட்டுமே பழங்குடியினர் பகுதிகளில் உள்ளன.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2017, 19:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2020/03/blog-post_23.html", "date_download": "2020-07-09T02:25:11Z", "digest": "sha1:TMTPVBVLZEPJQFDCPK6ODIZ26ZUIP6YA", "length": 68383, "nlines": 285, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: பூனைச் சித்திரங்களில் பூனையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்", "raw_content": "\nபூனைச் சித்திரங்களில் பூனையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்\nஓவியரும் ஓவியத்தைப் பற்றி எழுதும் மொழியைக் கொண்டவருமான கணபதி சுப்பிரமணியம் சுயமுயற்சியில் ஓவியம் பயின்றவர். உருவப் படங்கள், நிலக்காட்சிகள், சித்திரக்கதை, அனிமேஷன் என்று தொடங்கி மெய்சாரா ஓவியங்களில் நிலைகொண்டு தற்போது பூனைகளில் பூனைத் தன்மையை நீர்வண்ணங்களில் கீற்றி வருகிறார். ஓவியம் சார்ந்து பேசத் தொடங்கி அது வேறு வேறு புலங்களுக்கு இயல்பாகப் பயணிக்கும் உரையாடல் இவருடையது. இவர் எழுதி சமீபத்தில் வெளிவந்த ஓவியம் தேடல்கள், புரிதல்கள் ஓவிய மாணவர்களுக்கும் ஓவிய ரசனையை வளர்த்துக் கொள்ள விரும்புவபர்களுக்கும் முக்கியமானது...இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான நேர்காணலின் முழுமையான வடிவம் இது...\nஓவியம், அதுசார்ந்த கல்வியை நோக்கி எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்\nகுழந்தைப் பருவத்தில் படித்த ‘பூந்தளிர்’, ‘அம்புலிமாமா’, ‘பாலமித்ரா’, ‘ரத்னபாலா’ புத்தகங்களிலிருந்த அற்புதமான ஓவியங்களும் ‘நியூ செஞ்சுரி’, ‘ராதுகா’ சிறுவர் கதைப் புத்தகங்களின் சின்னச் சின்ன நீர்வண்ண ஓவியங்களும் வேறொரு உலகமாக இருந்தது எனக்கு. ‘குமுதம்’, ‘விகடன்’ இதழ்களில் வந்த மாருதி, ஜெயராஜ் ஓவியங்களும் தனியான தாக்கமாக இருந்தது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய காமிக்ஸ் புத்தகங்கள் என்னை பெரித்தளவும் ஈர்த்தன. பழக்கப்பட்ட உலகத்துக்கும் புகைப்படங்களில் பார்க்கும் உலகத்துக்கும் அப��பாற்பட்ட தனி உலகமாக சித்திர உலகம் எனக்கு இருந்தது. எனது பதினோறு வயதில் இப்படிப்பட்ட பின்னணியில் ஓவியம் படிக்க வேண்டுமென்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.\nநீங்கள் ஓவியக் கல்லூரிக்குச் செல்லவில்லை. சுயமுயற்சியில் எப்படி ஓவியத்தைக் கற்றுக்கொண்டீர்கள்\nபள்ளிக்காலத்தில் ஓவியம் கற்கும் முயற்சி பள்ளி நூலகத்திலிருந்த ஓவியம் சார்ந்த புத்தகங்களில் தொடங்கி, பல வழிகளைத்தேடி இறுதியில் சந்தனு சித்திர வித்தியாலயம் நடத்திய தபால் வழி முறைக்கு கொண்டு சென்றது. அதே காலகட்டத்தில் அமெரிக்காவில் தபால் வழி ஓவியக் கல்வி பிரபலமாக இருந்தது. அதன் தாக்கத்தில்தான் இங்கேயும் தபால் வழி ஓவியப் பயிற்சிக்கான பாடமுறைகள் வகுக்கப்பட்டன. பத்திரிகைச் சித்திரங்கள், காமிக்ஸ் போன்ற வடிவங்களுக்குப் பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்த காலகட்டம் சென்ற நூற்றாண்டில் இருந்தது. நுண்கலை, ஓவியத்தைக் கற்பதற்கு அமெரிக்காவிலேயே அப்போது கல்லூரிகள் குறைவாகவே இருந்தன. கல்விக் கட்டணமும் அதிகம். அப்போது ஆர்வமுள்ள மாணவர்கள் ஓவியம் கற்பதற்குக் கொண்டுவரப்பட்ட வழிமுறைதான் தபால் வழி ஓவியப் பயிற்சி. ஓவியத்தைத் தபாலில் எப்படிக் கற்பது என்ற கேள்வி நியாயமானதுதான். ஆனால், அவர்கள் அதைச் சாத்தியமாக்கினார்கள். நார்மன் ராக்வெல் போன்ற சிறந்த ஓவியர்கள், ஆசிரியர்களை அவர்கள் தங்களது குழுவில் சேர்த்துக்கொண்டனர். அவர்கள்தான் பாடத்திட்டத்தை உருவாக்கி, தேர்வுத்தாள்களையும் திருத்துவார்கள். ஓவியர் சந்தனுவிடம் அதன் தாக்கம் இருந்திருக்க வேண்டும்.\nஇந்த தொடக்கப் புள்ளியிலிருந்து பறந்து விரிந்த இந்த ஓவிய உலகினைப் படிப்படியாக பல தசமங்களாக பல்வேறு ஊடங்கங்களின் வாயிலாக கற்றவண்ணமிருக்கிறேன். ப்ளேடோ, அரிஸ்டாட்டில், காண்ட் போன்றவர்களில் தொடங்கி காண்டின்ஸ்கி, க்ளே, ராத்கோ மற்றும் ஹாப்மன் போன்ற ஓவியர்களின் எழுத்துக்கள் வரை பல பொக்கிஷங்கள் ஆசிரியர்களாக அமைகின்றன. சமகால ஓவியர்கள், ஆசிரியர்கள், விமர்சகர்களுடனான பல்வேறு உரையாடல்கள் எண்ணங்களை மேலும் விரிவுபடுத்துகின்றன.\nஓவிய, சிற்பத்தில் தொன்மை, தற்காலம், நவீனம், பின்நவீனம், வெகுஜனக் கலை, செவ்வியல் கலை என்று சொல்லப்படும் வித்தியாசங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்\nமனிதர்களின் ஓவியப் பரிமாணம் என்பது நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள குகைகளில் உருவெடுத்தது. அதில் வரையப்பட்ட மாடுகளின் சித்திரத்தில் உள்ள உயிர்ப்பை இன்று வரை ஓவியர்கள் வரையவில்லை என்று ஓவிய விமர்சகர்கள் கூறுகின்றனர். அதற்குக் காரணம் என்னவெனில் அந்த மாடுகளை, அதன் அசைவுகளை அதற்கு முன்பு ஆயிரகக்கணக்கான ஆண்டுகளாகக் கவனித்திருக்கிறார்கள். பரிணாமம் தொடர்பாக நாம் கொண்டிருக்கும் எண்ணம் தவறாகிறது. அந்த மாட்டை நாம் பழைய ஓவியம் என்று சொல்ல முடியாது. அந்த மாட்டை இப்போது வரைந்தாலே பெரிய வெற்றி அது. தொலைபேசி, செல்பேசியாக மாறியுள்ளது. அதுவும் சிறியதாகப் போய்க்கொண்டே இருக்கிறது. ஆனால், அது வழியாக நமது தொடர்பு என்பது ஒன்றுதான். சமகாலம் என்ற வார்த்தையை நான் வெங்காயம் மாதிரி பார்க்கிறேன். இளநீர் மாதிரி வெங்காயத்தைக் குறுக்காக வெட்டினால், எல்லா அடுக்குகளையும் பார்க்க முடிவதுபோல எல்லாம் ஒரே காலத்தில் பக்கவாட்டில் ஜனிக்கிறது. செவ்வியல்தன்மையும் நவீனத்தன்மையும் பின்நவீனத்தன்மையும் சேர்ந்தேதான் உள்ளது. அதனால்தான், ஜப்பானின் மாங்கா காமிக்ஸும் ஐரோப்பிய அதிநவீன ஓவியங்களும் சேர்ந்தே உலகம் முழுவதும் ரசிக்கப்படுவதாக இருக்கிறது. டின் டின் காமிக்ஸ் ஓவியங்களுக்கு பிகாசோ ஓவியங்களைப் போலவே காட்சிக்கு வைத்திருந்தார்கள். இங்கிருந்து இப்படி பரிணாமம் கொண்டது என்று அதைச் சொல்ல முடியாது. நமது தொன்மையான சிலைகளுக்கு இன்று இருக்கும் அபரிமிதமான மதிப்பு அதன் காலம் தொடர்புடையது மட்டுமல்ல; அது இன்றைய பார்வையாளனையும் பிரமிக்க வைக்கக்கூடிய கலை நயத்துடன், கைத்திறனுடன், நளினத்துடன், வடிவத்துடன் படைக்கப்பட்டுள்ளதுதான் காரணம்.\n21-ம் நூற்றாண்டின் பின்னணியில் கலையை எப்படி வரையறுப்பீர்கள்\nஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்றுக்கு முக்கியத்துவம் ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருக்கிறது. நமது எதார்த்தங்கள் பல வகையானவை. பொருளாதார எதார்த்தம், உறவுநிலை எதார்த்தம், ஆரோக்கியம் சார்ந்த எதார்த்தம், சமூக எதார்த்தம் என பலவற்றில் இருந்துகொண்டிருக்கிறோம். அதுதான் நிஜம் என்று கருதுகிறோம். இந்த எதார்த்தங்களை நாம் சமாளிக்கிறோம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதற்கு நடுவில் கொஞ்சம்போல மகிழ்ச்சியாக இருக்க முடியுமா என்று பா���்க்கிறோம். இதுதான் வாழ்க்கையின் முடிவா என்று கேள்வி வரும்போது மிகுந்த மன அழுத்தம் வந்துவிடும். இந்தப் பிரபஞ்சம் நமது சொந்தப் பிரச்சினைகளை மீறி மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது. தலையை நிமிர்த்திப் பார்த்தால் வானத்தில் நட்சத்திரங்களைப் பார்க்கிறோம். நம் எதார்த்தத்துக்கும் அதற்கும் தொடர்பில்லை. ஆனால், அவை இருக்கின்றன. இங்கேதான் கலை என்பதன் சாத்தியம் என்ன என்ற கேள்வி வருகிறது. ஒரு பறவைக்கு இறக்கை எப்படி இருக்கிறதோ அதுதான் மனிதனுக்குக் கலையாக உள்ளது. கலையை இறக்கை மாதிரித்தான் பார்க்கிறேன். அதன் பயனை உணரும்போது நாம் பறக்க முடியும். இல்லையென்றால் இறக்கை நமக்குச் சுமையாகிவிடும். கலைக்கான முக்கியத்துவமும் அதன் இடமும் குறைந்துகொண்டிருப்பதுபோல தோன்றினாலும் உண்மையில் அது நம்மை பல்வேறு பொருட்கள் மற்றும் ஊடங்கங்களின் வாயிலாக முற்றிலும் இன்று சூழந்துள்ளது என்றே சொல்லவேண்டும்.\nபடைப்பு, படைப்பாற்றல், கைத்திறனை இந்த நூற்றாண்டில் உற்பத்தியும் விநியோகமும் இடம்பெயர்த்திருக்கிறதா சில தொழில் பிரிவுகளே மறைந்துபோயுள்ளன...\nவெவ்வேறு துறைகளில் புதுமை நாடலும் படைப்புச் செயல்பாடுகளும் இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், உற்பத்தியும் விநியோகமும் பயன்பாடும் உலகச் சரித்திரத்திலேயே இல்லாத அளவு இந்த நூற்றாண்டில் வளர்ந்துள்ளது. ஒருவரது தனிப்பட்ட ஈடுபாட்டுக்கு ஒரு நேரமும், உறவுகளுக்கு தனிப்பட்ட நேரமும், வேலைக்குத் தனிப்பட்ட நேரமும் ஒதுக்குவது என்ற நிலை இல்லை. ஒருவர் அலுவலகத்தில் இருந்துகொண்டே தனது ஈடுபாடு சார்ந்த ஒரு விஷயத்தை மொபைல் வழியாகப் படிக்கலாம். அச்சுருக்கள் இருந்தபோது இருந்த வடிவமைப்பின் நேர்த்தியை அச்சிதழ்களில் இப்போது பார்க்க முடிவதில்லை. மொழிக்கே உரிய ஓட்டத்தோடு லேஅவுட் இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு இருந்தது. வாசகர்களும் அதை எதிர்பார்ப்பதில்லை. இரண்டுங்கெட்டான் தன்மை என்பதுதான் இன்றைய எதார்த்தம். அதைச் சீரழிவாகப் பார்க்க வேண்டியதில்லை. ஒருவர் சொல்ல எல்லோரும் கேட்பது என்ற நிலை போய் எல்லோரும் சொல்லக்கூடிய ஜனநாயகச் சூழல் உருவாகியிருக்கிறது. ஒரு பொருளுக்கு மிகுந்த மதிப்பு கொடுத்து உயரத்தில் பொக்கிஷமாக வைத்துப் பராமரிக்கிற ‘எலைட்னெஸ்’ உடைக்கப்பட��டுவிட்டது. பெரிய படைப்புதான். ஆனால், இருக்கட்டும்; கடந்துபோகலாம் என்கிற நிலை வந்திருக்கிறது. இது ஒரு வளர்ச்சி. இணையத் தொழில்நுட்பம் வந்த பிறகு வடிவத்தைவிட உள்ளடக்கம்தான் ராஜா என்று ஆகியிருக்கிறது.\nஅதேசமயத்தில், அனிமேஷன் துறையில் ஜப்பானிய ஓவியர் ஹாயோ மியாசகி கையிலேயே ஒவ்வொரு ஓவியத்தையும் வரைந்து எடுக்கிற திரைப்படம் ஒவ்வொன்னும் பெரிய வெற்றிகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. ஐந்தாறு பேரைக் கொண்ட சின்னக் குழுவை வைத்து ஓவியங்களை வரைகிறார். ஹாலிவுட்டில் டிஸ்னி ஸ்டுடியோ அதிகபட்சத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெரிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு ஒரு அனிமேஷன் மென்பொருளை உருவாக்குகிறார்கள். படைப்பு என்பது வேறொரு அவதராத்தை எடுத்திருக்கிறது. படைப்பும் தொழில்நுட்பமும் மிக நெருக்கமாகிக்கொண்டிருக்கிறது. எங்கே தேவையோ அப்போது அது தீவிரமாகச் செயல்படுகிறது.\nகலைப் பரிணாமம் என்று இருக்கிறதா\nகலைப் பற்றி ஜோசப் ஷில்லிங்கர் கூறிய ஐந்து பரிமாணங்கள் ஒரு நல்ல கோட்பாடு. இயற்கையே கலையாக இருப்பது ஒரு கட்டம். ஒரு குயில் பாடுவது இயற்கை. நிலவை ரசிக்கிறோம். அந்தக் கலைச் செயல்பாட்டில் யாரும் பங்கேற்கவில்லை. இதற்கு அடுத்த நிலை உயிர்கள் அதை போலச்செய்ய முயல்வது. அதற்கு எனது உடலையே நான் பயன்படுத்துகிறேன். பாடுதல், நடனம் எல்லாம் இருக்கும். அடுத்த கட்டம் தனியாகக் கருவிகளைப் பயன்படுத்தும் கட்டம். கரித்துண்டை எடுத்து கீற்றுகிறேன். இசைக் கருவிகள் இந்த மூன்றாவது கட்டத்தில்தான் வருகிறது. நான்காவது கட்டத்தில் கருவிகளைக் கடக்கும் முயற்சி நடக்கிறது. இன்றைக்கு மத்தளம் என்னும் தோல் கருவி தேவையில்லை. அதில் வரக்கூடிய ஒலியையும் அலைவரிசைகளையும் அந்தக் கருவி இல்லாமலேயே ஸிந்தசைஸர் கொண்டு உருவாக்கக்கூடிய நான்காம் கட்டத்தில்தான் நாம் பயணிக்கிறோம். இங்கேதான் ஓவியத்துக்குக் கித்தான் கிடையாது. புகைப்படத்துக்கு பிலிம் என்ற பொருள் தேவையில்லை. இது அளப்பரிய சுதந்திரத்தைக் கொடுக்கிறது. கருவியும் மனிதனும் கொண்டிருக்கும் வரையறைகளைத் தாண்ட முடியும். இந்த நிலை வரை மனிதனின் பங்கேற்பு இருக்கிறது. இதைத் தாண்டிய ஐந்தாவது பரிணாமம் உள்ளது. அங்கேதான் செயற்கை அறிவுத்திறன் வருகிறது. அங்கே எந்திரம் என்பது நமது சக படைப்ப��ளியாக மாறுகிறது. ஒரு கருத்தை உள்ளிட்டால் அதைத் தானாகவே வளர்த்து மேம்படுத்தி பல்வேறு சாத்தியப் படைப்புகளையும் தருகிறது.\nஆனால், அங்கே மனிதன் தனிமையை, மன அழுத்தத்தை அனுபவிக்கத் தொடங்குகிறான் இல்லையா\nகணினி கொண்டு அந்த செயல்முறைகளில் ஆய்வுகள் செய்துவந்த பொழுதும் நன்கு பரிணமித்துவிட்ட ஐந்தாம் கட்டம் எப்படி இருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கும்போது அது ஒரு பரு உருவமாக இருக்கிறது. அது உடலுக்கு மிகவும் இயல்பாக இருக்கிறது. எவ்வளவு நேரம் படித்தாலும் சோர்வைத் தவிர வேறெந்த பாதிப்பும் இருப்பதில்லை. ஆனால், அதே அளவு நேரத்தில் செல்பேசியில் படித்துப் பாருங்கள். இணையத் தொழில்நுட்பம் வழியாக நாம் ஒரே நேரத்தில் ஐந்தாயிரம் பேருடன் தொடர்பில் இருக்கிறோம். உடலுக்கு அது அசாத்தியமாகிவிடுகிறது. அதற்கு நாம் தகவமைக்கப்படவில்லை. காலம், நிகழ்ச்சிகள், இடம் என எல்லாத் தளத்திலும் முடிவேயில்லாத தன்மை நமக்குப் பரிசளிக்கப்பட்டிருக்கிறது. மெய்நிகர் எதார்த்தத்தின் ஆரம்ப நிலையில் இப்போது இருக்கிறோம். அங்கே என்னுடைய இருத்தல், அடையாளம், கதை எல்லாம் குழம்பிப்போய்விடுகின்றன. என்னுடைய பார்வையில் உள்ள எனக்கேயான பிரபஞ்சத்தை நாம் இங்கே இழந்துவிடுகிறோம். இந்தப் பின்னணியில் இந்த அசாதாரணமான சூழ்நிலையில் இந்தக் கணத்தில் நாம் ஆசுவாசமாக இருப்பதற்கு, நமது இருப்பை மகிழ்ச்சிகொள்ள வைப்பதற்குக் கலை மட்டுமே உதவக்கூடியது என்று நம்புகிறேன். மதமும் தத்துவமும் கொடுத்த நிம்மதியைத் தற்போது கலை மட்டுமே தர முடியும்.\nஉங்களது 'ஓவியம் தேடல்கள் புரிதல்கள்' நூலில் வடிவம், வடிவமின்மை, இலக்கணம், மெய்சார், மெய்சாராத படைப்புகள் குறித்துப் பேசுகிறீர்கள்...\nகாலம்காலமாக இயற்கை வடிவங்களில்தான் முதலில் ஈர்க்கப்படுகிறோம். அதைத்தான் ரசித்தோம். காட்சிரீதியான கலை என்பது கதை சொல்லும் கலையாகத்தான் இருக்கிறது. அதிலும் பரிணாமம் இருக்கிறது. உள்ளது உள்ளபடியே சொல்வது, கவித்துவமாகச் சொல்வது, எவ்வளவு குறைவாகச் சொல்வது, வண்ணங்களை மட்டுமே வைத்து எப்படிச் சொல்லலாம் எனத் தொடர்ந்து சோதனைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இதுவெல்லாம் நாம் புலன்களால் அறியக்கூடிய, எதிர்கொள்கிற உலகம் பொருட்கள் ச��ர்ந்த மெய்சார்ந்த ஓவியங்களை வரைந்து பார்ப்பதில் நடந்த சோதனைகள். மெய்சார் ஓவியங்களின் போதாமை ஒரு காலகட்டத்தில் உணரப்பட்டது. தத்துவவியலாளர் ஓஸ்பென்ஸ்கி தாக்கத்தைப் பெற்று ரஷ்யக் கணிதவியலாளர் வாஸிலி காண்டின்ஸ்கி, புலன்களால் அறிய முடியாத இந்த உலகம் சாராத ஓவியங்களைப் படைக்கத் தொடங்கினார். நான்-அப்ஜெக்டிவ் என்று அதை வரையறுத்தார். அந்த நெடிய தேடலில் அவர்கள் தோல்வியைத்தான் அடைந்தார்கள். ஏனெனில், இந்த உலகத்தைத் தாண்டிய உண்மையைக் கித்தானில் தேட முடியாது. அதன் தொடர்ச்சியில் ஏற்பட்டதுதான் நவீன ஓவிய இயக்கம் ஆனது. இங்கேதான் இலக்கணம் குறித்த கேள்வி வருகிறது. உருவப் படத்துக்கு இலக்கணம் இருக்கிறது. நிலக்காட்சி என்றால் உளக்காட்சியிலிருந்து (perspective) ஒரு இலக்கணம். தூரத்தில் இருக்கிற பொருட்கள் சின்னதாகவும் விவரங்கள், வண்ணச்செறிவு குறைவாகவும் இருக்க வேண்டும் என்றும், அப்படியிருந்தால்தான் தத்ரூபமாக இருக்கும் என்றும் லியனார்டோ டாவின்சி எழுதிவைத்துள்ளார். உருவப்படத்தைப் பொறுத்தவரை மனித அங்கங்களுக்கும் எப்படி எப்படி என்று அளவுகள் உள்ளன. ஆனால், இது ஓவியத்துக்கான இலக்கணம் மட்டும் இல்லை. இயற்கையில் இரண்டு கண்களுக்குள் உள்ள இடைவெளி எவ்வளவு உள்ளதோ அதுதான் அங்கேயும் இலக்கணமாக உள்ளது. அதை ஓவியர் பயன்படுத்துகிறார். ஓவிய இலக்கணம் என்று ஏதேனும் உண்டா என்று கேட்டால் அதற்கு தனியாக ஒன்று இருப்பது தெரிகிறது. ஓவியத்தின் அம்சங்களான புள்ளி, கோடு, வடிவம், உருவம், இழைநயம், வண்ணம், ஒளித்திண்மை, நிறத்தின் செறிவு போன்ற தன்மைகள் இருப்பது தெரியவருகிறது. இவையெல்லாம் ஓவியத்தின் இலக்கணமென்று நாம் புரிந்துகொண்டால் அதை வைத்து ஒரு ஓவியத்தை அணுக முடியும். ஒரு ஓவியத்தில் வெவ்வேறு அம்சங்கள் இருந்தாலும் அதைச் சேர்க்கும் ஒரு ஒருமை இருத்தல் வேண்டும். ஒரு ஓவியத்தில் கண்கள் பயணம் மேற்கொள்கிறது. எந்த இடத்தில் கண்கள் நிதானிக்க வேண்டும் எங்கே வேகமாகத் தாண்ட வேண்டும். இந்த இலக்கணம் சினிமாவுக்கும், இசைக்கும் பொருந்தக்கூடியது. ஆனால், இதை நாம் தனியாக எடுத்துவைத்துப் பார்ப்பதில்லை. நாம் படைப்பை அனுபவிக்கிறோம்.\nவண்ணத்தையே எடுத்துக்கொண்டால் ஒரு வண்ணத்துக்குத் தனியாக ஒரு அனுபவம் கிடைக்கும். இன்னொரு வண்ணத்துடன் சே��ும்போது இன்னொரு அனுபவம் கிடைக்கும். அதிலேயே சஞ்சரிக்கிற ஓவியன் இருக்கிறான். மெய்சார்ந்த ஓவியங்களைவிட மெய்சாரா ஓவியத்தில் அதற்கான சாத்தியங்கள் கிடைக்கின்றன. ஆலாபனை மாதிரி. அதில் கதைசொல்லல் கிடையாது. மனம் அலைபாயாமல் புலன்கள் மட்டுமே அனுபவிக்கும் இடம் அது.\nநான் ஒரு பூனையை வரையும்போது அதை ரசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களுக்குத் தெரிந்த பூனையைக் கண்டுகொண்டுதான் ரசிக்கிறார்கள். எனது ஓவியத்தை ரசிக்கவில்லை. மெய்சார்ந்த ஓவியத்துக்கு இருக்கும் பிரச்சினையும் வரையறையும் அது.\nரவிவர்மாவின் ஓவியத்தில் உள்ள கடவுள் உருவகம்தான் ரசிக்கப்படுகிறது.\nஅவருடைய தூரிகைக் கீற்றல் நுட்பங்கள் பார்க்கப்படுவதேயில்லை.\nமேற்கத்திய கலை இலக்கணம், கீழைத்தேய இலக்கணம் இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன\nமகாபலிபுரத்தில் உள்ள மகிசாசுரமர்த்தினி சிற்பங்களைப் பாருங்கள். உயிர் போகும் யுத்தக்களம் அது. ஆனால், சிலையில் அத்தனை நளினமும் நாடகத்தன்மையும் இருக்கிறது. மெய் சார்ந்த மெய் தாண்டிய ஒன்று என்ற உண்மை சார்ந்த தேடல்தான் இப்படியான படைப்புகளில் உள்ளது.\nதன்மை சார்ந்தது என்கிறது கிழக்கு. வடிவம் சார்ந்தது என்கிறது மேற்கு. நான் ஒரு மாம்பழத்தை வரைகிறேன் என்றால், மாம்பழத்தின் தன்மையைத்தான் வரைய வேண்டும் என்று கிழக்கு சொல்கிறது. நீங்கள் இந்த அறைக்குள் வந்தவுடனேயே மாம்பழத்தைப் பார்க்காமலேயே மாம்பழத்தின் வாசனை தெரிந்துவிடுகிறது. வாசனையை மாம்பழத்தின் ஒரு தன்மை என்று சொல்லலாம். அப்போது, மாம்பழத்தின் தன்மைதான் அறை முழுக்கப் பரவி வாசனையாக இருக்குதா இல்லையென்றால் வாசம் என்ற அந்தத் தன்மையின் பருவடிவம் அந்த மாம்பழமா என்று கேட்கலாம். இதற்கான பதிலை நூறு சதவீதம் துல்லியமாகச் சொல்ல முடியாது. அதைப் போல ருசி ஒரு தன்மை, வண்ணம் ஒரு தன்மை, வடிவம் ஒரு தன்மை. மாம்பழத்தின் மேற்கோடுகளை மட்டும் கண்டு வரைவதல்ல மாம்பழம். ஆனால், அதைச் சாப்பிட முடியாது. அதை ஏன் வரைகிறாய் என்று கிழக்கில் கேட்கிறார்கள். மாம்பழத்தின் அத்தனை தன்மைகளையும் நான் எனது ஓவியத்தில் வெளிப்படுத்த வேண்டும். பூனையை நான் வரைந்தேன் எனில் அதன் முக்கியமான தன்மையான அதன் அலாதியான விழிப்புணர்வையும் கவனத்தையும்தான் எனது ஓவியத்தில் பிடிக்க வேண்டும். ஒரு நிலக்காட்சியின் சாரத்தை ஒரு ஓவியத்தில் வரைய நான் முயலும்போது இரண்டு செவ்வகங்களாகக் குறைக்கிறேன். அப்புறம் அதையும் குறைத்து நீலத்திலிருந்து மஞ்சளுக்கு வந்து படிப்படியாக வண்ணத்தை மங்கலாக்குகிறேன். அம்சங்களைக் குறைத்துக்கொண்டே போகிறேன். நான் என்கிறது யார் என்ற கேள்வியில் என்னுடைய உடம்பு என்று ஆரம்பிக்கிறோம். ஆனால், என்னுடைய கால் என்கிறோம். என்னுடைய மனது என்கிறோம். ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டே போனால் என்னுடையது என்று சொல்லிக்கொண்டே போனால் நான் என்கிறது என்ன என்கிற கேள்வி மிஞ்சுகிறது. பெயரிட முடிந்தது என்றால் அது தாவோ இல்லை என்கிறார் லாவோட்சு.\nநாம் ஒன்றைச் சொந்தம் கொண்டாடுவதற்கு அதை வெல்லவோ வாங்கவோ எடுத்துக்கொள்ளவோ செய்கிறோம். ஒன்றைச் சொந்தம் கொண்டாடுவதற்கு தானே அதுவாகி விடுவதை கிழக்கு பரிந்துரைக்கிறது. அதைப் பூனைகளிடம் பார்க்கலாம். பூனை ஒரு பொருள் மீது தன் சருமத்தைத் தேய்க்கும்போது தன் மணத்தை அதன் மீது தெளித்து தனது உலகமாக ஆக்கிவிடுகிறது. பூனை அந்தப் பொருளோடு சேர்ந்து அந்த உலகைத் தனதாய் விரித்துவிடுகிறது.\nஏதோ ஒரு காலகட்டத்தில் நாம் எல்லாவற்றையும் சம்பாதித்து சேகரிக்க வேண்டும் என்கிற மனப்போக்கு வந்திருக்கிறது. அதுவே இன்று பீடிப்பாக மாறிவிட்டது. அது மிகவும் பிற்போக்கானது. நம்மிடம் உள்ள உண்மையான சொத்து என்பது காலம் மட்டும்தான். அதை நான் உங்களிடமிருந்து வாங்க முடியாது. பரிமாற்றம் செய்ய முடியாது. அந்த அளவு விலைமதிக்க முடியாத காலத்தைத்தான் நாம் மற்றவர்களிடம் கொடுத்து வேறு ஏதோ பொருட்களைத் திரும்பப் பெற்று வீடுதிரும்பிக்கொண்டிருக்கிறோம்.\nசமீபகாலமாக நீங்கள் அதிகமாகப் பூனைகளை வரைகிறீர்கள். உங்கள் பூனைகளைப் பற்றிச் சொல்லுங்கள்.\nஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் வீட்டில் பூனை ஒன்று ஒரு குட்டியை பிரசவித்து விட்டுவிட்டுப் போனது. பிறந்து சில நாட்களில் கண்கள் மட்டுமே திறந்த நிலையில் இருந்த அதற்குப் பால் கொடுக்க ஆரம்பித்தேன். என்னுடன் பழகி விளையாடவும் செய்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஆனந்தமான உறவு என்று புரியத் தொடங்கியது. ஒருநாள் வீட்டு வாசலில் பறவையின் இறகைக் கொண்டு போட்டுவிட்டுப் போனது. இன்னொருநாள், எலிக்குட்டியை வந்து போட்டுவிட்டுப் போனது. கொஞ்சம் தொந்தரவை உணர்ந்தேன். அது சாப்பிடும் பாத்திரத்தில் அவற்றைப் போட்டுவிட்டுப் போகும். மற்றபடி அதனுடன் எனது உறவு தொடர்ந்தது. நான் படம் வரையும்போது அதை அமைதியாகப் பார்த்துக்கொண்டே இருக்கும். அப்போதுதான் நான் கம்ப்யூட்டரில் பூனை உளவியல் சார்ந்ததைப் படிக்க ஆரம்பித்தேன். பூனை என்னை மனிதனாகப் பார்ப்பதில்லை. அது என்னை இன்னொரு பெரிய பூனையாகத்தான் பார்க்கிறது என்று தெரிந்துகொண்டேன். அதற்கு நான் சாப்பாடு கொடுத்ததற்குப் பதிலாக அது கொடுத்த பரிசுதான் அந்த எலியும் பறவையும் என்பதைப் புரிந்துகொண்டேன்.\nஒவ்வொன்றும் முரண்படும் ஒரு நல்லதைச் சொல்ல இன்னொரு கெட்டதை உயர்த்திக் காட்டும் காலத்தில் பூனை என்னை வேறுபடுத்தாமல் பார்த்தது எனக்கு இரண்டாம் பிறப்பாக இருந்தது. அதிலிருந்து பூனைகளை வரைந்துகொண்டே இருக்கிறேன். பூனையின் நெளிவுசுளிவான உடல் எண்ணற்ற சாத்தியங்களைத் தருவது. தற்கணத்தில் வாழும் உயிருக்கு அதிகபட்ச உதாரணம் பூனைதான். பூனையின் வடிவத்தைவிட அதன் அசைவைத்தான் பிடிக்க நினைக்கிறேன். அதன் வால் என்னை ஈர்த்தபடி உள்ளது. வேறு வேறு ஊடகங்களில் பூனைகளை வரைந்துகொண்டே இருக்கிறேன். பூனை சித்திரத்தில் பூனைத்தன்மையைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.\nதமிழ்ச் சூழலில் உங்களுக்கு நம்பிக்கை தரும் ஓவியர்கள், அவர்களது படைப்புகளைப் பற்றிச் சொல்லுங்கள்\nதற்போதைய கலைச் சூழலில் தனித்துவமும் நேர்மைத்தன்மையும் கேள்விக்குறிய நிலையில் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கலை, கைத்திறன் என்று பிரித்து நம் மீது ஆதிக்கம் செலுத்தினார்கள். அவர்களது ரசனை, தன்மைகளை நமக்குக் கற்றுக்கொடுத்து அவர்களுக்குத் தேவையானதை வரைய வைத்தார்கள். அதை கம்பெனி ஆர்ட் என்று சொன்னார்கள். இப்போது இங்கே ஓவியர்கள் பெரும்பாலான படைப்புகளை நியோ கம்பெனி ஆர்ட் என்று சொல்லலாம். சர்வதேச அளவில் கருத்தாக்கங்கள் அடிப்படையிலான நிர்மாணக் கலை ஆதிக்கம் செலுத்திவருகிறது. அதே வடிவத்தில் இங்குள்ள உள்ளடக்கத்தைக் கொடுப்பதுதான் இங்கே ஓவியச் சந்தையாக உள்ளது. இங்குள்ள ஒரு ஓவியக் கண்காட்சிக்குள் போனால் நாம் பிரான்சில் இருக்கிறோமா சென்னையில் இருக்கிறோமா என்ற வித்தியாசம் தெரியாது. அப்படித்தான் நாம் காலனியப்படுத்தப்பட்டுள்ளோம். சில நம்பிக்கைக்குரிய படைப்பாளிகள் தெரிகிறார்கள். சென்னையில் விஜய் பிச்சுமணியை அவர்களில் ஒருவராகச் சொல்வேன். அவரது ஊடகம் மரம். அதில் ஓவியங்களையும் சிற்பங்களையும் செய்கிறார். அவரை நான் தனித்துவம் வாய்ந்த ஓவியராகப் பார்க்கிறேன்.\nஅழகு, உண்மை இரண்டை நோக்கி கலைஞன் பயணிக்கிறான். அழகை மட்டுமே ரசிப்பதை சந்தோஷம் தருவதை நாம் தப்பாகப் பார்க்க வேண்டியதில்லை. அழகில் என்ன படைப்பாற்றல் தெரிகிறது என்று கேள்வி கேட்கும்போதுதான் பிரச்சினை வருகிறது. ராஜ்குமார் ஸ்தபதியின் ஓவியங்களை உதாரணமாகச் சொல்லலாம். அவரது ஓவியங்கள் வெறும் எதார்த்த உருவகிப்புகள் தானே என்று நீங்கள் கடந்துபோகலாம். ஆனால், கிட்டப்போய் கவனிக்க வேண்டும். தண்ணீரும் வண்ணமும் காகிதமும் சேர்ந்து என்னென்னவோ செய்வதை நாம் பார்க்கலாம். அவர் அதைச் செய்யும்போது தொலைந்து போவதை நான் பார்த்திருக்கிறேன். அந்த அனுபவத்தைப் பார்ப்பவனும் அடைய முடியும்.\nஓவியத்தைப் பற்றி எழுதுபவராகவும் புதிய பதங்களை உருவாக்குபவராகவும் இருக்கிறீர்கள். வரைபடத்தைக் கீற்றல் என்கிறீர்கள் . அதைப் பற்றிச் சொல்லுங்கள்...\nஒரு புள்ளியிலிருந்து ஒரு கோடு வருகிறது. அதைக் கீற்று என்கிறேன். அதிலிருந்துதான் கீற்றல் என்பதைப் பிடித்தேன். வரைதல் என்பதைவிட கீற்றல் என்ற வார்த்தை அழகாக இருப்பதால் அதை வைத்துக்கொண்டேன். ஆனால், இது இறுதிப்பதம் அல்ல. Texture என்பதை இழைநயம் என்று சொல்கிறேன்.\nஇதுவரை அரூப ஓவியம் என்று சொல்லிவந்துள்ளோம். அது தவறு. வார்த்தை அழகாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. ரூப, அரூபத்துக்கு தத்துவரீதியாக, விஞ்ஞானம் சார்ந்து ஒரு பொருள் இருக்கிறது.\nஆதிமூலத்தின் அரூப ஓவியம் என்று சொல்லப்படுவதில் வடிவங்கள் இருக்கின்றன. அதை அரூப ஓவியம் என்று சொல்ல முடியாது. அது நிலக்காட்சியின் சாரம் என்றால் அது மெய்சார் ஓவியம், இல்லையென்றால் அதுவே மெய்சாரா ஓவியமாக கருதப்படும். இப்படிச் சொல்கிறபோது அணுகுமுறை மாறுகிறது. மெய்சாரா ஓவியத்தில் வடிவங்களுக்கான அர்த்தத்தைத் தேடக் கூடாது என்ற புரிதல் ஏற்படுகிறது.\nஓவிய விமர்சனம் எந்த நிலையில் இருக்கிறது \nஓவியங்களை விவாதிப்பதற்கான மொழி ஆங்கிலத்தில் கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் முதிர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் கலை சார்ந்த விவாதத்த��க்கும் உரையாடலுக்கும் கற்றுத் தருவதற்கும் நவீன மொழியை உருவாக்க வேண்டியது அவசியம். அதில் இந்தியத்தன்மை என்ற ஒன்று அவசியம். ஓவியத்துக்கும் சிற்பத்துக்கும் இலக்கணமும் பெரிய மரபும் கொண்ட நாம் நமது தன்மையில் அந்த மொழியை உருவாக்க வேண்டியது தான் அவசியம். இந்திய அளவில் முக்கியமான விமர்சகர்களாக கீதா கபூரை எனக்குப் பிடிக்கும். ரஞ்சித் ஹோஸ்கடே ஓவிய விமர்சனத்தில் தீவிரமாக பங்களித்து வருகிறார். தமிழில் இந்திரன் பல தசமங்களாக இயங்குபவர், தமிழ் அழகியல் என்று ஒரு கோணத்தை அணுகியவர். அஷ்ரபி பகத், மெட்ராஸ் கலை இயக்கத்தைப் பற்றி அருமையான ஒருங்கிணைப்பைச் செய்தவர்.\nஅரூப ஓவியம் என்று சொல்லப்படுவதைத் தானே நீங்கள் மெய்சாராத ஓவியம் என்று சொல்கிறீர்கள்\nரூபமே இல்லாததுதான் அரூபம். அதைப் படைப்பது கிட்டத்தட்ட அசாத்தியம். ஒரு புள்ளி வைத்தாலே ரூபம் வந்துவிடுகிறது. அரூபம் என்கிற வார்த்தை ஓவியத்தில் எப்படியோ நடுவில் வந்திருக்கிறது. ஒரு நிலவெளிக் காட்சியை அப்ஸ்ட்ராக்ஷன் ஆகச் செய்யலாம். ஒரு காட்சியின் பொருளின் சாரத்தை மட்டுமே வரைவதை அப்ஸ்ட்ராக்ஷன் என்று சொல்லலாம். நாம் காணும் இந்த உலகின் எந்த ஒரு வடிவத்தின் சாரத்தையும் அடிப்படையாகக் கொள்ளாமல் முழுக்க முழுக்க ஓவியத்தனிமங்களைக் கொண்டு படைக்கும் ஓவியங்களே மெய்சாரா ஓவியங்கள். ரூப அரூப என்னும் பாகுபாட்டை விட மெய்சார் மெய்சாரா என்று நாம் பிரித்துபார்க்க பழகவேண்டும்.\nஅமேசான் கிண்டிலில் மிதக்கும் இருக்கைகளின் நகரம்\nமிதக்கும் இருக்கைகளின் நகரம் அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க இது எனது முதல் தொகுப்பு. 2001-ம் ஆண்டு வெளியானது. ஒரு கவிஞனின் முதல...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஒளிரும் பச்சை இலை காம்புகளில் நின்று செம்போத்துப் பறவை தளிர்களை இடையறாமல் கொத்த மரம் வசந்தத்தின் ஒளியில...\nஉலகம் கொண்டாடிய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் வழியாகவோ, நோபல் பரிசின் வழியாக அறியப்படுவதை விடவோ பத்திரிகையாளனாக அறியப்படுவதையே கூடு...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வர���ம் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nசடலம் உண்மையை மட்டுமே பேசும்\nபூனைச் சித்திரங்களில் பூனையைத் தேடிக் கொண்டிருக்கி...\nயூமா வாசுகி நேர்காணல் - “சகலமும் கவித்துவமாகவே இர...\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nதாங்க முடியாத சுமைகொண்ட மெல்லிறகு\nஉடம்புதான் தீராத ஈர்ப்பாக உள்ளது\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=6510", "date_download": "2020-07-09T00:47:06Z", "digest": "sha1:ZPQVZMCPKZGFTIVQ677MTYJKKW5WWFIV", "length": 9025, "nlines": 69, "source_domain": "eeladhesam.com", "title": "போராட்டத்தை ஏற்பாடுசெய்ததாக கூறி இந்தோனெசியாவில் ஈழத்தமிழ் அகதி கைது! – Eeladhesam.com", "raw_content": "\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nகோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nதேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது\nபோராட்டத்தை ஏற்பாடுசெய்ததாக கூறி இந்தோனெசியாவில் ஈழத்தமிழ் அகதி கைது\nசெய்திகள், புலம் அக்டோபர் 13, 2017அக்டோபர் 13, 2017 காண்டீபன்\nஇந்தோனேசியாவில் ஈழ தமிழ் அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநாதன் பார்தீபன் என்ற ஈழ அகதியே இவ்வாறு நேற்று இரவு கைது செய்யப்பட்டு பிலவான் belawan தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nஇறுதிக்கட்ட யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறிய முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலர் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்ரேலியா சென்ற நிலையில் இந்தோனேசிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு அங்குள்ள அகதிகள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கமைய இந்தோனேஷியாவின் வட சுமத்திரா மாகாணத்தின் தலைநகரமான மெடானில் 300ற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களால் மீண்டும் ஸ்ரீலங்கா திரும்ப முடியாது என்பதை உறுதிப்படுத்தி அவர்கள் அனைவரும் அகதி அந்தஸ்த்து பெறுவதற்கு தகுதியானவர்கள் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.\nஎனினும் தாம் தமிழர் என்ற காரணத்திற்காக அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட தம்மை வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்க இந்தோனேசிய அரசாங்கம் மறுப்பதாக ஈழத் தமிழ் அகதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் தம்மை வேறு நாடுகளுக்கு மாற்றுமாறு கோரி இந்தோனேசியாவிலுள்ள ஈழத் தமிழ் அகதிகள் நேற்று முதல் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்தோனேசியாவில் ஈழ தமிழ் அகதி கைது\nவாழ்வை தொலைத்து வந்தோம் எதிர்காலம் எங்கே, ஐக்கிய நாடுகளட சபையே உறக்கமா, தமிழ் அமைப்புக்களே மௌனமாய் இருப்பது ஏன் என்ற வாசகங்களை தாங்கியவாறு இவர்கள் கனவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையிலேயே ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நாதன் பார்தீபன் என்ற ஈழ தமிழ் அகதி கைது செய்யப்பட்டுள்ளார்.\nயாழில் மைத்திரி கலந்துகொள்ளும் நிகழ்வை புறக்கணிக்கும் வடமாகாணசபை\nமகிந்த ஆதரவாளர்களின் பதவியை பறித்த மைத்திரி – அதிர்ச்சியில் மகிந்த தரப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நின��வேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-09T03:04:01Z", "digest": "sha1:DPU7PHP6GTJODN6SZ42KBVMJDPCWKK5D", "length": 26244, "nlines": 225, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: வெளி நாடு", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nதர்மத்தின் பாதையினை யார் அறிவார்\nநிலம் (66) – வெளிநாடு வாழ் இந்தியருக்கு நேர்ந்த வித்தியாசமான பிரச்சினை\n காவி உடுத்தினால் துறவறம் ஆகுமா\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nகோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்\nஇந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன\nஇந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன\nதினக்கூலிகள் பற்றி நமக்குத் தெரியும். சாலைகளின் ஓரமாய் மேஸ்திரிக்காகவும், அவர் ஒதுக்கும் வேலைக்காகவும் காத்துக்கிடப்போரை நாமெல்லாம் பார்த்திருக்கிறோம். தினமும் வேலை செய்து கிடைக்கும் கூலியில் டாஸ்மாக் பறித்துக் கொண்டது போக, மீதி உள்ள காசில் சாப்பிடுபவர்கள் 130 கோடியில் 110 கோடிப் பேர் இருக்கிறார்கள் என்ற புள்ளி விபரங்களை நாமெல்லாம் படித்திருக்கிறோம். மீதி இருக்கும் 20 கோடியில் நாமும் ஒருவர் என்று மகிழ்ச்சி கொண்டிருப்போம்.\nஇந்தியாவின் கடன் தொகை 85 லட்சம் கோடி, தமிழகத்தின் கடன் தொகை 3.5 லட்சம் கோடி. ஒரே மாதம், வரி வருமானம் போதவில்லை என்ற உடனே இந்தியாவின் பிரதமர் டிவியில் உரை ஆத்த வரவில்லை. தமிழ்நாட்டிலோ சம்பளம் கட். இன்னும் ஒரு மாதம் வரி வருவாய் இல்லையென்றால் நாடு மூழ்கிப் போய் விடும். அரசு அதிகாரிகளுக்கு, பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது. ராணுவ வீரர்களுக்கும் கொடுக்க முடியாது. என்ன ஆகும் அதன் பின்னால் நாடு ஸ்தம்பித்துப் போய் விடும். ஆக தினமும் வரி வசூல் என்பது நாட்டின் மூச்சு. அதாவது ஒரு தினக்கூலி கதை.\nஇதற்கிடையில் ஒரு விஷயம். இந்திய மக்கள் தொகையில் சுமார் பத்து லட்சம் பேரிடம் நமது பணமெல்லாம் முடங்கிக் கிடக்கிறது. கொங்குப்பக்கம் ஒரு சிலரிடம் ஐம்பத்தாயிரம் கோடிக்கும் மேல் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.\nஇந்தப் பணத்தைத் தோண்டி எடுத்தால் ஐந்து வருடங்கள் வரி வசூலிக்காமலே இந்தியாவை ஆளலாம். மக்கள் எல்லோரும் மகிழ்வாக இருப்பார்கள். அந்த பத்து லட்சம் பேர் யார் யார் என எல்லோருக்கும் தெரியும். வசூலிப்பதும் எளிதுதான்.\nமக்களுக்கு வருமானமே இல்லை. ஆனால் அரசு விலையேற்றிக் கொண்டே இருக்கின்றார்கள் இது எரியும் வீட்டில், ஆக்சிடெண்டில் பிடுங்கும் திருட்டு புத்தி அல்லவா இது எரியும் வீட்டில், ஆக்சிடெண்டில் பிடுங்கும் திருட்டு புத்தி அல்லவா மக்கள் நலம் பற்றி நல்ல சிந்தனை உள்ளவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.\nஇந்த அக்கப்போர் ஒரு பக்கம் இருக்கட்டும். இனி முதலீட்டுக்கு வருவோம்.\nஉலகம் உள்ளங்கைக்குள் வந்து விட்டது. ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் விரல் நுனியில். கட்டுப்பாடுகளற்ற இணையவெளியில் கிடைக்காத விஷயங்களே இல்லை. ஒவ்வொரு நாட்டின் அத்தனை விபரங்களும் உட்கார்ந்த இடத்திலிருந்து பெற்று அதை ஒப்பீடு செய்து விடலாம்.\nஇந்தக் காலத்திலும் பொய்யாகப் பேசியே மக்களை ஏமாற்றும் ஏமாளிக்கூட்டம் திரிந்து கொண்டுதான் இருக்கின்றது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். எட்டு நாள் தேவையில்லை. எட்டு நொடி போதும் பொய்யா உண்மையா என தெரிந்து கொள்ள.\nஉலக நாடுகளில் பெரும்பான்மையாக இருப்பவை முஸ்லிம் நாடுகளும், கிறிஸ்துவ நாடுகளும். மற்றபடி இரண்டே இரண்டு இந்து() நாடுகள் மற்றும் மதம் சாரா ஒரு சில நாடுகள்.\nஇந்தியாவை ஆளும் பாஜக கொண்டு வந்திருக்கும் சமீபத்திய சட்டமான சிட்டிசன் சிப் அமெண்ட்மெண்ட் படி இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பும், இந்தியர்கள் கணக்கெடுப்பும் பல இடங்களில் பல வித சர்ச்சைகளையும், தொடர்ந்து போராட்டங்களையும் உருவாக்கியது. கொரானாவினால் இப்போதைக்கு அந்த இரு விஷயங்களுக்காக போராட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.\nபோராட்டம் என்றாலே பிரிட்டிஷ்காரர்கள் இந்திய சுதந்திரபோராட்டத்தினை வெறி கொண்டு அடக்கியது போல ஜன நாயக அரசும் நடந்து கொண்டதை நாமெல்லாம் பல்வேறு டிவி செய்திகள் மூலம் ஏற்கனவே தெரிந்து இருக்கிறோம்.\nஎன்னைப் பொறுத்தவரை இந்தியர்கள் கணக்கெடுப்பு வெகு முக்கியமானது என்று தான் சொல்ல வேண்டும். இந்தியர்கள், வெளிநாட்டினர், அகதிகள், தஞ்சமடைந்தவர்கள் எனும் துல்லிய கணக்கு விபரங்கள் தேவை. இந்த தரவுகள் இனி வரும் காலத்தில் அவசியம் தேவைப்படும், அதே நேரத்தில் அரசு கட்சி சார்பற்ற, அரசின் கட்டுப்பாடுகளற்ற சுதந்திர அமைப்பின் வழியாக இவற்றைப் பாதுகாத்திட சட்ட வரையறைகள் செய்தல் அவசியம். இல்லையெனில் அரசியல் பழிவாங்கல்களும், அரசியல் கொலைகளுக்கும் இத்தரவுகள் இடமளித்து விடும் அபாயம் நிச்சயம் உருவாகும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சுய நலமற்றர்களாக இருப்பார்கள் என்று மனிதகுலம என்றைக்கும் நம்பி விட கூடவே கூடாது.\nஇத்தரவுகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சி வசம் இருந்தால், அவர்கள் நினைத்தால் ஒரு நொடியில் எதிர்கட்சி ஆட்களையோ அல்லது விமர்சனங்கள் செய்பவர்களையோ இல்லாமல் மாற்றி விடலாம். நான் இந்தியன் தான் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் தனிமனிதனிடம் வந்தால், அதை ஏற்கவோ நிராகரிக்கவோ அரசுக்கு அதிகாரம் இருந்தால் என்ன ஆகும் அவன் அழிக்கப்படுவான் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படியான நிகழ்வுகள் இந்தியாவில் நடக்கும் என்பது 100 சதவீதம் உண்மை.\nஆனால் அகதிகள் விஷயத்தில் அரசு இன்னும் சில கவனமான ஊள்ளீடுகளை சேர்த்து, மதம், இனம், மொழி இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.\nசிறுபான்மையினராக குறிப்பிடப்படும் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் இச்சட்டத்தினை ஆதரரிக்கவில்லை என்பது உண்மை. அதற்கான போராட்டங்களை அவர்கள் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் நடத்தி இருக்கிறார்கள்.\nஇப்படியான நிலை இருக்கையில் பெரும்பான்மை நாடுகளைக் கொண்ட முஸ்லிம் மதத்தைச் சார்ந்த தொழிலதிபர்களும், கிறிஸ்து மதத்தைச் சார்ந்த தொழிலதிபர்களும் எப்படி இந்தியாவில் முதலீடு செய்ய முன் வருவார்கள் என்று நம்ப முடியும் முதலீட்டாளர்கள் பெருத்த லாபம் கருதி முதலீடுகள் செய்வார்கள். இருப்பினும் முதலீட்டாளர் தங்கள் முதலீடுகளைச் செய்யும் முன்பு பல்வேறு தரவுகளை ஆராய்வார்கள்.\nஒவ்வொரு மனிதனும் பிறப்பின் போது, அவனின் மதம் நிர்ணயிக்கப்பட்டு அதன் வழி வளர்க்கப்படுகிறான். மதச்சார்பு கொண்ட மனிதன், தன் மதத்தினருக்கு இந்தியாவில் வாழ அனுமதிப்பார்களா என்ற சூழல் இருக்கிறது என்று தெரிந்தபடியால், இந்தியாவில் எப்படி முதலீடுகள் செய்ய முன்வருவார்கள் என்று நினைக்க முடியும் இந்தியாவை ஆளும் அரசுக்கு இனம், மொழி, மதம் முக்கியம் என்பது போல முதலீட்டாளர்களுக்கும் இருக்குமல்லவா\nஅதற்கான சாத்தியக்கூறுகளை சிட்டிஷன்சிப் அமெண்ட்மெண்ட் சட்டம் குறைத்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டல்லவா\nபணக்காரனுக்கு அப்படியெல்லாம் மதம் சார்ந்த சிந்தனைகள் இல்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாம். பெரும்பான்மையான நிறுவனங்களின் தலைவர்கள் என்ன இனமோ அந்த இனத்தினருக்கு வேலையில் முன்னுரிமை கொடுத்திருப்பது உலகிற்கே தெரிந்த விஷயம். சப்பைக்கட்டு கட்ட இப்படியெல்லாம் பேசுவார்கள். ஆனால் நிதர்சன உண்மை மதம், மொழி, இனம் சார்ந்த பணியாளர்கள் என்பது.\nசைனாவில் முதலீடு செய்ய விரும்பாதவர்கள் இந்தியாவிற்கு எப்படி வருவார்கள் என்று எவராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா இந்தியாவில் முதலீடு செய்தால் தான் கொள்ளை லாபம் அடிக்கலாம் என்று நினைத்து வருவார்கள் என்றும் சொல்வார்கள். அதெல்லாம் சாத்தியமில்லாத வெற்றுக் கூச்சல்.\nஇரண்டு ரூபாய் பதிவாளர்களின் பதிவுகள் இனி முதலீட்டாளர்களுக்கு இந்தியாதான் ஒரேஅ வழி என்று சொல்கின்றன\nஇரண்டு ரூபாய் கொடுக்கும் முதலாளி மதிகெட்டவர் என்று தான் சொல்ல வேண்டும். இந்த சிட்டிசன்ஷிப் அமெண்ட்மெண்ட் இப்போதைக்கு தேவையில்லாத ஆணி. இந்த ஆணியைப் பிடுங்கி விட்டு வேறொரு மேட்டரைச் செய்தால் போதும். நினைத்த காரியம் செவ்வனே நடந்திருக்கும்.\nஉங்களுக்கு என்ன சிறுபான்மையினர் பெரும்பான்மையினராக மாறி விடுகிறார்கள் என்பதுதானே பிரச்சினை அதற்கு ஒரே ஒரு வழி இருக்கிறது.\nஒரே ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதி, இரண்டு குழந்தை பெற்றால் குழந்தைக்கு வரி கொடுக்க வேண்டுமென்று உத்தரவு போடுங்களேன். மேட்டர் ஓவர். சிறுபான்மையினர் எப்போதும் சிறுபான்மையினர் தான், பெரும்பான்மையினர் எப்போதும் பெரும்பான்மையினர்தானே\nமக்கள் தொகையைக் கட்டுப்படுத்துகிறோம் பேர்வழி என சட்டம் ஒன்றினை போட்டால் மேட்டர் ஓவர். (எனக்கு எவ்வளவு கொடூர சிந்தனை என்று பாருங்கள். இதற்கு நான் பொறுப்பல்ல, வெறும் ஐடியாதான்)\nகண்ணை மூடிக் கொண்டு நம்பி விட இன்னும் நாமெல்லாம் மூளையைக் கழற்றி வீசி விட்டு திரியவில்லை என்று நம்புகிறேன்.\nஇந்திய அரசின் இந்தச் சட்டங்கள், வெளிநாடு முதலீட்டாளர்களுக்���ு மகிழ்ச்சியைத் தந்திருக்காது என நம்பலாம். ஏனெனில் உலகில் இந்தியா ஒரு சிறுபான்மை நாடு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.\nமருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களுக்கு இரத்தம் ஏற்றப்பட்டிருந்தால், அந்த இரத்தத்தில் முஸ்லிம், கிறிஸ்து, கீழ்சாதி இரத்தம் இல்லையென சொல்ல முடியுமா\nஉலகம் ஒரே கொடைக்குள் வந்து விட்டது. இனம், மொழி, மதம் சார்ந்து அரசுகள் இயங்க முடியாது ஆளும் அரசுகள் உணர்ந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாய உத்தரவு.\nஇல்லை நாங்கள் இப்படித்தான் என்றால் காலுக்குதான் செருப்பே தவிர செருப்புக்கு கால் இல்லை என உலகம் நம்மை உதறி தள்ளிவிடும் அபாயம் உண்டு.\nகொரானாவினால் பல நாடுகளிலும் வேலை இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இனி வேலைகள் அந்தந்த நாட்டின் பிரஜைகளுக்கே கிடைக்கும் என நம்பித்தான் ஆக வேண்டும். வெளி நாட்டில் வேலை எனும் கனவு கனவாகவே முடிந்து போகும்.\nஒவ்வொரு இந்தியருக்கும் மாதம் பத்தாயிரம் ரூபாய் சாத்தியமா என்றால் சாத்தியம்தான். பைசா செலவில்லாமல் எல்லோருக்கும் பணம் கொடுக்கலாம். யாருக்கும் எந்த நட்டமும் வராது. நாட்டின் வருமானத்துக்கும் பிரச்சினை இருக்காது. அது எப்படி என்கின்றீர்களா என்றால் சாத்தியம்தான். பைசா செலவில்லாமல் எல்லோருக்கும் பணம் கொடுக்கலாம். யாருக்கும் எந்த நட்டமும் வராது. நாட்டின் வருமானத்துக்கும் பிரச்சினை இருக்காது. அது எப்படி என்கின்றீர்களா அது ரகசியம். எவன் கண்டுபிடிக்கின்றான் என பார்க்கலாம்.\nLabels: இந்தியா, கொரானா, முதலீடு, வரி, வருவாய், வெளி நாடு\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2013/03/blog-post_21.html", "date_download": "2020-07-09T00:59:07Z", "digest": "sha1:PWVJRBQWJF5MQYVI4OJLVLUSOHUSVAPB", "length": 12687, "nlines": 59, "source_domain": "www.desam.org.uk", "title": "இலங்கை கொடுமைகள்: சுதந்திரமான விசாரணை கோரியது இந்தியா!- திருத்தம் கொண்டு வரவில்லை! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » EElam , இளைஞர்களின் » இலங்கை கொடுமைகள்: சுதந்திரமான விசாரணை கோரியது இந்தியா- திருத்தம் கொண்டு வரவில்லை\nஇலங்கை கொடுமைகள்: சுதந்திரமான விசார���ை கோரியது இந்தியா- திருத்தம் கொண்டு வரவில்லை\nமனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை சுதந்திரமான, உலக நாடுகள் ஏற்கக் கூடிய விசாரணையை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.\nஆனால் அமெரிக்காவின் தீர்மானத்தில் எந்த ஒரு திருத்தத்தையும் இந்தியா வலியுறுத்தவில்லை. ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூடத்தில் அமெரிக்கா, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைத் தாக்கல் செய்தது.\nஇந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா, இலங்கையின் அனைத்து குடிமக்களும் முழுமையான மனித உரிமைகளை பெறுவதற்கும் உண்மையான தேசிய நல்லிணக்கத்தின் மூலமா அரசியல் தீர்வுக்குமான ஒரு சாளரத்தை அந்நாட்டின் எல்.எல்.ஆர்.சி. குழுவின் பரிந்துரைகள் உருவாக்கியிருக்கிறது.\n2009-ம் ஆண்டு இந்த ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்த உறுதிகளை நிறைவேற்றுவதில் போதுமான முனேற்றத்தை இலங்கை வெளிப்படுத்தவில்லை என்பதை கவலையுடன் சுட்டிக்காட்டுகிறோம். 13- வது அரசியல் சாசன திருத்தத்தின் மூலமாக அரசியல் அதிகாரத்தை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும்.\nஇலங்கையில் போர் முடிவுக்கு வந்தது என்பது தமிழர்கள் உட்பட அனைத்து இலங்கை சமூகத்தினரும் ஏற்கக் கூடிய ஒரு அரசியல் தீர்வுக்கான நல் வாய்ப்பாக இந்தியா கருதுகிறது.\nஅதி உயர் பாதுகாப்பு வலயங்களைக் குறைத்தல், வடமாகாணத்தில் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் நிலங்களை ஒப்படைத்தல், காணாமல் போதல், கடத்தப்படுதல் போன்றவற்றை குறைத்தல் என்பது உள்ளிட்ட எல்.எல்.ஆர்.சி.யின் பரிந்துரைகளை முழுமையாக உரிய காலத்துக்குள் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்.\nசுதந்திரமான விசாரணை பொதுமக்களின் உயிரிழப்புக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான, நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதற்கு பொறுப்பேற்க இலங்கை முன்வர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.\nஇத்தகைய நடவடிக்கைதான் அனைத்துலக சமூகத்தை திருப்திபடுத்தும் எனவும் எதிர்பார்க்கிறோம். இலங்கையின் அண்டை நாடு என்கிற வகையில் அந்நாட்டின் மறுசீரமைப்பு, மீள்குடியமர்த்தல் உள்ளிட்டவற்றில் இந்தியாவும் பங்களிப்ப�� செய்து வருகிறது.\nஇலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்தோரை மீள் குடி அமர்த்தவும அங்கு வளர்ச்சிப் பணிகளை உள்கட்டமைப்புகளை மேற்கொளவதில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இலங்கையின் வடமாகாணத்தில் வரும் செப்டம்பர் மாதம் தேர்தலை நடத்துவதாக இலங்கை அறிவித்திருக்கிறது.\nவட மாகாண மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை சுதந்திரமாக செயல்படுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையரை இலங்கை அரசு அழைத்திருக்கிறது. இந்த அழைப்பை ஏற்று அவர் விரைவில் அங்கு செல்ல வேண்டும்.\nஇலங்கையில் அனைத்து சமூகத்தினரும் கண்ணியத்துடனும் சம உரிமையுடன் உரிய சட்டப் பாதுகாப்புடன் வாழ்வதற்கான அரசியல் தீர்வு மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை விரைவாக இலங்கை செயல்படுத்துவதற்கு இந்தியா ஊக்கமளிக்கும்.\nஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கையுடன் உறவு கொண்டிருக்கும் இந்தியாவானது, அந்நாட்டில் நடைபெறக் கூடிய நிகழ்வுகளைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது என்றார். திருத்தம் கொண்டுவராத இந்தியா ஆனால் இந்தியாவின் இந்த நிலைப்பாடு கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.\nஇலங்கையில் நிகழ்ந்தது ஒரு இனப்படுகொலை, நிகழ்த்தப்பட்டது போர்க் குற்றம். இதற்காக ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான் தமிழக அனைத்து அரசியல் கட்சிகள் மாணவர்களின் கோரிக்கை. இந்தக் கோரிக்கைக்காகவே கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பெரும் போராட்டத்தையே மாணவர் சமூகம் நடத்திக் கொண்டு வருகிறது.\nஇதற்காக மத்திய அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்று கூட்டணியைவிட்டே வெளியேறியது திமுக. ஆனால் அமெரிக்காவின் தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையை ஏற்காமல் பட்டுப்படாமல் 'கருத்து' மட்டும் தெரிவித்து உள்ளது மத்திய அரசு என்பது தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்களது கருத்து. அமெரிக்காவின் தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டுவராமல் அப்படியே ஆதரித்திருப்பது தமிழகத்தில் பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=upanishad&si=0", "date_download": "2020-07-09T01:28:15Z", "digest": "sha1:6TNLLDB3TZBG7ZJJH4AB6NETZU6D2RUD", "length": 15683, "nlines": 325, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » upanishad » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- upanishad\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வடுவூர் நாராயணன்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஎழுத்தாளர் : V. Iraianbu\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுவாமி சர்வாகனந்தா\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுவாமி சர்வாகனந்தா\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுவாமி சாரதானந்தா\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுவாமி சர்வாகனந்தா\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுவாமி சர்வாகனந்தா\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுவாமி தியாகிசானந்தா\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுவாமி நிக்கிலானந்தா\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\naanbu, achievements, தடைப்பட்ட, கலைஞர் காவியம், வெயிட், ஆவது, அரசியல் ஞானி, சம்பாதிக்கும் வழிமுறை, கடல் பு றா, kiran, a book of idioms, காமராசர் சிந்தனை, பொதுவுடை, சத்தி வசியம், vili\nதமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் -\nவியப்பூட்டும் உயிரினங்களின் வரிசையில் ஆமை -\nசுகமான சூத்திரங்கள் - Sugamana Suthirangal\nஆட்டுதி அமுதே - Aattuthi Amude\nஎண்கள் நவரத்தினங்கள் யோகங்கள் -\nவேலங்குடி திருவிழா - Velankudi Tiruvilzha\nஎன்றும் இளமையுடன் இருக்க -\nஜோதிட அரிச்சுவடி - Jothida Arisuvadi\nகுறுந்தொகை நறுமணம் மூலமும் உரையும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/02/blog-post_81.html", "date_download": "2020-07-09T01:36:56Z", "digest": "sha1:LCGDELH4ZY6ITFBEMC3ODYPTQLX6GTJX", "length": 25930, "nlines": 486, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கான அதிகாரங்கள் அதிரடியாக பறிக்கப்பட்டன.", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n128 அபிவிருத்தி திட்டங்களை வடமாகாண சபை தவறியுள்ளது...\n100 நாள் வேலைத்திட்ட ஆட்சி மாற்றத்தில் நரகமாக மாறு...\nசிறையிலடைப்பதோ அல்லது நாடு கடத்துவதோ நல்லாட்சியல்ல \nபங்களாதேஷ் எதிர்க்கட்சித் தலைவியை கைதுசெய்ய உத்தரவு\nஇரு பிரதேச சபை தேர்தலுக்கான பிரசாரங்கள் நிறைவு\nபிள்ளையான் ஒதுக்கிய நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்தை...\nஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த அதிகாரிகள் தமது இட...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே கிழக்கு மாகாண அ...\nமுஸ்லிம் காங்கிரஸின் செயல்பாடுகளினால் கிழக்கு மாகா...\nமட்டக்களப்பில் கூத்தை அறிதல்,பயில்தல்.புதிய திசைகள...\nபுதிய அரசாங்கமும் எங்களை ஏமாற்றி வருகின்றது: அரியந...\n'இனச்சுத்திகரிப்பு': தீர்மானம் கோரும் வடக்கு முஸ்ல...\nகிழக்கில் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இண...\nசுற்றுலா விசாவில் யாரும் எந்தநாட்டிலும் அரசியல் செ...\nஜனாதிபதி மைத்திரி அமெரிக்காவுக்கும் விஜயம் செய்வார்\nநரேந்திர மோடி மார்ச் 13ஆம் திகதி வருவார்\nபிரபாகரனை வெள்ளைக்கொடியுடன் வெளியே வரசெய்தவர் திரு...\nகுமார் குணரட்ணத்தின் மனு நிராகரிப்பு\nநல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார நடவடிக்...\nபெருமாளும் தேவரும்,பிள்ளையாரும் பயணித்த பாதையில் வ...\nதற்போதைய கால கட்டத்தில் தமிழ் அகதிகளைதிருப்பிஅனுப்...\nஅறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் தேசிய அரசாங்கம் அம...\n.மடக்குவாரா மைத்திரி -சிஹல ராவய\nஉயர் கல்வி இராஜங்க அமைச்சர் இராஜினாமா\nபாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கான அதிகாரங்கள் அதிரட...\nசிறீசேனா காலடி எடுத்து வைத்தால், அதை எதிரித்து மதி...\nசந்திரகாந்தனின் ஆட்சியில் கிழக்கு மாகாணம் பாரிய அப...\nகிழக்கு மாகாணசபையை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்...\nஐ.நா., அறிக்கையை தாமதப்படுத்துமாறு கோருவேன்: மங்கள\n பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1,000 ஏக்கர் விட...\nஅமைச்சு பதவிக்காய் அங்கலாய்க்கும் துரை���ெட்னம்\nகிழக்கு பட்ஜட் ஏகமனதாக நிறைவேற்றம்\nதேசிய நிறைவேற்றுப் பேரவையில் அங்கம் வகிக்க முடியும...\nதில்லி மக்கள் கொடுத்தத் தெளிவானத் தீர்ப்பு : தா. ப...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடமைகளைப் பொறுப்பேற்றார்\nகுமார் குணரத்னத்தை நாடுகடத்தவோ, கைதுசெய்யவோ வேண்டா...\nஇந்த வாரம் நாடாளுமன்றம் கலைப்பு\nதமிழ் மக்களின் நன்மை கருதி அமைச்சர் பதவியை ஏற்கவேண...\nபுகையிரதம் மோதி ஒருவர் மரணம்\nமுன்னாள் விடுதலைப்புலிகளை இணைத்து புதிய கட்சியை ஆர...\n\"சுதந்திரதின கொண்டாட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்றி...\nபடைமுகாம்கள் அகற்றப்படாது இராணுவக் குறைப்பும் இடம்...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் இடைநிறுத்தம்\nகிழக்கு மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த த...\nகிழக்கு மாகாண முதல்வரானார் ஹாபிஸ் நசீர்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஜனாதிபத...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nமைனாரட்டி அரசாங்கத்தின் பிரதமர் ரணிலை பதவி விலகுமா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஐக்கிய...\nரணில் விக்ரமசிங்க சட்டவிரோதமான முறையில் பிரதமராக்க...\nநாடு திரும்பும் அகதிகளுக்கு என்ன உத்தரவாதம்\nஏப்.23க்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும்\nபாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கான அதிகாரங்கள் அதிரடியாக பறிக்கப்பட்டன.\nஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலத் தலைவர் என மகுடம் சூட்டவென பிரதமர் ரணில் விக்ரமசிங்க வளர்த்துவரும் பாதுகாப்ப இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அமைச்சுப் பொறுப்புக்களை குறைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பில் பாதுகாப்பு செயலாளரால் 13 ம் திகதி விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அமைச்சின் கீழிருந்த 15 நிறுவனங்களில் 4 நிறுவனங்கள் மாத்திரமே அவருக்கு எஞ்சியுள்ளன. அவை இராணுவ சேவை அதிகார சபை, பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் சபை கல்லூரி, பாதுகாப்பு சேவை பாடசாலை மற்றும் தேசிய மாணவர் படையணி ஆகியவையாகும். இராணுவ சேவை அதிகார சபையின் தலைவராக சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா அடுத்த வாரம் பதவியேற்கவுள்ளார்.\nருவான் விஜேவர்த்தனவிற்கு முப்படை மற்றும் அதன��டு தொடர்புடைய எவ்வித அதிகாரமும் இல்லை. அனைத்து அதிகாரங்களும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் கீழ் வருகிறது.\nபாதுகாப்பு அமைச்சு அது தொடர்பான அனுபவம் மற்றும் தெளிவு இல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு சரத் பொன்சேகாவிற்கு ஜனாதிபதி கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\n128 அபிவிருத்தி திட்டங்களை வடமாகாண சபை தவறியுள்ளது...\n100 நாள் வேலைத்திட்ட ஆட்சி மாற்றத்தில் நரகமாக மாறு...\nசிறையிலடைப்பதோ அல்லது நாடு கடத்துவதோ நல்லாட்சியல்ல \nபங்களாதேஷ் எதிர்க்கட்சித் தலைவியை கைதுசெய்ய உத்தரவு\nஇரு பிரதேச சபை தேர்தலுக்கான பிரசாரங்கள் நிறைவு\nபிள்ளையான் ஒதுக்கிய நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்தை...\nஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த அதிகாரிகள் தமது இட...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே கிழக்கு மாகாண அ...\nமுஸ்லிம் காங்கிரஸின் செயல்பாடுகளினால் கிழக்கு மாகா...\nமட்டக்களப்பில் கூத்தை அறிதல்,பயில்தல்.புதிய திசைகள...\nபுதிய அரசாங்கமும் எங்களை ஏமாற்றி வருகின்றது: அரியந...\n'இனச்சுத்திகரிப்பு': தீர்மானம் கோரும் வடக்கு முஸ்ல...\nகிழக்கில் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இண...\nசுற்றுலா விசாவில் யாரும் எந்தநாட்டிலும் அரசியல் செ...\nஜனாதிபதி மைத்திரி அமெரிக்காவுக்கும் விஜயம் செய்வார்\nநரேந்திர மோடி மார்ச் 13ஆம் திகதி வருவார்\nபிரபாகரனை வெள்ளைக்கொடியுடன் வெளியே வரசெய்தவர் திரு...\nகுமார் குணரட்ணத்தின் மனு நிராகரிப்பு\nநல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார நடவடிக்...\nபெருமாளும் தேவரும்,பிள்ளையாரும் பயணித்த பாதையில் வ...\nதற்போதைய கால கட்டத்தில் தமிழ் அகதிகளைதிருப்பிஅனுப்...\nஅறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் தேசிய அரசாங்கம் அம...\n.மடக்குவாரா மைத்திரி -சிஹல ராவய\nஉயர் கல்வி இராஜங்க அமைச்சர் இராஜினாமா\nபாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கான அதிகாரங்கள் அதிரட...\nசிறீசேனா காலடி எடுத்து வைத்தால், அதை எதிரித்து மதி...\nசந்திரகாந்தனின் ஆட்சியில் கிழக்கு மாகாணம் பாரிய அப...\nகிழக்கு மாகாணசபையை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்...\nஐ.நா., அறிக்கையை தாமதப்படுத்துமா��ு கோருவேன்: மங்கள\n பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1,000 ஏக்கர் விட...\nஅமைச்சு பதவிக்காய் அங்கலாய்க்கும் துரைரெட்னம்\nகிழக்கு பட்ஜட் ஏகமனதாக நிறைவேற்றம்\nதேசிய நிறைவேற்றுப் பேரவையில் அங்கம் வகிக்க முடியும...\nதில்லி மக்கள் கொடுத்தத் தெளிவானத் தீர்ப்பு : தா. ப...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடமைகளைப் பொறுப்பேற்றார்\nகுமார் குணரத்னத்தை நாடுகடத்தவோ, கைதுசெய்யவோ வேண்டா...\nஇந்த வாரம் நாடாளுமன்றம் கலைப்பு\nதமிழ் மக்களின் நன்மை கருதி அமைச்சர் பதவியை ஏற்கவேண...\nபுகையிரதம் மோதி ஒருவர் மரணம்\nமுன்னாள் விடுதலைப்புலிகளை இணைத்து புதிய கட்சியை ஆர...\n\"சுதந்திரதின கொண்டாட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்றி...\nபடைமுகாம்கள் அகற்றப்படாது இராணுவக் குறைப்பும் இடம்...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் இடைநிறுத்தம்\nகிழக்கு மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த த...\nகிழக்கு மாகாண முதல்வரானார் ஹாபிஸ் நசீர்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஜனாதிபத...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nமைனாரட்டி அரசாங்கத்தின் பிரதமர் ரணிலை பதவி விலகுமா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஐக்கிய...\nரணில் விக்ரமசிங்க சட்டவிரோதமான முறையில் பிரதமராக்க...\nநாடு திரும்பும் அகதிகளுக்கு என்ன உத்தரவாதம்\nஏப்.23க்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2020-07-09T00:32:35Z", "digest": "sha1:R2P7WQBMGQC7LKS2E64XTOO5AVRKGMNY", "length": 5706, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "திடீரென உதகை வந்து அவசரமாக சென்னை திரும்பிய ஓபிஎஸ்: பேரன், பேத்தியைக் காண வந்ததாக விளக்கம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வருக்கு தொடர்பு \nசீன அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் விசா வழங்குவதில் கட்டுப்பாடு \nஅஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் \nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறப்பு\nசூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n* உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா * கொரோனா போல பல வியாதிகள் உருவாகும்: ஐநா எச்சரிக்கை * தமிழகத்தில் கொரோனா அறிகுறி இருந்தும் சோதனை செய்வதில் என்ன பிரச்சனை * 1962 இந்திய - சீன போர்: அமெரிக்கா உதவியிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்\nதிடீரென உதகை வந்து அவசரமாக சென்னை திரும்பிய ஓபிஎஸ்: பேரன், பேத்தியைக் காண வந்ததாக விளக்கம்\nநான் எனது பேரன் மற்றும் பேத்தியைக் காணவே உதகை வந்தேன் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறினார்.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென உதகை வந்து, அவசரமாக சென்னை திரும்பினார். உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.\nஞாயிற்றுக்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மற்றும் கட்சியினரை சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி காண முற்பட்ட போது எந்த கருத்தையும் தெரிவிக்காமல் சென்றார்.\n”நான் எனது பேரன் மற்றும் பேத்தியை காண வந்தேன்” என்று மட்டும் கூறி விட்டு கிளம்பிச் சென்று விட்டார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000019383_/", "date_download": "2020-07-09T02:09:27Z", "digest": "sha1:456YBVYH2MIJKKZRWADAQVVLQKM6JBRJ", "length": 3502, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "எண்ண அலைகளை இயக்குவது எப்படி? – Dial for Books", "raw_content": "\nHome / மருத்துவம் / எண்ண அலைகளை இயக்குவது எப்படி\nஎண்ண அலைகளை இயக்குவது எப்படி\nஎண்ண அலைகளை இயக்குவது எப்படி\nகவிதா பப்ளிகேஷன் ₹ 40.00\nவெங்காயம், பூண்டு, மஞ்சள், மிளகு, மருத்துவம்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 25.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 30.00\nபிரசவகால ஆலோசனைகள் (கர்ப்பிணிப் பெண்களுக்கு அருமையான வழிகாட்டி நூல். அவசியமான விளக்கப்படங்க\nகவிதா பப்ளிகேஷன் ₹ 40.00\nYou're viewing: எண்ண அலைகளை இயக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/category/general-news/page/781/", "date_download": "2020-07-09T02:36:44Z", "digest": "sha1:O24PEWJV4EQEZLXO2Y3RKXZESLC6JXTQ", "length": 17727, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "செய்திகள் Archives | Page 781 of 814 | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசிறு, நடுத்தர நிறுவனங்கள் அழிகின்ற பொருளாதார சுனாமி வந்து கொண்டிருக்கிறது : ராகுல் காந்தி எச்சரிக்கை..\nதேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்வு : அரசுத் தேர்வுகள் இயக்ககம்\nதமிழகத்தில் கர���னா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,22,350-ஆக உயர்வு..\n“இந்துத்வ கோட்பாட்டை திணிக்கவே சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு” : மோடி அரசுக்கு வைகோ கண்டனம்..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி …\nவிடுபட்ட 12-ம் வகுப்பு தேர்வை எழுத விருப்பம் தெரிவித்த மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிப்பு….\nபிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு கரோனா தொற்றுஉறுதி..\nகரோனா இன்னும் சமூக பரவலாக மாறவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு:\nகொரோனா காலத்தில் கடன் தவணை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை..\nதிமுக தலைவர் கருணாநிதியுடன் கருணாஸ் உட்பட 3 எம்எல்ஏக்கள் சந்திப்பு..\nதிமுக தலைவர் கருணாநிதியுடன் எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு சந்தித்தனர். சென்னை கோபாலபுர இல்லத்தில் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.\nஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக நடிகர் கமல் நிதியுதவி..\nஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக, நடிகர் கமல்ஹாசன் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை...\n‘நெஞ்சில் துணிவிருந்தால்’.திரைப்படம் நாளை முதல் திரையிடப்படுவது நிறுத்தம்..\n‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமானவர், சுசீந்திரன். இவரது இயக்கத்தில் இப்போது ரிலீஸான திரைப்படம், ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷன்...\nநளினிக்கு பரோல் வழங்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்…\nநளினி ஆறு மாத காலம் பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் இன்று பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, ‘நளினிக்கு ஆறு மாத காலம் பரோல்...\nதெலுங்கானா மாநிலத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்\nதெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1,911 கிராம எடையுள்ள தங்க நகைகளை மீட்ட போலீஸ், 7 பேரை கைது செய்து விசாரணை...\nஇந்தியாவில் மக்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு: லா��்செட்’மருத்துவ இதழில் தகவல்..\n‘இந்திய மக்களின் சராசரி வாழ்நாள் காலம் கூடியுள்ளது. நாட்டிலேயே மிகவும் ஆரோக்கியமான மாநிலம் கேரளாதான்’’ என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மத்திய சுகாதார...\nமலேசிய மணல் விவகாரம்: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை..\nமலேசியாவிலிருந்து துாத்துக்குடி துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட மணல் விவகாரம்குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை...\n‘நாச்சியார்’ டீஸர்: சர்ச்சையாகும் வசனம்….\nபாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாச்சியார்’ படத்தின் டீஸரில், ஜோதிகா பேசியுள்ள வசனத்தால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர்...\nநாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 42 காசுகள் உயர்வு..\nநாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 42 காசுகள் உயர்ந்து ரூ.5.16 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டையின் தேவை அதிகரித்துள்ளதே விலை உயர காரணம் என...\nகாஷ்மீர் விவகாரம் : ஃபரூக் அப்துல்லா மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து..\nஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா,மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். ‘பாகிஸ்தான் ஒன்றும் பலவீனமான நாடு அல்ல. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnusrb-si-taluk-answer-key-download-in-tamil-pdf-exam-tn-police", "date_download": "2020-07-09T01:20:55Z", "digest": "sha1:LO2CDVM7CKAM27SVDHAKBMP3VHLXK3XN", "length": 16162, "nlines": 389, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNUSRB SI Taluk விடைக்குறிப்பு 2020 வெளியானது | ExamsDaily Tamil", "raw_content": "\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nTNUSRB SI Taluk விடைக்குறிப்பு 2020 வெளியானது\nTNUSRB SI Taluk விடைக்குறிப்பு 2020 வெளியானது\nTNUSRB SI Taluk விடைக்குறிப்பு 2020 வெளியானது\nதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) துணை ஆய்வாளர் (Sub Inspector of Police (Taluk) 969 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 12.01.2020 மற்றும் 13.01.2020 அன்று நடைபெற்றது. தற்போது TNUSRB SI Taluk எழுத்து தேர்வின் விடைக்குறிப்பு அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகியு���்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தில் கீழேயுள்ள இந்த இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nTo Join Whatsapp கிளிக் செய்யவும்\nTo Join Facebook கிளிக் செய்யவும்\nPrevious articleசென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு 2020\nNext articleநடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 12 & 13, 2020\nVOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020\nVOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 வ.ஊ. சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட்டில் காலியாக உள்ள Sr. Deputy Chief Medical Officer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டு இருந்தது....\nசென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் வேலை 2020\nசென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் வேலை 2020 சென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் காலியாக உள்ள Manager, Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து...\nஇந்திய சுங்கவரி ஆணையத்தில் வேலை 2020\nஇந்திய சுங்கவரி ஆணையத்தில் வேலை 2020 இந்திய சுங்கவரி ஆணையத்தில் காலியாக உள்ள Joint Commissioner பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள்...\nபவர் கிரிட் வேலைவாய்ப்பு 2020\nபவர் கிரிட் வேலைவாய்ப்பு 2020 பவர் கிரிட்நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant & Others பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் பதிவு...\nVOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020\nVOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 வ.ஊ. சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட்டில் காலியாக உள்ள Sr. Deputy Chief Medical Officer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டு இருந்தது....\nசென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் வேலை 2020\nசென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் வேலை 2020 சென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் காலியாக உள்ள Manager, Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து...\nஇந்திய சுங்கவரி ஆணையத்தில் வேலை 2020\nஇந்திய சுங்கவரி ஆணையத்தில் வேலை 2020 இந்திய சுங்கவரி ஆணையத்தில் காலியாக உள்ள Joint Commissioner ��ணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள்...\nVOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020\nVOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 வ.ஊ. சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட்டில் காலியாக உள்ள Sr. Deputy Chief Medical Officer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டு இருந்தது....\nசென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் வேலை 2020\nசென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் வேலை 2020 சென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் காலியாக உள்ள Manager, Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து...\nஇந்திய சுங்கவரி ஆணையத்தில் வேலை 2020\nஇந்திய சுங்கவரி ஆணையத்தில் வேலை 2020 இந்திய சுங்கவரி ஆணையத்தில் காலியாக உள்ள Joint Commissioner பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-09T01:58:27Z", "digest": "sha1:R4G7KQDZYQBC3H474LNCOGALX4E26GTT", "length": 3445, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மைக்கல் பாஸ்பெந்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமைக்கேல் பாஸ்பெந்தர் (பிறப்பு 2 ஏப்ரல் 1977) ஐரிஷ், ஜேர்மன் நாட்டு நடிகர். 12 இயர்ஸ் எ ஸ்லேவ் என்கிற அமெரிக்க திரைப்படத்தில் அடிமைகள் மேற்பார்வையாளராக நடித்து 2014இல் சிறந்து துணை நடிகர் அகாடமி விருதை பெற்றார். புரோமீத்தியஸ், இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஹைடெல்பர்க், பாடன்-வுர்ட்டெம்பர்க், மேற்கு ஜெர்மனி\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் மைக்கல் பாஸ்பெந்தர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2019, 18:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/42.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-09T01:34:25Z", "digest": "sha1:IUBBTDNF6MUYCRA55VOMFCOUU635IVH2", "length": 11109, "nlines": 131, "source_domain": "ta.wikisource.org", "title": "ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு முல்லை/பேயனார்/42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து - விக்கிமூலம்", "raw_content": "ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு முல்லை/பேயனார்/42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து\n< ஐங்குறுநூறு‎ | ஐங்குறுநூறு முல்லை\n1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து\n11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து\n21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து\n31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து\n41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து\n2 ஐந்தாவது நூறு முல்லை\n3 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து\n411. ஆர்குரல் எழிலி அழிதுளி சிதறிக்\nகார்தொடங் கின்றால் காமர் புறவே\nதாழிருங் கூந்தல் வம்மடி விரைந்தே.\n412. காயா கொன்றை நெய்தல் முல்லை\nபோதவிழ் தளவொடு பிடவலர்ந்து கவினிப்\nபேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே.\n413. நின்னுதல் நாறும் நறுந்தண் புறவின்\nநின்னே போல மஞ்ஞை யாலக்\n414. புள்ளும் மாவும் புணர்ந்தினது உகளக்\nகோட்ட���ும் கொடியவும் பூப்பல பழுனி\nமல்லல் ஆகிய மணங் கமழ் புறவே.\n415. இதுவே மடந்தைநாம் மேவிய பொழுதே\nஉதுவே மடந்தைநாம் உள்ளிய புறவே\nஇனிதால் அம்ம இனிஅவர்ப் புணர்வே.\n416. போதார் நறுந்துகள் கவினிப் புறவில் தாதார்ந்து\nகளிச்சுரும்பு அரற்றும் காமர் புதலின்\nசுடர்த்தொடி மடவரல் புணர்ந்தனம் யாமே.\n417. கார்கலந் தன்றால் புறவே பலவுடன்\nநேர்பரந் தனவால் புனமே ஏர்கலந்து\nபோதார் கூந்தல் முயங்கினள் எம்மே.\n418. வானம் பாடி வறங்களைந்து ஆனாது\nஅழிதுளி தலைஇய புறவின் காண்வர\nமாண்முலை அடைய முயங்கி யோயே.\n419. உயிர்கலந்து ஒன்றிய செயிர்தீர் கேண்மைப்\nபிரிந்துறல் அறியா விருந்து கவவி\nகண்டிகு மடவரல் புறவின் மாவே.\n420. பொன்னெனமலர்ந்த கொன்றை மணியெனத்\nதேம்படு காயா மலர்ந்த தொன்றியொடு\nநன்னலம் எய்தினை புறவே நின்னைக்\nவாள்நுதல் அரிவையொடு ஆய்நலம் படர்ந்தே.\nஇப்பக்கம் கடைசியாக 24 செப்டம்பர் 2016, 13:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/discussion-forum/2019/oct/09/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-3250257.html", "date_download": "2020-07-09T01:55:54Z", "digest": "sha1:BLBFQYRZP5YH4MHG2N73YO35LMQQ35BP", "length": 26430, "nlines": 186, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாரிசு அரசியல் குறித்த கமல்ஹாசனின் கருத்து ஏற்புடையதா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nவாரிசு அரசியல் குறித்த கமல்ஹாசனின் கருத்து ஏற்புடையதா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\nவாரிசு அரசியல் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் கருத்து ஏற்கக் கூடியதே. அரசிய��ில் வாரிசு முறை இருக்கக் கூடாது. அதனால்தான் ஜனநாயக முறையை நாம் தேர்ந்தெடுத்தோம். வாரிசு அரசியலில் வாரிசின் ஒற்றைக் கருத்துக்கு மட்டுமே வலிமை உண்டு. மற்றவர்களுக்கு அதனை வழிமொழியும் வாய்ப்பு மட்டுமே கிடைக்கும். மற்றவர்களின் கருத்துகள் நன்றாக இருந்தாலும் வாரிசுகளால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. மொத்தத்தில் வாரிசு முறை அரசியலும், மன்னராட்சி முறையும் வெவ்வேறல்ல ஒன்றுதான்.\nவாரிசு அரசியல் குறித்து கமல்ஹாசன் பேசுவது, சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசியல் வரலாறு அவருக்குத் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. ஜவாஹர்லால் நேரு, ஷேக் அப்துல்லா, தேவிலால், சிந்தியா, பிஜு பட்நாயக் போன்ற எத்தனையோ தலைவர்களின் குடும்ப வாரிசுகள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். அரசியலில் வாரிசுகள் உருவாவது தவிர்க்க முடியாதது. எனினும், அப்படி உருவாகும் வாரிசுகள் தமது கட்சியில் அடிமட்டத் தொண்டனாக ஆரம்பித்து படிப்படியாக பல போராட்டங்களைச் சந்தித்து தெளிவான அரசியல் ஞானம் பெற்றவர்களாக இருந்தால், அதை ஆட்சேபிக்கவோ விமர்சிக்கவோ கூடாது. எனவே, வாரிசு அரசியல் குறித்து பொதுவாக கமல்ஹாசன் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல.\nவாரிசு அரசியல் குறித்த கமலின் கருத்து ஏற்புடையதே. பொதுவாக குடும்ப அரசியலை பொதுமக்கள் விரும்புவதில்லை. திறமை, உழைப்பு, தியாகம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவர் வளர்ந்து கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வருவதை இந்திய மக்கள் மனமுவந்து ஏற்றுக் கொண்டுள்ளனர். நேருவுக்கு பின் இந்திரா காந்தி வந்ததையோ, கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின் வந்ததையோ யாரும் குறை கூறவில்லை. ஆனால், ராகுல் காந்தியையும், பிரியங்கா காந்தியையும் தலைமைப் பொறுப்புக்கு முன்மொழிவதை பெரும்பாலோர் விரும்பவில்லை. அதேபோல, உதயநிதியை திடீரென இளைஞர் அணி பொறுப்புக்கு கொண்டுவந்ததை தமிழக மக்கள் வெகுவாக ரசிக்கவில்லை. இது எதார்த்தம். கட்சிக்காரர்கள் வேண்டுமானால் இதை மறுக்கலாம். ஆனால், \"வாரிசு' திணிப்பை மக்கள் விரும்பவில்லை என்பதே உண்மை.\nஎம்.ஜி.ஆரைப் போல் தானும் முதல்வர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் ஏற்பட்டது. ஆனால், கமல்ஹாசனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஒரே ஒற்றுமை இருவரும் நடிகர்கள் என்பது மட்டுமே. மேலும், எம்.ஜி.ஆரிடம் ���ருந்த தகுதிகள், அவர் மீது மக்கள் வைத்திருந்த அன்பு ஆகியவை கமல்ஹாசனிடம் இல்லை. அரசியலில் ஈடுபட்டால் மக்கள் நிலைமை என்ன அவர்கள் அனுபவித்து வரும் கஷ்டங்கள் என்ன அவர்கள் அனுபவித்து வரும் கஷ்டங்கள் என்ன மேலும் நாட்டில் ஊழலும் நிர்வாகச் சீர்கேடுகளும் அதிகரித்துள்ளன. அவற்றைச் சரிசெய்து நல்லாட்சி தர தன்னிடம் உள்ள திட்டங்கள் என்னென்ன என்பதை கமல்ஹாசன் சொல்ல வேண்டும். அதை விடுத்து வாரிசு அரசியல் போன்ற தேவையற்ற விஷயங்களில் கருத்துச் சொல்வதால் மக்களுக்கு எந்தவோர் பயனும் இல்லை.\nபழங்கால மன்னர்களின் வாரிசு முடியாட்சி முடிந்து, சுதந்திர இந்தியாவில் மக்களாட்சிதான் நடைபெறுகிறது. ஆனால், கடந்த அரைநூற்றாண்டு காலமாக தமிழகம் உட்பட பல மாநிலங்களில் வாரிசுகளின் ஆட்சியும், குடும்ப அரசியலும்தான் கோலோச்சுகின்றன. மக்களாட்சியின் மாண்பு சீர்குலைந்துவிட்டது என்பதைக் குறிக்கும் வகையில், வாரிசு ஆட்சியும், குடும்ப அரசியலும் நாட்டுக்கு நல்லதல்ல என்று கமல்ஹாசன் மிகச் சரியாகக் கூறியுள்ளார்.\nஇந்தியாவில் வாரிசு அரசியல் சர்வ சாதாரணமாகிவிட்டது. தமிழகம் மட்டுமின்றி வட இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களும் தங்களது வாரிசுகளை அரசியலில் ஈடுபடுத்தும் நிலை காண முடிகிறது. வாரிசுகளை அரசியலில் ஈடுபடுத்தாத நிலை இனி காண இயலாது. எனவே, கமல்ஹாசனின் கருத்து ஏற்புடையதாகாது.\nஅரசியலில் வாரிசு அரசியல் சரியாக இருக்காது என்று கமல்ஹானின் கருத்து ஏற்புடையது. சில அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலையும், குடும்ப அரசியலையும் உருவாக்கி வருகின்றன. மன்னராட்சியின் மறு வடிவம்தான் இந்த வாரிசு அரசியல், குடும்ப அரசியல். வாரிசு அரசியல் என்று ஆகிவிட்டால் இரண்டாம் நிலைத் தலைவர்களின் வளர்ச்சி கட்சியில் இருக்காது. இரண்டாம் நிலைத் தலைவர்கள் என்னதான் கட்சிக்காக உழைத்தாலும் முன்னேற்றம் இருக்காது. நாளடைவில் கட்சி காணாமல் போய்விடும். மாணவர்களும், இளைஞர்\nகளும் விரைவில் அரசியலுக்குள் நுழைந்து கசடுகளை அகற்ற வேண்டும்.\nவாரிசு அரசியல் ஏற்புடையது இல்லைதான்; ஆனால், என்ன செய்வது அது இந்திய அரசியலின் தலைவிதியாக இருக்கிறது. இதற்கு காங்கிரஸ்தான் முன்னுதாரணம். அதை திமுக உடும்புப் பிடித்துக் கொண்டது. வயது, அறிவு, அனுபவத்தில் யார் பெரியவரோ ��வருக்கே கட்சியின் தலைமையும், ஆட்சியும் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால்தான் தமிழகம் மேம்படும். எனவே, கமல்ஹாசன் கூறியது சரி.\nவாரிசு அரசியலை ஏற்கலாகாது என்ற தெளிவுடன் தமிழகம் இருக்கிறது. தற்போது திமுகவில் மட்டுமே வாரிசு அரசியல் இருக்கிறது. இதை மறுத்து விட்டு, தமிழகம் வாரிசு அரசியல் பிடியில் சிக்கியிருக்கிறது என கமல்ஹாசன் கூறுவது மிகையான கூற்றாகும்.\nவாரிசு அரசியல் குறித்த கமல்ஹாசனின் கருத்து வரவேற்கத்தக்கதே. அதே சமயம் தகுதியும், திறமையும், வெற்றி கொள்ளத்தக்க அறிவும் உடையவர்களைப் புறக்கணித்து விடமுடியாது. வாரிசு என்பதால் வலிய புகுத்தப்படுவதை ஏற்க முடியாது. வாரிசு என்பதையும் தாண்டி மக்களால் வேண்டி விரும்பி ஏற்கப்படும்போது தவிர்த்துவிடவும் முடியாது. அந்த இடத்தை அடைய தகுதியையும் திறமையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nநம்நாட்டில் தவிர்க்க முடியாத அளவுக்கு வாரிசு அரசியல் ஊடுருவியுள்ளது. உண்மையில் உழைக்கக் கூடியவர் என்று கண்டறிந்து நேர்மையானவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்களேயானால் வாரிசு அரசியல் படிப்படியாகக் குறைந்து விடும். மாணவர்கள், மக்கள் ஆகியோரை இணைத்து தன் குடும்பத்தைப் பெரிதாக்கிக் கொள்கிறேன் என்கிறார் கமல்ஹாசன். மாணவர்கள், மக்கள், அவரது குடும்பம் ஆகியவற்றில் ஒன்று வாரிசாக பார்க்கப்படும். அதனால்,\nஇன்றைய நிலையில் வாரிசு அரசியல் தவிர்க்க முடியாதது.\nஅரசியல், சினிமா போன்று எழுத்துத் துறை உள்பட எந்தத் துறையானாலும் அவற்றில் வாரிசுகளைக் காண்கிறோம். அப்படியிருக்கையில், வாரிசு அரசியலை தாம் விரும்பவில்லை என்றும், தமிழக அரசியலிலிருந்து குடும்ப அரசியலை பிரிக்க முடியாது என்றும் கமல்ஹாசன் கூறுகிறார்; மேலும், \"நீங்கள்தான் என் குடும்பம்' என்று மக்களைப் பார்த்து அவர் கூறுவது குழப்பமாக உள்ளது.\nஅரசியல் வாரிசு சரியாக இருக்காது என்ற நடிகர் கமல்ஹாசனின் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் விதி விலக்கு என்பது இதை மாற்றக்கூடியதாக அபூர்வமாக அமையும். அப்போதைய சூழ்நிலையைக் குறித்து பேசக்கூடிய பேச்சு கால மாறுபாட்டில் மாறக் கூடியதாக அமையும். எதுவும் எப்போதும் நிரந்தரம் இல்லை. இன்று இருப்பதும் பொய்; நாளை இறப்பதும் மெய். நிரந்தரமான உலகில் நிரந்தரமற்ற மனிதனின் பேச்சு நியாயமாக இருந்தாலும் காலமாறுபாட்டில் நிரந்தரமாக இருக்க முடியாது.\nஅரசியலில் வாரிசு குறித்த கமல்ஹாசனின் கருத்து அவருடைய சொந்தக் கருத்தாகும். அவர் அரசியல் கட்சியை நிறுவி தேர்தலைச் சந்தித்திருக்கிறார். மக்களாட்சியில் கருத்துச் சுதந்திரமும், எழுத்துச் சுதந்திரமும் அனைவருக்கும் உண்டு. எனவே, கமல்ஹாசனின் கருத்து ஏற்புடையதா என்ற கேள்விக்கு இடமில்லை. வாரிசு அரசியலில் யார் நல்லவர், யார் மக்களுக்கு உழைப்பார் என்று நமது வாக்காளர்கள்தான் தேர்வுசெய்ய வேண்டும். தமிழகத்தில் ஊழலை அகற்ற வேண்டியது வாக்காளர்களின் கடமையாகும்.\nதேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே மாற்றப்பட வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் கூறியிருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்\nஇதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு\nவிவாத மேடை பகுதி, தினமணி,\n29, இரண்டாவது பிரதான சாலை,\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2010/11/46.html", "date_download": "2020-07-09T01:07:39Z", "digest": "sha1:MIOMYNLFZZOIDIYRA64ZJIZG6DNW3BSB", "length": 10310, "nlines": 117, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "சென்னை இரத்த தான விருது: 46 கேடயங்களை பெற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதலிடம் « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » சென்னை இரத்த தான விருது: 46 கேடயங்களை பெற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதலிடம்\nசென்னை இரத்த தான விருது: 46 கேடயங்களை பெற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதலிடம்\nகடந்த 31-10-2010 ஆம் நாள் சென்னை சேத்துப்பட்டு சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில இரத்தப் பரிமாற்று மையம் சென்னை நகரத்தில் தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு விருது வழங்கும் விழா மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் சென்னை மாநகராட்சி குடும்பநலத்துறை முதன்மைச் செயலர் சுப்புராஜ், எயிட்ஸ் தடுப்பு மற்றும் கட் டுப்பாடு மையத்தின் திட்ட இயக்குனர்கள் அ. அமுதா மற்றும் பெ. அமுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த மூன்று ஆண்டுகளாக இரத்ததானம் செய்யும் தன்னார்வ அமைப்புகளில் தமிழகத்தில் முதலிடத்தில் இருந்து வரு கின்றது. அல்ஹம்துலில்லாஹ். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் இந்த ஆண்டு சென்னை நகரில் மட்டும் 3100 யூனிட் இரத்த தானம் செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அல்ஹம் துலில்லாஹ்.\nமக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தன்ஆர்வ சேவையைப் பாராட்டி அதற்கான விருதினை மாநிலச் செயலாளர் சகோ. அப்துல் ஜப்பார் அவர்களிடம் வழங்கினார்.\nமேலும் 100 யூனிட்டுகளுக்கு அதிக மாக இரத்ததானம் செய்த மாவட்டங்களுக்கும் கிளைகளுக்கும் தனித்தனியாகக் கேடயங்கள் வழங்கப்பட்டன. வந்திருந்த அமைப்புக ளில் டிஎன்டிஜேயே அதிகமாக கேடயங்களை அள்ளிச் சென்றது.\nவட சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், காஞ்சி கிழக்கு, காஞ்சி மேற்கு மாவட்டங் கள் மற்றும் கிளை நிர்வாகிகள் சேர்த்து மொத்தம் 46 கேட யங்களைப் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு வழங்கப்பட்டது\nTagged as: இரத்ததானம், செய்தி\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளி���ழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/isaiyodu-vazhbavan-10003992", "date_download": "2020-07-09T02:30:35Z", "digest": "sha1:A7CI43MOEA3EJXVYLGEBFVVWGEBSUKM6", "length": 6222, "nlines": 155, "source_domain": "www.panuval.com", "title": "இசையோடு வாழ்பவன் - சு.வெங்குட்டுவன் - மணல்வீடு | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇறந்துகொண்டிருக்கும் பேருயிர் ஒன்றின் கண்களென சலனமற்றுக் கிடக்கிறது சாயம் அருந்திய நீர் அனிச்சையாய் கையுயர்ந்து மூக்கைப் பிடித்துக்கொள்ள அவசரமாய்க் கடக்கின்றனர் பாதசாரிகள் மண்பெற்ற மைந்தர்களின் சொகுசு ஊர்தியெலாம் ஒலியெழுப்பி விரைகின்றன ரத்தம் உறுஞ்சி பறக்கும் கொசுக்களாய் இரக்கமற்று சிதைக்கப்பட்ட ஆற்றின் பாலத்துமேல் ஓர் முடவன் யாசித்தபடியிருக்கிறான் இரக்கத்தை நதிநடுவே பாறைமுனை அமர்ந்திருந்த கொக்கு பறந்து மேலெழும்பி விண்ணேகிக் கொண்டிருக்கிறது பிரிந்து செல்லும் உயிர்போல.\n... ஆதலினால் காதலன் ஆகினேன் ...\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து..\n20ஆம் நூற்றாண்டின் ஈழத்துக் கவிதைகள்\nஅளவில் மிகச்சிறியவை அக்கறுப்பு மீன்கள்\nஅளவில் மிகச்சிறியவை அக்கறுப்பு மீன்கள் - ஜீவன் பென்னி : கவிதைத்தொகுப்பு..\nஅழிபசிஎனக்கென்ன ராசாத்தி தங்கமாயிருக்கிறேன் கோவணம் அவிழ்த்த அப்பனுக்குத்தான் நேரஞ் சரியில்லை கோடாலிக்காம்பு குலத்தையழிக்க ஊன்றக்கொடுத்த கோல் உச்சியைப்..\nவாழ்க்கை என்பது அதை நிலை நிறுத்துவதிலும், அதை மிஞ்சுவதிலும் தான் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அது செய்வது எல்லாம் அதை பராமரிக்கின்ற ஒன்றாகவே இருந்து விட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/world/asia/page/2/?filter_by=featured", "date_download": "2020-07-09T01:44:12Z", "digest": "sha1:2BM55HIJEM2RFO6IEQMQXO56MNPUKYRZ", "length": 27394, "nlines": 270, "source_domain": "www.vinavu.com", "title": "ஆசியா | வினவு | பக்கம் 2", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளைய���ட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு உலகம் ஆசியா பக்கம் 2\nகல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்திய சீனப் போர் – வரலாற்றுரீதியில் ஒரு பார்வை \n400 இந்து கோவில்களை புனரமைக்கும் பாகிஸ்தான் அரசு \nசட்டவிரோதமான காரியம் | அ. முத்துலிங்கம்\nஅ. முத்துலிங்கம் - August 27, 2019\nசென்ற வார உலகம் : ஸ்பெயின் தீவிரவாத தாக்குதல் முதல் இந்திய மழை வெள்ளம் வரை \nதீவிரவாத தாக்குதல்கள், அந்நிய ஆக்கிரமிப்புகள் முதல் இயற்கைச் சீற்றங்கள், ஏகாதிபத்திய அழிப்புகள் வரை சென்ற வாரம் இந்த சமூகம் சந்திக்கும் பிரச்சினைகளின் சில காட்சிகள்.\nபாகிஸ்தான் என்றால் பொங்கும் தேசபக்தி சீனாவிடம் பம்முவது ஏன் \nகட்டதுரை சீனாவிடம் பம்மும் இந்திய கைப்பிள்ளை, பூச்சிப்பாண்டி பாகிஸ்தானிடம் விரைத்துக் கொண்டு நிற்கிறது.\nஉலகிற்கு அச்சுறுத்தல் வட கொரியாவா இல்லை அமெரிக்காவா \nஇன்று உலகம் முழுவதும் 138 நாடுகளில் கிட்டத்தட்ட 800 இடங்களில் அமெரிக்காவிற்கு இராணுவ தளங்கள் இருக்கின்றன. அதாவது உலகில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு நாடுகளில் அமெரிக்காவின் ஆக்டோபஸ் கரங்கள் சூழ்ந்துள்ளன.\nஆசாத் நகரின் கொத்தடிமைகள் – படக் கட்டுரை\n“குழந்தைகள் உருவாக்கிய செங்கற்களால் கட்டப்பட்ட இந்த பள்ளியிலும் கூட இந்த ஏழை மக்களுக்கு கல்வி கிடைக்கவில்லை.\nசாம்சங்கிற்கு எதிராக மகளை இழந்த ஒரு தந்தையின் போராட்டம் \nசோக்சோ நகரில் டாக்சி ஓட்டுநராக இருக்கும் அவர், மாதம் இரண்டு அல்லது மூன்று முறை சியோலுக்கு செல்கிறார். அங்கு தனது மகளின் புகைப்படத்துடன் சாம்சங் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு எதிரில் தனியாளாகப் போராடுகிறார்.\nவங்கதேசத்தில் தொடரும் அநீதி – பத்து தொழிலாளிகள் மரணம் \nஇலாபத்தை குறைத்துக் கொள்கிறோம், தொழிலாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று பன்னாட்டு நிறுவனங்கள் கூறிப் பார்க்கட்டுமே இப்படி பச்சையாக நடிக்கும் கயவர்கள்தான் வங்க தேச தொழிலாளிகளின் கொலைக்கு தண்டிக்கப்பட வேண்டியவர்கள்\nநடமாடும் இரத்த வங்கியை கண்டுபிடித்த கனடிய கம்யூனிஸ்ட் மருத்துவர்\nபெதியூனின் குருதி மாற்றுச் சிகிச்சை காரணமாக, ஏராளமான சீனர்கள் உயிர்ப் பிழைத்தனர். 12 நவம்பர் 1939ல், பெதியூன் சீனாவில் காலமானார்.\nபாகிஸ்தானில் தூக்கு – இந்தியாவில் பாராட்டு \nதாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் முதியவர் அக்லக் என்று எவ்வாறு வதந்தி பரப்பப்பட்டு அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரோ அதே பாணியில் தான் இந்த கொடூரக் கொலையும் முசுலீம் வெறியர்களால் அரங்கேற்றப்பட்டது.\nஉங்கள் ஜனநாயகவாதிகளை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள் \nஇந்தியா தான் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. ஏனென்றால், அடுத்தவர்கள் அங்கே வாழ்வதா இல்லை வெளியேறுவதா என்பதைக் கூட மக்கள் தான் ஓட்டுப் போட்டுத் தெரிவு செய்கிறார்கள்.\nபாகிஸ்தானில் ஒடும் சிந்து நதியை இந்தியா தடுக்க முடியுமா \nபுவியியல் காரணங்கள் குறுக்கே நிற்பதால் சிந்து, ஜீலம், செனாப் நத���களின் நீர் அவற்றின் படுகைகளிலேயே தேங்கி விடும். இந்தியாவால் சில காலத்திற்கு அந்த ஆறுகளின் சப்ளையை தடுக்க முடியும், ஆனால் அவற்றை மடைமாற்ற முடியாது.\nகாஷ்மீரின் உண்மையான வரலாறு – வீடியோ\nசெப்டம்பர், 1999-ல் புதிய ஜனநாயகம் வெளியிட்ட”காஷ்மீர் யாருக்குச் சொந்தம்” என்ற சிறு வெளியீட்டை அடிப்படையாக வைத்து இந்த வீடியோ தயாரிக்கப்பட்டிருக்கிறது. பாருங்கள், பகிருங்கள்\nஆயத்த ஆடை தொழிலாளிகளின் சாவில் வங்கதேச வளர்ச்சி\nவங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஒருத் ஆயத்தத் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 29 க்கும் அதிகமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் அதிகமானத் தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.\nஉலகிலேயே கருணை மிக்கவர்கள் பாகிஸ்தானிகள் \nஎனது அறுபதாண்டு கால வாழ்க்கையில் நான் பல நாடுகளுக்கு பயணித்துள்ளேன். ஆனால், பாகிஸ்தானில் பார்த்ததைப் போன்ற கருணை மிக்க மனிதர்களை நான் எங்குமே கண்டதில்லை.\nநசீம் இக்மத் : துருக்கியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்\nஇசையின் சர்வதேசப் பெயர் பால்ராப்சன் என்றால், கவிதைப் போராளியின் சர்வதேசப் பெயர் நசீம் என்று சொல்லலாம்.\nஅமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு – சிறப்புக் கட்டுரை\n“அமெரிக்காவில் கொல்லப்பட்டவர்களுக்காக ஒரு நிமிட மவுனம் இருக்கவேண்டுமாம்; அமெரிக்காவால் கொல்லப்பட்டவர்களுக்கு… 59 நிமிட மவுனமா” - ஒரு லத்தீன் அமெரிக்க மாணவி\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nசுண்டூர் வழக்கில் ரெட்டி சாதி கொலை வெறியர்கள் விடுதலை \nஅசீமானந்தா – ஒரு காவி பயங்கரவாதியின் வரலாறு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-09T03:04:32Z", "digest": "sha1:QNPLS27MLUZWVKKW6DVDZ2WVVLJVLQSQ", "length": 23399, "nlines": 219, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: இறகுகள்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nதர்மத்தின் பாதையினை யார் அறிவார்\nநிலம் (66) – வெளிநாடு வாழ் இந்தியருக்கு நேர்ந்த வித்தியாசமான பிரச்சினை\n காவி உடுத்தினால் துறவறம் ஆகுமா\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nகோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்\nஇந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன\nகோவை, சிவானந்தா மில் சாலையில் வாகனங்களின் பெருக்கம் அதிகமாகி விட்டது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் இருந்த கீரைத் தோட்டம் காணாமல் போய், பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. எப்போதும் குளிர்ச்சியாக இருந்த இடங்கள் வெப்பத்தால் சுடுகிறது.\nமூன்றாவது தெருவின் மூலையில் அழுக்கேறி கிடக்கும் குப்பைத்தொட்டியில் கிடைக்கும் உணவை உண்டு, அவ்விடத்திலேயே தங்கி ஒரு நாய் சில குட்டிகளை ஈன்று வளர்த்து வருகிறது. தாய் நாயின் உடம்பெல்லாம் வங்கு பிடித்தது போல இருக்கும். ஆனால் குட்டிகள் ஒவ்வொன்றும் அழகோ அழகு. வீட்டில் ஏற்கனவே இரண்டு லேப்ராடர்கள் இருப்பதால் இவைகளுக்கு இடம் கொடுக்க முடியாது. நினைத்தாலும் நடக்காது. அம்மணி ஓகே சொல்லனும்.\nதினமும் அக்குட்டிகளை பார்ப்பது வாடிக்கை.\nகாலை ஒன்பதரை இருக்கும். அத்தெருவினைக் கடக்கும் போது சிறு செவலைக் குட்டி, வாலை ஆட்டியபடி ஒருவரின் காலைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவர் மேரி பிஸ்கட் கட்டு ஒன்றினைப் பிரித்து, கால்களால் புற்களைச் சமப்படுத்தி, அதன் மேல் வைத்தார்.\nஅச்சிறு குட்டி, வாலை ஆட்டிக் கொண்டு, அவசர அவசரமாக பிஸ்கட்டுகளை விழுங்கியது. அவர் குட்டையாக இருந்தார். நெற்றியில் விபூதி பூசி இருந்தார். கண்களில் கருணை. அக்குட்டி பிஸ்கட் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அங்கிருந்து நகர்ந்தேன். மனதுக்கு இதமாய் இருந்தது.\nஜீவகாருண்யம். உலகத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும் உணர்ச்சி.\nசக உயிர்களின் மீதான கருணை எல்லோருக்குள்ளும் உண்டு. ஆனால் அவர்கள் வெளிக்காட்டுவதில்லை. வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் தெய்வமாய் வணங்கப்படுகிறார். எத்தனை எத்தனையோ கோடானு கோடி மனிதர்கள் துயரப்படுபவர்களுக்கு பொருளாகவும், பணமாகவும் கொடுக்கிறார்கள். பிறரின் துயரம் கண்டு உள்ளம் துடிப்பவர்கள் மனிதர்கள். கண்டும் காணாது செல்பவர்கள் மிருகங்கள்.\nஆந்திராவில் ஒரு ஏழைப் பாட்டி ரூ.2.50க்கு தோசை கொடுக்கிறது. கோவையில் சாந்தி கேண்டீன் 10 ரூபாய்க்கு அறுசுவை உணவு கொடுக்கிறது. அவர் பணத்தைப் பார்த்து விட்டார். புகழையும் அடைந்து விட்டார். இவை எதுவும் அவருக்கு எதையும் தரப்போவதில்லை. பணக்காரர்களிடம் பெயரும், புகழும் பெற்றதனால் கிடைக்கப்போவது ஒன்றும் இல்லை. சாந்தி கேண்டீன் சண்முகம் அவர்களுக்குள் பொங்கி வழிந்து கொண்டிருப்பது ஜீவகாருண்யம்.\nகலெக்டரிடம் பல ஹோட்டல்காரர்கள் புகார் கொடுத்தனராம். ”விலை குறைத்து தான் கொடுப்பேன், விலை இல்லாமலும் கொடுப்பேன் , அது என் விருப்பம்” எனச் சண்முகம் சொன்னதாகச் செவிவழிச் செய்தி. ஜீவகாருண்யத்தையும் அரசாங்கம் தடுக்கும் என்பது நிதர்சன உண்மை.\nமீண்டும் ஒரு ஹோலோஹாஸ்ட்டை (ஜெர்மனியில் ஹிட்லர் உருவாக்கிய வதைக்கூடம்) உருவாக்க நினைப்பவர்கள் இருக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம். அரசியல் மக்களுக்கானது அல்ல என்பதை காலம் மீண்டும் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. கலிபுருஷன் அழிவு நடனம் ஆடுகிறான்.\n(இன்று உலகையே வேவு பார்க்கும் தொழில் நுட்பத்தை உருவாக்கியவர்களின் மூதாதையர்களான ஜூவிஸ்கள் இவர்கள். இவர்களைப் படுகொலை செய்த மாபெரும் தலைவர் ஹிட்லர்)\nஆறு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது, அனைத்து உலக நாடுகளும் வேடிக்கை தான் பார்த்தன. இலங்கையில் குருடூ ஆயில் இருந்திருந்தால் அமெரிக்கா தலையிட்டு இருக்கும். நேச நாடுகள் போர்ப்படைகளை அனுப்பி இருக்கும். ஐ.நா. பொருளாதார தடை விதித்திருக்கும். ஜனநாயகத்தைப் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் உலக நாடுகளும், பத்திரிக்கையாளர்களும், அமைப்புகளும் கதறி இருப்பார்கள். அழிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால் உலகமே வாளாயிருந்தத���. வேடிக்கை பார்த்தன. தமிழும், தமிழர்களும் உலகில் வாழவே முடியாத, கூடாத உயிரினமாக மாறிக் கொண்டிருக்கிற அவலம் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.\nசமையற்கட்டில் இன்று அடியேனுக்கு காய்கறிகள் நறுக்கும் வேலை இல்லை. காலையில் காலச்சுவடில் வெளிவந்திருந்த ’ரேமண்ட் கார்வரின்-இறகுகள்’ சிறுகதையைப் படிக்க ஆரம்பித்தேன். இட்லியும் எனக்குப் பிடிக்கவே பிடிக்காத தக்காளிச் சட்னியும் சாப்பிட்டு விட்டு (எவன் இந்தத் தக்காளியைக் கண்டுபிடித்தானோ தெரியவில்லை. எதை எடுத்தாலும் தக்காளி, தக்காளி. இது இல்லாத உணவு இல்லையென்று ஆகிவிட்டது) படுக்கையில் படுத்துக்கொண்டே கதையை படிக்க ஆரம்பித்தேன்.\nஉள்ளூர் சரக்கே விற்பனை ஆகவில்லை, இதில் வெளி நாட்டுச் சரக்கை எங்கே விற்பது என்பார்கள். அடியேனுக்கு வெளி நாட்டு நாவல்கள், சிறுகதைகள் மீது ஈர்ப்பே இருந்ததில்லை.\nதமிழக எழுத்தாளர்கள் பெண்களின் கவட்டிக்குள்ளிருந்தும், ஜாதிய புனைவுகளிலுருந்தும், ஏழைப் புனைவுகளில் இருந்தும் வெளிவராத நிலையில், வெளி நாட்டுக்காரர்கள் புதிதாக என்ன எழுதி இருக்கப்போகின்றார்கள் என்ற நினைப்பு.\nஏனோ தெரியவில்லை இன்றைக்கு வெளி நாட்டு எழுத்தாளரின், அக்கதையைப் படித்தேன். என்ன காரணம் என்று தெரியவில்லை. படித்து முடித்ததும் இனம் புரியாத ஒரு உணர்வு என்னைப் பீடித்தது. இதற்குள் மனைவி, “என்னங்க, என்ன யோசிக்கிறீங்க என்ன ஆச்சு” எனக் கேட்டுக் கொண்டிருந்தாள்.\nபொன்னிறக்கூந்தல் ஃபிரானும், அவள் கணவன் ஜேக்கும், தன்னுடன் வேலை செய்யும் பட்டின் வீட்டிற்கு விருந்துக்குச் செல்கிறார்கள். பட்டின் மனைவி ஓலா. ஃபிரானுக்கும் ஜேக்கிற்கும் குழந்தை இல்லை. பட் வீட்டில், பட்டின் அவலட்சனமான குழந்தை ஹெரால்டை இருவரும் பார்க்கிறார்கள். வீடு திரும்பிய பிறகு ஃபிரானும் ஜேக்கும் கலவி கொள்கிறார்கள். குழந்தையோடு வாழ்கிறார்கள். அதன் பிறகு ஜேக் பட்டின் வீட்டிற்குச் செல்லவில்லை. ஜேக்கும், பட்டும் அலுவலகத்தில் பேசிக் கொள்கிறார்கள்.\nஅக்கதையில் வரும் ஒரு சிறு பகுதியைப் படியுங்கள்.\n”பட்டை இப்போதும் தொழிற்சாலையில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இருவரும் ஒன்றாக வேலை செய்கிறோம், ஒன்றாக உட்கார்ந்து மதிய உணவுப் பொட்டலங்களைப் பிரிக்கிறோம். நான் விசாரித்தால் அவனும் ஓலா, ஹெரால்டைப் பற்றிச் சொல்கிறான். ஜோயி இப்போது இல்லையாம். ஒருநாள் இரவு தூங்குவதற்கு மரத்துக்குப் பறந்து சென்ற அது, அப்புறம் காணவேயில்லை, திரும்பி வரவேயில்லை. அதற்கும் வயதாகிவிட்டிருந்தது. ஆந்தைகள் அதன் கதையை முடித்துவிட்டிருக்கும். பட் தோளைக் குலுக்கிக் கொள்கிறான். சாண்ட்விச்சைக் கடித்துக்கொண்டே, “நீ இப்போது ஹெரால்டைப் பார்க்கவேண்டுமே. ஒருநாள் அவன் அமெரிக்கன் புட்பாலில் லைன்பேக்கராக விளையாடத்தான் போகிறான், பார்த்துக்கொண்டேயிரு,” என்கிறான். நான் ஒப்புதலாகத் தலையை அசைத்துக்கொள்கிறேன். நாங்கள் இன்னமும் நண்பர்கள்தாம். அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் அவனிடம் எதைப்பற்றிப் பேசுவதென்பதில் கவனமாக இருக்கிறேன். அது அவனுக்கும் தெரிகிறது. இப்படி இருக்கவேண்டாமே என்றுதான் அவனும் நினைக்கிறான். நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.”\n(நன்றி:காலச்சுவடு, ரேமண்ட் கார்வர், ஜி.குப்புசாமி)\nஇக்கதையில் வரும் ஜோயி என்கிற மயில் ஹெரால்டோடு விளையாடும். கருப்பு கலரில், கைப்பெருசில், அவலட்சமான குயிலுக்கு இனியகுரலைக் கொடுத்த இறைவன், அழகிய நீண்ட தோகைகளை விரித்தாடும் போது, காண்பவரின் உள்ளத்தைக்கொள்ளை கொள்ளும் அழகின் உருவமான மயிலுக்கு கர்ண கடூரமான குரலைக் கொடுத்திருக்கிறான். ஏன் இந்த வேறுபாடு இயற்கைப் படைப்பின் ரகசியம் அது.\nஅவலட்சனமான குழந்தையின் தகப்பனான பட்டிடம் ஜேக், ஹெரால்டைப் பற்றி விசாரிப்பதைத் தவிர்க்க நினைக்கிறான். பட்டிற்கு ஹெரால்ட் மகன். அவலட்சணமானவன். இருப்பின் அவன் மகன்.\nஅவர்களுக்குள்ளான தயக்கங்கள் அழகு பற்றிய உளவியல் பிரச்சினையாக இருக்கிறது. ஜேக்கின் மன நிலையும், பட்டின் மன நிலையையும் என்னுள் உணர முடிந்தது. அதை நிகழ்த்தியது இறகுகள் கதை. வெறும் வார்த்தைகள் தான். ரேமண்ட் படிப்பவரின் மனதுக்குள் கதை மாந்தர்களின் உள்ளத்தை உணர வைத்திருக்கிறார். நீண்ட நேரமாக நானும் பட்டைப் போலவும், ஜேக்கைப் போலவும் உணர்ந்தேன்.\nதிடீரென இறகுகள், சிறகுகள் என்ற வார்த்தைகளின் அர்த்தம் என்ன என எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.\nஆமாம், பறவைகளுக்கு இருப்பது இறகா சிறகா\nவிடை : சிறகு - இறகுகளின் தொகுதி\nLabels: இறகுகள், காலச்சுவடு, ரேமண்ட், ஜெர்மனி, ஹிட்லர், ஹோலோஹாஸ்ட்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-09T03:05:57Z", "digest": "sha1:FWKYSGO6D3HLI3XR6E7B22R2FKUO6PRH", "length": 41816, "nlines": 310, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: குழந்தைகள்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nதர்மத்தின் பாதையினை யார் அறிவார்\nநிலம் (66) – வெளிநாடு வாழ் இந்தியருக்கு நேர்ந்த வித்தியாசமான பிரச்சினை\n காவி உடுத்தினால் துறவறம் ஆகுமா\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nகோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்\nஇந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன\nஅம்முவும், புஜ்ஜுவும் தோழிகள். புஜ்ஜு அம்முவின் பக்கத்து வீட்டுக்கார பெண் குழந்தை. வெகு சூட்டிகையான பெண். அம்முவின் அருமை பெருமைகளை எழுத ஆரம்பித்தால் அது ஒரு அம்முபாரதம் ஆகி விடும்.\nஅம்மு ஒரு தாதா. புஜ்ஜு ஒரு தாதா. இரண்டு தாதாக்களும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும். வீடே அதகளப்படும். ஞாயிறுகளில் அவர்கள் அடிக்கும் லூட்டிக்கும், கலாட்டாவுக்கும் இறுதிப் பரிசு இவர்கள் அம்மாக்களின் மொத்துகள். அதைத் தொடர்ந்து பஞ்சாயத்து என்று இரவு வரை நீண்டு கொண்டே இருக்கும் இவர்களின் ராஜ்ஜியம்.\nLabels: அம்மு, குழந்தைகள், புஜ்ஜு\nஜூவியில் வெளியான கட்டுரையைப் படித்ததும் ஆண்களின் உருவில் நடமாடும் அயோக்கியர்களை எண்ணி மனம் பேதலித்தே விட்டது.\nஅந்தக் கட்டுரை கீழே ( நன்றி ஜூவி)\nவாய்பேச முடியாத வெகுளிப் பெண் ஒருவரை, எந்த அயோக்கியனோ தொடர்ந்து சீரழித்து கர்ப்பிணியாக்க... கேட்பாரின்றித் தொடர்ந்த இந்த கொடுமையின் விளைவால் இதுவரை நான்கு குழந்தை களைப் பெற்றெடுத்திருக்கிறாள், அந்த பரிதாபப் பெண் எழுத்தாளர் ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' ('நான் கடவுள்' படத்தின் ஒரிஜினல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' ('நான் கடவுள்' படத்தின் ஒரிஜினல்) நாவலில்வருவதுபோல், ஒவ்வொரு குழந்தையும் பிறக்கப் பிறக்க இவரிடமிருந்து பிரித்து எடுத்துச் செல்லப்பட்டது) நாவலில்வருவதுபோல், ஒவ்வொரு குழந்தையும் பிறக்கப் பிறக்க இவரிடமிருந்து பிரித்து எடுத்துச் செல்லப்பட்டது அந்த நாவல்போல, குழந்தைகள் பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படவில்லை ��ன்பதுதான் இங்கு ஒரே ஆறுதல்\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி யில் இருந்து பட்டுக்கோட்டை பிரதான சாலையில் இருக்கிறது பாண்டிசத்திரம். அங்கிருந்து கிழக்கில் இரண்டு கிலோமீட்டர்\nதூரம் சென்றால், செம்பியமங்கலம் கிராமம்... இங்குதான் தற்போது நான்காவது குழந்தை யைப் பெற்றிருக்கிறார் சித்ரா என்ற அந்த பேச இயலாத பெண். நாம் அங்கு சென்று விஷயத்தை விசாரித்ததுமே, விஜயா என்பவரின் வீட்டைக் காட்டினார்கள் கிராமத்தினர்.\nஅவர் வீட்டுக்குப் போனோம். அந்த வீட்டில் ஒரு ஓரமாக சாக்கு விரித்து அதில் சித்ராவை படுக்க வைத் திருந்தனர். கந்தல் துணியாக தாய் சித்ரா சுருண்டிருக்க, ரோஜா குவியலாக ஆண் குழந்தை ஒன்று தாயருகில் கண்மூடித் துயில் கொண்டிருந்தது\nஅடைக்கலம் கொடுத்திருக்கும் விஜயாவிடம் பேசினோம். ''இந்தப் பொண்ணு ஊரு நெடும்பலம். அங்கே ஒத்த தெருன்னும் சொல்வாங்க. உண்மையான முகவரி தெரியாது. எங்க ஊரு வீடுகளுக்கு முன்னாடி வந்து நின்னு சோறு கேக்கும். இரக்கப்பட்டு சோறு தண்ணி குடுப்போம். அப்பப்ப இது கர்ப்பம் ஆயிடும். யாரு காரணம்னு கேட்டா, 'அண்ணன், மாமா'ன்னு பொதுவா ஏதேதோ சொல்லும்.\nஇதுக்கு முந்தி இப்படி இதுக்கு போன இடத்துல ரோடு, வாசல்னு மூணு குழந்தை பிறந்திருக்கு. அப்பல்லாம் பக்கத்துல இருக்கவங்க, அந்தக் குழந்தையைக் குளிப்பாட்டி கொஞ்ச நாள் அவங்க வீட்லலேயே வெச்சிருந்துட்டு, யாராவது குழந்தை இல்லாதவங்க கேட்டா தூக்கிட்டுப் போகச் சொல்லிடுவாங்க. இப்படித்தான் அந்த மூணு குழந்தைகளையும் தோப்புத்துறை, பஞ்சநதிக்குளம், தம்பிக்கோட்டைனு மூணு ஊர்ல இருந்து வந்த குழந்தை இல்லாதவங்க தூக்கிட்டுப் போயிட்டாங்க.\nகடந்த பதினேழாம் தேதி ராத்திரி, வயித்தை சாய்ச்சுக்கிட்டு எங்க வீட்டு முன்னாடி வந்துசோத்துக்கு நின்னுச்சு. நானும் சோறு குடுத்தேன். அத சாப்பிட்டுட்டு கொஞ்ச தூரம் போன வுடனே அலறல் சத்தம். பதறியடிச்சு ஓடி வந்து பார்த்தா... வெளியிலயே பிரசவம் உடனே தாயையும் குழந்தையையும் வீட்டுக்குள் கொண்டுவந்து குளிப்பாட்டி, அவசரத்துக்கு ஒரு துணிய போட்டு மூடி வெச்சிருந்தோம். அப்புறம் காலையில கைப்புள்ளைங்க இருக்குற வீட்டுல போய் சட்டை வாங்கியாந்து, அந்த பச்சைக் குழந்தைக்குப் போட்டு விட்டோம். அந்தப் பொண்ணுக்குத் தேவையான பத்திய சாப��பாடு தயார் பண்ணிக் கொடுத்தோம். இந்த தெருவுல எல்லோருமே வந்து இவங் களைப் பார்த்துக்குறாங்க.. உடனே தாயையும் குழந்தையையும் வீட்டுக்குள் கொண்டுவந்து குளிப்பாட்டி, அவசரத்துக்கு ஒரு துணிய போட்டு மூடி வெச்சிருந்தோம். அப்புறம் காலையில கைப்புள்ளைங்க இருக்குற வீட்டுல போய் சட்டை வாங்கியாந்து, அந்த பச்சைக் குழந்தைக்குப் போட்டு விட்டோம். அந்தப் பொண்ணுக்குத் தேவையான பத்திய சாப்பாடு தயார் பண்ணிக் கொடுத்தோம். இந்த தெருவுல எல்லோருமே வந்து இவங் களைப் பார்த்துக்குறாங்க..\nராஜாத்தி என்பவர் நம்மிடம், ''தெனமும் சாப்பாடு கேட்டு எங்கூருக்கு வர்ற சித்ரா, இடையில சிலநாள் வரமாட்டா. அந்த மாதிரி சமயங்களில்தான் யாரோ பாவிங்க இவளை எங்கேயாச்சும் கொண்டுபோய் வச்சிருந்து தப்பா நடக்கறாங்க போலிருக்கு. கேக்கவும் பாக்கவும் ஆளு இல்ல. அவளுக்கு பேச வேற வராதுங் கறதை எல்லாம் பயன்படுத்திதான் அந்த மிருகங்கள் அவளை இந்த நெலைமைக்கு ஆளாக்கி இருக் கணும். நீங்களாவது இந்தக் குழந்தைக்கு அப்பா யாருன்னு கண்டுபிடிச்சு, ஒண்ணா சேர்த்து வைங்க. அப்படி இல்லைன்னா இந்தப் பொண்ணையாச்சும் ஒரு பாதுகாப்பான இடத்துல தங்க வையுங்க\nநாம் வந்திருக்கும் தகவல் அறிந்த செம்பியமங்கலம் கிராம மக்கள் அங்கு கூடியதோடு இதே கோரிக் கையைத்தான் நம்முன் வைத்தனர்.\nஇதற்கிடையில், அருகிலிருக்கும் எடையூரை சேர்ந்த மாதவன் - தவமணி தம்பதி, 'பிறந்திருக்கும் இந்தக் குழந்தையை நாங்கள் வளர்க்கிறோம்...' என்று கேட்டு, அங்கு வந்து சேர்ந்தனர். நம்மிடம் அவர்கள், ''எங்களுக்குக் கல்யாணமாகி 10 வருஷத்துக்கும் மேல ஆயிருச்சி. குழந்தை இல்ல. எங்ககிட்ட இந்தக் குழந்தையைக் குடுத்தா, எங்க புள்ளையாவே வளர்ப்போம்...'' என்றனர் ஊர்க்காரர்களிடம்.\nநாம் சித்ராவிடம் அவருடைய குழந்தை யைக் காட்டி,''இதுக்கு அப்பா யாரு'' என்றோம். ''அண்ணன், மாமாட்டு அண்ணன்...'' என்ற வார்த்தையை மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னார். ''வா, வந்து காட்டுவியா'' என்றோம். ''அண்ணன், மாமாட்டு அண்ணன்...'' என்ற வார்த்தையை மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னார். ''வா, வந்து காட்டுவியா'' என்று அழைத்தோம். உடனே அவர், தன் தலைமுடியைப் பிடித்துத் தன்னையே அடித்துக் காண்பித்து, ''அய்... அய்க்ம்...'' (அடிக்கும்'' என்று அழைத்தோம். உடனே அவர், தன் தலைமுடியைப் பிடி���்துத் தன்னையே அடித்துக் காண்பித்து, ''அய்... அய்க்ம்...'' (அடிக்கும்) என்றார். குழந்தையை பக்குவமாகத் தூக்கக்கூட சித்ராவுக்குத் தெரியவில்லை. தவமணிதான் குழந்தையைத் தூக்கித் தாயிடம் கொடுத்துப் பால் கொடுக்க வைத்தார்.\nநாம் அன்று மாலை 6 மணிக்கு அங்கிருந்தபடியே திருவாரூர் மாவட்ட கலெக்டர் எம்.சந்திரசேகரனை தொடர்புகொண்டு இந்த அநியாயத்தைத் தவிப்போடு சொன்னோம். பதறிப்போன அவர், ''முதலில் தாயையும் குழந்தையையும் ஹாஸ்பிட்டலில் சேர்த்து விடுவோம். பிறகு மற்றதைப் பார்க்கலாம். நாளை காலை அதிகாரிகளை அங்கு வரச்சொல்கிறேன்'' என்றார் நிஜமான அக்கறையோடு.\nமறுநாள் காலை நாம் மறுபடி அங்கு சென்றோம். திருத்துறைப்பூண்டி தாசில்தார் சிதம்பரம், செம்பியமங்கலத்தில் காத்திருந்து, 108-க்கு போன் செய்து ஆம்புலன்ஸை வரவழைத்தார். சித்ராவை ஆம்புலன்ஸில் ஏற்ற, குழந்தையைத் தத்தெடுக்க வந்திருந்த மாதவன் - தவமணி தம்பதி, ''நாங்களும் வந்திருந்து பார்த்துக் கொள்கிறோம்...'' எனக் குழந்தையை கையிலேந்திக் கொண்டனர். இதற்குள் கலெக்டர் சந்திரசேகரன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேசிவிட... நாமும் திருவாரூர் சென்றோம். கூடவே திருத்துறைப்பூண்டி தாசில்தார் சிதம்பரமும் வந்தார்.\nமருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், தாயையும் சேயையும் பரிசோதித்துவிட்டு அங்கேயே ஒரு வார்டில் அனுமதித்தனர். நாம் மீண்டும் கலெக்டரிடம் தொடர்பு கொண்டோம். ''மருத்துவர்கள் சொல்லும்வரை சித்ரா அங்கேயே இருக்கட்டும். பிறகு அந்தப் பெண்ணை காட்டூர் அருகிலிருக்கும் இல்லத்தில் சேர்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டேன். அங்கு அவரை சேர்த்துவிட்டு, அதன் பிறகு குழந்தையைத் தத்துக்கொடுப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கிறேன். அதோடு, அந்தப் பெண்ணைக் கேட்டு, அந்த குழந்தைக்கு அப்பா யார் எனக் கண்டுபிடித்து சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்கிறேன்....'' என நம்மிடம் உறுதியளித்தார்.\nகலெக்டர் சந்திரசேகரனுக்கும், தாசில்தார் சிதம்பரத்துக்கும், தத்து எடுக்கத் தயாராக வந்திருந்த மாதவன் - தவமணி தம்பதிக்கும், யாரோ ஒரு பெண்ணை அநாதை என நினைக்காமல் தன் வீட்டுப் பெண்போல் பராமரித்து வைத்திருந்த விஜயாவுக்கும், ஒத்துழைப்பு கொடுத்த செம்பியமங்கலம் கிராம மக்களுக்கும் நமது சார்பில் நன்றியைத் தெரிவித்தோ���்.\n'ஏழாம் உலகம் என்பது வேதாளங்களுக்குச் சொந்தம்' என்று தன் நாவலில் சொல்லியிருப்பார் ஜெயமோகன். ஆதரவில்லாத ஒரு பெண்ணிடம் தன் காமவெறியைத் தீர்த்துக் கொள்ளும் அந்த கோழை வேதாளம் என்றைக்குச் சிக்கினாலும் சரி... சட்டம் மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டு திரும்பினோம்\nஎன்ன செய்தாலும் திருந்தாத ஜென்மம் மானிடர் ஜென்மம்.\nபூங்காற்றிலே சிறு பூங்கொடி போல் நீ நடப்பது நாட்டியமே\nஎன் மகள் நிவேதிதாவிற்காக இந்தப் பாடலும் படங்களும். பாடல் வரிகளும், படமும் கீழே. வாழ்க்கையின் அர்த்தம் குழந்தைகள். அந்தக் குழந்தைகளின் சுட்டிச் செயல்கள் வெப்பப் பாலையில் தகிக்கும் வெயிலில் கிடைக்கும் நிழல் போன்ற சுகத்தை தர வல்லவை. அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய உண்மை. காதலுக்கும் மேலான ஒன்று என்றால் அது குழந்தைகள்.\nஎன் கண்ணே கண்ணின் மணியே\nஎன் உயிரே உயிரின் ஒளி நீயே\nபூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்\nமூங்கிலிலே வரும் சங்கீதம் போல\nஅன்புக்கு நூறு ஆசைக்கு நூறு\nமுத்துகள் சூட்டி நான் காணுவேன்\nவா மகளே என்னைப் பார் மகளே\nஎன் உயிரின் ஒளி நீயே\nஎன் கண்ணே கண்ணின் மணியே\nஎன் உயிரே உயிரின் ஒளி நீயே\nநெஞ்சோடு பாசம் வந்தாடும் போது\nஎன் உயிரின் ஒளி நீயே\nஎன் கண்ணே கண்ணின் மணியே\nஎன் உயிரே உயிரின் ஒளி நீயே\nநன்றி : பாடலை எழுதியவர், இசையமைத்தவர், இயக்கியவர் மற்றும் தயாரிப்பாளர்\nமாலை நேரம். மனைவி கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தாள். அடியேன் கணிணியில் பிசியாக இருந்தேன். டோரா மற்றும் புஜ்ஜியின் பயணங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் அம்மு தனது அண்ணாவுடன்.\nஅம்மு எனது ரோஜாப்பூ மகள். அவள் நடந்தால் சாரல், சிரித்தால் தென்றல் என்று அவள் என்ன செய்தாலும் இன்பம் இன்பம் தான். குழந்தைகள் தான் வாழ்க்கையினை அர்த்தப் படுத்துகிறார்கள் என்பதினை அடிக்கடி அம்மு உணர்த்துவாள். அம்முவின் சில கேள்விகள் நினைக்க நினைக்க சந்தோஷம் தருபவை.\nசென்னையிலிருந்து அம்முவின் சித்தி அழைத்திருந்தார்கள். அம்மு என்ன செய்கிறார் என்று கேட்டிருப்பார் போல. கிரைண்டரில் அரைத்துக் கொண்டிருந்த உளுந்த மாவினை சிறு கிண்ணியில் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிக்கிறார் என்று அம்முவின் அம்மா சொல்லி இருக்கிறார். மாவு ��ாப்பிட்டால் காது கேட்காதாம் என்று சித்தி சொல்கிறார் ஆகையால் சாப்பிடாதே என்று அம்முவிடம் சொல்லியிருக்கிறார் மனைவி.\nஅதற்கு அம்முவின் கேள்வி” எந்தக் காது கேக்காது. இந்தக் காதா அந்தக் காதா ”. இதற்கு என்னவென்று பதில் சொல்வதென்று திகைத்து பின்னர் இரண்டு காதுகளும் கேட்காதாம் அம்மு என்று சொல்லி இருக்கிறார்.\nகோயம்பேட்டில் அனாதைச் சிறுவர்களுடன் - 1\nலாரிக்குள் டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்தேன். லாரி டிரைவர் குசும்பு பிடித்தவன். எதிரே வரும் கார்களை இடிப்பது போல லாரியைச் செலுத்தினான். “வேல்முருகா எதிரே வரும் காருக்கு நன்றாகத்தான் வழி விடேன்” என்ற போது, “சார், நாம பெரிய வண்டியில் இருக்கிறோம் அவன் தான் பயந்து ஒதுங்கிப் போகனும்” என்றான். ”அடப்பாவி பயலே, நீ செய்யுறது சரியில்லை“ என்று கோபமாகக் முறைக்க வேறு வழி இன்றி எதிரே கார்கள் வந்தால் நன்கு ஒதுங்கி வழி விட்டான்.\nவிடிகாலை நான்கு மணிக்கு கரூரிலிருந்து கிளம்பி சென்னைக் கோயம்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது லாரி. பின்னால் மூடிய லாரிக்குள் பத்து அனாதைச் சிறுவர்களும், மூன்று சக்கர சைக்கிளும், பதினைந்து பேருக்கு இரண்டு மாதம் தாங்கும் அளவுக்கு சமையல் பொருட்களும் இருந்தன. காலைச் சாப்பாடு புளிச்சாதம், தயிர்சாதம். மதியம் ஹோட்டலில் சாப்பிட்டோம். வழியில் நுங்கு, டீ, வடை, பஜ்ஜி என்று சிறுவர்களுடன் சாப்பிட்டேன். பத்து சிறுவர்களும் மாறி மாறி லாரியின் முன்புறம் வந்து என்னுடன் ஒட்டிக் கொள்வார்கள். சென்னையைப் பார்ப்பது என்பது அவர்கள் வாழ்வில் நடக்கப் போகிற அற்புத சம்பவம். அதற்கு காரணமான கம்ப்யூட்டர் வாத்தியாராகிய என்மீது கொள்ளைப் பிரியம் கொண்டார்கள். அதன் பலன் என்னவென்றால் அவர்கள் சாப்பிடுகிறார்களோ என்னவோ, என்னை அவர்கள் கவனித்த விதம் பற்றி வார்த்தைகளில் வடிக்க இயலாது.\nஇவ்விடத்தில் சற்று நிற்க :\nஅனாதைச் சிறுவர்கள் என்று எழுதிய போது மனதுக்குள் வந்து சென்ற வரிகளும், கவிதையும் கீழே.\n”என்னுடைய அம்மா ஒரு நாள் ராத்திரி என்னை கூப்பிட்டு சுவர்ல விளக்கோட நிழல் ஊர்ந்து போறதே அது சுவத்தில ஏன் படியுறதேயில்லைனு கேட்டா. எனக்கு அப்போ விபரம் புரியாத வயசு. பதில் சொல்ல தெரியலை. அவளாகவே நாமளும் அப்படிதான் என்று சொன்னாள். எனக்கு பயமா இருந்துச்ச���. ” எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நகுலனின் பத்துக் கவிதைகள் கட்டுரையில் இருந்து.\nபோகிறோம் - நகுலனின் கவிதை\nசரி விஷயத்துக்கு வருகிறேன். இனி...\nசரியாக நான்கு மணிக்கு கோயம்பேட்டின் பின்புறமிருக்கும் ராமகிருஷ்ண தபோவனத்தை அடைந்தோம். பொறுப்புச் சாமி ஓடிவந்து வரவேற்றார். பிரதர் ஒருவரும் வந்து வரவேற்றார். சுற்றி வர முற்செடிகள். ஒத்தையடிப்பாதை. நீண்ட கூரைக் கொட்டகைகள் இரண்டு. அதில் ஒன்றில் தங்கும் அறைகள் மூன்று இருந்தன. மற்றொன்றில் பூஜை அறை, சமையல் கிடங்கு மற்றும் சமையல் அறையுடன் கூடிய சாப்பாட்டுக் கூடம். தண்ணீர் கிடையாது. சைக்கிளில் சென்று பிடித்து வரவேண்டும். கரண்ட் இல்லை. வேறொரு இடத்தில் ஆஸ்ரமத்தின் பள்ளி கட்டிட வேலைக்கு போட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் பிடித்து சமையல், பாத்ரூம் எல்லாவற்றுக்கும் பயன்படுத்த வேண்டும். பாம்பு, பூரான், திருடர்கள் மற்றும் இன்னபிற தொல்லைகள் அதிகம். கொசுக்கள் ஈக்கள் போல மொய்க்கும். இரவில் சுவர்க்கோழிகள் சத்தம் காதைக் பிளக்கும். இரவில் மண்ணெண்னெய் விளக்கு வெளிச்சம். இனிமேல் இரண்டு மாதங்கள் இங்கு இருக்க வேண்டிய முக்கியமான சூழ்நிலை.\nபத்துக்கு பதினைந்து அடியில், அறையோடு கூடிய பாத்ரூம், ஏர்கூலர், பேன், விடிகாலையில் நெல்லிக்காய் ஜூஸ் அல்லது வில்வ இலை ஜூஸ்( எனக்கும் பெரிய சாமிக்கும் மட்டும்), காலையில் டீ அல்லது காஃபி, ஏழு மணிக்கு டிஃபன், சரியாக பனிரெண்டு மணிக்கு சாப்பாடு, மாலை நான்கு மணிக்கு காஃபியுடன் சிற்றுண்டி, இரவு ஏழு மணிக்கு டிஃபன், இரவில் பழ ஜூஸ் அல்லது சுண்டக் காய்ச்சிய பால், கல்லூரிக்கு சென்று வர காண்டசா கிளாசிக் கார் என்று வாழ்ந்தவன் மேற்படி சொன்ன இடத்தில் சென்று தங்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது\nஇன்று காலையில் வீட்டுக்கு வெளியே ஜீப் சத்தம் கேட்டது.\n“ மூன்று மாத பிள்ளையை கொன்று போட்டிருக்கிறார்களாம்” என்றார் மனைவி.\n“ ஆமாங்க.. யாருன்னு தெரியலை. போலீஸ் வந்திருக்காங்க” என்றார் மனைவி\nபொக்கை வாய்ச் சிரிப்பும், பிஞ்சு விரல்களும், பால் வழியும் வாயோடு சிரிக்கும் குழந்தையையா கொன்று இருக்கிறார்கள்.\nபிஞ்சுப் பாதங்களால் நெஞ்சில் உதைத்தால் பிறவிப்பயன் நிறைவேறுமே. நடமாடும் இயற்கையின் அற்புதமல்லவா குழந்தை. இறைவனின் படைப்பில் உயிரோட��� மானிடருக்கு கிடைக்கும் சொர்க்கமல்லவா குழந்தை. வீட்டுக்கு வரும் நடமாடும் கடவுள்தானே குழந்தைகள்.....\nநெஞ்சம் கனத்து, கண்ணீரில் நனைந்தது கண்கள்.\nபிள்ளை இல்லா அன்னை ஒருத்தியின் குரலில் வெளிப்படும் வேதனையினைக் கவனியுங்கள்.\nபூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று\nபூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று\nகாய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா\nகனிந்த விட்ட சின்ன மரம் கண்ணீரில் வாடுதடா\nபூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று\nபூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று\nபெற்றெடுக்க மனமிருந்தும் பிள்ளைக்கனி இல்லை\nபெற்றெடுத்த மரக்கிளைக்கு மற்ற சுகம் இல்லை\nசுற்றமென்னும் பறவையெல்லாம் குடியிருக்கும் வீட்டில்\nதொட்டில் கட்டி தாலாட்டும் பேரு மட்டும் இல்லை\nபூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று\nபூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று\nவேண்டுமென்று கேட்பவருக்கு இல்லை இல்லை என்பார்\nவெறுப்பவருக்கும் மறுப்பவருக்கும் அள்ளி அள்ளித் தருவார்\nஆண்டவனார் திருவுள்ளத்தை யாரறிந்தார் கண்ணே\nயார் வயிற்றில் யார் பிறப்பார் யார் அறிவார் கண்ணே\nபூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று\nபூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று\nஎப்படியடா உங்களுக்கு இப்படியெல்லாம் செய்ய முடிகிறது. பாவிகளா... பாவிகளா....\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2010/09/50.html", "date_download": "2020-07-09T01:54:07Z", "digest": "sha1:3FC55FU4DNXK7PIVU4XZ6Z2E2K4YV6PN", "length": 6946, "nlines": 61, "source_domain": "www.desam.org.uk", "title": "இம்மானுவேல் சிலை உடைப்பு: நெல்லையில் “திடீர்”மறியல் 50 பேர் கைது தென்மாவட்டங்களில் பதட்டம் !! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » இம்மானுவேல் சிலை உடைப்பு: நெல்லையில் “திடீர்”மறியல் 50 பேர் கைது தென்மாவட்டங்களில் பதட்டம் \nஇம்மானுவேல் சிலை உடைப்பு: நெல்லையில் “திடீர்”மறியல் 50 பேர் கைது தென்மாவட்டங்களில் பதட்டம் \nமதுரையில் தியாகி இம்மானுவேல் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகே தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் முருகன் தலைமையில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.\nஇதே போல் கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்தில் முத்துக்குமார் தலைமையில் மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்\nதியாகி இம்மானுவேல் சேகரனின் சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக தேவேந்திரர் மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து தேவேந்திரர் மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் நாஞ்சை ரவி தேவேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதியாகி இமானுவேல் சேகரனின் 55-வது நினைவு நாளை கடைப்பிடிக்கிற இந்த நேரத்தில் எங்களது சமூக உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் விதமாக மதுரையில் அவரது சிலையை உடைத்துள்ளனர்.\nஅவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உடனே கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் தென்மாவட்டங்களில் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினமான செப்டம்பர் 11-ம் தேதி ஒட்டுமொத்த தேவேந்திர குல மக்கள் சார்பாக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇதுபோல் நெல்லை மாவட்ட மள்ளர் இலக்கிய கழகம் சார்பாக விடுத்துள்ள அறிக்கையில்,\nஇம்மானுவேல் சிலை இருந்த அதே இடத்தில் மீண்டும் வெண்கல சிலை அமைத்திடவும், சிலையை உடைத்த விஷமிகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்திடவும் தவறினால் கண்டன போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் தென்மாவட்டங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-07-09T01:12:08Z", "digest": "sha1:TJ652H25MDCXJ7DBQW62XVW2HAGEQIQ6", "length": 8184, "nlines": 103, "source_domain": "www.pagetamil.com", "title": "சென்னை | Tamil Page", "raw_content": "\nசர்வதேச திரைப்பட விழாவில் விருது பெறும் பரியேறும் பெருமாள்\nசென்னையில் 16 ஆவது சர்வதேச திரைப்படவிழா கடந்த 13 ஆம் திகதி தொடங்கியது. இந்தோசினி அப்ரிசியே‌ஷன் பவுண்டே‌ஷன் சார்பில் கடந்த 8 நாட்கள் நடந்த இந்த திரைப்பட விழாவில் 50க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த...\nஐந்து ரூபாய்க்கு 46 வருடமாக வைத்தியம் பார்த்த ரியல் கீரோ\nகடந்த 46 ஆண்டுகளாக ஐந்து ரூபாவுக்கு வைத்தியம் பார்த்த சென்னையை சேர்ந்த வைத்தியர் (ரியல் கீரோ) ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை ராயபுரத்தில் வசித்துவந்த ஜெயச்சந்திரன் என்னும் வைத்தியரே உடல்நலக்குறைவு காரணமாக தனது 71 வயதில்...\nசென்னையை தோ���்கடித்தது மும்பை சிட்டி அணி\nஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நேற்றிரவு மும்பையில் நடைபெற்ற 50 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை தோற்கடித்தது. 5ஆவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து...\nஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது. அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து அஸ்ரீதமது அஞ்சலிகளை...\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நாளை முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வுமையம் இன்று (திங்கட்கிழமை), காலை வெளியிட்டுள்ள...\nகலைஞரின் உடலை மெரீனாவில் அடக்கம் செய்ய முடியாது: வழக்கு விசாரணை\nதி.மு.க செயல் தலைவர் கருணாநிதியின் உடலை, சென்னை மெரீனாவில் அடக்கம் செய்வதில் சட்டசிக்கல் உள்ளமை தொடர்பிலான வழக்கு தற்போது விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்எஸ் சுந்தர் தலைமையில், அவரின் இல்லத்தில்...\nஓகஸ்ட் 2ஆம் திகதியுடன்பிரச்சாரம் நிறைவு: பிரச்சாரத்திற்கு புதிய ஒழுங்குவிதிகள்\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\nஆட்ட நிர்ணய விசாரணை அறிக்கை சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு\nஆற்றிலிருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு\nயாழில் சட்டவிரோதமாக தொழிலில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்கள் கைது\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\nபோனில் அதிகநேரம் விளையாடியதால் 11 வயது மகனை கொலை செய்த தாய்\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண்...\nமாற்றம் தரும் ராகு, சுபம் தரும் கேது: ராகு – கேது பெயர்ச்சி; 2020...\nவிஜய் குடும்ப மாப்பிள்ளை ஆகிறார் அதர்வாவின் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2012/10/lap-top.html", "date_download": "2020-07-09T00:33:06Z", "digest": "sha1:DDNXZEAOOO4NGBR4YE7OZDZAF62UROTM", "length": 34313, "nlines": 302, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: Lap-Top வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்", "raw_content": "\nLap-Top வாங்கும் முன் தெரிந்து��ொள்ள வேண்டிய விஷயங்கள்\nசரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்...\nProcessor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.\nஎனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ Intel Core i7, Intel Core i5, Intel Core i3 என்று உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.\nIntel- i3, i5, i7 - வேறுபாடு அறிய இங்கே சென்று பார்க்கவும்\nஇந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.\nஅடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம்.\nஅடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்க��ம்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).\nஅடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.\nநீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும். ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது.\nஎனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம்.\nபொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.\nநீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.\nபொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று ���ந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.\nசரி இந்த கிராபிக் கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் \nநீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.\nஇந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared graphics ) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.\nஇதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது. இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.\nஆனால் Integrated graphics (shared graphics ) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.\nஅதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள். போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared graphics ) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.\nவிலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.\nஇப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.\nஇப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு. இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது.\nWidows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.\nஅடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக், வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது.இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள்.\nநீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nஇணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி\nநீங்கள் அன்லிமிடட் பிளானில் இணைய இணைப்பு பெற்றிருக்கிறீர்களா அப்படியானால் உங்கள் இணைய வேகம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். அன்லிமிட்ட் பி...\nபிளாக்கரில் பணம் சம்பாதிப்பது எப்படி\nபிளாக்கர் தளங்களுக்குகாகவே விளம்பர வருமானம் தருகின்ற கம்பெனிகள் நெறைய இருக்கு.அத��ல சில கம்பெனிகளின் பட்டியல் இது. இந்த நிறுவனங்களோட இணைய...\nதமிழ் முஸ்லிம்கள் உறவு முறை வார்த்தைகள்\nதமிழகத்தைப் பொறுத்தவரை உறவுமுறைகளில் முஸ்லிம்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் மிகவும் சுவராஸ்யமாய் இருக்கும். காரணம் ஒரு ஊரில் பயன்படுத்தும்...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nஒரு வீட்டின் மின்சார தேவைகளும் பயன்பாடும்\nசூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்க தேவையானவை\nவீட்டுக்கு வீடு சோலார் பவர்\nநல்லதை செய்வோம் - பசுமை ஆற்றல் பற்றிய அரசின் ஆவணப்...\nசிஸ்டம் ரெஸ்டோர் (System Restore) சில குறிப்புகள்\nபேஸ்புக் வலைதளத்தில் 6.50 கோடி இந்தியர்கள்\nமொபைல் போன் உபயோகம் : டிப்ஸ்\nஹஜ் மற்றும் உம்ரா செய்முறை விளக்கங்கள் & நன்மைகள் ...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : முஹம்மது நபி (ஸல்) வர...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : தொழுகை (For Childrens...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : முஹம்மது நபி (ஸல்) வர...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : நபிமொழிகள் (For Learn...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் :அல்-குர்ஆன் (For learn...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் :அல்-குர்ஆன் (For learn...\nஇஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்/ மார்க்கம் தொடர்புடையவை\nஉலக முஸ்லிம்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்\nதமிழ் முஸ்லிம்கள் உறவு முறை வார்த்தைகள்\nதியாகத் திருநாள் பக்ரித் பண்டிகை வரலாறு\nதமிழில் எழுதியதை படித்து காட்டும் & பதிவிறக்கம் செ...\nPDF to WORD File ஆக மாற்ற ஓர் இலவச மென்பொருள்\nCHINA மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nநோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\nஇணையதள பதிவுகளில் வைரஸ் பரப்பும் போலி நபர்கள்\nகூகுள் டேட்டா சென்டர் எப்படி இருக்கும்\nபிளாக்கரில் டொமைன் வாங்குவது எப்படி\nபெற்றோரின் சம்மதம் இன்றி பெண் திருமணம் செய்யலாமா\nபெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு\nBMP படங்களை ICON ஆக மாற்ற சுலபமான வழி\nதினமும் ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக வேண்டுமா\nசில பயனுள்ள இணைய தளங்கள் (Links), நமது உபயோகத்திற்காக\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவ...\nபேஸ்புக்கில் பயனுள்ள சில புதிய வசதிகள்\nகவனமாக இருக்க வேண்டிய 10 இணையத்தளங்கள்\nதினம் ஒரு புதிய Screen Saver\nFacebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி\nகணினியின் டிரைவ்-i (Drive) மறைக்க வேண்டுமா\nBlog மற்றும் Web Hosting என்ன வேறுபாடு\nஇரண்டு கணினிகளை இணைப்பது எப்படி\nintel i3,i5,i7 processorகளுக்கு இடையேயான வேறுபாடு\nஉங்கள் நண்பரின் கணினியை உங்கள் கணினியில் இயக்கவும்...\nஇணையத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் முடக்கி வ...\nPaypal Account தொடங்குவது எப்படி\nஇன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி\nவிண்டோஸ் 8 மென்பொருளை டவுன்லோட் செய்ய\nகூகுள் மேப் மூலம் இந்திய ரயில்கள் பயணித்து கொண்டிர...\nஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான VLC மீடியா பிளேயர் டவுன...\nகூகுள குரோமில் இணைய பக்கங்களை PDF பைல்களாக சேமிக்க\nமவுசை தொடாமலே இணைய பக்கங்களில் உள்ள லிங்கை திறக்க\nபிளாக்கரில் Custom URL வசதி\nகூகுள் பிளசில் புரொபைல் URL மாற்றும் வசதி\nஉங்கள் ஆன்ட்ராய்ட் போன்களை கணினியில் கையாள இலவச மெ...\nஇன்டர்நெட் டவுன்லோட் வேகத்தை அதிகரிக்க\nMs Word File-ஐ எப்படி PDF File-ஆகா மாற்றுவது-\nஇன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க ஒரு புதிய வழி\nஇணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு\nஉங்கள் கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது\nகூகுள் பிளசில் Special Formats-களை உபயோகிப்பதற்கு\nLap-Top வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்\nகவனமாக இருக்க வேண்டிய 10 இணையத்தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deepamdigital.com/blog-post/tamil-youtube-channel-education-and-job/", "date_download": "2020-07-09T01:07:21Z", "digest": "sha1:KJC7U6J7EYEAUBY426WNMVK3FTONDC44", "length": 19306, "nlines": 159, "source_domain": "deepamdigital.com", "title": "Tamil YouTube Channel [Education and Job] - Valavan Tutorials", "raw_content": "\nதமிழில் எண்ணற்ற YouTube சேனல்கள் உள்ளன. அவற்றில் வேலைவாய்ப்பு மற்றும் நமது அறிவினை பெருக்கும் வீடியோக்களை வெளியிடுகின்ற சில சேனல்களை இங்கு பதிவிட்டுள்ளோம்.\nஇங்கு கொடுக்கப்பட்டுள்ள சேனல்கள் எனக்கு அறிமுகமானவை மட்டுமே. நாம் அறிந்திராத எண்ணற்ற நல்ல கருத்துகளை அடக்கிய சேனல்கள் உள்ளன. அத்தகைய சேனல்கள் உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் கமெண்டில் பதிவிடலாம். அதனை பிறகு அப்டேட் செய்கிறேன்.\nஇந்த பட்டியல் எந்த எண்ணின் அடிப்படையிலும் அமைந்ததள்ள. பொதுவாக அனைவரும் அறிந்து கொள்ளவும். அந்த சேனல்களின் வளர்ச்சிக்கும் உதவும் என்ற நோக்கத்தோடு பதிவிடப்படுகிறது.\nஇந்த சேனலில் பல்வேறு உளவியல் குறித்த வீடியோக்கள் அடங்கியுள்ளன. சமீபமாக பொருளாதாரம் குறித்த மிக நுணுக்கமான வீடியோக்கள் வெளிவருகிறது. பலருக்கும் எழுகின்ற கேள்விகளுக்கு உளவியல் ரீதியான பதில்களை தன்னகத்தே கொண்டுள்ள அற்புதமான Youtube Channel தான் Psychology in Tamil\nநண்பர் கணேஷ் நடத்திவரும் இந்த சேனலின் About பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சேனல் மூலம் கணினி சம்மந்தப்பட்ட நிறைய விஷயங்களை இலவசமாக கற்றுக்கொள்ள முடியும். Graphic Design, Web design, Video Editing, VFX என பலதரப்பட்ட வீடியோக்கள் உள்ளன. மேலும் உங்களுடைய கருத்துகள்,விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. எண்ணற்ற வீடியோக்களை இதில் நாம் காண முடியும். பல்வேறு தலைப்புகளில் நாம் கற்கவேண்டியவற்றை அருமையாக விளக்கம் கொடுப்பார்.\nதமிழில் வெப் டெவலப்மென்ட் பற்றி நிறைய அறிந்துகொள்ள இந்த Youவுube சேனல் பயன்படும். நீங்கள் வெப் டெவலப்மெண்ட் பற்றிய HTML, CSS, Java Script, போன்றவற்றை விரிவாக அறிந்துகொள்ள ஏதுவாக எண்ணற்ற பாடங்களை கொடுத்துள்ளார்.\nகணினி சார்ந்த வகுப்புகளை நடத்திவரும் இந்த சேனலில் 2000க்கு அதிகமான வீடியோக்கள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கணினி அடிப்படையில் தொடங்கி உயர்நிலை கணினிக் கல்வி வரை அனைத்தையும் எளிமையாகவும் விளக்கமாகவும் வழங்கி வருகிறார்கள்.\nஇவரது இந்த சேனலில் ஷேர் மார்கெட் குறித்த நிறைய விஷயங்களை அறிந்துகொள்ளலாம். ஷேர்மார்கெட்டில் நிகழும் அனைத்து தகவல்களையும் தன்னால் முடிந்தவரை தெரிந்துக்கொண்டு அதனை பிறருக்கும் எளிமையாக விளக்கி புரிய வைக்கிறார். சமீபமாக YouTube Live வீடியோக்களில் நிறைய சந்தேகங்களை போக்கும் விதமாக செய்கிறார்.\nமியுச்சுவல் பண்ட் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வரும் இந்த சேனல் இப்ராஹிம் அவர்களால் நடத்தப்படுகிறது. இவரது வீடியோக்களில் மக்களின் பொருளாதாரம் உயர்வதற்க என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டும். சேமிப்பு என்பதை நமக்க எந்த வகையில் உதவுகிறது என்பதை தெளிவாக விளக்குகிறார்.\nTNPSC தேர்வுகளுக்க நீங்கள் படிப்பவராக இருந்தால் கட்டாயம் இந்த சேனலை ஒருமுறை சென்று பாருங்கள். உங்களுக்கான எண்ணற்ற பாடங்களை எளிமையாகவும் அதே நேரம் புரியும்படியும் விளக்குகிறார். இவரது சேனலில் உள்ள TNPSC வீடியோக்களில் காணப்படும் தரவுகள் அனைத்தும் மிக உபயோகமானவை.\nTNPSC, IBPS, SSC உள்ளிட்ட தேர்வுகளுக்க படிப்பவர்கள் பார்க்கவேண்டிய மற்றுமொரு சேனல். இந்த சேனலில் வெற்றி பெற���வதற்கான மனநிலையை உருவாக்குகிறார்கள். பாடங்கள் மட்டும் படித்தால் போதாது, அதையடுத்து வரும் தடைகளை எவ்வாறு களைவது என்பதையும் விரிவாக விளக்குகிறார்.\nGraphic Design, UI Design என பல்வேறு தளங்களில் இந்த சேனலில் வீடியோக்கள் வெளியிடப்படுகிறது. நேரடியாக சென்று கணினி பயிலவேண்டும் என்று ஆசைபடுவர்களுக்காக இவர் BUFF Institute நடத்தி வருகிறார். இவரது சேனலில் தனது பணியில் ஏற்பட்ட அனுபவங்களையும் பணியில் இருப்பவர்களின் மனநிலை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதையும் விளக்குகிறார்.\nகணினி பயிற்சி நிறுவனம் நடத்திவரும் சாகுல் அமீது அவர்களின் சேனல். Photoshop, Corel Draw, premiere pro என பல்வேறு வீடியோக்களை தொடர்ச்சி வெளியிடுகிறார். அவரது நேரடி வகுப்புகளும் நடத்துகிறார்.\nONLINE TAMIL – ஆன்லைன் தமிழ்\nயுடியுப் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களை இந்த சேனலில் நாம் போக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு வீடியோக்களும் தரமான முறையில் எடிட்டிங் செய்து அதனை அனைவருக்கும் புரியும் வகையில் பதிவேற்றியுள்ளார். நிறைய YouTube சேனல் நடத்துபவர்கள் இவரது வழிகாட்டுதலின் படியே செய்து வெற்றி பெற்றுள்ளனர்.\nடிஜிட்டல் பெயிண்டிங் கற்கும் ஆர்வமுள்ளவர்களுக்கான பல சேனல்களின் இதுவும் முக்கியமானதாகும். Photoshop ல் நமக்குத் தெரியாத எண்ணற்ற விஷயங்களை இந்த சேனலில் நாம் பார்க்க முடியும்.\nடிஜிட்டல் பெயிண்டிங் கற்கும் ஆர்வமுள்ளவர்களுக்கான பல சேனல்களின் இதுவும் முக்கியமானதாகும். தரமான பெயிண்டிங் வீடியோக்கள் இவரது சேனலில் காணலாம்.\nடிஜிட்டல் பெயிண்டிங் கற்கும் ஆர்வமுள்ளவர்களுக்கான பல சேனல்களின் இதுவும் முக்கியமானதாகும். தரமான பெயிண்டிங் வீடியோக்கள் இவரது சேனலில் காணலாம்.\nஅறிவியலை கண்டு பயப்படுபவர்களுக்காக எளிமையாக விளக்கும் சேனல். கற்பது எவ்வளவு எளிதானது என்பதை இந்த வீடியோக்களை பார்க்கும் பொழுது அறிய முடிகிறது. பிரேமானந் சேதுராமன் மற்றும் அவரது குழு பல்வேறு கல்வியியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசேனலில் பெயரைப்போலவே பொதுஅறிவு பற்றிய இந்த சேனலில் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் உள்ளது. E=MC2 எனும் வீடியோ ஒன்றே இதற்கு தகுந்த சாட்சியாகும்.\nஎண்ணற்ற புரோகிராம் மொழிகளை தெரிந்துகொள்ள இந்த சேனல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. HTML, CSS, PHP, என பல்வேறு வீடியோ���்கள் அடங்கியுள்ளது.\nதமிழில் போட்டோகிராபி பற்றி அறிந்துகொள்ளவும் அந்த துறையில் நமது அறிவினை மேலும் பெருக்கிக்கொள்ள உதவும் சேனல். இவரது ஒவ்வொரு வீடியோக்களிலும் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தை நம்மால் கற்றுக்கொள்ள முடியும்.\nஎம்.எஸ்.ஆபிஸ், எக்ஸெல் என M.S.Office குறித்த விரிவான வீடியோக்கள். நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான வீடியோக்கள் அடங்கியுள்ளது. கட்டாயம் பாருங்கள்.\nகணினி பயன்பாடு மற்றும் எண்ணற்ற புரோகிராம் மொழிகளை தெரிந்துகொள்ள இந்த சேனல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. HTML, CSS, PHP, C, C++, Java என பல்வேறு வீடியோக்கள் அடங்கியுள்ளது.\nஅமேசான் கின்டிலில் புத்தகம் வெளியிட விரும்புவர்கள் செய்ய வேண்டியவை குறித்த அழகான விளக்கம் மற்றும் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் சேனல்.\nயுடியுப் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களை இந்த சேனலில் நாம் போக்கிக் கொள்ளலாம். ஆட்சென்ஸ் குறித்த சந்தேகங்கள், காப்பிரைட் பாலிசி என பல நுண்ணிய பகுதிகளை விளக்கமாக கூறுகிறார்கள்.\nடிஜிட்டல் பெயிண்டிங் மற்றும் போட்டோஷாப் கற்க ஆர்வமுள்ளவர்களுக்கான பல சேனல்களின் இதுவும் முக்கியமானதாகும். தரமான பெயிண்டிங் வீடியோக்கள், ஆஃப்கள் பற்றிய வீடியோக்கள்… புதிய தகவல்கள் பல இவரது சேனலில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=MOU&id=388", "date_download": "2020-07-09T01:41:44Z", "digest": "sha1:BHO2S2632HW4QVWFWOJHJGU4I6IR33BY", "length": 9786, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nயாருடன் ஒப்பந்தம் : N / A\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் : N / A\nபிரிட்டன் நாட்டில் கல்வி பயில விரும்புபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள் பற்றிக் கூறவும்.\nடிப்ளமோ இன் பிரெஞ்ச் படிப்புக்கும் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படிப்பதற்கும் எதுவும் தொடர்பு உள்ளதா பிரெஞ்சில் பட்டப்படிப்பு படிப்பதென்றால் எங்கு படிக்கலாம்\nஎம்.பி.ஏவில் சேரவிருக்கிறேன். பிளஸ் 2வுக்குப் பின் கணிதம் படிக்கவில்லை. இப்படிப்புக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியுமா\nரீடெயில் துறை பற்றி அதிகம் பேசப்படுகிறது. தற்போது பி.ஏ. பொருளாதாரம் படிக்கும் நான் இத்துற���யின் வாய்ப்புகள் பற்றி அறிய விரும்புகிறேன்\nபி.எஸ்சி., மெடிக்கல் லேபரடரி படிப்பு புதுச்சேரியில் எங்கு நடத்தப்படுகிறது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-09T03:12:44Z", "digest": "sha1:37DZY6JDO3HSPVNIZ5USWADKZOQRO3OB", "length": 9192, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாணயக் குறியீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(நாணயச் சின்னம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசர்வதேச தரத்திலான நாணயங்கள் தமது நாணயத்தை வேறுபடுத்தி அடையாளப்படுத்துவதற்காக தனித்துவமான குறியீடுகளைப் பயன்படுத்தி வருகின்றன.தனித்துவமான நாணயக்குறியீட்டுக்குப் பதிலாக சர்வதேச தரநிர்ணய நிறுவனத்தின் 1747 (en:ISO 1747) க்கு அமைவான குறியீட்டு எழுத்துக்களையே பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.\n1 தனித்துவமான குறியீடுகளைப் பயன்படுத்தும் நாணயங்கள்\nதனித்துவமான குறியீடுகளைப் பயன்படுத்தும் நாணயங்கள்[தொகு]\nஇந்திய ரூபாய் ₹ INR\nஸ்ரேலின் பவுண் £ GBP\nயூரோ சின்னக் குறியீடும் கையெழுத்து வடிவமும்\nயூரோ நாணயக்குறியீடு (€)ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளான ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, போர்த்துகல், ஸ்பெயின் ஆகிய 12 நாடுகளில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும்.\nஇந்திய நாணயத்திற்கான தனிக்குறியீடு இந்தியத் தேசியக் கொடி அதன் சர்வதேச தரம் என்பவற்றைச் சுட்டிக்காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா 2009 இல் ஒரு பொதுப் போட்டி ஒன்றை நடாத்தியது.[1] வடிவமைத்தவர் ஐ.ஐ.டி மாணவரான உதயகுமார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2019, 05:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட���டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.pdf/12", "date_download": "2020-07-09T02:42:10Z", "digest": "sha1:LKCSUQYHA4XLI3MOBC5LUS5YQGZDOQUG", "length": 8222, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/12 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n事领 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்\nஇந்த உலகத்தில் அவர்களது புதிய உருவாக்கம் வெளிப் படும் வரை, அதிமானசம் என்ற மேன்மை மிக்க மனித தெய்வ வாழ்க்கை தோன்றும் வரை, தேவர் குலம் இந்த உலகத்தில் தழைத்தோங்கும் வரை, அவர்கள் அயர மாட்டார்கள் என்பது உறுதி. ஆனால், இந்த இலட்சியங்கள் உலகத்தில் தோன்றுமா என்று சிலர் நினைக்கலாம் என்று ஏற்படும் இந்த தெய்வீக சக்தி, இனம் என்றும் சிலர் எண்ணலாம்.\nஞானி அரவிந்தர் அவர்களின் மா தவத்தாலும், அன்னை அவர்களின் தெய்வீக மன சக்தியாலும், தளராத உழைப்பாலும், அந்த தெய்வப் பிறவிகளின் இடைவிடாத முயற்சிகளது உழைப்பாலும், இந்த இலட்சியங்களின் நிறைவேற்றம் நுண்ணுலகில் 1958-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ஆம் நாள் திடீரென வெளிப்பட்டது. அப்போது தெய்வீகத் தாயான திரு. அன்னை அவர்கள் கூடியிருந்த மக்கள் திருத் திரள் முன்பு, புதியதோர் உலகம் பிறந்து விட்டது என்று, பகிரங்கமாகப் பிரகடனப் படுத்தினார்.\nஅவர் அவ்வாறு பிரகடனப் படுத்திய சம்பவம் நமது கண்களுக்குத் தெரியவில்லை; செவிகளில் தென்படவில்லை. என்றாலும், மகா பாரதப் போர் குருசேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றபோது, கண்ணபெருமான், வில் வித்தகனான அருச்சுனனுக்கு கீதையை உபதேசம் செய்து கூறியதாவது :\n'அருச்சுனா நான் இந்த போர் வீரர்களை எல்லாம் உனக்கு முன்பேயே கொன்று விட்டேன் : நீ இந்த போர்ப் பணிக்குரிய வேலைக்கு வெறும் வெளித் தோற்றக் கருவியாக மட்டுமே இருப்பாயாக, இயங்குவாயாக' என்றார். கிருஷ்ணன் சூச்சம உலகில், அதாவது - அணு இயக்கத்தின் கடவுட் தன்மையில், அருச்சுனனுக்கு முன்பேயே முடிந்துவிட்ட வேலையைக் கண்களுக்குத் தெரியும் இந்த வெளியுலகத் தோற்றத்தில்; அதை நிறைவேற்றி வைத்திட அருச்சுனன் ஒரு கருவியாகவே இருந்தான்் - அவ்வளவுதான்்.\nஎனவே, சூக்கும உலகில் நிறைவேற்றப�� பட்டவைகளே, காலச் சுழற்சியால் வெளியுலகத் தோற்றத்தில் வெளிப் படுகின்றன.\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 06:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/top-auto-ancillaries-6th-set-company-mcap-and-its-share-details-as-on-30-june-2020-019580.html", "date_download": "2020-07-09T02:51:38Z", "digest": "sha1:NR7WYAUFYZWHRUTL4OPVZCJ3ZTJ7N6HZ", "length": 21478, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆட்டோமொபைல் உதிரிபாக (கார், வணிக வாகனம், ஆட்டோ...) கம்பெனி பங்குகள்! | Top auto ancillaries 6th set company mcap and its share details as on 30 June 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆட்டோமொபைல் உதிரிபாக (கார், வணிக வாகனம், ஆட்டோ...) கம்பெனி பங்குகள்\nஆட்டோமொபைல் உதிரிபாக (கார், வணிக வாகனம், ஆட்டோ...) கம்பெனி பங்குகள்\n13 hrs ago சரக்கடிக்க காசு இல்லிங்க அதான் ATM-ல் கை வச்சிட்டேன்\n13 hrs ago ஹாங்காங் விட்டு வெளியேறும் டிக்டாக்.. சீனா கோரிக்கைக்கு மறுப்பு..\n14 hrs ago கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் MSME-களுக்கு ரூ.1.14 லட்சம் கோடி ஒப்புதல்..\n14 hrs ago டாப் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\nNews கொத்து, வீச்சு புரோட்டான்னு பார்த்திருப்பீங்க.. மாஸ்க் புரோட்டாவை பார்த்திருக்கீங்க\nMovies விஸ்வரூபம் எடுக்கும் விஷால் பிரச்சனை.. மர்ம நபர்களால் உடைத்து நொறுக்கப்பட்ட மேனேஜர் கார்\nTechnology வாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்கும் சாம்சங்.\nAutomobiles புதிய ஹோண்டா எக்ஸ்-ப்ளேட் பிஎஸ்6 பைக் இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.05 லட்சம்...\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு இன்னைக்கு சுக்கிரன் உச்சத்துல இருக்க போறாராம்... தொட்டதெல்லாம் வெற்றிதான்...\nSports அதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்.. பெளச்சரிடம் சொல்லி விட்டார் குவின்டன் டி காக்\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பங்குச் சந்தையில் எத்தனை ஆட்டோமொபைல் உதிரி பாக கம்பெனிகள் (2 wheeler, 3 wheeler, tractor, car, commercial vehicles) பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்கள்.\nஎப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்கைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.\nமுக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி படு வீழ்ச்சி.. கவலையில் இந்திய தொழில்துறை..\nஇந்தியாவின் ஆட்டோமொபைல் உதிரி பாக கம்பெனி பங்குகள் விவரம் 6\nவ. எண் நிறுவனங்களின் பெயர் குளோசிங் விலை (ரூ) மாற்றம் (%) 52 வார அதிக விலை (ரூ) 52 வார குறைந்த விலை (ரூ) 30-06-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n12.33 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் இந்தியாவின் டாப் 50 கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் ப்ரிவரீஸ் & டிஸ்டிலரீஸ் பங்குகள் விவரம்\nஇந்தியாவின் பிபிஓ, ஐடிஇஎஸ் & கேபில் டி2ஹெச் பங்குகள் விவரம்\nஇந்தியாவின் பேட்டரீஸ், பிவரேஜஸ், பயோடெக் பங்குகள் விவரம்\nஇந்தியாவின் அரசு வங்கிப் பங்குகள் விவரம்\nஇந்தியாவின் தனியார் வங்கிப் பங்குகள் விவரம்\nஆட்டோமொபைல் உதிரிபாக (டயர் & ரப்பர் பொருட்கள்) கம்பெனி பங்குகள்\nஆட்டோமொபைல் உதிரிபாக (பிஸ்டன் & மற்றவைகள்) கம்பெனி பங்குகள்\nஇந்தியாவின் ஆட்டோமொபைல் உதிரி பாக (காஸ்டிங், ஃபோர்ஜிங், க்ளட்ச்) கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் ஆட்டோமொபைல் உதிரி பாக (ஆக்ஸல், பேரிங், பிரேக் & பஸ் பாடி) கம்பெனி பங்குகள் விவரம் 2\nஇந்தியாவின் ஆட்டோமொபைல் உதிரி பாக கம்பெனி பங்குகள் விவரம் 1\n36,500 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ்\nதங்கம் தேவை வீழ்ச்சி தான்.. ஆனாலும் தொடர்ந்து உச்சம் காணும் தங்கம்..\nகாக்ணிசன்ட் எடுத்த அதிரடி முடிவு..கலங்கிபோன ஆயிரக்கணக்கான ஊழியர்கள்.. கூடஒரு நல்ல செய்தியும் உண்டு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/694/", "date_download": "2020-07-09T01:49:05Z", "digest": "sha1:BJ6OOBBRORPUAVVJTOUFQCRPM2KTJU35", "length": 26915, "nlines": 167, "source_domain": "www.jeyamohan.in", "title": "வலி,கோமல்:கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nசமீபத்தில் இரண்டு மூன்று முறைகள் உங்கள் பெயருக்கு எதிரேபச்சைப் பொட்டுத் தெரிந்துகொண்டிருந்தது. தெருவின் இந்தப் பக்கம்\nபோகிறபோது, எதிர்ச் சிறகில் போகிற உங்களைப் பார்த்துவிட்டுப் பேசாமல் போவதுபோல நான் அஞ்சல் பக்கத்திலிருந்து வெளியே\nசற்று முன்பு உங்களின் வலியறிந்தேன். உங்களின் வலி ஊடாககோமலின் வலியைச் சொல்லத் தொன்றியிருந்தது உங்களுக்கு.\nஉச்ச வலியையும் மகிழ்ச்சியையும் அனேகமாக வர்ணிக்க முடியாதேபோகிறது. என்னுடைய ஓவியர் நண்பர்,மறைந்த சக்தி கணபதி, “தேள்\nகொட்டுனா விறுவிறுண்ணு சுகமா இருக்கும்” என்று சிரித்துக்கொண்டேசொன்ன நினைவு வருகிறது. அப்படியும் சொல்லலாம்,அது சிவத்தின்\nஒரு துளியெனவும்.இப்போது சற்றுக் குறைந்திருக்கிறதா\nஉங்கள் கட்டுரை வாசித்தேன், கோமலின் நினைவுகள் என்னை மனம் நெகிழச்செய்தன. கோமல் 1990 வாக்கில் திருத்துறைப்பூண்டிக்கு முற்போக்கு இலக்கிய விழா ஒன்றுக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு முதுகுவலி இருப்பதாகவும் உட்கார்ந்தாப்டி பேசுவார் என்றும் சொன்னார்கள். அவர் நகைச்சுவையுடன் பேசினார். தண்ணீர் தண்ணீர் படம் பற்றி நிறைய கேள்விகள் கேட்டார்கள். கோமலின் சிரிப்பு எனக்கு பிடித்திருந்தது. மீசை இல்லாமல் சற்றே வாய் கோணி சிரிப்பார் அவர். சுபமங்களா இதழை சில இலக்கங்கள் வாசித்திருக்கிறேன். நீங்கள் எழுதிய ரதம் என்ற கதையை அதில் வாசித்த நினைவு. அந்த கதைக்கு சியாம் உங்களையே படமாக போட்டிருப்பார். கோமல் தமிழில் செய்த சாதனை என்பது சுபமங்களா இதழ்தான். அவரது நினைவுக்கு அதுவே போதுமானதாகும்\nகோமல் பற்றிய உங்கள் நினைவு என்னை நெகிழச்செய்தது. நாம் அஞ்சலிக் கட்டுரைகளுடன் ஆளை மறந்துவிடக்கூடியவர்கள். இப்போது நீங்கள் அவரை நினைவுகூர்ந்திருப்பது அபூர்வமானது. மனவலிமை மூலம் அவர் எப்படிபப்ட்ட துயரத்தை தாண்டி வந்திருக்கிறார் என்பதை நினைத்தால் மனம் கனக்கிறது. அவர் கைலாசமலையை பார்க்கப்போனதை கடவுளுக்கு விட்ட சவாலாகவே நான் எண்ணுகிறேன். கடவுளின் மலைக்���ே ஏறிச்சென்று பார்த்தாயா நான் தோற்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். அதன்மூலம் மனிதமாண்பையே அவர் நிறுவியிருக்கிறார். அதை அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்\nகால் வலி எப்படி இருக்கிறது இந்தியச்சூழலில் ஒரு இருசக்கரவாகன விபத்துக்கு ஆட்பட்டு கால்வலியை அறியாதவர்கள் சிலரே இருப்பார்கள். என் கால்கள் சிலவருடங்கள் முன்பு வலியை தெரிவித்து என்னை வேறு ஒரு மனிதனக ஆக்கின. சொல்லப்போனால் வீடு என்பது மனிதனுக்கு எத்தனை முக்கியம் என்பதை அப்போதுதான் அறிந்தேன். வீட்டை நேசிக்கவும் வீட்டில் நேரம்செலவிடவும் அதன்பிறகுதான் கற்றேன். அந்த காலகட்டத்தில்தான் நான் சங்க சித்திரங்களை ஆனந்தவிகடனில் படித்தேன். உங்களை அறிமுகம்செய்துகொண்டேன். உங்கள் எழுத்துக்கள் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆகின. இப்போது நீங்கள் எழுதியவற்றின் பெரும்பகுதியை படித்திருப்பேன் என்று எண்ணுகிறேன். முழுக்க படித்தவர் எவரும் இருக்கமாட்டார்கள் அல்லவா இந்தியச்சூழலில் ஒரு இருசக்கரவாகன விபத்துக்கு ஆட்பட்டு கால்வலியை அறியாதவர்கள் சிலரே இருப்பார்கள். என் கால்கள் சிலவருடங்கள் முன்பு வலியை தெரிவித்து என்னை வேறு ஒரு மனிதனக ஆக்கின. சொல்லப்போனால் வீடு என்பது மனிதனுக்கு எத்தனை முக்கியம் என்பதை அப்போதுதான் அறிந்தேன். வீட்டை நேசிக்கவும் வீட்டில் நேரம்செலவிடவும் அதன்பிறகுதான் கற்றேன். அந்த காலகட்டத்தில்தான் நான் சங்க சித்திரங்களை ஆனந்தவிகடனில் படித்தேன். உங்களை அறிமுகம்செய்துகொண்டேன். உங்கள் எழுத்துக்கள் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆகின. இப்போது நீங்கள் எழுதியவற்றின் பெரும்பகுதியை படித்திருப்பேன் என்று எண்ணுகிறேன். முழுக்க படித்தவர் எவரும் இருக்கமாட்டார்கள் அல்லவா வலி ஒரு ஆசான். பசியைப்போல. வள்ளலார் சொன்னதுபோல வலித்திரு தனித்திரு விழித்திரு என்று நாம் சொல்லிப்பார்க்கலாம்\nகாலில் அடிபட்ட செய்தியை வாசித்தேன். பொதுவாக எனக்கு செண்டிமெண்டுகளில் நம்பிக்கை இல்லை என்றாலும் அந்தச்செய்தி வருத்தம் அளித்தது. நாம் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர் மிக நெருக்கமான ஒருவராக ஆகி நம் உறவினர்கள் சொந்தங்களை விட மேலானவராக மாறிவிடுகிறார்.நான் எப்போதுமே உங்களிடம் விவாதித்துக் கொண்டிருப்பவன். மானசீகமாக. எந்நேரமும் உங்களுடன் ஒ��ு சப்ஜெக்ட் ஓடிக்கொண்டிருக்கும். இப்போது கால்வலியால் அவதிப்படும் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். get wel soon\nஎனது அன்புச் சகோதரர் ஜெயமோகன் \nதங்கள் “வலி” படித்து அதிர்ந்தேன்.\n உங்களுடைய கால் வலி தற்போது எப்படி இருக்கிறது\nதாங்கள் இந்த காயத்தினால் ஏற்பட்ட வலியை “கோமல்” சார் அவருடனான அனுபவத்தையும் இணைத்து எழுதியது, என்னை மிகவும் பாதித்துள்ளது.\n நீங்கள் “நவீன தமிழ் இலக்கியத்தின், தமிழகத்தின் ஆகச்சிறந்த பொக்கிஷம்”, தங்கள் உடல் நலத்தை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇந்த உலகத்தையே, தமிழகத்தை நோக்கி, உங்கள் படைப்பின் மூலம் சாத்தியமாகச் செய்யும் வல்லமை கொண்ட நீங்கள், இனி மிக கவனமாக தங்கள் உடல் நலத்தை பேண வேண்டும் என்று தங்களது வாசகர்கள் சார்பாக வேண்டுகிறேன்.\nநீங்கள் அதிவிரைவாக இந்த காயத்திலிருந்து விடுதலை பெற்று தங்கள் படைப்பாக்கத்தில் ஈடுபட வேண்டும் என்று இறையிடம் பிரார்த்திக்கிறேன்.\nதீபாவளிக்கு “நான் கடவுள்” வருமென்று எதிர்பார்த்திருக்கிறேன். ஆனால் பொங்கலுக்குத்தான் “நான் கடவுள்” என்று ஒரு செய்தியும் கேள்விப்பட்டேன். நிஜமா இசைஞானி இளையாராஜா, பாலாவுடனான உங்களின் இந்தப் படைப்பு மிகப் பெரிய வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.\nஉங்கள் பயணக் கட்டுரைகள், கீதை முதல் அத்தியாயம் மற்றும் எனது இந்தியா போன்ற கட்டுரைகளில் மனம் மிக நிறைந்திருந்ததால் எவ்வித கடிதமும் எழுத இயலாத நிலையில் இருந்தேன். தங்களின் வலி என்னையும் வருத்தியது. வலி நல்லதுதான். வலி ந்ம் உடலின் மொழி அதன் அழுகுரல். அது அழாவிட்டால் நாம் அதற்கு பால் கொடுக்க மாட்டோம். ஆனால் வலி வரும்படி நாம் வைத்துக்கொள்வது தவறு. அடுத்தமுறை ஏணியில் ஏறும்போது அல்லது மற்ற வீர விளையாட்டில்() ஈடுபடுவதற்கு முன்னே உங்கள் எழுத்திற்கு, தின்பண்டங்களுடன் வரும் அப்பாவின் வீடு திரும்பலுக்காக காத்திருக்கும் சிறு பிள்ளைகள் போல் காத்திருக்கும், எங்களையும் சற்று கவனத்தில் கொள்ளவும்.\nஅன்புள்ள ஜெயமோகன்,உங்கள் காலில் ஏற்ப்பட்ட காயமும் வலியும் வருத்தம் அளித்தாலும் வலியைக்கூட காவிய ரசனையோடு விவரிக்க ஒரு பிறவி எழுத்தாளனால் மட்டுமே முடியும் என்பபதை உணர்ந்து தங்களை நினைந்து பெருமை கொள்கிறேன். படைப்பாளிக்கு ஏற்படும் எந்த ஒரு அனுபவமும் வாசகனுக்கு நேர்த்தியான படைப்பை எதிர்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திவிடுகிறது.கோமலின் இன்னொரு பக்கத்தை அறிய வும் அவர் பட்ட வலியைஉணரவும் உங்கள் கட்டுரை உதவியது.விரைவில் குணம் அடைய வாழ்த்துக்கள்.\nபரப்பியம் அல்லது வெகு ஜன வாதம் குறித்து ..\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-38\nவல்லினம் - ஒரு போட்டி\nஅங்கே இரண்டு ஆட்டுக் குட்டிகள் காத்திருக்கின்றன - ராணி திலக்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 87\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-chemistry-biomolecules-one-mark-question-with-answer-2563.html", "date_download": "2020-07-09T01:37:57Z", "digest": "sha1:VGBMMSUHJJ3CJQF2A4EN2R6OIFCMIBIK", "length": 28848, "nlines": 648, "source_domain": "www.qb365.in", "title": "12th வேதியியல் - உயிரியல் மூலக்கூறுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Chemistry - Biomolecules One Mark Question with Answer ) | 12th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "12ஆம் வகுப்பு வேதியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Chemistry All Chapter Two Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு வேதியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Chemistry All Chapter Three Marks Important Questions 2020 )\n12th வேதியியல் - உயிரியல் மூலக்கூறுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Chemistry - Biomolecules One Mark Question with Answer )\n12th வேதியியல் - உயிரியல் மூலக்கூறுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Chemistry - Biomolecules One Mark Question with Answer )\nஉயிரியல் மூலக்கூறுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்\nபின்வருவனவற்றுள் எந்த ஒன்று தளமுனைவுற்ற ஒளியின் தளத்தை இடப்புறமாக சுழற்றுகிறது\nகீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு ஆல்டோஸ்களின் அமைப்புகளின் அடிப்படையில் அமைந்த சரியான பெயர் வரிசை முறையே\nL-எரித்ரோஸ் , L-த்ரியோஸ் , L-எரித்ரோஸ் , D-த்ரியோஸ்\nD-த்ரியோஸ், D-எரித்ரோஸ் , L-த்ரியோஸ் , L-எரித்ரோஸ்\nL-எரித்ரோஸ் , L-த்ரியோஸ் , D-எரித்ரோஸ் , D-த்ரியோஸ்\nD-எரித்ரோஸ் , D-த்ரியோஸ், L-எரித்ரோஸ், L-த்ரியோஸ்\nகீழே கொடுக்கப்பட்டைவைகளுள் எந்த ஒன்று ஒடுக்காச் சர்க்கரை\nகூற்று: சுக்ரோஸின் நீர்க்கரைசல் வலஞ்சுழி திருப்புத்திறனைப் பெற்றுள்ளது. ஆனால், சிறிதளவு ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் முன்னிலையில் நீராற்பகுக்கும்போது அது இடஞ்சுழியாக மாறுகிறது.\nகாரணம்: சுக்ரோஸ் நீராற்பகுத்தலில் சமமற்ற அளவில் குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் உருவாகின்றன. இதன் காரணமாக சுழற்சியின் குறியில் மாற்றம் உண்டாகிறது\nகூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.\nகூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.\nகூற்று சரி ஆனால் காரணம் தவறு.\nகூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.\nமூலக்கூறு மரபியல் கோட்பாட்டின்படி மரபுத்த தகவல்கள் பின்வரும் எந்த வரிசையில் கடத்தப்படுகின்றன\nஅமினோ அமிலங்கள் புரதங்கள் DNA\nபுரதங்களில், பல்வேறு அமினோ அமிலங்கள் ______ மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.\nα - கிளைக்கோசிடிக் பிணைப்பு\nβ - கிளைக்கோசிடிக் பிணைப்பு\nபின்வருவனவற்றுள் ���ீர்மை தன்மையுடைய அமினோ அமிலம்\nRNA மற்றும் DNA வைப் பொருத்தவரையில் சரியான கூற்று\nRNA விலுள்ள சர்க்கரைக் கூறு அராபினோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு ரிபோஸ்\nRNA விலுள்ள சர்க்கரைக் கூறு 2’-டிஆக்ஸிரிபோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு அராபினோஸ்\nRNA விலுள்ள சர்க்கரைக் கூறு அராபினோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு 2’-டிஆக்ஸிரிபோஸ்\nRNA விலுள்ள சர்க்கரைக் கூறு ரிபோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு 2’-டிஆக்ஸிரிபோஸ்\nநீர்த்த கரைசல்களில் அமினோ அமிலங்கள் பெரும்பாலும் ________ அமைப்பில் உள்ளன .\nபின்வருவனவற்றுள் எந்த ஒன்று உடலில் தயாரிக்கப்படாதது\nஃபிரக்டோஸிலுள்ள sp2 மற்றும் sp3 இனக்கலப்படைந்த கார்பன் அணுக்களின் எண்ணிக்கை முறையே\nவைட்டமின்கள் B2 ஆனது ------------- எனவும் அறியப்படுகிறது.\nDNA வில் காணப்படும் பிரிமிடின் காரங்கள்\nபுரதத்தின் இரண்டாம் நிலை அமைப்பானது எதை குறிகிறது\nபாலிபெப்டைடு முதுகெலும்பின் நிலையான வச அமை ப்பு\nα- அமினோ அமிலங்களின் வரிசை\nபின்வருவனவற்றுள் நீரில் கரையும் வைட்டமின் எது\nசெல்லுலோஸை முழுமையாக நீராற்பகுக்கும்போது கிடைப்பது\nபின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல\nஓவால்புமின் என்பது முட்டை வெண்கருவிலுள்ள ஓர் எளிய உணவு\nஇரத்த புரதங்களான த்ராம்பின் மற்றும் பைபிரினோஜென் ஆகியன இரத்தம் உறைதலில் பங்கேற்கின்றன.\nஇயல்பிழத்தலினால் புரதங்களின் வினைதிறன் அதிகரிக்கிறது\nஇன்சுலின் மனித உடலில் சர்க்கரையின் அளவை பராமரிக்கிறது.\nகுளுக்கோஸ் ஒரு ஆல்டோஸ் ஆகும். பின்வரும் எந்த ஒரு வினைக்கு குளுக்கோஸ் உட்படுவதில்லை \nஇது கிரிக்னார்டு வினைக்காரணியுடன் வினைபுரிவதில்லை\nஇது டாலன்ஸ் வினைக்காரணியை ஒடுக்குவதில்லை\nDNA வின் ஒரு இழையானது ‘ATGCTTGA’ எனும் கார வரிசையை பெற்றுள்ளது. எனில், அதன் நிரப்பு இழையின் கார வரிசை\nஇன்சுலின் ஹார்மோன் என்பது வேதியியலாக ஒரு\nα-D (+) குளுக்கோஸ் மற்றும் β-D (+) குளுக்கோஸ் ஆகியன\nபின்வருவனவற்றுள் எவை எபிமர்கள் ஆகும்\n(அ) மற்றும் (ஆ) இரண்டுமல்ல\n(அ) மற்றும் (ஆ) இரண்டும்\nபின்வரும் அமினோ அமிலங்களில் எது சீர்மையுடையது\nPrevious 12ஆம் வகுப்பு வேதியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12t\nNext 12ஆம் வகுப்பு வேதியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th\nவேதிவினை வ���கவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதிட நிலைமை - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணைவு வேதியியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\np-தொகுதி தனிமங்கள் - II - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\np-தொகுதி தனிமங்கள் - I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஉலோகவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12ஆம் வகுப்பு வேதியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Chemistry All Chapter Two Marks ... Click To View\n12ஆம் வகுப்பு வேதியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Chemistry All Chapter Three Marks ... Click To View\n12ஆம் வகுப்பு வேதியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Chemistry All Chapter Five Marks ... Click To View\n12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry - Transition and ... Click To View\n12th வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - II மாதிரி வினாத்தாள் (12th Chemistry ... Click To View\n12th வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - I மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tn2point0.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE/", "date_download": "2020-07-09T00:49:47Z", "digest": "sha1:T3TZVPOR4I7OAFIRE2AX2XC6BYY3S32R", "length": 3039, "nlines": 35, "source_domain": "www.tn2point0.com", "title": "தமிழ்நாடு அரசியல் மாற்றம் -", "raw_content": "\n1991 – 1996: ரஜினியும் தமிழ்நாடு அரசியலும்\nமதம் – திராவிட அரசியலும், ஆன்மிக அரசியலும்\nஅன்பார்ந்த நடுநிலை வாக்காளர்களே (1)\nதிராவிட அரசியல் கொள்கைகளும் மாற்று அரசியலும்\nTN 2.0 முதல் பக்கம்\nTN 2.0 முதல் பக்கம்\nTag: தமிழ்நாடு அரசியல் மாற்றம்\nஅன்பார்ந்த நடுநிலை வாக்காளர்களே (1)\nஅன்பார்ந்த நடுநிலை வாக்காளர்களே, வணக்கம். உங்களுடன் நிகழ்த்தப்போகும் தொடர் உரையாடலின் முதல் பதிவு இது. முன்குறிப்பு: “நடுநிலை வாக்காளர்கள்” எனப்படுபவர்கள் கீழ்கண்ட இரண்டு பிரிவுகளில் ஒன்றில் இருப்பவர்கள் – “திமுக, அதிமுகவிற்கு மாற்றாக ஒரு ஆற்றல் மிக்க அரசியல் கட்சி வேண்டும்” [ … ]\nTN 2.0 முதல் பக்கம்\nசாதி வேறுபாடுகளை கடந்து வாக்குகள் பெறக்கூடிய தலைவர்களை Caste-Neutral Leader என்பார்கள். தலைவர் ரஜினி, மத வேறுபாடுகளையும் கடந்து வாக்குகள் பெறக்கூடிய Religion-Neutral Leader ஆக இருப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=paintings", "date_download": "2020-07-09T00:56:24Z", "digest": "sha1:56HHIQP7Q4AEZYKZ5GYZJ4AOZ2CJLU6W", "length": 11988, "nlines": 259, "source_domain": "www.vallamai.com", "title": "Paintings – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 3... July 8, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31... July 8, 2020\nவனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)... July 8, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 88 (கொண்டு)... July 8, 2020\nநாலடியார் நயம் – 40 July 8, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)... July 6, 2020\nநாலடியார் நயம் – 39 July 6, 2020\nகுறளின் கதிர்களாய்…(308) July 6, 2020\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ on நாலடியார் நயம் – 40\nஅண்ணாகண்ணன் on நாலடியார் நயம் – 40\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-", "date_download": "2020-07-09T02:24:15Z", "digest": "sha1:DHS6NLNOKW6YOLN3KSXZ5X57AL2BK3F3", "length": 5964, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "-பிறந்த-நாள்-", "raw_content": "\nநடிகர் விஜய்யின் 46-வது பிறந்த நாள்... மதுரையில் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள்\n`நான் எவ்வாறு நினைவுகூரப் பட விரும்புகிறேன் என்றால்' ஜெயமோகன் பிறந்த நாள் சிறப்புப் பதிவு\nஇன்று 95-வது பிறந்த நாள்... போராட்டக் களத்தில் நல்லகண்ணு\nதந்தைக்கு சிலை... சென்னையில் பிரமாண்ட விழா.. ரஜினி வருகை.. கமல் பிறந்த நாள் ஸ்பெஷல்\nமோசடிக்காக கைதானவருடன் பிறந்த நாள் கொண்டாட்டமா - வெடிக்கும் தென் சென்னை தி.மு.க.\n���ாரம் ரூ.1,500 பணம், சிறையில் முதல் பிறந்த நாள்..- சிதம்பரம் திகார் அப்டேட்\n\"நான் குறுக்கீடுகளால் கூச்சமடைகிறவன் அல்ல” - அண்ணா பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு\n`இறுதிவரை பேசாத விஜயகாந்த்; எதிர்பார்த்த கட்சியினர்’ - பிறந்த நாள் நிகழ்ச்சியில் என்ன நடந்தது\nபிறந்த நாள் பரிசாக மரக்கன்றுகள்... பசுமையில் திளைக்கும் மதுரை அரசுப் பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/83328", "date_download": "2020-07-09T02:24:43Z", "digest": "sha1:UR654VHVDNJE4ZDPLUYUEVQKMOC2H2ZG", "length": 11884, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கொழும்பிலுள்ள ஹோட்டல் உரிமையார்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nஅனைத்து மத உரிமைகளையும் பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nஉலக சமுத்திரங்கள் தினத்தை கொண்டாடும் பொருட்டு கல்கிசை கடற்கரையோரத்தை சுத்திகரிக்கும் பணியில் Excel Restaurants Ltd.\nதொழிற்படையைப் பாதுகாப்பதில் விஷேட கவனம் செலுத்தியுள்ளோம் - ஜனாதிபதி\nஒட்டுமொத்த தமிழ் மக்களும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் - செந்தில் தொண்டமான்\nநாடளாவிய ரீதியில் சிறைசாலை கைதிகளை பார்வையிட தடை\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகொழும்பிலுள்ள ஹோட்டல் உரிமையார்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை\nகொழும்பிலுள்ள ஹோட்டல் உரிமையார்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை\nகொழும்பிலுள்ள ஹோட்டல்களை திறப்பதற்கு அனுமதி வழங்காவிட்டால் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்போவதாக ஹோட்டல் உரிமையாளர் சங்கம் எச்சரித்துள்ள நிலையில் சுகாதார அமைச்சு அனுமதியளிக்கும் பட்சத்தில் ஹோட்டல்களை திறப்பதற்கான அனுமதியை வழங்க தயார் என கொழும்பு மாநகர சபை பிரதம வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.\nகொழும்பு நகரம் உட்பட நாடளாவிய ரீதியில் சுமார் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு மேல் இவை மூடப்பட்டு இருப்பதால் ஹோட்டல் உரிமையாளர்கள் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றனர்.\nஇதுகுறித்து கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனியிடம் கேட்டபோது , வ��சேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க ஹோட்டல்களை திறப்பதற்கு சாதகமான சூழ்நிலை இருப்பதாக அறிவித்தால் , அவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஹோட்டல் திறத்தல் வைத்தியர் கொரோனா\nஅனைத்து மத உரிமைகளையும் பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nபௌத்த மத உரிமைகளையும் ஏனைய மதங்களின் உரிமையினையும் மற்றும் அனைத்து பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் குறுகிய காலத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.\n2020-07-09 00:07:56 மதங்கள் உரிமை உரிய நடவடிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nதொழிற்படையைப் பாதுகாப்பதில் விஷேட கவனம் செலுத்தியுள்ளோம் - ஜனாதிபதி\nகொவிட்-19 நோய்த்தொற்று சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினால் உருவாகியுள்ள பாதிப்பிலிருந்து தொழிற்படையை பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n2020-07-08 22:48:38 கொவிட்-19 நோய்த்தொற்று சர்வதேச பொருளாதாரம் கோத்தாபய ராஜபக்ஷ\nஒட்டுமொத்த தமிழ் மக்களும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் - செந்தில் தொண்டமான்\nதமிழ் மக்கள் எதிர் தரப்பினருக்கு ஆதரவு வழங்குவது பயனற்றது. மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரை தெரிவு செய்வதா, அல்லது பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதா என்பது குறித்து மலையக மக்கள் கனவம் செலுத்த வேண்டும்.\n2020-07-08 22:25:35 தமிழ் மக்கள் பிரதமர் மஹிந்த ராஜபக் பொதுஜன பெரமுன\nநாடளாவிய ரீதியில் சிறைசாலை கைதிகளை பார்வையிட தடை\nநாடளாவிய ரீதியில் காணப்படும் சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளை மீள அறிவிக்கும் வரையில் பார்வையிட முடியாது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்தார்.\n2020-07-08 22:11:57 சிறைச்சாலை ஆணையாளர் கைதிகள்\nசங்குப்பிட்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயம்\nகிளிநொச்சி, சங்குப்பிட்டியில் டிப்பர் வாகனமொன்று, முச்சக்கர வண்டியுடன் மோதியதில், முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.\n2020-07-08 21:43:45 கிளிநொச்சி சங்குப்பிட்டி முச்சக்கர வண்டி\nஆஸி.யின் முக்கிய பகுதிகளுக்கு புதிய கொன்சல் ஜெனரல் நியமனம்\nகோகண்ண விகாரை மீது திருக்கோணேச்சரம் ஆலயமும், சிங்கள இளவரசரினால் நல்லூர் ஆலயமும் கட்டப்பட்டது: மேதானந்த தேரர்\nபொப் பாடகர் கொலை ; எத்தியோப்பியாவில் அரங்கேறும் வன்முறைகளால் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகும் இங்கிலாந்து - மே.இ.தீவுகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி\nகொரோனாவைத் தொடர்ந்து அமெரிக்காவில் தலைத்தூக்கும் மூளை பாதிப்பு நோய்: வைத்தியர்கள் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=56693", "date_download": "2020-07-09T01:07:17Z", "digest": "sha1:CQ75Y5INGAS6WOEWJL6UUXAR26LMMVSA", "length": 5589, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "5-வது முறையாக பதவிக்காலம் நீடிப்பு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n5-வது முறையாக பதவிக்காலம் நீடிப்பு\nசென்னை, ஜூன் 26: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலத்தை 5-ஆவது முறையாக மேலும் 4 மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017 -ஆம் ஆண்டு செப்டம்பர் 25 -ஆம் தேதி தமிழக அரசு அமைத்தது. சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் கடந்த நவம்பர் 22 -ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையைத் தொடங்கினார்.\nமுதல் கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாததால் கடந்த 2017 டிசம்பர் 24-ஆம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு, அதாவது 2018 ஜூன் 24 வரை ஆணையத்தின் காலத்தை தமிழக அரசு முதன்முதலாக நீட்டித்தது.\nகடந்த 2018 ஜூன் 25 -ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 24-ஆம் தேதி வரை ஆணையத்தின் காலம் இரண்டாம் முறை 4 மாதங்களுக்கும், இதையடுத்து, மூன்றாம் முறையாக கடந்த அக்டோபர் 24-ஆம் தேதியில் இருந்து 2019 பிப்ரவரி மாதம் 24 -ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் உள்ளிட்ட பலரிடம் ஆணையமும், சசிகலா தரப்பு வழக்குரைஞர்களும் விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் ஆணையத்தின் காலத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது. ஆணையத்தின் இந்தக் கோரிக்கையை ஏற்று, பிப்ரவரி 24-ஆம் தேதியில் இருந்து 4 மாதங்கள் அதாவது வரும் ஜூன் 24-ஆம் தேதி வரை ஆணையத்தின் காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலத்தை 5-ஆவது முறையாக மேலும் 4 மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.\nஅரசியலில் நடிகர் சத்யராஜ் மகள்\nசென்னை கிழக்கு ரோட்டரி கிளப்பின் இதயகானம் நிகழ்ச்சி\n1கோடி வாக்காளர்கள் இதுவரை திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/author/risha/", "date_download": "2020-07-09T02:45:43Z", "digest": "sha1:4FBDC7HCKWNYG6RDLJRWHT55ZQ3Q7WYX", "length": 19109, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "Risha | Athavan News", "raw_content": "\nஐவரி கோஸ்ற்றின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி காலமானார்\nமீண்டும் புத்துயிர் பெற்றது சர்வதேச கிரிக்கெட் தொடர்: முதல் போட்டி ஆரம்பமானது\nநல்லூர் கோயில் சிங்கள இளவரசர் கட்டியது என்கிறார் மேதானந்த தேரர்- ஆதாரம் இருக்கிறதாம்\nதிருக்கோணேஸ்வரம் இந்து பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டு- மேதானந்த தேரருக்கு அங்கஜன் கண்டனம்\nதமிழகத்தில் 120,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\nஇன முரண்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி - ஞா.சிறிநேசன்\nகருணா, பிள்ளையான் போன்ற ஒட்டுக் குழுக்களால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அநாதைகளாக உள்ளனர்- சுரேஸ்\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கு அவன்காட் நிறுவனத்தின் ஊடாக ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதா\nயஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்\nகரையோரப் பகுதிகளை பறித்தெடுக்கும் முயற்சியில் தொல்பொருள் செயலணி: மக்களே அவதானம்- சாணக்கியன்\n20 வருடங்களாக எதையுமே சாதிக்க முடியாதவர்கள் மற்றவர்களை இகழ்வது நகைப்புக்குரியது- குணசீலன்\nகூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும்- உறவுகள் தெரிவிப்பு\nவீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க ஐ.தே.க.வினால் மாத்திரமே முடியும் - ரணில்\nபுலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் காணொளிகளை முடிந்தால் வெளியிடுங்கள் - கருணாவிற்கு சிவாஜி சவால்\nசாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் - ஜீவன்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nபாகிஸ்தான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு: இருவர் உயிரிழப்பு\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிலுள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இருவர் உயிரிழந்ததுடன், 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் பக்தர்கள் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த குண்டு வெட... More\nகனடாவுடனான உறவு மோசமடைந்துள்ளது: சீன தூதுவர்\nசீனாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவு மிகவும் மோசமடைந்துள்ளதாக கனடாவிற்கான சீன உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் முதல் முறையாக பாதிப்பு ஏற்பட்... More\nஅமெரிக்க – ஈரான் பதற்றத்தை தணிக்க ஓமான் நடவடிக்கை\nஅமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்துவரும் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் ஓமான் ஈடுபட்டுள்ளது. ஏனைய தரப்பினருடன் இணைந்து அமெரிக்க – ஈரான் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஓமான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரி... More\nஹொங்கொங்கின் சர்ச்சைக்குரிய சட்டமூலத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு\nஹொங்கொங்கின் சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் சட்டமூலம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் இராஜதந்திர எதிர்ப்பு குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. சீன ஆட்சிக்குட்பட்ட ஹொங்கொங்கிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தினால் இக்குறிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட... More\nஅமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ஜப்பான் பிரதமர் ஈரான் விஜயம்\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, ஜப்பான் தேசிய தொலைக்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகின்றமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையிலேயே இவ்வற... More\nஅவசரகால சட்டம் நீடித்தால் தமிழரின் பூர்வீகம் இராணுவம் வசமாகும்: கூட்டமைப்பு\nஅவசரகால சட்டம் நீடித்தால் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் இராணுவத்திற்கு சொந்தமாகும் நிலை ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதலை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட... More\nபாதுகாப்பின்றி வீதியில் இறங்கிக் காட்டுங்கள்: ஐ.தே.க. அமைச்சர்களுக்கு மஹிந்த அணி சவால்\nபாதுகாப்பு அதிகாரிகள் இன்றி பத்து நிமிடங்கள் தனித்து வீதியில் நடந்துக் காட்டுமாறு ஐக்கிய தேசிய கட்சியினருக்கு மஹிந்த ஆதரவு அணி சவால் விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அமர்வின்போது நாடாளுமன்ற உறுப்பினரான சுசில் ப... More\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல்: இரண்டாம் நாள் வாக்குப்பதிவு ஆரம்பம்\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் நாள் வாக்குப்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன. அதன்படி, அயர்லாந்து மற்றும் செக் குடியரசு வாக்காளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) வாக்களிக்கவுள்ளனர். நான்கு நாட்களாக நடைபெறவுள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலின் முதல் ந... More\nமெக்ஸிகோ துப்பாக்கிச்சூட்டில் பத்து பேர் உயிரிழப்பு\nமெக்ஸிகோவின் மேற்கு பகுதியில் குழுக்களிடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பத்து பேர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். குடியிருப்பாளர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய அப்பகுதிக்கு விரைந்த அங்கிருந்து பொலிஸார் இராணுவத்தில் பயன்படுத்தப்பட... More\nபிரான்ஸ் பராமரிப்பு இல்ல கொலை: 102 வயது சந்தேகநபருக்கு மனநல பரிசோதனை\nபிரான்ஸ் முதியோர் பராமரிப்பு இல்லமொன்றில் இடம்பெற்ற கொலை சம்பவத்தின் சந்தேகநபராக 102 வயது பெண்ணொருவர் பெயரிடப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை சந்தேகநபர் மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பர... More\nதமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்க முடியாது – இரா. சம்பந்தன்\nநாடாளுமன்றத் தேர்தல் – இதுவரையில் 2084 முறைப்பாடுகள் பதிவு\nநேர்மையான ஒரு சிலரையாவது நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nவெலிக்கடை சிறைச்சாலை கைதிகளின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்��� பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nமீண்டும் புத்துயிர் பெற்றது சர்வதேச கிரிக்கெட் தொடர்: முதல் போட்டி ஆரம்பமானது\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்க பெண்\nகடலோரங்களில் பிதிர்க்கடன்களை செலுத்த அனுமதி\nஸ்கொட்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்று: இதுவரை 4,173 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைத்துறையினருக்கு ஊக்கத்தொகை – மத்திய அரசு\nத.தே.கூ. மீது விமர்சன அரசியலை முன்னெடுப்போரால் கிடைக்கும் நன்மைதான் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/590045", "date_download": "2020-07-09T01:22:15Z", "digest": "sha1:DV5GLF34TS4D5DYJMDW4HBBIXRNKZ2AG", "length": 10797, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "A windmill to power the wind! | காற்றை மின்சாரமாக்கும் காற்றாலை! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாற்றுத் திறன் (Wind Power) அல்லது காற்று மின்சாரம் (Wind Electricity) என்��து காற்றிலிருந்து மின்னாற்றலைப் பெறுவதைக் குறிக்கின்றது. அதாவது, காற்றுச் சுழலிகளைப் பயன்படுத்தி காற்றிலிருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்யும் முறையாகும். பெரிய காற்றாலைப் பண்ணைகளில் நூற்றுக்கணக்கான தனித்தனிக் காற்றுச் சுழலிகள் மின்திறன் செலுத்தல் தொகுதிகளில் (Power transmission module) இணைக்கப்படுவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஏனைய ஆற்றல் முறைகளுடன் ஒப்பிடும்போது காற்று ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் பெறப்படுவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடைதல் பெருமளவில் தடுக்கப்படுகின்றது. எனினும், காற்று மின்சாரத்தைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் காற்றுச் சுழலிகளுடன்கூடிய தொகுதிக்கான உற்பத்திச் செலவு அதிகமாகும். காற்றிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரம் முதலில் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான சார்ல் எப். புரூஸ் என்பவரால் 1888-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம் 12 கிலோவாட் நேர் ஓட்ட மின்சாரத்தை மதிப்பீடு செய்தது. 1920 நடுப்பகுதிகளில் அமெரிக்காவில் ஒன்று முதல் மூன்று கிலோவாட் காற்று மின்சாரம் பரிஸ்-டன்ஸ் போன்ற கம்பெனிகளால் அபிவிருத்தி செய்யப்பட்டது. 1956ஆம் ஆண்டில் டென்மார்க்கில் 200கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மூன்று விசிறிகளைக்கொண்ட காற்றுச்சுழலி யொகனீஸ் ஜூல் என்பவரால் உருவாக்கப்பட்டது.\n1975-ல் அமெரிக்காவின் எரிசக்தித் துறை பயன்பாட்டளவில் காற்றுச் சுழலிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை ஆரம்பித்தது. காற்றுச் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் முறை பல நூற்றாண்டுகளாக விருத்தியடைந்துவந்துள்ளது. 2011 ஆம் ஆண்டளவில் டென்மார்க் தனது மொத்த மின்சார நுகர்வின் கால்பகுதியைக் காற்று மின்சாரத்தின் மூலம் பெற்றுள்ளது. மேலும், உலகின் 83 நாடுகள் காற்று மின்சாரத்தை வணிக நோக்கு அடிப்படையில் பயன்படுத்துகின்றன. தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி,தேனி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றாலைகள் அதிகம் உள்ளன. இந்த காற்றாலைகள் 3,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் தினசரி சராசரி மின்தேவை 14,000 மெகாவாட்டிற்கும் மேல் உள்ளது. இதில் குறிப்பிட்ட சதவீத மின்தேவை காற்றாலை மின் உற்பத்தி மூலமே பூர்த்தி செய்யப்பட்டுவருகிறது. காற்றாலை நிறுவனங்கள் விற்பனை செய்யும் மின்சாரத்தை மின்வாரியம் பணம் கொடுத்து வாங்கி நுகர்வோருக்கு அளிக்கிறது. தேசிய அளவில் காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் இருந்துவருகிறது.\nஉலகின் முதல் மாஸ்க் கண்காட்சி\nகொரோனா தடுப்பூசி 0n the Way..\nசெங்குருதிச் சிறுதுணிக்கையை செயற்கையாக உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பற்றதா\nதனியார் நிறுவனம் தயாரித்துள்ள அமெரிக்க விண்கலம்\nதீப்பிடிக்காத உடை தயாரிக்கும் யுனிஃபர்ஸ்ட் நிறுவனம்\n× RELATED காற்றாலை தொழிற்சாலையில் தொழிலாளிக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-07-09T01:15:03Z", "digest": "sha1:NWMHHERO2O6LDOBL5H3QQ2BCTTY3HMES", "length": 14763, "nlines": 92, "source_domain": "makkalkural.net", "title": "குறும்படங்களின் வெற்றியில் இயக்குனர் + நடிகராகும் ஷங்கரின் உதவியாளர் விக்னேஷ்குமார் – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nகுறும்படங்களின் வெற்றியில் இயக்குனர் + நடிகராகும் ஷங்கரின் உதவியாளர் விக்னேஷ்குமார்\nநட்பு உலகம் முழுதும் இந்த உறவு எங்கும் நிறைந்திருக்கும். நட்பின் உறவை சொல்லும் கதைகள் உலக அளவில் அனைவரையும் எளிதில் ஈர்த்துவிடக்கூடியதாகும். கதையின் மையம் காரண காரணிகள் நட்பின் மையமாக இருப்பின் அது உலக பார்வையாளர்களின் விருப்பமிக்க படைப்பாக மாறிவிடும். இப்படி உலக ரசிகர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக ஈர்க்கும் நட்பின் மையத்தில், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்ட விக்னேஷ் குமார் “ஜிகிரி தோஸ்து” எனும் கமர்ஷியல் படத்தை உருவாக்கவுள்ளார்.\nதன் திரைப்பயணத்தை நடிகராகவும் குறும்பட இயக்குநராகவும் 2012 ல் தொடங்கிய விக்னேஷ் குமார் விருது வென்ற ஐந்து குறும்படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமாக வெளிச்சம் பெற்றார். தன் கதை சொல்லும் இயக்கும் திறமை மட்டுமல்லாமல் 9 குறும்படங்களில் முக்கியமாக கால் நூற்றாண்டு காதல், மேளம் செல்லும் தூரம், திறந்த புத்தகம், யாத்ரிகன், மற்றும் ஃபேஸ்புக் நீங்க நல்லவரா கெட்டவரா ஆகிய குறும்பட��்களில் நடித்து சிறந்த நடிகராகவும் கவனம் பெற்றார்.\nமேலும் லைகா தயாரிப்பாக உருவாகிய இயக்குநர் ஷங்கரின் 2.0 படத்தில் அவரது உதவியாளராக வேலை பார்த்து திரைப்பட இயக்க நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். மேலும் அப்படத்தில் முக்கியமான சிறு பாத்திரத்திலும் நடித்துள்ளார்.\n2018 ல் ‘சீமா’ விருதுகளில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படத்திற்கான விருதையும் வென்றுள்ளார். மேலும் 2017 ‘பிஹைண்ட்உட்ஸ்’ தங்கப்பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஜிகிரி தோஸ்து திரைப்படத்தில் நாயகன் பாத்திரத்தில் விக்னேஷ் குமார் நடிக்க இவருடன் பிக் பாஸ் புகழ் ஷாரிக் ஹசன் நடிக்க நாயகியாக ரட்சசன், அசுரன் படப்புகழ் அம்மு அபிராமி நடிக்கிறார். இவர்களுடன் வீ.ஜே. ஆஷிக், பவித்ரா லக்‌ஷ்மி, அனுபமா குமார், கௌதம் சுந்தர்ராஜன், சிவம் (எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படங்களில் வில்லன் பாத்திரம் ஏற்றவர்), ஜாங்கிரி மதுமிதா (ஒரு கல் ஒரு கண்ணாடி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பால குமாரா படப்புகழ்), ஆர்.என்.ஆர். மானோகர், சரத் (விஜய் டிவி பே.பி.ஒய். புகழ்) ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nவிக்னேஷ் குமார் இத்திரைப்படத்தினை எழுதி இயக்கி நடிப்பதுடன் ஜோஷ்.கே., எஸ்.பி.ஆர்ஜுன் மற்றும் ஹக்கா.ஜெ ஆகியோருடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள். அஷ்வின் விநாயகமூர்த்தி இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒரு கிடாயின் கருணை மனு, விழித்திரு படப்புகழ் ஆர்.வி. சரண் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அருண் மொழி வர்மன் படத்தொகுப்பு செய்ய மகேஷ் மேத்யூ சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். தினா நடன இயக்கம் செய்கிறார். க்ராப்ட்ஒர்க்ஸ் நிறுவனம் டி.ஐ. மற்றும் சி.ஜி. செய்கிறது. ஒலியமைப்பு சரவணகுமார் செய்ய சுதன் பாலா பாடல்கள் எழுதுகிறார்.\nஓடும் காரில் சண்டைக் காட்சியில் அய்யோ, ஒவ்வொரு நிமிடமும் த்ரில்\n‘‘மோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு ‘பிக் பிரதர்’ மூலம் நிறைவேறியது’’ என்று நடிகை மிர்னா மகிழ்ச்சியோடு கூறினார். இயக்குநர் சித்திக் மோகன்லாலை நாயகனாக வைத்து இயக்கும் படம் ‘பிக் பிரதர்’. அப்படத்தின் நாயகியாக மிர்னா நடிக்கிறார். இயக்குநர் சித்திக் பற்றியும், மோகன்லாலுடன் நடித்த அனுபவங்களைப் பற்றி மிர்னா பகிர்ந்து கொண்டதாவது:- எனது தாய்மொழி மலையாளமாக இருந்தாலும், தமிழ் மொழியிலும் சரளமாகப் பேசுவேன். அதற்கு காரணம், நான் கோயமுத்தூரில் தான் எனது கல்லூரி படிப்பை முடித்தேன். எனது நெருங்கிய […]\nஇளமை ஊஞ்சலாடும் ரஜினி; இதயத்தில் நிழலாடும் நிவேதா\nமனசைத் தொட்ட விஷயங்கள் மூன்றே மூன்று தான்: 1) சூப்பர் ஸ்டார் ரஜினியின் இழுக்கும் இளமை 2) ‘பாபநாசம்’ நிவேதா தாமசின் நெகிழ வைக்கும் இனிமை 2) ‘பாபநாசம்’ நிவேதா தாமசின் நெகிழ வைக்கும் இனிமை 3) டைரக்டர் ஏ.ஆர். முருகதாசின் அதிரடி ஆக்ஷ்னில் பீட்டர் ஹெய்ன், ராம் – லக்ஷ்மண் சகோதரர்களின் பொறி தெறிக்கும் ஸ்டண்ட்டில் திறமை 3) டைரக்டர் ஏ.ஆர். முருகதாசின் அதிரடி ஆக்ஷ்னில் பீட்டர் ஹெய்ன், ராம் – லக்ஷ்மண் சகோதரர்களின் பொறி தெறிக்கும் ஸ்டண்ட்டில் திறமை ஸ்ரீராகவேந்திரா கல்யாண மண்டபத்திலும், மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் நாளும் ஊடகக்காரர்களுக்கு பேட்டி அளிக்கிறபோது நாம் பார்த்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியா இது ஸ்ரீராகவேந்திரா கல்யாண மண்டபத்திலும், மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் நாளும் ஊடகக்காரர்களுக்கு பேட்டி அளிக்கிறபோது நாம் பார்த்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியா இது ஆச்சரியம். அண்ணாமலை, அருணாச்சலம், முத்து… […]\n‘உத்தம புத்திரன்’ சிவாஜிகணேசனும் உணர்ச்சிப் பிழம்பான சிவகுமாரும்\n2 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் ‘உத்தம புத்திரன்’ சிவாஜிகணேசனும் உணர்ச்சிப் பிழம்பான சிவகுமாரும் * முதல் சந்திப்பில் பாமர ரசிகன் * 7ம் ஆண்டில் இணைந்து நடித்த பெருமைக்குரியவன் சரியாக 62 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் (9 10.6.1958) நடந்திருக்கும் ஓர் உண்மைச் சம்பவத்தை சொல்லும் ஓவியம் தான் இரட்டைவேட சிவாஜிகணேசன். வரைந்திருப்பவர்: நடிகர் சிவகுமார். (அந்நாளில் பழனிச்சாமி). ‘உத்தம புத்திரன்’ படத்தில் நாயகன் வில்லன் இரட்டைவேடத்தில் […]\n‘அசுரவம்சம்’ போலீஸ் கதையில் சந்தீப் கிசன்: கிருஷ்ணவம்சி படத்தில் பாடலுக்கு 6 கவிஞர்கள்\nஅதர்வா முரளியை இயக்கும் எம்பிஏ பட்டதாரி ரவீந்திர மாதவா\nதிருப்பதி கோவிலில் 50 பேருக்கு கொரோனா\nவாலிபர் கொலை: உடனிருந்த இன்னொருவருக்கு போலீஸ் வலைவீச்சு\nவிருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் பட்டாசு ஆலைகள் மூடல்\nரூ.45 லட்சம் கையாடல் விவகாரம்: வ���ஷால் அலுவலகப் பெண் ஊழியர் மீது வழக்குப்பதிவு\nநடிகர் – நடிகைகளின் சம்பளத்தை 50% ஆக குறைக்க தமிழ்ப்பட அதிபர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிருப்பதி கோவிலில் 50 பேருக்கு கொரோனா\nவாலிபர் கொலை: உடனிருந்த இன்னொருவருக்கு போலீஸ் வலைவீச்சு\nவிருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் பட்டாசு ஆலைகள் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2015/11/14/who-is-hasan-suroor-arrested-on-pedophile-charges-is-he-an-atheist-communist-jihadi-supporter-modi-hater/", "date_download": "2020-07-09T02:39:25Z", "digest": "sha1:4SZPKLNE7RTNAJPYZZ5YMLZMCAUTOXAD", "length": 18755, "nlines": 57, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (2)? | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« ஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (1)\nஇஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி வருகின்றனர் – குஷ்பு\nஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (2)\nஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (2)\nஇந்திய வலதுசாரிகள் மிக எளிதாக வரலாற்றைத் திரித்து தங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார்கள்: “படேலைப் பற்றி நரேந்திர மோடி படேல் குறித்த விவாதத்தை மோடி உருவாக்கியிருப்பது தேர்தல் நேர உத்தியாக இருக்கலாம். ஆனால், மறக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் யாரையும் விடுபடல் இல்லாமலும் அடிக்கடியும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை மோடியின் பேச்சு உருவாக்குமானால், அது உண்மையிலேயே உருப்படியானதாக இருக்கும்[1]; வெறுமனே, தலைவர்களுக்குச் சிலைகள் நிறுவுவதையும் திட்டங்களுக்கு அவர்கள் பெயர்களை வைப்பதையும் விடுத்து, அவர்களின் சிந்தனைகளைப் பரப்புவதிலும் அவற்றின் அடிப்படையில் செயல்படுவதிலுமே இருக்கிறது உண்மையான நினைவுகூரல். ஆங்கிலேயர்கள் வரலாற்றுப் பித்துப் பி��ித்தவர்கள்; அதற்கு நேர்மாறாக வரலாற்று உணர்வற்றிருப்பதில் இந்தியர்கள் தனித்துவம் மிக்கவர்கள். அதனால்தான், இந்திய வலதுசாரிகள் மிக எளிதாக வரலாற்றைத் திரித்து தங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார்கள்[2]. நவீன இந்தியாவின் வரலாறு பல்வேறு குரல்களின் வழியே சொல்லப்பட வேண்டிய காலம் இது. நேருவும் படேலும் சந்தேகமின்றி ‘பெரும்புலி’கள்தான், ஆனால், இந்தக் கதையில் வெறுமனே வந்துபோகாமல் பெரும் பங்கு வகித்த மற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய பெருமைகளும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்”, இப்படி இக்கட்டுரையில் இந்திய வலதுசாரிகள் மிக எளிதாக வரலாற்றைத் திரித்து தங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார்கள் என்று அவர்களது திரிபு வரலாற்றை ஆதரிப்பதில் அச்சந்தேகம், இன்னும் வளர்கிறது.\nஇஸ்லாத்தைக் காப்பதற்காக, சில குழந்தைகளைக் கொல்வதிலும் தவறில்லை: ஹசன் சுரூர் எழுத்துகள் இவ்விதமாகத்தான் இஸ்லாம் சார்புடையதாக, இடதுசாரி ஆதரவாக ஆனால் மோடி-எதிர்ர்ப்பாக பீரிட்டு எழுந்துள்ளது. இவ்வாறு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, வலதுசாரிகளை விமர்சனம் செய்வதில் ஒன்றும் பிரச்சினை இல்லை, எல்லாமே கருத்துரிமை, எழுத்துரிமை என்று ஆர்பாட்டமாகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், மோடி-எதிர்ப்பு விமர்சனம் மட்டும், அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. இவருக்குத்தான் எல்லாமே தெரியும் என்ற தோரணையில் வசைப்பாடியிருப்பதுடன், தூஷணத்தை அள்ளி வீசியிருக்கிறார். இஸ்லாத்தைக் காப்பதற்காக, சில குழந்தைகளைக் கொல்வதிலும் தவறில்லை என்ற ரீதியில் ஐ.எஸ். ஜிஹாதிகளை ஆதரித்துள்ளார்[3]. பெண்கள் குழந்தைகளை விடுத்து,, குடும்ப்பத்தை விடுத்து, “இஸ்லாமிக் ஸ்டேட்” என்ற ஐ.எஸ்.ஜிஹாதி கூட்டத்திற்காக சேவை செய்வதை கடமையாகக் கொண்டதைக் குறிப்பிட்டுப் புரிக்கிறார்[4]. ஆக, இப்படி, கூட்டுக் கலவையாகத் தான் சுரூர் இருக்கிறார்.\nஹசன் சுரூர் யார், அவரது சித்தாந்தம் என்ன: இஸ்லாம் பற்றிய பெரிய கட்டுரையில், இஸ்லாம், ஜிஹாத்…….போன்றவை என்ன என்று நீளத்தில் எழுதினால், அது அப்படியே “தி ஹிந்துவில்” பதிப்பிடப்படுகிறது[5]. இவையெல்லாம் ஒன்றும் புதியதல்ல, இவரது விளக்கங்களும் புதியதல்ல. பிறகு, எதற்காக “தி ஹிந்து”, இவரது எழுத்துகளுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்து பதிபிக்க வே���்டும்: இஸ்லாம் பற்றிய பெரிய கட்டுரையில், இஸ்லாம், ஜிஹாத்…….போன்றவை என்ன என்று நீளத்தில் எழுதினால், அது அப்படியே “தி ஹிந்துவில்” பதிப்பிடப்படுகிறது[5]. இவையெல்லாம் ஒன்றும் புதியதல்ல, இவரது விளக்கங்களும் புதியதல்ல. பிறகு, எதற்காக “தி ஹிந்து”, இவரது எழுத்துகளுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்து பதிபிக்க வேண்டும் குழந்தைகள் பெற்றெடுத்த முஸ்லிம் பெண்கள், அதிலும் இங்கிலாந்தில் பிறந்து, பாகிஸ்தானிய ஆண்களை மணந்து கொண்டதால், அந்த “சகோதரிகள்” ஏன், கணவன்களை விட்டு “ஜிஹாதி சகோதரர்கள்”களுடன் சேர்ந்து கொண்டதை நியாயப்படுத்த வேண்டும் குழந்தைகள் பெற்றெடுத்த முஸ்லிம் பெண்கள், அதிலும் இங்கிலாந்தில் பிறந்து, பாகிஸ்தானிய ஆண்களை மணந்து கொண்டதால், அந்த “சகோதரிகள்” ஏன், கணவன்களை விட்டு “ஜிஹாதி சகோதரர்கள்”களுடன் சேர்ந்து கொண்டதை நியாயப்படுத்த வேண்டும் தன்னை நாத்திகன் என்று கூறிக்கொள்கிறார், இடதுசாரி என்கிறார், முஸ்லிம் என்கிறார், ஜிஹாதிகளை, குறிப்பாக ஐ.எஸ்.சகோதரர்களை ஆதரிக்கிறார், ஆனால், மோடியை, பிஜேபியை, இந்துத்துவத்தை, இந்துக்களை வசைபாடுகிறார். இத்தகைய கலப்பு சித்தாந்தம் என்ன்னவோ தன்னை நாத்திகன் என்று கூறிக்கொள்கிறார், இடதுசாரி என்கிறார், முஸ்லிம் என்கிறார், ஜிஹாதிகளை, குறிப்பாக ஐ.எஸ்.சகோதரர்களை ஆதரிக்கிறார், ஆனால், மோடியை, பிஜேபியை, இந்துத்துவத்தை, இந்துக்களை வசைபாடுகிறார். இத்தகைய கலப்பு சித்தாந்தம் என்ன்னவோ என். ராமுடனான நெருக்கம் பலவித கோணங்களில் வெளிப்படுகிறது. ஏப்ரல்.8, 2011ல் ஜூலியன் அஸாஞ்சை சந்திக்கும் போது, ஹசன் சுரூருடன் சென்றிருந்தார்[6]. அதில் தான், ஹசன் சுரூர், “தி ஹிந்து”வின் இங்கிலாந்தின் “கரஸ்பான்டென்ட்” என்று குறிப்பிடப்படுகிறார்.\nஹசன் சுரூரின் டுவிட்டுகள் சில: இன்று டுவிட்டரில் வருகின்றவை தான் செய்திகளாக வெளியிடப்படுகின்றன. டிவிசெனல்களில் விவாதிக்கபடுகின்றன. உடனே, அல்லது அடுத்த நாளில், அப்பதிவை எடுத்து விட்டால் கூட, அல்லது மறுத்தால் கூட விடாப்பிடியாக விவாதங்கள் தொடர்கின்றன. இனி, இவரது டுவிட்டுகளப் பார்ப்போம்:\nதில்லி, பிஹார் முதலியவற்றிற்கு பிறகு, மோடி, அவருடைய “இந்தியா” பற்றிய எண்ணத்தை மறுபடியும் பரிசீலினை செய்ய வேண்டும்.\nஷர்ம் அல் ஷைக் விமான வீழ்ச்சி பற்றி சார்லி ஹெப்டோ கார்ட்டூன்களை வெளியிட்டுள்ளது. இனியும், அதில் பீதியளிக்கும் வகையில் எதுவுமே இல்லையா\nபௌத்தர்கள் மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்த மக்களாக நம்பப்படுகின்றனர். ஆனால், அவர்கள் பர்மாவில் ஹோஹிங்ய முஸ்லிம்களை அழிக்கும் வகையில் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளனர்.\nபிஜேபி-விரோத வெறியைத் தூண்டிவிடுவதாக ஜைட்லி இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸைக் குற்றஞ்சாட்டுகிறார். தல்வீன் சிங் இடதுசாரியைச் சேர்ந்தவா நாராயண மூர்த்தியும் அவ்வாறா\nலண்டன் விஜயம் போது, மோடி ராணியுடன் மதிய உணவு உண்ணவேண்டியுள்ளது. அவரது பாதுகாப்பு வீரர்கள், பக்கிங்ஹாம் அரண்மனையின் சமையலறை பிரிட்ஜில் பசுமாமிசம் எதுவும் இல்லை என்பதனை சோதித்து விட்டனரா\n “தி ஹிந்து”வில், எனது கட்டுரையைப் பாருங்கள்.\nஇப்படி சமீபத்தில் வந்துள்ள சில டுவிட்டுகளிலிருந்தே, இவரது போக்கு நன்றாகவே வெளிப்படுகிறது.\n[1] தமிழ்.இந்து, ஆசாத், கித்வாய்: இரு ஆளுமைகள்\nகுறிச்சொற்கள்: இடதுசாரி, இந்து ராம், கைது, சிறுமி பாலியல், தில்லி, பசு, பிடோபைல், பிஹார், மாமிசம், மோடி, ராணி, ராம், லண்டன், வலதுசாரி, ஹசன் சரூர், ஹசன் சுரூர், ஹஸன் சரூர், ஹஸன் சுரூர், ஹிந்து ராம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_32", "date_download": "2020-07-09T03:15:04Z", "digest": "sha1:645N53WEXXFDLNHIVLAKA7E6TXXLC4YG", "length": 7443, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசிய நெடுஞ்சாலை 32 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசிய நெடுஞ்சாலை 32 அல்லது ஏஎச்32 (AH32), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். வட கொரியாவின் சோன்போங் இலிருந்து மங்கோலியாவின் கோவ்ட் என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 3 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 3,748 கிலோமீட்டர்.\nஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.\nசீனா - 1,131 கிமீ\nமங்கோலியா - 2,520 கிமீ\nவட கொரியா - 60 கிமீ\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு, 2003. (ஆங்கில மொழியில்)\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் இணையதளத்தில் ஆசிய நெடுஞ்சாலைகள் பக்கம்\nஏஎச்1 · ஏஎச்2 · ஏஎச்3 · ஏஎச்4 · ஏஎச்5 · ஏஎச்6 · ஏஎச்7 · ஏஎச்8 · ஏஎச்11 · ஏஎச்12 · ஏஎச்13 · ஏஎச்14 · ஏஎச்15 · ஏஎச்16 · ஏஎச்18 · ஏஎச்19 · ஏஎச்25 · ஏஎச்26 · ஏஎச்30 · ஏஎச்31 · ஏஎச்32 · ஏஎச்33 · ஏஎச்34 · ஏஎச்41 · ஏஎச்42 · ஏஎச்43 · ஏஎச்44 · ஏஎச்45 · ஏஎச்46 · ஏஎச்47 · ஏஎச்48 · ஏஎச்51 · ஏஎச்60 · ஏஎச்61 · ஏஎச்62 · ஏஎச்63 · ஏஎச்64 · ஏஎச்65 · ஏஎச்66 · ஏஎச்67 · ஏஎச்68 · ஏஎச்70 · ஏஎச்71 · ஏஎச்72 · ஏஎச்75 · ஏஎச்76 · ஏஎச்77 · ஏஎச்78 · ஏஎச்81 · ஏஎச்82 · ஏஎச்83 · ஏஎச்84 · ஏஎச்85 · ஏஎச்86 · ஏஎச்87 ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2009, 01:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/28/nissan-enters-pre-owned-car-business-india-009062.html", "date_download": "2020-07-09T02:31:22Z", "digest": "sha1:NU3OKBJIAB6F7OSQLLL35AUQY72DIA46", "length": 21622, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பழைய கார்களை விற்பனையில் ஜப்பான் நிறுவனம்..! | Nissan enters pre owned car business in India - Tamil Goodreturns", "raw_content": "\n» பழைய கார்களை விற்பனையில் ஜப்பான் நிறுவனம்..\nபழைய கார்களை விற்பனையில் ஜப்பான் நிறுவனம்..\n10 hrs ago இந்தியாவின் கேபிள் பங்குகள் விவரம்\n11 hrs ago இந்தியாவில் ரூ.2,310 கோடி முதலீடு.. அமேசான் அதிரடி..\n11 hrs ago IT ஊழியர்களுக்கு இது ஒரு பேட் நியூஸ் தான்.. ஆனால் திறனை வளர்த்துக் கொண்டால் வாய்ப்புண்டு..\n11 hrs ago உங்களது ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் பாதுகாப்பாக ஒரு இன்சூரன்ஸ் திட்டம்..\n ரஜினி பட தயாரிப்பாளர் மருத்துவமனையில் திடீர் அனுமதி.. திரையுலகில் பரபரப்பு\nAutomobiles வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கியது...\nNews சென்னையில் நாளை மறுநாள் திமுக சார்பில் நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா\nTechnology ஜியோ, வோடபோன், ஏர்டெல் வாடிக்கையாளர்களே: தினசரி 3 ஜிபி டேட்டா வேண்டுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க காட்டுல காதல் மழைதான்... என்ஜாய் பண்ணுங்க...\nSports 117 நாட்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட்.. கொரோனாவுக்கு நடுவே முதல் போட்டி.. ரசிகர்கள் குஷி\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்த��ய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜப்பான் நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான நிசான், இந்தியாவில் பழைய கார்களின் வர்த்தகத்தில் இறங்கியுள்ளது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இப்பிரிவின் வர்த்தகத்தில் தனக்கான இடத்தை விரைவில் பிடித்துக்கொள்ளவே இப்புதிய வர்த்தகத்தில் இறங்கியுள்ளதாக நிசான் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் பல வாடிக்கையாளர்கள் நம்பிக்கையான மற்றும் சர்டிபைடு பழைய கார்கள் ஆர்வமாக உள்ளனர். இவர்களுக்காக நிசான் மோட்டராஸ் இந்தியா நிசான் இண்டெலிஜென்ட் சாய்ஸ் என்ற தளத்தை வடிவமைத்துள்ளது.\nஇத்தளத்தில் வாடிக்கையாளர்கள் எந்த நிறுவனத்தின் காரை கொடுத்து வேண்டுமானாலும் நிசான் மற்றும் டட்சன் கார்களை வாங்கிக்கொள்ளலாம்.\nஇந்தியாவில் பழைய கார்களின் விற்பனை மற்றும் வர்த்தகம் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இத்துறை வர்த்தகத்தில் அதிகளவிலான வர்த்தக வாய்ப்புகள் உள்ளது என்று நிசான் மோட்டார் இந்தியாவின் விற்பனை, நெட்வொர்க், வாடிக்கையாளர் சேவை மற்றும் பழைய கார் வர்த்தகத்தின் தலைவரான சடிந்தர் சிங் பஞ்வா தெரிவித்தார்.\nநிசான் இண்டெலிஜென்ட் சாய்ஸ் பழையகார்களை விற்பனை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டது. இத்தளம் பிரேசில், தென் ஆப்பிரிக்கா நாடுகளில் வெற்றி அடைந்த ஒன்று.\nஇத்திட்டம் முதற்கட்டமாக இந்தியாவில் 10 நகரங்களில் மட்டும் அறிமுகப்படுத்த உள்ளது. அதில் நொய்டா, மும்பை, அகமதாபாத், லக்னோ, லூதியானா, ஜெய்ப்பூர், பெங்களூர், சென்னை, கொல்கத்தா, குவஹாத்தி ஆகிய பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசீனா கடையைத் 'திறந்தது'.. உலகம் வீட்டில் 'முடங்கியது'..\nநிசான் மோட்டார்ஸூக்கு கல்தா கொடுத்த மூத்த அதிகாரி.. கதறும் நிர்வாகம்..\nஇந்திய கார் விற்பனை சந்தையை ஆளும் 3 நிறுவனங்கள்..\nரெனால்ட் நிஸ்ஸான் தொழிற்சாலையில் உற்பத்தி முடக்கம்.. 800 ஊழியர்கள் பணிநீக்கம்..\nஇந்தியாவில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப் 10 கார்\nமாருதி சுசூகி நிறுவனத்தை மிஞ்சிய நிஸ்ஸான்-டாட்சன் கூட்டணி\nஇனி வீட்டில் இருந்தபடியே கார் வாங்கலாம் ஒரு பட்டன் தட்டினா போதும்...\nடட்ஸன் வாகனங்களை இந்தியாவில் நேரடியாக வி���்க திட்டம்\nஇந்தியாவில் 2.5 பில்லியன் டாலரை முதலீடு செய்ய ரெனால்ட்- நிசான் திட்டம்\n6000 ஊழியர்கள் பணிநீக்கம்.. முக்கியத் திட்டம் ரத்து.. BMW அதிரடி முடிவு..\n74 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி அதள பாதாளத்தில் இங்கிலாந்து கார் விற்பனை\nமார்ச் மாதம் கார் விற்பனை 51% சரிவு, அப்போ ஏப்ரல் மாதம்..\nதடுமாறும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன..\nசீன பொருட்கள் வேண்டாம்.. மலிவான சீன பொருட்களால் மட்டும் லாபம் முடியாது.. JSW சஜ்ஜன் ஜிண்டால்..\nகுவைத் அரசு அதிரடி முடிவு 8 லட்சம் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப் படலாம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/ambani-may-not-able-to-touch-tata-brand-value-in-next-few-years-019182.html", "date_download": "2020-07-09T02:30:58Z", "digest": "sha1:66NLNOYVFJLGVEOUUOFREPFJJ6FOVI3A", "length": 26756, "nlines": 223, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அம்பானி தொட முடியாத தூரத்தில் டாடா! மத்தியில் எல்ஐசி! அசரடிக்கும் பிராண்ட் வேல்யூ! | Ambani may not able to touch Tata brand value in next few years - Tamil Goodreturns", "raw_content": "\n» அம்பானி தொட முடியாத தூரத்தில் டாடா மத்தியில் எல்ஐசி\nஅம்பானி தொட முடியாத தூரத்தில் டாடா மத்தியில் எல்ஐசி\n4 hrs ago இந்தியாவின் கேபிள் பங்குகள் விவரம்\n6 hrs ago இந்தியாவில் ரூ.2,310 கோடி முதலீடு.. அமேசான் அதிரடி..\n6 hrs ago IT ஊழியர்களுக்கு இது ஒரு பேட் நியூஸ் தான்.. ஆனால் திறனை வளர்த்துக் கொண்டால் வாய்ப்புண்டு..\n6 hrs ago உங்களது ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் பாதுகாப்பாக ஒரு இன்சூரன்ஸ் திட்டம்..\nNews மோசமான சாதனை.. அமெரிக்காவில் கொரோனா தொற்று 30 லட்சத்தை தாண்டியது\nAutomobiles சூப்பர்... இந்திய ரயில்வே - மாருதி சுஸுகி கூட்டாக இணைந்து செய்த நல்ல காரியம்... என்னனு தெரியுமா\nSports 117 நாட்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட்.. கொரோனாவுக்கு நடுவே முதல் போட்டி.. ரசிகர்கள் குஷி\nMovies அரை டிரவுசரில் ஹாயா காலை நீண்டி.. ஷாலினி பாண்டேவின் கலக்கல் போஸ்\nTechnology தற்காலிக விலைக் குறைப்பு- அட்டகாச அம்சங்கள் கொண்ட Redmi k20 pro\nLifestyle உங்க இதய துடிப்பில் ஏற்படும் இந்த பிரச்சனையை தடுக்க இந்��� வழிகள ஃபாலோ பண்ணுங்க...\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவிலேயே, அதிக மதிப்புள்ள பிராண்ட் என்றால் எதை சொல்வீர்கள் நமக்கு பிடித்த கம்பெனி, நமக்கு பிரமாதமாக சேவை வழங்கிய கம்பெனிகளைச் சொல்வோம்.\nஅப்படி பிராண்ட் ஃபைனான்ஸ் என்கிற கம்பெனி, பல்வேறு தரவுகளின் அடிப்படையில் உலகின் டாப் 500 பிராண்டுகள் தொடங்கி இந்தியாவின் டாப் 100 பிராண்டுகள் வரை பல பட்டியல்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.\nஅதில் தான் அம்பானி நிறுவனத்தால் தொட முடியாத உயரத்தில் இருக்கிறது டாடா குழுமம்.\nஇந்தியாவின் தொழில் துறையில் கடந்த 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே செயல்படும் குழுமம். ஆங்கிலத்தில் Salt to Software எனச் சொல்வார்கள். அப்படி இந்தியாவில் சில்லறை வணிகம் தொடங்கி, ஆட்டோமொபைல், மென்பொருள், உணவு, ஸ்டீல், கட்டுமானம், ஹோட்டல்... என பல வியாபாரங்களைச் செய்து வரும் குழுமம் தான் டாடா.\nகடந்த 2019-ம் ஆண்டும் டாடா தான் இந்தியாவிலேயே அதிக மதிப்புள்ள நம்பர் 1 பிராண்ட். உலகின் டாப் 100 பிராண்டுகள் பட்டியலில் இடம் பிடித்து இருக்கும் ஒரே இந்திய நிறுவன பிராண்டும் டாடா மட்டும் தான். டாடா குழுமத்தின் பிராண்ட் மதிப்பு 20 பில்லியன் டாலரைத் தொட்டு இருக்கிறதாம். ஒரு இந்திய பிராண்டின் மதிப்பு 20 பில்லியன் டாலரைத் தொடுவது இதுவே முதல் முறையாம்.\nஇந்தியாவிலேயே அதிக மதிப்புள்ள 2வது பிராண்டாக, அரசு இன்சூரன்ஸ் நிறுவனமான எல் ஐ சி இடம் பிடித்து இருக்கிறது. எல் ஐ சி கம்பெனியின் பிராண்ட் மதிப்பு 7.3 பில்லியன் டாலரில் இருந்து 8.1 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது. அடுத்த ஆண்டு இரண்டாம் இடத்தில் எல் ஐ சி இருப்பது சந்தேகம் தான். காரணம் ரிலையன்ஸ் வெறும் 0.2 பில்லியன் டாலர் தான் பின் தங்கி இருக்கிறது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஒரு கச்சா எண்ணெய் நிறுவனமாகத் தான் இருந்தது. ஆனால் இப்போது தன்னை ஒரு ரீடெயில், டெலிகாம் சார்ந்த நிறுவனமாக மாற்றிக் கொள்ள எல்லா வேலைகளையும், கணக்கு போட்டு செய்து கொண்டு இருக்கிறார் முகேஷ் அம்பானி. தன் கடன்களையும் கணிசமான அளவுக்கு, அடைக்கவும் திட்டம் போட்டு பங்குகளை விற்றுக் கொண்டு இருக்கிறார்.\nஇதன் விளைவாக, கடந்த 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட, ரிலையன்ஸ் ஜியோ, இன்று இந்தியாவிலேயே அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட கம்பெனியாக வளம் வந்து கொண்டு இருக்கிறது. சமீபத்தில் ஜியோமார்ட் வழியாக சில்லறை வியாபாரத்தையும் வளைக்க வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார். இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பிராண்ட் வேல்யூ 6.3 பில்லியன் டாலரில் இருந்து 7.9 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறதாம்.\nஅம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. அதோடு, இந்தியாவின் டாப் 10 பிராண்டுகளில், ஒரே வருடத்தில் 25 %-க்கு மேல் பிராண்டு மதிப்பு அதிகரித்த கம்பெனிகளில், அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் உண்டாம். எந்த பக்கம் கேட்டு போட்டாலும் நம் அம்பானி ஏதாவது ஒரு சாதனையை செய்து கொண்டே தான் இருக்கிறார்.\nநம் முகேஷ் அம்பானிக்கு தான் நம்பர் 1 என்றால் மிகவும் பிடிக்குமே.. அப்படி, இந்தியாவின் பிராண்ட் வேல்யூ பட்டியலிலும் ரிலையன்ஸ் நம்பர் 1 ஆக வேண்டும் என்றால், அடுத்த சில ஆண்டுகளில் சாத்தியமா எனக் கேட்டால், சிரமம் தான். காரணம் டாடா 20 பில்லியன் டாலரில் எளிதில் தொட முடியாத தூரத்தில் இருக்கிறது. ஆனால் ரிலையன்ஸ் 7.9 பில்லியன் டாலரில் தான் இருக்கிறது.\n6-வது இடத்தில் ஹெச் டி எஃப் சி பேங்க்\n8-வது இடத்தில் இந்தியன் ஆயில்\n9-வது இடத்தில் ஹெச் சி எல்\n10-வது இடத்தில் ஏர்டெல்.. என நிறுவனங்கள் பட்டியல் தொடர்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவேலைக்கு உறுதி.. ஆனா சம்பள உயர்வு \"இல்லை\" : டிசிஎஸ் அதிரடி அறிவிப்பு..\nரூ. 8,000 கோடி லாபத்தில் டிசிஎஸ்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1,622 கோடி ஈவுத்தொகை..\nபொங்கி வழியும் மனித நேயம்.. கொரோனா போராட்டத்துக்கு ரூ.500 கோடி கொடுக்கும் டாடா\n8 நிறுவனம் இணைந்து உருவாக்கிய எலக்ட்ரிக் வாகன தளம்.. டாடா அதிரடி..\nசைரஸ் மிஸ்த்ரி வழக்குக்கு டாடா பங்குகள் ரியாக்‌ஷன்..\n ஒத்தைக்கு ஒத்தை மோதும் இந்திய கம்பெனிகள்..\nஆறு டாடா ட்ரஸ்டுகளின் பதிவுகள் ரத்து..\nபட்டைய கிளப்பும் எம்ஜி ஹெக்டர்.. டாடாவும், மஹிந்திராவும் கண்ணீர்..\nஅடுத்தடுத்த நிலைக்கு செல்லும் டாடா ரியால்டி.. ரூ.1400 கோடியில் அலவலக கட்டிடம்.. பலே திட்டம்\nதேர்தலுக்காகக் காசை அள்ளிவீசிய டாடா.. மோடி செம குஷி..\nTATA visatara-க்கு இரண்டு மடங்கு நட்டமா.. 831 கோடி அவுட்டா .. 831 கோடி அவுட்டா ..\nசாப்ட்வேர் கோடிங்கை திருடிட்டாங்க - டிசிஎஸ்சின் மாஜி வாடிக்கையாளரான அமெரிக்காவின் சிஎஸ்சி வழக்கு\nதடுமாறும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன..\n72 மணிநேர கெடு.. அமேசான், கூகிள் நிறுவனங்களுக்கு செக் வைத்த இந்தியா.. புதிய ஈகாமர்ஸ் கொள்கை..\nபங்குச் சந்தையில் என்ன ஆச்சு விலை, வால்யூம் அடிப்படையில் பங்குகள் விவரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/top-places-you-should-visit-kerala-003057.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-09T02:06:30Z", "digest": "sha1:VLAZFXRPCESDQY5S7AVCZX6S7RSYXXCL", "length": 41766, "nlines": 270, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "கேரளத்தின் 50 அழகிய இடங்கள் | Top 50 Places you should visit in kerala - Tamil Nativeplanet", "raw_content": "\n»இளைஞர்களின் மனதை வீழ்த்தும் கேரளத்தின் அந்த 50 அழகிய புகைப்படங்கள்\nஇளைஞர்களின் மனதை வீழ்த்தும் கேரளத்தின் அந்த 50 அழகிய புகைப்படங்கள்\n351 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n357 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n357 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n358 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க காட்டுல காதல் மழைதான்... என்ஜாய் பண்ணுங்க...\nNews மோசமான சாதனை.. அமெரிக்காவில் கொரோனா தொற்று 30 லட்சத்தை தாண்டியது\nAutomobiles சூப்பர்... இந்திய ரயில்வே - மாருதி சுஸுகி கூட்டாக இணைந்து செய்த நல்ல காரியம்... என்னனு தெரியுமா\nSports 117 நாட்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட்.. கொரோனாவுக்கு நடுவே முதல் போட்டி.. ரசிகர்கள் குஷி\nFinance இந்தியாவின் கேபிள் பங்குகள் விவரம்\nMovies அரை டிரவுசரில் ஹாயா காலை நீண்டி.. ஷாலினி பாண்டேவின் கலக்கல் போஸ்\nTechnology தற்காலிக விலைக் குறைப்பு- அட்டகாச அம்சங்கள் கொண்ட Redmi k20 pro\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nகேரளா என்றாலும், சுற்றுலா என்றாலும் ஒரே பொருள்தான். ஏனென்றால் கடற்கரைகளில் வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மற்றும் பனைமரங்களையும், அழகும் அமைதியும் நிரம்பிய உப்பங்கழிகளில் மிதக்கும் படகு இல்லங்களையும், எண்ணற்ற கோயில்களையும், ஆயுர்வேதத்தின் அற்புதத்தையும், வளமை குன்றா ஏரிகள் மற்றும் குளங்களையும், கவின் கொஞ்சும் தீவுகளையும் நீங்கள் கேரளாவை தவிர உலகில் வேறெங்கும் பார்த்திட முடியாது. இதன் காரணமாக உலகம் முழுவதிமிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கேரளாவுக்கு படையெடுத்து வருவதுபோல் வந்து கொண்டே இருக்கின்றனர். வாருங்கள் கேரளத்தின் டாப் 50 இடங்களின் படங்களைப் பற்றி காண்போம்\nஎங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.\nமூணார் என்னும் பெயருக்கு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பது பொருளாகும். மதுரப்புழா, நல்லதண்ணி மற்றும் குண்டலி எனும் மூன்று ஆறுகள் கூடும் ஒரு வித்தியாசமான புவியியல் அமைப்பில் இந்த மலைப்பிரதேசம் அமைந்திருப்பதால் இப்பெயர் வந்துள்ளது.\nமுழுக்க முழுக்க எழில் காட்சிகளால் சூழப்பட்டுள்ள இயற்கை அமைப்பு காரணமாக இது ஒரு பிரசித்தமான சுற்றுலாப்பிரதேசமாக அறியப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த வயநாடு பிரதேசமானது ‘இயற்கை' என்பது இதுதான் என்று பயணிகளுக்கு எடுத்துக்காட்டும் வண்ணம் கன்னிமை மாறாத எழில் காட்சிகளுடன் அமைதியாக வீற்றிருக்கிறது.\nபண்டைய கால சேர சாம்ராஜ்யத்தின் பூமியாகவும், பிற்காலத்தில் ஐரோப்பிய குடியேறிகள் பலர் வந்து வசித்த பிரதேசமாகவும் அறியப்படும் இது வரலாற்றில் தனக்கென்ற இடத்தை பிடித்துள்ளது. தேக்கு, கருங்காலி, சந்தனமரம், யானைத்தந்தம் மற்றும் மயில் தோகை போன்ற அரிய பொருட்களை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய வணிகக்கேந்திரமாக இடுக்கிப்பகுதி பலகாலம் தொட்டு இன்று வரை திகழ்ந்து வருகிறது.\nபொன்முடி மலைவாசஸ்தலத்தில் பள்ளத்தாக்குகள், ஏரிகள், தோட்டங்கள் என்று பயண��கள் பார்த்து ரசிக்க எண்ணற்ற கவர்ந்திழுக்கும் சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. அவற்றில் கோல்டன் வேல்லி, பெப்பரா வனவிலங்கு சரணாலயம், மேற்கு தொடர்ச்சி மலைகளின் உயரமான சிகரங்களில் ஒன்றான அகஸ்த்தியர்கூடம் போன்றவை முக்கியமானவை.\nதேவிகுளத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதியான சீதா தேவி ஏரியில் பயனிகள் கூட்டத்தை அதிக அளவில் பார்க்கலாம். இந்த ஏரியில் இராமபிரானின் மனைவி சீதாதேவி நீராடியதாக புராணச் செய்தி கூறுகிறது. மேலும் தேவிகுளம் வரும் பயணிகள் பள்ளிவாசல் அருவி, மூணார் மலை பிரதேசத்துக்கும் சென்று வரலாம்.\nபசுமையான சமவெளிப்பகுதிகள், வான்முட்டும் நீல மலைகள், வளைந்தோடும் ஆறுகள், பெருகி வழியும் நீர்வீழ்ச்சிகள், தூய்மை நிறைந்த குளுமையான காற்று மற்றும் அடர்ந்த பைன் மரக்காடுகள் போன்ற எழில் அம்சங்கள் இந்த வாகமண் மலைவாசஸ்தலத்தை பலரும் விரும்பும் சுற்றுலா பூமியாக மாற்றியுள்ளன. தங்கல் மலை, முருகன் மலை மற்றும் குரிசுமலா போன்ற மலைகள் இந்த நகரத்தை சூழ்ந்து ஒரு பிரமிப்பூட்டும் இயற்கை அழகை அளித்துள்ளன\nபீர்மேடு நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும்போது தேயிலை, ஏலக்காய், ரப்பர் மற்றும் காப்பி தோட்டங்கள் மலைக்குன்றுகளில் பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காட்சியளிப்பதை பார்க்கலாம். பீர்மேடு மலைவாசஸ்தலம் தேவதாரு மரங்கள் அடர்ந்த காடுகள், அழகிய அருவிகள், பல்வேறு வனவிலங்கு சரணாலயங்களுடன் இயற்கை காதலர்களின் விருப்பமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.\nதேன்மலா சுற்றுலாத்தலத்தின் ஒரு முக்கியமான சிறப்பம்சமாக கல்லடா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு அணை அமைந்துள்ளது. மேலும் பாலருவி நீர்வீழ்ச்சி எனும் ஒரு பிக்னிக் ஸ்தலமும் இங்கு அருகிலேயே உள்ளது. இது தேனிலவுப்பயணிகள் மத்தியில் பிரசித்தமாக உள்ளது. பலவிதமான மான் இனங்கள் வசிக்கும் மான் பூங்காவும் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு அம்சமாகும். இந்த பூங்காவில் கட்டப்பட்டிருக்கும் மரவீடுகள் ஒரு அற்புதமான சுற்றுலா அனுபவத்தை தர காத்திருக்கின்றன\nமலப்புரம் மாவட்டத்தில் வற்றாத ஜீவ நதிகளாக ஓடிக் கொண்டிருக்கும் சாளியாறு, பாரதப்புழா, கடலுண்டி ஆகிய மூன்று நதிகளும் மலப்புரத்தின் மண் வளத்துக்கும், கலாச்சார மேன்மைக்கும் முக���கிய காரணங்களாக திகழ்ந்து வருகின்றன.இந்த மாவட்டம் கோழிக்கோட்டின் ஜமோரின் மகாராஜாக்களின் ஆற்றல்மிக்க ராணுவத்தின் தலைமையிடமாக விளங்கி வந்தது.\n10 கீழை தேசத்து வெனிஸ்\nஆலப்புழாவின் மனம் மயக்க வைக்கும் உப்பங்கழி நீர்த்தேக்கங்களும், ஓடைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் ரம்மியமான பசுமை போர்த்திய சோலைகளும் நம்மை மெய்மறக்கச் செய்து நம் உணர்வுகளை எங்கோ இழுத்து செல்கின்றன. கேரளா மாநிலத்திலேயே முதல் முதலாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம் என்ற சிறப்பையும் இது கொண்டுள்ளது. ஆலப்புழாவில் ஓடைகள் மூலமாக இயக்கப்படும் நீர்வழிப்போக்குவரத்து வசதிகளில் பயணம் செய்வது உங்கள் வாழ்விலேயே மறக்க முடியாத அனுபவமாக பதிந்து விடும் என்பதை - நீங்கள் இங்கு விஜயம் செய்து திரும்பும்போது புரிந்துகொண்டு புன்னகை செய்வீர்கள்.\n‘கொல்லம் கண்டவர் இல்லம் திரும்பார்' என்று அந்நாளில் ஒரு மலையாளப்பழமொழி உண்டு. அதாவது கொல்லம் நகருக்கு விஜயம் செய்யும் ஒருவர் அந்த அளவுக்கு அதன் கலாச்சாரம் மற்றும் செழிப்பில் மயங்கி விடுவார் என்பது அதன் பொருள். இன்றும் நாம் கொல்லத்துக்கு விஜயம் செய்தால் அந்த பழமொழி எப்படி உருவாகியிருக்கக்கூடும் என்பதை கண்கூடாக பார்த்து புரிந்து வியக்கலாம். கொல்லம் நகரமானது பண்டைக்காலத்தில் ஒரு கல்வித்தலமாகவும் பாரம்பரிய ஸ்தலமாகவும் கோலோச்சியிருக்கிறது.\nஇயற்கை ஏழில் மற்றும் கலாச்சாரப்பாரம்பரியம் போன்றவற்றுக்காக இது முக்கியமான சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் வருடந்தோறும் ஓய்வெடுக்கவும் உள்ளூர் கேரள கலாச்சார அம்சங்களை ரசிக்கவும் கோட்டயத்தை நாடி வருகின்றனர். இங்குள்ள பூஞ்சார் அரண்மனை கேரள மாநிலத்தின் வளமான பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. பல ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களும் கோட்டயத்தில் பயணிகள் விஜயம் செய்வதற்காக காத்திருக்கின்றன\nகொச்சியின் உள்ளூர் உணவு வகைகளை சுவைப்பது ஒரு தனி அனுபவம் எனலாம். இங்குள்ள தனித்தன்மையான சைவ மற்றும் அசைவ உணவுமுறைகள் நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையுடையவை. குறிப்பாக வாழை இலையில் மூடி சமைக்கப்பட்ட மீன் உணவு இங்கு பிரசித்தம்.\nபாளையம் மசூதி, பழைய விநாயகர் கோயில், ஐரோப்பியபாணி கோப��ரங்களுடன் எழுப்பப்பட்டிருக்கும் கிறிஸ்டியன் கதீட்ரல் போன்றவை அருகருகே அமைந்திருக்கும் அதிசயத்தையும் இங்கு பார்க்கலாம். இங்குள்ள கனககுண்ணு அரண்மனை அந்நாளைய திருவாங்கூர் மன்னர்களின் பொற்காலத்தை நினைவூட்டும் வகையில் வீற்றுள்ளது. இதன் தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்கள் உங்களை வெகுவாக கவரக்கூடும்.\nகண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தலச்சேரி நகரம் வட கேரளத்திலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இது தெல்லிசேரி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பாரம்பரியச் செழுமை மற்றும் சொக்க வைக்கும் இயற்கை எழில் அம்சங்களை கொண்டுள்ள இந்த நகரம் ‘மலபார் கடற்கரைப்பகுதி'யின் கிரீடத்தில் மற்றுமொரு வைரக்கல் என்று சொல்லலாம். இந்தியாவில் சர்க்கஸ், கிரிக்கெட் மற்றும் கேக் தயாரிப்பு போன்றவை தோன்றிய பிரதேசமாக இந்த நகாம் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.\nஆலுவா நகரின் சிவன் கோயில் திருவிழாக்களுக்கு மட்டுமில்லாமல் அதன் கட்டிடக்கலைக்காகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்தக் கோயிலை முதல் முறையாக பார்க்கும் போது கட்டி முடிக்காதது போன்ற மாயத்தோற்றம் உருவாகும் பாணியில் வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டுள்ள பாங்கு மிகவும் அற்புதமானது. இதுதவிர இந்தக் கோயிலை அடுத்து பெரியார் நதி பாய்ந்து கொண்டிருப்பதால் கோயிலின் அழகு ரெட்டிப்படைந்து காட்சியளிக்கிறது.\nஇந்த கோயில் ஸ்தலமானது தெய்வீக மணம் வீசும் சூழல், இயற்கை எழில் மற்றும் மண்ணுக்கேயுரிய பாரம்பரிய அம்சங்கள் போன்றவற்றை தன் அடையாளங்களாக கொண்டுள்ளது. இங்குள்ள புராதன கோயில்களில் மிளிரும் கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் பல்வேறு வரலாற்றுக்கால ஆவணங்களைக் கொண்ட அருங்காட்சியகங்கள் போன்றவை இங்கு வருகை தரும் பயணிகளை பிறிதொரு கடந்துபோன காலகட்டத்துக்குள் இழுக்கின்றன\nபுனலூர் நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும்போது தொங்கு பாலத்தை தவிர அகஸ்த்திய மலை எனும் காட்டுயிர் சரணாலயத்துக்கும் நேரமிருந்தால் சென்று வரலாம். மேலும் அன்னாசி பழம், பிளைவுட், டிம்பர், மிளகு போன்றவைக்காகவும் புனலூர் நகரம் பிரபலமாக அறியப்படுகிறது. இந்தியா முழுவதுமிருந்து சபரிமலை வருபவர்கள் புனலூர் நகரில் இளைப்பாறி செல்வதால் திருவிழா காலங்களில் புனலூர் நகரம் ஜேஜேவென்று இருக்கும்.\nவியாபார கேந்திரமாக மட்டுமல்லாது செழுமையான ஒரு கலாச்சார பாரம்பரியத்தையும் இந்த நகரம் வாய்க்கப்பெற்றிருக்கிறது. உள்ளூர் திருவிழாக்களின்போது இந்த அம்சங்கள் வண்ணமயமான சடங்குகள் மூலம் பிரதிபலிக்கப்படுகின்றன. மயங்க வைக்கும் வித்தியாசமான திருவிழாக்கொண்டாட்டங்களை காண்பதற்காகவே இங்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.\nதேக்கடி காட்டுயிர் சரணாலயம் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் தேடி வரும் அளவுக்கு பிரசித்தி பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயமாகும். அற்புதமான காட்டுயிர் அம்சங்களும் தாவர இனங்களும் இந்த வனப்பகுதியில் நிரம்பியுள்ளதே தேக்கடியின் அடையாள விசேஷமாகும். எஸ்டேட், காடு, விலங்கு, யானை, புலி ... என்று சொன்னாலே ‘தேக்கடி' என்று முடிக்கும் அளவுக்கு இந்த சரணாலயம் தமிழ்நாட்டு மக்களிடையே வெகு பிரசித்தம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகண்ணூர் பிரதேசத்தில் நீண்டு பரந்து கிடக்கும் மணற்பாங்கான கடற்கரைகள் பயணிகளுக்கு உல்லாசத்தையும் பொழுதுபோக்கையும் அளிக்கும் முக்கிய இயற்கை எழில் ஸ்தலங்களாக காட்சியளிக்கின்றன. இவற்றில் பய்யம்பலம் பீச், மீன்குண்ணு பீச், கீழுண்ண எழரா பீச் மற்றும் முழுப்பிளாங்காட் பீச் போன்றவை குறிப்பிடத்தக்க கடற்கரைகளாகும்.\nபாலக்காடு மாவாட்டத்தின் தனிச் சிறப்புக்கு அதன் பாரம்பரிய கர்நாடக சங்கீதமும், கலாச்சார திருவிழாக்களுமே முக்கிய காரணம் என்று சொல்லலாம். இந்த மாவட்டத்தில் பிறந்த செம்பை வைத்தியநாத பாகவதர் மற்றும் பாலக்காடு மணி ஐயர் ஆகிய இரண்டு கர்நாடக இசை மேதைகளால் பாலக்காடு மாவட்டம் இந்தியா முழுக்க உள்ள இசை ரசிகர்களின் உள்ளத்தில் நீங்காத இடம் பிடித்து இருக்கிறது.\nதனித்தன்மையான புவியியல் அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்நகரம் நீலகிரி மலை, எரநாடு, பாலக்காடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களுடன் தன் எல்லைகளை பகிர்ந்துகொள்கிறது. சாலியார் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நீலம்பூர் நகரம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த பசுமைச்சூழல் மற்றும் வளம் நிரம்பிய இயற்கைக்காட்சிகள் போன்றவற்றை கொண்டுள்ளது.\nசுல்தான் பத்தேரி நகரம் அதன் சரித்திர சிறப்புகளை தாண்டி பிரம்மாண்ட மலைக்குன்றுகளால் சூழப்பட்டிருக்கும் பேரழகை நாட்பூராவும் ரசித்துக் கொண்டிருக்கலாம். அதோடு கேரளா-கர்நாடகா எல்லையில் அமைந்திருப்பதால் சுல்தான் பத்தேரி நகருக்கு இரு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர். இதனால் விவாசயத்தை போலவே சுல்தான் பத்தேரி நகரத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பும் முக்கியமானதாக கருத்தப்படுகிறது.\nகொள்ளைக் கொள்ளும் கோவளம் கடற்கரை மணலில் திளைத்திடுங்கள்\nகுமரகம் ஏரிக்கரையில் குதூகலித்துக் கொண்டாடுவோம்\nசுற்றுலாப் பயணிகளைப் பூரிப்பில் ஆழ்த்திடும் பூவார் கடற்கரை\nகொல்லம் கடற்கரை மணலில் அற்புதங்கள் நிகழ்த்திடுவோம்\nவர்க்கலா கடற்கரையில் வெளிநாட்டவர்களுடன் கொண்டாடுவோம்.\nகண்ணூர் கடற்கரையில் ஒரு உலா\nகொச்சி கடற்கரையில் ஓர் சந்திப்பு\nபேக்கல் கோட்டையும் கடற்கரை அழகும்\nபய்யோலியில் ஒரு ஜாலி சுற்றுலா\nபொன்னனியில் மின்னும் ஒளியில் ஓர் சுற்றுலா\nகாசர்கோட்டில் காலைப் பயணம் செய்யலாமா\nமராரிக்குள சுற்றுலா இது மனம் மயங்கும் ஒரு திருவிழா\nகுருவாயூரில் ஓர் அமைதித் தேடல்\nகடற்கரை மணலில் குழந்தைப் போல் விளையாடலாம்.\n41 கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்\nஉங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்\n42 கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்\nஉங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்\n43 கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்\nஉங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்\n44 கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்\nஉங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்\n45 கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்\nஉங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்\n46 கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்\nஉங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்\n47 கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்\nஉங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்\n48 கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்\nஉங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்\n49 கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்\nஉங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்\n50 கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்\nஉங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் அழகிய புகைப்படங்கள்\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/15102/2020/02/sooriyanfm-gossip.html", "date_download": "2020-07-09T01:02:21Z", "digest": "sha1:734IGRXTP4DFR4EEJM4SRLOI2BFCT6ED", "length": 12795, "nlines": 164, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பெண்களே இது உங்களுக்கு மட்டுமானது......! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபெண்களே இது உங்களுக்கு மட்டுமானது......\nSooriyanFM Gossip - பெண்களே இது உங்களுக்கு மட்டுமானது......\nஇன்றைய நாட்களில் பெண்களால் சரியான நேரத்திற்கு தூங்க முடிவதில்லை. அப்படித் தூங்கினாலும் ஆழ்ந்த உறக்கம் கிடைப்பதில்லை.\nஇதற்கு என்ன காரணம் தெரியுமா\nபெண்கள், அதிகமாக சாப்பிடுவது தூக்கமின்மைக்கு பிரதான காரணம் என்று ஆய்வு ஒன்றின் முடிவு கூறுகின்றது.\nஇப்படி அதிகம் சாப்பிடும் பெண்களுக்கு, இருதய பாதிப்பு, சர்க்கரை நோய் ஏற்படலாம் என்றும் குறித்த ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றார்கள்.\nஅமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது, 'மெனோபாஸ்' பாதிப்பு என பல பிரச்னைகளை பெண்கள் சந்திப்பதால், பெண்களின் தூக்கம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.\nஇந்த ஆய்விற்காக, 20-76 வயதுள்ள 500 பெண்களை தெரிவு செய்து இவர்களது துாங்கும் நேரம், உணவு பழக்கம் என்பன கணக்கிடப்பட்டது.\nஇரவில் துாங்குவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்பவர்கள் ஒவ்வொரு நாளும் அதிக 'கலோரி' உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது ஆய்வில் கண்டறியப்பட்டது.\nஇந்த ஆய்வை மேற்கொண்ட வைத்தியர் ஒருவர் தெரிவிக்கையில், ''அதிகமான பொறுப்புகள் காரணமாக பெண்களின் துாக்கம் பாதிக்கப்படுகிறது. இரவில் சரியான துாக்கம் இல்லாததால், அதிகமாக சாப்பிடுகின்றனர். ஆரோக்கியம் இல்லாத உணவுகளை எடுப்பதால், ஆயுள் குறைகிறது'' என்றார்.\nபாகிஸ்தானிலும் கொரோனா வேகம் காட்டுகிறது - ஒரே நாளில் 4,646 பேருக்கு கொரோனா....\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (18.06.2020) #Coronavirus #Srilanka\nகாற்று வழியாக கொரோனா வைரஸ் பரவலா\nஒரே நாளில் அதிக இறப்புகள்#Coronavirus #Covid_19\nகொரோனா நிவாரணத்தை திருப்பிக் கேட்ட அமெரிக்கா\nவௌவால் கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமா\nவிடைபெற்றது இலங்கையின் ஊடக ஆளுமை...\nஅதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்.... 24.06.2020 #Coronavirus #Srilanka\n(19.06.2020) இலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் #Coronavirus #Srilanka\nஇலங்கை பாடசாலைகள் ஆரம்பம் | 5 லட்சம் தாண்டிய கொரோனா மரணங்கள் | Sooriyan FM | ARV LOSHAN & Manoj\nCWC தலைவர் பதவி எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் | Senthil Thondaman | Sooriyan Fm Viludhugal\nஉலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள் இவை தான் Top 10 Most Expensive Cars In The World 2020\nஊரடங்கு தொடரும் | தனியார் வகுப்புக்கள் ஆரம்பம் | Sri Lanka Curfew News | Sooriyan Fm | Rj Chandru\nஉயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான சாகசங்கள் \nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nமுகக்கவசம் அணியாததால் இங்கிலாந்திற்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானி வெங்கி\n'மங்காத்தா'விற்காக விருந்து கொடுத்த விஜய் - வெங்கட் பிரபு\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.\nகாற்று வழியாக கொரோனா வைரஸ் பரவலா\nநீண்டகாலம் உடல் ஒட்டிய இரட்டை சகோதரர்கள் மரணம்\nஒரே நாளில் அதிக இறப்புகள்#Coronavirus #Covid_19\nநெப்போலியனை தலையில் வைத்து கொண்டாடும் 'தல' ரசிகர்கள்.\nசீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள்.\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா.\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்த��ு : யுவன் ஷங்கர் ராஜா\nஇணையத்தில் வைரலாகும் ஷெரினின் புகைப்படம்\nகணக்குவழக்கிலாமல் தாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி\nஊரடங்கு தளர்த்தப்பட்ட லண்டன் - எப்படி உள்ளது\nஅமெரிக்க சுதந்திர தினத்தில் துப்பாக்கி பிரயோகம் - 27 பேர் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nநீண்டகாலம் உடல் ஒட்டிய இரட்டை சகோதரர்கள் மரணம்\nஒரே நாளில் அதிக இறப்புகள்#Coronavirus #Covid_19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-07-09T01:55:28Z", "digest": "sha1:RQ2P6BOMYO66IXKQ2OH6HKZF2GWRK5LP", "length": 12519, "nlines": 204, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: வெள்ளிங்கிரி ஸ்வாமி", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nதர்மத்தின் பாதையினை யார் அறிவார்\nநிலம் (66) – வெளிநாடு வாழ் இந்தியருக்கு நேர்ந்த வித்தியாசமான பிரச்சினை\n காவி உடுத்தினால் துறவறம் ஆகுமா\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nகோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்\nஇந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன\nகுருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்\nமனிதன் ஒரு கோமாளி. நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. படுத்தவன் பரலோகம் போய் விடுகிறான். துயிலிருந்து நிச்சயம் எழுவோமா என்பதெல்லாம் கேள்விக்குறி. இருப்பினும் என்ன கோபம், பொறாமை, சூது, வஞ்சகம் அது மட்டுமா இன்னும் என்னென்னவோ வித்தியாசமான எண்ணங்களால் சூழப்பட்டு தன்னை ஒரு அழியாப்பொருளாய் நினைத்துக் கொள்கிறான். அதனால் வருவதும், விளைவதும் தான் கர்மபலன் \nஇப்போது விஷயத்துக்கு வந்து விடுகிறேன். உங்களுக்கு ஒரு கதையைச் சொல்ல விரும்புகிறேன். அவசியம் படியுங்கள் \nஒரு சீடனின் வீட்டுக்கு கடவுளும் சீடனின் குருவும் வருகை தந்தனர். கடவுளைய���ம், குருவினையும் ஒன்றாகப் பார்த்த சீடன் உடனடியாக கடவுளின் அருகில் சென்று அவரின் பாதத்தை தொட்டு வணங்கச் சென்றான்.\nஉடனே கடவுள் அவனைத் தடுத்து, “முதலில் நீ உன் குருவை வணங்கு” என்றுச் சொன்னார்.\nசீடன் குருவினை பணியச் சென்ற போது, “சீடனே, நான் உன் வீட்டுக்கு கடவுளை அழைத்து வந்திருக்கிறேன், அதனால் நீ கடவுளைத்தான் முதலில் வணங்க வேண்டும்” என்றுச் சொன்னார்.\nகுருவின் உபதேசத்தைக் கேட்ட சீடன் மீண்டும் கடவுளின் அருகில் சென்று அவர் பாதம் பணிய முயன்றான்.\n”அப்பனே, உன் வாழ்க்கையில் கடவுளை கொண்டு வந்தவர் உன் குருதான். அவர் தான் என்னை அடைவதற்கு உரிய வழியைக் காட்டி உனக்கு அருளினார், ஆகையால் அவரையே நீ முதலில் வணங்க வேண்டும், ஆகவே நீ அவரிடம் சென்று அவரின் ஆசியைப் பெறுவாயாக “ என்றார் கடவுள்.\nசீடன் மீண்டும் குருவிடம் சென்றான்.\n நான் தான் கடவுளை அடைய வழி காட்டினேன் என்றாலும், அவர் தான் அனைத்துக்கும் பொறுப்பானவர், ஆகவே நீ முதலில் கடவுளிடம் ஆசி பெறுவதுதான் சிறந்தது” என்றார் குரு.\nமீண்டும் கடவுளிடம் சென்றான் சீடன்\n“அப்பனே, அவர் சொல்வது எல்லாம் சரிதான். கடவுள் யார் குரு என்பவர் யார் என்று உனக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொருவர் செய்யும் செயலுக்கேற்ற கர்ம வினைகளைப் பொறுத்து எந்த வித பாரபட்சமும் இல்லாமல் நான் மனிதர்களுக்கு சந்தோஷத்தையோ துக்கத்தையோ அளிக்கிறேன். நான் யாருக்கும் தீமையோ அல்லது நன்மையோ செய்வதில்லை. அவரவர் செய்யும் கர்மபலனைத்தான் அவரவர்களுக்கு வழங்குவேன்.\nஆனால் குரு என்பவர் அப்படியல்ல. அவர் தூய்மையானவர். எளிமையானவர். அன்பானவர். குருவினைத்தேடிச் செல்லும் சீடனை அவர் அப்படியே ஏற்றுக் கொள்கிறார். என்னை அடைய அவனுக்கு வழி காட்டி அருள்வார். அவன் எப்படி இருந்தாலும் அவனை அவர் நெறிப்படுத்தி விடுவார். சீடனின் கர்மபலன் அவனைப் பாதிக்காமல் காப்பார். அவனுடன் கூடவே இருந்து அவனுக்கு வழிகாட்டி அருள்வார். ஆனால் நான் அதைச் செய்வதே இல்லை. ஆகவே கடவுளை விட குருவே உயர்வானவர்” என்றார் கடவுள்.\n என்னைத் துரத்து துரத்து என்று துரத்திய கர்மவினைகளை தன்னகத்தே பெற்றுக் கொண்டு இன்றைய அமைதியான வாழ்க்கைக்கு காரணம் என் குருநாதர்கள் சற்குரு வெள்ளிங்கிரி ஸ்வாமியும், ஜோதி ஸ்வாமிகள், எனக்கொரு துன்பம் என்றால் உ���னடி உதவி என் குருநாதர்களிடமிருந்து உடனடியாக வந்து சேரும். அம்மாவின் மடியில் பாதுகாப்பாய் இருப்பது போன்று உணர்கிறேன்.\nஎந்த துன்பம் வரினும் அது பற்றிய எந்தக் கவலையும் எனக்கு இருப்பதில்லை. குரு நாதர் இருக்க பயமேன் \nநண்பர்களே, நல்ல குருவை தேடிக்கண்டுபிடியுங்கள். நான் அப்படித்தான் தேடியடைந்தேன்.\nLabels: அனுபவம், குரு நாதர், சமயம், புனைவுகள், வெள்ளிங்கிரி ஸ்வாமி\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deepamdigital.com/business-ideas/starting-your-own-business-but-before-things-to-know/", "date_download": "2020-07-09T02:32:28Z", "digest": "sha1:6VTJMJ2WUDHASDTJBWYWREW4H2VDRG5Z", "length": 5248, "nlines": 93, "source_domain": "deepamdigital.com", "title": "Starting your own business but before things to know - Valavan Tutorials", "raw_content": "\nசொந்தமாக தொழில் தொடங்கலாம்… அதற்கு முன்…\nடிஜிட்டல் பிளெக்ஸ் பேனர் கடை\nஎல்லோருக்கும் சொந்தமாக தொழில் செய்து அதில் வரும் வருமானத்தில் சுகமாக வாழலாம் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும்.\nதொழிலைத் தொடங்குவது என்பது சுலபமான ஒன்றுதான்…\nதொழிலில் ஏற்படும் இலாப நட்டங்களை பகுத்து மனதினை பக்குவப்படுத்திக் கொள்வது என்பது தான் பிரச்சனை…. பொதுவாக தொழிலின் அடிப்படை புரிதல் என்பது ஒரு குறிப்பிட்ட சில கூறுகளின்படியே அமைகிறது. அவை\nஇப்படி பல்வேறு நிலைகளில் தொடங்கப்படும் தொழிலை சந்தைப்படுத்துதல் மற்றும் தொடர்ந்து வழிநடத்துதல் ஆகியவையே வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்கிறது.\nஅந்த வகையில் நாம் இன்று டிஜிட்டல் பிளெக்ஸ் பேனர் கடை வைப்பதற்கான தகுதிகள் மற்றும் அவற்றை சரியாக வழிநடத்துவதற்கான மூலதனம் மற்றும் தொழில் அமைப்புகளை இந்த வீடியோவில் பார்க்கலாம்…\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் தமிழில் (Digital Marketing in Tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://erode.nic.in/ta/tourist-place/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-07-09T01:48:57Z", "digest": "sha1:CNOOXW67PVPEBVLPFYB4O3HUZ5Q45PFV", "length": 6526, "nlines": 116, "source_domain": "erode.nic.in", "title": "அணைகள் | ஈரோடு மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஈரோடு மாவட்டம் Erode District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஈரோடு உள்ளூர் திட்ட குழுமம்(ELPA)\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட��டம்\nஇந்த அணைக்கட்டு சத்தியமங்கலம் வட்டத்தில் சத்தியமங்கல்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.\nஇந்த அணைக்கட்டு கோபிசெட்டிபாளையம் வட்டத்தில், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணையாகக் கட்டப்பட்டுள்ளது. இதில் படகு சவாரி, பூங்கா ஆகியன உள்ளன.\nபவானிசாகர் அணை வலதுபுற தோற்றம்\nபவானிசாகர் அணை ஆற்று நீரோட்ட காட்சி\nகோயம்புத்தூர் விமான நிலையம் (90 கீ.மீ .)\nஈரோடு , கோபிச்செட்டிபாளையம் , சத்தியமங்கலம் சாலையில் இணைக்கப்பட்டுள்ளது\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© ஈரோடு மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 17, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/590046", "date_download": "2020-07-09T01:15:56Z", "digest": "sha1:GGNJWQIKCCIKF5PZY45JCHP7NFDCYUQK", "length": 8305, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "The owl is clearly visible in the dim light! | மங்கலான வெளிச்சத்திலும் தெளிவாகப் பார்க்கும் ஆந்தை! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமங்கலான வெளிச்சத்திலும் தெளிவாகப் பார்க்கும் ஆந்தை\nஆந்தை இரவில் திரியும் பறவைகளில் ஒன்று. ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டி, பூச்சிகள் மற்றும் பறவைகளை வேட்டையாடும். முன்நோக்கும் பெரிய கண்களையும், காதுகளையும், கொண்டையும் கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது. ஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும், அவற்றின் கண்கள், அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது. இது தனது தலையை இரு திசைகளிலும் 270 டிகிரி வரை திருப்பவல்லது. ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவையாதலால், அவற்றின் கண்களுக்குச் சில அங்குல தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடிவதில்லை. எனினும், மங்கலான வெளிச்சத்திலும் சற்று தொலைவில் உள்ளவற்றை மிகவும் தெளிவாகப் பார்க்கக்கூடிய திறன் கொண்டது.\nபல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட வேட்டையாடக்கூடியவை. உண்பதற்குமுன் அவற்றின் இரைகளைத் துண்டுதுண்டாகக் கிழிப்பதற்கு ஆந்தைகளின் வலுவான நகங்களும், கூரிய அலகும் உதவுகின்றன. சத்தத்தை அமுக்கும் தன்மையுள்ள அவற்றின் சிறகுகளும், மங்கலான இறகுகளும், அவை சத்தமின்றியும், கண்களில் தென்படாமலும் பறப்பதற்கு உதவுகின்றன. ஆந்தை முட்டைகள் கிட்டத்தட்ட கோளவடிவம் கொண்டவை. அவற்றின் வகையைப் பொறுத்து, ஒரு சில பன்னிரண்டு முட்டைகள் வரை இடுகின்றன. இவற்றின் கூடுகள் மரங்கள், நிலத்தின் கீழான வளைகள், குகைகள் போன்ற இடங்களில் காணப்படும்.\nஉலகின் முதல் மாஸ்க் கண்காட்சி\nகொரோனா தடுப்பூசி 0n the Way..\nசெங்குருதிச் சிறுதுணிக்கையை செயற்கையாக உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பற்றதா\nதனியார் நிறுவனம் தயாரித்துள்ள அமெரிக்க விண்கலம்\nதீப்பிடிக்காத உடை தயாரிக்கும் யுனிஃபர்ஸ்ட் நிறுவனம்\n× RELATED இந்திய வீரர்களை தாக்க முன்கூட்டியே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.csensems.com/2019/05/", "date_download": "2020-07-09T01:02:03Z", "digest": "sha1:5UT5IH5OUK6FB4U7PKXZHHG5FAPYKVD6", "length": 10605, "nlines": 120, "source_domain": "www.csensems.com", "title": "May 2019 - Lean Six Sigma Kaizen Consulting Training Implementaion", "raw_content": "\nஒரே மாதிரியான பாகங்களின் உற்பத்தி – Interchangeable Parts\n| Categories: சிறந்த நிறுவனங்களை உருவாக்குவோம்\n1700களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் புரட்சியினால் உற்பத்திமுறைகள் மாறி உற்பத்திப் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இறுதிப் பொருளின் தரத்தை உயர்த்துவதில் மட்டுமே சிரத்தை எடுக்கப்பட்டு வந்தது. கிரிபேவெல் உற்பத்தி முறை - நெப்போலியனின் ரகசிய ஆயுதம் பிரான்சில் நெப்போலியன் ஆட்சிக்காலத்தில் அந்நாட்டின் ராணுவப் பொறியாளரான (பதவிக்காலம்1732 – 1789) ஜீன் பாப்டிஸ்டே வகெட்டே டி கிரிபேவெல் (Jean Baptiste Vaquette de Gribeauval) – சுருக்கமாக கிரிபேவெல் – அவரது புதிய உற்பத்தி முறையின் மூலம் அந்நாட்டில் ஆயுத உற்பத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார். அதுவரை ஆயுதத் தயாரிப்பும் கைவினைத் தொழிலாகவே செய்யப்பட்டு வந்தது. ஒவ்வொரு பீரங்கியும் அளவிலும் வடிவமைப்பிலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்; கைத் துப்பாக்கிகளும் ஒன்றோடு ஒன்று ஒத்திராது. ஓர் ஆயுதத்தில்...\n| Categories: CSense Blogs, சிறந்த நிறுவனங்களை உருவாக்குவோம்\n'Manufacturing (உற்பத்தி)' என்றால் என்ன 'Manufacturing' என்ற ஆங்கிலச் சொல் லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். 'Manu' என்றால் 'செய்தல்' 'facture' என்றால் 'கைகளால்'. எனவே, manufacturing என்ற சொல்லுக்கு 'கைகளால் செய்தல்' என்றே கொள்ளவேண்டும். ஆனால், மனிதர்களின் வேலைகளை இயந்திரங்களால் செய்ய முடியும் என்பதை வணிக உலகம் உணர்ந்தபோது தயாரிப்புத் துறை வியத்தகு முறையில் முன்னேறியது. 1886 ஆம் ஆண்டு ஏற்பட்ட தொழில் புரட்சியின் அடித்தளம் இத்தகைய மாற்றங்கள்தான். பிரான்சு மற்றும் ஜேர்மனி போன்ற அண்டை நாடுகளுக்கு பரவிய இந்தப் புரட்சி, 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை அடைந்தது. ஜவுளித் தயாரிப்பு, சுரங்கம், இரும்பு உற்பத்தி மற்றும் விவசாயம் போன்ற துறைகள் அனைத்தும் முழுமையான மாற்றத்தைச் சந்தித்தன....\n| Categories: CSense Blogs, சிறந்த நிறுவனங்களை உருவாக்குவோம்\nஒரு நீண்ட பயணம் உற்பத்தித் தரம் மற்றும் உற்பத்தித் திறனில் இன்றைய தொழில் நிறுவனங்கள் அடைந்திருக்கும் மிக உயர்ந்த நிலை ஓரிரு நாட்களை உருவாகவில்லை. யாரும் இதனைத் திட்டமிட்டு உருவாக்கவில்லை. ஒவ்வொரு வழிமுறையும் பல ஆண்டு அனுபவங்களால் பலரது நஷ்டங்களுக்குப் பிறகே வடிவம் பெற்றன. உற்பத்திப் பொருட்களின் தரம் ஒரு நூற்றாண்டிற்கு முன்புதான் வணிகத்தில் முக்கியத்துவம் பெறத்தொடங்கியது. படிப்படியாக, தரம் சார்ந்த சிந்தனைகள் வளர்ந்து, இன்று ஒவ்வொரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் நம் வாழ்கை நிலை முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக விளங்குகின்றன. லீன், சிக்ஸ் சிக்மா, கய்சென், ISO, 5S, போன்ற பல வழிமுறைகள் இவ்வாறு உருவானவையே. இந்த வழிமுறைகளை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள அவற்றின் தோற்றத்தையும், வரலாற்றையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஜப்பான்...\nஉங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?view=article&catid=73%3A2007&id=471%3A2008-04-17-06-55-25&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=76", "date_download": "2020-07-09T01:29:30Z", "digest": "sha1:UYXTRH7KKUE64HLSBV422YAE3IQI4CTO", "length": 15432, "nlines": 25, "source_domain": "www.tamilcircle.net", "title": "பாரிஸ் தலித் மாநாட்டின் தவறான போக்கை அம்பலப்படுத்துதல்", "raw_content": "பாரிஸ் தலித் மாநாட்டின் தவறான போக்கை அம்பலப்படுத்துதல்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nபாரிஸ் தலித் மாநாடு உள்ளடக்க ரீதியாக தவறான அரசியல் வழியைக் கொண்டு இருந்தது. எமது சரியான அனுபவம் மூலம், தலித்திய உணர்வை சுட்டிக்காட்டுவதன் மூலம், இந்த தவறை உணர்த்த விரும்பினோம். அதை கொள்கை அளவில் ஏற்க வைத்தோம்.\nஇந்த வகையில் தலித் மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்களின் அரசியல் ரீதியாக கடைப்பிடித்த சூக்குமத்தை, உடைத்தெறிந்தோம். சந்தர்ப்பவாதமாக நழுவும் விலாங்குத்தனத்தை உடைத்துப்போடுவது அவசியமாக இருந்தது. புலியெதிர்ப்பே தலித்தியம், என்ற மாயையை, அது சார்ந்த ஒருங்கிணைவை உடைத்துப் போட வேண்டியிருந்தது. எமக்கு கிடைத்ததோ 5 நிமிடங்கள் தான். நான்கு பிரதானமான விடையங்களைக் கவனத்தில் கொண்டோம்.\n1. தலித் மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள், தாம் எந்த அரசியலும் அற்றவர்கள் என்றனர். இதையே அவர் ரீ.பீ.சி.யிக்கு வழங்கிய பேட்டியிலும் சொல்லியிருந்தார். அதையே அன்றைய கூட்டத்திலும் சொன்னார். இந்த விடையம் கூட்டத்தில் மற்றவர்களால் சர்ச்சைக்குள்ளான நிலையில், அவர் தாம் எந்த இயக்கத்துடனும் இல்லை என்பதைத் தான், இப்படி சொன்னதாக கூறினார்.\nஇந்த இரண்டு வாதத்திலும் உள்ள சந்தர்ப்பவாதத்தை அடிப்படையாக கொண்ட தெளிவின்மையையும், நழுவும் சூக்குமத்தையும் உடைத்தோம். இந்த வாதமே சந்தர்ப்பவாதம் மட்டுமின்றி, சுற்றிவளைத்து சில புலியெதிர்ப்பு பிரிவை சமாளிக்கின்ற உத்தி என்பதை அம்பலப்படுத்தினோம்.\nமாறாக நேரடியாக இதை அம்பலப்படுத்தி, எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தினோம். இன்றுள்ள எந்த இயக்கமும், எந்த அரசியல் கட்சியும், எந்த அரசும் தலித் மக்களுக்கு எதிரானது. அது சாதிய ஒழிப்பைச் செய்யாது. தலித் மக்களின் பிரச்சனையை தீர்க்காது. மாறாக அதை பாதுகாப்பவை தான். இதை தெளிவாக அறிவிக்கத் தவறின் தலித் மாநாடு கொள்கை ரீதியான சந்தர்ப்பவாதமாகும். தலித் மாநாடு அரசியல் ரீதியாக தன்னை அறிவிக்க வேண்டியிருந்தும், சந்தர்ப்பவாதத்தால் மூடிமறைத்ததை சுட்டிக் காட்டினோம்.\nஎனது இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, தலித் ஏற்பாட்டாளர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டனர். இந்த எல்லைக்குள் தலித் மக்கள் தமது முதல் வெற்றியை, தலித் ஏற்பாட்டாளர்களிடம் இருந்து கொள்கையளவில் பெற்றனர்.\n2. தலித் மக்களின் இரண்டாவது வெற்றி என்பது, புலியெதிர்ப்பு ஜனநாயகம் பேசுபவர்கள் சாதியை ஓழிக்க முன்வரமாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொண்டது தான். எமது இரண்டாவது தெளிவுபடுத்தல் இதுதான். புலியெதிர்ப்பு ஜனநாயகம் என்பது, ஆதிக்க சாதியினரின் ஜனநாயகம் தான். அவர்கள் கூட தலித் மக்களின் பிரச்சனையை தீர்க்கமாட்டார்கள். சாதியை ஒழிக்க முன் வரமாட்டார்கள். சாராம்சத்தில் தலித்திய ஒடுக்குமுறையை மேலிருந்து பாதுகாப்பவர்கள். இதனால் தான், தலித் மாநாடு தனியாக நடக்கின்றது என்பதை சுட்டிக்காட்டினேன். பலத்த கரகோசத்துடன், இந்தக் கருத்தை இம் மாநாடு ஏற்றுக்கொண்டது. தலித் ஏற்பாட்டாளர்களும் எனது இந்தக் கருத்தை அங்கீகரித்தன் மூலம், தலித் மக்களின் இரண்டாவது வெற்றி கொள்கை ரீதியாக உறுதி செய்யப்பட்டது.\n3. தலித்தியம் எதிர் தேசியம் என்ற மையவாதம், அங்கு தீர்மானகரமாக தகர்க்கப்பட்டது. பலரும் இதுவே தமது தலித் மற்றும் பாசிச ஒழிப்பு நிலையாக கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இதை சுக்கு நூறாக்கிய எமது வாதம், கேள்விக்குள்ளாகவில்லை.\nபுலியெதிர்ப்பு சமன் தலித் என்ற அடிப்படையில் தான், எல்லா இயக்க புல்லுருவிகளும் அங்கு குழுமினர். அங்கு அதை நிறுவத் தான் முனைந்தனர். தலித் மக்களை ஒடுக்குகின்ற புலியெதிர்ப்பு ஆதிக்க சாதிகள், தமக்கு ஜனநாயகத்தை மூகமூடியாக்கிக் கொண்டனர்.\nஇந்த அரசியல் மோசடியை நாம் உடைத்துப் போட்டோம். தலித்தியம் எதிர் தேசியம் என்ற அடிப்படையில், தேசியத்தை வரையறுக்கின்ற அளவுகோல் பொய்யானது போலித்தனமானதும் என்பதும், அது அரசியல் கபடத்தை அடிப்படையாக கொண்டது என்பதை சுட்டிக்காட்டினோம்.\nதேசியம் என்பது பிரபாகரனும் புலிகளும் கட்டமைத்த தேசியம் என்ற கேள்வியூடாகவே, இந்த வரையறையை உடைத்தோம். அவர்கள் வரையறுத்து நடத்துவதே தேசியம் என்றால், புலியிசத்தை தேசியமாக காட்டும் புதுக்கோட்பாட்டை எழுதி முதலில் வையுங்கள் என்று சவால் விடுத்தோம்.\nதேசியம் என்றால் புலியிசம் என்ற வரைவிலக்கணத்தை முன்னிறுத்தி, அதற்கு எதிராக தலித்தியதை நிறுவுவது என்பது தவறு என்றோம். இது அப்பட்டமான ஆதிக்க சாதிகளின் மற்றொரு சதியே என்பதை சுட்டிக்காட்டி, அதை உடைத்தோம். தேசியம் சமன் புலியிசம் என நிறுவ, முன்னாள் புலியாக இருந்த ராகவன் அதே புலியாகவே தேசியத்தை சித்தரித்து ஒரு கட்டுரையை முன்வைத்தார். அதன் போலியான புலியெதிர்ப்பு, புலியிசத்தை அம்பலப்படுத்தினோம். அதை தனியாக பின்னால் பார்ப்போம். இப்படி மூன்றாவது தளத்தில், தலித் மக்களின் நலனை அடையாளப்படுத்தினோம்.\n4. தலித்மாநாடு புறக்கணித்த, உண்மையான தலித் போராளிகள் நினைவுகளை, அவர்களின் தியாகத்தை அங்கு நாம் முன்னிறுத்தினோhம். 1970க்கு முந்தைய சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை தியாகத்தை அடையளப்படுத்தி தலித் மாநாடு, பிந்தைய வரலாற்றை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்தது. இதற்கு பிந்தைய தலித்தியப் போராட்டத்தை மறுத்தது, தலித்திய உணர்வுக்கு எதிரானது என்பதை நாம் சுட்டிக்காட்டினோம். 1970க்கு பிந்தைய பத்தாண்டுகளின் இறுதியிலும், 1980 க்கு பிந்தைய பத்தாண்டுகளின் முற்பகுதியிலும், தலித்திய அடிப்படையாக கொண்ட கூர்மையான ஒரு போராட்டம் நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் நாட்டை விட்டு தப்பி ஒடினர். பலர் அரசியல் ரீதியாகவே ஒதுங்கினர். சிலர் மாற்று வழிகளைத் தேடினர். உண்மையில் தலித்திய விடுதலைக்கான பாதை தோற்கடிக்கப்பட்டது.\nஇதன் மூலம் தான் வலதுசாரிய பாசியம் தேசியமாகியது. அனைத்து பெரிய இயக்கமும் வலதுசாரியத்தை தமது அரசியலாக கொண்டது. பாசிசம் படிப்படியாக, அதன் அரசியலாகியது. அழிக்கப்பட்ட இந்த தலித்திய போராட்டத்தை அங்கீகரிக்க மறுத்த, அதை நினைவு கூர மறுத்த, அதை தனது போராட்ட பாதையாக ஏற்க மறுத்த, பிற்போக்குத்தனத்தை அம்பலப்படுத்தினோம். இதை மூடிமறைப்பது, பாதுகாப்பது படுபிற்போக்கானது என்பதை சுட்டிகாட்டினோம். உண்மையான தலித்தியவாதிகளாக, நாம் நிமிர்ந்து நின்று இதைச் செய்தோம்.\nஇப்படி நான்கு பிரதானமான விடையத்தை 5 நிமிடத்தில் தெளிவுறுத்தியதன் மூலம், தலித்திய மக்களின் நலனை முன்வைத்தோம். இதன் அடிப்படையில் தலித்திய மக்களின் எதிர்கால நலன்களை முன்நிறுத்த கோரி, தலித்திய ஏற்பாட்டாளர்களை சிந்திக்கத் தூண்டினோம். கொள்கையளவிலான இந்த வெற்றி, தலித் மக்களின் முதல் வெற்றி. இதைத் தலித் மாநாடு எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், எமது தலித்திய நிலைப்பாடு தலித் மக்களின் மத்தியிலான முதல் வெற்றியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vanakkamlondon.com/polanaruva-29-06-2020/", "date_download": "2020-07-09T01:55:45Z", "digest": "sha1:QXK522B55F2OETRRLMFT5SE5AFAAN2WN", "length": 31162, "nlines": 122, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பொலநறுவை காலம்- வரலாற்றில் பன்மைத்தனத்தின் அடையாளம்: து.ஜெயராஜா | vanakkamlondon", "raw_content": "\nபொலநறுவை காலம்- வரலாற்றில் பன்மைத்தனத்தின் அடையாளம்: து.ஜெயராஜா\nபொலநறுவை காலம்- வரலாற்றில் பன்மைத்தனத்தின் அடையாளம்: து.ஜெயராஜா\nPosted on June 29, 2020 by செய்தியாளர் பூங்குன்றன்\nஒரு நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழ்ந்து தமது பண்பாடுகளை சுதந்திரமாய் பேணுவதும், சுதந்திரமான அரசியல்; தெரிவுகளில் ஈடுபடுவதும் பல்லினப்பண்பாட்டை அடையாளப்படுத்தும் விழுமியங்கள். இவ்விடயங்கள் பரஸ்பர புரிந்துணர்வுடன் ஒரு நாட்டில் நிலவுமாயின் அந்நாடு பல்லினப்பண்பாடு கொண்ட நாடு என நோக்கப்படுகின்றது. இலங்கையில் இன்று பல இனங்கள் வாழுகின்ற போதிலும் அது பரஸ்பர புரிந்துணர்வுடன் கூடிய பல்லினப்பண்பாட்டை இன்னமும் நெருங்கவில்லை. ஆனால் மிக நீண்டகாலமாக இந்நாட்டில் பல இன, மத, மொழி, கலாச்சார அம்சங்களைப் பேணுகின்ற மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்குச் சான்றுகளுண்டு.\nஇலங்கை அரசாங்க அருங்காட்சியகம் 1960ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆவணத்தில் இலங்கை தமிழ், சிங்கள, பறங்கி, முஸ்லிம், செட்டி, மலாய இனங்கள் என பல இனங்களைக்; கொண்ட நாடு என குறிப்பிட்டமையானது குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே இந்நாடு பல இனங்களைக் கொண்ட நாடு என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இதனை பேராசிரியர் சுதர்சன் செனவிரட்ண புராதன இலங்கையில் கூட குறிப்பிட்ட மதம், இனம் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை என்கிறார். அக்கால மக்களது பண்பாட்டு உருவாக்கமானது பல்வேறு நாடுகளுடன்; கொண்டிருந்த உறவினால் ஏற்பட்ட தென்பது அவரின் கருத்தாகும். இலங்கையானது நீண்டகாலமாக பல்லினப்பண்பாடு கொண்டதாய் இருந்து வந்துள்ளமையை சரியாக வெளிப்படுத்தும் காலமாகப் பொலநறுவை விளங்குகின்றது. இதனை நிரூபிப்பதற்கு பல்வேறு இலக்கிய தொல்லியல் சான்றுகளுண்டு.\nகி.பி.993 தொடக்கம் கி.பி.1215ஆம் ஆண்டுவரை சுமார் 230 ஆண்டுகள் இலங்கையில் நிலவிய சோழர்காலமானது பல விளைவுகளை ஏற்படுத்தியது. அவை பண்பாட்டு ரீதியிலானவையாக அமைந்துள்ளது. பெரும்பாலும் சிங்களப்; பண்பாட்டில் பெரும் பாதிப்பை உண்டுபண்ணியது. ஆயினும் சிங்கள தமிழ் மக்கள் ஒன்றிணைந்து உயர்ந்த நாகரீகம் உருவாக உழைத்தனர். இரு இனங்களுமே தத்தம் பண்பாட்டு வரை பாடுபட்டனர். சுதந்திரமான முறையில் அதனை நடைமுறைப்படுத்தினர். சோழர்கள் வணிக நோக்கிலான படையெடுப்பை மேற்கொண்டிருந்தால் இங்கு வாழ்கின்ற மக்களது ஆதரவைப் பெற்றே ஆட்சி நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. வட இந்தியாவில் அழிக்கப்பட்ட இந்துக்கோயில் செல்வங்களை கொண்டு வந்து தமிழகத்தில் இந்துப்பண்பாடு வளர்த்தனர். ஆனால் கடல் கடந்த நாடுகளில் தாம் கைப்பற்றுகின்ற நாட்டு மக்களது பண்பாடு வரைவும் உழைத்தனர். இலங்கையில் சோழர் காலத்தில் பௌத்தமதத்திற்காக பெரும்பள்ளி அமைக்கப்பட்டது. அத்தோடு சைவமும் தமிழும் மிக உன்னத நிலையை அடைந்தன.\nசோழர்களை இலங்கையிலிருந்து அகற்றிய 1ஆம் விஜயபாகு இந்நாட்டின் இனவிடுதலை வீரனாக அவனை காவிய நாயகனாக வைத்துப்பாடப்பட்ட சூளவம்சம் கூறுகின்றது. ஆனால் விஜயன் மேற்கொண்டது இனவிடுதலைப் போராட்டமல்ல. சோழர்கள் வணிக ரீதியிலான படையெடுப்பை மேற்கொண்டிருந்தனர். அதனை முறியடிக்க இலங்கையில் வாழ்ந்த தமிழ், சிங்கள மக்களோடு இணைந்த வகையிலேயே விஜயபாகுவினால் படையெடுக்க முடிந்தது.\nஉதாரணமாக தென்னிலங்கையிலிருந்து 1055ஆம் ஆண்டு விஜயபாகு சோழருக்கு எதிராக மேற்கொண்ட படையெடுப்பில் தமிழ் தளபதிகளும், தமிழ் படைகளும், படைக்குழுமங்களும் இருந்தள்ளதைக் குறிப்பிடலாம். 1067ஆம் ���ண்டில் வெளியிடப்பட்ட சோழக்கல் வெட்டொன்று விஜயபாகுவின்; படைத்தளபதி குருகுலத்தரையனை கொன்றதாகக் குறிப்பிடுகின்றது. சூளவம்சம் விஜயபாகுவின் படையில் இருந்த தமிழ் தளபதிகளான சள மற்றும் ரவிதேவ போன்றோர் சோழப்படையில் இணைந்ததாகக் கூறுகின்றது. சோழர் தென்னிலங்கை நோக்கி படையெடுக்கையில் அங்கு இரு பாண்டிய இளவரசர்களும், ஒரு வட இந்திய இளவரசனும் இருந்ததாகக் கூறுகின்றது. எனவே இதனை ஒரு இன விடுதலைப் போராட்;டமாக குறிப்பிட முடியாது. அங்கு பல்லினப் பண்பாடு கொண்ட மக்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் அரசியல், படையியல், கலாசார நடவடிக்கையில் சம அந்தஸ்துடன் பங்கெடுத்துள்ளனர்.\nஇது விஜயபாகு சோழர்களை இலங்கையிலிருந்து அகற்றிய பின்னரும் வெளிப்பட்டிருக்கின்றது. பொலநறுவை வெற்றியின் முன் சிங்கள்படை வீரர்களே கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் தமிழகம் சென்று படையுதவி பெற்று வந்துள்ளனர்.\nஅடுத்து பொலநறுவையில் நிலவிய பல்லினப் பண்பாட்டின் உச்சமாக விளங்குவது திருமணத் தொடர்புகளாகும். அதாவது விஜயபாகு அரசியல் நலன்களோடு பேணிய திருமணத் தொடர்பு இதனை வெளிக்காட்டி நிற்கின்றது. விஜயபாகு யாரை எதிரியாக கொண்டானோ அந்த குலோத்துங்க சோழனின் மகள் சுந்தரவல்லியை தன் சகோதரி மகன் வீரபாகுவிற்கு திருமணம் செய்து வைத்தான். விஜயபாகு தன் சகோதரி மித்திராவை பாண்டிய இளவரசனுக்கு மணம் முடித்து வைத்தான். அப்பாண்டிய இளவரசனின் மகளின் மகனே 1ஆம் பராக்கிரமபாகு. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட திருமணத் தொடர்புகள் இருந்த உறவு அடிப்படையில் கூட பொலநறுவையில் பல்லினப் பண்பாடு மேன்மை பெற்றதைக் காட்டுகின்றது.\nஅடுத்து பல்லின பண்பாட்டை சரியாக வெளிப்படுத்தும் மத நடவடிக்கைகளைப் பேணியதிலும் பொலநறுவை பல்லினப் பண்பாட்டைப் பேணியதில் உச்சம் பெற்றுள்ளது. சோழர் ஆட்சிக்காலத்தில் இந்துமதம் மேலோங்கியது. இதற்கு சோழர் காலம் பொலநறுவையில் அமைக்கப்பட்ட இந்து ஆலயங்களும், பிராமணக் குடியேற்றங்களும், இந்து ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட தானங்கள் பற்றிய குறிப்புக்களும் சான்றாகும். ஆனால் பௌத்தமதம் செல்வாக்கிழந்தது. ஆயினும் சோழர் பௌத்தத்தை அழித்தனர் என குறிப்பிட முடியாது. பௌத்த மதத்திற்காக திருகோணமலையில் பெரும் பள்ளியை அமைத்தனர். இது வணிகநோ��்கில் அமைக்கப்பட்டதாகும்.\nசோழர்களை அடுத்து வந்த விஜயபாகு பௌத்த மதத்தை மேன்மையடையச் செய்தான். ஆனால் சைவத்தையும் ஆதரித்தான். விஜயபாகு அவைக்களத்தில் பிராமணியர் ஆதிக்கம் ஏற்பட்டிருந்தது. விஜயராஜேஸ்வரம், ராஜ ராஜ சதுர்வேதி மங்கலம் போன்ற சைவ மரபுகளை வளர்க்கும் மையங்களை அமைத்தான். பிராமணிய செல்வாக்கு அரச சபையிலும், விழாக்களிலும் முன்னிலை பெற்றது. இதற்கு பொலநறுவை கால அரசர் பௌத்தர்கள் அல்லாத பிராமண குடும்பங்களில் திருமண உறவுகளை ஏற்படுத்தியமை சான்றாகும். விஜயபாகு அயோத்தி இளவரசி லீலாவதி கலிங்க இளவரசி திரிலோக சுந்தரி போன்றோரை திருமணம் செய்தமையைக் குறிப்பிடலாம். திரிலோக சுந்தரி பௌத்தத்திற்கு மாறாக நடந்தாள் எனப்பாளி இலக்கியங்கள் கூறுகின்றன. திரிலோக சுந்தரியின் மகன் விக்கிரமபாகு பௌத்தர் அல்லாத பிராமணப் பெண்ணை மணந்ததால் பிராமணியம் அரச சபையில் செல்வாக்குப் பெற்றது. இவளுக்கு மகனாகப் பிறந்த கஜபாகு ஒரு சைவனாகவே ஆட்சி நடத்தினார். கஜபாகு பிற்கால ஆட்சியில் கோணேஸ்வரம், கந்தளாய், சதுர்வேதி மங்களத்தில் கழித்தான். என்பதற்குப் பல ஆதாரங்களுண்டு. எனவே பொலநறுவைக்காலத்தில் மத அடிப்படையில் பல்லினப் பண்பாடு நிலவியுள்ளது.\nபொலநறுவையைச் சூழ தமிழ், சிங்கள மக்கள் செறிந்து வாழ்ந்தமையால் நிர்வாக நடவடிக்கைகளிலும் பல்லினத் தன்மையை பேண வேண்டிய கட்டாயம் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. கல்வெட்டுக்களும், அரச ஆணைகளும் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது. முதன்முதலாக சிங்கள மொழியுடன் தமிழும் நிர்வாக மொழியாகிறது. விஜயபாகு, பராக்கிரமபாகு, கஜபாகு போன்றோர் தமிழ் மொழியிலேயே கல்வெட்டுக்களை வெளியிட்டுள்ளனர். இக்காலத்தில் வெளியிடப்பட்ட தமிழ்லிகிதா நூல் தமிழர் பொலநறுவை நிர்வாகத்தில் இடம் பெற்றிருந்தமைக்கு சான்றாகின்றது.\nபடைக் கட்டமைப்பிலும் பல்லினத் தன்மை பேணப்பட்டமைக்கு பல சான்றுகள் உண்டு. விஜயபாகு பெருமளவில் தமிழ்ப் படைகளிடையே தங்கியிருந்தான். இக்காலத்தில் வேலைக்காரர், அகப்படியார், வீரக் கொடியார் முதலான படைகள் இங்கு பணியில் அமர்த்திப்பட்டிருக்கின்றனர். இவர்கள் தமிழகத்திலிருந்து வருகை தந்த படையணிகளாகும். அத்தோடு பொலநறுவைக்கால மன்னர்கள் மேற்கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டுப் படை��ெடுப்புக்களுக்கு இவர்களைப் பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் தமிழ் அதிகாரிகளின் கீழ் இயங்கினர். விஜயபாகு, வேளைக்காரப் படையில் தங்கியிருந்தான். பொலநறுவைக்கால தந்த தாதுவின் பாதுகாப்புப் பணிகள் இப்படையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த கஜபாகு, பராக்கிரமபாகு, நிசங்க மல்லன் காலத்திலும் இப்படைப்பிரிவுகள் இருந்தன. பராக்கிரமபாகுவின் பர்மியப்படையெடுப்பு தமிழ்த் தளபதி ஆதித்தன் தலைமையில்; நடைபெற்றது. நிசங்கமல்லனின் படையில் சிங்களப்படை வீரர்களுடன் தமிழ்ப்படை வீரர்களும் இருந்தனர்.\nஅடுத்து தமிழ் இனத்தின் முக்கிய மதமான சைவமும், சிங்கள இனத்தின் முக்கிய மதமான பௌத்தமும் பரஸ்பர நல்லுறவை பேணிய வகையில் பல்லினத்தன்மையைப் பேணியுள்ளன. கி.பி. 6ஆம் நூற்றாண்டு தொடக்கம் 10ஆம் நூற்றாண்டு வரையான ஆட்சிக்காலம் பொலநறுவையில் மதவேறுபாட்டை ஏற்படுத்தினாலும் சோழர் ஆட்சியை தொடர்ந்து ஒற்றுமை நிலவியது. சோழர் ஆட்சியில் தமிழகத்ததில் சைவம் முன்னிலை பெற்றிருந்தாலும் பௌத்தம் அறியவில்லை. நாகபட்டணம், இலங்கை போன்றன இக்காலத்தில் பௌத்த பரிமாற்ற மையமாக தொழிற்பட்டது. இக்காலத்தில் இலங்கையிலிருந்த பௌத்த துறவி ஆனந்த வனரத என்பவரிடம் தமிழ் பௌத்த துறவி தீபங்கரர் கல்வி கற்றார். இவரைப் போல காசியப்பர், புத்தமித்திரர், ஆனந்தர், அனுருத்தர் பற்றிய குறிப்புண்டு. அமரதாஸ லியனகே தனது நூலில் தமிழ் பௌத்தர்கள் மதிக்கப்பட்டதையும், தம்பதேனிய தலை நகராக்கப்பட்டபோது பௌத்த சங்கம் சீர்குலையாது இருந்தமைக்கும் தமிழ் நாட்டு பௌத்த துறவிகளின் பங்களிப்பே பிரதான காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே மத கொடுக்கல் வாங்கல் என்ற ரீதியிலும் பொலநறுவைக் காலமானது பல்லினத்; தன்மையைப் பேணியுள்ளது.\nபொலநறுவைக்கால நாகரீக வளாச்சியில் அக்காலம் உன்னத வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு அங்கு இன்னும் இருக்கும் கட்டட. சிற்பங்களே சான்றாகும். இங்கு காணப்படும் கட்டடங்களும். சிறபங்களும் தமிழ் சிங்கள மக்களின் கூட்டு முயற்சிக்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டென கூறப்படுகின்றது. இங்குள்ள பௌத்த இந்து கோவில்கள், அரசவைக் கட்டடங்கள் முன்னைய சிங்கள கலைமரபையும், சமகால தென்னிந்திய கலை மரபையும் பிரதிபலிக்கின்றன. தமிழ்ச் சிற்பிகள் இதில் சிங்கள சிற்பிகளுடன் இணைந்து செயற்பட்டனர் என்பதற்கு சமகால பாளி இலக்கியங்கள் சான்றாகும். கட்டடங்களில் எழுதப்பட்ட குறிப்புக்களில்; தமிழ் பங்கெடுத்ததைக் காட்டுவதாக பேராசிரியர் பரண விதான கூறுகின்றார். பேராசிரியர் பண்டார நாயக்க வெளித்தோற்றத்தில் சிங்கள கலைமரபு காணப்பட்டாலும் அதில் பெருமளவு தென்னிந்தியகலை மரபின் தாக்கம் இருப்பதாக கூறுகின்றார். பொலநறுவையில் உள்ள பௌத்த தூபி தமிழர் தூபம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதற்கு அந்த கட்டட சிற்பிகளே முழுமுதற்காரணம்.\nதொடர்ந்து வந்த காலத்திலும் பல்லின பண்பாடு மிக உன்னத நிலையடைந்திருந்தமைக்கு அங்கு இன்றும் நின்று நிலைக்கும் பௌத்த, இந்து கட்டட எச்சங்கள் சான்றாகும். இனங்களுக்கிடையே நல்லுறவு இல்லாமல், ஆக்கிரமிப்பு மனோபாவம் மேலோங்கியிருந்தால் அவை மாறி மாறி எழுச்சி பெற்ற இனங்கங்கனால் அழிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு செய்யப்படாமல் இன்று வரை நின்று நிலைக்க பொலநறுவை காலத்தில் நிலவிய பல்லினத் தன்மையே காரணம்.\nபொலநறுவைக்கால மக்களும், மன்னர்களும் பேணிய பல்லினப் பண்பாடானது அந்நாகரீகம் சிறப்புப் பெற காரணமாக அமைந்து விட்டது. ஆனால் தொடர்ந்து வந்த இலங்கையின் வரலாற்று யுகங்கள் அதற்கு இடமளிக்கவில்லை. இலங்கையஜல் இரண்டாக பிளவுண்ட இனவுறவு உணர்வுமயப்பட்ட நிpலையில் அழிக்க முடியா குரோதமாக வளர்ந்தது. ஆங்கிலேய படர்ச்சி முடிவில் அது மேலும் விரிவடைந்து கசப்பான இணன்றைய நிலையை உருவாக்கிவிட்டது.\nPosted in விபரணக் கட்டுரைTagged ஈழம், சோழர், பொலனறுவைக்காலம், வரலாறு\nபலஸ்த்தீனிய நிலங்கள் இஸ்ரேலுடன் இணைக்கப்படுமா\nவரலாற்றில் இன்று: கியூபாவின் பிரபாகரன் சரித்திர நாயகன் சே பிறந்த தினம் இன்று..\nஅரசாங்க ஊழியர்களுக்கான விடுமுறைகள் அறிவிப்பு\nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்க கேள்விகள்: நிலாந்தன்\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_3.html", "date_download": "2020-07-09T01:05:20Z", "digest": "sha1:LK2AFT7BNKYEOQT6SPJY63COIVSJTEQL", "length": 7955, "nlines": 43, "source_domain": "www.vannimedia.com", "title": "ரஜனி மகளின் இரண்டாம் திருமணத்திற்கு இவர்தான் காரணம் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS ரஜனி மகளின் இரண்டாம் திருமணத்திற்கு இவர்தான் காரணம்\nரஜனி மகளின் இரண்டாம் திருமணத்திற்கு இவர்தான் காரணம்\nசௌந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவது திருமணம் வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. அதற்காக ரஜினி தற்போது பல பிரபலங்களை நேரடியாக சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.\nஇன்று காலை நடிகர் பிரபு வீட்டில் ரஜினி சென்றபோது எடுத்த புகைப்படம் ஒன்றும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது ரஜினி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசரை சந்தித்துபேசியுள்ளார். அதன்பின் ரஜினி அளித்துள்ள பேட்டியில் சௌந்தர்யா நிச்சயதார்த்தம் திருநாவுக்கரசர் மூலமாக தான் நடந்தது. அதனால் முதல் பத்ரிக்கையை அவரிடம் கொடுத்தேன் என கூறியுள்ளார்.\nரஜனி மகளின் இரண்டாம் திருமணத்திற்கு இவர்தான் காரணம் Reviewed by CineBM on 08:17 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் எ��்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/06/06/samu-service-doctor-driver-attacked-france/", "date_download": "2020-07-09T01:09:23Z", "digest": "sha1:H7TPNKKANOVMJYEW2MOMZLWSORNDRZRO", "length": 25668, "nlines": 282, "source_domain": "sports.tamilnews.com", "title": "Tamil News: SAMU service doctor & driver attacked France", "raw_content": "\nசெந்தனியில் அம்புலன்ஸ் மீது தாக்குதல்\nசெந்தனியில் அம்புலன்ஸ் மீது தாக்குதல்\nசெந்தனியில் நேற்று SAMU அவசர உதவி மருத்துவ சேவையின் மருத்துவர் ஒருவரும், அவரின் உதவியாளர்களும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். SAMU service doctor & driver attacked France\nநேற்று செவ்வாய்க்கிழமை, 93 ஆம் இலக்க வட்டார SAMU சேவைகளின் மருத்துவர், நோயாளர்காவு வண்டியில் புறப்படத் தயாராகி கொண்டிருந்தபோது, அதிவேகமாக அவர்களை உரசிக்கொண்டு கார் ஒன்று வந்து நின்றுள்ளது.\nஇந்நிலையில், நோயாளர் காவு வண்டியின் சாரதியிடம் யார் இவர்கள், ஏன் இப்படி காரை செலுத்துகிறார்கள் என மருத்துவர் கேட்டுள்ளார். அப்போது எதிரே வந்த காரிலிருந்து சுத்தியல் போன்ற ஆயுதங்களுடன் இருவர் கீழே இறங்கியுள்ளனர்.\nஅவர்கள் மருத்துவரையும் அவரின் உதவியாளர்களையும், சாரதியையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த BAC அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில், நேற்று மாலை குறித்த இரு தாக்குதலாளிகளும் BAC அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nIS இல் அங்கம் வகித்தால் ஆயுள் தண்டனை\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nஅவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது\nஇந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..\nஅஜித்தின் மொபைல் குறித்த பகீர் தகவல் : டான்ஸ் மாஸ்டரினால் கசிந்தது உண்மை..\nபிக் பாஸ் ஜூலி கர்ப்பம். திருமணம் ஆகாமலே கர்ப்பமானது எப்படி\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன���னேறிய இரண்டு அணிகள் : எந்தெந்த அணிகள்\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nமெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோல��க்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\nபிக் பாஸ் ஜூலி கர்ப்பம். திருமணம் ஆகாமலே கர்ப்பமானது எப்படி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/india_history/british_reforms/index.html", "date_download": "2020-07-09T01:02:35Z", "digest": "sha1:TTPISAUK2YB5YU2W75AOT26EFECVBRBU", "length": 7616, "nlines": 54, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஆங்கிலேயரின் சீர்திருத்தங்கள் - வரலாறு, இந்திய, கல்வி, சீர்திருத்தங்கள், ஆங்கிலேயரின், மட்டும், பாரம்பரிய, சட்டங்கள், அரபி, இந்தியா, கல்வியைப், வந்தன", "raw_content": "\nவியாழன், ஜூலை 09, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன���னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nமொழி மற்றும் கல்விக் கொள்கை\nஆரம்ப காலத்தில் கிழக்கிந்திய வணிகக்குழு கல்வி தொடர்பான நடவடிக்கைகளில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. 1757ல் ஆங்கிலேயர் வங்காளத்தைக் கைப்பற்றியபோதும், கல்வியைப் புகட்டும் பொறுப்பு இந்தியர்களிடமே இருந்தது. அரபி, பாரசீகம், வடமொழி ஆகியவற்றில் எழுதப்பட்ட நூல்களே கற்பிக்கப்பட்டு வந்தன. 1781ல் வாரன் ஹேஸ்டிங்ஸ் கல்கத்தாவில் ஒரு மதரஸாவை நிறுவி அங்கு அரபி, பாரசீக மொழிகள் உட்பட முஸ்லீம் சட்டங்கள் கற்பிக்கப்படுவதை ஊக்குவித்தார்.\nபத்தாண்டுகளுக்குப் பிறகு 1791ல் பிரிட்டிஷ் தூதுவரான ஜோனாதன் டங்கன் என்பவரது சீரிய முயற்சியால் காசியில் ஒரு வடமொழிக் கல்லூரி நிறுவப்பட்டது. இங்கு, இந்துச் சட்டங்கள் மற்றும் தத்துவம் போன்றவை கற்பிக்கப்பட்டன. இதனால், 19ஆம் நூற்றாண்டின் முதல் மூன்று பத்தாண்டுகளில் பாரம்பரிய கல்வி முறைகளும் கல்விக்கூடங்களுமே கல்வியைப் பரப்பி வந்தன என்பது தெளிவாகும்.\nவங்காளத்தில் மட்டும் ஏறத்தாழ 80,000 பாரம்பரிய கல்விக்கூடங்கள் செயல்பட்டு வந்ததாக அரசாங்க மற்றும் திருச்சபை ஆவணங்கள் குறிப்பிடுகின்றன, அதாவது அந்த மாகாணத்தில் மட்டும் குறைந்தபட்சம் 400 பேருக்கு ஒரு கல்விச்சாலை என்ற விகிதத்தில் செயல்பட்டன. இதுவே கீழ்த்திசை கல்விமுறையின் சிறப்பாகும். சென்னை, பம்பாய், பஞ்சாப் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் இத்தகைய கல்வி நிலை இருந்ததையே உறுதிப்படுத்துகிறது. அன்றைய இந்தியாவில் கிராமந்தோறும் பள்ளிகள் இருந்தன.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆங்கிலேயரின் சீர்திருத்தங்கள் , வரலாறு, இந்திய, கல்வி, சீர்திருத்தங்கள், ஆங்கிலேயரின், மட்டும், பாரம்பரிய, சட்டங்கள், அரபி, இந்தியா, கல்வியைப், வந்தன\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ��� ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2020/01/blog-post_18.html", "date_download": "2020-07-09T02:45:41Z", "digest": "sha1:JYWZS2MSZSHM75IVQDVPXDV7M4CXKVAX", "length": 60784, "nlines": 887, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "துக்ளக் விழாவா? சனநாயகத்தைத் தூக்கிலிடும் விழாவா? பெ. மணியரசன் அறிக்கை! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.\nஆர்.எஸ்.எஸ். சார்பு ஏடான “துக்ளக்”கின் ஐம்பதாம் ஆண்டு விழா 14.1.2020 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.\nஆரிய அதிகார பீடத்தின் ஆணவக் குரலாக, தமிழ்நாட்டில் துக்ளக் இதழ் வந்து கொண்டுள்ளது.\nஇவ்விழாவில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் காணொலி உரை காட்டப்பட்டது. இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயடு, நடிகர் இரசினிகாந்த் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, தமிழ்நாட்டு அரசியலுக்கான ஆர்.எஸ்.எஸ். வேலைத் திட்டத்தை முன்வைத்தார்.\nமக்கள் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல் நாட்டை முன்னோக்கி இழுத்துச் செல்வோராகச் செயல்பட வேண்டும் என்றார் மோடி இதன் பொருள், பா.ச.க. அரசின் எதேச்சாதிகார – வர்ணாசிரமவாதச் சட்டங்களை மற்ற கட்சிகளும் மக்களும் எதிர்த்தால் அவர்களை எதிர்த்து வீதிக்கு வந்து அவர்களை முறியடிக்க வேண்டும் என்பதாகும்.\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம். தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து சனநாயக வழியில் போராடும் மாணவர்கள், மக்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடத்துகிறது பா.ச.க. அவர்களின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. மக்கள் மீதும் மாணவர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்துகிறது.\nகாசுமீர் உரிமைப் பறிப்பு, முத்தலாக் தடைச் சட்டம், மாநில அரசுகள் வணிக வரி விதிக்கும் உரிமைப் பறிப்பு (ஜி.எஸ்.டி.), ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதியில் கைவைத்து மேல்சாதியினர்க்கு பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது போன்ற உரிமைப் பறிப்பு நடவடிக்கைகளைத் தனது அரசின் “சாதனை”களாக அந்தக் காணொலியில் மோடி முழங்கியுள்���ார்.\nஇந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியிருந்த இத்தனை உரிமைகளையும் ஒவ்வொன்றாகப் பறித்துவிட்டதைச் “சாதனை”களாகக் கூறிய மோடி, இந்திய அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்கும் மக்களுக்குத் தலைவணங்குகிறேன் என்று அதே காணொலியில் கூறியுள்ளார். இதன் பொருள் என்ன\nஇந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோதே, நடுவண் அரசில் மிகையான அதிகாரக் குவிப்புகள் வைத்து, ஒற்றை ஆட்சித் தன்மை மேலோங்கியுள்ள கூட்டாட்சியாக அமைத்தார்கள் என்று உலக அரசமைப்புச் சட்டங்களை அலசி ஆராய்ந்த பேராசிரியர் கே.சி. வியர் கூறினார்.\nகொஞ்ச நஞ்சமிருந்த மாநில அதிகாரங்களையும் அன்றாடம் பறித்து வருகிறது மோகன் பகவத் – மோடி ஆட்சி திரௌபதியின் சேலையை உரிந்த துச்சாதனன் போல், சனநாயக உரிமைகளையும் மாநில உரிமைகளையும் அன்றாடம் பறித்து வருகிறது பா.ச.க. ஆட்சி\nஅவர்களால் அம்மணமாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தைப் பாராட்டி ஆராதிக்கும் பக்தர்களாக இந்திய நாட்டு மக்கள் மாற வேண்டும் என்பது மோடியின் எதிர்பார்ப்பு. அதனை சூசகமாகச் சொல்லத்தான் மேற்கண்ட துகிலுரியும் காட்சிகளை வர்ணித்துளளார் மோடி\nஇனியும் துகிலுரியப்படும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உச்சி மோந்து உயர்த்திப் பிடிக்கும் மக்களுக்குத் தலைவணங்குவதாக மோடி கூறியுள்ளார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்தத் “தலைவணங்கும்” தத்துவத்தில், அரசமைப்புச் சட்டத்தில் மிச்சம் மீதியுள்ள மக்கள் உரிமைகள், மாநில உரிமைகள், தேர்தல் சனநாயகம் போன்றவற்றைக் காலி செய்யும் உத்தி அடங்கி இருக்கிறது.\nநடிகர் இரசினிகாந்தும், துணிச்சல் பெற்று, தி.மு.க.வையும் காங்கிரசையும் தாக்கிப் பேசியுள்ளார். கையில் “முரசொலி” வைத்திருப்பவர் தி.மு.க.காரர்; ”துக்ளக்” வைத்திருப்பவர் அறிவாளி என்று வர்ணாசிரம பாணியில் தரப் பிரிப்பு செய்துள்ளார்.\nதுக்ளக் ஆசிரியர் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி தமிழ்நாட்டில் பா.ச.க.வும் காங்கிரசும் மட்டும்தான் இருக்க வேண்டும். காங்கிரசுக் கட்சியோ இப்போது தி.மு.க. போலவே மாறிவிட்டது. அதனால் தமிழ்நாட்டில் மாற்று அரசைக் கொண்டு வருவதற்கான ஒரே கட்சி பா.ச.க. மட்டுமே என்று பேசியுள்ளார்.\nபிறப்பு அடிப்படையில் – மேல், கீழ் பேசும் வர்ணாசிரம – சனாதனத்தைத் தனது தத்துவமாகக் கொண்டுள்ள துக்ளக் ஏட��டின் ஆசிரியர் குருமூர்த்தி, தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மரபணு (DNA) பாரததேசத்திற்கு எதிரானது என்றும், அப் பல்கலைக்கழகத்தை மூடிவிடலாம் என்றும் அவ்விழாவில் பேசியுள்ளார்.\nவார இதழ் ஒன்றின் பொன்விழாவாகவா அந்நிகழ்வு நடந்துள்ளது ஒட்டுமொத்த இந்தியாவின் சனநாயக உரிமைகளைப் பறிக்கும் உள்நோக்கத்துடன் தலைமை அமைச்சரின் காணொலி உரை, இரசினிகாந்தின் வெளிப்படையான ஆர்.எஸ்.எஸ். பாணி உரை, தமிழ்நாட்டில் பா.ச.க. ஆட்சிக்கும், சவகர்லால் நேரு பல்கலைக்கழக மூடலுக்கும் ஆன குருமூர்த்தியின் உரை ஆகிய ஆரியத்துவா திட்டங்களின் பரப்புரை மாநாடாக அவ்விழா நடந்துள்ளது.\nஇந்த ஆரியத்துவா வேலைத் திட்டங்கள் அரங்கேற வழிவிடப் போகிறோமா அவற்றை வழி மறிக்கப் போகிறோமா அவற்றை வழி மறிக்கப் போகிறோமா இந்த வினாவை ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ் மகளும் கேட்டுக் கொண்டு விடை சொல்லுங்கள்; விழிப்புணர்வு கொள்ளுங்கள்; ஒல்லும் வகையில் எல்லாம் செயல்படுங்கள்\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் தமிழுக்க...\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கை முற்றிலும்...\nமாநில உரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிரான ஊடகப் ப...\nஜே.என்.யு. வன்முறை : துணை வேந்தர் உள்ளிட்ட அனைவரைய...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா த���ிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (19)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (2)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழ��பாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\n”தமிழகப் பல்கலைக்கழகங்களில் மான்சாண்டோ நிறுவனத்திற்காக ஆய்வுகள் நடப்பதை தமிழக முதல்வர் தடை செய்ய வேண்டும்” - தோழர் பெ.மணியரசன் பேச்சு\n” தமிழகப் பல்கலைக்கழகங்களில் மான்சாண்டோ நிறுவனத்திற்காக ஆய்வுகள் நடப்பதை தமிழக முதல்வர் தடை செய்ய வேண்டும் ” மான்சாண்டோ கண்டன ஆர்...\nபாரத மாதா கட்சிகளுக்கு – இந்தி, திராவிட மாதாக் கட்சிகளுக்கு – ஆங்கிலம். தோழர் பெ. மணியரசன்.\nபாரத மாதா கட்சிகளுக்கு – இந்தி, திராவிட மாதாக��� கட்சிகளுக்கு – ஆங்கிலம். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன். “தமிழ்த்த...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-09T00:36:13Z", "digest": "sha1:FTPZIPSF5YS2MLMZ4H3ROTCVB2R6RLEJ", "length": 18966, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "சூடான் | Athavan News", "raw_content": "\nஐவரி கோஸ்ற்றின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி காலமானார்\nமீண்டும் புத்துயிர் பெற்றது சர்வதேச கிரிக்கெட் தொடர்: முதல் போட்டி ஆரம்பமானது\nநல்லூர் கோயில் சிங்கள இளவரசர் கட்டியது என்கிறார் மேதானந்த தேரர்- ஆதாரம் இருக்கிறதாம்\nதிருக்கோணேஸ்வரம் இந்து பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டு- மேதானந்த தேரருக்கு அங்கஜன் கண்டனம்\nதமிழகத்தில் 120,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\nஇன முரண்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி - ஞா.சிறிநேசன்\nகருணா, பிள்ளையான் போன்ற ஒட்டுக் குழுக்களால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அநாதைகளாக உள்ளனர்- சுரேஸ்\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கு அவன்காட் நிறுவனத்தின் ஊடாக ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதா\nயஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்\nகரையோரப் பகுதிகளை பறித்தெடுக்கும் முயற்சியில் தொல்பொருள் செயலணி: மக்களே அவதானம்- சாணக்கியன்\n20 வருடங்களாக எதையுமே சாதிக்க முடியாதவர்கள் மற்றவர்களை இகழ்வது நகைப்புக்குரியது- குணசீலன்\nகூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும்- உறவுகள் தெரிவிப்பு\nவீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க ஐ.தே.க.வினால் மாத்திரமே முடியும் - ரணில்\nபுலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் காணொளிகளை முடிந்தால் வெளியிடுங்கள் - கருணாவிற்கு சிவாஜி சவால்\nசாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் - ஜீவன்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,000ஐ எட்டியுள்ளது\nஉலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,000ஐ எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கையின் நிலைவரப்படி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்க... More\nஎரித்திரியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு: 2 வாரங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை\nதென்மேற்கு எரித்திரியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 16 தங்க சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த ஜனவரி 18ஆம் திகதி இடம்பெற்றதாகவும், குறித்த பகுதி தொல... More\nசூடானில் பாதுகாப்பு படையினர் 27 பேருக்கு மரணதண்டனை\nசூடானில் பாதுகாப்பு படையினர் 27 பேருக்கு மரணதண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அகமது அல் காஹிர் என்ற பள்ளி ஆசிரியர் கொலை தொடர்பாக பாதுகாப்புபடையினர் 27 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசார... More\nயேமனில் நிலைக்கொண்டுள்ள துருப்புகளின் எண்ணிக்கையை குறைத்தது சூடான்\nயேமனில் நிலைக்கொண்டுள்ள தங்கள் நாட்டுப் படைகளின் எண்ணிக்கையை சூடான் வெகுவாக குறைந்துள்ளது. இதன்படி, யேமனில் உள்ள தனது துருப்புகளின் எண்ணிக்கையை 15,000இல் இருந்து 5,000ஆகக் குறைத்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. யேமன் போருக்கு இராணுவ... More\nசூடான் தீ விபத்து – ஆசிய நாட்டவர்கள் உட்பட 23 பேர் உயிரிழப்பு\nசூடான் தலைநகர் கார்ட்டூமில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி மற்றும் தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 130 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சலோமி செரமிக் தொழிற்சாலையில் நேற்று (புதன்கிழமை) இரவு ஏற்பட்ட திடீரென ஏற்பட்ட இந்த ... More\nசூடானில் வெள்ளப்பெருக்கு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nசூடானில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு சூடானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சுமார் 4 இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைப... More\nசூடான் முன்னாள் ஜனாதிபதி மீது வழக்குப்பதிவு\nவெளிநாட்டுப் பணத்தை��் பதுக்கி வைத்த குற்றச்சாட்டின் கீழ் சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல் பஷீர் மீது நீதிமன்றத்தில் இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சூடானில் கடந்த 23 வருட காலமாக ஆட்சி செய்துவந்த ஓமர் அல் பஷீர், கடந்த ஏப்ரல் மாதம் ... More\n152 அகதிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு\nபிரான்ஸின் வட கிழக்கு பரிஸில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த 152 அகதிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வட கிழக்கு பரிஸின் Parc de la Villette நகரில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு பாதுகாப்பான இடங்களில் ... More\nபாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த 30 அகதிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு\nபிரான்ஸின் வடக்கு பரிஸில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த 30 அகதிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வடக்கு பரிசில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிக... More\nசாட்டில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் – ஆறு பேர் உயிரிழப்பு\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாட் குடியரசில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு – மத்திய ஆப்பிரிக்காவில் சாட் குடியரசு என்ற நாடு உள்ளது. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் நைஜீரியா ஆகி... More\nதமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்க முடியாது – இரா. சம்பந்தன்\nநாடாளுமன்றத் தேர்தல் – இதுவரையில் 2084 முறைப்பாடுகள் பதிவு\nநேர்மையான ஒரு சிலரையாவது நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nவெலிக்கடை சிறைச்சாலை கைதிகளின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்க பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nமீண்டும் புத்துயிர் பெற்றது சர்வதேச கிரிக்கெட் தொடர்: முதல் போட்டி ஆரம்பமானது\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்க பெண்\nகடலோரங்களில் பிதிர்க்கடன்களை செலுத்த ��னுமதி\nஸ்கொட்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்று: இதுவரை 4,173 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைத்துறையினருக்கு ஊக்கத்தொகை – மத்திய அரசு\nத.தே.கூ. மீது விமர்சன அரசியலை முன்னெடுப்போரால் கிடைக்கும் நன்மைதான் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-09T03:19:32Z", "digest": "sha1:MC33HJEMKBDX36V6OA5WX67CT7JTL7FB", "length": 5718, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:இயக்குநீர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசில இயக்குநீர் பெயர்களை தமிழ் பெயர்களாக்குவதில் எனக்கு போதிய திறமை இல்லாததால் ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியே தமிழில் எழுதியுள்ளேன். மன்னிக்கவும். இங்கு அறிவியல் தமிழ் புலமைமிக்கோர் உதவ வேண்டுகிறேன். நன்றி--நந்தகுமார் (பேச்சு) 09:34, 1 செப்டம்பர் 2013 (UTC)\nதெரியாதவற்றை ஆங்கில எழுத்துக்களிலேயே வைத்திருப்பது நல்லது என நினைக்கிறேன். பின்னர் எவராவது மொழிபெயர்க்கலாம். சிவப்பு ஆங்கில இணைப்பு இருந்தாலும் பரவாயில்லை. ஆங்கில எழுத்துக்களைத் தமிழில் எழுதும் போது பின்னர் தவறாக விளங்கிக் கொள்ளவும் கூடும்.--Kanags \\உரையாடுக 09:49, 1 செப்டம்பர் 2013 (UTC)\nசரியாகத் தெரியாததை (ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியே தமிழில் எழுதியுள்ளதை) ஆங்கிலத்திற்கு மாற்றிவிட்டேன்.--நந்தகுமார் (பேச்சு) 12:48, 1 செப்டம்பர் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2013, 12:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-china-selected-mamallapuram-as-the-meeting-venue/", "date_download": "2020-07-09T02:39:48Z", "digest": "sha1:YSVBBAEW46H5RD5HDCDRGD4OYIYIHWF3", "length": 22275, "nlines": 124, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "மாமல்லபுரத்தை முன்வைத்த சீனா! - ஃபேஸ்புக் பதிவு உண்மையா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\n – ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nசீன அதிபருடனான சந்திப்புக்கு வாரணாசியை மத்திய அரசு முன்வைத்தது என்றும் ஆனால் சீனாவோ, மாமல்லபுரத்தை முன் வைத்தது என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nநியூஸ் 18 தமிழ் நாடு வெளியிட்டது போன்ற செய்தியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில், “வாரணாசியைத் தேர்வு செய்த மத்திய அரசு… மாமல்லபுரத்தை முன் வைத்த சீனா…\nநிலைத் தகவலில், “மத மத உணர்வுகளை தூண்டி ஆதாயம் அடைய முடியாத தமிழகத்தைப் பற்றி பிஜேபி அரசாங்கம் ஒரு நாளும் யோசிக்க போவது கிடையாது. அதனால் தான் சொல்கிறோம் #GoBackModi” என்று பதிவிட்டிருந்தனர்.\nஇந்த பதிவை அரசியல் நையாண்டி Political Satire என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 அக்டோபர் 11ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nசீன அதிபர் ஷி ஜின்பிங் மாமல்லபுரம் வந்து சென்றது சமூக ஊடகங்களில் ஒரு புயலையே ஏற்படுத்திவிட்டது. அது தொடர்பாக ஏராளமான செய்திகள், வதந்திகள் கலந்துகட்டி பரப்பப்பட்டது. இதில் எது உண்மை, எது வதந்தி என்று தெரியாமல் பலரும் குழம்பிப்போனதுதான் உண்மை. பிரதமர் மோடியை படம் பிடித்த படப்பிடிப்பு குழுவினர், பாதுகாப்பு பணியாளர்கள் என்று தொடர்ந்து அது தொடர்பான வதந்திகள் பற்றிய கட்டுரையை ஒவ்வொன்றாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவு வெளியிட்டு வருகிறது.\nசீன அதிபர் மாமல்லபுரம் வருகைக்கு முன்பு வரை, மாமல்லபுரத்தைத் தேர்வு செய்தது சீனா என்றும் மறுக்க முடியாமல் மத்திய அரசு ஒப்புக்கொண்டது என்றும் செய்திகள் வெளியாகிக்கொண்டே இருந்தன. ஆனால், இதற்கு எந்த ஒரு ஆதாரமும் வழங்கப்படவில்லை. அனுமானத்தில் அடிப்படையிலேயே செய்திகள் வெளியாகி வந்தன.\nஆனால், சீன அதிபர் வருகைக்குப் பிறகு பத்திரிகையாளிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் மாமல்லபுரத்தை தேர்வு செய்தது மோடிதான் என்று அறிவித்தனர். இதனால், பல முன்னணி ஊடகங்களும் தங்களின் முந்தைய செய்திகளை நீக்கிவிட்டன. ஆனால், சாமானியர்கள் மட்டும் இந்த தவறான செய்தியை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.\nடைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில், “மோடி இல்லை… மாமல்லபுரத்தை தேர்வு செய்த சீனா” என்று செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், மத்திய வெளியுறவுத் துறையின் விளக்கத்துக்குப் பிறகு அந்த செய்தி நீக்கப்பட்டு இருந்தது. ஆனால், டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியின் புகைப்பட காட்சியைப் பயன்படுத்தி பலரும் சமூக ஊடகங்களில் அதை பரப்பி வருகின்றனர்.\nஅதேபோல், “வாரணாசியைத் தேர்வு செய்த மத்திய அரசு… மாமல்லபுரத்தை முன் வைத்த சீனா…” என்ற செய்தியை நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது உண்மையா என்று தேடினோம். நியூஸ் 18 தமிழ்நாடு-வின் இணையம் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் தேடினோம். ஆனால், அதுபோல எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. டைம்ஸ் ஆஃப் இந்தியாவைப் போல இவர்களும் நீக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.\nமாமல்லபுரத்தை பிரதமர் மோடிதான் தேர்வு செய்தார் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரம் கிடைக்கிறதா என்று தேடினோம். அப்போது, பல ஊடகங்களிலும் அது தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது நமக்கு கிடைத்தது. தி ஹிந்து வெளியிட்ட செய்தியில், “மாமல்லபுரத்தை சீனாதான் தேர்வு செய்தது என்று ஊடகங்களில் செய்தி வெளியானது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை உயர் அதிகாரியிடம் கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர், மாமல்லபுரத்தை பிரதமர் மோடிதான் சுயமாகத் தேர்வு செய்தார்” என்று கூறியதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.\nஇந்தியா டுடேவும் இது தொடர்பான செய்தியை வெளியிட்டு இருந்தது. மாமல்லபுரத்தை தேர்வு செய்தது குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டதாகவும், அதற்கு அவர், “சென்னை – சீனாவுக்கு இடையே நீண்ட வரலாற்றுத் தொடர்பு உள்ளதால் பிரதமர் மோடிதான் மாமல்லபுரத்தை தேர்வு செய்தார்” என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.\nதமிழில், தினமலர், நியூஸ் 18 தமிழ்நாடு என பல முன்னணி ஊடகங்களும் மாமல்லபுரத்தை தேர்வு செய்த மோடி என்று செய்தி வெளியிட்டது கிடைத்தது.\nமாமல்லபுரத்தைத் தேர்வு செய்த சீனா என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டது தெரியவந்துள்ளது.\nமாமல்லபுத்தை தேர்வு செய்தது மோடிதான் என்று இந்திய வெளியுறவுத் துறை உறுதி செய்த செய்தி கிடைத்துள்ளது.\nவெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறிய பிறகு சீனாதான் தேர்வு செய்தது என்ற பழைய செய்திகள் நீக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநியூஸ் 19 தமிழ்நாடு இணைய பக்கத்தில் குறிப்பிட்ட செய்தி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஆதாரங்கள் அடிப்படையில், இந்தியாவில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு இடத்தை சீனாவே தேர்வு செய்தது என்ற தகவல் தவறானது என்ற�� உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\n – ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nசீமானை விமர்சித்த ரஜினிகாந்த்; பரபரப்பை ஏற்படுத்தும் நியூஸ் கார்டு\nஅமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் மன்மோகன் சிங்\nஜன் தன் யோஜனா திட்டத்தில் ரூ.500 நிதி உதவி பெற்றாரா நிடா அம்பானி\nஇந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது தெரியுமா\nமுதியவரை மிரட்டி ஆட வைத்த பெரியாரிஸ்ட்கள்; வீடியோ செய்தி உண்மையா\n1500 கிமீ தூரம் தந்தையை சைக்கிளில் கூட்டி வந்த பீகார் சிறுமி பலாத்காரம் ‘’1500 கிமீ தொலைவிற்கு தனது தந்தையை சைக்கிளில் கூட... by Pankaj Iyer\nதிமுகவினரை மதிக்காத உதயநிதி ஸ்டாலினின் மகன் என்று கூறி பரவும் வதந்தி ‘’திமுகவினரை மதிக்காத உதய நிதி ஸ்டாலின் மகன்,’’ என... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nபாரத் பயோடெக் துணைத் தலைவர் ஶ்ரீனிவாஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா கொரோனாவுக்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை பாரத்... by Chendur Pandian\nஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம் ‘’ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் புகைப்படம்,’’ என்று கூறி ப... by Pankaj Iyer\nஉயிரோடுதான் இருக்கிறேன்- மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் சந்திரசேகரன்\nஉத்தரப்பிரதேசத்தில் சாதி காரணமாக பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டதா திருவள்ளுவர் சிலை\nஇந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ண மேனன் சீன பெண்களுடன் பொழுது போக்கினாரா\nதிமுகவினரை மதிக்காத உதயநிதி ஸ்டாலினின் மகன் என்று கூறி பரவும் வதந்தி\nஇந்திரா காந்தி கணவர் ஃபெரோஸ் கான், மாமனார் யூனுஸ் கான்\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம ��திவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nTmahendrakumar commented on சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (107) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (820) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (193) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,086) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (189) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (47) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (55) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (53) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/sollil-adangaatha-vaazhkkai", "date_download": "2020-07-09T01:34:51Z", "digest": "sha1:SDCFWJ75MGKVMNLEZTVCGPFTBTJSQRDE", "length": 7451, "nlines": 206, "source_domain": "www.commonfolks.in", "title": "சொல்லில் அடங்காத வாழ்க்கை | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » சொல்லில் அடங்காத வாழ்க்கை\nபுத்தாயிரம் ஆண்டின் தமிழ்ச் சிறுகதை, மரபிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது. முந்தைய தலைமுறை எழுத்துக்களைப் போல அது வாழ்வின் மீது தீர்ப்பளிப்பதில்லை. முன்முடிவுகளும் அதற்கு இல்லை. வாழ்வை எதிர்கொள்வதில் அதற்கு ஒரு திட்டம் இருப்பதாகவும் தெரியவில்லை. முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் வாழ்வின் மீது காட்டிய கருணையை இந்தத் தலைமுறை எழுத்தாளர்கள் முற்றாக நிராகரித்து விட்டிருக்���ிறார்கள். நவீன வாழ்வு மொழியின் மீது திணித்துள்ள பதற்றங்களிலிருந்து தமிழ்ச் சிறுகதையை விடுவிப்பதற்கு முற்படும் ஒரு புதிய தலைமுறை தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் உருவாகியுள்ளது. முன்னெப்போதைக் காட்டிலும் சிக்கலானதாக, அடர்த்தியானதாகத் தோற்றமளிக்கும் நவீன வாழ்வின் பன்முகக் கூறுகளை அவற்றின் முழுமையான பரிமாணங்களில் வெளிப்படுத்துவதற்கான ஒரு மொழியைக் கண்டறிவதற்கு இந்தப் புதிய தலைமுறை திணறுகிறது. இந்தத் திணறல்தான் புதுயுகத் தமிழ்ச் சிறுகதையின் பலமாகவும் அடையாளமாகவும் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23778&page=476&str=4750", "date_download": "2020-07-09T01:35:44Z", "digest": "sha1:IJHSLEOWR2KUUXVA5CCB3UFMOTP7PVDP", "length": 6513, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை : கமல்\nராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி கலாமின் இல்லத்தில் இருந்து இன்று காலை முறைப்படி தனது அரசியல் பயணத்தை துவக்கினார் கமல். பின்னர் மண்டபம் மீனவர்களுடன் அவர் கலந்தாலோசிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மண்டபம் கணேஷ் மஹாலில் கூடி இருந்த மீனவர்களிடம் 4 நிமிடங்கள் மட்டுமே கமல் பேசினார். அவர்களிடம் கருத்து கேட்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.\nமீனவர்களிடம் கமல் பேசுகையில், தமிழகத்தின் மிக முக்கிய தொழில்களில் உங்கள் தொழிலும் ஒன்று. அது பாதுகாக்கப்பட வேண்டும். நீங்கள் பாதுகாப்பான முறையில் உங்கள் தொழிலை மேற்கொள்ள வேண்டும். உங்களின் சுக துக்கங்களை பத்திரிகைகள் மூலம் அறிந்து கொள்வதற்கு பதிலாக நேரடியாக அதை கேட்டறிவதற்காகவே இங்கு வந்தேன். உங்கள் வாய்மொழியில் அவற்றை அறிய கடமை பட்டுள்ளேன். இனி அப்படித்தான் நடக்கும். அந்த வாய்ப்பை நான் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க ஆசைப்படுகிறேன். நீங்களும் எனக்கு அந்த வாய்ப்பை கொடுங்கள்.\nவெவ்வேறு அரசுகள் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, அவற்றை நிறைவேற்றவில்லை. மீனவர்களின் பேச்சுக்கு செவி சாய்க்க வேண்டியது எங்களின் கடமை. இன்று மாலை கட்சியின் பெயர் அறிவிக்கப்படும். அந்த கூட்டத்திற்கு அனைவரும் வர வேண்டும். வர கடமைப்பட்டவர்கள் வந்தே ஆக வேண்டும் என்றார். மீண்டும் வேறு ஒரு நா���ில் மீனவர்களுடன் கலந்துரையாட உள்ளதாக கூறி விட்டு சென்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-03-03-41-33?start=480", "date_download": "2020-07-09T01:10:10Z", "digest": "sha1:KOKUSNS6O4BOKBHDUO4HMI2MELD6NH2D", "length": 9297, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "ஜாதி ஒழிப்பு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகாலி நெற்றியும் காலி மூளையும்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nதிருமாவளவனுக்கு எதிராக அணி திரளும் பாமக, பாஜக பாசிச கும்பல்\nதீட்டான வள்ளுவர் - பா.ஜ.க. நாடகம்\nதீண்டாதவர் என்ற நிலைமையின் கொடுமை\nதீண்டாமை ஒழிப்புப் பிரிவு அலுவலகங்களை கழகம் முற்றுகை: தோழர்கள் கைது\nதீண்டாமை தடுப்பு அலுவலகம் முற்றுகை\nதீண்டாமைக்கு எதிரான சிபிஎம் போராட்டம் - முனைவர்கள் விழித்துக் கொள்வார்களா\nதீண்டாமையும் சட்டங்கெட்ட செயல்களும் - I\nதீண்டாமையும் சட்டங்கெட்ட செயல்களும் - II\nதீண்டாமையையும் சாதி வித்தியாசத்தையும் ஒழித்திட...\nதீராத நோய்களாய் சாதியும் தீண்டாமையும்\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதென்னிந்திய செங்குந்தர் மகாநாட்டில் நடந்தது என்ன\nதேவாங்கச் செட்டியார் குலதெய்வம் - ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன்\n மக்களின் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை\nநடந்த கதை நடக்கும் கதை\nபக்கம் 25 / 35\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/04/blog-post_12.html", "date_download": "2020-07-09T02:50:03Z", "digest": "sha1:CRVSWTVRFGH6WPF3FTZMTTCITJ2PX4NK", "length": 15814, "nlines": 255, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - அப்பளம், கல்லிடைக்குறிச்சி, நெல்லை", "raw_content": "\nகோவை மெஸ் - அப்பளம், கல்லிடைக்குறிச்சி, நெல்லை\nஅம்பா சமுத்திரம் போய்ட்டு திரும்பி வரும்போது கல்லிடைக்குறிச்சி என்கிற ஊர் தான் அப்பளத்திற்கு பேமஸ் என்ற ஞாபகம் வந்தவுடன் அந்த ஊரிலே கொஞ்சம் இளைப்பாறிவிட்டு போலாம் என்று நம்ம சிங்கத்தை ஓரங்கட்டினோம்.அருகில் இருந்த ஆட்டோ டிரைவரிடம் விசாரிக்க எங்கு அப்பளம் தயாரிக்கிறார்கள், எங்கு சுவையாக கிடைக்கும் என்று கேட்க அவர் ஒரு அக்ரஹார வீதியை காட்டினார்.சன்னதி தெருவில் உள்ள ஆஞ்சநேயா அப்பளக்கடைதான் மிக சுவையாக இருக்கும் என்றும் வழி மொழிந்தார்.\nநன்றி சொல்லிவிட்டு நடையைக்கட்டினோம்.இருபுறமும் ஒழுங்கே அமையப்பெற்ற வீடுகள்.ஒவ்வொரு வீட்டிலும் பழமை மாறாத திண்ணை அமைப்புகள்..மரத்திலான தூண்கள் கொண்ட வீடுகள் என மிக நேர்த்தியாக இருந்தன.மார்கழி மாசத்தில் இந்த வீதி வழியே சென்றால் மிக ரம்மியமாக இருக்கும் என நினைக்கிறேன்...அம்மணிகள் இருமருங்கிலும் கோலம் போட்டுக்கொண்டு இருப்பர்.\nநேசத்திலே எம்மனசை தைச்சிப்புட்டா... தைச்சிப்புட்டா\nஇப்படி பாடிக்கிட்டே அம்மணிகளை பார்த்துவிடலாம் என நினைக்கிறேன்,\nஅம்மணிகள் என்றவுடன் தான் இந்த ஊரைப்பற்றின விசேசம் ஞாபகத்திற்கு வருது.கல்லிடைக்குறிச்சியில் தான் ரொம்ப்ப ...ரொம்ப்ப...அழகான அம்மணிகள் இருப்பாங்களாம்..அம்பாசமுத்திரத்தில் இருந்து சைக்கிளில் வந்து சைட் அடிச்சிட்டு போவாங்களாம் அப்படின்னு ஒரு புண்ணியவான் சொன்னாரு..ஆனா இப்போ ரொம்ப வறண்டு கிடக்காம்...\nஇங்க அதிகமா சினிமா சூட்டிங் நடக்குமாம்.நம்ம பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தன்னோட எல்லா படத்திலயும் இங்கதான் ஒரு சில காட்சிகளை படப்பிடிப்பு செய்வாராம்....சரி...நம்ம விசயத்துக்கு வருவோம்...\nகடைக்குள் நுழையும் போதே உளுந்தின் வாசனை நம்மை வரவேற்கிறது.இரண்டு பெண்மணிகள் அப்பளம் தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.இதன் அருகிலேயே இன்னொரு ஆஞ்சனேயா கடை.பங்காளி போட்டி போல..இரண்டு கடைகளிலும் அப்பளத்தில் ஏகப்பட்ட வகைகள் வைத்து இருக்கின்றனர்.உளுந்து அப்பளம்,அரிசிஅப்பளம், கிழங்கு அப்பளம் என ஏகப்பட்ட...அப்புறம் முறுக்கு வகைகள் கூட தயாரிக்கிறார்கள்.உள்ளூர் மக்கள் மட்டுமல்ல வெளிநாடுகளுக்கு வாங்கிச்செல்வோருக்கும் இருக்கிறார்கள்.நான் நிறைய அப்பளக்கட்டுக்கள் (ஒன்று 40 ரூபாய் அடக்கத்தில்) வாங்கினேன். இன்னும் அதிக விலையுள்ள அப்பளங்கள் இருக்கின்றன.(நமக்கு சைடு டிஷ் மட்டை ஊறுகாயே போதும்...)\nவீட்டிற்கு வந்தவுடன் அப்பளத்தினை பொறித்து டேஸ்ட் பார்க்க மிக சுவையாக இருந்தது.இப்போதெல்லாம் அதிகம் இடம் பெறுகிறது என் வீட்டு சமையலில் இந்த அப்பளம்.நல்ல சுவை..தாமிரபரணி தண்ணீரில் தயாரிப்பதால் இந்த அப்பளத்தின் சுவை கூடுகிறது போல..\nதமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அப்பளம் தயாரிக்கின்றனர்.ஆனால் இந்த தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இருக்கிற கல்லிடைக்குறிச்சி அப்பளத்தின் சுவைக்கு ஈடாகுமா என்று தெரியவில்லை.\nஎன்னதான் இருந்தாலும் கல்யாண விருந்திலே ஜவ்வரிசி பாயசத்துல அப்பளத்தை நொறுக்கிப்போட்டு சாப்பிடற சுவையே சுவைதான்....அதை அடிச்சுக்க முடியாது. ம்ஹூம்...இப்போலாம் டம்ளர் ல வச்சிடறாங்க...டீசண்டாயிட்டாங்களாம்.....\nLabels: அப்பளம், அம்பா சமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி, ஸ்ரீஆஞ்சனேயா\nஷங்கரின் ஜென்டில்மேன் ஷூட்டிங் இங்கு நடந்திருக்கும் என நினைக்கிறேன்.\nஆமா..முதல்வன் கூட அங்க தான் எடுத்தாங்க...\nஉணவு சார்ந்த பதிவுகளில் முக்கியமான ஒன்று.\nஅந்த புண்ணியவான் மட்டும் கையில் கிடைத்தால் அப்பளம் தான்...\nசுவையான அப்பள பகிர்வுக்கு நன்றி...\nஅப்பளம் தான் சார்..அம்மணி \\லாம் இல்ல\nஒவ்வொரு விசயத்தையும்விசாரிச்சு தேடி ப் போய் வாங்குவது சிறப்பு....\nஆமா...ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு ஸ்பெசல்..\nதிண்டுக்கல் தனபாலன் April 19, 2013 at 8:38 AM\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nஅப்படியா...யாருப்பா அந்த மகராசன்...வாழ்க வளமுடன்\nகோவை மெஸ் - குளத்தூர் பிரியாணி ஹோட்டல், சூலூர்\nபயணம் - பிளாக் தண்டர், மேட்டுப்பாளையம்\nகோவை மெஸ் - அப்பளம், கல்லிடைக்குறிச்சி, நெல்லை\nகோவை மெஸ் - நாசி லெமக் ( NASI LEMAK ), மலேசிய உணவு...\nகோவையின் பெருமை - மருதமலை முருகன் கோவில், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://erode.nic.in/ta/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-07-09T00:42:31Z", "digest": "sha1:5JTXPQFX4YQP4P6TPWPOVXRRIK5ZNTIV", "length": 5225, "nlines": 101, "source_domain": "erode.nic.in", "title": "பொது விநியோக திட்ட குடும்ப அட்டை மாற்றம் | ஈரோட��� மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஈரோடு மாவட்டம் Erode District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஈரோடு உள்ளூர் திட்ட குழுமம்(ELPA)\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொது விநியோக திட்ட குடும்ப அட்டை மாற்றம்\nபொது விநியோக திட்ட குடும்ப அட்டை மாற்றம்\nவெளியிடப்பட்ட தேதி : 20/11/2019\nபொது விநியோக திட்ட குடும்ப சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றம் தொடர்பான செய்தி\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© ஈரோடு மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 17, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=2&search=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87%20%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-07-09T01:21:01Z", "digest": "sha1:53ZOWZQXYZXQA6EIFVS5TQB7NZSZ3RW5", "length": 9911, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | இந்த பேன்ட் என்கண்ணே வாங்குனிங்க Comedy Images with Dialogue | Images for இந்த பேன்ட் என்கண்ணே வாங்குனிங்க comedy dialogues | List of இந்த பேன்ட் என்கண்ணே வாங்குனிங்க Funny Reactions | List of இந்த பேன்ட் என்கண்ணே வாங்குனிங்க Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇந்த பேன்ட் என்கண்ணே வாங்குனிங்க Memes Images (547) Results.\nவிட்டுக்கொடுத்தா கட்டுப்படமாட்டான் டா இந்த வெட்டுப்புலி\nஇந்த பூக்கள பத்தி சொல்லுங்க\nஏன் ஏன் இந்த மூஞ்சில ரொமான்ஸே வர மாட்டுது\nஇந்த 5 விதிகளை பாலோ பண்ணினா கிட்னாப்பிங் சாதாரண மேட்டர்\nஎன்ன பண்ணினா பாஸ் இந்த நோய் வரும்\nகருப்பு சட்ட வெள்ளை பேன்ட்\nஇந்த புலிப்பாண்டி பயன்கரமானவன்தான் ஆனா குழந்தைகளுக்கு கிடையாது\nஇவர்களுடைய திட்டம் என்னை கொன்றுவிட்டு இந்த வீணாய்போன வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்களுடன் சகவாசம் வைத்துக்கொண்டு உங்களை எதிர்ப்பது தான்\nகணநேரத்தில் என் ஞானத்தில் உதயமானது இந்த ஓவியம்\nவெறும் புத்தனாக இருந்தால் இந்தகாலத்தில் நம்மை அழித்து விடுவார்கள்\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nஆயிரம் வசதிகள் வீட்டுல இருந்தாலும் இந்த அவுட்சைட் போற சோக��ே தனிதான்\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nஇந்த மாதிரி வேலை செய்யறவங்க எல்லாம் இப்படிதான் இருப்பாங்க\nஇந்த பிஞ்சி போன ப்ரஷ்ஷ வெச்சி ஏன் மூஞ்சில பெயிண்ட் அடிக்கற\nநாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியலடா\nஇந்த மாடசாமிய மலைசாமி ஆக்கிட்டியே டா\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nஎனக்கு இருக்க அறிவுக்கு இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா அமெரிக்கால இருக்க வேண்டியவன்\nடேய் இந்த அம்மா தான்டா இந்த வீட்டுக்கு மெயினு\nஇந்த லூசு பயகிட்டருந்து இந்த கடிகாரத்த காப்பாத்தி பத்திரமா உள்ளே கொண்டு போயி வையுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-09T02:57:58Z", "digest": "sha1:SEQ3ECBKBC4T253DHZDSMTCFFSOGWJGG", "length": 13350, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "சல்லி புருதோம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரெனே ஃபிரான்சுவா அர்மாண்டு புருதோம்\nரெனே ஃபிரான்சுவா அர்மாண்டு (சல்லி) புருதோம் (Sully Prudhomme, 16 மார்ச்சு 1839 – 6 செப்டம்பர் 1907) ஓர் பிரெஞ்சு எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவர் 1901 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசினை வென்றார்.\nசல்லி புருதோம் எழுதியக் கவிதைகள்:\nசல்லி புருதொம் எழுதிய கட்டுரை மற்றும் வாழ்க்கை வரலாறுகள்:\nசல்லி புருதோம் at www.nobel.se\nநோபல் இலக்கியப் பரிசு வென்றவர்கள்\nவி. சூ. நைப்பால் (2001)\nஜே. எம். கோட்ஸி (2003)\nஜெ. எம். ஜி. லெ கிளேசியோ (2008)\nமாரியோ பார்க்காசு யோசா (2010)\nநோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற பிரான்சியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2019, 13:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/what-will-be-impact-of-ban-59-chinese-apps-019569.html", "date_download": "2020-07-09T01:35:57Z", "digest": "sha1:Y6LOYHGX3DQCXIY4XUCKKZOTASM36HAH", "length": 34139, "nlines": 231, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீனாவுக்கு இந்தியா கொடுத்த அடுத்த அடி.. டிக்டாக் உள்ளிட்ட 59 ஆப்கள் நீக்கம்.. யாருக்கு பிரச்சனை ! | What will be impact of ban 59 Chinese apps - Tamil Goodreturns", "raw_content": "\n» சீனாவுக்கு இந்தியா கொடுத்த அடுத்த அடி.. டிக்டாக் உள்ளிட்ட 59 ஆப்கள் நீக்கம்.. யாருக்கு பிரச்சனை \nசீனாவுக்கு இந்தியா கொடுத்த அடுத்த அடி.. டிக்டாக் உள்ளிட்ட 59 ஆப்கள் நீக்கம்.. யாருக்கு பிரச்சனை \n12 hrs ago சரக்கடிக்க காசு இல்லிங்க அதான் ATM-ல் கை வச்சிட்டேன்\n12 hrs ago ஹாங்காங் விட்டு வெளியேறும் டிக்டாக்.. சீனா கோரிக்கைக்கு மறுப்பு..\n12 hrs ago கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் MSME-களுக்கு ரூ.1.14 லட்சம் கோடி ஒப்புதல்..\n13 hrs ago டாப் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\nMovies OTTயில் வெளியாக தயாரானது விஜய் திரைப்படம்.. ஷாக்கான ரசிகர்கள்\nNews கொரோனாவின் கோர முகம்.. புதிய ஹாட்ஸ்பாட்டுகளாகும் கர்நாடகா, தெலுங்கனா\nTechnology மதியம் 11:59-க்கே ரெடியா இருங்க: ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இன்று விற்பனை\nAutomobiles புதிய ஹோண்டா எக்ஸ்-ப்ளேட் பிஎஸ்6 பைக் இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.05 லட்சம்...\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு இன்னைக்கு சுக்கிரன் உச்சத்துல இருக்க போறாராம்... தொட்டதெல்லாம் வெற்றிதான்...\nSports அதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்.. பெளச்சரிடம் சொல்லி விட்டார் குவின்டன் டி காக்\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் மிக பிரபலமான செயலிகளான டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை, பயனாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு 59 சீன நிறுவன செயலிகளுக்கு தடை விதித்திருக்கிறது மத்திய அரசு.\nஇதில் டிக்டாக்,ஷேர் சாட், ஹலோ, ஷேர் இட், கேம் ஸ்கேனர், க்ளீன் மாஸ்டர், வீ சாட் உள்ளிட்ட 59 ஆப்கள், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா சீனா இடையே அதிகரித்து வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 59 ஆப்களுக்கு தடை விதித்துள்ளது.\nஇந்த செயலிகள் சிலருக்கு பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும், பலருக்கு வருவாயை கொடுக்கும் ஒரு சாதனமாகத் தான் இருந்து வந்தது. ஆக அரசின் இந்த தடையானது இந்தியர்கள் பலரின் வருவாயை பறித்துக் கொண்டாலும், பாதுகாப்பு என்று வரும் போது தடை செய்வதில் தவறு ஏதும் இல்லையே.\nஇது குறித்து வெளியான அறிக்கை ஒன்றில், இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன் பயனர்களில் மூன்றில் ஒருவர் இதனால் பாதிக்கப்படுவர் என்றும் கவுண்டர் பாயிண்டின் ஆராய்ச்சி நிறுவ���மான தரும் பதக் கூறியுள்ளார். அதிலும் டிக் டாக் பயனர்கள் இதில் மிக அதிகம். அவர்கள் பெரிதும் பாதிக்கப்படலாம்.\nடிக்டாக் மற்றும் யுசி பிரவுசர் உள்ளிட்ட பல ஆப்களை 50 கோடி பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக டிக்டாக் பயனர்கள் மாதாந்திர செயலில் உள்ள 10 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டில் டிக்டாக் ஒரு வாரம் தடை செய்யப்பட்ட நிலையில், ஒரு நாளைக்கு 3.7 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்படுவதாக டிக்டாக் உரிமையாளரான பைட் டான்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்து இருந்தது.\nசீனா ஆப்களுக்களுக்கான நேரம் செலவிடல்\nஒரு அறிக்கையின் படி, இந்திய பயனர்கள் 2019ம் ஆண்டில் 550 கோடி மணி நேரங்கள் செலவிட்டதாக கூறப்பட்டது. இதே மற்றொரு அறிக்கையில், டிக்டாக்கின் மாதாந்திர செயலில் உள்ள பயனர்கள் டிசம்பர் 2019க்குள் 90% அதிகரித்து 81 மில்லியன் ஆக அதிகரித்ததாக கூறப்பட்டது. டிக்டாக்கிற்கு இந்தியாவில் செலவழித்த நேரம் என்பது அடுத்த 11 நாடுகளை விட அதிகமாகும்.\nஇந்தியாவில் பிரபலமான சீனா ஆப்கள்\nஇவ்வாறு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஆப்களில் சில இந்தியாவில் மிக பிரபலமாக உள்ளன. குறிப்பாக டிக்டாக், தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் ஹலோ, லைக், இதே வீடியோ அரட்டை பயன்பாடான பிகோ லைவ் ஆகியவை மிக பிரபலமான ஆப்களாக உள்ளன.\nஇந்திய படைப்பாளர்கள் வருவாய் ஆதாரம் பாதிப்பு\nஇதில் உள்ள மோசமான விஷயம் என்னவெனில், இந்த ஆப்கள் சீனாவுடையது என்றாலும், அந்த தளங்களில் உள்ள படைப்பாளார்கள் பெரும்பாலும் இந்திய படைப்பாளர்களே. அவர்களில் பலருக்கும் இது வருமானம் தரக்கூடிய ஆதாரமாகவும் இருந்து வருகிறது. அதோடு ஹலோ உள்ளிட்ட சில ஆப்கள் அலுவலக பயன்பாட்டினையும் கொண்டுள்ளன. இதனால் பல அலுவலகங்களும் இதனால் பெரும் இழப்பினை சந்திக்க கூடும்.\nஅதோடு இந்த ஆப்களின் பின்னணியில் உள்ள சில ஆயிரம் இந்திய வேலைகள் ஆபத்தில் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் Paulson Institute's MacroPolo think tank வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப்களில் முதல் 10 பயன்பாடுகளில் ஆறு சீனாவுடையது. மீதம் நான்கு அமெரிக்காவுடையது.\nஉலகின் இரண்டாவது மக்கள் தொகையினை கொண்ட நாடான இந்தியாவே, சீனா ஆப்களுக்கு மிகப்பெரிய சந்தையா�� இருந்து வருகிறது. இது அமெரிக்காவின் இணக்கமில்லாத பயனர்களை பிடிக்க முயற்சிக்கிறது. குறிப்பாக பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பயனர்களை பிடிக்க முயற்சிக்கிறது.\nஇந்த நிலையில் ஆராய்ச்சி நிறுவனமான Sensor Tower மதிப்பீட்டின் படி, தடை செய்யப்பட்ட 59 ஆப்கள் ஆப்பிள் இன்க் இந்தியா ஆப் ஸ்டோர் மற்றும் ஆல்ஃபபெட்டின் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து சுமார் 490 கோடி ஆப்கள் ஜனவரி 2014ல் லிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது நடப்பு ஆண்டில் இதுவரையில் 75 கோடி பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஏப்ரல் முதல் இந்தியாவில் இருந்து அதிகம் பதிவுசெய்யப்பட்ட 25 ஆப்களில் 8 சீனாவுடையது. சீனாவின் டிக்டாக் செயலியானது சீனாவினை விட மற்ற நாடுகளில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டது இந்தியாவில் தான். இதற்கு முக்கிய காரணம் அதிக மக்கள் தொகை. இந்த ஆப் 2018 ஜனவரி முதல் 65 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனராம்.\nஇந்த டிக்டாக் ஆப்பின் படி, இந்தியாவில் நடனம், அதனை படம் பிடிக்கும் எக்கியூப் மென்ட்ஸ், சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஒர் அறிக்கையில், டிக்டாக் செயலி;ல் பதிவிட, லைட்டிங்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், கேமராக்கள், கேமாராவை பொருத்து வைக்கும் ஸ்டேண்டுகள் இப்படி பலவற்றின் விற்பனை பலமாக இருந்ததாக கூறப்பட்டது.\nஏனெனில் இந்த டிக் டாக் செயலி மூலம் எவ்வளவு பயனர்களை உங்களால் கவர முடிகிறதோ அந்தளவுக்கு உங்களுக்கு வருமானம் கிடைக்கும். இப்படி மத்திய அரசு தடை செய்த பல ஆப்களில் வருமானம் பெற்று வந்த சிலருக்கு பிரச்சனை என்றாலும், பாதுகாப்பினை ஒப்பிடும்போது இது பெரிய விஷயமல்ல என்று தான் கூற வேண்டும்.\nமூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள்\nஇன்று உலகம் முழுக்க 155 நாடுகளில் 150 கோடிக்கும் அதிகமானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக்டாக் ஆப்பை, இந்தியாவில் மட்டும் பதிவிறக்கம் செய்தவர்கள் சுமார் 50 கோடி பேர். டிக்டாக் பயனாளர்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் தான்.\nபிரபலமாகி வரும் இந்திய ஆப்\nஇந்தியா சீனா எல்லையில் அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில், சீனப் பொருட்கள் வேண்டாம் என்ற பரப்புரை பரவலாக எழுந்த போது கூட, பலரால் டிக்டாக்கை விட மனம் இல்லை என்று தான் கூறவேண்டும். எனினும் தற்போது டிக்டாக்கிற்கு மாற்றாக இந்தியாவின் மித்ரோன் எனும் இந்திய நிறுவன ஆப் ஒன்று பிரபலமாகி வருகின்றது.\nகடந்த சில மாதம் முன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, ஆரம்பகாலத்தில் லட்சக்கணக்கானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டது. மித்ரோன் செயலி, பாகிஸ்தானின் மென்பொருள் வடிவமைப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்பதால், ஆரம்பத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து, தனிநபர் பாதுகாப்பு கொள்கை சரியில்லை எனச்சொல்லி கூகுள் ப்ளே ஸ்டோரில் மித்ரோன் செயலி நீக்கப்பட்டது.\nஎனினும் தற்போது தொழில்நுட்ப கோளாறுகளையும், தனிநபர் தகவல் பாதுகாப்பு அம்சங்களையும் சரிசெய்து கொண்டு தற்போது மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இடம்பிடித்துள்ள மித்ரோன் ஆப் பலரால் டவுன்லோடு செய்யப்பட்டு வருகிறது. புரியுது இத எப்படி பதிவிறக்கம் செய்யறதுன்னு தானே. வழக்கம் போல் பிளே ஸ்டோர் மூலம் மித்ரோன் என்று டைப் செய்தாலே கிடைக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஹாங்காங் விட்டு வெளியேறும் டிக்டாக்.. சீனா கோரிக்கைக்கு மறுப்பு..\nசீன பொருட்கள் தடை.. இந்தியாவுக்கு தான் பெரும் பிரச்சனை.. எச்சரிக்கும் மூத்த பொருளாதார நிபுணர்..\n மருத்துவ உபகரண உற்பத்தியில் ராஜாவாக நிமிர்ந்து நிற்கும் சீனா எப்படி\nஇந்தியாவில் முதலீடு செய்ய துடிக்கும் சீன நிறுவனங்கள்.. என்ன சொல்ல போகிறது அரசு..\nசீன பொருட்கள் வேண்டாம்.. மலிவான சீன பொருட்களால் மட்டும் லாபம் முடியாது.. JSW சஜ்ஜன் ஜிண்டால்..\nசீன ஆப் இல்லாட்டி என்ன.. டிக்டாக்கை போல நாம் உருவாக்கலாம்.. ஆனால் ஒரு சின்ன பிரச்சனை இருக்கு..\nசீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் எதிரொலித்த “பாரத் மாதா கி ஜெய்” கோஷம்\nசீனாவை விட இந்தியா மோசமாக பாதிக்கும்.. சொல்வது யார் தெரியுமா\nசீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nசீனாவுக்கு 440 வாட் ஷாக் கொடுத்த இந்திய மின்சார அமைச்சகம்\n ட்ராகன் தேசத்தில் எதிர்காலம் சிரமம் தான்\nசீனாவுக்கு தக்க பதிலடி தான்.. இது பழிவாங்கும் பதிவிறக்கம்.. கப்ரி,சிங்காரிக்கு நல்ல வாய்ப்பும் கூட\nபட்டையை கிளப்பிய டிசிஎஸ்.. சத்தம் காட்டாமல் ஏற்றம் கண்ட ரிலையன்ஸ்..\nகாக்ணிசன்ட் எடுத்த அதிரடி முடிவு..கலங்கிபோன ஆயிரக்கணக்கான ஊழியர்கள்.. கூடஒரு நல்ல செய்தியும் உண்டு\nஇந்திய மண்ணில் சீனா ஆதிக்��ம்.. 80% சந்தை \"இவர்கள்\" கையில் தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/1441-tarbiya-dua-04/", "date_download": "2020-07-09T00:46:40Z", "digest": "sha1:UG3B3MUYZPYGBQNJAWIYOIEPAABI7AM4", "length": 7032, "nlines": 101, "source_domain": "www.qurankalvi.com", "title": "04 துஆ: பொருளுணர்ந்து துஆக்கள் மனனமிடல் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\n04 துஆ: பொருளுணர்ந்து துஆக்கள் மனனமிடல்\nஉரை: மௌலவி அஸ்ஹர் ஸீலானி\n4 வது தர்பியா நிகழ்ச்சி ஹதீஸில் துஆக்கள்\nTags 1441 தர்பியா துஆ மௌலவி அஸ்ஹர் ஸீலானி\nNext சூரா யாஸீன் விளக்கவுரை | பாகம் – 03 |\nஎனது ஈமானை எவ்வாறு பலப்படுத்துவது\n02 உண்ணுவது, பருகுவது தொடர்பான சட்டங்கள்\n22 சுலைமான் நபியும், ஸபஃ நாட்டு இளவரசியும்\n21 சுலைமான் நபியும் ஹுத்ஹுத் பறவையும் (02)\n21 சுலைமான் நபியும் ஹுத்ஹுத் பறவையும் (02) வழி கெடுத்த ஸாமிரிய்யின் வரலாறு (01) வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி …\nமுஸாபகதுர் றமழான் – 1441 (2020)\nஎனது ஈமானை எவ்வாறு பலப்படுத்துவது\n02 உண்ணுவது, பருகுவது தொடர்பான சட்டங்கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் Ramadan வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உப���ேசங்கள் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் S.யாஸிர் ஃபிர்தௌஸி கேள்வி பதில் மவ்லவி அஜ்மல் அப்பாஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_189937/20200215174841.html", "date_download": "2020-07-09T02:21:39Z", "digest": "sha1:YRRZXDALGNRJSZPWMP4SNW5WBQAF63HN", "length": 9259, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "டிரம்ப்பின் குஜராத் வருகைக்காக ரூ.100 கோடி செலவு: குடிசைகளை மறைக்க சுவர்?", "raw_content": "டிரம்ப்பின் குஜராத் வருகைக்காக ரூ.100 கோடி செலவு: குடிசைகளை மறைக்க சுவர்\nவியாழன் 09, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nடிரம்ப்பின் குஜராத் வருகைக்காக ரூ.100 கோடி செலவு: குடிசைகளை மறைக்க சுவர்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையையொட்டி 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து அகமதபாத் நகரை அழகுப்படுத்தியும், சாலைகள் சீரமைக்கப்பட்டும் வருகின்றன.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தியா வரும் ஜனாதிபதி டிரம்பையும் அவரது மனைவியையும் வரவேற்கும் குஜராத் மாநில அரசும், இந்திய அரசும் தயாராகி வருகிறது. அகமதாபாத்துக்கு 24ம் தேதி வரும் டிரம்ப், அங்கு சுமார் 3 மணி நேரம் தங்கியிருக்கவுள்ளார். இதையொட்டி அகமதாபாத் நகராட்சியும், அகமதபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து நகரை அழகுப்படுத்தியும், சாலைகளை சீரமைத்தும் வருகின்றன.\n80 கோடி ரூபாயில் சாலை சீரமைப்பு மற்றும் புதிதாக சாலை அமைத்தல் பணியும், 12 கோடி முதல் 15 கோடி ரூபாயில் பாதுகாப்பு பணியும், 7 கோடி முதல் 10 கோடி ரூபாயில் விருந்தினர்களின் போக்குவரத்து, தங்குவதற்கான ஏற்பாடும், 6 கோடி ரூபாயில் சாலை நடுவே மரக்கன்றுகளை நடும் பணியும், 4 கோடி ரூபாயில் மோடி-டிரம்ப் பயணிக்கும் பாதையில் சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடும் நடைபெறுகின்றன\nகுஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள குடிசை வாரிய குடியிருப்புகளை மறைக்கும் வகையில் ஏழு அடி உயரத்துக்கு அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சுவர் ஒன்றை அகமதாபாத் மாநகராட்சி கட்டிவருகிறது. ஆனால் அதை அகமதாபாத் நகராட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. அகமதாபாத�� நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா, சாலையில் ஆக்கிரமிப்பு நடைபெறுவதை தடுக்க சுவர் கட்டுவது என்று 2 மாதங்களுக்கு முன்பே முடிவு எடுக்கப்பட்டதாகவும், டிரம்ப் வருகைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 16 ஆயிரம் பேர் குணம்: சுகாதாரத் துறை\nஉஜ்வாலா திட்டத்தில் செப்டம்பர் வரை கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்: மத்திய அமைச்சர் தகவல்\nஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகான்பூரில் 8 போலீசார் கொல்லப்பட்ட விவகாரம்: பிரபல ரவுடியின் கூட்டாளி என்கவுன்ட்டரில் பலி\nஅத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து மாஸ்க் சானிடைசர் நீக்கம்: மத்திய அரசு முடிவு\nநகைக்கடை நிறுவனம் ரூ.7,220 கோடி அன்னிய செலாவணி மோசடி- அமலாக்கத்துறை நோட்டீஸ்\nதங்கம் கடத்தல் விவகாரம் : கேரள அரசின் முதன்மைச் செயலாளர் இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88_2015&diff=390304&oldid=389681", "date_download": "2020-07-09T00:55:10Z", "digest": "sha1:TJAYJ34GNBVPG7ILZJY3L7V2J6V3GZKH", "length": 4700, "nlines": 67, "source_domain": "noolaham.org", "title": "\"பார்வை 2015\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"பார்வை 2015\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:36, 28 சூன் 2020 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nSangeetha (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"{{சிறப்புமலர்| நூலக எண் =...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n02:28, 1 சூலை 2020 இல் கடைசித் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nSangeetha (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 12: வரிசை 12:\n[[பகுப்பு:கல்விப் பீடம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்]][[பகுப்பு:பார்வை]]\n[[பகுப்பு:கல்விப் பீடம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்]][[பகுப்பு:பார்வை]]\n02:28, 1 சூலை 2020 இல் கடைசித் திருத்தம்\nபதிப்பகம் கல்விப் பீடம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்\nபார்வை 2015 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,185] இதழ்கள் [11,829] பத்திரிகைகள் [47,610] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\nகல்விப் பீடம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்\n2015 இல் வெளியான சிறப்பு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 1 சூலை 2020, 02:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzE1Njc3NDUxNg==.htm", "date_download": "2020-07-09T01:49:09Z", "digest": "sha1:W5LKRLSC32Y6GL7WTGKTAMFM5PWH6CK4", "length": 10972, "nlines": 144, "source_domain": "paristamil.com", "title": "உலகை திரும்பி பார்க்க வைக்கும் குட்டி தீவின் பெரிய முயற்சி!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஉலகை திரும்பி பார்க்க வைக்கும் குட்டி தீவின் பெரிய முயற்சி\nபவளப் பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சன் க்ரீம் பயன்பாட்டை தடை செய்யும் உலகின் முதல் நாடாகியுள்ளது பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பலாவு.\nபுற ஊதா கதிர்கள், சூரிய வெப்பம் ஆகியவற்றின் தாக்கத்தில் இருந்து தோலை பாதுகாத்துக்கொள்ள, கடற்கரைகளுக்கு செல்பவர்கள் சன் க்ரீம் பூசிக்கொள்ளும் வழக்கம் பரவலாக உள்ளது.\nஆக்சிபென்சீன் (oxybenzone), ஆக்டிநாக்சேட் (octinoxate) உள்ளிட்ட 10 வேதிப்பொருட்களை உள்ளடக்கிய சன் க்ரீம்களை விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது புத்தாண்டு தினம் முதல் இந்தச் சின்னஞ்சிறு தீவு தேசத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.\nஇந்த தீவு தேசம் நூற்றுக்கணக்கான தீவுகளை உள்ளடக்கியது. இதன் மொத்த மக்கள்தொகையே சுமார் 20 ஆயிரம்தான். கடலில் முக்குளிப்பவர்களுக்கு 'சிதைக்கப்படாத சொர்க்கம்' என்று இந்த தேசத்தை அதன் அரசு விளம்பரப்படுத்துகிறது.\nபலாவுவின் ராக் தீவுகளில் இருக்கும் ஒரு கடற்காயல் (lagoon) யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் இதேபோன்றதொரு தடை 2021 முதல் அமலுக்கு வருகிறது.\nஅமெரிக்காவில் உள்ள வர்ஜின் தீவுகள், நெதர்லாந்தின் கீழ் உள்ள போனேர் எனும் கரிபீயக் கடலில் உள்ள தீவு ஆகியவற்றிலும் இத்தகைய தடைகள், வரும் காலங்களில் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிமானங்களில் ஜெட் எரிபொருளுக்கு மாற்றாக மின்சாரம் சாத்தியமா\nகொத்து கொத்தாக மடிந்த நூற்றுக்கணக்கான யானைகள்\nகொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டதாக அறிவிக்க உலக நாடுகள் அவசரப்படுவது ஏன்\nஇத்தாலியில் 76ரூபாய்க்கு விற்பனையாகும் வீடுகள்\nமெதுவாகச் சாலையைக் கடந்த முள்ளெலிக்கு உதவிய காகம்\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-09T01:42:24Z", "digest": "sha1:FF6WZQG2K47EBL2EHXIGFV27OYGRWQ6U", "length": 8709, "nlines": 199, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: ஜூனியர் விகடன்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nதர்மத்தின் பாதையினை யார் அறிவார்\nநிலம் (66) – வெளிநாடு வாழ் இந்தியருக்கு நேர்ந்த வித்தியாசமான பிரச்சினை\n காவி உடுத்தினால் துறவறம் ஆகுமா\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nகோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்\nஇந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன\nநம் நாட்டில் விவசாயத்​துக்கும் விவசாயி​களுக்கும் மதிப்பு இல்லையே\nகழுகார் பதில்:விவசாயத்துக்கு மரியாதை தராத மனோபாவத்தைத்​தான் இங்கே உருவாக்கி விட்டார்களே\nஇந்திய சமூகத்தின் கல்வி முறையை அறிமுகப்படுத்திய மெக்காலே, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு உங்களது கேள்விக்கான பதிலாக அமையும்.\n'நான் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்தபோது, பிச்சைக்காரன் என ஒருவனையோ, திருடன் என ஒருவனையோ பார்க்கவில்லை. அத்தகைய நாடு அது. செல்வ வளமும், உயர் நியாய உணர்வுகளும், அந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்ற விவசாயம் மற்றும் கலாசாரப் பாரம்பர்யத்தை உடைத்து எறியாத வரை அந்த நாட்டை நாம் ஒருபோதும் வெல்ல முடியாது. எனவே, வெளிநாட்டில் இருந்து வருகிற எல்லாமே தன்னுடையதை விட உயர்ந்தது என்று எண்ணுகிற இந்தியர்களாக அவர்களை மாற்ற வேண்டும். இந்தியாவை அடக்கி ஆளப்படும் நாடாக மாற்ற, அந்த நாட்டின் பாரம்பரிய விவசாய முறைகளை, பாரம்பரியக் கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்’ என்று பேசினார் மெக்காலே. இந்த மனோபாவம்கொண்ட நாம் எப்படி விவசாயத்தை மதிப்போம்\nஇந்த வார ஜூனியர் விகடனில் வெளியானது மேலே இருப்பது.\nஇந்தியாவில் இருக்கும் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கையும், ஏழைகளின் எண்ணிக்கையும் ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். எப்படி இருந்த இந்தியா, எப்படி சீரழிக்கப்பட்டிருக்கிறது இதற்கு காரணம் பேராசைப்பட்ட, தகுதியற்ற அரசியல் தலைவர்கள் தானே இதற்கு காரணம் பேராசைப்பட்ட, தகுதியற்ற அரசியல் தலைவர்கள் தானே\nமெக்காலே கண்ட இந்தியாவை எப்போது நாம் பார்ப்போம் இனி\nநன்றி : ஜூனியர் விகடன்\nLabels: அரசியல், அனுபவம், இந்தியா, புனைவுக���், மெக்காலே, ஜூனியர் விகடன்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-jan15/27656-2015-01-08-04-24-18", "date_download": "2020-07-09T01:34:47Z", "digest": "sha1:O4MTX33XCF5Q3RUB7OGQIBYSI7SVATJR", "length": 32387, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "காந்தி எழுதாத கட்டுரையை எழுதியதாகக் கூறிய பொய்யர்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2015\nகாந்தியின் கனவு வேறு; சவர்க்கரின் கனவு வேறு\nவெடிகுண்டு வைக்கும் பார்ப்பன பயங்கரவாதம்\nகோல்வால்க்கர் காந்தியாரை கொல்ல வேண்டும் என ரகசிய கூட்டத்தில் பேசிய வெறி பேச்சு அம்பலம்\nகாந்தி - நேரு - பட்டேல்\nகாந்தி ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்தது-ஆர்.எஸ்.எஸ்.\nகோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே\nகோட்சேக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இல்லையா\nகாந்தியையும் அம்பேத்கரையும் ஒருங்கே முன்னிறுத்துவதற்கான காலமிது - இராமச்சந்திர குகா\nகாந்தியை கொலை செய்ய 9 முறை பார்ப்பனர்கள் முயற்சி\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகாலி நெற்றியும் காலி மூளையும்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2015\nவெளியிடப்பட்டது: 08 ஜனவரி 2015\nகாந்தி எழுதாத கட்டுரையை எழுதியதாகக் கூறிய பொய்யர்கள்\nபாபர் மசூதிக்குள் நள்ளிரவில் ராமன் சிலைகளைப் போட்டு, அது ‘ராமஜென்ம பூமி’ என்று சங்பரிவாரங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை காந்தி ஆதரித்தார் என்று உண்மைக்கு மாறாக பொய்யான ஆதாரங்களை பா.ஜ.க. உயர்மட்டத் தலைவர்களே எழுதினார்கள். இந்தப் புரட்டுகளை அம்பலப்படுத்தி பிரபல எழுத்தாளர் ஏ.ஜி.நூரானி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:\nகாந்திஜி எந்த இலட்சியங்களுக்காகப் பாடுபட்டாரோ அவற்றை நிராகரித்து வரும் சங் பரிவார் தனது அரசியலை நியாயப்படுத்திக் கொள்ள காந்திஜியின் பெயரையே பயன்படுத்திக் கொள்ளும் மோசடியை செய்து வருகிறது. பிரிட்டனில் செயல்படும்\nவிஸ்வ இந்து பரிஷத்தின் தலைவரான எல்.சி. பௌன்ஞ் என்பவர் அயோத்தி பிரச்சி��ைப் பற்றி இந்துக்களின் கருத்து என்ன என்று விளக்கக் கடிதம் ஒன்றை பிரிட்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் அளித்தார். இராம ஜென்ம பூமி பற்றிய சர்ச்சையைப் பற்றி காந்திஜியின் கருத்துக்கள் 27.7.1927 தேதியிட்ட ‘நவஜீவன்’ பத்திரிகையில் வெளி வந்துள்ளதாகக் கூறிய அவர் அவற்றைத் தமது கடிதத்தில் மேற்கோள் காட்டியிருந்தார். காந்திஜியின் கருத்துக்கள் சங் பரிவாரின் கருத்துக்களை ஆதரிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார் (ஆர்கனைசர் செப். 23, 1990).\nஇரண்டு மாதங்கள் கழித்து பா.ஜ.க.வும் இதே முறையில் செயல்பட்டது. அப்போதைய பிரதமர் சந்திரசேகருக்கு பா.ஜ.க. பொதுச் செயலாளர் லால் கிருஷ்ண சர்மா கடிதம் எழுதினார். இராம ஜென்ம பூமி பற்றி காந்தியின் கருத்துக்கள் 27.7.1937 தேதியிட்ட ‘ஹரிஜன் சேவக்’ பத்திரிகையில் (நவஜீவன் பத்திரிகையில் அல்ல) வெளி வந்ததாகக் குறிப்பிட்டு அக்கட்டுரையிலிருந்து இரண்டு பத்திகளை மேற்கோள் காட்டியிருந்தார். இச்செய்தி 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதியன்று\n‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகையில் வெளி வந்தது என்றும் குறிப்பிடப்பட்ட ‘ஹரிஜன் சேவக்’ இந்தி வார இதழைத் தாமே படித்துப் பார்த்ததாகவும் கிஷன்லால் சர்மா குறிப்பிட்டிருந்தார்.\nஇச்செய்தி பொய்யானது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகையின் புலனாய்வுப் பிரிவு செய்தி வெளியிட்டது. காந்திஜி அப்படிப்பட்ட கட்டுரை எதனையும் எழுதவில்லை. இதுபற்றி சர்மாவிடம் பத்திரிகையாளர்கள் வினாக்களை தொடுத்தபோது ‘விஸ்வாஸ்’ என்ற உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த கட்டுரையிலிருந்து இதனைத் தான் தெரிந்து கொண்டதாக அவர் பதில் அளித்தார். பின்னர் வேறுவிதமாகப் பேச ஆரம்பித்தார். தான் கூறிய செய்தி சரியா தவறா என்று ஆய்வு செய்யும் பொறுப்பு பிரதமருடையதுதான் என்று குறிப்பிட்டிருந்தார். அந்தச் செய்தி ஆதாரபூர்வமற்றது என்றால் பிரதமர் மறுப்புச் செய்தி வெளியிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.\n“கட்டுரை வெளி வந்ததாகச் சொல்லப்படும் ஹரிஜன் சேவக் அல்லது நவஜீவன் பத்திரிகையின் பிரதி ஒன்றை அளிக்குமாறு பா.ஜ.க. மத்திய அலுவலகத்துக்கு ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்தது. ஆனால் குறிப்பிட்ட பத்திரிகைகளின் பிரதிகளை அதனால் அளிக்க முடியவில்லை” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகை அம்பலப்படுத்தியது (டிசம்பர் 4, 1990).\nபாபர் மசூதி பிரச்சினையில் சங் பரிவாரின் நிலைக்கு காந்தியின் ஆதரவு இருந்தது என்ற செய்தி பொய்யானது என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் மீண்டும் ஒருமுறை காந்தியை மேற்கோள் காட்டி பிரதமருக்கு இதே சர்மா கடிதம் எழுதினார். காந்தி பல்வேறு சமயங்களில் எழுதியவை பல நூல் தொகுதிகளாக வெளியிடப்பட்டிருந்தது. அவற்றில் 26ஆவது தொகுதியின் 65ஆவது பக்கத்தை மேற்கோள் காட்டியிருந்தார். ‘யங் இந்தியா’ பத்திரிகையின் வாசகர் ஒருவர் எழுதிய கடிதத்துக்கு காந்தி அனுப்பியிருந்த பதிலில், “ஒரு மசூதி முறையான அங்கீகாரம் பெறப்படாமலோ அல்லது வலுக்கட்டாயமான முறையிலோ கட்டப்பட்டிருந்தால் அதனைப் புனிதமானது என்று நான் கருத மாட்டேன்” என்று குறிப்பிட்டதாக மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. 1925 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி வெளியிடப்பட்ட ‘யங் இந்தியா’ இதழிலும், 1950ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி வெளியிடப்பட்ட ‘சேவக்’ இதழிலும் காந்திஜியின் பதில் பிரசுரிக்கப்பட் டிருந்ததாக சர்மாவின் கடிதம் தெரிவித்தது (‘தி ஸ்டேட்ஸ்மேன், டிச. 6, 1950). இதுவும் பொய் என்று நிரூபிக்கப்பட்டது. இதே சர்மா 1990இல் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அளித்த உறுதிமொழியை நினைவுகூர்வது நல்லது. “எனது கட்சியோ அல்லது நானோ எந்த மசூதியையும் இடிப்பதை ஆதரிக்கவில்லை. அதனால்தான் பாபர் மசூதிக் கட்டிடத்தை கௌரவமான முறையில் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அத்வானி ஆலோசனை தெரிவித்துள்ளார்” என்று சர்மா பிரதமரிடம் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அவர் கடிதம் எழுதிய நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அத்வானியின் முன்னிலையில் அவரது ஒப்புதலுடன் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இப்போது மீண்டும் காந்தியின் கருத்துகள் பற்றிய செய்திக்கு வருவோம்.\nகாந்தியின் எழுத்துக்கள் இடம் பெற்ற 90 தொகுதிகளையும் ஆய்வு செய்த அஜய் மற்றும் சகுந்தலா சிங் இருவரும் இப்படிப்பட்ட கடிதம் எதுவும் அத்தொகுதிகளில் இடம் பெறவில்லை என்பதைக் கண்டனர். இதுபற்றி சர்மாவோ அல்லது காந்தியின் சீடர்கள் எவராவதோ விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர் (‘மெயின் ஸ்டீரீம்’, ஜனவரி 12, 1991). ‘மெயின் ஸ்டீரீம்’ பத்திரிகையின் அதே இதழில் 1947 ஆம��� ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதியன்று காந்திஜி பேசிய பேச்சை மேற்கோள் காட்டி விஷ்ணுநாகர் என்பவர் எழுதிய கட்டுரையும் வெளி வந்திருந்தது. மசூதிகளைக் கைப்பற்றுவது பற்றியும் அவற்றைக் கோயில்களாக மாற்றுவதைப் பற்றியும் குறிப்பிட்ட காந்திஜி, அதில் பின்வருமாறு கூறியுள்ளார். “ஒரு மசூதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றுவது இந்து மதத்திற்கும் சீக்கிய மதத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்தும். மசூதிகளுக்குள் வைக்கப்பட்ட கடவுள் சிலைகளை அப்புறப்படுத்துவது இந்துக்களின் கடமையாகும். மசூதிகளுக்குள் சிலைகளை வைப்பதன் மூலம் மசூதிகளின் புனிதத்தைக் கெடுப்பதுடன் சிலைகளையும் அவர்கள் அவமானப்படுத்துகிறார்கள்” என்று அக் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.\n‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ (டிச.09,1990) வெளியிட்ட இரு கட்டுரைகள், காந்தியைப் பற்றி சங்பரிவாரங்கள் பரப்பிய தவறான தகவல்களை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தி யிருந்தது. ‘நவஜீவன்’ பத்திரிகையில் (ஜூலை 27, 1937) வெளிவந்ததாகக் கூறி, ஒரு கட்டுரையை ஷரத் மேற்கோள் காட்டியிருந்தார். பா.ஜ.க. செயலாளர் சர்மா, அதே தேதியிட்ட ‘ஹரிஜன் சேவக்’ பத்திரிகையில் காந்திஜியின் கட்டுரை வந்ததாகக் கூறி யிருந்தார். அந்தத் தேதியிட்ட ‘ஹரிஜன் சேவக்’ பத்திரிகையே வெளியிடப்படவில்லை என்று நிரூபித்தது ‘டைம்ஸ் ஆப் இந்தியா’. அதற்குப் பிறகும் பா.ஜ.க. செயலாளர் சர்மா பொய்யை நிறுத்தவில்லை. அவர் பின்னர் மற்றொரு மேற்கோளையும் காட்டி சிக்கலில் மாட்டிக் கொண்டார்.\n1950ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதியிட்ட ‘ஹரிஜன் சேவக்’ இதழில் ‘ஜோடிக்கப்பட்ட கடிதமும் கட்டுரையும்’ (Concocted letter and article) என்ற தலைப்பில் ஜீவன்ஜி தேசாய் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையைத் தான் ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ இதழ் மறுபிரசுரமாக வெளியிட்டிருந்தது. ‘இராமஜென்ம பூமி எதிர்ப்பாளர்களின் கருப்பு நடவடிக்கைகள்’ என்ற தலைப்பில் ராம்கோபால் பாண்டே என்பவர் புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார். இராமஜென்ம பூமி சேவா சமிதி அந்த நூலைப் பிரசுரித்தது. அந்தப் புத்தகத்தில் தாம் 1937ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதியன்று காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் அதற்கு காந்திஜியின் தனிச் செயலாளரான மகாதேவ் தேசாய் வார்தாவிலிருந்து மே 20ஆம் தேதி பதில் எழுதியதாகவும் அந்த நூலில் க���றிப்பிட்டிருந்தார். பாண்டேயின் கடிதம் குறித்து தமது கருத்துக்களை ‘நவஜீவன்’ இந்தி மொழி இதழிலோ அல்லது ஹரிஜன் இதழிலோ காந்திஜி விளக்குவார் என்று மகாதேவ் தேசாய் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் பாண்டே தமது நூலில் குறிப்பிட்டிருந்தார். ஜூலை 27 (1937) ‘நவஜீவன்’ இதழில் காந்திஜியின் கட்டுரை வந்ததாகக் கூறி அதனை முழுமையாகத் தமது நூலில் பாண்டே வெளியிட்டிருந்தார்.,\nமகாதேவ் தேசாயின் கடிதமும், காந்திஜி ‘நவஜீவன்’ பத்திரிகையில் எழுதியதாக மேற்கோள் காட்டப்பட்ட கருத்துக்களும் போலியானவை என்று ஜீவன்ஜி தேசாய் முகத்திரையைக் கிழித்தார். 1937ஆம் ஆண்டில் இந்தி மொழியில் ‘நவஜீவன்’ பத்திரிகையே வெளியிடப்படவில்லை. ‘நவஜீவன்’ பத்திரிகையின் இந்தி பதிப்பாக ‘ஹரிஜன் சேவக்’ தான் வெளியிடப்பட்டு வந்தது. ‘ஹரிஜன் சேவக்’ மற்றும் ‘ஹரிஜன்’ (ஆங்கிலம்) பத்திரிகைகள் தொடர்பான கோப்புகள் அனைத்தையும் தாம் பரிசீலனை செய்ததாகவும் காந்திஜி எழுதியதாகக் கூறப்பட்ட கட்டுரை ஜோடிக்கப்பட்டது என்றும் இல்லாத ஒன்று என்றும் ஜீவன்ஜி தேசாய் தனது கட்டுரையில் அம்பலப்படுத்தினார். அது தொடர்பான மற்ற விவரங்களும் இந்த முடிவை உறுதிப்படுத்தின. 1937ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி வாக்கில் காந்திஜியோ, மகாதேவ் தேசாயோ வார்தாவில் இருக்கவில்லை. அவர்கள் அப்போது குஜராத்தில் இருந்தனர்.\nகாந்திஜியின் நெருங்கிய கூட்டாளியான கே.ஜி. மஷ்ருவாலா என்பவர் எழுதி 1950 ஆகஸ்டு 19 ஆம் தேதியிட்ட ‘ஹரிஜன் சேவக்’ மற்றும் ‘ஹரிஜன்’ இதழ்களில் வெளிவந்த கட்டுரை ஒன்றையும் ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ பிரசுரித்திருந்தது. ‘அயோத்தி முஸ்லிம்கள்’ (Muslims in Ayodhya) என்பது அக்கட்டுரையின் தலைப்பு. 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதியன்று பாபர் மசூதி கைப்பற்றப்பட்டது குறித்து, அதே காலத்தில் எழுதப்பட்டிருந்த அதிகாரப்பூர்வமான கட்டுரை அது. அட்சய பிரம்மச்சாரி என்பவர் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது. மசூதி கைப்பற்றப்பட்ட விதம் குறித்து சங்பரிவார் பரப்பி வரும் பொய்களை அம்பலப்படுத்தும் வகையில் அக்கட்டுரை அமைந்துள்ளது. இப்படி காந்திஜி எழுதியதாகக் கட்டுரை விவகாரத்தில் எந்த அளவுக்குக் கீழ்த்தரமான பொய்களைக் கூறும் அளவுக்கு பா.ஜ.க.வின் உயர்மட்டத் தலைவர்கள் தரம் ���ாழ்ந்த வகையில் செயல்பட்டனர் என்பது இக்கட்டுரைகளின் மூலம் அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இன்று வரை அவர்கள் மன்னிப்பு எதனையும் கோரவில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mythanjavur.com/tag/natives-of-thanjavur-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-09T02:43:11Z", "digest": "sha1:XDZYHM35WX4BSWIZAXNAVTVWDKFC5AKG", "length": 13787, "nlines": 308, "source_domain": "www.mythanjavur.com", "title": " Natives of Thanjavur தஞ்சாவூர் – MY Thanjavur", "raw_content": "\nஅறிவோம் தஞ்சை | தஞ்சையின் வரலாறு\nஎஸ்.ரா. பரிந்துரைத்த தமிழின் 100 சிறந்த சிறுகதைகள்..\nSelf Improvement | சுய முன்னேற்றம்\nஅறிவோம் தஞ்சை | தஞ்சையின் வரலாறு\nஎஸ்.ரா. பரிந்துரைத்த தமிழின் 100 சிறந்த சிறுகதைகள்..\nSelf Improvement | சுய முன்னேற்றம்\nஓவிய ஆர்வலர்கலர்களுக்கும் , வரலாற்று அறிஞர்களுக்கும் ஒரு முடிவு காண இயலாதவாறு சர்ச்சைக்குரிய ஓவியமாய் திகழ்வது ராசராசனும் கருவூர்த் தேவரும் எனக் கூறப்படும் ஓவியமாகும். இக்காட்சித் தொகுப்பில் [...]\nசோழர்கள் முடிவும் , ராசராசேசுரத்திற்கு நிகழ்ந்த பேரழிவும் \nதஞ்சாவூர் பன்னெடும் காலமாய் உயிர்போடும், உணர்வோடும் இயங்கும் ஒப்பற்ற நகரம். கலைக்கொரு மகுடமாகவும், தமிழ் மொழிகொரு சிகரமாகவும் விளங்கும் நம் தஞ்சையை பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு இன மன்னர்கள் [...]\nஇராசராச சோழன் காலத்து “பாண்டிய குலாசனி வளநாடு”\nசென்ற மாதம் நண்பர் ஒருவர் ஒரு சந்தேகம் கேட்டார் அன்று இருந்த சில வேலை பளுவில் பிறகு சொல்கிறேன் என்று கூறினேன் பிறகு அவரும் அதை மறந்து போனார் நானும் மறந்துவிட்டேன். நேற்று வேறு ஒரு செய்தியை [...]\nராணிஸ் டவர் – தஞ்சையின் மற்றுமொரு நினைவுச் சின்னம்\nதஞ்சை ஒரு பழமையான நகரம் பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர்ப்புடன் இயங்கும் ஒரு ஒப்பற்ற நகரம். இந்த தஞ்சை நகரில் ராஜராஜன் அமைத்த பெருயுடையார் கோவில்,நாயக்கர்கள் கட்டிய அரண்மனை என்று பல்வேறு காலகட்டங்களில் [...]\nபாண்டிய மன்னன் எழுப்பிய தஞ்சை பெரியகோவில் உலகாண்ட நாயகி ஆலயம்\nஉலக நாயகி: சக்தி இல்லையெனில் சிவன் இல்லை, சிவன் இலலையெனில் சக்தி இல்லை. சக்தி சிவனுக்கு இணையானவள், அதை நிருபிக்கவே சக்தி பாதி சிவன் பாதியாய் அர்த்தனாரிஸ்வரர் கோலம் கொண்டார் சிவ பெருமான். எல்லா [...]\nசெங்கமல நாச்சியார் கோவில்- கல்கி பொன்னியின் செல்வனின் கூறியது போல் ராஜராஜன் எழுப்பியதா \nகல்கியின் பொன்னியின் செல்வன் தமிழில் வெளிவந்த ஒப்பற்ற வரலாற்று புதினம் என்று சொன்னால் அது மிகையல்ல. கிட்ட தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் வந்த அந்த நாவல் இன்றும் இளமையுடன் இளையதலை முறையை கவர்கிறது [...]\nதஞ்சை பெருவுடையார் ஆலயம் ஓர் வான் கயிலாய பர்வதம் \nதஞ்சாவூர், தமிழர்களின் ஓர் தொன்மையான நகரம். பன்னெடும் காலாமாய் புகழோடு பயணிக்கும் ஓர் ஒப்பற்ற நகரம். பிற்காலசோழன் விஜாயாலயனால் தலைநகராக நிர்மாணிக்கப்பட்ட நகரம், தமிழனின் பெருமையை உலகறிய செய்த [...]\nஇனிதே முடிந்தது பாரம்பரிய நடைபயணம்\nஉலக பாரம்பரிய தினமான ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று நமது , INTACH,Clean Thanjavur Movement,Natives of Thanjavur public Welfare Trust மற்றும் சொர்க்கபூமி தஞ்சாவூர்(FB page) இணைந்து நமது புராதானமான [...]\nதஞ்சை நீர்நிலைகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் \nதஞ்சாவூர் ஒரு புராதானமான நகரம், தமிழ் பல்கலைக்கழகம் செய்த ஆய்வில் 10,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் இங்கே வாழ்ந்ததற்கான சுவடுகள் கிடைத்து உள்ளது. தஞ்சையின் உண்மையான வயதை யாராலும் [...]\nதஞ்சை மராட்டிய மன்னர்கள் உல்லாசமாக இருந்த “உப்பரிகை”\nதஞ்சாவூர் பல நூற்றாண்டு காலமாக பல்வேறு ஆட்சியாளர்களையும்,பல இன அரசுகளையும் பார்த்து உள்ளது.தஞ்சைய முத்தரையன் தொடங்கி,சோழ ஆட்சியை ஸ்தாபித்த விஜயாலயன்,உலகமே வியக்கும் ஒப்பற்ற ஆட்சி புரிந்த ராஜ ராஜ [...]\nஇந்தியாவின் முதல் ஆங்கில பள்ளி தஞ்சை செயின்ட் பீட்டர்ஸ்\nபள்ளிப்படை கோவில்களை நோக்கிய பயணம் \nஉடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி உண்மையா – ஓர் அலசல் (பள்ளிப்படை பயணம் -4)\nShathis on இராசராச சோழன் காலத்து “பாண்டிய குலாசனி வளநாடு”\nசந்திரசேகர். பா on உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி உண்மையா – ஓர் அலசல் (பள்ளிப்படை பயணம் -4)\nLenin on தஞ்சை நீர்நிலைகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் \nRegitha muthulakshmi on தஞ்சை நீர்நிலைகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் \nKeshav on நிசும்பசூதினி – சோழர்களின் குல தெய்வம் | தஞ்சையின் காவல் தெய்வம் – Nisumbasoothini\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2019/02/ii.html", "date_download": "2020-07-09T01:56:15Z", "digest": "sha1:3BK6O47Y5KZ7LX54N5TOWHPYAZE2B5JX", "length": 7667, "nlines": 83, "source_domain": "www.nisaptham.com", "title": "இருபத்து நான்கு லட்சம் - II ~ நிசப்தம்", "raw_content": "\nஇருபத்து நான்கு லட்சம் - II\nகஜா புயல் நிவாரணத்துக்கென ₹ 23,81,252.18 (இருபத்து மூன்று லட்சத்து எண்பத்தோராயிரத்து இருநூற்று ஐம்பத்து இரண்டு ரூபாய்) நன்கொடையாக நிசப்தம் அறக்கட்டளைக்கு வந்திருந்தது. சென்னை ட்ரெக்கிங் கிளப்பின் செயல்பாடுகளுக்காக இந்தத் தொகை ஒதுக்கப்பட்டது. சிடிசி குழுவினர் இப்பொழுது வரைக்கும் தொடர்ச்சியாக டெல்டாவின் மறு நிர்மாணப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய தினம் வரைக்கும் ₹ 23,51,939.00 (இருபத்து மூன்று லட்சத்து ஐம்பத்தோராயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தொன்பது ரூபாய்) வழங்கப்பட்டுவிட்டது.\nஎப்பொழுதும் போல கணக்கு விவரங்களை வெளிப்படைத்தன்மையுடன் முழுமையாக வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரது பார்வைக்காகவும் இந்தப் பதிவு-\nவரிசை எண் 460 வரைக்குமான விவரங்களை இணைப்பில் பார்க்கலாம்.\nகஜா நிவாரணத்துக்கென வந்த மொத்த நன்கொடை: ₹ 23,81,252.18 (From 11th Nov to 30th Nov)\nமஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டிருக்கும் தொகைகள், நிவாரணப் பணிகளுக்கு வழங்கப்பட்ட தொகைகள். தென்னங் கீற்றுகள் வாங்குவதற்கும், தார்பாலின், கயிறுகள் வாங்குவதற்கும், இன்னபிற பொருட்கள் வாங்குவதற்கும் நேரடியாக கணக்குக்கு மாற்றப்பட்டது.\nஇதுவரையிலும் சென்னை ட்ரெக்கிங் க்ளப் வழியாக வழங்கப்பட்ட தொகை: ₹ 23,51,939.00\n1) மூன்று காசோலைகள் தவிர பிற அனைத்துமே ஆன்லைன் மூலமாக அவரவர் கணக்குக்கு மாற்றப்பட்டது.\n2) முப்பதாயிரம் ரூபாய் தவிர அனைத்துத் தொகையும் வழங்கப்பட்டுவிட்டது.\n3) அனைத்து ரசீதுகளையும் பெற்றுக் கொண்ட பிறகு இன்னொரு பதிவு- ரசீது விவரங்கள் மற்றும் இருபத்தைந்து லட்ச ரூபாய்க்கு என்ன காரியங்கள் செய்யப்பட்டன என்ற முழுமையான விவரங்களுடன் ஒரு பதிவை எழுதுகிறேன்.\nபெரிய தொகை இது. நேரமிருப்பவர்கள் மொத்தக் கணக்கையும் ஒரு முறை சரி பார்க்கவும். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கணக்கை சரி பார்ப்பது நல்லதுதான்.\nஏதேனும் சந்தேகமிருப்பின் தெரியப்படுத்தவும். நன்றி.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்த��� பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-07-09T01:57:53Z", "digest": "sha1:MNURJ2ZAT5GNO54WR5B3NCNLZZMAZOZZ", "length": 20367, "nlines": 167, "source_domain": "ilakkiyainfo.com", "title": "வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் ‘செல்பி’ எடுத்த விஜய் | ilakkiyainfo", "raw_content": "\nவேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் ‘செல்பி’ எடுத்த விஜய்\nநெய்வேலி என்.எல்.சி. 2-வது சுரங்கம் முன்பு வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் விஜய் ‘செல்பி’ எடுத்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nவேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் ‘செல்பி’ எடுத்த விஜய்\nவேனில் நின்று நடிகர் விஜய், ரசிகர்களுடன் செல்பி எடுத்த காட்சி.\nகடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு கடந்த 5-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.\nஆனால் என்.எல்.சி. சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து கடந்த 7-ந் தேதி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇது பற்றி அறிந்ததும் என்.எல்.சி. சுரங்கம் முன்பு திரண்ட விஜய் ரசிகர்கள், பா.ஜனதாவினரை கண்டித்தும், மாஸ்டர் படப்பிடிப்பை தொடர்ந்து இங்கேயே நடத்தக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். நேற்று முன்தினம் மாலையிலும் நடிகர் விஜய்யை காண்பதற்காக ரசிகர்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் 2-வது சுரங்கத்தின் முன்பு திரண்டனர்.\nபடப்பிடிப்பு முடிவடைந்து விஜய் வெளியே வருவதை அறிந்த அவர்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தை மீறி சுரங்கத்தின் நுழைவு வாயிலை நோக்கி ஓடினர். அப்போதும் போலீசார் ரசிகர்களை விரட்டியடித்து கூட்டத்தை கலைத்தனர்.\nஇந்த நிலையில் நேற்றும் என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்றது. நேற���று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நடிகர் விஜய்யை காண ரசிகர்கள் மட்டுமின்றி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர்.\nஇதனால் பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் தலைமையில் போலீசாரும், என்.எல்.சி. மத்திய தொழிலக பாதுகாப்பு படை தலைவர் ஷேக் அப்துல்லா தலைமையில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஇதற்கிடையே கடந்த 2 நாட்களாக ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்தை அறிந்தும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், மாலையில் ரசிகர்களின் மத்தியில் நடிகர் விஜய் பேசுவார் என்று தகவல் பரவியது.\nஅதற்கு ஏற்றார் போல் என்.எல்.சி. 2-வது சுரங்க நுழைவு வாயிலின் முன்பு வேன் ஒன்றும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.\nஇதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். சில ரசிகர்கள் ஆள் உயர மாலையையும் தயார் நிலையில் வைத்திருந்தனர்.\nஇந்த நிலையில் மாலை 6.15 மணியளவில் படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் விஜய், காரில் வெளியே வந்தார்.\nபின்னர் அவர் தான் வந்த காரை சுரங்கத்தின் முன்பு நிறுத்திவிட்டு அதில் இருந்து இறங்கி, தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த வேனில் ஏறி ரசிகர்களை நோக்கி கையசைத்தார்.\nஅப்போது அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் தலைவா… தலைவா… என்று உற்சாக குரல் எழுப்பினர்.\nநடிகர் விஜயை காண திரண்டிருந்த ரசிகர்கள்\nதொடர்ந்து நடிகர் விஜய், தான் வைத்திருந்த செல்போனை எடுத்து ரசிகர்களுடன் ‘செல்பி’ எடுத்தார்.\nஇதைபார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். பின்னர் மீண்டும் ஒருமுறை ரசிகர்களை நோக்கி கையசைத்து விட்டு வேனில் இருந்து கீழே இறங்கினார்.\nஇதைதொடர்ந்து தனது காரில் ஏறி வெளியே வந்தார். நடிகர் விஜய் பேசுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\nஇதற்கிடையே நடிகர் விஜய் வெளியே வருவதை அறிந்த ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு அவரை காண ஓடினர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.\nஇதையடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் முயன்றபோது ரசிகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.\nபின்னர் அ��்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.\nஇந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n‘பீப்’ பாடல்.. சிம்பு, அனிருத் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு 0\n’’ – `மோசடி பாய் ஃப்ரெண்ட்’ குறித்து `பிக்பாஸ்’ ஐஸ்வர்யா 0\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nபாலியல் அத்துமீறல்: ‘இலங்கை பெண்களுக்கு பாதுகாப்பான நாடா’ – ரஷ்ய இளம்பெண் ஃபேஸ்புக்கில் கேள்வி\nதமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும் (பகுதி-4)\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டி��ம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/35306", "date_download": "2020-07-09T02:07:25Z", "digest": "sha1:6NJMTEQQK4IN2BNBXXOBF23NHPTF2UJO", "length": 8414, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "துபாயின் ரியல் எஸ்டேட் துறையில் இந்தியர்கள் ஆதிக்கம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் துபாயின் ரியல் எஸ்டேட் துறையில் இந்தியர்கள��� ஆதிக்கம்\nதுபாயின் ரியல் எஸ்டேட் துறையில் இந்தியர்கள் ஆதிக்கம்\nதுபாய், ஆக.1- நடப்பு நிதியாண்டின் முதல் அரை இறுதியில், துபாயின் ரியல் எஸ்டேட் துறையில் முதலீட்டாளர்களின் கணக்கீடு குறித்த அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்தத் துறையில் மொத்த மூலதன மதிப்பீடு 877.5 பில்லியன் என்று நிலத்துறை கணக்கீடு தெரிவிக்கின்றது.\nஇதில் இந்தியர்களின் முதலீடாக 132.6 பில்லியன் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவே, இந்தியர்களின் சென்ற வருடத்திய மொத்த முதலீடு 149 பில்லியனாக இருந்துள்ளது. இந்தியர்கள் தவிர, பாகிஸ்தானியர்களின் முதலீடு 49.7 பில்லியனாகவும், இங்கிலாந்து நாட்டினரின் முதலீடு 66.3 பில்லியனாகவும் உள்ளது.\nதுபாயின் ரியல் எஸ்டேட் சந்தை அதன் ஸ்திரத்தன்மை, பலதரப்பட்ட வளர்ச்சி மற்றும் உயர் முதலீட்டு வருவாய் போன்றவற்றின் அடிப்படையில் வளர்ந்து வருகின்றது. இதனால், உலகளாவிய நெருக்கடி நிலையில்கூட இதன் விற்பனை பாதிக்கப்படுவதில்லை. இந்த சாதகமான சூழ்நிலைகள் உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளிக்கின்றது என்று இத்துறையின் இயக்குனர் ஜெனரல் சுல்தான் புட்டி பின் மெஜ்ரின் குறிப்பிடுகின்றார்.\nஆண்டு முழுவதும் துபாய் அரசு செயல்படுத்திய பல்வேறு கொள்கைகள், முயற்சிகளின் விளைவே முதலீட்டாளர்களிடம் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாட்டினரும் செய்யும் முதலீடுகள் பத்திரமாகவும் பின்னர் லாபமளிக்கக்கூடிய விதத்திலும் அவர்களுக்கு பயன்படுவது இத்துறையின் வெற்றிக்கு காரணமாகின்றது என்றும் அவர் கூறினார்.\nமெகா திட்டங்களுக்கும், லாபகரமான முதலீட்டு வாய்ப்புகளுக்கும் தொடர் விளம்பரங்கள் மூலம் துபாய் அரசு முதலீட்டாளர்களை ஈர்க்கின்றது என்றும் பின் மெஜ்ரின் குறிப்பிட்டார்.\nNext articleதமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\nஎக்ஸ்போ 2020 துபாய் : 10 பில்லியன் முதலீடுகளை மலேசியா குறிவைக்கிறது\nதுபாயில் போதை வழக்கில் டியூன் டாக் அதிபர் கைதா\nதுபாய் விமானத்தில் கத்தார் நாட்டவர்களுக்குத் தடை – குவாண்டாஸ் அறிவிப்பு\nடிசம்பர் 31 வரை பயனீட்டாளருக்கு மின்சாரக் கட்டணத் தள்ளுபடி நீட்டிப்பு\n‘வெறுமனே எதையும் பதிவிட வேண்டாம்’- ரஜினியின் டுவிட்டர் பதிவுக்கு மக்கள் பதிலடி\nகராத்தே : சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத் தளிர்கள்\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nமலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன் பெங்களூரில் காலமானார்\nஅமானா தலைமையகத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை\nஏர் ஆசியா பங்குச் சந்தையிலிருந்து நீக்கப்படுமா\nமொகிதின் மீண்டும் அம்னோவில் இணைய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/37540", "date_download": "2020-07-09T01:49:59Z", "digest": "sha1:B76OJX5ET4SZKAURCBBXK7KSHYS7MC7G", "length": 3022, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அல்லைப்பிட்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அல்லைப்பிட்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:44, 20 மே 2006 இல் நிலவும் திருத்தம்\n10 பைட்டுகள் நீக்கப்பட்டது , 14 ஆண்டுகளுக்கு முன்\n16:40, 20 மே 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n16:44, 20 மே 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n[[இலங்கை|இலங்கையின்]] [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] மாவட்டத்தின் தெற்க்கே உள்ள [[வேலணைத்தீவுலைடன் தீவு|வேலணைத்தீவுல்லைடன் தீவில்]] உள்ள ஒரு கிராமம் '''அல்லைப்பிட்டி (Allaipiddy)''' ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-09T03:18:19Z", "digest": "sha1:YZDNXPJZ34A6Z3TL6UQWCE7BRBOMHDFS", "length": 8360, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாணவன் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமாணவன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கமல்ஹாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஒ. ஏ. கே. தேவர்\nசங்கர் கணேஷ் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் வாலி மற்றும் திருச்சி தியாகராஜன் அவர்களால் எழுதப்பட்டது.\nபாடல் பாடகர்கள் நீளம் (நி:வி)\n\"சின்ன சின்ன பாப்பா\" பி. சுசீலா 03:52\n\"ஒன் அன்ட் டூ முதல்\" எல். ஆர். ஈஸ்வரி\n\"கல்யாண ராமனுக்கு\" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 03:26\n\"விசிலடிச்சான் குஞ்சுகளா\" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:40\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் - மாணவன்\nசௌகார் ஜானகி நடித்த திரைப்படங்கள்\nசங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2019, 03:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/delhi-vs-hyderabad-ipl-2019-eliminator-scorecard-45947/", "date_download": "2020-07-09T01:19:23Z", "digest": "sha1:YMLKHO3FKXSHUG2ZWISWUSWCQOYSN6IG", "length": 10446, "nlines": 209, "source_domain": "tamil.mykhel.com", "title": "Hyderabad vs Delhi Eliminator Scorecard, Result, Player of the Match - myKhel.com", "raw_content": "\nமுகப்பு » கிரிக்கெட் » IPL 2019 » Eliminator ஸ்கோர்கார்டு\nஆட்டத்தின் சிறந்த வீரர் : ரிஷா பண்ட்\nபுவனேஷ்வர் குமார் Not out 0 - - - -\nசையத் கலீல் அகமது - - - - - -\nபேட் செய்யவில்லை சையத் கலீல் அகமது\n1-31 (விரித்திமான் சாகா , 3.1) 2-56 (மார்ட்டின் குப்தில், 6.3) 3-90 (மனிஷ் பாண்டே , 13.3) 4-111 (கென் வில்லியம்சன் , 15.5) 5-147 (விஜய் சங்கர் , 18.3) 6-160 (முகமது நபி இசாக்கில் , 19.4) 7-161 (தீபக் ஹூடா , 19.4) 8-161 (ரஷீத் கான் அர்மான் , 19.5)\nடிரெண்ட் போல்ட் * 3 - 37 1 - 1 12.3\nஇஷாந்த் சர்மா 4 - 34 2 - - 8.5\nஅமித் மிஸ்ரா 4 - 16 1 - - 4\nஷெர்பான் ரூதர்போர்ட் 1 - 11 0 - 1 11\nடிரெண்ட் போல்ட் Not out 0 - - - -\nஇஷாந்த் சர்மா - - - - - -\nபேட் செய்யவில்லை இஷாந்த் சர்மா\n1-66 (ஷிகர் தவான், 7.3) 2-84 (ஷ்ரேயஸ் ஐயர் , 10.2) 3-87 (பிரித்வி ஷா , 10.6) 4-111 (கோலின் மூன்றோ , 14.1) 5-111 (அக்சர் படேல் , 14.4) 6-151 (ஷெர்பான் ரூதர்போர்ட், 18.1) 7-158 (ரிஷா பண்ட் , 18.5) 8-161 (அமித் மிஸ்ரா , 19.4)\nபுவனேஷ்வர் குமார் 4 - 42 2 - 2 10.5\nமுகமது நபி இசாக்கில் 4 - 29 0 - - 7.3\nரஷீத் கான் அர்மான் 4 1 15 2 - 1 3.8\n117 நாட்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட்.. கொரோனாவுக்கு நடுவே முதல் போட்டி.. ரசிகர்கள் குஷி\nஅவங்க ஒழுங்கா ஆடலை.. நானே பேசறேன்.. கோலி, ரவி சாஸ்திரிக்கு செக்.. அதிர வைத்த கங்குலி\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான்... சவுரவ் கங்குலி பிறந்தநாள்... வீரர்கள் வாழ்த்து\nஅவர் பவுலிங்கை பார்த்து பயந்துட்டார��.. ஆனா ஒத்துக்க மாட்டார்.. சச்சினை சீண்டிய முன்னாள் பாக். வீரர்\nபெரிய அளவிலான மாற்றம் இது... நான் தயாரா இருக்கேன்... பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/02/15005752/Posters-calling-Vijay-to-politics.vpf", "date_download": "2020-07-09T02:23:50Z", "digest": "sha1:JNW5532377X63MXSDA3QZHGB5RLOXC7I", "length": 10080, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Posters calling Vijay to politics || விஜய்யை அரசியலுக்கு அழைத்து சுவரொட்டிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிஜய்யை அரசியலுக்கு அழைத்து சுவரொட்டிகள் + \"||\" + Posters calling Vijay to politics\nவிஜய்யை அரசியலுக்கு அழைத்து சுவரொட்டிகள்\nநடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைத்து அவரது ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள்.\nநடிகர் விஜய்யிடம் சமீபத்தில் நடந்த வருமான வரி சோதனை ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை காரில் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய நடவடிக்கையை கண்டித்தனர். விஜய்க்கு ஆதரவாக நடிகர், நடிகைகளும் குரல் கொடுத்தனர்.\nஇந்த நிலையில் விஜய்யை அரசியலில் ஈடுபடவேண்டும் என்று அழைப்பு விடுத்து தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.\nமதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ஒரு புறம் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறுபுறம் அரசியல் ஆலோசகர் பிரசாத் கிஷோர் நடுவில் விஜய் உருவப்படங்கள் உள்ளன.\nஅந்த போஸ்டரில், “ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம். கலங்கி நிற்கும் தமிழகத்தை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள்” என்ற வாசகம் குறிப்பிடப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் விஜய்யை நாங்கள் மாஸ்டராக மட்டுமே பார்க்க விரும்புகிறோம். ஆனால் அவரை ஹெட்மாஸ்டர் ஆக்கி விடாதீர்கள்” என்று குறிப்பிட்டு உள்ளனர்.\nமேலும் விஜய் உருவப்படத்துடன், “உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துளெல்லாம் உளன்” என்ற திருக்குறள் வாசகத்தோடு போஸ்டர்கள் ஒட்டி உள்ளார்கள். விஜய் ஏற்கனவே தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி அரசியல் கட்சிக்கு இணையாக பூத் கமிட்டி வரை நிர்வாகிகளை நியமனம் செய்து வ���ுவாக வைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. சமூக பரவலாக மாறவில்லை தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை எடப்பாடி பழனிசாமி பேட்டி\n2. சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு அனுமதி தமிழக அரசு தகவல்\n3. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை விட குணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு சென்னையில் தொற்று படிப்படியாக குறைகிறது\n4. லடாக் எல்லையில் இருந்து தொடர்ந்து வெளியேறும் சீன ராணுவம் கூடாரங்களையும் அகற்றினர்\n5. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு புள்ளி விவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n1. வைரஸ் தாக்கிய நடிகையுடன் நடித்த டி.வி. நடிகருக்கும் கொரோனா\n2. இணைய தளத்தில் ரிலீசாகும் ஆர்யா, ஷகிலா படங்கள்\n3. “சினிமா பின்புலம் இல்லாமல் உயர்ந்தேன்” -நடிகை ரகுல்பிரீத் சிங்\n4. ‘வாடிவாசல்’ படத்தில் 2 வேடங்களில் சூர்யா\n5. தேசிய வியாதியான மறதி: சமூக அவலங்களை சாடிய பிரசன்னா, சேரன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_748.html", "date_download": "2020-07-09T00:50:49Z", "digest": "sha1:MKCR6OIPH5NSWJFLA4YWROFCHY2EQHKH", "length": 10219, "nlines": 47, "source_domain": "www.vannimedia.com", "title": "கிளிநொச்சியில் தனிச் சிங்கள கொடிகளை பறக்கவிட்டு யாழிற்கும் சென்ற குழுவினர் - VanniMedia.com", "raw_content": "\nHome Kilinochchi News LATEST NEWS Vanni News இலங்கை கிளிநொச்சியில் தனிச் சிங்கள கொடிகளை பறக்கவிட்டு யாழிற்கும் சென்ற குழுவினர்\nகிளிநொச்சியில் தனிச் சிங்கள கொடிகளை பறக்கவிட்டு யாழிற்கும் சென்ற குழுவினர்\nகிளிநொச்சி நகரின் நடுவில் தனிச் சிங்கள கொடி ஒன்று பறக்கவிடப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nகாலியில் இருந்து கிளிநொச்சிக்கு இன்று காலை பேருந்து ஒன்றில் வந்த “மஹாசேன் பலகாய சிங்கள கும்பல்” ஒன்று பெரும்பான்மையினரை பிரதிபலிக்கும் இந்த கொடியை பறக்கவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்று வரும் நிலையில், இவ்வாறு தனிச் சிங்கள கொடி பறக்கவிடப்பட்டமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nமஹாசேன் பலகாய சிங்கள கும்பல், கிளிநொச்சி நகரின் மின்கம்பங்களில் இலங்கையின் தேசியக் கொடியில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற இரு நிறங்களும் அற்ற இலங்கை தேசியக் கொடிகளை பறக்கவிட்டு யாழ் நோக்கி சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை துக்கத்துடன் நினைவுகூர்ந்து வரும் தமிழ் சமூகத்தினை கொந்தளிக்க செய்யும் வகையில் குறித்த கொடி இன்று பறக்க விடப்பட்டமை தொடர்பில் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.\nமறக்க நினைக்கும் இனவாத செயற்பாடுகளை மீண்டும் தூண்டிவிடும் செயலாகவே இதை தாங்கள் காண்பதாக தெரிவிக்கும் இப்பகுதி மக்கள், இவ்வாறு திட்டமிடப்பட்டு சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளால் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியுமா\nகிளிநொச்சியில் தனிச் சிங்கள கொடிகளை பறக்கவிட்டு யாழிற்கும் சென்ற குழுவினர் Reviewed by VANNIMEDIA on 03:02 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப���பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jyothishguruji.com/?add_to_wishlist=694", "date_download": "2020-07-09T01:44:51Z", "digest": "sha1:GU276O24NM3TKFRYOKZBQLNM5O7CVILG", "length": 49719, "nlines": 276, "source_domain": "jyothishguruji.com", "title": "jyothishguruji", "raw_content": "\nஜாதக பலனுக்கு விடை சொல்பவன் இறைவன். அதை விளக்கி சொல்பவன் ஜோதிடன்.\nமுழுமையான விளக்கம் கட்டணம் $ 20\nமுழுமையான விளக்கம் கட்டணம் $ 20\nமுழுமையான விளக்கம் கட்டணம் $ 20\nஜோதிட குருஜீ : திரு. வரதன்\nஜோதிடர்கள் : திரு. N.K.S. சிவகங்கை நாராயணன், திரு. S. முத்துக்கிருஷ்ணன், திரு. R. ஸ்ரீதர்\nசித்த வைத்தியர் : திரு. என். இராமமூர்த்தி சீடர் டாக்டர் குமார், P.T., M.D.(Acu.)\nஆலோசகர் : திரு. S. மல்லிகா அர்ஜூணன்\nவணக்கம். இன்றைய அவசர உலகில் மனிதர்களின் மனநிலையில் நிறைய மாறுதல்களை காண முடிகின்றது. எங்கும் போட்டி, எதிலும் போட்டி தான். எந்த ஒரு முயற்சியினை மேற்கொள்ளும்போதும் அதனை சரியான நேரத்தில் செய்தோமேயானால் முயற்சியில் வெற்றியும், அதன் காரணமாக முன்னேற்றமும் ஏற்படும். ஒருவருடைய கல்வி, பட்டம், பதவி, திருமணம், உடல் ஆரோக்கியம், சொத்து சேர்க்கை போன்றவைகள் நன்றாகவும் நமக்கு ஏற்றபடியாக அமையவேண்டும் என்றால், அவருடைய ஜாதக கர்மவினை பயனே அதனை சரியாக எடுத்துரைக்கும். ஜாதகருடைய நற்பலனையும், தீயபலனையும் கூட்டவோ, குறைக்கவோ யாராலும் முடியாது. அது அவருடைய விதிப்பயனே ஆகும். ஆனால், எதிர்கால பலனை முன்னரே தெரிவிக்கும் கால கண்ணாடியாக அவரவருடைய ஜாதகம் இருகின்றது. அப்பேற்பட்ட ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டி நம்முடைய எதிர்கால பலனைஅறிந்தும், அதில் இருக்கின்ற நல்லது, கெட்டதை ஜாதகரின் ஆலோசனைபடி தவிர்த்தும் வாழ்கையில் வெற்றியும், முயற்சிகளில் முன்னேற்றமும், சொத்து சேர்க்கையும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன், சகல சுகங்களையும் பெற்று குருவருளும், திருவருளும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகின்றோம்.\nதிருமணம் என்பது மனிதன் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கமாகும். திருமணமே ஒரு மனிதனை முழுமையான மனிதனாக ஆக்குகின்றது. ஒரு சிலருக்கு நல்ல ஜாதக பலனால் இளமையிலேயே திருமணம் முடிந்து திருமணத்திற்கு பிறகு வாழ்வில் ஒரு உச்ச நிலையை அடைகின்றார்கள். ஒரு சிலருக்கு திருமணமே கானல் நீராகவும், அதுவே சோதனையாகவும், வேதனையாகவும் மாறுகிறது. ஒரு சிலர் திருமணத்திற்கு பிறகு மிகவும் பிரபலமாகவும் வாழ்ந்து இருக்கின்றார்கள். அதற்கு காரணமே அந்த இருவரின் ஜாதகம் தான் காரணம். உங்கள் ஜாதக கட்டத்தில் உள்ள பலன்களும், யோகங்களும், திருமணம் பற்றிய தகவல்களும், சொந்தத்திலா அல்லது அசலா அல்லது காதல் திருமணமா அல்லது திருமணத்திற்கு பிறகு வரும் யோகங்களை பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்படும்.\nகீழ்க்காணும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும் :\n1. உங்களுடைய முழுமையான ஜாதக குறிப்பு.\n2. உங்கள் திருமண வாழ்க்கை பற்றிய முழு விவரம்.\n3. உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்ன\n5. திருமணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்…\n6. திருமண வாழ்வில் காணப்படும் ஏற்ற – இறக்கங்கள்…\n7. தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புக்தி அடிப்படையில் உங்கள் ஜாதகம் எப்படி…\n8. விளக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்…\nஇப்படி அனைத்துவிதமான கேள்விகளுக்கும் உங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான விளக்கத்தை எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர் மற்றும் செல்லப் பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இடம் அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 3 முதல் 4 நாட்களுக்குள் உங்கள் ஜாதகத்தை கணித்து முழுமையாக ஆராய்ந்து விரிவான விளக்கம் எங்களால் அனுப்பி வைக்கப்படும்.\nகொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nதிருமண பந்தம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். அதை வாடாமல், நன்கு செழித்து வளரச் செய்வது நம் போன்ற பெற்றோர்களின் கடமையாகும்.\nதிருமண பொருத்தம் சந்திரன் ராசி வைத்து பத்து பொருத்தம் காண்பது தலையில் வைக்கும் கிரீடம் போன்றது. அது ஒரு அழகு பொருள். அதுபோல பத்து பொருத்தம் என்பது வேண்டிய சாஸ்திர நிலைதான். ஆனால் அதுவே தீர்வு ஆகாது.\nமணமக்கன் இருவரின் ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலைகள், கிரக பொருத்தங்கள், தோஷ சாம்யம், லக்னம் ராசி 6×8 நிலைப்பாடு, பெண்ணுடைய ஜாதகத்தில் காணப்படும் சுக்கிரனுக்கும் பையனுடைய ஜாதகத்தில் காணப்படும் சுக்கிரனுக்கும் 6×8ம் நிலைப்பாடு இல்லாமல் இருப்பது, ஒருவர் ராசி மற்றவர் லக்னமாக இருப்பது, லக்னாதிபதியும் 7ம் இடத்து அதிபதியும் இணைந்து இருப்பது, இருவரின் லக்னமும் 6, 8, 12 நிலையில் இல்லாமை போன்ற பல்வேறு காரணிகளை நன்கு ஆராய்ந்து பார்த்து ஒப்புதல் அளிப்பது நலம்.\nஜோதிட கலையில் திறமை பெற்றவர்கள்கூட பத்து பொருத்தத்திற்கு தான் ஆதரவு தருகிறார்கள். பன்னிரு பாவங்களும், அதில் இருக்கும் கோள்களுக்கும் முக்கியத்துவம் தருவதில்லை. அதனால் தான் 10க்கு 9 பொருத்தம் இருந்தும்கூட டைவர்ஸ், மனத்துயரம், பிரிவு போன்ற விரும்பத்தகாத நிலை உருவாகிறது.\nஒரு மருத்துவர் செய்யும் நல்ல சிகிச்சையாலும், அவர் தரும் நல்ல மருந்தாலும் தான் நோய் குணமாகின்றது. அதுபோல் ஜோதிடத்தில் தீர்க்க பார்வையும், தரம் பிரித்து ஆராயும் திறமையால் நல்ல வாழ்வும், சுகமான வாழ்க்கையும் கிடைக்கப் பெறுகிறது என்று சொல்லவும் வேண்டுமா\nஉதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைப் பார்ப்போம்.\nஇப்படி அனைத்துவிதமான கேள்விகளுக்கும் உங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான விளக்கத்தை எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர் மற்றும் செல்லப்பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இ��ம் மற்றும் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 3 முதல் 4 நாட்களுக்குள் உங்கள் ஜாதகத்தை கணித்து முழுமையாக ஆராய்ந்து விரிவான விளக்கம் எங்களால் அனுப்பி வைக்கப்படும்.\nகொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nமனித வாழ்வில் மாறாதது மாற்றம் ஒன்றே. ஒருவன் வாழ்வில் நல்ல மாற்றம், உயர்வான ஏற்றம் பெற படிப்பு அவசியம். அத்தகைய படிப்பு ஒரு சிலருக்கு நலமாகவும், உயர்வாகவும் அமைந்து வாழ்வில் வெற்றி கொடி காண்கிறார்கள். ஒரு சிலருக்கு படிப்பில் தடையும், மந்தமான நினைவாற்றலும், படிப்பில் ஈடுபட முடியாத மனநிலையும் காணப்படும். ஒரு சிலருக்கு உயர்கல்வி படிப்பில் என்ன துறையில் படிக்கலாம் போன்ற குழப்பங்கள் நிலவி வருகிறது. உங்கள் ஜாதக கர்மவினைப்படி என்ன கல்வி, என்ன துறை படிப்பு போன்ற பல விவரங்களை கணித்து நல்ல பலனை எங்களால் உங்களுக்கு முழுமையாக தரமுடியும்.\nகீழ்க்காணும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும் :\n1. உங்களுடைய முமுமையான ஜாதக குறிப்பு\n2. உங்கள் படிப்பு பற்றிய முழு விவரம்\n3. கல்வியில் ஏதேனும் தடை ஏற்படுமா\n4. மேல்படிப்பு படிக்க கடல் கடந்து செல்லக்கூடிய வாய்ப்புகள்\n5. உத்தியோகம் அமைந்து அதன்பிறகு படிப்பில் ஈடுபடும்படியான சூழ்நிலை ஏற்படுமா\n6. உங்கள் ஜாதகத்தில் வேறு சிறப்பான பலன்கள் உள்ளனவா\n7. தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புக்தி அடிப்படையில் உங்கள் ஜாதகம் எப்படி இருக்கிறது\n8. விளக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nஇப்படி அனைத்துவிதமான கேள்விகளுக்கும் உங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான விளக்கத்தை எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர் மற்றும் செல்லப்பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இடம் மற்றும் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 3 முதல் 4 நாட்களுக்குள் உங்கள் ஜாதகத்தை கணித்து முழுமையாக ஆராய்ந்து விரிவான விளக்கம் எங்களால் அனுப்பி வைக்கப்படும்.\nகொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஒருவன் தன் சுயமுயற்சியால் பெற்றிடும் வருமானமும், சொத்துக்களுமே புருஷ லட்சணம் என்று அழைக்கப்படுகிறது. உங்களுடைய ஜாதக கிரகங்களில் காணப்படுகின்ற யோகப்படி சொந்த தொழிலாக, நல்ல உத்தியோகம் அல்லது அரசாங்கம் சார்ந்த உத்தியோகம் அல்லது வெளிநாட்டு உத்தியோகம் அமையுமா என்று கண்டறியப்படும். உங்கள் ஜாதகப்படி கூட்டு தொழில் சிறப்பாக அமையுமா உங்கள் ஜாதகத்தை கணித்து ஆராய்ந்து உத்தியோகம் மற்றும் தொழில்களை பற்றிய முழுமையான விளக்கமும், தொழில் துறையில் சிறப்பாக செயல்பட்டு நல்ல சிறப்பான வாழ்க்கையும், சொத்து சேர்க்கையும் அமைவதற்குரிய முழுமையான விளக்கம் அளிக்கப்படும்.\nகீழ்க்காணும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும் :\n1. உங்களுடைய முமுமையான ஜாதக குறிப்பு\n2. உங்கள் உத்தியோகத்தை பற்றிய முழு விவரம்\n3. கூட்டு தொழில் சிறப்பாக அமையுமா\n4. அயல்நாட்டு வியாபாரத்தில் ஈடுபடும் வாய்ப்பு\n5. உத்தியோகத்தில் இருந்து கொண்டு வேறு தொழில்களில் ஈடுபடும் வாய்ப்பு\n6. உத்தியோகத்தில் உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்ன\n7. உங்கள் ஜாதகத்தில் வேறு ஏதேனும் சிறப்பான பலன்கள் உள்ளனவா\n8. தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புக்தி அடிப்படையில் உங்கள் ஜாதகம் எப்படி இருக்கிறது\n9. விளக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nஇப்படி அனைத்துவிதமான கேள்விகளுக்கும் உங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான விளக்கத்தை எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர் மற்றும் செல்லப்பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இடம் மற்றும் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 3 முதல் 4 நாட்களுக்குள் உங்கள் ஜாதகத்தை கணித்து முழுமையாக ஆராய்ந்து விரிவான விளக்கம் எங்களால் அனுப்பி வைக்கப்படும்.\nகொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஒருவர் வாழ்வில் உடல் ஆரோக்கியமே ஆனந்தம் தருகின்றது. உழைப்பதற்கும், உயர்வான நிலையை அடைவதற்கும் மனிதனுக்கு உடல் ஆராேக்கியம் நிச்சயம் தேவை. தேடுதல் தான் வாழ்க்கை. அதற்காக உ��ல் நலம் மறந்து ஒரு சிலர் உழைப்பதாலேயே உடல் ஆரோக்ய குறைபாடு ஏற்படுகிறது. ஒரு சிலர் தன் சொந்த காசிலே சூனியம் வைத்தாற்போல தீய பழக்க வழக்கத்தால் நோயை வரவழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். எது எப்படியோ அவரவர்க்கு நோய் வரக் காரணம் அவர்தம் முன்வினை பயனே. உங்கள் ஜாதக கிரக பலன்கள் அறிந்து நோய் வரும் முன்னே தடை செய்து அல்லது வந்தபின் அதற்கான உணவு பரிகாரங்களும், தெய்வ பரிகாரங்களும் செய்து கொள்வதன் மூலம் நல்ல உடல் ஆரோக்யமும், முயற்சிகளில் முன்னேற்றமும், சிறந்த வாழ்க்கையும் அமையக்கூடும் என்பது திண்ணம்.\nகீழ்க்காணும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும் :\n1. உங்களுடைய முமுமையான ஜாதக குறிப்பு\n2. உங்கள் உடல் ஆரோக்கியத்தை பற்றிய முழு விவரம்\n3. உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்ன\n4. உங்கள் ஜாதகத்தில் வேறு ஏதேனும் சிறப்பான பலன்கள் உள்ளனவா\n5. தற்பொழுது நடைெபறும் திசை மற்றும் புக்தி அடிப்படையில் உங்கள் ஜாதகம் எப்படி இருக்கிறது\n6. என் ஜாதகத்தில் ஏதேனும் அறுவை சிகிச்சை ஏற்படுமா\n7. எப்படி என் உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும்\n8. விளக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nஇப்படி அனைத்துவிதமான கேள்விகளுக்கும் உங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான விளக்கத்தை எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர் மற்றும் செல்லப்பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இடம் மற்றும் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 3 முதல் 4 நாட்களுக்குள் உங்கள் ஜாதகத்தை கணித்து முழுமையாக ஆராய்ந்து விரிவான விளக்கம் எங்களால் அனுப்பி வைக்கப்படும்.\nகொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஉங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களை கொண்டு ஒரு ஆண்டுக்கு உண்டான பொதுப்பலனையும், விபரமாகவும், தெளிவாகவும் எடுத்துரைக்கப்படும். (குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி மற்றும் ராகு – கேது பெயர்ச்சி உட்பட)\nகீழ்க்காணும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும் :\n1. உங்களுடைய முமுமையான ஜாதக குறிப்பு\n2. உங்கள் உடல் ஆரோக்கியத்தை பற்றிய முழு விவரம்\n3. உங��களுடைய பலம் மற்றும் பலவீனம் என்ன\n4. படிப்பு பற்றிய விளக்கம்\n5. உத்தியோகம் மற்றும் செய்தொழில் அல்லது கூட்டு தொழில் அல்லது வெளிநாட்டு உத்தியோகம் அமையுமா என்பது பற்றிய விளக்கம்\n6. திருமண வாழ்க்கை பற்றிய விளக்கம்\n7. உங்கள் ஜாதகத்தில் வேறு ஏதேனும் சிறப்பான பலன்கள் உள்ளனவா\n8. நடைபெறும் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி மற்றும் ராகு – கேது பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும் என்பது பற்றிய விரிவான விளக்கங்கள்\n9. தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புக்தி அடிப்படையில் உங்கள் ஜாதகம் எப்படி இருக்கிறது\n10. விளக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nஇப்படி அனைத்துவிதமான கேள்விகளுக்கும் உங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான விளக்கத்தை எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர் மற்றும் செல்லப்பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இடம் மற்றும் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 3 முதல் 4 நாட்களுக்குள் உங்கள் ஜாதகத்தை கணித்து முழுமையாக ஆராய்ந்து விரிவான விளக்கம் எங்களால் அனுப்பி வைக்கப்படும்.\nகொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் பல சம்பவங்களின் தொகுப்பு. அது கடவுள் என்ற கலைஞனின் அற்புத படைப்பு. படைப்பின் இரகசியம் அறிந்து நல்வழி காட்டும் நிலை ஜோதிடரின் பொறுப்பு.\nஇருப்பதை விரிவாக்கு, இல்லாததை உருவாக்கு\nஜோதிடம் மனிதரையும், விண்வெளியைும் இணைக்கும் ஒரு அற்புத பாலம் என்றே சொல்லலாம். மண்ணுலகையும், விண்ணுலகையும் ஒழுங்குபடுத்தி, இவ்வுலகில் வாழும் ஜீவராசிகள், மனிதன் எப்படிப்பட்ட வாழ்வு வாழ்வார்கள், எப்படிப்பட்ட நாளில் சுபம் தொடங்க நல்லது நடக்கும் என்ற காலஹோரை, ஜோதிட சாஸ்திரத்தில் நமக்கு வழி காட்டுவதற்கு பல விஷயங்கள், சப்தரிஷிகள், ஜோதிட வல்லுநர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். எந்தெந்த நேரங்களில், எந்தெந்த மாதங்களில் எந்தெந்த கிழமைகளில் என்னென்ன செய்யலாம் என்ற காலஹோரை நமக்கு அறிய முடிகிறது. நான் செய்யாததை நல்லோர் செய்யார் என��ற பெரியவர்கள் வாக்குப்படி, நம் ராசி, நட்சத்திரம் முக்குண வேளை போன்ற நிமித்தங்களை பயன்படுத்தி நல்ல நேரம் காண்பது வாழ்க்கையில் எந்நாளும் வெற்றியே.\nஉங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து உங்களுக்குரிய அதிர்ஷ்ட நாள் மற்றும் நேரத்தை கணக்கிட்டு எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இடம் அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 6 மணி நேரத்திற்குள் அதிர்ஷ்ட நாள் மற்றும் நேரத்தை அனுப்பி வைக்கிறோம். இப்படி அதிர்ஷ்ட நாள் மற்றும் நேரத்தில் தொடங்கும் உங்கள் முயற்சிகளால் முழுப் பலனையும் அடைவீர்கள் என்பது நிச்சயம்.\nகொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nதொலைபேசியில் உங்கள் ஜாதகம் பற்றி 30 நிமிட நேரம் விரிவாக பேசலாம் தொலைபேசி எண்.\nஇல்லாதவர்களுக்கு ப்ரசன்னம் முறையில் நடந்தது மற்றும் பிரச்சனைகளுக்கான தீர்வு தரப்படும் தொலைபேசி எண்.\nஒரு சில மனிதர்களுக்கு உடம்பில் காணப்படக்கூடிய நோய்களுக்கு உரிய சிகிச்சை தராமலும், நோய்க்கான காரணத்தை கண்டறிவதில் காலதாமதமும் ஏற்படக்கூடும். ஆனால் நம்முடைய சித்த வைத்தியர் திரு. என். இராமமூர்த்தி அவர்கள் ஒரு மனிதனை பார்த்து அவருடைய நாடியை ஆராய்ந்து அவர் இப்படிப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்றும், அதனை எவ்வாறு சித்த மருத்துவம் மூலம் குணமாக்கலாம் என்பதனை சொல்லி முறையான வைத்தியம் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் தீர்த்து வைக்கின்றார்.\nசகலவிதமான நோய்களுக்கும் உரிய சிகிச்சையும், ஆலோசனையும் தருகின்றார்.\nசித்த மருத்துவத்தில் தீரும் நோய்கள்\n1. சிறுநீரக கற்கள் (பித்தப்பை மற்றும் கல்லீரல்)\n3. அல்சர் / ஆஸ்துமா / சைனஸ்\n4. இரத்த குழாய் அடைப்பு\n6. அனைத்துவிதமான எலும்பு மூட்டு சவ்வு வலிகள்\n7. பக்கவாதம் / முகவாதம்\n10. முதுகு தண்டுவட பிரச்சினைகள்\nபரிகார ஸ்தலம் (அக்னி ஸ்தலம் திருவண்ணாமலை)\nபூர்வ கர்ம தோஷங்கள் பலவகைப்படும். அதாவது ஒரு ஜாதகத்தில் 5ம்இடமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானமானது என்ன தத்துவ ராசியில் இருக்கின்றதோ (பஞ்சபூத தத்துவம்) அந்த தத்துவ கோயிலுக்கு ��வர்கள் சென்று வருவதன் மூலம் அவர்களுக்குரிய கர்ம வினை விலகுவது நிச்சயம். ஜாதகருக்கு நல்ல திசை நடைபெற்று வந்தாலும் நவக்கிரகங்கள் நல்ல நிலையில் அமர்ந்து இருந்தாலும் செய்தொழில் வகையிலோ அல்லது திருமண தடைகளோ அல்லது உடல் ஆரோக்ய குறைபாடுகளோ காணப்படுகிறது என்றால் அதற்கு அவருடைய ஜாதகத்தில் காணப்படக்கூடிய பூர்வ கர்ம தோஷமும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். உதாரணத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய 5ம் இடத்தில் என்ன தத்துவ ராசியாக உள்ளதோ (பஞ்சபூத தத்துவ ராசி என்பது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்) அந்த தத்துவ ராசி கோவிலுக்கு சென்றால் எப்பேர்பட்ட தோஷங்களும் விலகும். உதாரணத்திற்கு நெருப்பு தத்துவ ராசியாக இருந்தால் அக்னி (நெருப்பு) ஸ்தலமாகிய திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மன் மற்றும் பரிகார தேவதைகளையும் தரிசனம் செய்து விட்டு கிரிவலம் வருவதன் மூலம் தாமதம், தடை விலகி சகல காரியங்களிலும் வெற்றி ஏற்படும்.\nஒரு சில மனிதர்களுக்கு உடம்பில் காணப்படக்கூடிய நோய்களுக்கு உரிய சிகிச்சை தராமலும், நோய்க்கான காரணத்தை கண்டறிவதில் காலதாமதமும் ஏற்படக்கூடும். ஆனால் நம்முடைய சித்த வைத்தியர் திரு. என். இராமமூர்த்தி அவர்கள் ஒரு மனிதனை பார்த்து அவருடைய நாடியை ஆராய்ந்து அவர் இப்படிப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்றும், அதனை எவ்வாறு சித்த மருத்துவம் மூலம் குணமாக்கலாம் என்பதனை சொல்லி முறையான வைத்தியம் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் தீர்த்து வைக்கின்றார்.\nசகலவிதமான நோய்களுக்கும் உரிய சிகிச்சையும், ஆலோசனையும் தருகின்றார்.\nசித்த மருத்துவத்தில் தீரும் நோய்கள்\n1. சிறுநீரக கற்கள் (பித்தப்பை மற்றும் கல்லீரல்)\n3. அல்சர் / ஆஸ்துமா / சைனஸ்\n4. இரத்த குழாய் அடைப்பு\n6. அனைத்துவிதமான எலும்பு மூட்டு சவ்வு வலிகள்\n7. பக்கவாதம் / முகவாதம்\n10. முதுகு தண்டுவட பிரச்சினைகள்\nபரிகார ஸ்தலம் (அக்னி ஸ்தலம் திருவண்ணாமலை)\nபூர்வ கர்ம தோஷங்கள் பலவகைப்படும். அதாவது ஒரு ஜாதகத்தில் 5ம்இடமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானமானது என்ன தத்துவ ராசியில் இருக்கின்றதோ (பஞ்சபூத தத்துவம்) அந்த தத்துவ கோயிலுக்கு அவர்கள் சென்று வருவதன் மூலம் அவர்களுக்குரிய கர்ம வினை விலகுவது நிச்சயம். ஜாதகருக்கு நல்ல திசை நடைபெற்று வந்த���லும் நவக்கிரகங்கள் நல்ல நிலையில் அமர்ந்து இருந்தாலும் செய்தொழில் வகையிலோ அல்லது திருமண தடைகளோ அல்லது உடல் ஆரோக்ய குறைபாடுகளோ காணப்படுகிறது என்றால் அதற்கு அவருடைய ஜாதகத்தில் காணப்படக்கூடிய பூர்வ கர்ம தோஷமும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். உதாரணத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய 5ம் இடத்தில் என்ன தத்துவ ராசியாக உள்ளதோ (பஞ்சபூத தத்துவ ராசி என்பது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்) அந்த தத்துவ ராசி கோவிலுக்கு சென்றால் எப்பேர்பட்ட தோஷங்களும் விலகும். உதாரணத்திற்கு நெருப்பு தத்துவ ராசியாக இருந்தால் அக்னி (நெருப்பு) ஸ்தலமாகிய திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மன் மற்றும் பரிகார தேவதைகளையும் தரிசனம் செய்து விட்டு கிரிவலம் வருவதன் மூலம் தாமதம், தடை விலகி சகல காரியங்களிலும் வெற்றி ஏற்படும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_182956/20190909091507.html", "date_download": "2020-07-09T02:31:51Z", "digest": "sha1:JE4OHTGK7KCCKR3SM4W7N5IZDYCWOYZZ", "length": 15270, "nlines": 69, "source_domain": "nellaionline.net", "title": "சந்திரயான்-2: விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் தெரிந்தது : இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்", "raw_content": "சந்திரயான்-2: விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் தெரிந்தது : இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nவியாழன் 09, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nசந்திரயான்-2: விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் தெரிந்தது : இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nதரை இறங்கும் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் விழுந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்து உள்ளார்.\nநிலவை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), சந்திரயான்-2 என்ற விண்கலத்தை ராக்கெட் மூலம் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி விண்ணில் ஏவியது. ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கியதுதான் சந்திரயான்-2 விண்கலம். விண்கலம் நிலவை நெருங்கியதை தொடர்ந்து ஆர்பிட்டரில் இருந்து, பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் கடந்த 2-ந் தேதி தனியாக பிரிந்தது.\nசந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றிக்கொண்டிருந்த 1,471 கிலோ எடை கொண்ட லேண்டரை நேற்று முன்தினம் அதிகாலை 1.54 மணிக்கு நிலவின் தென்துருவ பகுதியில் சுமார் 1½ கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ள மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் ஆகிய இரு பெரிய பள்ளங்களுக்கு இடையே உள்ள சமதள பரப்பில் தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து சமிக்ஞை மூலம் விக்ரம் லேண்டரின் கீழ் பகுதியில் உள்ள 4 என்ஜின்களும் இயக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து லேண்டர் நிலவின் நிலப்பகுதியை நோக்கி வேகமாக இறங்கியது. லேண்டரை மெதுவாக தரை இறக்குவதற்காக சமிக்ஞை மூலம் அதன் வேகத்தை விஞ்ஞானிகள் படிப்படியாக குறைத்தனர். அப்படி கீழ் நோக்கி வரும் சமயத்தில், நிலவின் தரைப் பகுதியில் இருந்து 2.1 கி.மீ. உயரத்தில் இருந்த போது லேண்டருடன் தகவல் தொடர்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்த விஞ்ஞானிகள், லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் லேண்டரில் உள்ள என்ஜின்கள் இயங்குவதில் கோளாறு ஏற்பட்டு, அதன் காரணமாக திடீரென்று பாதை மாறி விலகிச் சென்று விழுந்து நொறுங்கி இருக்கலாம் அல்லது வெடித்துச் சிதறி இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. இது சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட பெரும் பின்னடைவாக அமைந்தது.\nஎன்றாலும் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டனர். இதற்கிடையே, ஆர்பிட்டர் நிலவுக்கு அருகே தென்துருவ பகுதியில் 100 கிலோ மீட்டர் உயரத்தில் தொடர்ந்து சுற்றி வருகிறது. அதில் ஆய்வு கருவிகளும், நிலவின் தரை பகுதியை துல்லியமாக புகைப்படம் எடுக்கும் சக்திவாய்ந்த கேமராவும் பொருத்தப்பட்டு இருப்பதால் மாயமான லேண்டரை பற்றிய தகவல் கிடைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர். அவர்களுடைய நம்பிக்கை வீண் போகவில்லை.\nவிக்ரம் லேண்டர் நிலவின் தரை பகுதியில் விழுந்து கிடப்பதை ஆர்பிட்டர் கண்டு பிடித்து உள்ளது. இதுபற்றிய அறிவிப்பை இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், \"நிலவின் தரை பகுதியில் லேண்டர் கிடப்பதை நாங்கள் கண்டுபிடித்து இருக்கிறோம். அது வேகமாக கீழ் நோக்கி வந்து விழுந்திருக்க வேண்டும் என கருதுகிறோம்” என்றார்.\nநிலவின் மேற்பரப்பில் லேண்டர் விழுந்து கிடப்பதை ��ர்பிட்டர் வெப்ப படம் (தெர்மல் இமேஜ்) எடுத்து இருப்பதாகவும், லேண்டருடன் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அப்போது அவர் கூறினார். கீழே விழுந்த லேண்டர் சேதம் அடைந்து விட்டதா என்று கேட்டதற்கு, \"அதுபற்றி தெரியவில்லை” என்று பதில் அளித்தார். ஆர்பிட்டர் நல்ல முறையில் பாதுகாப்பாக இருப்பதாகவும், அது வழக்கம் போல் நிலவை சுற்றி வருவதாகவும் பேட்டியின் போது சிவன் தெரிவித்தார். லேண்டரின் நிலைமை எப்படி உள்ளது என்று கேட்டதற்கு, \"அதுபற்றி தெரியவில்லை” என்று பதில் அளித்தார். ஆர்பிட்டர் நல்ல முறையில் பாதுகாப்பாக இருப்பதாகவும், அது வழக்கம் போல் நிலவை சுற்றி வருவதாகவும் பேட்டியின் போது சிவன் தெரிவித்தார். லேண்டரின் நிலைமை எப்படி உள்ளது என்பது தெரியாத போதிலும், அது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது விஞ்ஞானிகளுக்கு சற்று ஆறுதல் அளித்து உள்ளது.\nநிலவில் லேண்டரின் ஆயுள்காலம் 14 பூமி நாட்கள்தான் (நிலவில் அது ஒரு நாள்). எனவே, லேண்டர் தற்போது விழுந்து கிடக்கும் நிலவின் தென்துருவ பகுதியில் 14 நாட்கள்தான் சூரிய ஒளி படும். லேண்டரில் உள்ள சூரிய ஒளி தகடுகளின் மூலமே அதற்கு தேவையான மின்சாரம் கிடைக்கும். ஏற்கனவே 2 நாட்கள் முடிந்து விட்டன. இன்னும் 12 நாட்கள்தான் அந்த பகுதியில் சூரிய ஒளி படும். ஒருவேளை லேண்டர் நொறுங்காமல் இருந்து அதில் உள்ள சூரிய ஒளி தகடுகள் செயல்படும் நிலையில் இருந்தால், இன்னும் 12 நாட்களுக்கு லேண்டருக்கு மின்சாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதற்குள் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டும். இல்லையேல் லேண்டரை கண்டுபிடித்தும், அதனால் எந்த பயனும் இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 16 ஆயிரம் பேர் குணம்: சுகாதாரத் துறை\n���ஜ்வாலா திட்டத்தில் செப்டம்பர் வரை கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்: மத்திய அமைச்சர் தகவல்\nஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகான்பூரில் 8 போலீசார் கொல்லப்பட்ட விவகாரம்: பிரபல ரவுடியின் கூட்டாளி என்கவுன்ட்டரில் பலி\nஅத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து மாஸ்க் சானிடைசர் நீக்கம்: மத்திய அரசு முடிவு\nநகைக்கடை நிறுவனம் ரூ.7,220 கோடி அன்னிய செலாவணி மோசடி- அமலாக்கத்துறை நோட்டீஸ்\nதங்கம் கடத்தல் விவகாரம் : கேரள அரசின் முதன்மைச் செயலாளர் இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/-3--15286", "date_download": "2020-07-09T01:39:44Z", "digest": "sha1:JBP5GNYS2YDUQVNVHSOF3DQCMFLROX5C", "length": 7425, "nlines": 143, "source_domain": "news.chennaipatrika.com", "title": "சென்னை விமானநிலையத்தில் கீழே கிடந்த 3 கிலோ தங்கம் பறிமுதல்! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை...\nதமிழகத்தில் 3,616 பேருக்கு கரோனா பாதிப்பு; 4,500...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா...\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப்...\nதமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கரோனா; 65 பேர்...\nதமிழகத்தில் 1 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nஇந்திய அணி வீரர் தோனி பிறந்த நாள்\nசென்னை விமானநிலையத்தில் கீழே கிடந்த 3 கிலோ தங்கம் பறிமுதல்\nசென்னை விமானநிலையத்தில் கீழே கிடந்த 3 கிலோ தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசென்னை விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்யும் பகுதியான சுங்க சோதனை பகுதியில் ஒரு பை கேட்பாராற்ற நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் பையை திறந்து பார்த்தபோது, அதில் ரூ.1 கோடி மதிப்புடைய 3 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்த தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள் யார் அதனை கொண்டுவந்தார் என்பது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n'கிரிக்கெட் வீரர் தோனி போன்று என் மகன்கள் வரணும்' - விரேந்திர சேவாக்\nபணத்தை விட்டுவிட்டு வெங்காயத்தை மட்டும் திருடிச்சென்ற மர்மநபர்கள்...\nஇந்தியாவில் ��ொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,19,665...\nஇந்திய அணி வீரர் தோனி பிறந்த நாள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,19,665...\nஇந்திய அணி வீரர் தோனி பிறந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/11873-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?s=939f29791f71bdfb298c267190b3ee95", "date_download": "2020-07-09T00:58:45Z", "digest": "sha1:WQFPUQ4TWRKBQMOKQWRVGRLIGBCSCRSL", "length": 20952, "nlines": 497, "source_domain": "www.tamilmantram.com", "title": "தலையணை சுகம்", "raw_content": "\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nபட்டினத்தார் துறவியாக ஊர் ஊராக அலையும் போது நடந்த நிகழ்ச்சி இது.\nஒரு முறை அசதியில் வயல் வரப்பில் தலை வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தார். அந்த வழியே சென்ற பெண்கள் இருவர் 'இந்தச் சாமியாரைப் பாரேன். எல்லாத்தையும் விட்டுட்டு வந்தும் தலைக்கு தலையணை வேணுங்கற சுகம் மட்டும் போகலையே. தலைக்கு வரப்பு தேவைப்படுது பாரு' என்று சொல்லிக் கொண்டே சென்றனர். அதனைக் கேட்டுத் துணுக்குற்றப் பட்டிணத்தார் உடனே வரப்பில் இருந்து தலையை எடுத்து வயல் வெளியிலேயே வைத்துக் கொண்டு உறங்கினார்.\nஅவ்வழியே சென்ற பெண்கள் மீண்டும் திரும்பி வந்தனர். அப்போது பட்டினத்தார் வரப்பிலிருந்து தலையை எடுத்துக் கீழே வைத்திருப்பதைப் பார்த்து, 'ஆகா. இந்தச் சாமியாரைப் பாரடி. ஒரு சொல் பொறுக்க மாட்டேங்கறார். நாம தலையணை சுகம் தேவையா இவருக்குன்னு கேட்டோம். உடனே வரப்புல இருந்து தலையை எடுத்துக் கீழ வச்சுட்டாரு. என்ன இருந்தாலும் நம்மளை யாரும் தப்பா சொல்லிடக்கூடாது, இன்னும் நான் என்ற எண்ணம் போகலை பாரு' என்றாள் அந்தப் பெண்.\nபடிக்காத அந்தப் பெண்களின் அறிவின் பெருமையை எண்ணி வியந்தார் பட்டினத்தார்.\nபின்னர் பட்டினத்தார் உணர்ந்து கொண்டார் வந்தது வேறு யாருமல்ல, அம்பிகைதான் என்று.\nதவறு செய்தாலும் சுட்டிக் காட்டினால் பொறுக்காத மக்கள் நிறைய உண்டு இங்கு...\nஆனால் ,தனக்கு தெரியாததை யார் சொன்னாலும் கேட்டு மேற்கொள்கின்ற பட்டினத்தாரின் பாங்கு வியக்க வைக்கின்றது...\nமிகப்பெரிய தத்துவங்களையும்..மிகச்சாதாரனமாக சொல்வது கிராமத்து பெண்களுக்கே உரிய அரிய திறமை.பட்டுத்தான்.....பட்டினத்தாராய் ஆனார் அந்த பட்டினத்தார்.....ஆனால் இப்போதெல்லாம் எத்தனைப் பட்டும் திருத்திக்கொள்ளாத பட்டனத்தார்தான் அதிகம்.\nஎல்லா நேரம���ம் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nசுவையான சம்பவம். சொல்வது யாராகினும் நல்லது எனில் கவனத்தில்கொள்ளவேண்டும் என்ற கருத்து விதைத்த சம்பவம். பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி அழகுராஜ்.\nஉங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்\nஇதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி\nஇந்த கதையை படித்ததும், எனக்கு முல்லாவும் அவரது மகனும் குதிரையில் சென்றக்கதைத்தான் ஞாபகம் வருகிறது.\nஇருவரும் ஒரு குதிரையில் அமர்ந்து செல்லும்போது, அவ்வழி வந்த மனிதர்கள் \"பாரு, இரண்டு பேர் ஒரு குதிரையில் ஏறிக்கொண்டு செல்வதை\" என்று சொல்ல, உடனே, முல்லா, தான் இறங்கிக்கொண்டு, மகனை மட்டும் குதிரையில் அமர்த்திவிட்டு, அவர் குதிரையுடன் நடந்து சென்றார்.\nபிறகு வந்த மனிதர்கள், \"பாரு, வயதானவன் நடந்து வர, சின்ன பையன் குதிரையில் அமர்ந்து வருவதை\" என்றுக் கூற, உடனே, பையன் இறங்கிக் கொண்டு தந்தையை குதிரையில் ஏற்றிவிட்டான்.\nபிறகு வந்த மனிதர்கள், \"பாரு, சின்ன பையன் நடந்துவர, பெரிய மனிதர் குதிரையில் அமர்ந்து வருகிறார்\". என்று கூற. \"என்னடா இது பெரிய வேதனையாக போய்விட்டது\" என்று, இருவரும் இற்ங்கிக்கொண்டு, குதிரையுடன் நடந்து சென்றனர்.\nபிறகு வந்தவர்கள், \"பாரு, குதிரையை வைத்துக்கொண்டு இருவரும் நடந்து செல்வதை\" என்று கூற. முல்லா மிகவும் குழம்பிப்போனார். பிறகு \"இனி சொந்தமாக முடிவு எடுப்பது\" என்று முடிவு எடுத்தார்.\nநன்றி அழகு.. பெரியோர்களின் வாழ்வில் நிறைய நிகழ்ச்சிகள், நெஞ்சை உருக்குவதாகவும், வாழ்க்கைக்கு முக்கியமானதாகவும் இருக்கும். நன்றி.\nஎது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.\nஎது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது.\nஎது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்.\nஅருமையான கதைகள் தந்த அழகுக்கும் தளபதிக்கும் நன்றிகள்....\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.\nதமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.\nபட்டினத்தார் கதையும் முல்லா கதையும் சிறப்பாக இருந்தன.....\nநாம் நமக்காக வாழவேண்டும்... அடுத்தவருக்காக வாழக்கூடாது...\nகண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி\nஎன் கவிதை அ���ிமுகம் - ஷீ-நிசி\nசொந்த புத்தி வேண்டும்... நான் என்ற நினைப்பு மாறனும்.\nபட்டினத்தார் , முல்லா கதைகள் − சொந்த புத்தி வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றன.. நல்ல கருத்தும் கதையும் தந்த அழகுக்கு வாழ்த்துக்கள்.\n:- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்\n=> எனது பிளாக் - வாழ்க்கையினூடே\nஉன்னிடம் இருக்கும் மூளையை உபயோகித்து முடிவுகள் எடு. மற்றவர்கள் சொல்படி எதுவும் செய்யாதே என்று சொல்லும் கதைகள். நன்றாக இருக்கின்றன. தொடருங்கள்.\nமலையும் மலை சார்ந்த இடமும்\nசில விடயங்களில் நாமாகவே சிந்தித்தே முடிவெடுக்க வேண்டும் என்பதற்கு அழகான எடுத்துக்காட்ட்டுக்கள் இரு அழகிய கதைகளும்.......\nதொடர்ந்து இவ்வாறான கதைகளைத் தாருங்கள்\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nQuick Navigation நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« வால்ட் விட்மன் | தர்மம் தூங்குகின்றது உண்மை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/ironman-lakshmi-mittal/", "date_download": "2020-07-09T01:54:31Z", "digest": "sha1:EODKUO3DVHRLZ7OUWFDSKVLPVS6ONULW", "length": 19469, "nlines": 199, "source_domain": "in4net.com", "title": "இரும்பு மனிதன் லக்ஷ்மி மிட்டல் வெற்றிக்கதை - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nமதுரையில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பால் குணமடைவோர் எண்ணிக்கை குறைவு\nமுகக்கவசம் அணிய மறுத்த பிரேசில் அதிபர் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதி\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில் பொதுமக்கள் நடமாட தடை\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய் சீனாவில் பரவல்\nதொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை\nஇயற்கை வேளாண்மையும், பசுமை அங்காடியும்\nதொழில் முனைவோருக்கு உதவும் தொழில் முனைவோர் நிறுவனம்\nதொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை\nஇயற்கை வேளாண்மையும், பசுமை அங்காடியும்\nவிவசாயப்பணியில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\nவருங்காலத்தில் இந்தியாவை வளமையாக்கும் இயற்கை வேளாண்மை\nசாம்சங்கின் புத்தம் புதிய ஃபோல்ட் டைப் மொபைல் போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் போல்ட் புரோ பட்ஸ் அறிமுகம்\nஜும் செயலிக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜ���யோவின் இலவச வீடியோ கான்ஃப்ரன்ஸ் ஆப் அறிமுகம்\nவாட்ஸ்ஆப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி அறிமுகம்\nலெமன் ஜுஸில் ஆலிவ் ஆயில் சேர்த்து குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன \nசிசேரியன் பிரசவத்திற்கு காரணம் என்ன ஏன் அது தவிர்க்க முடியாமல் போகிறது\nகல் உப்பை கொண்டு கொரோனாவை விரட்டும் புதிய யுக்தி\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nஇரும்பு மனிதன் லக்ஷ்மி மிட்டல் வெற்றிக்கதை\nஇந்திய சுதந்திரத்திற்கு இரும்பு மனிதன் என்ற பெயர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு எப்படி பொருந்துகிறதோ அதேபோல் இந்திய வர்த்தக உலகத்திற்கு லக்ஷ்மி மிட்டல் பெயரும் பொருந்தும்.\nஇவர், 1950ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் சதுல்பூரில் பிறந்தார். இவர் தொடக்கக் கல்வியைக் கொல்கத்தாவில் உள்ள நோபணி வித்யாலயா பள்ளியில் படித்தார். பின்பு கொல்கத்தாவில் உள்ள சேவியர் கல்லூரியில் பி.காம் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். நன்கு படிக்கும் திறனை மிட்டல் கொண்டிருந்தார்.\nஇரும்பு ராஜ்ஜியம் உருவான கதை\nஇவருடைய தந்தை மோகன்லால் மிட்டல் ‘நிப்பான் டென்ரோ இஸ்பாட் லிமிடெட்’ என்ற பெயரில் உருக்குத் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.\n1992ஆம் ஆண்டு மிட்டல், மெக்சிகன் ஸ்டீல் நிறுவனத்தை வாங்கினார். தொழிலை விரிவுபடுத்த மிட்டல் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இதன்மூலம் ஸ்டீல் உற்பத்தியில் மிட்டல் நிறுவனம் வேகமாக முன்னேறிச் சென்றது.\n2006ஆம் ஆண்டில் லக்ஷ்மி மிட்டல் ஐரோப்பாவைச் சேர்ந்த ஆர்செலார் ஸ்டீல் நிறுவனத்துடன் இணைந்தார். பின்னர் இந்நிறுவனம் ஆர்செலார்மிட்டல் என்று அழைக்கப்படுகிறது. இதனால் இந்நிறுவனம் பன்னாட்டு நிறுவனமாக உருவெடுத்தது.\nஅதே ஆண்டு மிட்டல் இந்நிறுவனத்துடன் இணையும்போது 33 பில்லியன் டாலர் பங்குகளைக் கையகப்படுத்தியிருந்தார். இந்நிறுவனம் பெல்ஜியம் நாட்டில் உள்ள லக்ஸம்பர் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.\nஇன்று உலகளவில் மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமாக இந்நிறுவனம் திகழ்கிறது. அடுத்த ஆண்டிலேயே உலக உற்பத்தியில் 10 சதவிகிதத்தை இந்நிறுவனம் உற்பத்தி செய்திருந்தது. 2007ஆம் ஆண்டில் மட்டும் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 105 பில்லியன் டாலராக இருந்தது.\n2008ஆம் ஆண்டில் 60 நாடுகளில் இயங்கும் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமாக ஆர்செலார்மிட்டல் மாறியது. 2016ஆம் நிதியாண்டு கணக்குப்படி இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு 75.14 பில்லியன் டாலர்களாகும். 2016ஆம் இந்த ஒரு நிறுவனத்தின் லாப மதிப்பு மட்டும் 1.77 பில்லியன் டாலர்களாகும்.\nகடந்த ஆண்டு வரை இந்நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் எண்ணிக்கை 1,99,000 ஆகும். சர்வதேச சூழலில் நிலவிய போட்டியுடன் ஒப்பிடும்போது இந்நிறுவனம் தொடங்கப்பட்ட 11 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. ஸ்டீல் துறையில் சர்வதேச அளவில் தனக்கென தனி முத்திரைப் பதித்துள்ளது.\nதொழில்துறையில் இவர் கண்ட சிறப்பான வளர்ச்சி காரணமாக பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார். அதில் சில, 1996ஆம் ஆண்டு ‘ஸ்டீல் மேக்கர் ஆஃப் தி இயர்’ விருதை பெற்றார். 2004ஆம் ஆண்டில் 8ஆவது ‘வில்லி கோர்ஃப் ஸ்டீல் விஷன்’ விருது பெற்றார். இந்த விருதை அமெரிக்கன் மெட்டல் மார்க்கெட் அண்ட் உலக ஸ்டீல் டைனாமிக்ஸ் இணைந்து வழங்கியது.\nஅதே ஆண்டில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருதை ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வழங்கியது. மேலும் 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த ஐரோப்பிய தொழிலதிபருக்கான விருதை ஃபோர்ப்ஸ் மேகஸின் வழங்கியது. இதுபோன்று மேலும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.\n1976ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் உருக்குத் தொழிலுக்கு விதித்த கட்டுப்பாட்டினால் 26 வயதே நிரம்பிய மிட்டல் புதிய உருக்கு ஆலையை இந்தோனேசியாவில் அமைத்தார். பின்னர் 1990ஆம் ஆண்டில் நாக்பூரில் ஷீட் ஸ்டீல் ஆலை மற்றும் புனேவில் அலாய் ஸ்டீல் ஆலையும் மிட்டல் நிறுவனத்தின் சார்பில் தொடங்கப்பட்டது.\nதொடக்கத்திலிருந்தே இந்த நிறுவனங்கள் அவர்களின் குடும்ப நிறுவனமாகவே திகழ்ந்தது. இந்தக் குடும்பத்தின் மிகப்பெரிய ஸ்டீல் ஆலை இன்று மும்பையில் இயங்கி வருகிறது. தற்போது இந்நிறுவனத்தோடு லக்ஷ்மி மிட்டலுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.\nஇந்த ஆலையை லக்ஷ்மி மிட்டலின் இளைய சகோதரர்கள் பிரமோத் மிட்டல் மற்றும் வினோத் மிட்டல் ஆகியோர் இயக்கி வருகின்றனர். இந்தியாவில் உள்ள இவருடைய பல நிறுவனங்களை இவருடைய சகோதரர்கள்தான் கவனித்து வருகின்றனர்.\nஇவர் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களைத்தான் முழுவது���் கவனித்து வருகிறார். அதே சமயம் இவருடைய மகன் தொழில், நிர்வாக ரீதியாக எந்தப் பணிகலிலும் ஈடுபடுவதில்லை.\nஇவருடைய மனைவி உஷா மிட்டல். இவர்களுக்கு வனிஷா மிட்டல் என்ற மகளும், ஆதித்யா மிட்டல் என்ற மகனும் உள்ளார்கள். தற்போது குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருகிறார்.\nஇந்த ஆண்டு மே மாத கணக்குப்படி இவருடைய நிகர சொத்து மதிப்பு 16.4 டாலர்களாகும். 2008ஆம் ஆண்டில் இந்திய அரசு வழங்கும் உயரிய விருதான பத்மவிபூஷண் விருதை லக்ஷ்மி மிட்டல் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெற்றோர்களுக்கு பாதபூஜை நடத்திய 5ம் வகுப்பு மாணவர்கள்\nநாளை கன்னியாகுமரிக்கு ஜனாதிபதி வருகை\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன் பில்கேட்ஸ்\nஅனில் அம்பானி சாம்ராஜ்யம் சரிந்த கதை\nமுதன் முதலில் பஸ் சேவையை தொடங்கிய சுந்தரம் ஐயங்காரின் வாழ்க்கை வரலாறு\nபங்குச்சந்தையின் சிங்கம் வாரன் வாரன் பஃபெட்டின் வெற்றிக்கதை\nசொத்து வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த மாநகராட்சி அறிவிப்பு\nமதுரையில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பால் குணமடைவோர் எண்ணிக்கை குறைவு\n108 அவசர கால ஆம்புலன்சை நடிகை ரோஜா ஓட்டிச் சென்றதால் பரபரப்பு\n மேலும் 6 போலீசார்கள் கைது\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்க விலகல் – அதிபர் டிரம்ப்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/vangatheenga-short-story/", "date_download": "2020-07-09T02:03:32Z", "digest": "sha1:BWILOMQ4EHSHIXPK4BLRIHWI3FPVPYQD", "length": 18883, "nlines": 120, "source_domain": "makkalkural.net", "title": "வாங்காதீங்க! | ப.நந்தகுமார் – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமகனுக்கு இன்று காலேஜ் பீஸ் கட்ட கடைசி நாள்.\nஅப்பா சென்னப்பன் ஏற்கனவே தன் நிலமையை கூறி நண்பன் காளிதாசனிடம் கடன் கேட்டிருந்தான். அவர் தருவதாக தெரிவித்திருந்தார். தன் மகன் செந்திலை அழைத்து கொண்டு அவர் ���ீட்டை நோக்கி தனது டூவீலரில் புறப்பட்டான் சென்னப்பன்.\n“வீட்டிலிருந்து மெயின் சாலையை அடையும் வரை ஒத்தையடி பாதை என்பதால் மிகவும் மெதுவாகவே வண்டியை ஓட்டிச் சென்றான் சென்னப்பன்.\n“அப்பா ஒரு நிமிடம் வண்டியை நிறுத்துங்கள்” என்ற தனது மகன் செந்திலின் கூக்குரலை கேட்ட அடுத்த நொடியே மெதுவாக தனது இருசக்கர வாகனத்தை ஓரம் கட்டினான் சென்னப்பன்.\nவண்டியிலிருந்து வேக வேகமாக இறங்கிய செந்தில் கீழே குனிந்து அங்கு கிடந்த மணிபர்சை எடுத்தான்.\nஅதற்குள் அவனை நோக்கி வந்த சென்னப்பன் “ஆமா எதற்கு வண்டியை நிறுத்த சொன்னே” எனச் செந்திலை பார்த்து கேட்டான்.\n“அப்பா இங்க பாருங்க” எனத் தன் கையில் இருந்த மணிப்பர்ஸை காண்பித்தான்.\n“செந்தில் மணிப்பர்ஸில் என்ன இருக்குன்னு பார்” என அப்பா கேட்டார்.\nமணிப்பர்ஸை திறந்து பார்த்தவனுக்கு உள்ளே இரண்டாயிரம் ரூபாய் தாளில் ஏழு, மற்றும் ஏடிஎம் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், விசிட்டிங் கார்டு, அது போக நானூற்றி நாற்பது பணம் உதிரியாக இருந்தது அதைப் பார்த்த செந்தில் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சி.\n“அப்பா கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி அந்த ஆண்டவனே நமக்கு உதவி செஞ்சிருக்கான்.” என மகன் சொன்னான்.\n, “அது தப்புப்பா… நம்மள மாதிரித்தான் இந்தப் பணத்தை தொலைச்சவங்களும் என்ன சிரமத்தில் இருக்காங்களோ என்னமோ அதில் போன் நம்பர் ஏதாவது இருக்கான்னு பார். இருந்தா கூப்பிட்டு கொடுத்திடலாம் அதில் போன் நம்பர் ஏதாவது இருக்கான்னு பார். இருந்தா கூப்பிட்டு கொடுத்திடலாம்” பர்ஸை அலசிய செந்தில் கையில் ஒரு விசிட்டிங்கார்டு கிடைத்தது.\nஅதில் ரவி இட புரோக்கர் மற்றும் செல்போன் நம்பர் இருந்தது\n“அப்பா…இட புரோக்கர் ரவின்னு ஒரு விசிட்டிங் கார்டு இருக்கு.”\n“அப்படியா அந்த நம்பருக்கு போன் போட்டு கொடு” “விசிட்டிங் கார்டில் உள்ள நம்பரை செல்லில் டைப் செய்து காலிங் பட்டனை அழுத்தி தன் அப்பாவிடம் கொடுத்தான் செந்தில்.\nஅதை வாங்கி காதில் வைத்த சென்னப்பனுக்கு ரிங் போகும் சத்தம் கேட்டது.\n“ஆமாங்க நான் இட புரோக்கர் ரவிதான் பேசுறேன் என்ன விசயமா கூப்பிட்டீங்க\nஎன் பெயர் சென்னப்பன். காமராஜ் வீதியில நான் வரும் போது ஒரு மணிப் பர்ஸ் கீழே கிடந்தது அதுல உங்க விசிட்டிங் கார்டு இருந்தது அதுல உங்க விசிட்டிங் கார்டு இருந்தது அதனால்தான் கூப்பிட்டேன். பர்ஸ் உங்களதுதானா என கேட்க அதனால்தான் கூப்பிட்டேன். பர்ஸ் உங்களதுதானா என கேட்க\n“ஆமா ஆமா என்னுடையதுதான் மணிப் பர்ஸ். நீங்க காமராஜ் வீதியிலயே நில்லுங்க. பத்து நிமிடத்தில் வந்து வாங்கிக்கிறேன்” என கூறிய படியே செல்போன் அழைப்பை துண்டித்தான்.\nஉடனே தனது டூவீலரை நோக்கி நடக்க ஆரம்பித்தான் ரவி\n“செந்தில் பேசிட்டேன் அந்த ரவியோடது தான் பர்ஸாம். பத்து நிமிடத்திற்குள் வந்து வாங்கி கொள்வதாக சொன்னார் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி கொடுத்துட்டு போயிடலாம் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி கொடுத்துட்டு போயிடலாம்\n“சரிப்பா அப்படியே செய்யலாம்” என அருகில் இருந்த மர நிழலில் ஒதுங்கி நின்றார்கள்.\nஅப்போது முப்பது வயது மதிக்கதக்க இருவர் அந்த சாலையில் இருபுறமும் எதையோ தேடிக்கொண்டு வருவதை பார்த்த செந்தில் தன் கையில் வைத்திருந்த அந்த மணிப்பர்ஸை திறந்து அதில் இருந்த டிரைவிங் லைசன்ஸை உன்னிப்பாக கவனித்தான்\n“அப்பா…அப்பா.. இந்த லைசன்ஸில் இருக்கிற போட்டாவும் அங்க எதையோ தேடிக்கிட்டு இருக்காங்களே அதுல ஒருத்தரோட போட்டோவும் ஒத்து போகுது” என மெல்லிய குரலில் கூறினான்.\n சரி சரி அந்த பர்ஸை கொடு’’ன்னு..வாங்கிய சென்னப்பன்\n“கொஞ்சம் அமைதியா இரு என்ன நடக்குதுன்னு பார்ப்போம்” என்றான் .\nஇருவரும் நேராக சென்னப்பனிடம் வந்து “சார் என் பெயர் குமரன் இந்த வழியா கொஞ்ச நேரத்துக்கு முன் போகும் போது எப்படியோ என் பர்ஸ் கீழே விழுந்திடுச்சு… நீங்க அந்த பர்ஸை பார்த்தீங்களா\n“ஆமா பர்ஸ் என்ன கலரு\n“இரண்டாயிரம் ரூபாய் நோட்ல ஏழு, அது போக சில்லறையாக நானூறு ரூபாய், ஒரு ஏடிஎம் கார்டு, அது போக காலையில ரவிங்கிற இட புரோக்கரை பார்த்தேன். அவர் கிட்ட இடம் வாங்குவது தொடர்பா பேசின போது அவர் கொடுத்த ஒரு விசிட்டிங் கார்டு. அவ்வளவுதான் சார் இருந்துச்சு..”\n“இந்தாங்க உங்க பர்ஸ்”என அவர்களிடம் நீட்டினான் சென்னப்பன். அதை வாங்கிய குமரன், செந்திலையும் சென்னப்பனையும் மகிழ்ச்சி பெருக்கோடு பார்த்தான்\n“சார் வேற யாராவது எடுத்திருந்தா இந்த பணம் என் கைக்கு வந்திருக்குமான்னு தெரியாது அதனால நான் உங்களுக்கு ஏதாவது உதவி பண்ணலாம்னு இருக்கேன்னு” குமரன் சொல்லும் போதே\n“எனக்கு நீங்க ஏதாவது உதவி பண்ணோனும் நினைச்சா அந்த இட புரோக்கர் ரவி கிட்ட இடம் வாங்காதீங்க” என கூறிய படியே தனது வண்டியை ஸ்டார்ட் செய்து தன் மகன் செந்திலோடு காளிதாசன் வீட்டை நோக்கி கடன் வாங்க பயணித்தான் சென்னப்பன்\nபயனுள்ள வாழ்க்கை | தருமபுரி சி.சுரேஷ்\nஇந்நாட்களில் இறை உள்ளம் படைத்தவர்கள் அநேகர் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் பணம் படைத்தவர்கள் பலர் நல்ல உள்ளத்தோடு தேவையானவர்களுக்கு அரிசி,பருப்பு என மளிகை சாமான்கள் வாங்கி கொடுக்கிறார்கள். நானோ எலக்ட்ரீசியன். எனக்கு கிடைக்கும் அன்றாட வருமானம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுதெல்லாம் எந்த வீடுகளிலும் அலைப்பேசி மூலம் யாரும் என்னை அழைப்பது இல்லை. காரணம் கொரோனா வைரஸ் நாட்களாக இருக்கிறது. இந்நாட்களில் என்னால் முடிந்தவரை என்னை சுற்றி இருக்கக்கூடிய ஜனங்களுக்கு ஏதாவது ஒரு நன்மையை நான் செய்தாக வேண்டும் […]\nபோக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்த நாற்சந்தி சிக்னலில் சிவப்பு விளக்கு எரியத் தொடங்கியதும் தனது காரை நிறுத்தினான் சாரங்கன். இனி பச்சை விளக்கு தெரிவதற்கு குறைந்தது மூன்று முதல் ஐந்து நிமிடங்களாவது ஆகும் என்பதால் காரின் என்ஜினை அணைத்தான். வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக நின்றவுடன் வண்ணமயமான பலூன்கள், சிறிய விளையாட்டு பொம்மைகள், டிஷ்யூ பேப்பர், ஊதுபத்தி போன்றவைகளை விற்பதற்கு சிறுவர்களும் பெண்களும் இடையிடையே ஊடுருவினர். நின்றிருந்த கார்களுக்கிடையே வயதான ஒரு பெரியவர் கைகளில் நான்கைந்து ஊதுவத்தி […]\nபுஷ்பாஞ்சலி | ராஜா செல்லமுத்து\nதந்தக் கால்கள் எழில் போட, காந்தள் பூ கைகள் காற்றில் அபிநயம் காட்ட, கோயில் சிலையே மேடையில் ஆடுவது போல் ஆடிக்கொண்டிருந்தாள் காவியலட்சுமி. அவளின் அப்பாவும் மேடையில் அவள் பின்னால். அவள் எங்கெல்லாம் ஆடிக்கொண்டு செல்கிறாளோ அங்கெல்லாம் நகர்ந்து கொண்டே இருந்தார் அவளின் அப்பா. அவரே அவளின் குரு இருக்கட்டுமே அங்கெல்லாம் நகர்ந்து கொண்டே இருந்தார் அவளின் அப்பா. அவரே அவளின் குரு இருக்கட்டுமே அதற்காக இப்படியா நடந்து கொண்டிருப்பது – எனக்கு அவர் மீது எரிச்சல் மேலோங்கியது. பரத நாட்டியத்தின் முதல் முத்திரையான புஷ்பாஞ்சலியில் துவங்கிய மென் மல்லிகை அழகி […]\nஉலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 7,984 ஆக உயர்வு\nசென்னை மாநகர போக்குவரத்துத்துறை பணிமனையில் தூய்மைப்பணி: அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு\nதிருப்பதி கோவிலில் 50 பேருக்கு கொரோனா\nவாலிபர் கொலை: உடனிருந்த இன்னொருவருக்கு போலீஸ் வலைவீச்சு\nவிருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் பட்டாசு ஆலைகள் மூடல்\nரூ.45 லட்சம் கையாடல் விவகாரம்: விஷால் அலுவலகப் பெண் ஊழியர் மீது வழக்குப்பதிவு\nநடிகர் – நடிகைகளின் சம்பளத்தை 50% ஆக குறைக்க தமிழ்ப்பட அதிபர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிருப்பதி கோவிலில் 50 பேருக்கு கொரோனா\nவாலிபர் கொலை: உடனிருந்த இன்னொருவருக்கு போலீஸ் வலைவீச்சு\nவிருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் பட்டாசு ஆலைகள் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/deadly-punishments-in-garuda-purana/embed/", "date_download": "2020-07-09T01:16:43Z", "digest": "sha1:5OYVQ4QYLFM7D7GQWVWV3IQXGBHAGIWV", "length": 3910, "nlines": 9, "source_domain": "maayon.in", "title": "கருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்", "raw_content": "கருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nஇந்து புராணங்களில் முக்கிய ஒன்றாக கருதப்படும் கருட புராணத்தில் மரணத்திற்கு பின்னான வாழ்வு, மறு ஜென்மம், சொர்க்கம் நரகம் போன்றவற்றை பற்றி பல்வேறு விளக்கங்கள் இருக்கிறது. 18 இந்து சமய புராணங்களில் ஒன்றான இதில் வாழ்வின் மேன்மைகளை பற்றி 19,000 ஸ்லோகங்களும் மனித வாழ்வில் செய்யும் தவறுகளுக்கு 28 விதமான கொடூர தண்டணைகளை பற்றி விஷ்ணு கருடனுக்கு(பறவைகளின் அரசன்) விவரிப்பது போல எழுதப்பட்டிருக்கும். வாழும் போது மனிதர்கள் செய்யும் அவசெயல்களுக்காக மிருகத்தனமான தண்டணைகளை அவர்கள் அடைவார்கள். கருட … Continue reading கருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-07-09T02:24:12Z", "digest": "sha1:RVNZ4XJEBQBQW7HLBGQBT4P2ALJYHUGT", "length": 8288, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "மது கோடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெப்டம்பர் 2006 - ஆகத்து 2008\nசனவரி 1971 (அகவை 49)\nமது கோடா (Madhu Koda, பிறப்பு சனவரி 6, 1971) 2006 முதல் 2008 வரை ஜார்கண்ட் மாநில முதல்வராக பணியாற்றிய ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். செப்டம்பர் 18, 2006 இல் ஜார்கண்ட் மாநிலத்தின் ஐந்தாவது முதலமைச்சராக பொறுப்பேற்ற மது கோடா ஆகத்து 23, 2008இல் தாம் அப்பதவியிலிருந்து விலகும் வரை பணியாற்றினார். சிபு சோரன் இவரை அடுத்த��� முதல்வராக பொறுப்பேற்றார்.\nஓர் இந்திய மாநிலத்தின் முதல்வராக சுயேச்சை ஒருவர் இவ்வாறு பொறுப்பேற்பது மூன்றாவது முறையாக அமைந்தது. இதற்கு முன்னர் 1971ஆம் ஆண்டில் ஒரிசாவில் பிசுவநாத் தாசும் 2002இல் மேகாலயாவில் எஸ். எஃப். கோங்கலமும் இவ்வாறு சுயேச்சைகளாக இருந்து முதலமைச்சர் பொறுப்பாற்றியவர்கள்.\nதற்போது நிலக்கரி சுரங்க ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பிணை விண்ணப்பங்கள் மறுக்கப்பட்ட நிலையில் சிறையில் உள்ளார்.[1].[2]\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 செப்டம்பர் 2019, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.erodethangadurai.com/2011/07/prepaid-balance_20.html", "date_download": "2020-07-09T00:46:59Z", "digest": "sha1:B3WJYPGQ36ASXBEPNQVW2TSHUFE6XNMM", "length": 5454, "nlines": 71, "source_domain": "www.erodethangadurai.com", "title": "ERODE THANGADURAI: உங்கள் \" Prepaid Balance \" எவ்வளவு இருக்கும் .. ?", "raw_content": "உங்கள் \" Prepaid Balance \" எவ்வளவு இருக்கும் .. \nநண்பர்களே , BSNL நிறுவனம் தமது \" Data card , iPhone, iPad \" பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புது வசதியை வழங்கி உள்ளது.\n\" Data card , iPhone, iPad \" பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தமது \" Data \" பேலன்ஸ் எவ்வளவு என்பதை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதிதான் அது.\nஇப்போது \" Data \" பேலன்ஸ் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள சிம் கார்டு கழற்றி ஏதாவது செல்போனில் போட்டு தான் தெரிந்து கொள்ள முடியும்.\nஇனி அவ்வளவு சிரமம் கிடையாது. வெறும் \" SMS \" மூலமாகவே நம்முடைய \" Data \" பேலன்ஸ் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது \" Data \" பேலன்ஸ் எவ்வளவு உள்ளது என்பதை தங்களது வேறு BSNL நம்பர் மூலமாகவோ அல்லது வேறு செல்போன் ( Aircel,Vodafone,Airtel,idea...) நிறுவன மொபைல் நம்பர் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம்.\nஇதன் வசதி BSNL வழங்கும் 3G \" Data card , iPhone, iPad \" பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஒன்றாகும்.\nஇந்த வசதி இபோதைக்கு சென்னை மற்றும் தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டதிற்கு மட்டுமே கொடுத்துள்ளார்கள், வரும் மாதங்களில் அனைத்து தொலை தொடர்பு வட்டதிற்கும் கிடைக்கும்.\niPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....\n நம்பித்தான் ஆகவேண்டும். ஆம். சீனாவில் ஒரு இளைஞர் ஒரு ஐபோ��் மற்றும் ஒரு ஐபேடு வாங்குவதற்காக தனது கிட்னியை விற்று இருக...\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\n1GB அளவுள்ள பைல்-களை சுலபமாக அனுப்பலாம்.. ( Must R...\nமொபைல் போனுக்கு புத்தம் புதிய வசதி.. \nப்ளொக்கரில்\" File Upload \" வசதியுடன் Contact me அம...\nGoogle + பக்கத்துக்கு எளிதாக செல்ல புதிய வசதி..\n\" Google + விட்ஜெட் \" ப்ளொக்கரில் இணைப்பது எப்படி....\nApple iPhone -க்கும் வந்துவிட்டது Google +\nஉங்கள் \" Prepaid Balance \" எவ்வளவு இருக்கும் .. \nApple iPhone - இப்போது விலை வெறும் Rs.3,333 மட்டும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6363:2009-10-27-06-57-46&catid=308:ganga", "date_download": "2020-07-09T00:49:55Z", "digest": "sha1:5DQ47M3Z262OIZLKPHDASQIKABVWZX3C", "length": 7046, "nlines": 126, "source_domain": "www.tamilcircle.net", "title": "மகிந்தரின் தோள்துண்டில் புரட்சிகாணும் படித்த புலத்துமந்தைகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nமகிந்தரின் தோள்துண்டில் புரட்சிகாணும் படித்த புலத்துமந்தைகள்\nசாவென்று அஞ்சியவர் வாழ்ந்ததில்லை-- பாரின்று\nவெடியொலியாய் செவிபிளந்த கணங்கள் ரணமாய்\nபாரதத்து அரசியலின் பாதத்து நசிகிறதே.......\nசிறுகவே கட்டிய கூடெலாம் சிதைந்துபோய்\nஉணர்வே பெர்pதெனும் மனிதமே உயர்வு\nஎஞ்சியுள்ள இளையவர் வஞ்சகத்து வலையில்\nகொஞ்சிட அரசொடு குழைந்து வாலாட்டு\nவஞ்சகம் அழியக் குரலெப்பும் நிலமெங்கும்.........\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10310231", "date_download": "2020-07-09T01:25:27Z", "digest": "sha1:PN4VR556NDSMRFRP2PELL2DEWKTP4DHN", "length": 61803, "nlines": 1018, "source_domain": "old.thinnai.com", "title": "நேரம் | திண்ணை", "raw_content": "\nவியர்க்க விறுவிறுக்க பள்ளியிலிருந்து திரும்பி வீட்டினுள் நுழைந்தவன்,\nஉள் அறையிலிருந்து மிதந்து வந்த ‘ஒலி ‘ யின் அரவம் கேட்டுத் திகைத்து ஒரு கணம்\nநின்றேன். உள் மனமோ, ‘ ம் ,..போச்சு, போச்சுடா கார்த்திகேசா, உன் திட்டம் எல்லாம்\nபாழ் ‘ என்று அலறியது.\n‘ஒலி ‘யின் பரம விசிறி அப்பா.அவரின் திடார் வரவு எனக்கு எரிச்சலைத் தந்தது.\nமற்ற நாட்கள் என்றால் கதையே வேறு. இருவரும் நீச்சல் குளத்திற்குப் போவோமா\nஎன்றோ தொலைக்காட்சியில் காற்பந்தாட்டம் பார்க்கலாமா என்றோ அப்பா\nஅழைக்கா விட்டாலும் நானே அவரைக் கி��ப்புவேன். ஆனால் இன்று \n‘ என்ன கார்த்தி , பள்ளிக்கூடம் சீக்கிரமே முடிஞ்சிடிச்சா \n‘ நான் எப்பயும் இதே நேரத்துக்குத்தாம்பா வருவேன். நீங்க தான் இன்னிக்கி\n‘ ஓ, உனக்கு தெரியாதில்ல. ஊருலேயிருந்து எங்க மாமா வராரில்ல. தானே\nடேக்ஸி பிடிச்சி வரேன்னிட்டாரு. ஏர் போர்ட்டுக்கு நான் வரேன்னு எவ்வளவோ\nசொன்னேன், கேக்கல்ல. எனக்கு தான் வரத் தெரியுமேன்றாரு. நானும்\nசரின்னிட்டேன். ஆனா, அவர் வரும் போது வீட்டுல யாருமே இல்லாம இருந்தா\nநல்லா இருக்காதே. அம்மாவுக்கும் லீவே இல்ல. அதான் நானே லீவெடுத்துகிட்டு\nஅப்பாவின் மாமாவிற்கு ஊரிலிருந்து வர வேறு நாளே கிடைக்கவில்லையா,\n‘சே ‘ என்று ஒரே சலிப்பாக இருந்தது. சாப்பாட்டு மேசையில் ஒழுங்கு முறையுடன்\nநிறைய பாத்திரங்களில் அலங்காரமாக உணவு இருந்து, வயிற்றில் பசியும் இருந்து\nசாப்பிட மட்டும் தோன்றாமல் என் அறையை நோக்கி விரைந்தேன்.\n‘ஏம்பா நீ சாப்புடல. வரும் போதே வாங்கிட்டு வந்துட்டேன். ‘முத்தூஸ் ‘ சாப்பாடுப்பா.\nஉனக்கு ரொம்பப் பிடிக்குமே. நீ சாப்புடு. மாமா வந்ததும் அவரோட நான் சாப்பிட்டுக்கறேன். ‘\n‘ நானும் உங்களோடயே சாப்பிட்டுக்கறேன்பா, ‘ கூறிக் கொண்டே என்\nஅறையினுள் நுழைந்தவன் படுக்கையில் விழுந்தேன்.\n‘பாலா வேற இப்ப போன் போட்டுடுவான்.சொன்னதையே திரும்பத் திரும்பச்\nசொல்லி கழுத்தறுப்பான். வர முடியாதுடா, அப்பா ஏசுவாருன்னு சொன்னாலும்\nபுரியாது. ‘ குழப்பத்தில் மனம் தவித்தது.\nபாலாவின் மாமா பையன் பாலாவைவிட இரண்டு வயது மூத்தவன். ‘ஒ ‘ லெவல்\nதேர்வில் மோசமாய் செய்ததால் மறுபடியும் உயர்நிலை நான்கிலேயே\nபடிக்கிறானாம். எங்கள் பள்ளியிலிருந்து போன வருடமே வேறு பள்ளிக்குப் போய்\nவிட்டான். அவனுடன் தான் நாங்களிருவரும் வெளியே செல்லவிருந்தோம்.\nஅப்பாவிடம் உண்மையைக் கூறி உத்தரவு கேட்டால் நிச்சயம் நடக்காது. வேறு\nகாரணம் சொல்லிக் கேட்டாலோ, ஆயிரம் கேள்விகள் கிளம்பும். பதில்\nசொல்லிச் சமாளிக்க வேண்டும். பொய் சொல்லவும் ஒரு திறமை வேண்டுமே. நான்\nஎன்றுமே பொய் சொன்ன பிறகு, மாட்டிக்கொள்ளாமல் தப்பியதில்லை.\n‘என்ன செய்யலாம் ‘ என்று மனம், கூட்டிக் கழித்துச் சோர்ந்தது.\n‘டிரிங், டிரிங் ‘ ஒலியைத் தொடர்ந்து, ‘ பாலாவா,கொஞ்சம் இரு.. கார்த்தியக்\nகூப்புடறேன் ‘, என்று அப்பா கூறுவதை கேட்டதுமே நிலைமையைச்சமாள��ப்பது\nஎப்படி என்று தெரியாமல் தவித்தேன். ‘இல்லடா, வரமுடியாதுடா, சொன்னாப்\nபுரிஞ்சுக்கோடா ‘, என்று சிறு பதில்களாக சன்னமான குரலில் கூறிவிட்டு\n‘ ஏம்பா வரமுடியாது வரமுடியாதுன்னே சொன்ன. ஏதும் ப்ரோஜெக்ட்டா.\nஅவனை வேணா இங்க வரச் சொல்லேன். ‘\n‘ இல்லப்பா, ஒரே தலை வலி, அதனால வரல்லன்னிட்டேன். உங்க மாமா வேற\nவராரு. கொஞ்சம் தூங்கி எழுந்திருக்கப் போறேன்பா. ‘ மறுபடியும் படுக்கையில்\nதஞ்சம். பேசாமல் ப்ரொஜெக்ட் என்ற காரணம் காட்டி போயிருக்கலாமோ.\nதோன்றாமல் போனதே. ஆனால் பாலாவுடன் நான் ப்ரோஜெக்ட்\nசெய்யப் போகவில்லை என்று தெரிந்தால் நான் தொலைந்தேன்.பாலா வீட்டுக்கு\nஒரு போன் போட்டு அப்பா பேச நேர்ந்தாலே குட்டு வெளியாகிவிடுமே.அப்புறம்\nபாலாவும் அவன் மாமா பையனும் உற்சாகமாய் என்னையும் கூப்பிட்டிருந்தார்கள்.\nஆனால், இப்போது அவர்கள் மட்டும் மகிழ்ச்சியாகப் போய் வருவார்கள்.\nமனமெல்லாம், அவர்கள் போகவிருக்கும் கடைகள் வீதிகளிலேயே லயித்தது.\nஏதேதோ சாமான் கடைகள். அவற்றின் முகப்போ முகவரியோ அறியாத எனக்கு\nஆவலாய்த் தான் இருந்தது. எதுவும் வாங்க வில்லை என்றால் தான் என்ன,\nகண்ணால் பார்க்கவாவது பார்த்திருக்கலாம். அதுவும் வாய்க்கவில்லை.\nஏதோ ஒரு வகை கீ செயின் வந்திருக்கிறதாம். பாலாவுக்கு அதைப்\nபார்த்ததிலிருந்து ஒரே ஆசை.மாமா பையனின் உதவியுடன் எப்படியாவது\nவாங்கலாமென்றிருக்கிறான். அது ஆர்ச்சட் ரோட்டில் ஒரே ஒரு கடையில் தான்\nஇருக்கிறதாம்.அந்தக் கடையோ அவனுக்கு மட்டும் தான் தெரியும்.அதனாலேயே அவன்\nஉதவியை நாடியிருந்தான் பாலா. அதில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று\nபார்த்து விடத் துடித்த என் மனம் ஏமாற்றத்தில் தவித்தது. பாலா வாங்கி\nவிட்டானானால் நாளை நிச்சயம் பள்ளிக்குக் கொண்டு வருவான். பார்க்கலாம்.\nஇருந்தாலும் நண்பர்களுடன் சந்தோஷமாக போய் வருவது ஒரு தனி\nசுகமாயிற்றே. அதை அனுபவிக்க முடியாமல் கெடுத்த அப்பாவின் மாமாவை மனம்\nசபித்தது. வேறு நாளா கிடைக்க வில்லை, அவருக்கு சிங்கப்பூர் வர \nவீட்டு வாசல் மணியோசை கேட்டு , அதைத் தொடர்ந்து கதவு திறக்கப்படும்\nசத்தம், ‘ வாங்க மாமா, வாங்க, கொண்டாங்க பெட்டி பையெல்லாம் நான் எடுத்து\nவைக்கிறேன். நீங்க உள்ள வாங்க ‘, உற்சாக வெள்ளத்தில் அப்பா தன் தாய்\nயாருக்குத்தான் என் நிலை புரியும் எனக்கு என் ஏமாற்றம் , என் கோபம்\nமட்டுமே முக்கியமாய் இருந்தது. நேரம் தான் எனக்குச் சரியில்லையோ\n‘ பார்த்து ரெண்டு வருஷமாகப் போகுதுல்ல. நாள் தான் எப்படி ஓடுது.\nபிள்ளைங்க, கமலம் எல்லோரும் நல்லா இருக்காங்களா \n‘எல்லாரும் நல்லா இருக்கோம். கார்த்தி கூட நீங்க வரீங்க தெரிஞ்சதும்\nப்ரொஜெக்ட் வொர்க்கெல்லாம் இருந்தும் கூடத் தன்னோட பிரெண்டு வீட்டுக்குப்\nபோகாம உங்களுக்காகக் காத்திக்கான். ஊருல எல்லாரும் எப்பிடி மாமா இருக்காங்க \nஎப்படியிருக்கிறது கதை, என் நிலைமை தெரியாமல் அவருடைய மாமாவிற்காக நான்\nவீட்டிலிருப்பது போல அப்பா தானாக கற்பனை செய்து கொண்டு\nஏதெதோ பேசுவதைக் கேட்டுச் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.\nஅவருடைய மாமாவும், நான் ஏதோ அவர் மேல் ஒரே பாசம் வைத்திருப்பதாய்\nஎண்ணி என்னை ‘போர் ‘ அடிக்கவா என் ஆத்திரம் அப்பாவின் மேல்\n‘ கார்த்தி, எப்படியிருக்கப்பா. நல்லா வளர்ந்துட்டான் ‘,அறையினுள் நுழைகிறார்\nமாமா. ‘ நல்லா இருக்கேன் தாத்தா. நீங்க எப்படி இருக்கீங்க \n‘ஏய் ஏய் கார்த்தி, தாத்தா கீத்தான்னே பொல்லாத கோபம் வந்துடும், ஆமா. என்ன\n சும்மா உங்கப்பன மாதிரியே மாமான்னு கூப்பிடு. எனக்கென்ன\n‘ மறந்துட்டேன் மாமா. இனிமே தாத்தான்னு கூப்பிடல்ல, ம்…..வரீங்களா\nஅப்படியாவது அவர் வாய்க்கு வேறு வேலை கொடுக்கலாம் என்று தான் நான்\nநினைத்தேன். வந்ததிலிருந்து அப்பாவிடம் போதாதென்று என்னிடம்\nவேறு, சம்பந்தமே இல்லாத கேள்வி, சம்பதமே இல்லாத பதில் என்று கொடுமைப்\nபடுத்த ஆரம்பித்து விட்டார்.நானிருந்த மன நிலையில் எதையுமே சகிக்க முடியாமல்\nதவித்தேன்.எனக்கே கூட பசி வயிற்றைக் கிள்ளியது. ஒரு யுக்தியாக சாப்பிட\nஅழைத்தேன்.அதை கரிசனம் என்று அவர்கள் எண்ணினால் அதற்கு நானா\nநினைத்தபடியே, ‘ ரொம்ப மரியாதை தெரிஞ்ச பிள்ளையாத் தான்\nவளர்த்திருக்க கார்த்திய , ‘மாமா கூற அப்பா பெருமிதத்தோடும், புன்னகையோடும்\nதன் மாமாவின் நற்சான்றிதழை வாங்கிக் கொண்டார்.\n‘ உன் பொண்ணு ஸ்கூல் விட்டு எப்ப வரும், ‘ வாயில் கவளம் சோற்றை\nவைத்துக்கொண்டே பேசிய அவரைப் பார்த்ததும் என் முயற்சியில் நான் அடைந்த\nதோல்வியை என்னால் ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடிய வில்லை. மெள்ள என்னுள்\nஇருந்த இறுக்கம், கோபம் மற்றும் எரிச்சல் மறைவதை உணர்கிறேன்.\nநேரம் போவதே தெரியாமல் சாப���பிடவும் பேசவும் இவரால் எப்படி முடிகிறதோ\nசாப்பிட்டுக் கை கழுவிய நான் படிக்கச் செல்வதாய் கூறிவிட்டு புத்தகத்தை\nஎடுத்தேன். இப்பவே இத்தனை பாடங்கள் படித்து முடிக்க. அடுத்த வருடம் ‘ஓ ‘\nலெவலில் இன்னும் பள்ளியில் கெடுபடி கூடுமாம். செய்ய நேரம் தான் இருக்காது.\nநேரத்தை மட்டும் தானே மனிதனால் விலை கொடுத்துப் பெற முடியவதில்லை.\nஇரவல் கொடுத்தும் வாங்கவும் கூட முடியாததாயிற்றே. எல்லோருக்கும் அதே\nஇருபத்தி நான்கு மணி நேரம். இவ்விஷயத்தில் மட்டும் இயற்கையின்\nபாரபட்ஷமில்லாத் தன்மை துல்லியமாய்த் தெரிகிறது.காற்றுக்கு அடுத்து\nஉலகத்திலேயே ஏற்றத்தாழ்வில்லாமல் அனைவருக்கும் பொதுவாய் உள்ளது நேரம்\nமாலையில் அம்மா வந்து, மாமாவின் விசாரிப்புகள் முடிந்ததும், மறு முறை\nமழை பெய்ந்து ஓய்ந்த மாதிரி இருந்தது. நான் மெள்ள அம்மாவின் அறையினுள்\nசென்று, ‘ அம்மா, இந்த மாமா எத்தனை நாள் இருப்பாரும்மா ‘, என்று கேட்க , அம்மா\nஎன் முகத்தை நோக்கிய வண்ணமே, ‘தெரியல. ஏன் கேட்க்கற ‘ என்று பதில் கேள்வி\n‘இல்லம்மா, சும்மாதான். அவரு அடிக்கற ‘போரை ‘ எத்தனை நாள் நாம\nசகிக்கணும்னு தெரிஞ்சுக்கத்தான் ‘, என் வார்த்தைக்களில் பதிந்திருந்த\nநகையுணர்வை அம்மா சிறிது உணராமல், ஒரு முறைப்புடன்,\n‘ ச,ீ சீ, அப்படியெல்லாம் பேசக் கூடாது. மரியாதையில்லை. வயசுக்காவது\nமதிப்பு கொடுக்கணும் கார்த்தி. நீ பாட்டுக்கு படிப்பிருக்குன்னு ரூமுக்கு\nஇப்படிப் பேசாவிட்டால், தான் ஒரு அம்மாவே இல்லையென்றாகி விடும் என்று\nநினைக்கிறார்களோ. இல்லை, நகைச்சுவையுணர்வு அம்மாவிற்கு முற்றிலும் அற்று\nவிட்டதா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய மனமிருந்தும், வேறொரு சமயத்திற்கு\n‘ அம்மா உங்களுக்கு இந்த சனிக்கிழமை வேலையிருக்கா. ‘\n‘ சனிக்கிழமை வேலை இருக்கா, இல்லை இனிமே எப்பயுமே வேலை இருக்கா\nஇல்லையான்னு, நாளைக்கி தெரிஞ்சுடும் கார்த்தி, ‘\n‘ ஆள் குறைப்புதான். வேற என்ன. வேலை போயிடும்னு நினைக்கிறேன். இருக்கற\nநிலையில வேற வேலை கிடைக்குமோ கிடைக்காதோ.ஏதோ நேரமே சரில்லப்பா. ‘\n‘ அப்ப நீங்க இனிமே வீட்டுலயே இருப்பீங்க இல்லம்மா. டைமும் இருக்கும்.\nஅம்மா நீங்க செய்வீங்களே கந்தரப்பம். எவ்வளோ நாளாச்சி. இந்த ‘வீக் எண்ட் ‘\n‘விட்டா நீயே என்னை வேலைய விட்டு நிறுத்திடுவ போல இருக்கே.ம்,..\n‘ ஏய் கவிதா, அம���மா இனிமே வீட்டுலயே இருப்பாங்க ‘\nதூங்கி வழிந்த என் தங்கையிடம் கரைபுரண்டோடும் என் மகிழ்ச்சியை\nபகிர்ந்து கொள்ள எண்ணிக் கூறினால், தூக்கத்தில் காட்டிய ஆர்வத்தில் அவளுக்கு\nஎன் செய்தி ஒரு பொருட்டாய்த் தெரியவில்லை.\nஅறையை அடைந்த நான், அம்மா வீட்டிலேயே இருந்தால் எவ்வளவு\nமகிழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணித் திளைக்கிறேன்.வீட்டுக்கு வரும் போது\nஅம்மாவே கதவைத் திறந்து விட்டுவிடுவாங்க. யூனிஃபாம் கூட இனிமே\nநானே ‘அயர்ன் ‘ செய்ய வேண்டியதில்லை. அம்மாவே சமைப்பங்க. இப்பன்னா\nவாரத்துல ஒரு நாள் தான் அம்மா சமையல் சாப்புட முடியிது. நிறைய நேரம்\nஇருக்கறதால பள்ளிப் பாடம் ப்ரோஜெக்ட் எல்லாத்துலயும் கூட\nதொடக்கப்பள்ளியில் இருந்த போது ஒரு சில நண்பர்கள் அம்மாவைப்போல\nதன் அம்மாவும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று ஏங்கித் தவித்ததுண்டு.\nஇப்போது தான் அம்மா வீட்டில் இருக்கும் சூழ்நிலை தானாய் உறுவாகியுள்ளது.\nஅதிருஷ்டக் காற்று இப்போது தான் என் பக்கம் வீச நினைத்தது போலும்.\nஆனால் ஏன் ஒரு உறுத்தல் சிறு உறுத்தல்.பாலா கூப்பிடும் போது போக\nமுடியாமல் போய்விடும். அப்படியெல்லம் ஊர் சுற்றப் போனால் அம்மாவுக்குப்\nபிடிக்காது. அப்பாவுக்குக் கோபம் கண் மண் தெரியாமல் வந்து விடும்.பாலாவே\nகொஞ்ச நாளாய்த் தான் என்னைத் தன்னோடு கூட்டிக் கொண்டு\nபோகிறான் .சில கெட்டபழக்கங்கள் அவனிடம் இருந்தாலும் நன்றாகப் பழகுவதால்,\nவீட்டிலிருந்து பணம் திருடுவானாம். அவனே என்னிடம்\nகூறியிருக்கிறான். சிகரெட் பிடிப்பானாம், ரகசியமாக. அவன் முதலில்\nசொன்னபோது பொய் சொல்வதாய் நான் நினைத்து பிறகு எல்லாமே உண்மை\nஎன்றும் அறிந்து கொண்டேன். அவனைத் தவிர்க்க ஆரம்பித்த போது அவன்\nவிடாமல் பின்னாடியே வந்தான்.தான் அதையெல்லாம்விட்டு விடு விட முடிவெடுத்து\nவிட்டதாயும் கூறி மறுபடியும் பழக ஆரம்பித்தான். எனக்கு சில விவகாரங்கள்\nபிடிப்பதில்லை என்று அறிந்திருந்ததால் பாலா என்னிடம் பழகும் போது மட்டும்\nகவனமாய்ப் பழகியதாய்த் தோன்றும் எனக்கு. எப்படியோ அம்மா வீட்டில் இருந்தால்\nகிடைக்கும் சுகமே தனி தான். சிந்தனை ஓட்டங்கள் அலையலையாக மோதி\nஎன்னைத் தூங்க வைத்து விட்டன.\nகாலையில் அவசர அவசரமாய்ப் பள்ளிச் சீருடை அணிந்து\nகொண்டிருந்தவனுக்கு, எதிர் பாராமல் கோபம், ஆ��்திரம், கண்டிப்பு எல்லாம் கலந்து\nகுழைத்தாற் போன்ற குரல் உச்சஸ்தாயியில்\n“கார்த்திகேசா, டேய் கார்த்திகேசா வாடா இங்க ‘ என்று அப்பா கத்தியதும்\nஆச்சரியம், நடுக்கம். காலை வேளைகளில் அதிர்ந்தும் பேசக் கூடாது, தன் முழு நாளும்\nகெட்டு விடும் என்று நம்புபவர் கத்தினால் நிச்சயம் காரணம் இருக்கும்.என் முழுப்\nபெயரையும் கேட்டதில் எனக்கு வெல வெலத்து விட்டது.\nஓடிச்சென்று, ‘ என்னப்பா, என்ன ‘ என்று கேட்டபடி அருகில் நின்றேன்.\n‘ இதைப் படிச்சுப்பாரு ‘, என்றார், அன்றைய செய்தித் தாளைக் காட்டி.\nஅதில் பாலா, சற்று கலக்கமான முகத்துடன், சற்று உயரமான தன் மாமா\nபையனுடன் நிற்கிறான். செய்தியைப் படித்தவுடன், அப்பாவின் கோபத்திற்கான\nகாரணம் புரிந்தது. முன் தினம் நான் எக்காரணமாக பாலாவைச் சந்திக்க\nஇருந்தேன் என்பது அவருக்குப் புரிந்து விட்டது என்று எனக்குப் புரிந்தது. பயத்துடன்\nஅப்பாவின் முகத்தை ஏறிட்டு நோக்கி விட்டு செய்தியின் விரிவாக்கத்தில்\nஆழ்ந்தேன். கோபத்தின் காரணம் உள்ளங்கை நெல்லிக்கனியாய் என் முன். பக்கத்து\nஅறையில் அப்பாவின் மாமா இருந்ததால் எனக்கு அடி விழ வில்லை. முதல்\nமுறையாக அக்கிழவருக்கு என் மனம் நன்றி தெரிவித்தது.\nசெய்தியைப்படித்த என் வயிற்றில் பெரிய ரசாயன பிரளையமே நிகழ்ந்தது.\nஅத்தகைய உணர்வை நான் வாழ்நாளில் அனுபவித்ததில்லை.விரோதிக்கும்\nஇருவரையும் கைது செய்திருக்கின்றனராம் காவலர்கள். பாலாவும் மற்றவனும்\nவிலையுயர்ந்த பொருளை ‘பிராண்டட் சாதனம் ‘ திருட முயன்றிருக்கின்றனர்.\nமற்றவனுக்குப் பல முறை எச்சரிக்கை கொடுத்து விட்டதாயும் வேறு\nவழியில்லாமல் இம்முறை கைது செய்ததாயும் தகவல் தந்திருந்தனர்.பாலாவுக்கு\nஎச்சரிக்கை கொடுத்து விட்டுவிடும் எண்ணமாம். ஆனால், உடன் இருந்தவனின்\nவழக்கில் உதவ நீதி மன்றம் போக வேண்டி வருமாம்.\nதிருட முயன்றது பாலா அல்ல. அவனுடைய மாமா பையன் தான். உடன்\nஇருந்த காரணத்தாலேயே இவனும் பிடி பட்டிருக்கிறான்.செய்தித் தாளில் படமும்\nவந்திருக்கிறது.பாவம் பாலா, அதைவிட அவன் பெற்றோர்\nஐயோ நானும் நினைத்தபடி அவர்களுடன் சென்றிருந்தால், நினைக்கவே\nகுலை நடுக்கமாய் இருக்கிறது. நான் போகாமல் தடுத்ததே மாமாவின் வருகை.அவர்\nவந்திரா விட்டால் அப்பா வந்திருக்கமாட்டார். நானும் அவர்களுடன்\nபோயிருப்பேன். கெட்ட நேரமாய்த் தோன்றிய நேற்றைய ‘நேரம் ‘ எனக்கு நல்ல\nநேரமாய்த் தான் இருந்திருக்கிறது. பாலாவுக்கு மகிழ்ச்சியாய் அமைந்து கேடு\nஎப்படித் தான் பசியாறி எப்படித் தான் கிளம்பினேனோ, இன்று என் நினைவில்\nஇல்லை. அப்பாவின் எண்ண ஓட்டம் அவர் முகத்தில் ஏற்படுத்திய கவலை\nரேகைகள்,என் மனதின் நடுக்கமும் மட்டுமே தெள்ளத் தெளிவாய் இன்றும்\nநினைவில் இருக்கிறது.என் அவையங்கள் தன்னிச்சையாகவே செயல்\n‘ கமல், ம், . . நீ . ம்.. வேலைய நீயாவே விட்டுடும்மா. ‘ அப்பா அம்மாவிடம்\nசொல்வது கிணற்றினுள்ளிருந்து பேசுவது போல எனக்குக் கேட்டது.அம்மா\nகூடத்தில் சுவற்றில் அப்பாவிற்குப் பிடித்தமான வாசகங்கள் என் கண்ணில்\nபட்டன. ‘ எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது\nநன்றாகவே நடக்கிறது. எது நடக்கவிருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்,…. ‘\nநான் கூடத்தைக் கடந்து வாசலை நோக்கி நடந்தவன், மாமா எதிர் பட,\n‘ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ் மாமா, ‘ என்று என்னையறியாமலேயே சட்டென்று கூறியதும்,\n‘எதுக்குப்பா, மாமி செஞ்சு கொடுத்தனுப்பிய அதிரசத்துக்கா,… ‘\n‘ம்…..அதிரசத்துக்கும்தான். மாமி செஞ்சது ரொம்ப நல்லா இருந்திச்சு.எனக்கு\nநேரமாச்சு நான் வரேன் ‘\n‘ ம், . . . . இந்தக் காலத்துப் பசங்களப் புரிஞ்சிக்கவே முடியறதில்லப்பா.\nமனசிருந்தா இப்படி,. . . . ம்,. . . . . மனசில்லாட்டினா பேசறதேயில்ல,\nஅதிரசத்துக்கெல்லாமா தேங்க்ஸ், நேரம்டா,.. ‘ வெகுளித்தனமான அவர் பேச்சு\nவழக்கத்திற்கு மாறாக அன்று எனக்குச் சுவைத்தது.\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தொன்பது\nஅடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை\nகடிதங்கள் – அக்டோபர் 23,2003\nவாரபலன் – அக்டோபர் 23, 2003 – உடல் ஆரோக்கியம்\nகல்லூரிக் காலம் – 4 -Frustration\nபழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -2\nபகுத்தறிவு குறித்த மூடநம்பிக்கைகள் – குறுகிய கண்ணோட்டம்\nபொது இடம், தனிமனித இடம் ,சமூகக் குழுவின் தகுதரங்கள்\nகொடை கேட்கும் சிறு பெண்தெய்வங்கள்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 82- மனத்தின் மறுபக்கம்- ந.முத்துசாமியின் ‘இழப்பு ‘\nஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நிபுளாக்கள்\nதாமரைத் திருவிழா-ஒரு கலைச் சங்கமம்\nதி விண்ட் வில் ஃபால்- இரானிய திரைப் படம்.\nஒரு மலையாளியின் மன நோயாளியின் உளறல்கள்…\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\n���ிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிஷெல் ஹூல்பெக் (Michel Houellebecq)\nபாய்ஸ் -ச்சீ போடா பொறுக்கி ( அல்லது )பின்நவீனத்துவக் குழப்பம்.\nஅன்னை தெரேஸாவின் அமுத மொழிகள் (1910-1997)\nமீண்டும் மீளும் அந்தத் தெரு.\nNext: அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பது\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தொன்பது\nஅடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை\nகடிதங்கள் – அக்டோபர் 23,2003\nவாரபலன் – அக்டோபர் 23, 2003 – உடல் ஆரோக்கியம்\nகல்லூரிக் காலம் – 4 -Frustration\nபழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -2\nபகுத்தறிவு குறித்த மூடநம்பிக்கைகள் – குறுகிய கண்ணோட்டம்\nபொது இடம், தனிமனித இடம் ,சமூகக் குழுவின் தகுதரங்கள்\nகொடை கேட்கும் சிறு பெண்தெய்வங்கள்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 82- மனத்தின் மறுபக்கம்- ந.முத்துசாமியின் ‘இழப்பு ‘\nஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நிபுளாக்கள்\nதாமரைத் திருவிழா-ஒரு கலைச் சங்கமம்\nதி விண்ட் வில் ஃபால்- இரானிய திரைப் படம்.\nஒரு மலையாளியின் மன நோயாளியின் உளறல்கள்…\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nபிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிஷெல் ஹூல்பெக் (Michel Houellebecq)\nபாய்ஸ் -ச்சீ போடா பொறுக்கி ( அல்லது )பின்நவீனத்துவக் குழப்பம்.\nஅன்னை தெரேஸாவின் அமுத மொழிகள் (1910-1997)\nமீண்டும் மீளும் அந்தத் தெரு.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/josep/", "date_download": "2020-07-09T01:39:14Z", "digest": "sha1:KULUVF4WEEYCBZTED4IZ2F3RN7IGD7CU", "length": 3028, "nlines": 60, "source_domain": "siragu.com", "title": "Josep « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஜூலை 4, 2020 இதழ்\nபேரா. ஆ. ஜோசப் சார்லி ஆதாஸ் படைப்புகள்\nமருத்துவ அறிவியல் – பகு��ி – 2\nஉற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச் செல்வான் என்று அப்பால் நாற்கூற்றே மருந்து(950) அதாவது மருத்துவர் ....\nஒவ்வொரு மனித சமுதாயமும் நலவாழ்வைக் கொண்டியங்குவதில் ஒரு மேம்பட்ட அறிவியல் பூர்வமான செயல்முறைகளைக் கொண்டிருக்கின்றன ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/36325-2018-12-20-04-42-27?tmpl=component&print=1", "date_download": "2020-07-09T01:37:49Z", "digest": "sha1:KZ6VGUKNYL4PJQFHTYKQ6APOKXENP6T4", "length": 20607, "nlines": 22, "source_domain": "www.keetru.com", "title": "தமிழகத்தை ஆள்வது அரசா? பார்ப்பனர்களின் கொழுப்பா?", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 20 டிசம்பர் 2018\nஅம்பேத்கர் நினைவு நாளில் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசியதாக இளைஞர் ஒருவரின் வீடியோ வெளியானது. சம்மந்தப்பட்ட நபரைக் கைது செய்யவேண்டும் என்று தமிழகம் முழுக்க பல காவல் நிலையங்களில் சுயசாதிப் பெண்களின் கற்புக்கு காவல் இருக்கும் வேலையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் மாமாக்கள் மூலம் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் அந்த நபர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்றும், இதற்கு திருமாவளவன் அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்றும் நிர்பந்தம் உருவாக்கப்பட்டது. அவரும் சம்மந்தப்பட்ட நபர் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் கிடையாது என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வீடியோவை முழுமையாகப் பார்த்த போது அந்த இளைஞர் முன்வைக்கும் பல்வேறு முழக்கங்கள் தேர்ந்த அரசியல் சிந்தனையின் வெளிப்பாடாகவே தெரிந்தது. ‘வன்னியர் பெண்களைக் காதலிப்போம்’, ‘கவுண்டர் பெண்களைத் திருமணம் செய்வோம்’, முதலியார் பெண்களை கட்டியணைப்போம்' என்ற முழக்கங்களைத் தவிர மீதி உள்ள அனைத்து முழக்கங்களும் இந்திய சமூகத்தில் தலித்துகள் திட்டமிட்டு சாதிரீதியான தாக்குதல்களை சந்திப்பதையே மையமாகக் கொண்டிருந்தன.\nஆனால் இந்த முழக்கம் எப்படி பெண்களை இழிவுபடுத்தும் முழக்கமாகவும் அம்பேத்கரை இழிவுபடுத்து��் முழக்கமாகவும் புரிந்து கொள்ளப்பட்டது என்பதை நம்மால் இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை. சாதிவெறியர்களும், பார்ப்பன அடிமைகளும் கொதிப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது ஆனால் தன்னை முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் சிலரும் வழிய வந்து கடுமையாகக் கண்டித்ததைப் பார்க்கும்போது இவர்கள் எல்லாம் உண்மையில் சாதி ஒழிப்புப் போராளிகள்தானா என்ற இயல்பான கேள்வி எழுகின்றது. அந்த இளைஞர் எந்த இடத்திலும் கட்டாயப்படுத்தி வன்னியர் பெண்களைக் காதலிப்பேன் என்றோ, வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு சென்று கவுண்டர் பெண்களைத் திருமணம் செய்வேன் என்றோ, இல்லை திருமணம் செய்யாமலேயே முதலியார் பெண்களைக் கட்டியணைப்பேன் என்றோ சொல்லவே இல்லை. அந்த இளைஞன் அப்படி ஒரு முழக்கத்தை முன்வைப்பதற்கான காரணத்தை ஆழ்ந்து பரிசீலிக்க முடியாமல் அல்லது அதற்குத் தயாராக இல்லாமல் அந்த இளைஞர் பெண்களை இழிவுபடுத்தி விட்டார், பெண்களை உடமையாகக் கருதும் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான் அவரின் பேச்சு என சொல்வதெல்லாம், தன் சம காலத்தில் நூற்றுக்கணக்கான சாதி ஆணவப் படுகொலைகள் நடந்த போது அதைத் தடுக்க அரசும், பொது சமூகமும் முன்வராததைப் பார்த்து பார்த்து கையறு நிலையில் மனம் வெதும்பி இந்த அரசின் மீதும், சாதிவெறியோடு செயல்படும் பொதுச் சமூகத்தின் மீதும் இருக்கும் தீராத ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் அந்த இளைஞனின் முழக்கம் என்பதைப் புரிந்து கொள்ள வக்கற்ற மேட்டுக்குடி எலைட் சதி ஒழிப்பு போராளிகளின் பேச்சாகும்.\nஏன் இப்போது கட்டுரையின் தலைப்புக்கு சம்மந்தமே இல்லாமல் இதைப் பற்றி பேச வேண்டி வந்தது என்றால் கொஞ்சம் சம்மந்தப்படுத்த வேண்டும் என்பதால்தான். அந்தத் தலித் இளைஞர் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசினார் எனக் கைது செய்யும் அளவிற்குப் போகும் காவல்துறை, அதே தலித்துகளை ‘தங்கள் சாதிப் பெண்களை தொட்டால் வெட்டுவேன், குத்துவேன், கருவறுப்பேன்’ என பொதுமேடைகளில் பேசிய எந்த ஒரு சாதி வெறி பிடித்த நாயையும் இதுவரை கைதுசெய்ததில்லை. தலித்துகள் தங்கள் பேச்சில் எல்லையை மீறும்போது அவர்களை விரட்டிவிரட்டி வேட்டையாடும் காவல்துறை, ஆதிக்கசாதி வெறி நாய்கள் என்ன பேசினாலும், எவ்வளவு தரம் தாழ்ந்து நடந்து கொண்டாலும் அவர்களைக் கைத�� செய்ய மறுப்பதோடு வெட்கமே இல்லாமல் அது போன்ற அயோக்கியர்களுக்குப் பாதுகாப்பையும் தருகின்றது.\nஅம்பேத்கர் புகைப்படத்துக்கு முன்னால் முழக்கம் இட்ட இளைஞன் குற்றவாளி என்றால், திருமாவளவனை சாதி ரீதியான கண்ணோட்டத்தோடு மிகத் தரம் தாழ்ந்து தொடர்ச்சியாகத் தாக்கி வரும் எச்ச ராஜா குற்றவாளி இல்லையா “தங்கள் உயர் அதிகாரிகளிடம் படுத்துதான் பெண்கள் பதவி உயர்வு பெறுகின்றார்கள்” என்று சொன்ன எஸ்.வி.சேகர் குற்றவாளி இல்லையா “தங்கள் உயர் அதிகாரிகளிடம் படுத்துதான் பெண்கள் பதவி உயர்வு பெறுகின்றார்கள்” என்று சொன்ன எஸ்.வி.சேகர் குற்றவாளி இல்லையா இவர்களை எல்லாம் காவல்துறை என்ன செய்தது இவர்களை எல்லாம் காவல்துறை என்ன செய்தது கைது செய்ததா இல்லை பாதுகாப்பு வழங்கியதா கைது செய்ததா இல்லை பாதுகாப்பு வழங்கியதா பார்ப்பனன் ஒட்டு மொத்த தமிழ்ப் பெண்களையும் கொச்சைப்படுத்தினாலும் சூடு சுரணையற்று கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கும் அரசு, “வன்னியர் பெண்களைக் காதலித்தால் கொல்வேன், கவுண்டர் பெண்களை காதலித்தால் கழுத்தறுபேன்” எனச் சொல்வதோடு மட்டுமல்லாமல் அதைச் செய்தும் வரும் ஆதிக்க சாதி வெறிக்கு எதிராக “நீ சொன்ன அதே சாதிப் பெண்களை நான் காதலிப்பேன், கல்யாணம் செய்வேன், கட்டியணைப்பேன்” என்று அதற்கு அஞ்சாமல் எதிர்விணை புரியும்போது போது மட்டும் ஏன் அவர்களை வேட்டையாடுகின்றது பார்ப்பனன் ஒட்டு மொத்த தமிழ்ப் பெண்களையும் கொச்சைப்படுத்தினாலும் சூடு சுரணையற்று கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கும் அரசு, “வன்னியர் பெண்களைக் காதலித்தால் கொல்வேன், கவுண்டர் பெண்களை காதலித்தால் கழுத்தறுபேன்” எனச் சொல்வதோடு மட்டுமல்லாமல் அதைச் செய்தும் வரும் ஆதிக்க சாதி வெறிக்கு எதிராக “நீ சொன்ன அதே சாதிப் பெண்களை நான் காதலிப்பேன், கல்யாணம் செய்வேன், கட்டியணைப்பேன்” என்று அதற்கு அஞ்சாமல் எதிர்விணை புரியும்போது போது மட்டும் ஏன் அவர்களை வேட்டையாடுகின்றது தமிழ்நாட்டுப் பெண்களை விபச்சாரத்துக்கு அழைத்த பிஜேபியைச் சேர்ந்த நிர்மலாதேவி விவகாரத்தில் இதுவரை எத்தனை பேரை இந்த அரசு கைது செய்திருக்கின்றது தமிழ்நாட்டுப் பெண்களை விபச்சாரத்துக்கு அழைத்த பிஜேபியைச் சேர்ந்த நிர்மலாதேவி விவகாரத்தில் இதுவரை எத்தனை பேரை இந்த அரசு கைது செய்திருக்கின்றது எத்தனை சாதி சங்கத் தலைவர்கள் தமிழகம் முழுக்க எஸ்.வி. சேகருக்கு எதிராகவும், எச்சை ராஜாவுக்கு எதிராகவும், நிர்மலா தேவிக்கு எதிராகவும் புகார் கொடுத்திருக்கின்றார்கள்\nபார்ப்பனர்கள் தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசினாலும், ஏன் விபச்சாரத்துகே அழைத்தாலும் வெட்கமே இல்லாமல் அதை வேடிக்கை பார்த்த கும்பல் ஒரு தலித் இளைஞர் ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக முழக்கம் இட்டால், அதை அப்படியே திரித்து பெண்களை இழிவுபடுத்திவிட்டார், அம்பேத்கரை இழிவுபடுத்தி விட்டார் என்று காட்டுக்கூச்சல் இடுவது என்ன வகையான யோக்கியதை முழக்கம் இட்ட இளைஞனைக் கைது செய்யத் துடிக்கும் காவல்துறை ‘திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொடமாட்டார்கள்’ என்று சாதி ஆதிக்க வெறியோடு பேசிய எச்சை ராஜாவை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து விட்டதா முழக்கம் இட்ட இளைஞனைக் கைது செய்யத் துடிக்கும் காவல்துறை ‘திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொடமாட்டார்கள்’ என்று சாதி ஆதிக்க வெறியோடு பேசிய எச்சை ராஜாவை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து விட்டதா சென்ற ஆண்டு இதே மாதம் திருமாவளவனை ரவுடி என்று எச்ச ராஜா சொன்னபோதும் இந்த அரசு வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருந்தது சென்ற ஆண்டு இதே மாதம் திருமாவளவனை ரவுடி என்று எச்ச ராஜா சொன்னபோதும் இந்த அரசு வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருந்தது அந்த தைரியத்தில் தானே வைரமுத்துவின் குடும்பத்தை இழிவாகப் பேசவும், உயர்நீதி மன்றத்தை ‘உயர்நீதி மன்றமாவது மயிராவது’ எனச் சொல்லும் அளவிற்கு அவனை இட்டுச்சென்றது.\nதலித்துகளின் மீது ஏன் இந்த அரசுக்கு இவ்வளவு வன்மம் ஆதிக்க சாதிவெறியர்களின் கையாளாகவே இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. திருச்சி ஜெயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற இருந்த ‘தமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண் வன்கொடுமைகள்’ என்ற பன்னாட்டு கருத்தரங்கத்தையே எச்சை ராஜாவின் மிரட்டலுக்குப் பயந்து தள்ளி வைக்கும் சூழ்நிலை இருக்கின்றது என்றால் தமிழகத்தை ஆள்வது அரசா, இல்லை பார்ப்பனக் கொழுப்பா என்ற கேள்வி எழுகின்றது. உலகத்துக்கே சுயமரியாதையையும், தன்மானத்தையும் கற்றுக் கொடுத்த மண்ணில் அப்படிப்பட்ட உணர்வு சிறிதும் அற்ற கும்பல் ஆட்சி செய்துகொண��டு இருக்கின்றது. இந்த மண்ணின் மைந்தர்கள் தொடர்ந்து பார்ப்பனக் கும்பல்களால் அவமானங்களை சந்திக்கும் சூழ்நிலையை இந்த பிஜேபி அடிவருடி அரசு ஏற்படுத்தி இருக்கின்றது. கைது செய்து சிறையில் அடைக்க வேண்டிய விஷநாக்குப் பேர்வழிகள் சுதந்திரமாகப் பூணூலை உருவிவிட்டுக் கொண்டு தொடச்சியாக இந்த மண்ணையும், மக்களையும் இழிவுபடுத்திக் கொண்டு, சுதந்திரமாக காவல்துறை பாதுகாப்போடு சுற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்திய இளைஞனை இந்த அரசு கொலைவெறியோடு துரத்திக் கொண்டு இருக்கின்றது.\nஎலைட் முற்போக்குவாதிகளோ இரண்டையும் பிரித்து அறியும் திராணியற்று பிதற்றிக் கொண்டு திரிகின்றார்கள். சமூக எதார்த்தத்தின் பிரதிபலிப்புகளை சரியாக மதிப்பிடத் தெரியாத அளவுக்கு அவர்களின் வர்க்கப் பார்வை சுருங்கிப் போய் கிடக்கின்றது. அவர்கள் முற்போக்கு என்ற போர்வையிலும், பெண்ணியம் என்ற போர்வையிலும் ஆதிக்க சாதிவெறிக்கு மறைமுகமாக சாமரம் வீசுகின்றார்கள். பார்ப்பனியத்தின் குரல்வளையாய் செயல்படும் இது போன்ற முற்போக்குவாதிகள் அப்பட்டமாக தன்னை மக்கள் முன் அம்பலப்படுத்திக் கொள்ளும் எச்ச ராஜா, எஸ்வி சேகர் போன்ற பார்ப்பன விஷநாக்குப் பேர்வழிகளைவிட ஆபத்தானவர்கள்.\nநம்முடைய விருப்பம் எல்லாம் முழக்கம் இட்ட இளைஞனைக் கைது செய்வதில் காட்டும் அக்கறையில் நூற்றுக்கு ஒரு சதவீதமாவது திருமாவளவனை சாதி ரீதியாக இழிவுபடுத்திய எச்சை ராஜாவைக் கைது செய்வதில் தமிழக காவல்துறை காட்ட வேண்டும் என்பதுதான். அப்படிப்பட்ட நாளுக்காகவே ஒட்டுமொத்த தமிழகமும் காத்துக் கிடக்கின்றது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-07-09T02:32:55Z", "digest": "sha1:VEJVHOUEKBJNW5KXSHXDRE4KBJ2P7Z6M", "length": 9557, "nlines": 63, "source_domain": "www.minnangadi.com", "title": "தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் | மின்னங்காடி", "raw_content": "\nHome / கவிதைகள் / தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்\n‘கதைகள்’ என்றாலே நம்மில் பலருக்கும் சுவாரஸ்ய உணர்வுகள் மேலெழுவது இயல்பு. அதிலும் சிறுகதை என்றால், ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல்வேறு திருப்புமுனைகள் அதில் நிறைந்திருக்கும் என்ற ஆர்வம் அநேகருக்கு உண்டு. கடந்த நூற்றாண்டின் சிறுகதை எழுத்தாளர்களில், ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஓர் எழுத்தாளர் என்ற முறையில் தமிழ் வளர்த்தச் சான்றோர்களின் தலைசிறந்த சிறுகதையையும் சிறுகதை எழுத்தாளர்களையும் தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கும் இந்த நூல், வாசகர்களுக்கான சிறுகதைக் களஞ்சியம் பாரதியார், வ.வே.சு. ஐயர், அ.மாதவையா, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு, இந்த நூல். தமிழால் இவர்கள் வளர்ந்தனர்; இவர்களால் தமிழ் வளர்ந்தது என்று உணரச் செய்கிறது. தமிழ் எழுத்தாளர்களின் பார்வையில் தமிழ்ச் சிறுகதைகள், சிறுகதைகளின் வகைகள், சிறுகதை எப்படி எழுதுவது, சிறுகதையின் அமைப்பு இருக்க வேண்டிய அலைவரிசை, சிறுகதைக்குரிய அளவு, சிறுகதை பிரிவுகள் என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு சிறுகதை எழுத்தாளர்கள் வழியே கிடைத்த சிறப்பான பதில்களை பதிவு செய்திருக்கிறது இந்த நூல். சிறுகதையின் சாரத்தை முதலில் விளக்கி, பின்பு அதன் உயிரோட்டத்தை உணர்வுகள் மேலெழ விளக்கியுள்ளார் தமிழ்மகன். ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் இருந்த மொழி நடையை அறிய இந்த நூல் உதவும். வாசகர்களின் நித்திரையைக் கலைத்த முத்திரைப் படைப்புகளை படிக்கும் ஒவ்வொருவருக்கும், சிறுகதைகளின் செழிப்பை இந்த நூல் தெளிவாக எடுத்துச்சொல்லும்.\nCategories: கவிதைகள், சிறுகதைகள், தமிழ்மகன், நூல்கள் வாங்க, விகடன் பதிப்பகம் Tags: கவிதைகள், சிறுகதைகள், தமிழ்மகன், விகடன் பதிப்பகம்\n‘கதைகள்’ என்றாலே நம்மில் பலருக்கும் சுவாரஸ்ய உணர்வுகள் மேலெழுவது இயல்பு. அதிலும் சிறுகதை என்றால், ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல்வேறு திருப்புமுனைகள் அதில் நிறைந்திருக்கும் என்ற ஆர்வம் அநேகருக்கு உண்டு. கடந்த நூற்றாண்டின் சிறுகதை எழுத்தாளர்களில், ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஓர் எழுத்தாளர் என்ற முறையில் தமிழ் வளர்த்தச் சான்றோர்களின் தலைசிறந்த சிறுகதையையும் சிறுகதை எழுத்தாளர்களையும் தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கும் இந்த நூல், வாசகர்களுக்கான சிறுகதைக் களஞ்சியம் பாரதியார், வ.வே.சு. ஐயர், அ.மாதவையா, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு, இந்த நூல். தமிழால் இவர்கள் வளர்ந்தனர்; இவர்களால் தமிழ் வளர்ந்தது என்று உணரச் செய்கிறது. தமிழ் எழுத்தாளர்களின் பார்வையில் தமிழ்ச் சிறுகதைகள், சிறுகதைகளின் வகைகள், சிறுகதை எப்படி எழுதுவது, சிறுகதையின் அமைப்பு இருக்க வேண்டிய அலைவரிசை, சிறுகதைக்குரிய அளவு, சிறுகதை பிரிவுகள் என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு சிறுகதை எழுத்தாளர்கள் வழியே கிடைத்த சிறப்பான பதில்களை பதிவு செய்திருக்கிறது இந்த நூல். சிறுகதையின் சாரத்தை முதலில் விளக்கி, பின்பு அதன் உயிரோட்டத்தை உணர்வுகள் மேலெழ விளக்கியுள்ளார் தமிழ்மகன். ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் இருந்த மொழி நடையை அறிய இந்த நூல் உதவும். வாசகர்களின் நித்திரையைக் கலைத்த முத்திரைப் படைப்புகளை படிக்கும் ஒவ்வொருவருக்கும், சிறுகதைகளின் செழிப்பை இந்த நூல் தெளிவாக எடுத்துச்சொல்லும்.\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/kaarkuzhal-kadavaiye", "date_download": "2020-07-09T02:41:04Z", "digest": "sha1:4DUSRQ4ZAGH4JIJOQMAWJ4J3XPWF3LIA", "length": 9001, "nlines": 225, "source_domain": "deeplyrics.in", "title": "Kaarkuzhal Kadavaiye Song Lyrics From Vada Chennai | கார்குழல் கடவையே பாடல் வரிகள்", "raw_content": "\nகார்குழல் கடவையே பாடல் வரிகள்\nகார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்\nகாலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்\nநான் கைமீறி சேர்ந்த தேயிலை\nநீ நின்றாலே அன்றே தேய்பிறை\nகிளியே... நீ பிரிந்தால் சாகிறேன்\nவிறகாய்... உன் விழியே கேட்கிறேன்\nஉளியே... உன் உரசல் ஏற்கிறேன்\nஉனக்காய் என் குறைகள் தோற்கிறேன்\nகார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்\nகாலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்\nஇந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்\nஅங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன்\nஇந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்\nஅங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன்\nகார்குழல் கடவையே என்னை ���ங்கே\nநான் கைமீறி சேர்ந்த தேயிலை\nநீ நின்றாலே அன்றே தேய்பிறை\nகிளியே... நீ பிரிந்தால் சாகிறேன்\nவிறகாய்... உன் விழியே கேட்கிறேன்\nஉளியே... உன் உரசல் ஏற்கிறேன்\nஉனக்காய் என் குறைகள் தோற்கிறேன்\nகார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்\nகாலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்\nஇந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்\nஅங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன்\nஇந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்\nஅங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன்\nஎங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே\nஇன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே\nஎங்கும் வஞ்சம் அல்லால் எங்கே\nகொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே\nகிளியே... நீ பிரிந்தால் சாகிறேன்\nவிறகாய்... உன் விழியே கேட்கிறேன்\nஉளியே... உன் உரசல் ஏற்கிறேன்\nஉனக்காய் என் குறைகள் தோற்கிறேன்\nமாடில நிக்குற மான் குட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.arivakam.org/2019/11/3.html", "date_download": "2020-07-09T00:52:50Z", "digest": "sha1:GAJMSRA7WP45MZFGGS4HXXT6DJKQ3WLO", "length": 18798, "nlines": 117, "source_domain": "www.arivakam.org", "title": "Arivakam அறிவகம்: பொருள் என்றால் என்ன? - விண்வெளியியல் 3", "raw_content": "\nவாழ்வியல், வரலாற்றியல், ‘அறிவு’ இயலுக்கான புறக்கல்வி ஆய்வு நிறுவனம்\nவானியலை படிக்க பொருள், வெளி என்ற இரண்டு சொற்கள் மிக முக்கியமானவை. இந்த இரண்டிற்கும் சரியான விளக்கமும், வேறுபாடும் தெரியாவிட்டால் வானியலை படிக்க முடியாது.\n எளிமையாக சொல்லவேண்டும் என்றால் ‘‘மையமும், எல்லையும் உள்ளது பொருள். மையமும் எல்லையும் இல்லாதது வெளி.’’\nஉதாரணமாக ஒரு பேனாவை எடுத்துக்கொள்ளுங்கள். பேனாவிற்கு மையமும், எல்லையும் இருக்கிறது. அதே நேரத்தில் பேனாவை சுற்றி உள்ள பரந்த வெளிக்கு மையமோ எல்லையோ இல்லை.\nபொருள் என்றால் அதற்கு மையமும் எல்லையும் இருக்கும். அது பேனாவானலும் சரி, காகிதமானாலும் சரி, அல்லது கடுகு, குண்டூசி, கார், ரயில், கடல், பூமி, சூரியன் என எந்த பொருளானாலும் அதற்கு மையமும் எல்லையும் இருக்கும்.\nஎதற்கு மையமும் எல்லையும் இல்லையோ அது பொருளாகாது. அதற்கு பெயர் வெளி.\n அதற்கு மையமும் எல்லையும் இருக்கிறதா என்றால்., ஆம். காற்று பொருள் தான். காற்றிற்கு மையமும் எல்லையும் இருக்கிறது. காற்று என்பது அலை வடிவில் இருக்கும் பொருள். காற்று மட்டுமல்ல ஆக்சிஜன், நைட்ரஜன், ஹீலியம் உட்பட வாயு நிலையில் இருக்கும் தனிமங்கள் அன���த்தும் பொருட்கள் தான். ஆச்சரியமாக இருக்கலாம் ஒளியும் ஒரு பொருள் தான்.\nஒளி ஒரு பொருள் என்பதை புரிந்து கொள்ள நாம் கொஞ்சம் குவாண்டவியலுக்குள் சென்று வர வேண்டும்.\nஒரு பொருளை மிகச்சிறிய துகளாக பிரித்தால் அது மூலக்கூறு நிலையை அடையும். உதாரணமாக ஒரு கடுகை ஆயிரம் மடங்கு சின்னதாக உடைத்தீர்கள் என்றால் கடுகு எப்படி இருக்கும். அந்த நிலையை மூலக்கூறு என்கிறோம்.\nமூலக்கூறு மேலும் உடைத்தால் அது அணுக்களாக மாறும். அணு தான் ஒரு பொருளின் மீச்சிறு அளவு. அதற்கு மேல் உடைத்தால் அந்த பொருள் என்னவாகும்\n20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அணுவை உடைக்கும் முயற்சியில் வெற்றி கண்டார்கள். அணுவை அணுத்துகள்களாக உடைத்தார்கள். அந்த அணுத்துகள்களே எலக்ட்ரான், புரோட்டான். நியூட்ரான்.\nஇப்போது ஒரு பொருளின் மீச்சிறு அளவு அணு அல்ல. அணுத்துகள்கள் என்ற முடிவுக்கு அறிவியலாளர்கள் வந்தனர். இந்த முடிவும் ரொம்ப நாட்கள் நீடிக்கவில்லை. அணுத்துகள்களையும் உடைக்க முடியும் என நிரூபித்து காட்டினர் 20ம் நூற்றாண்டு இறுதிகால அறிவியலாளர்கள்.\nஅணுத்துகள்களான எல்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் இவைகளை மேலும் சிறிதாக உடைத்தனர். இப்படி உடைக்கும் போது அது பலநூறு துகள்களாக சிதறுண்டு போவதை கண்டறிந்தனர்.\nஅணுத்துகள்கள் பல்லாயிரம் துகள்களாக சிதறுண்டு போனாலும் அவற்றுள் சில துகள்கள் மட்டும் நீண்ட நேரம் வாழ்ந்தன. மையமும் எல்லையும் உள்ள பொருளாக இயங்கின.\nஇப்படி மையமும் எல்லையும் உள்ள பொருளாக இயங்கும் துகள்களை மட்டும் வடிகட்டி ஸ்டேண்டேடு பொது குவாண்டவியலை உண்டாக்கினர். அப்படி ஸ்டேண்டேடு குவாண்டவியலில் 18 அணுத்துகள்கள் உள்ளன. (இது குறித்து விரிவாக குவாண்டவியலில் படிப்போம்)\nஇந்த 18 அணுத்துகள்களில் ஒன்று தான் போட்டான். இந்த போட்டான் தான் ஒளி எலக்ட்ரானை உடைக்கும் போது அதிகப்படியான போட்டான்கள் வெளிப்படுகின்றன. இந்த போட்டான்கள் தான் நமது ஒட்டுமொத்த உயிர் உலகையும் ஆட்டிவைக்கின்றன. இந்த போட்டான்கள் இல்லை என்றால் பூமியில் உயிரினங்கள் இல்லை.\nபோட்டான்கள் இல்லை என்றால் இந்த நொடியே நாம் இயக்கமற்று நின்று விடுவோம். உயிர் இயக்கம் நின்றுவிட்டால் பிணமாகி மண்ணாகி மக்கிப்போவோம். ஆனால் ஒட்டுமொத்த போட்டான் இயக்கம் நின்றால் அப்படியே சிலையாகி விடுவோ��். நமது உடல் மக்க கூட செய்யாது. உடல் மட்டுமல்ல ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அப்படியே நின்று விடும்.\nபள்ளி பாடத்தில் ஒளிச்சேர்க்கை குறித்து படித்ததை சற்று நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஒளிச்சேர்க்கை எப்படி நடக்கிறது சூரியனில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் இலைகளின் மீது படுகிறது. இலைகளில் உள்ள பச்சையம் சூரிய ஒளியின் உதவியுடன். தண்ணீரை நீராவியாக்குகிறது. தண்ணீர் நீராவியாக மாறும் போது தண்ணீர் மூலக்கூறான ஹைட்ரஜன்+ஆக்ஜிஜன் பிரிகிறது. அதே நேரத்தில் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உடைத்து, கார்பன் + ஹைட்ரஜனை சேர்த்து கார்போஹைட்ரேட்டை உண்டாக்குகிறது தாவரங்கள். இந்த கார்போ ஹைட்ரேட் தான் நமக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் உணவாக இருக்கிறது.\nசரி ஒளி எப்படி மூலக்கூரை உடைக்கிறது\nசூரியனில் இருந்து ஒளியாக வருபவை போட்டான் துகள்கள். இந்த போட்டான் துகள்கள் இலையில் உள்ள எலக்ட்ரானை உடைக்கின்றன. இப்படி எலக்ட்ரான் உடைபடும்போது எலக்ட்ரானில் ஏற்கனவே உள்ள போட்டான்கள் வெடித்து சிதறுகின்றன. இந்த சிதறல் ஆற்றல் மூலக்கூறுகளை உடைக்க உதவுகிறது. இதனால் ஒளிச்சேர்கை நிகழ்கிறது\nஇலையில் நிகழும் அதே நிகழ்வு தான் சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் தகடுகளிலும் நடக்கிறது. தகடுகளில் உள்ள எலக்ட்ரான்களை உடைப்பதால் நிகழும் போட்டான் நகர்ச்சியே நமக்கு மின்சாரமாக கிடைக்கிறது.\nநான் எப்படி மீண்டேன் கொராணாவில் இருந்து\nகொராணாவால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணம் அடைந்தவன் என்ற அனுபவ திமிரில் இந்த கட்டுரையை எழுதுகிறேன். பிப்ரவரி முதல் வாரத்தில் கொராணாவால் ...\nஅறிவு பயணம் ( TIME TRAVEL ) .......................................... கால பயணம் குறித்த அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கட...\nபதஞ்சலி யோகா சூத்திரம் - தியானம் 2\nதியானம் குறித்து பல இலக்கிய நூல்கள் இருந்தாலும் முதன்மையாக கருதப்படுவது பதஞ்சலி யோக சூத்திரம். பதஞ்லி யோக சூத்திரம் நாத்திகர்களால் பின்பற்ற...\nஉடலில் உயிர் எங்கு உள்ளது இதுவரை பதில் கிடைக்காத கேள்வியாகவே இருக்கிறது. உயிர் வேறு உடல்வேறு என மதங்கள் போதித்தாலும், அறிவியல் ரீதியில் ...\nதிக்குவாய் மொழி பேசும் பிரதமர் மோடி - தேசிய மொழி சமஸ்கிருதம் 3\nஇந்தியாவின் அரசு மொழி உருதா, சமஸ்கிருதமா இந்த கேள்விக்கு இந்திய அரசால் ���ேரடியாக பதில் சொல்ல முடியாது. உண்மையில் இந்தியாவின் அலுவல் மொழி ...\nஎல்லாம் சிவ மயம் - இந்து மதம் 5\nஇந்து மதத்தின் முழுமுதல் கடவுள் சிவன். சிவனே முழுமுதல் கடவுள் என்ற சொல்லே சனாதனத்திற்கு சம்மட்டி அடி தருகிறது. சனாதனம் சிவனை முழுமுதல் கடவு...\nநிலவு தான் கடவுள் - சோதிடத்தின் எதிர்காலம் 2\nசூரியன், நட்சத்திரம், கிரகம், ராசி என பலதும் இருந்தாலும் சோதிடத்தின் அடிப்படை நிலவு தான். நிலவை வைத்து தான் அத்தனையும் அடையாளம் காணப்படுகிற...\nஆதிபைபிள் - ஆபிரகாமின் மதங்கள் 2\nயூதம் மற்றும் கிறிஸ்துவ மதங்களின் வேதம் பைபிள். பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரு பெரும் பிரிவுகளாக பைபிள் தொகுக்கப்பட்டு உள்ளது. பழைய ஏற்...\nஆவிகள் உலகம் - கருப்பு கடவுள் 2\nஇயேசு, அல்லா, சிவன், விஷ்ணு, சரஸ்வதி இவர்கள் எல்லாம் கடவுள்கள். இவர்களை அடையாளம் காட்டுவது இயலாத காரியம். கருத்தியல் அடிப்படையிலேயே கடவு...\nவானியலை படிக்க பொருள், வெளி என்ற இரண்டு சொற்கள் மிக முக்கியமானவை. இந்த இரண்டிற்கும் சரியான விளக்கமும், வேறுபாடும் தெரியாவிட்டால் வானியலை பட...\nவேதிப் பிணைப்புகள் - அடிப்படை வேதியியல் 5\nஅணுத்துகள்கள் - அடிப்படை வேதியியல் 4\nஅணு உடைப்பு - அடிப்படை வேதியியல் 3\nஅணு - அடிப்படை வேதியியல் 2\nபால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5\nசூரியக் குடும்பம் - விண்வெளியியல் 4\nஇடைவெளி - விண்வெளியியல் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/building-bridges-of-trust-with-your-loved-one/", "date_download": "2020-07-09T01:08:41Z", "digest": "sha1:6POHKLNDZ37H4V2BQKUMNM5LUYY4N3VK", "length": 30440, "nlines": 150, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "உங்கள் விரும்பப்பட்ட ஒரு நம்பிக்கை கட்டிடம் பாலங்கள் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » திருமண » உங்கள் விரும்பப்பட்ட ஒரு நம்பிக்கை கட்டிடம் பாலங்கள்\nஉங்கள் விரும்பப்பட்ட ஒரு நம்பிக்கை கட்டிடம் பாலங்கள்\nகணவர் / தந்தை = சூப்பர்மேன் உள்ளதா\nமனோநிலை: உங்களை தெரியும், உங்கள் வாழ்க்கை பகுதியாக தெரியும் 1\nஅல்லாஹ் உங்கள் பந்தமும் சரி\nமாநாடு உள்ளுணர்வை பகுதி 1: மரியாதை என்ன\nதிருமண முறிவு | அதன் காரணங்கள் மற்றும் அதன் குணப்படுத்தல்களாக\nமூலம் தூய ஜாதி - ஜூலை, 11ஆம் 2019\nஎனவே நீங்கள் புதிதாக திருமணம் ஜோடி மற்றும் நான் எப்படி காதலிக்���ப்படுவது ஒருவரின் அறக்கட்டளை ஈட்டுகிறார்கள் ஆச்சரியமாக\nஅல்லது நீங்கள் இப்போது சமீபத்தில் நீங்கள் உங்கள் மனைவி சித்தப்பிரமை பெறுவது மற்றும் நீங்கள் செய்ய எல்லாம் கேள்வி கருதினால் போது ஒரு திருமணம் இருக்கலாம்.\nகட்டிடம், சம்பாதிக்கும், மற்றும் கீப்பிங் நம்பிக்கை, இது அரபு மொழியில் அமானா அறியப்படுகிறது, ஒரு வாழ்க்கை நீண்ட முயற்சியே தேவைப்படும் ஒரு அச்சுறுத்தலும் பணியாகும்.\nநம்பிக்கை உருவாக்குதல் என்பது, பாலம் கட்டி போன்றது. இது பல திறன்கள் மற்றும் படிகள் தேவை: எண்ணம், உறுதியை, மூலோபாயம், கட்டிடக்கலை, பொறியியல், மற்றும் சேகரித்து விநியோகம். இது உழைப்பை நேரங்களில் அபாயங்கள் ஈடுபடுத்துகிறது. பாலம் கட்டிடம் ஒரு முறை பணி அல்ல. அது நிலையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவை.\nஉங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், நம்பிக்கை பற்றி பெரிய ஒப்பந்தம் என்ன அது காதல் இயற்கையாக வருகிறது என்று ஒன்று இல்லை அது காதல் இயற்கையாக வருகிறது என்று ஒன்று இல்லை\n\"நம்பகமான வேண்டும் நேசித்தேன் விட அதிக பாராட்டு ஆகும்.\" – ஜியார்ஜ் மெக்டொனால்ட்\nஅது ஒரு உறவு நம்பிக்கை பங்கு புரிந்து கொள்ள முக்கியமாகும், குறிப்பாக ஒரு முஸ்லீம் திருமணம்.\nஉங்கள் இஸ்லாமிய திருமணம் ஒப்பந்த அடிப்படையில்\nஎன்ன இரண்டு வெவ்வேறு இதயங்களை மற்றும் ஆன்மா glues, சில நேரங்களில் வெளித்தோற்றத்தில் இயைந்து, ஒன்றாக மக்கள்\nநீங்கள் உங்கள் வாழ்க்கையில் பங்குதாரர் தேவைகளை அறிவதற்கு உதவியாக இருந்தது என்ன, முன்னுரிமைகள் மற்றும் இடையூறுசெய்கின்ற\nஎன்ன வைத்திருக்கிறது நீங்கள் உங்கள் மனைவி போகிறது போது மன அழுத்தம் புயல்கள், வாதங்கள், நிதி நெருக்கடியில், பதட்டம் மற்றும் வெளிப்புற குறுக்கீடுகள் உங்கள் உறவு ஹிட்\nஎன்ன அல்லாஹ் இறுதி முடிவுகளை அவரை வேண்டும் எங்களுக்கு கேட்கும், எங்கள் முயற்சி செய்து பிறகு (tawakkul)\nஎன்ன அல்லாஹ் நிறைவேற்ற கூறினார்: \"நீங்கள் அவர்களை பற்றி கேள்வி என்று உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.\" (16:24)\nஉடைந்து விட்டால் ஏதாவது, அல்லாஹ் பிரியமில்லாதபடியால் செய்கிறது. அலி பின் அபு தாலிப் ஒருமுறை கூறியது: \"வாக்குறுதிகளை பிரேக்கிங் மகிழ்ச்சியற்ற மேலும் அல்லாஹ் மற்றவர்களுக்கு வருத்தமாக இருக்கும் செய்கிறது.\"\nவியப்பில்லை, உண்மை (உண்மை) மற்றும் நம்பிக்கை (அமானா) கதீஜா ஈர்த்தது என்று முதன்மை குணங்கள் இருந்தன, பித்அத் இருக்கலாம், நபி, அவர் மீது அமைதி. மக்காவில் முதல் இரண்டு முஸ்லிம்கள் முழு உறவு இந்த குறிப்பிடத்தக்க குணங்கள் நிறுவப்பட்டது.\n10 அறக்கட்டளை பாலங்கள் கட்ட வழிகள்\nநல்ல செய்தி, ஒரு நிலையான நேர்மையான முயற்சி மற்றும் ஒரு நேர்மையான பாத்திரத்துடன், நீங்கள் உருவாக்க மற்றும் நம்பிக்கை பாலங்கள் நிர்வகிக்க, உங்கள் மனைவி உடன் புரிந்து முடியும்.\n1- உங்கள் வாழ்க்கைத் துணை ஒருபோதும் பொய்\nஉங்கள் உறவு ஆரம்பத்தில் இருந்தே உங்கள் மனைவி மற்றும் குழந்தைகள் பார்வையில் ஒரு உண்மையானவர்கள் பாத்திரம் நிறுவ உறுதி. பொய்கள் பூச்சியம் சகிப்புத்தன்மை வேண்டும், பெரிய அல்லது சிறிய, உங்கள் குடும்பத்தில். நீங்கள் \"சிறு பொய்கள்\" சிறிது எடுத்து என்றால், அது உங்கள் மனைவி அல்லது கணவர் நினைக்கிறேன் செய்யலாம், நீங்கள் ஏதாவது முக்கியத்துவம் பற்றி பொய் முடியும் என்றால், உன்னை பற்றி வேறு என்ன பொய் என்று சிறிய விஷயங்களை நீங்கள் போகிறது அல்லது என்ன எங்கே நீங்கள் மதிய இன்று சாப்பிட்டேன், உங்கள் கல்வி போன்ற பெரிய விஷயங்களை, அல்லது குடியேற்றம் நிலையை, அல்லது குடும்ப வரலாற்றின், அனைத்து வளர்ப்பு நம்பிக்கை பொருட்டு நேர்மையான வெளிப்படுத்தல் தேவைப்படும்.\n2- ஒருபோதும் ஏமாற்ற மற்றவர்கள்\nநீங்கள் உங்கள் மனைவி பொய் இருக்கலாம் போது, நீங்கள் வெளியூர் மக்களாலும் பொய் அதை ன் சரி நினைக்கலாம். உதாரணமாக, வேறு ஏதேனும் காரணத்தினால் வேலை மருத்துவ விடுப்பு எடுத்து; யாரோ அழைப்பு பொய் உங்கள் மனைவி அல்லது குழந்தைகள் சொல்லி, \"இல்லை, திரு. இந்த xyz வீட்டில் இல்லை \"; உங்கள் business partner வெளியிட்ட தந்திரங்களை விளையாடும்; அல்லது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றவும். உங்கள் அன்புக்குரியவர்கள் வெளியாட்கள் உங்கள் நேர்மையற்ற behaivour சாட்சி போது, எப்படி நீங்கள் அவர்களை நீங்கள் நம்ப வேண்டும் முடியும் ஒரு விசுவாசி ஒருவர் அமைப்பை ஒரு முகம் மற்றும் வேறு மற்றொரு எங்காவது வேண்டும் முடியாது. இந்த என்ன நபி, ஸல், பற்றி எங்களுக்கு எச்சரித்தார்:\n\"யார் உள்ளது (பின்வரும்) நான்கு எழுத்துக்களை ஒரு போலி இருக்கும், அவர் அதை கைவிடுகிறார் வரை யார் பின்வரும் ���ான்கு பண்புகள் ஒன்றாக உள்ளது போலித்தனம் ஒன்று பண்பு வேண்டும். இவை: (1) போதெல்லாம் அவர் பேசுகிறார், அவர் ஒரு பொய் சொல்கிறது; (2) போதெல்லாம் ஒரு வாக்குறுதி உள்ளது, அவர் அதை உடைக்கிறது; (3) அவர் ஒரு ஒப்பந்தத்தைச் செய்கிறார் போதெல்லாம் அவர் துரோக நிரூபிக்கிறது; (4) அவர் சண்டை போதெல்லாம், அவர் ஒரு தீய முறையில் அவமரியாதை உள்ள impudently செயல்படும். \" (புகாரி)\n3- வைத்திருப்பது உங்கள் வாழ்க்கைத் துணை தகவலறிந்த செயல்திறனுடன் இருக்க\nபோன்ற உங்கள் மனைவி நாளும் உங்கள் திட்டங்களை என்ன தெரியும் விடாமல் சிறிய விஷயங்களை, யார் நீங்கள் சந்திக்க ஏன் திட்டமிட்டுள்ளீர்கள், என்ன உங்கள் பள்ளி, வேலை அல்லது பயண அட்டவணை போன்ற இருக்கும், நீங்கள் தங்கள் நம்பிக்கை வலுப்படுத்த உதவும்.\n4- உங்கள் துணை குறித்து அவுட் கேளுங்கள்\nஉங்கள் கணவர் அல்லது மனைவி உணர்கிறது பற்றி பாதுகாப்பற்ற அல்லது உன்னுடையது சில நடவடிக்கை சந்தேகத்திற்கிடமான என்றால், அவர்கள் என்ன கூறுகிறார்கள் கேட்க தங்களின் விசாரணைகள் பின்னால் உணர்வுகளை. குறுக்கிட வேண்டாம் அல்லது இன்னும் தீர்ப்பு. நீங்கள் பேச முன் அவற்றை முடிக்க நாம். சில நேரங்களில் தங்கள் கவலைகளை புரிந்து நீண்ட விளக்கங்களைக் காட்டிலும் மிக முக்கியமானது.\nஒரு அநாமதேய நபர் இந்த ஆலோசனை நினைவில் கொள்ளுங்கள்: \"நம்பிக்கை இல்லாமல், வார்த்தைகள் ஒரு மர சேகண்டி வெற்று ஒலி ஆக. நம்பிக்கை உடன், வார்த்தைகள் வாழ்க்கை தன்னை ஆக. \"\n5- உங்கள் வாழ்க்கைத் துணை ஃபீல் பாதுகாப்பற்ற செய்ய பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் விஷயங்கள்\nஉங்கள் மனைவி சங்கடமான செய்ய அல்லது அவர்களை கவலைப்பட்டுக் பாதுகாப்பற்ற செய்ய சில நடவடிக்கைகள் இருந்தால் அமைப்புகளை இருந்தால், தங்களது பகுத்தறிவு, அது முடிந்தவரை இந்த தவிர்க்க ஒரு சிறந்த நடைமுறை தான். நிச்சயமாக, எந்த நடவடிக்கையும், சூழல், அல்லது அல்லாஹ் வருத்தமுண்டாக்குகிறது மற்றும் நபிகளாரின் போதனைகள் எதிரானது அந்த நிறுவனத்துடனே தொடங்க தவிர்க்கப்பட வேண்டும். நிச்சயமாக பாலினம் தொடர்பு மற்றும் சமூக சந்திப்புகள் மீது இஸ்லாமிய வரம்புகளை அறிந்திருக்கவும் பார்த்துக் கொள்க, நேரில் அல்லது உரை குறுந்தகவல்களின் மெய்நிகர் உலகில் என்பதை, தொலைபேசி உரையாடல்கள், அல்லது Facebook இல் அ��ட்டையில்.\n6- உங்கள் வாழ்க்கைத் துணை நீங்கள் தேவைப்படும் போது தேர்\nஅது ஒரு மளிகை உருப்படியை தான் என்பதை உங்கள் மனைவி உங்கள் வீட்டிற்கு செல்லும் வழியில் அழைத்து கேட்டுள்ளார், அல்லது நீங்கள் அவன் அல்லது அவள் ஒரு கூட்டம் அல்லது ஒரு வர்க்கம் கலந்து போது வீட்டில் களங்கமடைந்து குழந்தைகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், நிச்சயமாக சிறந்த முறையில் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற செய்ய. அது சொல்லாமல் சொல்லலாம், உங்கள் உடல் அங்கு இருப்பது, வாய்மொழி, உணர்ச்சி அல்லது நிதி ஆதரவு, நோய் காலங்களில், கர்ப்ப, அன்புக்குரியவர்களின் இழப்பு, அல்லது நிதி நெருக்கடி, உங்கள் அன்பு மற்றும் நம்பிக்கை உண்மையான சோதனை.\n7- முடிந்தவரை வெளிப்படையாக இருக்க\nநீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்கள் கணவர் அல்லது மனைவி யூகம் அல்லது அதிசயம் செய்ய வேண்டாம். கேள்விகளைக் கேட்டு அல்லது சந்தேகங்கள் கொண்டிருப்பதாக குற்ற உணர்ச்சியை வேண்டாம். உங்கள் நிதி நிலைமை பற்றி தெளிவாக இருக்கவும். அவர்களை எந்த நோய் அல்லது உணர்ச்சி வரம்புகள் பற்றிய தெரியப்படுத்துங்கள், அல்லது குற்றவியல் பதிவுகள், உன் திருமணத்திற்கு முன். நீங்கள் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் நேர்மை என்ற நற்பெயரைப் வளர்ந்த இருந்தால், நீங்கள் பிரச்சினையும் இருக்காது.\n8- உங்கள் வாழ்க்கைத் துணை கொண்டு தர நேரம் செலவிட\nநம்பிக்கை கட்டிடம் யாருடைய நம்பிக்கை நீங்கள் சம்பாதிக்க முயற்சி ஒன்று நேரம் செய்யும் தேவைப்படுகிறது. அவர்களை உங்கள் கவனத்தை சிதறவிடாமல் மற்றும் காதல் தருவதால் இவர் நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வு ஒரு உண்மையான பத்திர உருவாக்க உதவுகிறது. விஷயங்களை செய்து அல்லது அவற்றை சேர்ந்து வெளியே சென்று, கூட இடங்களுக்கு நீங்கள் அற்புதமான கண்டுபிடிக்க முடியாமல் போகலாம், அவர்களது ஊக்குவிப்பு மற்றும் நம்பிக்கை சம்பாதித்து மிக முக்கியம்.\n9- ஒன்றாக பிரார்த்தனை, ஒன்றாக சாப்பிட, மற்றும் ஸ்லீப் ஒன்றாக\nGod is watching you at all times. A constant reminder of death and your accountability to God, will always keep you in check. You would be careful to not to break your husband’s or wife’s trust, whether by watching something you shouldn’t be watching, அல்லது கூடுதல் திருமணத்திற்கு உறவுகளில் ஈடுபடும், அல்லது ஒரு வாக்குறுதி அல்லது உங்கள் மனைவியின் தேவைகளை பூர்த்தி செய்யாமல்,, உங்களுக்கு தெரியும், ஏனெனி��் நீங்கள் இறுதியில் அல்லாஹ் மீது நம்பிக்கை கொள்கிறார் உடைத்து. உங்கள் மனைவி அல்லது கணவர் மற்றும் குழந்தைகள் கடவுளிடமிருந்து டிரஸ்ட்கள் உள்ளன. ஒன்று நீங்கள் இந்த நம்பிக்கை பார்த்துக்கொள்ள, அல்லது கடவுள் தடை, அதை இழக்க.\nமணிக்கு தூய ஜாதி, நாங்கள் உதவுகிறோம் 50 ஒரு வாரம் மக்கள் திருமணம் செய்து\nஇப்போது ஒற்றை முஸ்லிம்கள் பயிற்சி காணவும்\nஉங்கள் இலவச இங்கே கிளிக் செய்யவும் 7 நாள் சோதனை\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzIwNzczNDY3Ng==.htm", "date_download": "2020-07-09T02:48:09Z", "digest": "sha1:H2KINSO2NY5ITOT2IVHJM6O36FM54N6I", "length": 10012, "nlines": 144, "source_domain": "www.paristamil.com", "title": "பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Whatsapp!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Whatsapp\nஇன்று பல இலட்சக்கணக்கான கைபேசிகளில் மெசேஜிங் சேவையை வழங்கிவரும் வட்ஸ்அப் இயங்காது என தெரியவந்துள்ளது.\nமுகப்புத்தக நிறுவனத்துக்கு சொந்தமான செயலிகள் காலாவதியான இயங்குதளங்களில் மட்டுமே இயங்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ-போன் கருவிகளில் இனி செயல்படாது.\nவட்ஸ்அப் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க இதுபோன்ற நடவடிக்கை அவசியம் தேவை என்று வட்ஸ்அப் தெரிவித்துள்ளது.\nமேலும், ஆண்ட்ராய்ட் திறன்பேசியில் 2.3.7 பதிப்பு அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளை வைத்திருப்பவர்களுக்கும், ஆப்பிள் ஐபோனில் ஐஓஎஸ் 8 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளை வைத்திருப்பவர்களுக்கும் வட்ஸ்அப் செயலி இன்றுமுதல் இயங்காது.\nபரவலான பயன்பாட்டில் இல்லாத இயங்குதளங்களுக்கு வழங்கி வந்த சேவையை வட்ஸ்அப் நிறுவனம் கைவிட்டுள்ளது. இந்இயங்குதளங்கள் பொதுவாக எந்தவொரு புதிய கருவியில் நிறுவவோ அல்லது அப்டேட்டோ செய்யப்படுவதோ கிடையாது.\nஒருவேளை வட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த விரும்புவோர் தங்களுடைய கைபேசிகளின் இயங்குதளங்களை அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.\nடிக்டாக் பெயரில் வாடிக்கையாளர்களை குறிவைக்கும் இணையதள மோசடிகள்\nAndroid திறன்பேசி செயலிழந்து விட்டதா\nஇணைய இணைப்பினைக் கொண்ட முகக் கவசம் உருவாக்கம்\niOS பயனாளர்களுக்கு வெளியாகிய மகிழ்ச்சியான தகவல்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய வசதி\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுத��ச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/your-dead/", "date_download": "2020-07-09T01:22:42Z", "digest": "sha1:4YFE64X2KV7JUHF5UN5FHBVRTEBJKETC", "length": 9332, "nlines": 150, "source_domain": "www.patrikai.com", "title": "your dead | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதோனி ரன்அவுட்: கொல்கத்தா தீவிர ரசிகர் அதிர்ச்சியில் மரணம்\nகொல்கத்தா: உலக கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது, இந்திய வீரர் தோனி ரன் அவுட் ஆனது…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.69 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,69,052 ஆக உயர்ந்து 21,144 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 25,559…\nசீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு வழங்கப்பட்டிருக்கும் மனித சோதனைகளின் இறுதி கட்டத்திற்கான ஒப்புதல்\nசீன அரசுக்குச் சொந்தமான ஒரு தடுப்பு மருந்துக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இறுதி கட்ட மனித சோதனைகளை மேற்கொள்ள அனுமதி…\n09/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையைத் தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்பட…\nஇன்று 1,261 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 72,500 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர்…\nஇன்று மேலும் 3,756 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,22,350 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர்…\nபிளாஸ்மா தானம் செய்த 18 ரய���ல்வே காவலர்\nசென்னை கொரோனா வந்து குணமடைந்த 18 ரயில்வே காவல்துறையினர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணம் அடைந்தோரின்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/society/art/literature/?filter_by=featured", "date_download": "2020-07-09T01:50:59Z", "digest": "sha1:L5RDGKO22LWT6JJMAXDVKPUF3ER5MRII", "length": 28180, "nlines": 270, "source_domain": "www.vinavu.com", "title": "இலக்கிய விமரிசனங்கள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசா��ையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு கலை இலக்கிய விமரிசனங்கள்\nதமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்\nவினவு செய்திப் பிரிவு - August 2, 2019\nநூல் விமர்சனம் : சூனியப் புள்ளியில் பெண் | வில்லவன்\nவாசகனின் காசு மட்டும் வேண்டும் … அவனது கஷ்ட��்களை கவனிக்க வேண்டாமா \nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nதிருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம் : பரிமேலழகர் முதல் நாகசாமி வரை | வி.இ. குகநாதன்\nவினவு செய்திப் பிரிவு - December 25, 2018 32\nபார்ப்பன - ஆரிய எதிர்ப்பாக அமைந்த திருக்குறளை `ஆரிய சாத்திரங்களின் சாரம்` என நூல் எழுதுபவர்களை என்ன சொல்லுவது \nடிகிரி காஃபி டிஸ்கசனும் ஹீரோ அந்தர குருசாமி உருவாக்கமும்\nஇயக்குநர் முறுக்குதாஸும், எழுத்தாளர் சுயமோகனும், உதவி இயக்குநர்களும் கதை டிஸ்கசனில் அமர்கிறார்கள். ஹீரோ ஓபனிங் சீன். கள்ள வோட்டு அறம்….காரைக்குடி கோலா உருண்டையும் கோடம்பாக்கம் கதை இலாகாவும் நாடகம் - பாகம் 2\nகாரைக்குடி கோலா உருண்டையும் கோடம்பாக்கம் கதை இலாகாவும் | நாடகம்\nஒரு சினிமா டிஸ்கசன் எப்படி நடக்கிறது திரைக்கதை எப்படி படைப்பு ’அவஸ்தையுடன்’ உருவாகிறது திரைக்கதை எப்படி படைப்பு ’அவஸ்தையுடன்’ உருவாகிறது உள்ளே போகும் பலகாரங்கள் எப்படி ’நயமிகு’ வார்த்தைகளாக வெளியே பிரசவிக்கின்றன\nMetoo வும் தமிழ் இலக்கியமும் | பொ வேல்சாமி\nபழந்தமிழ் நூலான அகநானூற்றின் 390 வது பாடலில்... ஒரு ஊருக்கு உப்பு விற்பனை செய்ய வந்த பழங்குடிப் பெண்ணிடம், உன் உடம்பின் விலை என்ன என்று “உள்ளுர்” இளைஞன் ஒருவன் கேட்கின்றான்.\nதிருக்குறளும் எளிமையான தமிழ் இலக்கணமும் | பொ வேல்சாமி\nதமிழ் இலக்கணத்தை எவ்வாறு எளிய முறையில் புரிந்து கொள்வது திருக்குறள் ஒன்றை உதாரணம் காட்டி விளக்குகிறார், பொ.வேல்சாமி.\nஓட்டை விழுந்த வெண்ணெய்க் கட்டி | அ.முத்துலிங்கம்\nஎல்லாவிதமான காதல் பற்றியும் புத்தகங்கள் வந்துவிட்டன. ஆனால் இரண்டு முதியவரின் காதலை அழகாகச் சொல்லும் புத்தகத்தை நான் படித்ததில்லை. இந்த நாவல் சொல்கிறது.\nநூலகங்களைக் காதலிக்கும் பின்லாந்து மக்கள் \nவினவு செய்திப் பிரிவு - June 15, 2018 0\n21-ம் நூற்றாண்டின் தன்னிகரிலா சின்னங்களில் ஒன்றாக பின்லாந்தின் பொது நூலகங்கள் விளங்குகின்றன. வணிக நோக்கமற்ற இந்த அரசு நூலகங்கள் தான் பின்லாந்து மக்களின் அறிவார்ந்த மற்றும் ஆக்கபூர்வமான விடுதலை உணர்விற்கு அடித்தளமாக விளங்குகின்றன.\nஎழுத்தாளரும் வாசகரும் சந்திப்பதே இல்லை \nசமீபத்தில் நான் ‘சின்ன ஏ, பெரிய ஏ’ என்று ஒரு சிறுகதை எழுதினேன். நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து ‘பார்த��தேன்’ என்று சொன்னார்கள். படித்தேன் என்று ஒருவரும் சொல்வதில்லை.\nஅவன், இவன், உவன். அவள் இவள் உவள் எவள். ஓர் எழுத்தை மட்டும் மாற்றும்போது முழுக்கருத்தும் எப்படி மாறிவிடுகிறது. ‘அதுவிதுவுதுவெது’ என்பதை பலதடவை சொல்லிப் பார்த்தேன். அந்த இனிமை என்னை ஏதோ செய்தது.\nமீனவர் பிரிட்ஜோ கொலைக்கு முதலைக் கண்ணீர் விடும் ஜோ டி குரூஸ்\nபாராளுமன்றத் தேர்தலின் போது மோடியை ஆதரித்தவர் தற்போதுதான் பிரதமரே இது நியாயமா என்று கர்த்தரே ஏன் என்னை கைவிட்டு விட்டீர் என்று ஆதங்கப்படுகிறார். இல்லையென்றால் இதற்கு முன்னர் மோடியை ஆதரித்த தனது குற்றச் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பாரா\nகபாலி எனும் கோட்டு சூட்டு போட்ட ரவுடி கும்பல் தலைவர் 1 கோடி ரூபாய் பென்ஸ் காரை அழகுணர்ச்சியோடு தடவி பயணிக்கிறார். எனில் தலித்துக்கள் பென்ஸ் காரில் போகக் கூடாதா என்று கேட்டால் நிச்சயம் கபாலி ஒரு ‘தலித்திய’ படம்தான். ஆனால் தலித் மக்கள் அந்த படத்தில் இல்லை. நன்றி\nநூல் விமரிசனம் : குடும்பம்\n\"என் இதயம் பற்றி எரியும் போது வடிகால் தெரியாமல் தவிப்பேன். உடனே எழுத வேண்டுமென்று தோன்றும். அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன்.”\nநசீம் இக்மத் : துருக்கியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்\nஇசையின் சர்வதேசப் பெயர் பால்ராப்சன் என்றால், கவிதைப் போராளியின் சர்வதேசப் பெயர் நசீம் என்று சொல்லலாம்.\nகபாலி நெருப்பா கருப்பா சொல்லுடா \nஇணையத்தில் கபாலி வெளியாகவே கூடாது என்று முன்கூட்டியே வழக்கு போடும் கபாலி தயாரிப்புக் குழுவினர், அதே போல தமிழகமெங்கும் பிளாக்கில் விற்க கூடாது என்று முன்கூட்டியே வழக்கு போடுவார்களா\nதமிழ் எழுத்தாளர்களின் இதயத்தை கல்லாக்கிய சாகித்ய அகாடமி விருது\nசாகித்திய அகாடமி விருது பெற்ற கல்புர்கியின் கொலை இந்த சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களின் மனதை சஞ்சலப்படுத்தாது ஏன் இவர்கள் மோடிக்கு வாய்த்த மனநிலையை இரவல் பெற்றுள்ளார்களோ\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nகருப்பு மை மிரட்டல் – காவி ரவுடிகளை எதிர் கொள்வது எப்படி \nஇசை நடனம் பொம்மலாட்டம் கலை வழி கல்விப் பயணம் \nரோஹித் வெமுலா முதல் நஜீப் வரை : தீவிரமடையும் பார்ப்பன பாசிசம்\nகடும் கசப்பில் பள்ளி வாழ்க்கை – ஆர். செந்தில்குமார்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/sameera-baby-helping-mom-clean-the-floor", "date_download": "2020-07-09T01:38:51Z", "digest": "sha1:K7LYCSPEJXJSA54TZVNQM52YD34XKJVP", "length": 6778, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "அம்மாவுக்கு தரை துடைத்து உதவும் சமீரா பேபி.!", "raw_content": "\nஅசாமில் மேலும் 6 பேர் பலி. கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு.\n1.75 கோடி நிதி திரட்டிய சென்னை டீ-கடை.\n30 கிலோ தங்கம் கடத்தல். உடனடி நடவடிக்கை தேவை. பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்.\nஅம்மாவுக்கு தரை துடைத்து உதவும் சமீரா பேபி.\nசமீராவின் இரண்டாவது பெண் குழந்தையான நயரா என்ற கியூட்டியின் மாஸ் வீடியோ\nசமீராவின் இரண்டாவது பெண் குழந்தையான நயரா என்ற கியூட்டியின் மாஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஉலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மே 31 வரை நான்காம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலை நிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் பல சினிமா நட்சத்திரங்களும், பிரபலங்களும் ஜாலியான வீடியோக்களையும், பழைய புகைப்படங்களையும், சிலர் டிரெண்டாங்கில் உள்ள சேலன்ஜ்களை செய்தும் , ஒரு சிலர் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் நடிகை சமீரா ரெட்டி தினமும் தனது இரண்டு குழந்தைகளுடன் ���ழகான வீடியோவை வெளியிடுபவர் , தற்போது சமீராவின் இரண்டாவது பெண் குழந்தையான நயரா என்ற கியூட்டியின் மாஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நயரா தண்ணீரை குடித்து விட்டு அதை அந்த தண்ணீரை வாயிலிருந்து கீழே விட்டு தரையை துடைத்து அம்மாவுக்கு உதவுகிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nஇதுவரை யாரும் செய்யாத ரெக்கார்டை செய்த \"Dil Bechaara\" டிரைலர்.\nமறைந்த சுஷாந்த் சிங்கின் \"Dil Bechaara\" படத்தின் டிரைலர்.\nமொத்த பேட்டையோட ஒரே ஸ்டார். சூப்பர் ஸ்டாருக்காக சிம்பு பாடிய பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்.\nசஹானாவின் பாடலுக்கு \"கோப்ரா\" படக்குழுவினர் பரிசு.\n மிரட்டலாக வெளிவந்த IPC376 டிரைலர்.\nஅழகான வீடியோ:கியூட்டான சிரிப்புடன் லேடி சூப்பர் ஸ்டார்.\nடிடியை கன்னத்தில் அறைந்த தீனா. என்ன தம்பி தீனா...வைரல் வீடியோ உள்ளே.\nTakiTaki பாடலுக்கு உடலை வளைத்து நெளித்து ஆடும் சாயிஷா .டேன்ஸ்ல உங்கள மிஞ்ச ஆளே இல்ல.\nஷார்ட் டிரஸ்ஸில் கவர்ச்சி நடனமாடும் வேதிகா.\nநடிகை ஸ்ரீப்ரியாவின் 'யசோதா' குறும்படம் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayanam.blogspot.com/2018/01/1217-2017.html", "date_download": "2020-07-09T01:23:14Z", "digest": "sha1:YMUA3PGNY72X22T5YVT4X4VRDYRI6SG6", "length": 18486, "nlines": 191, "source_domain": "nayanam.blogspot.com", "title": "நயனம்: தமிழர் தேய்ந்த/அழிந்த வரலாறு: (பொ.பி 1217-2017)", "raw_content": "\nதமிழர் தேய்ந்த/அழிந்த வரலாறு: (பொ.பி 1217-2017)\n\"ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது\" என்றொரு பழமொழி உண்டு. 96ல் இரசினியை இரசித்த கருணாநிதி நன்றிக்கடனாக காவேரி விதயத்திலும் இரசினியை இரசித்ததில் இருந்து, இன்று திருமா, அன்புமணி உள்ளிட்ட இரசினி இரசிகர்கள் செய்த செய்கின்ற அரசியல்-தாராளமயமே இரசினிகாந்துக்கு விரிக்கப்பட்ட சிவப்புக்கம்பளம் என்றால் அது மிகையல்ல.\n21 ஆண்டுகள் காத்திருந்தவர் வீயூகம் என்ற பெயரில் உள்நுழைவதே அதற்குச்சான்று.\nபாகுபலி என்ற திரைப்படக்கதையை, சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் நேரடியாகக்கண்டு கண்கலங்கியது. பிற்கால பாண்டியப்பேரரசின் வாரிசான சுந்தரபாண்டியனுக்கு உரிமையை தராமல் அரசனின் இன்னொரு மனைவி அல்லது வைப்பாட்டியின் பிள்ளையான வீரபாண்டியனுக்கு அர��ுரிமை தரப்பட்டதால், சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும் மாற்றி மாற்றி போர்செய்து ஆட்சியைப்பிடித்தும் வீழ்ந்தும் போன அந்த 13 ஆம் நூற்றாண்டுக்குப்பின் தமிழரசியல், தமிழராட்சி, தமிழாளுமை என்ற அனைத்துமே இல்லாது போயின.\n14ஆம் நூற்றாண்டில் சுல்தான்களின் பிடியிலிலிருந்த மதுரை, 15-16 ஆம் நூற்றாண்டில், கிருட்டிணதேவராயரின் அடப்பக்காரனாக இருந்த விசுவநாத நாயக்கரின் ஆளுமைக்கு போனதும், மீதமிருந்த தமிழ்ப்பண்பாடு, தமிழ் ஆன்மீகம், கலை, குமுக ஒழுங்கு, சாதி ஒழுங்கு என்ற அனைத்துமே சரிந்து சின்ன பின்னமாகின. பலரும் திராவிட அரசியலை வடுக அரசியலின் தொடர்ச்சி என்பதற்கு இதுவே காரணம். சுமார், 150 ஆண்டுகள் தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தை வடுகர்கள் ஆண்டு, சற்றே, சிறிதே தளர்ந்த பொழுது, தஞ்சை மராட்டியரின் ஆளுமைக்குப்போனது 1676ல். அதன்பின்னர் பாண்டிய நாட்டோடு வடுகராட்சியும், சோணாட்டோடு மராட்டியர் ஆட்சியும்,\nவடதமிழ்நாட்டில் நவாபுகளின் ஆட்சியும் உருவாகின. தேசிங் என்ற புகழப்பட்ட Tej Singh என்ற இரசபுதனரின் ஆட்சியும் செஞ்சியில் இருந்ததை நினைவு கூரல் வேண்டும்.\nஅயலவர்களான வடுக நாயக்கர், மராட்டியர், நவாபுகள், இரசபுதனர் ஆகிய இவர்களது ஆட்சியின் பிடிப்பில், ஆட்சிக்குட்பட்ட, நிலப்பகுதியாக தமிழ்நாடு இருந்தபோது தமிழ்நாட்டுப்பற்று, தாய் மண் என்ற உணர்வு இருந்திருக்க வாய்ப்பே கிடையாது அல்லவா சோழன், கடாரத்தை ஆண்டதனால், கடாரம் தமிழர்களின் தாய்மண் ஆகிவிடுமா என்ன சோழன், கடாரத்தை ஆண்டதனால், கடாரம் தமிழர்களின் தாய்மண் ஆகிவிடுமா என்ன தாய்மொழி, தாய்மண், தாயினம் என்ற மாண்புகளுக்கு இடமில்லாத அந்த வேளையில்தான், வேறொரு அயலவரான ஆங்கிலேயரிடம் இந்த அயலவர்கள் தமிழ்நாட்டின் சிறுசிறுபகுதிகளில் தொடங்கி ஒவ்வொரு பகுதியாக தமிழ்நாட்டை விற்றுத்தீர்த்தனர்.\nதமிழரசர்களும், தமிழாளுமையும் இருந்தபோது வடுகர், ஒய்சளர், சாளுக்கியர் உள்ளிட்ட பலருடன் நிகழ்ந்த போர்கள் இருவேறு அரசுகளுக்கிடையேயான போர்களாக இருந்தன. ஆனால், தமிழகம் அயலவர் ஆட்சியில் போனபின்னர், அவ் அயலவ அரசர்கள், தங்களுக்குட்பட்ட தமிழ் நிலத்தை Real Estate Model - ல் ஆங்கிலேயரிடம் விற்று விட்டுப்போனதையும் ஒப்பிட்டுப்பார்த்தல் தேவையான ஒன்று. தமிழகத்தில் இப்படி வாங்கிய உரிமைகளின் அடித்தளத்தில்தான், ஆ���்கிலேயர்கள் இந்தியா முழுதையும் அதே முறையில் கைப்பற்றினர்.\nமண்ணின் மைந்தனுக்குத்தான் தன் மண்ணின்மீது, தன் மொழியின் மீது, தன் இனத்தின் மீது பற்றும் அக்கறையும் இருக்கும். யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்ற தாராளமயம் மண்ணை கூறுபோட்டு விற்கத்தான் உதவும் என்பதற்கு சான்றுதான் இந்த வரலாறு.\nஇப்போது நடப்பதை சற்று எண்ணிப்பார்த்தால், வடுகர்களின் தாக்கம் பெற்ற அரசியலான திராவிட அரசியல் சற்று தளர்ச்சி அடைந்திருக்கும் போது, பழைய நாயக்கர் காலத்தில் நடந்தது போல, இரசினிகாந்து என்கிற மராட்டியரின் அரசியலாளுமை தமிழகத்துள் நுழைகிறது என்ற செய்தி நமக்கு எளிதாக கிடைக்கிறது.\nதமிழ்நாட்டானுக்கு ஆன்மீகம் கிடையாதா என்ன சில நூறு கருப்புச்சட்டைகளைத்தவிர, பலகோடி தமிழர்களும் கோயிலே கதி என்றுதான் கிடக்கிறார்கள். புரட்டாசி மாதத்தில், ஊன்சந்தை வாடிப்போய்க்கிடக்கும் தமிழ்நாட்டிற்கு கெடாக்கறி விருந்து போடவரும் இரசினிகாந்தர் என்ன ஆன்மீகத்தை உள்ளே கொண்டு வருவார் என்று எண்ணிப்பார்த்தால் விடை கிடைக்காமலா போய்விடும் உங்களுக்கு சில நூறு கருப்புச்சட்டைகளைத்தவிர, பலகோடி தமிழர்களும் கோயிலே கதி என்றுதான் கிடக்கிறார்கள். புரட்டாசி மாதத்தில், ஊன்சந்தை வாடிப்போய்க்கிடக்கும் தமிழ்நாட்டிற்கு கெடாக்கறி விருந்து போடவரும் இரசினிகாந்தர் என்ன ஆன்மீகத்தை உள்ளே கொண்டு வருவார் என்று எண்ணிப்பார்த்தால் விடை கிடைக்காமலா போய்விடும் உங்களுக்கு இருக்கின்ற தமிழ் அடையாளங்களை சுத்தமாக துடைக்கவே இரசினியின் அரசியல் திட்டமிடப்பட்டு தமிழ்நாட்டுக்கு வெளியேயிருந்து, பழைய வரலாற்றைப்போலவே நுழைக்கப்படுகிறது.\n96ல் சரியாக இருந்த சிட்டம் தற்போது இல்லாமல் போய்விட்டதா வடக்கே ஊழலாறு பெருக்கெடுத்து ஓடும் உ.பியும் தில்லியும் பெண்கள் வாழவே தகுதியற்ற இடமாக ஆகியிருக்கும் காலத்தில், ஊழலில் கருநாடகமும் ஆந்திராவும் முதலிரண்டு இடத்தை பிடித்திருக்கும் வேளையில், இரசினிகாந்து இங்கே என்ன சிட்டக்குறையை தீர்க்க காத்திருக்கிறார் வடக்கே ஊழலாறு பெருக்கெடுத்து ஓடும் உ.பியும் தில்லியும் பெண்கள் வாழவே தகுதியற்ற இடமாக ஆகியிருக்கும் காலத்தில், ஊழலில் கருநாடகமும் ஆந்திராவும் முதலிரண்டு இடத்தை பிடித்திருக்கும் வேளையில், இரசினிக��ந்து இங்கே என்ன சிட்டக்குறையை தீர்க்க காத்திருக்கிறார் என்ன தத்துவ அரசியலை கொண்டுவருகிறார்\nஆந்திராவில் என்.டி.இராமாராவ் தெலுங்குதேசம் கட்சியை தனது திரைப்படக்கவர்ச்சியால் கட்டமைத்தபின்னர், அந்தத்தெலுங்கர்கள், திரைப்படத்தின் பின்னாலேயே சென்றுவிடவில்லை என்பதை உற்று நோக்குக. என்.டி.ஆரின் திரைக்கவர்ச்சி அவரோடு முடிந்து போனது. கருநாடக இராச்குமாரின் திரைக்கவர்ச்சி பெரிய அரசியலாகக்கூட மாறவில்லை.\nஆனால், எம்சியாரும் அவருக்குத் தோதாக இருந்த திராவிட அரசியல்-தாராளமயமும் வரிசையாக திரைப்படங்களிலேயே அரசியல் ஆளுமையை தேட வைத்திருக்கிறது தமிழ்நாட்டில் என்பது அவமானமானதல்லவா அருகிலிருக்கும் தெலுங்கரின் அறிவளவில் சிறிதும் இல்லாத தமிழகத்தில், அரசியல் தலைமையை நயனதாராவிடமும் (தோழர் அருகிலிருக்கும் தெலுங்கரின் அறிவளவில் சிறிதும் இல்லாத தமிழகத்தில், அரசியல் தலைமையை நயனதாராவிடமும் (தோழர்) தேடும் இந்த மண்ணிற்கு மதிப்பேது\nஎப்படி, பாண்டியர்களின் உட்சண்டை அயலவர்கள் நுழைய வழிவகுத்ததோ, அதேபோன்றுதான் இன்றைய அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரின் தன்னலத்திற்காக, கூட்டணி கனவுகளுக்காக, அதிகார ஆசைக்காக எல்லாவற்றையும் மறந்து அரசியல்-தாராளமயம் காட்டுகிறார்கள்\nநாணமில்லா மக்கள் தொகையை உருவாக்கியதே நாகரிகம் மறந்த தமிழ் தலைமைகள்தான். தமிழுட்பகைகளின் திரட்சிகளே அயலவர் நுழைய இடம் கொடுக்கின்றன.\n\"ஊசி இடங்கொடுக்காமல் நூல் நுழையாது\" - பழமொழி சொல்லும் கதையிதுவே\nதாய்மண், தாய்மொழி, தாயினத்தின் அரசியல் மீட்பு என்பதை அரைவேக்காட்டு அரசியல் தத்துவங்களும் அறியாமையும் கிண்டலடிக்க தமிழர்களே தமிழர்களை அழித்துக்கொண்டிருப்பதன் நேரலைதான் இரசினியரசியல்.\nசமயப்பற்று, சாதிப்பற்று, அரசியற்கட்சிப்பற்று ஆகிய எல்லாமே தமிழ்ப்பற்று என்ற ஒரு இடத்தில் சந்திக்காமல் எதிரெதிர் திசையில் செல்வதன் விளைவுதான் இரசினியரசியல்.\nபார்க்கும் பெண்ணையெல்லாம் காமுறுவதற்கும், பார்க்கும் நடிகரையெல்லாம் ஆளவைப்பதற்கும் என்ன வேறுபாடு\nஇதுவும் கடந்துபோகும் என்றாலும் எப்பொழுது எப்படி என்பனவற்றை தமிழர்கள் கையில் எடுக்கிறார்களா அல்லது அதற்கும் அயலவன் வரவேண்டுமா என்பதை யாரறிவார்\nLabels: அரசியல், ஆன்மீக அரசியல், இரசினிகாந்து, தம���ழ், தமிழ் தேசியம்\nகணித்தமிழ் வளர்ச்சிப் பேரவை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2015/02/1.html", "date_download": "2020-07-09T02:00:06Z", "digest": "sha1:Y53WAWVKHHO4XHV3NYGHIN7JZK56WSFZ", "length": 13136, "nlines": 254, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: சிக்கிமை நோக்கி...-1", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nசாகித்திய அகாதமியின் அழைப்பின் பேரில்\nசிக்கிம் மாநிலத்திலுள்ள காங்டாக் நகரில் நிகழும்\nஅனைத்திந்திய சிறுகதைத் திருவிழாவில்[பிப் 7,8] பங்கேற்று என் சிறுகதை ஒன்றை\n[ஓர் உயிர் விலை போகிறது]\nவிமானப்பயணம் தங்குமிடம் அனைத்தும் அவர்களின் ஏற்பாடு.\nஇந்தி பஞ்சாபி குஜராத்தி மலையாளம் தமிழ் தெலுங்கு உருது வங்காளம் கன்னடம் கொங்கணி எனப்பல இந்திய மொழிக்கதைகளும் 4 அமர்வுகளில் ஆங்கிலம் அல்லது இந்தியில் வாசிக்கப்படவிருக்கின்றன.\nநாட்டின் பலதரப்பட்ட எழுத்தாள அறிமுகங்கள்...\nஎனக்கு அறிமுகமில்லாத நம் தாய்நாட்டின் வடகிழக்கு வானம்,,,,,,\nஎனக்குப் புத்தம் புதியதான அந்த பூமி அன்போடு இலக்கியத்தோடு அழைக்கிறது... தன் கண்கொள்ளா இயற்கை வனப்புக்களோடும்தான்....\nபூடான்,நேபாளம்,சீனா ,பங்களா தேஷ் எனப் பல அண்டை நாடுகள் சூழ அமைந்திருக்கும் அழகிய சிறிய மாநிலம் சிக்கிம்.இந்தியக்குடியரசுடன் கோவா இணையும் வரை நாட்டின் மிகச்சிறிய மாநிலம் அதுதான்.\nதலைநகரம் காங்டாக் செல்ல கொல்கத்தா சென்று அங்குள்ள பாக்தோக்ரா அல்லது சிலிகுரியிலிருந்து சாலை வழி வாடகைக்காரிலோ பேருந்திலோ செல்ல வேண்டும். பனி பொழியும் இமயக்காட்சி.....அருகில் டார்ஜிலிங் கஞ்சன் ஜங்கா எந்தக்காட்சிகள் காத்திருக்கிறதோ....எவற்றைக்காண வாய்ப்புக்கிட்டுகிறதோ பார்ப்போம்....\nகோவையிலிருந்து பிப். 5 கிளம்பி கொல்கத்தா\n6 கொல்கத்தாவிலிருந்து போக்தோக்ரா-அங்கிருந்து காங்டாக்\n7,8 நிகழ்வுகளும் ஊர் சுற்றலும்\nநல்ல பயண அனுபவத்தையும் படங்களையும் விரைவில் பதிவேன் என எண்ணுகிறேன்...\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனைத்திந்திய சிறுகதைத் திருவிழா , ஓர் உயிர் விலை போகிறது , காங்டாக் , சிக்கிம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nமாபெருங் காவியம் - மௌனி\nஈழத்து பெண் ஓவியர்களின் «ஓவியமொழி» பற்றிய அனுபவப்பகிர்வும் உரையாடலும்\nசிதைக்கப்படும் சிறகுகள் – திசையறியாப்புள் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE&si=2", "date_download": "2020-07-09T02:18:48Z", "digest": "sha1:MSQ7DH6MXEPD2YPBUGESLV6WBRFHJITW", "length": 16752, "nlines": 317, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy கே.எஸ். நாகராஜன் ராஜா books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கே.எஸ். நாகராஜன் ராஜா\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கே.எஸ். நாகராஜன் ராஜா\nபதிப்பகம் : கீதா சமாஜம் (Geetha Samaajam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கே.எஸ். நாகராஜன் ராஜா\nபதிப்பகம் : கீதா சமாஜம் (Geetha Samaajam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கே.எஸ். நாகராஜன் ராஜா\nபதிப்பகம் : கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் (Giri Trading Agency Private Limited)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கே.எஸ். நாகராஜன் ராஜா\nபதிப்பகம் : கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் (Giri Trading Agency Private Limited)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅமுதவல்லி நாகராஜன் - - (1)\nஎன். நாகராஜன் - - (1)\nஎஸ். நாகராஜன் - - (1)\nஎஸ்.என்.நாகராஜன் - - (1)\nகி. ராஜநாராயணன், கே.எஸ். இராதாகிருஷ்ணன் - - (1)\nகே.எஸ். இராதாகிருஷ்ணன் - - (2)\nகே.எஸ். இளமதி - - (7)\nகே.எஸ். இளமதி, திருமதி. சிவகாமி - - (1)\nகே.எஸ். இளமதி,சிவகாமி இளமதி - - (1)\nகே.எஸ். கமாலுதீன் - - (1)\nகே.எஸ். சண்முகம் - - (1)\nகே.எஸ். சுப்பிரமணி - - (5)\nகே.எஸ். சுப்பிரமணியன் - - (1)\nகே.எஸ். சுப்பிரமணியம் - - (1)\nகே.எஸ். திருநாராயண அய்யங்கார் - - (1)\nகே.எஸ். நாகராஜன் ராஜா - - (4)\nகே.எஸ். ரமணா - - (4)\nகே.எஸ். ராஜா - - (1)\nகே.எஸ்.அன்வர்பாட்சா - - (1)\nகே.எஸ்.இளமதி - - (2)\nகே.எஸ்.குளத்துஅய்யர் - - (1)\nகே.எஸ்.சுப்ரமணி - - (9)\nகே.எஸ்.பாலச்சந்திரன் - - (1)\nஜி. நாகராஜன் - - (3)\nஜெயந்தி நாகராஜன். - - (1)\nடாக்டர் கே.எஸ். சுப்பையா - - (1)\nடாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் - - (1)\nடாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் - - (2)\nடாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியம் - - (2)\nடாக்டர். கே.எஸ். சுப்பையா - - (2)\nடாக்டர். லட்சுமி நாகராஜன் - - (2)\nடாக்டர்.கரு. நாகராஜன் - - (1)\nடாக்டர்.கே.எஸ். சுப்பையா - - (2)\nடாக்டர்.கே.எஸ். ஜெயராணி காமராஜ் - - (3)\nடாக்டர்.டி. காமராஜ், டாக்டர்.கே.எஸ். ஜெயராணி - - (1)\nடி.கே.எஸ். கலைவாணன் - - (1)\nடி.கே.எஸ்.கணேசன் - - (1)\nப.வெ. நாகராஜன் - - (1)\nபம்மல் கே.எஸ்.பட்டாபிராமன் - - (2)\nபேராகே.எஸ். சுப்பிரமணியன் - - (1)\nமுகுந்த நாகராஜன் - - (1)\nமுகுந்த் நாகராஜன் - - (2)\nமுனைவர் ஜெயந்தி நாகராஜன் - - (1)\nவீ. நாகராஜன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஎன் பெயர் சிவப்பு, ஸ்ரீலஷ்மி, எல்லாம் சுவை, பத்து ரூபாய, தாய்லாந்து, சொர்க தீவு, narayane, வசந்தி தேவி, கட்டட கலை, முப்பது, மா போ கோதண்டம், மிஸ், puligal, kumari district, வ ந வா ச ம்\nவெற்றியின் திறவுகோல் - Vettriyin Thiravukol\nசித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள் - Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal\nஅறிவுக்குப் புலப்படாத அதிசியங்கள் (old book rare) -\nகாஞ்சி மகானின் கருணை உள்ளம் - Kanchi Mahanin Karunai Ullam\nகணக்கில் உங்க குழந்தையும் மேதையாகலாம் இரண்டாம் பாகம் - Kanakkil Unga Kulanthiayum Methaiyaagalaam\nஆரோக்கிய வாழ்விற்கு கீரைகள் -\nமுப்பது கல்வெட்டுக்கள் - Mupathu Kalvetukal\nகலைவாணி : ஒரு பாலியில் - Kalaivani\nஆதித்ய ஹ்ருதய பாஷ்யம் -\nமாணவர்களுக்கான குறள்நெறிக் கதைகள் 3 -\nபஞ்ச தந்திரக் கதைகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2019/05/", "date_download": "2020-07-09T01:48:31Z", "digest": "sha1:FPMVKQQL5XOZDJ2MFOKIOI4ZIK3ASLK4", "length": 137988, "nlines": 834, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: May 2019", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nமேதையின் அற்பத்தனமும் மற்க்கப்பட்ட விஞ்ஞானியும்\nவரலாறு என்பது ஒரு குப்பை என்பார் ஹென்றி ஃபோர்டு\nஉண்மைதான்,, வரலாறு என நாம் படிப்பவை எல்லாம் , யாராவது ஒரு சாரார் அவர் பார்வையில் இருந்து சொல்லும் கற்பனையைத்தான்\nஉதாரணமாக , சீனா இந்தியா மீது படையெடுத்து நட்பு துரோகம் செய்தது.. என படித்துள்ளோம்\nஅப்படி எல்லாம் இல்லை.. வல்லரசுகளுக்கு ஆதரவாக நாம் செயல்பட்டதால் தனது பாதுகாப்புக்காக சீனா படையெடுத்தது.. வெற்றி பெற்றாலும்கூட , அப்பாவியை துன்புறுத்தவேண்டாம் என அதுவாகவே பின் வாங்கி விட்டது என்கிறார்கள் சில கம்யூனிஸ்ட்கள்...\nஎனவே வரலாறு என்பதை நம்ப முடியாது\nசர் ஐசக் நியூட்டன் மிகப்பெரிய அறிவியல் மேதை என படித்திருப்போம்\nஹூக் விதி என லேசாக படித்திருப்போம்\nஉண்மையில் ராபர்ட் ஹூக்தான் மிகப்பெரிய மேதை\nபெண்டுலம் கடிகாரம் , நுண்ணோக்கி , ஹெலிகாப்டர் , வானியல் , பூமியின் சுழற்சி , ஒளியியல் போன்ற பலவற்றில் கில்லாடி\nஆனால் பொறாமை காரணமாக இவரது பல ஆய்வு பேப்பர்களை நியூட்டன் இருட்டடிப்பு செய்து விட்டார்.. இவரது பல கண்டு பிடிப்புகளை தன் பெயரில் வெளியிட்டுக்கொண்ட்டார் நியூட்டன்\nநாம் மேதை என நினைப்பவர் இப்ப்படி அற்பத்தனமாக நடந்துள்ளார்\nஅதுகூட பரவாயில்லை... எத்தனையோ அரிய கண்டுபிடிப்புகள் வெளிசத்த்துக்கு வராமல் மறைந்தே போய் விட்டன\nவானியல் விந்தை - ஒழுங்கின்மைக்குள் ஓர் ஒழுங்கு\nசூரியனில் இருந்து ஒவ்வொரு கோளும் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்பதை வானியல் அலகு என்பதை வைத்து சொல்லுகிறார்கள்\nவானியல் அலகு என்றால் என்ன\nபூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரம்தான் வானியல் அலகு..\nஆகவே ஒன்றை விட அதிகமான வானியல் அலகு என்றால் , பூமியை விட அதிக தூரத்தில் அந்த கிரகம் இருக்கிறது என அறியலாம்\nஒரு வானியல் அலகு = 93 மில்லியன் மைல் / 150 மில்லியன் கிலோ மீட்டர்\nபுதன் - சூரியன் தூரம் - .387 வானியல் அலகு .387 AU\nசரி.. இதை எளிதாக நினைவில் கொள்வது எப்படி \nஸ்மார்ட் போனில் கூகிள் செய்வது எளிதுதான் என்றாலும் , இந்த தூரங்களுக்குள் இருக்கும் ஒரு பேட்டர்னை கண்டு பிடித்தவர்��ளின் ஆர்வத்தை புரிந்து கொள்ளும் பொருட்டு விளக்கம்\nஇவற்றுடன் நான்கை கூட்டி , 10 ஆல் வகுத்து விடுங்கள்\nகிட்டத்த்ட்ட தூரங்கள் மேட்ச் ஆகின்றவா அல்லவா\nபார்ப்பதற்கு ஒழுங்கினமை போல தெரிந்தாலும் அவற்றுக்குள் ஓர் ஒழுங்கு இருப்பது ஆச்சர்யம்\nயார் இப்படி நிர்வகிக்கிறார்கள் என்பதுதானே மனித இனத்தின் இடை விடாத தேடல் \nLabels: அறிவியல், கணிதம், வானியல்\nஆடாமல் ஜெயித்த கிரிக்கெட் வீரர் - கிரிக்கெட் உலக கொடுமைகள்\n1983 உலக கோப்பை வெற்றியில் கபில் தேவின் ஃபைனல் கேட்ச்சை ( விவியன் ரிச்சர்ட்ஸ் விக்கெட் ) , மொஹிந்தர் அமர் நாத்தின் கடைசி ஓவர்களை யாரும் மறக்க முடியாது\nஅதேபோல சுனில் வால்சனுக்கும் அவரது நண்பர்கள் உறவினர்களுக்கு 1983 உ கோப்பையை மறக்க முடியாது\nகாரணம் அந்த போட்டியில் வென்று கோப்பையுடன் புகைப்படத்தில் காட்சி அளிப்பவர்களுள் அவரும் ஒருவர்..\nஆம்..அந்த அணியில் இடம் பெற்றிருந்த வீர்களில் இவரும் ஒருவர். ஆனால் ஒரு மேட்ச் சில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை\nரோஜர் பின்னி , மதன்லால் , கபில்தேவ் போன்ற சீனியர்கள் இருக்கும்போது சின்ன பையனான எனக்கு வாய்ப்பு கிடைக்காததில் வருத்தம் இல்லை.. இப்போது நான் சீனியர் சிட்டிசனாகி விட்டேன் என்பதால் இப்போதும்கூட வருத்தம் இல்லை என்கிறார் இவர்\nஆந்திராவை சேர்ந்த வீரரான இவர் தற்போது ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியின் மேனேஜராக இருக்கிறார்\nஅதேபோல தமிழக வீரர் வி வி குமார்.. திறமைசாலிதான்.. ஆனாலும் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை\nவாய்ப்பு கிடைத்த முதல் தொடரில் அருமையாக பந்து வீசினார்\nஅடுத்து இங்கிலாந்துக்கு எதிரான தொடர்\nமுதல் இன்னின்க்சில் சிறப்பாக பந்து வீசினார்\nஇரண்டாம் இன்னின்க்சில் ஒரு ஓவர் கூட வீசவில்லை\nஅடுத்த டெஸ்ட்டில் வாய்ப்பு தருவதாகவும் , பந்து வீசும் ஸ்டைல் ரகசியமாக இருந்தால்தால் அடுத்த டெஸ்ட்டில் எதிராளிகளை அச்சுறுத்த முடியும் என்றும் கூறி பந்து வீச வேண்டாம் என்றார் அணித்தலைவர்\nஆனால் என்ன கொடுமை என்றால் , அவர் வாழ்க்கையில் அடுத்த வாய்ப்பு என ஒன்று வரவே இல்லை\nஅதேபோல மதுரை வீரர் வெங்கட்ரமணா..\nகிரிக்கெட் உலக அரசியலால் இவருக்கும் வாய்ப்புகள் அமையவில்லை\nஇப்படி வாய்ப்புகள் அமையாமல் , காணாமல் போனோர் எண்ணிக்கை கிரிக்கெட்டில் அதிகம்.. வாழ்க்��ையிலும்கூட\nசாதி ரீதியாக கிருஷ்ணசாமியை அசிங்கப்படுத்திய நிருபர்- தேவை திராவிட மறுமலர்ச்சி\nபுதிய தமிழகம் கிருஷ்ணசாமி சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்\nஅப்போது அவர் , தேர்தல் தனக்கு நிறைவு அளிப்பதாக சொன்னார்\nமுன்பெல்லாம் தான் சார்ந்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரிடம் மட்டுமே வாக்கு கேட்க முடியும்.. அவர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள்\nஆனால் கொஞ்சம் கொஞ்சமான நிலை மாறி வருகிறது.. திமுக கூட்டணியில் போட்டியிட்டபோது பல மாறுதல்களை பார்த்தேன்\nஇன்று முழுக்கவே நிலை மாறி விட்டது... அனைத்து சமூகத்தினரும் என்னை மரியாதையுடன் பார்க்கிறார்கள்.. அனைவரும் என்னை ஏற்கிறார்கள்...இந்த மாற்றம் ஆரோக்கியமானது.. நல்லதொரு சமூக மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றார்\nஅப்போது ஒரு நிருபர். அதெல்லாம் இல்லை.. உங்களை ** , **** ( சில சாதிகளை சொன்னார் ) ஏற்கவில்லை.. அதனால்தான் தோற்றீர்கள் என்றார்\nநான் மட்டும் தோற்றிருந்தால் , அப்படி சொல்லலாம்.. ஆனால் ஒட்டு மொத்தமாக எங்கள் அணி தோற்றுள்ளது/ ஆகவே இது சாதி ரீதியான தோல்வி அல்ல.. என்றார் கிருஷ்ணசாமி\nஅந்த நிருபர் விடாமல் , சாதி ரீதியாக கேட்டு கிருஷ்ணசாமியை அவமானப்படுத்தினார்\nகிருஷ்ண சாஇ டென்ஷனாகி , சாதி ரீதியாக தாக்குதல் நடத்தும் உன் உள் நோக்கம் புரிகிறது.. நீ என்ன சாதி என்றார்\nபார்க்கும் நமக்கே வருத்தமாக இருந்தது\nவளர்ந்து வரும் ஒரு சமூகம்.. அதன் தலைவரை இப்படி அசிங்கபடுத்தும் தைரியம் எப்படி வருகிறது\nஉட்கட்சி பூசல்களால் , திராவிட இயக்கம் சற்று சோர்ந்துள்ளதால் நடக்கும் விளைவுகள் இவை\nஓர் அண்ணாவோ , எம் ஜீ ஆரோ இருந்திருந்தால் , கண்டிப்பாக இது நடந்திருக்காது\nதிராவிடம் மீண்டும் உயிர்க்கட்டும்.. சாதி திமிர் ஒழியட்டும்\nLabels: அரசியல், சமூக நீதி, சாதி\nதிராவிட இயக்கம் - அவதூறுகளும் விளக்கமும்\nதிராவிட இயக்கத்தால்தான் தமிழ் நாடு கஷ்டப்படுகிறது... வரலாறு காணாத ஊழல்கள் நடக்கின்றன என்கிறார்கள் சிலர்\nதிராவிட இயக்கிய ஆற்றியுள்ள , ஆற்றி வரும் பணிகள் குறித்தும் திராவிட இயக்கம் பேணி வரும் கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு குறித்தும் பலர் அறியாததே இதற்கு காரணமாகும்\nஇன்னொன்றும் இருக்கிறது , டிராஜேந்தரின் லதிமுக , தினகரனின் அமமுக என யார் என்ன தப்பு செய்தாலும் பழியை திராவிட இயக்கத்தின் ம���ல் போடுவதும் இதற்கு காரணம்..\nசைதை துரைசாமி , பொன்னையன் போன்ற பழைய கால திராவிட இயக்கத்தினரிடம் பேசினால்தான் பல உண்மைகள் தெரியவரும்..\nதமிழ் நாடு என்ற பெயருக்கே காரணம் திராவிட இயக்கம்தான்,, இட ஒதுக்கீடு , போக்குவரத்து வசதிகள் என பல விஷ்யங்கள் அண்ணா , எம் ஜி ஆர் போன்றோரால்தான் சாத்தியமாகின\nஅண்ணா ஒரு முறை கல்லூரி கூட்டம் ஒன்றுக்கு தலைமை வகித்தார்.. சிம்மாசனம் போன்ற பெரிய நாற்காலி போடப்பட்டு இருந்தது.. இதில் நான் அமரும் தகுதி இல்லை.. மாணவர்கள்தான் மன்னர்கள் என பெருந்தன்மையாக பேசினார்\nஎம் ஜி ஆர் பேசுகையில் மாணவர்கள் நினைத்தால் பல மாற்றங்கள் நிகழும் என்றார்\nஅண்ணா மறைவுக்கு பின் திராவிட இயக்க பெருந்தலைகளான மதியழகனுக்கும் நெடுஞ்செழியனுக்கும் இடையே அடுத்து யார் என போட்டி நிலவியது\nஇவர்களுள் அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டவர் நெடுஞ்செழியன் தான்\nஆனால் சம்பந்தம் இல்லாமல் கலைஞர் தலைமைக்கு வந்தார்\nகாரணம் எம் ஜி ஆர் கொடுத்த ஆதரவு..கலைஞரின் தமிழ் மீதும் திறனை மீதும் எம் ஜி ஆருக்கு இருந்தது\nஊழலற்ற ஆட்சி என்பது மட்டுமே எம் ஜி ஆரின் நிபந்தனையாக இருந்தது\nஆனால் , கோதுமை ஊழல் , பாலம் கட்டுவதில் ஊழல் என பிரச்சனைகள் உருவெடுக்கவே , எம் ஜி ஆர் கணக்கு கேட்டு , அதிமுக பிறந்தது\nஅதன் பின் திராவிட இயக்க கொள்கைகளை அண்ணாயிசம் என்ற பெயரில் நிறைவேற்ரலானார் எம் ஜி ஆர்\nமுனு குறிப்பிட்ட கல்லூரி விழா மூலம் திராவிட இயக்கம் மீது ஈடுபாடு கொண்டு எம் ஜி ஆருடன் இணைந்து செயல்படலானார் பொன்னையன்\nஅதிமுக தேர்தலில் நிற்கும்போது மக்கள் நலபணிகள் குறித்து இவருடன் விவாதித்தார் எம் ஜி ஆர்\nகிராமங்கள் முன்னேறினால்தான் மா நிலம் முன்னேறும்.. கிராமங்கள் முன்னேற நல்ல சாலைகள் தேவை என்றார் பொன்னையன்..பஸ் மேற்கூரைகளில் கிராம விளை பொருட்களை ஏற்றும் உரிமை வேண்டும் என்றெல்லாம் சொன்னார் அவர்\nஇதை நினைவில் கொண்ட எம் ஜி ஆர் , அதிமுக ஆட்சிக்கு வந்ததும், நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து என இரண்டையும் பொன்னையனிடம் கொடுத்தார்\nஇன்று தமிழகம் வட மானிலனங்களை விட சிறப்பான சாலைகள் பேருந்துகள் என இருப்பதற்கு காரணம் எம் ஜி ஆரின் திராவிட ஆட்சிதான்\nஎன்னதான் குடும்ப ஆதிக்கம் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் பெயரளவுக்காவது திராவிட இயக்க கொள்களைகளை கலைஞரும் நிறைவேற்றவே செய்தார்\nதற்போது ஒதுங்கியுள்ள சைதை துரைசாமி , ஏ சி எஸ் போன்றோர் மீண்டும் களாமாட வரும் சூழலில் திராவிட இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறும்\nசாம்பிளிங் என்பது உலகளவில் ஏற்கப்பட்ட அறிவியல் முறையாகும்..\nபத்து ஆயிரம் நட்டுகள் ஒரு பட்டறை தயாரிக்கிறது என்றால் அனைத்தையும் செக் செய்வது தே வையற்றது\nமாதிரிக்கு சிலவற்றை மட்டும் சோதித்து அதன் அடிப்படையில் ஒட்டு மொத்த தயாரிப்பு குறித்து தெரிந்து கொள்ளலாம்\nஒரு லட்சம் மக்கள் என்ன முடிவு எடுத்தனர் என்பதை 100 பேரிடம் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்\nஆனால் அந்த 100 ஆட்களை எப்படி தேர்ந்தெ டுப்பது என்பது முக்கியம்\nதினகரன் கடசிக்காரர்கள் அதிகமாக வசிக்கும் தெருவில் 100 ஆட்களை கேட்டால் சரியாக வராது\nஇந்தியாவை பொருத்தவரை இந்த இயல் நன்கு வளர்ந்து விட்டது..\nகருத்து கணிப்புகள் துல்லியமாக இருக்கின்றன\nபிஜேபியை கடுமையாக விமர்சிக்கும் ஆங்கில இந்து கூட பிஜேபிதான் வெல்லும் என துல்லியமாக கணி த்தது\nஒவ்வொரு கடசிக்கும் அவர்கள் கொடுத்த வாக்கு சதவிகிதம்கூட வெகு துல்லியமாக இருந்தது\nநம் ஆட்களை சிலர் , கருத்து கணி ப்பெல்லாம் சும்மா.... பங்கு சந்தை சதி.... டிரம்ப் செய்யும் சதி என்றெல்லாம் எந்த ஆதாரமும் இல்லாமல் சொன்னார்கள்..\nகருத்து கணிப்பு சரி என தெரிந்த பின்பும் , தாங்கள் சொன்ன பொய்க்கு தார்மிக பொறுப்பு ஏற்கவில்லை\nஒரு கடசி ஜெயிக்க வேண்டும் என நினைக்கலாம்.. ஆத ரிக்கலாம்.. அது ஜன நாயக உரிமை.\nஆனால பொ ய் சொல்வது உரிமை அல்ல.. அது எதிர்தரப்புக்கே நன்மை அளிக்கும்\nஉதாரணமாக கீழ்க்கணட பொ ய் செய்தியை பாருங்கள்.. அப்பட்டமான பொய்\nயாரையும் நம்மால் திருத்த முடியாது.. ஆனால் பொய்யர்களிடம் கவனமாக இருப்பது முடியும்..\nமோடியின் ரேடார் விஞ்ஞானம், டிஜிட்டல் கேமிரா, ஈமெயில், இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பு என அவரை மிகக் குறுகிய காலத்தில் மொத்தமாகத் திட்டமிட்டுக் காலி செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. அவரை மிகப் பூதாகரமாக ஊதிப்பெருக்கியவர்களே இன்று ஏதோவொரு காரணத்திற்காக அந்தப் பிம்பம் சுக்கு நூறாக உடைந்து போக அனுமதிக்கிறார்கள். அதிகாரம், பணம், ஊடகபலம் மிக்க அவர்கள் நினைத்தால் ‘டேமேஜ் கண்ட்ரோல்’ செய்ய முடியும். ஆனால் அப்படிச் செய்யாமல் விளைய��டிக் கொண்டிருப்பதன் பின்னணி மே 23க்குப் பிறகு நமக்குப் புரியக் கூடும். Its not just PR disaster\nசிறிய குழியின் அடிப்பகுயில் இருந்த ஈரத்தை குளவி\"ஒன்று உறிய முனைவதை கண்டேன், அதை சற்றே பறக்க செய்து விட்டு குழியை நீரால் நிரப்பினேன்\nகாத்திருந்தது போல குழியை பாய்ந்து வந்து மொய்த்தன குளவி கூட்டம்\nஅவற்றுக்கு இவ்வளவு தாகம்\"எடுக்கும் என்பதை அறிந்த\"நாள்\nநோபல் பரிசு விஞ்ஞானி காலமானார்\nஒரு பொருளை சின்னதாக உடைத்தால் அதன் மிகச்சிறிய பகுதி அணு என்பது பலருக்கு தெரியும்..\nஅணு என்பது மிக சிறியது என்றாலும் அதை விட சிறியது எலக்டாரான் , ப்ரோட்டான் ந்யூட்ரான் என்பதும் தெரியும்\nப்ரோட்டானையும் விட சிறியது இருக்கிறது ...\nஅதைப்பற்றி பேசும் நுண் அறிவியலில் முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவர் முரே ஜெல் மேன்..\nயூத இனத்தை சார்ந்த வந்தேறியான இவர் அமெரிக்காவில் பிறந்தார்.. 24.05.2019 அன்று இருந்தார்\nஅணுவை விட சின்ன துகளை க்வார்க் என்கிறார்கள்.. இந்த பெயரை சூட்டியவர் இவர்தான்\nஅடுத்த முறை க்வாண்டம் அறிவியல் நூல்களை படிக்கையில் க்வார்க் என்ற பெயரை பார்க்கும்போது இவரை நினைத்துக்கொள்ளுங்கள்\nஅவரது ஆய்வுகளுக்காக நோபல் பரிசு பெற்றவர்\nஆள் கலகலப்பானவர்.. சற்றே திமிர் பிடித்தவரோ என எண்ண வைப்பவர்\nஎன்னால் அதிக தூரத்தை பார்க்க முடிகிறது.. காரணம் நான் என் முன்னோர்களின் தோள்களில் நின்று உலகை பார்க்கிறேன் என சிலர் அடக்கமாக சொல்வதுண்டு\nஇவர் சொல்வது வேறு.. என்னால் மற்றவர்களை விட அதிக தூரத்தை பார்க்க முடிகிறது.. காரணம் மற்றவர்களை விட நான் உயரமானவன்\nஒருவர் புகழுக்கு அவர் பேச்சு அல்ல.. செயலே அளவுகோல் என்ற குறள் விதியின் படி , இவர் தன் ஆய்வுகளால் ஆராய்ச்சிகளால் நினைவுகூரப்படுவார்\nசார். உங்க புக் படிச்சேன்.. அப்படியே விறுவிறுப்பா இருந்துச்சு.. கொஞ்சம்கூட போரடிக்கல என யாராவது என்னிடம் சொன்னால் , அவனுக்கு அல்லது அவளுக்கு அந்த புத்தகம் புரியவில்லை போல என எண்ணிக்கொள்வேன் என்பார் இந்த மேதை\nராஜிவ் நினைவகமும் ராகுல் விலகலும்\nகாங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் பதவி விலக நினைப்பது சரி என தோன்றவில்லை..\nஅவர் மிகவும் ஆக்கப்பூர்வமான பிரச்சாரத்தையே முன்னெடுத்தார்...\nஆனால் கூட இருந்தவர்களின் பொறுப்பற்ற பேச்சுகள் , அதீத இந்து எதிர்ப்பு பிரச��சாரத்தால் , இந்து ஓட்டுகளை வலுக்கட்டயமாக மோடி பக்கம் தள்ளியது , மூன்றாவது அணி என்ற பெயரில் சில கட்சிகள் ஓட்டை பிரித்தது போன்றவையே தோல்விக்கு காரணமாகும்\nவழக்கமாக காங்கிர்ஸ் மீது பரிவு கொண்ட கேரளா , தமிழ் நாட்டில் காங்க்ரஸ் கூட்டணி வென்றுள்ளது\nதெலுங்கானா பிரிப்பு விவகாரம் காரணமாக ஆந்திர மக்கள் காங் மீது கோபமாக இருப்பதால் , அங்கு வெல்ல முடியவில்லை\nதெலுங்கானாவை பிரித்து கொடுத்த நன்றியை அவர்கள் காங்கிரஸ் மீது காட்டுவதை விட டிஆர் எஸ் மீது காட்டுவதால் அங்கும் தோல்வியே\nஇதை எல்லாம் காங்கிரஸ் மாற்ற வேண்டும்\nமற்றபடி , காஷ்மீர் முதல் கன்னியாகுமரி முதல் வாக்கு வங்கி கொண்ட காங்கிர்ஸ் மீண்டும் எழும் என்பது உறுதி\nகாங்கிர்ஸ்காரர்கள் மட்டுமல்லாது அனைவருமே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் நினைவகம் செல்ல வேண்டும்\nஅழகான , அமைதியான , பாதுகாப்பான இடம்...\nராஜிவ் காந்தியின் தியாகம் வீண் போகக்கூடாது\nமதச்சார்பின்மை , அறிவியல் வளர்ச்சி , கல்வி போன்ற அவர் கனவுகள் மெய்ப்பட உழைக்க வேண்டும் .. ராகுல் இதை உறுதி செய்ய வேண்டும்\nபிஜேபிக்கு நன்றி சொல்லும் திமுக\nஅ தி மு க பிளவுபடாமல் இருந்து இருந்தால் , அதிமுகதான் வென்று இருக்கும் என்று தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன\nபிஜேபி நினைத்து இருந்தால் அதிமுக பிளவை தடுத்திருக்கலாம்\nஆனால் அப்படி தடுத்து இருந்தால் , இன்னும் 20 ஆண்டுகளுக்கு தினகரன் ஒரு வலுவான தலைவராக அசைக்க முடியாத தலைவராகி இருப்பார்.\nகாங்கிர்ஸ் ஆளும் கட்சியாக இருந்தால், தினகரனை வளர்த்து விட்டு அவரிடம் அதிக சீட்கள் பெற முயன்று இருக்கும்.\nஆனால் வளர்த்து விட்டவர்களை மதிக்கும் பண்பு அரசியலில் அரிது\nஎனவேதான் தோற்றாலும் பரவாயில்லை என தினகரன் மீது பாராமுகமாகவே இருந்து வருகிறது பிஜேபி\nஇதன் பலன் தற்போதைக்கு திமுகவுக்கு கிடைத்துள்ளது\nஎனவே இந்த வெற்றிக்கு திமுக நன்றி சொல்ல வேண்டியது பிஜேபிக்குதான்\nஉண்மையான திராவிட இயக்கம் எது - அட்டகாசமான தீர்ப்பு தந்த தமிழக மக்கள்\nதேர்தல் முடிவுகளை அதிமுக , திமுக , பாஜக , காங்கிரஸ் என அனைத்து அலுவலகங்களிலுமே ஸ்வீட் கொடுத்து கொண்டாடியதை மக்கள் ஆச்சர்யமாக பார்த்தனர் என சில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன\nஇப்படி ஒரு நிலை - அனைவருமே மகிழும்படிதான் தேர்தல் முடிவு இருக்கும் என சொன்ன ஒரே வலைத்தளம் நம் வலைத்தளம்தான் என்பதை தொடர்ந்து படிப்பவர்கள் உணர்ந்திருப்பார்கள்\nஇப்படி சரியாக கணித்தேன் என்றால் அதற்கு காரணம் , இந்த கட்சி ஜெயிக்க வேண்டும் , இது தோற்க வேண்டும் என்பதெல்லாம் இல்லாமல் , நடு நிலையுடன் மக்கள் எண்ணத்தை கவனித்தேன் அவ்வளவுதான்\nஉண்மையான திராவிட இயக்கம் எது என்பதற்கான விடையும் கிடைத்துள்ளது\nபாராளுமன்ற தேர்தலில் பிஜேபி அணியை தோற்கடித்து இது திராவிட மண் என மக்கள் காட்டியுள்ளனர்\nஅதே நேரத்தில் , சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து , அதிமுகதான் உண்மையான திராவிட இயக்கம் என்பதையும் நிரூபித்துள்ளனர்\nஅதிமுக மீதான அதிருப்தியாலும் பிளவு காரணமாகவும் எம் ஜி ஆர் விசுவாசிகள் பலர் வாக்களிக்கவில்லை\nஅப்படி இருந்தும் அதிமுக என்ற பெயருக்காகவே , திராவிட இயக்க பிதாமகன் எம் ஜி ஆரின் மரியாதைக்காகவே வாக்குகள் குவிந்துள்ளன\n22 இடங்களில் நடந்த தேர்தலில் ஆட்சிக்கு தேவையான , 9 இடங்களில் அதிமுக வென்றுள்ளது\nஅது மட்டும் அல்ல.. தோற்ற 13 இடங்களில் நான்கில் திமுகவை விட அதிக வாக்குகள் அதிமுக பிரிவுகளுக்கு கிடைத்துள்ளன\nதிமுக வெற்றி - 66 , 310 வாக்குகள்\nஅதிமுக + அமமுக - 84,518\nவென்ற திமுக - 85 ,376\nஅதிமுக + அமமுக - 1, 14,116\nவென்ற திமுக - 73,241\nஅதிமுக + அமமுக - 82,812\nவென்ற திமுக - 66,986\nஅதிமுக + அமமுக - 72,201\nஆக , 22ல் அதிமுக 13ல் முன்னணி பெற்று திராவிட இயக்கம் என்றால் அதிமுக என காட்டியுள்ளது\nபலவீனமான தலைமை , அதிருப்தி , கட்சி பிளவால் பலர் வாக்களிக்க வராமை என்பதை எல்லாம் தாண்டி இத்தனை வாக்குகள் என்றால் , நீட் தேர்வு , ஈழ படுகொலை , ஸ்டெர்லைட் போன்றவற்றில் காங்கிரசின் துரோகத்தை சரியாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் ஆளுமை திறன் அதிமுகவில் இருந்திருந்தால் 22லுமே வென்று இருக்கும்\nஜெ இருந்திருந்தால் , 22 மட்டும் அல்லாது , பாராளுமனறத்திலும் தனித்து நின்று அனைத்தையும் வென்று இருப்பார் என்பதுதான் 2014 காட்டும் உண்மை\nமக்கள் திராவிட இயக்கத்துக்கு ஆதரவான மன நிலையில் இருந்தாலும் அதை ஏற்கும் நிலையில் அதிமுக இப்போதைக்கு இல்லை என்பது வருந்தத்தக்கது\nசோனியாவின் காலடியில் தமிழகத்தை வைக்க நினைப்பதை தடுக்கும் பொறுப்பு \"திராவிட சிந்தனையாளர்களுக்கு உள்ளது\nஅன்றே சொன்னது நடந்துள்ளது- அனைவரும் வென்ற தேர்தல்\nஎங்கள் கட்சிதான் ஜெயிக்கும் என உதார் விடுபவர்கள் பலர் மக்களுடன் பழகுவதில்லை.. எனவே கள யதார்த்தம் தெரியாது\nநம்மை பொருத்தவரை , தேர்தல் முடிவுகள் எல்லோருக்குமே மகிழ்ச்சி அளிக்கும்படி கலவையாக இருக்கும் என்பது தெரிந்தே இருந்தது.. அதை முன்பே படித்து இருப்பீர்கள்\nஅதிமுக , திமுக , காங்கிரஸ் , பிஜேபி என அனைவருமே ஸ்வீட் அளித்து கொண்டாடுகிறார்கள்.. வினோதமான சூழல்தான்\nபோட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி என திமுக மகிழ்கிறது\nமா நிலக்கட்சியான் எனக்கு எம் பி தேர்தல் பொருட்டு அல்ல.. சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜெயித்து விட்டோம்.. இதை விட வேறு என்ன வேண்டும் என அதிமுக மகிழ்கிறது\nதமிழகத்தை பொருத்தவரை காங்கிரஸ் நல்ல வெற்றிகளை பெற்றுள்ளது.. அவர்களும் மகிழ்கிறார்கள்\nமத்தியில் வென்றுள்ளதால் பிஜேபியும் மகிழ்ச்சியாக உள்ளது\nகுறிப்பிடத்தக்க வாக்குகளை பிரித்ததால் , அமமுக , கமல் கட்சி , நாம் தமிழர் என அவர்க்ளுக்கும் மகிழ்ச்சியே\nதமிழகத்தை ஆளும் தகுதி அதிமுகவுக்குதான் உள்ளது என தீர்ப்பளித்த மக்களுக்கு நன்றி என்கிறார் எடப்பாடி\nஅபார வெற்றிக்கு நன்றி என்கிறார் ஸ்டாலின்\nஇப்படி அனைவரையுமே வெல்ல வைத்த தேர்தல் இதுவாக மட்டுமே இருக்க முடியும்\nபழைய எடைக்கற்கள் இனி செல்லாதா - அறிவியல் அலசல்\nஒரு கிலோ என்பதன் வரையறை மாறி விட்டது என சென்ற பதிவில் பார்த்தோம்.. அப்படி என்றால் இனி பழைய எடை கற்கள் செல்லாதா என்றால் அப்படி அல்ல.. பழைய எடைகள் மாறாது.. ஆனால் வரையறை மாறிவிட்டது\nஒரு கிலோ வெங்காயம் வாங்குகிறோம்.. அது ஒரு கிலோதான் என்பதை கடைக்காரரின் ஒரு கிலோ கல் மூலம் உறுதி செய்கிறோம்.. அவரது கல் ஒரு கிலோதானா என்பதை உறுதி செய்ய ஆய்வுச்சாலைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஒரு கிலோ கல்லுடன் ஒப்பிட்டு அறியலாம்..\nகடையில் இருக்கும் எடை கல் காலப்போக்கில் எடை குறைந்து விடும் என்பதால் , அதை சோதிக்க ஆய்வுச்சாலைகளில் மாதிரி எடைக்கல் இருக்கும்..\nஆய்வுச்சாலைகளில் இருக்கும் எடைக்கல்லை சோதிக்க , அவற்றை விட இன்னும் பாதுகாப்பான் ஆய்வுச்சாலைகள் உண்டு. இவற்றுக்கெல்லாம் தலைமையகம் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ளது.. அங்கிருக்கும் கல் ஒரு கிலோ என எதைக்காட்டுகிறதோ அதுதான் உலகமெல்லாம் ஒரு கிலோ\nஇப்படித்தான் நூறு ஆண்டுகளுக்கும் மேல் இர���ந்தது\nஆனால் அந்த கல் திருடப்பட்டால் ,.அல்லது எடை குறைந்தால் , கூடினால் என்ன ஆவது\nஎனவே பழைய முறையை மாற்றி , இனி பிளாங்க் மாறிலியை அடிப்படையாக கொண்டு எடையை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளனர்\nஇதன் மதிப்பு எடை , மீட்டர் மற்றும் நொடி ஆகியவற்றை சார்ந்தது\nமீட்டர் என்பதை ஒளி குறிப்பிட்ட நேரத்தில் கடக்கும் தூரம் என துல்லியமான வரையறை செய்துள்ளார்கள்\nஒரு நொடி என்பதை சீசியம் அணுவை வைத்து அணு கடிகாரத்தை பொறுத்து துல்லியமாக வரையறுது விட்டனர்\nமீட்டர் தெரியும்.. நொடி தெரியும்... பிளாங்க் மாறிலியும் தெரியும்.. எனவே மிச்சம் இருக்கும் எடையை சுலபமாக கண்டு பிடிக்கலாம்\nமீட்டரோ , நொடியோ மாறப்போவதில்லை என்பதால் , கிலோ என்பதும் என்றைக்கும் மாறபோவதில்லை.. ஒவ்வொரு முறையும் ஃபிரான்சுக்கு சென்று சோதிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்பதே புதிய வரை முறையின் அனுகூலம்\nஇனி ஒரு கிலோ என்பதன் அர்த்தம் மாறுகிறது\nஒரு கிலோ என்பதை எப்படி நிர்ணயிக்கிறே ாம் கடைககாரரிடம் இருக்கும் ஒரு கி ே லா எடைக்கல் ஒரு கி ே லா என நினைககி ே றாம்...\nஅந்த கல்லின் எடை சரி தா னா என அவர்கள் அவ்வப் ே பாது செக் செய்யவேண்டும்...\nஇதற்கு என சோதனை நிறுவனங்கள் உண்டு அவர்கள் தம்மிடம் உள்ள எடைக்கல்லுடன் ஒப்பிடுவர்\nஅதை சோதிக்க மாநில அளவில் தேசிய அளவில் அமைப்புகள்,,உண்டு..,,எல்லாவற்றுக்கும் தலைமையகம், பிரான்சில் உள்ளது.,,அங்கு ஆய்வகத்தில் பாதூகாப்பாக இருக்கும் ஒரு கிலோ கல்தான் ஒரு கிலோ என்பதற்கான அளவுகோல்\nகடந்த,நூறு ஆண்டுகளாக இருந்த இந்த வரையறை தற்போது மாற்றப்பட்டுள்ளது\nஇனி பிளாங்க்,மாறிலி என்பதை அடிப்படையாக வைத்து கிலோ வரையறுக்கப்படும் (6.626x10 -34)\nதோல்விகளை ஏற்கும் வழக்கம் இப்போதெல்லாம் எந்த,கட்சியிலும் இல்லை..\nஜெ முதல் ராகுல்\"வரை யாரும் ஏற்பதில்லை\nஇந்த நிலையில் பிஜேபி வென்றால் அதை ஏற்காமல் நீதிமன்றம் செல்லவும் எதிரணி ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யவும் திட்டமிட்டிருப்பதாக சொல்கின்றனர்.\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nஇன்று ராஜிவ் காந்தியின் நினைவு தினம்.. அதையொட்டி , அவர் குறித்து கம்யூனிஸ்ட் தலைலவர்களில் ஒருவரும் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான தா . பாண்டியன் அவர்கள் நூலில் இருந்து ஒரு பகுதி\nஅப்போது விபி சிங் பிரதமர். ராஜிவ் எதிர்க்கட்ச�� தலைவர்.. நான் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்று அவர்கள் உதவியால் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன்\nமண்டல் கமிஷன் குறித்து விவாதம் நடந்து கொண்டு இருந்தது\nராஜிவ் அழுத்தமாக உரையாற்றிக்கொண்டு இருந்தார்\nமண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல் படுத்துவதில் இருந்த தன் கருத்து வேற்றுமைகளை பேசினார்\nஎனக்கோ பயங்கர அதிர்ச்சி.. கருத்தியல் ரீதியாக கொள்கை ரீதியாக காங்கிரஸ் கட்சி மண்டலுக்கு ஆதரவானதுதானே, இப்போதுமேகூட அவர் ஆதரவாக பேசினாலும் , எதிர்த்து பேசுவது போலத்தானே வார்த்தைகள் அமைந்துள்ளன... இது சமூக நீதிக்கு எதிரானனவராக அவரை தோன்றச்செய்யுமே என்றெல்லாம் எனக்கு குழப்பம்\nகூட்டம் முடிந்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடினார்..அனைவருமே அவர் பேச்சை பாராட்டினார்\n- பாண்டியன் ஜி..உங்க கருத்தை சொல்லுங்க என்றார்\n- சொன்னால் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்களே என்றேன்\n- சொல்லுங்க.. நானாகத்தானே கேட்கிறேன் என்றார்\n- மண்டல் கமிஷனை எதிர்ப்பதுபோல உங்கள் பேச்சு இருந்தது...இது தவறு என்றேன்\n- இல்லையே.. அந்த கமிஷன் அறிக்கை எனக்கு உடன்பாடுதான்.. ஆனால் அது இப்போது அது கொண்டு வரப்பட்ட நோக்கம்.. கொண்டு வரப்பட்ட விதம் தவறு... நடைமுறைச்சிக்கல்களைத்தானே பேசினேன் என்றார் அவர்\n- இருக்கலாம்.. ஆனால் அதை நீங்கள் எதிர்ப்பதாகத்தான் செய்தி வெளியாகும்... முதன் முதலாக அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது இட ஒதுக்கீடுகாகத்தான்... அதை செய்தவர் உங்கள் தாத்தா நேரு.. மண்டல் கமிஷன் உருவாக்கப்பட்ட்து மொரார்ஜி காலத்தில் என்றாலும் அதை முறைப்படுத்தி துரிதப்படுத்தி மண்டல் அறிக்கையை பெற்றவர் உங்கள் என்னை இந்திரா காந்தி... இப்படி சமூக நீதியில் அக்கறை கொண்ட பாரம்பரியத்தில் வந்த உங்களை சமூக நீதிக்கு எதிரானவராக சித்தரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி விடாதீர்கள் என்றேன்\n- ஆம்.. தவறு நடந்து விட்டது.. திருத்திக்கொள்கிறேன் என்றார் அவர்\nஅனைத்து காங்கிரஸ் தலைவர்களும் என்னை பாராட்டினர்\nஇதை நீங்களே சொல்லி இருக்கலாமே என்றேன் நரசிம்ம ராவிடம்\n- காங்கிரஸ் கலாச்சாரம் உனக்கு தெரியாது என்றார் அவர் சிரித்தபடியே\nதன் கட்சி தயவால் எம் பி ஆனவன் என நினைக்காமல் , எளியவனான என் பேச்சை மதித்த ராஜிவை என்னால் மறக்க முடியாது\nமண்டல் கமிஷனுக்கு உரிமை கோர வேண்டிய காங்கிரஸ் அதை ம்றந்து விட்டது... உண்மையான அக்கறையுடன் மண்டல் கமிஷனை அமைத்தவர்கள் மொரார்ஜியும் பிறகு இந்திராவும்.. ஆனால் அரசியல் காரணங்களுக்காக விபி சிங் தான் மண்டல் கமிஷனுக்காக நினைவுகூரப்படுகிறார்’\nகூடா நட்பு 2.0 -ஸ்டாலின் அதிரடி\nகருத்துக்கணிப்புகள் என்பவை அறிவியல்பூர்வமானவை என்றாலும்கூட , அவை பொய்த்துப்போவதும் நடக்கிறது\nஆஸ்திரேலியா , அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளிலேயேகூட , இப்படி பொய்த்துள்ளன\nஆயினும் மக்கள் மன நிலயை அறிய கருத்துக்கணிப்புகள் ஒரு அறிவியல் கருவியாக பயன்பட்டு வருகிறது\nநம் ஊரை பொறுத்தவரை , சாதகமான கணிப்பு வந்தால் மகிழ்வதும் பாதகமாக வந்தால் வாக்கு மெஷின் முதல் சம்பந்தப்பட்டவர் குடும்பம் வரை அனைவரையும் திட்டுவது இயல்பு..\n2019 தேர்தலில் பிஜேபி வெற்றி என கணிக்கிறார்கள்..\nநமக்கென்னவோ அந்த அளவு வெற்றி சாத்தியமா என தெரியவில்லை.. மெஜாரிட்டிக்கு சற்று குறைவான இடங்கள் பெற்று திமுக தயவு தேவைப்பட்டால் அன்ன ஆகும்\nஅதிமுக அரசை கலைக்கிறோம் என உறுதி அளித்தால் , திமுக ஆதரவு கொடுக்கலாம்.. அப்படி கொடுத்தால் , இணைய மொண்ணைகள் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிப்பது என ஸ்டாலின் குழம்பலாம்.அவருக்கு நம் ஐடியா\nதிடீரென பிஜேபிக்கு ஆதரவளிக்க்க முடிவு செய்தது ஏன் \nஸ்டாலின் - இது திடீர் உறவல்ல.. ஏற்கனவே வாஜ்பாய் -கலைஞர் காலத்தில் மலர்ந்திருந்து சில எதிரிகள் சதியால் , மறைந்திருந்து , மீண்டும் மலர்ந்து இருக்கும் பாரம்பரியமான உறவுதான் இது\nஇது சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறாரே ஓபிஎஸ் \nஇது லட்சியக்கூட்டணியாகும்.. தமிழகத்தின் ஊழல் ஆட்சி ஒழிந்திட , நல்லாட்சி மலர்ந்திட உருவாகியுள்ள லட்சிய உறவு இது\nபிஜேபியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன் என சொல்லி இருந்தீர்களே\nயாரை மகிழ்விக்க இப்படி கேட்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும்\nதிமுக போட்டியிட்ட பெரும்பாலான இடங்களை வென்றுள்ளது,. காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அதிமுக வென்றுள்ளது... காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் தனித்து நின்றிருந்தால் நல்லது என்ற கருத்து குறித்து \nஉங்கள் கேள்வியிலேயே பதில் உள்ளது\nஇந்திய அளவில் காங்கிரசின் படுதோல்வி குறித்து \nஇனப்படுகொலை நிகழ்த்���ிய காங்கிரசை மன்னிக்க மக்கள் ஒன்றும் சோற்றால் அடித்த பிண்டங்கள் அல்ல என்பதையே முடிவுகள் காட்டுகின்றன..எனவேதான் காங்கிரஸ் நட்பை கூடா நட்பு என கலைஞர் குறிப்பிட்டார்.. மேலும் திமுக இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்றும் அவரே சொல்லி இருக்கிறார்..அந்த அடிப்படையில் பிஜேபி திமுக உறவு மலர்ந்துள்ளது\nஆனால் அதிமுக ஆட்சியை கலைக்க வலியுறுத்துவது சுயாட்சிக்கு எதிரானது ஆகாதா\nஏற்கனவே இப்படி ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியவ்ர்களும் அதை ஏற்றுக்கொண்டவர்களும் அவர்கள்தான்\nசினிமா உலகம் கண்டு வரும் மாற்றம்\nஎழுபதுகளில் வெளியான பாடல்கள் வரவேற்பு பெறாததற்கான காரணங்களை அலசினோம் அல்லவா...\nஎம் எஸ் வி , கே வி மகாதேவன் போன்றோர் எழுபதுகளில் சூப்பரான பாடல்கள் கொடுத்திருந்தாலும் பெரும்பாலான பாடல்கள் பிரபலமாகவில்லை\nஅதே போல பல எழுதுபதுகள் நாயகர்களும் பெரிய் அளவில் சோபிக்கவில்லை\nஎன்ன ட்விஸ்ட் என்றால் விஜயகுமார் சிவகுமார் போன்றார் எழுதுபதுகளில் எண்பதுகளில் சோபிக்காவிட்டாலும் , பிற்கால வாழ்க்கையில் பிரபலத்துவம் எய்தினார்கள்... குறிப்பாக விஜயகுமார் தந்தை வேடங்கள் , வில்லன் வேடங்கள் என ஸ்டார் அந்தஸ்து பெற்றார்..\nசிவகுமாரோ சினிமாவை தாண்டி புகழ் பெற்றார்\nஜெய்கணேஷ் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்தார்\nமுத்துராமனுக்கு இந்த வாய்ப்பெல்லாம் கிடைக்கவில்லை... சீக்கிரமே இறந்து விட்டார்...\nஅவர் மகன் கார்த்திக் , தந்தையை மிஞ்சி புகழ் பெற்றார்.. ஆனால் , தந்தைக்கு பெருமை சேர்க்காத வகையில் அவரது பிற்கால செயல்பாடுகள் அமைந்து வருகின்றன\nஎண்பதுகளில் ரஜினி கமல் சத்யராஜ் விஜயகாந்த் பிரபு கார்த்திக் ஆகிய சிலரே ஆதிக்கம் செலுத்தினர்..\nஆனால் இன்று இன்னிலை மாறி ஆரோக்கியமான சூழல் உள்ளது\nரஜினி , கமல் , அஜித் , விஜய் , சிம்பு , தனுஷ் , ஆர்யா , சூர்யா , கார்த்தி , ஜெயம்ரவி என எல்லோருக்குமே ஸ்டார் அந்தஸ்து இருப்பது ஆச்சர்யம்,\nகுறிப்பிட்ட சிலர் கைகளில் பட உலகு சிக்காமல் எல்லோரும் வாழ்வது நல்லது\nபாவப்பட்ட 70S- மறக்கப்பட்ட பாடல்கள்\nஎம் ஜி ஆர் , சிவாஜி , ஜெமினி பாடல்களை அவ்வப்போது கேட்கிறோம்..\nகேட்டதுமே பாடலை அடையாளம் காண முடியும்..\nஆனால் எழுபதுகளில் வந்த பல பாடல்களை நம்மால் அடையாளம் காண முடியாது\nஎழுபதுகளிலும் சிவாஜி எம் ஜ�� ஆர் நடித்தாலும் பெரும்பாலான படங்கள் ஜெய்கணேஷ் , முத்துராமன், விஜயகுமார் , சிவகுமார் நடித்த பட்ங்களாகும்\nஇவர்கள் மாஸ் நடிகரகள் இல்லை என்பதால் , இந்த படங்கள் பெரிய அளவில் பேசப்படுவது இல்லை ..\nசிவாஜி நடித்த 70கள் படங்கள் பலவும்கூட அவர் ரசிகளாலேயே கூட பேசப்படுவது இல்லை\nஆக , 70கள் என்பது ரஜினி கமல் யுகம் ஆரம்பமாவதற்கும் , சிவாஜி எம்ஜிஆர் யுகம் முடிவதற்கும் இடைப்பட்ட காலம் என்பதால் , நட்சத்திர பலம் இல்லாத காலமாகி விட்டது...\nபல அற்புதமான பாடல்கள் இந்த கால கட்டத்தில் வந்துள்ளன.. ஆனால் மேற்சொன்ன காரணத்தால் பிரபலமாகவில்லை\nவட மொழியில் கூட்டெழுத்துகளை தமிழில் பிரித்து எழுதுகிறோம்.. க்ரு ஷ்ணா என்பதை கிருஷ்ணா என்கிறோம்.. அங்கே க்ரு என ஒரே எழுத்தாக வருகிறது.. க் முதலில் வரக்கூடாது என்பதால் கி என எழுதுகிறோம்\nபுரோகிதர் என்பது ப்ரோகிதர் என்பதன் தமிழ் வடிவம் என சிலர் நினைக்கிறார்கள்\nபுரோ என்றால் முன்பு.. இதம் என்றால் நல்லவற்றை சொல்லுதல்\nதீங்கு வருவதற்கு முன்பே , நல்லவற்றை சொல்லி வழி நடத்துபவர்தான் ப்ரோஹிதர்\nபல முக்கியமான இலக்கிய நூல்களை நன்கு புரிந்து கொள்ளும் பொருட்டு ரீடர் என துணை நூல்கள் வெளியாகும்.. அதைப்படித்தால் அந்த இலக்கிய நூல் குறித்த ஆழமான பார்வை கிடைக்கும்..\nஇது கோனார் நோட்ஸ் போன்ற விளக்க உரை அன்று, ஆழமான பார்வையை தரும் முயற்சி.. டொனால்ட் பார்த்தெல்மே போன்றோர் சிறுகதைகளை புரிந்து கொள்ள இது உதவும்\nரேமண்ட் கார்வர் , கதீட்ரல் என ஒரு கதை எழுதி இருக்கிறார்.. யாராவது விளக்கினால்தான் அந்த கதையின் அழகு தெரியும்,, இலக்கிய மேடைகளில் இது போன்ற கதைகளை , ஒரு மணி நேரம்கூட அலசுவார்கள்.. அது போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல முடியாதவர்களுக்கு துணை நூல்கள்தான் உதவுகின்றன\nதமிழில் மூல நூல்களே விற்பனைக்கு தடுமாறும் சூழலில் துணை நூல்களுக்கான தேவை இல்லாதிருந்தது,, ஆனால் இன்று படித்தவர்கள் அதிகமாக உருவாகும் சூழலில் வாசிப்பு அதிகமாகி உள்ளது.. எனவே துணை நூல்களும் வெளியானால் நல்லதுதான்\nஆனாலும் இப்படிப்பட்ட துணை நூல்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான் உள்ளன\nசில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான , கி ராஜ்நாரயணனின் எழுத்துலகம் என்ற நூலை ஓர் உதாரணமாக சொல்லலாம்\nபிரேம் ரமேஷ் தொகுப்பில் வெளியான நூல் இது.. கிராவின் சிறுகதை , நாவல் , குறு நாவல் என அனைத்து எழுத்துகளையும் பற்றிய ஒரு குறுக்கு வெட்டுப்பார்வையை நூல் அளிக்கிறது\nகிரா வை எப்படி புரிந்து கொள்வது ,.எப்படி அணுகுவது , பின் நவீனத்துவ சூழலில் வட்டார வழக்கு கதைகளின் இடம் என பல விஷயங்களை ஓர் ஆழமான கட்டுரையில் விளக்கி இருக்கிறார்கள் பிரேம் ரமேஷ்\nஎன்னதான் எழுத்துலக துரோகிகள் என்றாலும் அவர்களது படைப்பாற்றலை குறைத்து மதிப்பிட முடியாது\nஅவர்களது துரோகத்தை மதிப்பிட்டு தண்டனை அளிப்பது இயறகையின் வேலை..\nநம வேலை அவர்கள் படைப்பாற்றலை மதிப்பிடுவது மட்டுமே..\nஅந்த வகையில் இது சிறப்பான நூல் எனலாம்\nகி ராஜ் நாரயாணன் எழுத்துலகம் - பிரேம் ரமேஷ்\nLabels: இலக்கியம், வாசிப்பனுபவம், வாசிப்பு\nஅரிய ரகசியத்தை சொல்லும் நாவல் - இலக்கிய அலசல்\nஇப்படி ஒரு நடு நிலையான அரசியல் மற்றும் சமூக விமர்சன நாவலை படித்து எத்தனை நாளாகிறது என்ற வியப்புதான் பூரண சந்திர தேஜஸ்வியின் -சிதம்பர ரகசியம் என்ற கன்னட நாவலை படிக்கும்போது ( நான் படித்தது பா கிருஷ்ணசாமியின் தமிழ் மொழி பெயர்ப்பு ) ஏற்படுகிறது\nஇஸ்லாமியர் இந்துக்கள் தலித் பிராமணர்கள் பிற்படுத்தப்பட்டோர் அரசூழியர்கள் காட்டுவாசிகள் ஆன்மிகவாதிகள் பகுத்தறிவுவாதிகள்\nஎன யாரையுமே விட்டு வைக்கவில்லை.. அவ்வளவு ஏன் ,.. எழுத்தாளர்களையுமே விட்டு வைக்கவில்லை.. அனைவருமே கேலி செய்யப்படுகின்றனர்\nகர் நாடகத்தின் ஒரு கிராமத்தில் நடக்கிறது கதை.. ஏலக்காய் ஆய்வு மையத்தின் தலைவர் ஜோகிஹல் கொல்லப்பட்டு இருக்கிறார்.. அவர் ஏன் கொல்லப்பட்டார்... ஏலக்காய் உற்பத்தியை நிர்ணயிக்கும் காரணி எது என்பதை துப்ப்றிய ( ) ஷியாம் நந்தான் அங்காடி என்ற உளவுத்துறை அதிகாரி அந்த ஊருக்கு வருகிறார்...\nஅந்த ஊரில் ஒரு கல்லூரி இருக்கிறது...மாணவர்கள் பகுத்தறிவு இயக்கம் நடத்துகின்றனர்... ( டாக்டர் கோவூர் நாவலில் அவ்வப்போது வருகிறார் )\nஅந்த ஊரில் ஏற்படும் இஸ்லாமிய செல்வாக்கை ஒடுக்க இந்துக்கள் போட்டியாக மந்திரங்கள் ஓதுகின்றனறனர்\nஎன்ன ட்விஸ்ட் என்றால் பகுத்தறிவு இந்துயிசம் இஸ்லாமியிசம் என எதுவுமே அந்த்தந்த சித்தாங்களுக்குமே உண்மையாக இருப்பதில்லை.. எல்லோருக்குமே ஒரு சுய நல செயல்திட்டம் இருக்கிறது.. அதற்கு ஒரு முகமூடியாக சித்தாத்தங்களை பயன்படுத்துகின்றனர்\nகிருஷ்ண கௌடா என்பவர் வீட்டின் மீது இரவில் கற்கள் விழுகின்றன.. சாதி பிரச்சனையா. வர்க்கப்பிரச்சனையா... காதல் விவகாரமா.. பேயா ... கற்களுக்கு எது காரணம் என யாருக்கும் புரியவில்லை\nஜோகிஹல் இறந்து விட்டார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று ஒரு பிரச்சனை வேறு கிளம்புகிறது\nஉண்மை என்பது என்ன .., நடப்பதா அல்லது பலரும் சொல்வதா என்ற விவாதங்கள் நடக்கின்றன\nஇய்றகையை மனிதன் இப்படி அழித்துக்கொண்டே சென்றால் என்ன ஆவது என்ற கேள்வியும் பிறக்கிறது..\nகொலையாளி யார்.. கற்களை வீசியது யார் என்ற ரகசியங்களை கண்டு பிடிக்கும் முன் காதல் விவாகரத்தை முன் வைத்து ப்ழைய பகைகளை தீர்த்துக்கொள்ள கலவரம் தூண்டி விடப்படுகிற்து\nஅறிவி ஜீவிகள் , பணக்காரர்கள் வியாபாரிகள் என அனைவரும் அதில் சிக்கிக்கொள்ளும்போது அதில் இருந்தெல்லாம் விலகி உயர்ந்த ஒரு இடத்தில் நிற்கின்றனர் இந்த பிரச்சனைகளுக்கு காரணமான காதலர்கள்\nஇப்படி கவித்துவமாக முடிகிறது நாவல்\nஇப்படி முடிந்தால் அது சினிமாட்டிக்.. ஆனால் இந்த காதலையுமே கூட கேலிதான் செய்கிறார் நாவல் ஆசிரியர்.\nஉண்மையில் அது காதலே அல்ல.. வெறும் வயதுக்கோளாறு என்பதை சொல்லி , காதல் என்பதை புனிதப்படுத்தாமல் பார்த்துக்கொள்கிறார்\nஆக , என்ன சொல்ல வருகிறார் என்பது பூடகமாகவே விடப்பட்டுள்ளது\nமதங்கள் , இசங்கள் , நம்பிக்கைகள் , நம்பிக்கை இன்மைகள் , பகை , காதல் என எல்லாமே இயற்கை தன் வளர்ச்சிக்காக மனிதனை ஆடச்செய்ய பயன்படுத்தும் கருவிகள்தான் என்ற உண்மைதான் சிதம்பர ரகசியமோ என தோன்றுகிறது\nஉதாரணமாக , கோடிப்பேரை கொல் என சொன்னால் நாம் கொல்ல மாட்டோம்.. உன் சாதிக்கு மொழிக்கு இனத்துக்கு மதத்துக்கு எதிரி அவர்கள் என நம்மை தூண்டினால் கோடி மக்களை கொல்வோம்...\nஇதைத்தான் நாவல் சொல்கிறது என சொல்லவில்லை.. இப்படி பல சிந்தனைகளை தூண்டுகிறது நாவல்\nசிதம்பர ரகசியம் - பூர்ண சந்திர தேஜஸ்வி\nLabels: இலக்கியம், வாசிப்பனுபவம், வாசிப்பு, வாசிப்பு அனுபவம்\nசோற்றால் அடித்த பிண்டங்கள்- ரசிகர்களுக்கு தோனி கடிதம்\nஐபிஎல் ஃபைனலில் சென்னை அணி தோல்வி அடைந்தது தெரிந்ததே...\nஆனால் இது குறித்து தோனி எழுதிய கடிதம் பலருக்கு தெரியாது ..\nஆரிய அணியான மும்பை அவர்க்ளாக ஒரு போட்டி நடத்தி அவர்களாகவே அம்பயரிங் செய்து அவர்களாகவே முடிவை அறிவித்த கேலிக்கூத்தை பார்த்திருப்பாய்.\n148 ரன்கள் எடுத்த அந்த அணிக்கு 20 கோடி பரிசாம்.. ஒரு ரன் குறைவாக எடுத்த நம் அணிக்கு ஒரு ரூபாய் -அல்லது ஒரு லட்ச ரூபாய்- குறைத்து கொடுப்பதுதானே சரியாக இருக்க முடியும்... ஆனால் நமக்கு அதில் பாதி ரூபாய்தான் கொடுத்துள்ளனர்..\nஒட்டு மொத்த போட்டிகளை கணக்கில் கொண்டால் , நம் அணிதான் அதிக ரன்களை பெற்றுள்ளது\nசென்ற ஆண்டு போட்டிகளை விட , சற்றொப்ப 3% அதிக ரன்களை பெற்றுள்ளது\nஅஃதன்னியில் அதிக விக்கெட்டுகளும் கைப்பற்றியது நம் அணிதான்..\nஸ்கோர் போர்டுகளை முன்பு போல கைகளால் எழுதும் முறையும் , எடுக்கும் ரன்களுக்கேற்ப விகிதாச்சார பரிசு பகிர்வும் நடை முறைக்கு வந்தால் சென்னை அணிதான் வெல்லும் என நாம் சொல்லாவிட்டாலும் நடு நிலையாளர்கள் சொல்ல மாட்டார்களா\nஇது போன்ற அபத்தமான விதிகள் இருக்கும் வரை இனியும் போட்டிகளில் கலந்து கொளவ்தா என்பதை பொதுக்குழு விவாதிக்கும்\nஇதை தட்டிக்கேட்காத ஹைதரபாத் டெல்லி அணிகள் இப்படி சோற்றால் அடித்த பிண்டங்கள் ஆகி விட்டார்களே அன வருந்தத்தான் முடியும்\nபாடல் அனுபவம் - கண்ணதாசன் சிவாஜி\nசில அனுபவங்களை குறிப்பிட்ட காலத்தில் பெற்றால்தான் உண்டு.. இல்லையேல் நிரந்தரமாக அதை இழந்து விடுவோம்..\nஅப்படிப்பட்ட அனுபவங்களில் ஒன்றுதான் சிவாஜி எம் ஜி ஆர் படங்களை திரையரங்குகளில் அந்தந்த ரசிகர்கள் மத்தியில் பார்ப்பது\nசின்னஞ்சிறு வயதில் இந்த படங்களை அப்படி பார்த்தது மங்கலாக நினைவில் இருக்கிறது\nகல்லூரி கால கட்டத்தில் நிறைய படம் பார்த்தேன்... அப்போது ப்ழைய பட்ங்கள் மறு வெளியீடாக புத்தம் புதிய காப்பியாக திரையிடப்படும் சூழல் இருந்தது\nஇப்போதெல்லாம் புதிய படங்களுக்கே கூட்டம் வருவதில்லை.. அப்போது பழைய படங்களைக்கூட திரளாக ரசிப்பார்கள்\nஅப்படிப்பார்த்த படங்களில் ஒன்றுதான் தெய்வ மகன்... சிவாஜி நடிப்புக்கு முகபாவத்துக்கு ரசிகர்களின் கைதட்டலுடன் படம் பார்த்தது நல் அனுபவம்..\nஇனி அவ்வனுபவம் கிடைக்க வாய்ப்பில்லை.. பழைய படங்கள் திரையிடப்படுவது அரிது.. தாத்தா காலத்து சிவாஜி ரசிகர்களோ நம் மாமாக்கள் கால ரசிகர்களோ படம் பார்க்க வருவதும் அரிது\nஎனவே அரிய அனுபவமாகவே அப்படம் பார்த்த்தை கருதுகிறேன்\nகேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா பாடலை வெகுவாக ரசித்தார்கள்.. நானும் ரசித்தேன்\nதினத்தந்தியில் அப்���ாடல் குறித்து கண்ணதாசன் மகனான அண்ணாதுரை கண்ணதாசன் எழுதியுள்ளார்\nதாமரை உயரம் தண்ணீர் அளவு\nஇதுதான் கண்ணதாசன் முதலில் எழுதிய வரிகள்.. அனைவருக்கும் பிடித்து விட்டது.. ஆனால் பணியாளர் ஒருவர் புரியவில்லை என சொல்லி விட்டாராம்.. உடனேயே அதை மதித்து , புதிதாக கண்ணதாசன் எழுதிய பாடல்தான் கேட்டதும் கொடுப்பவனே பாடல்\nகலைஞர் மனம் கவர்ந்த போராளி சபாரத்தினம்\nஒரு காலத்தில் தமிழகத்தில் ஈழ விடுதலைப்போரின் முகமாக தமிழகத்தில் இருந்தது டெலோ இயக்கம் தான்... தன்னுடைய பாலைவன ரோஜாக்கள் படத்தில் நாயகனின் பெயருக்கு கலைஞர் சூட்டிய பெயர் சபாரத்தினம்\nசிறீ சபாரத்தினத்தை கௌரவிக்கும் வகையில் அந்த பெயரை சூட்டி இருந்தார்\nஎம் ஜி ஆர் விடுதலைப் புலிகளை ஆதரித்தார்\nஅப்போது எம் ஜி ஆர் முதல்வர் என்பதால் விடுதலைப்புலிகளுக்கு பொருளதவி செய்ய முடிந்தது,,, விளைவாக புலிகள் மற்ற இயக்கங்களைவிட பலம் பெற்றனர்.. ஒரு கட்டத்தில் மற்ற இயக்கதவரை கொல்ல ஆரம்பித்தனர்...\nசபாரத்தினம் என் சகோதரர் போன்ற்வர் ..அவரை ஒன்றும் செய்யாதீர்கள் என்ற கலைஞரின் வேண்டுகோளையும் மீறி அவரை கொலை செய்தனர் புலிகள்\nஒரு வேளை சபாரத்தினம் சாகாமல் இருந்திருந்தால் ஈழ தீர்வு விரைவில் ஏற்பட்டு இருக்கலாம்\nஅதன் பின் கால மாற்றங்களால் அவரை எல்லோரும் மறந்து விட்டார்கள்போல என நினைத்தேன்\nஆனால் அவர் கொலை செய்யப்பட்ட நினைவு நாளை ஒட்டி பரவலாக சுவரோட்டிகளை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது\nஎந்த கட்சிகள் ஆதரவும் இன்றி மக்கள் தன்னிச்சையாக இப்படி ஒரு போராளிக்கு மரியாதை செய்வது ஆச்சர்யம்தான்\nபோராளிகள் புதைக்கப்படுவது இல்லை... விதைக்கப்படுகின்றனர்\nLabels: அரசியல், இலங்கை, ஈழம்\nஇம்மாத இலக்கிய இதழ்களில் காலச்சுவடு சிறப்பாக அமைந்துள்ளந்து\nதலையங்கள் , இலம்ங்கை குண்டு வெடிப்பு குறித்த களந்தை பீர் முகம்மது அவர்களின் நடு நிலை பார்வை , சிறுகதைகள் என தரமான இதழாக வெளி வந்துள்ளது\nகுறிப்பாக மகேந்திரன் குறித்த இரண்டு கட்டுரைகளும் சிறப்பு\nபெரும்பாலான பத்திரிக்கைகளில் உதிரிப்பூக்கள் , முள்ளும் மலரும் போன்ற சில படங்களை வைத்து எழுதி இருந்தனர்...\nகை கொடுக்கும் கை , அழகிய கண்ணே , சாசனம் என எல்லா படங்களையும் பார்த்து அ முதல் அஃ வரையிலான பார்வையை பதிந்துள்ளது சிறப்பாக இருந்தது\nகுறிப்பாக கை கொடுக்கும் கை படத்தில் குத்தாட்டாம் , ஹீரோயிச சண்டை என மகேந்திரன் பாணியில் இருந்து வெகுவாக விலகி இருக்கும்.. ஆனால் ரஜினி படமாகவும் இராது... ஏன் இந்த குழப்பம் நேர்ந்தது என தன் நூலில் மகேந்திரன் சொல்லி இருப்பார்\nஆனால் விமர்சகனுக்கு விளக்கங்கள் தேவை இல்லை.. படத்தை விமர்சிப்பதுதான் அவன் வேலை.\nஅந்த வகையில் பாரபட்சமின்றி விமர்சித்துள்ளனர்\nஅதை நான் ஏற்கவில்லை என்றாலும் அதன் நேர்மையை சந்தேகிக்கவில்லை\nமொத்தத்தில் இம்மாத தேர்வு - காலச்சுவடு\nLabels: இலக்கியம், சினிமா, வாசிப்பு\nராமானுஜர் - குரு துரோகமும் நடு நிலை தரிசனமும்\nராமானுஜருக்கு சின்ன வயது முதலே ஆன்மிக தேடல் இருந்தது\nஉரிய குருவை தேடலானார்... அவருக்கு கிடைத்த பலரும் போலி குருவாகவே இருந்தனர்\nகடைசியில் திருக்கோஷ்டி நம்பிகள்தான் உரிய குரு என உணர்ந்தார்..\nஅவரை அணுகினார்... அவரோ இவரை ஏற்கவில்லை...\nவிடாமல் தினமும் அவரை அணுகினார்.. கடைசியில் குரு மனம் இளகினார்..\nஉன் விசுவாசம் உன்னை ரட்சித்தது என இயேசு சொல்வது போல உன் தேடல் உன்னை காத்தது என கூறி மகிழ்ந்த குரு , அவருக்கு மந்திர தீட்சை அளித்தார்... இந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லக்கூடாது...சொன்னால் மீளா நரகம் அடைவாய் என்றார் குரு,.\nஎவ்வளவு இனிய மந்திரம்.. எவ்வளவு சுகம்,, இதை எல்லோரும் அனுபவிக்கட்டுமே ... நாம் நரகம் போனால்தான் என்ன என நினைத்த ராமானுஜர் கோபுரம் மீதேறி எல்லோருக்கும் கேட்கும்படி மந்திரத்தை சொன்னார்\nகுரு கண்ணீர் வடித்தார்... தேடல் இல்லாதவர்களுக்கு இப்படி சும்மா பொதுக்கூட்டம் போல சொன்னால் என்ன பயன் கிடைக்கும்.. சும்மா இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுவார்கள்... தேடி வருபவனுக்கு , அவனை நன்கு சோதித்த பின்பே உபதேசம் அளிக்க வேண்டும்... நான் ஒரு ராமானுஜனை உருவாக்கியதுபோல , உன்னால் உருவாக்க முடியாமல் போய் விட்டது பார்... ஆயிரம் பேருக்கு சொன்னாய்.. என்ன பயன் என்றார் குரு\nராமானுஜருக்கு தன் தவறு புரிந்தது..\nநரகம் போவாய் என மிரட்டாமல் விளக்கமாக குரு சொல்லி இருக்கலாமே என நினைத்துக்கொண்டார்\nமறைத்து வைப்பதாலும் பயனில்லை... சும்மா பிரச்சாரம் செய்தும் பயனில்லை... நடு நிலை தேவை என்ற ஞானம் பிறந்தது\nஇறை வேறு ,, பக்தன் வேறு என்பது ஒரு பார்வை\nநானே இறைவன் என்பது ஒரு பார்வை\nநடு நிலைய��ன ஒரு பார்வையை இவர் பிரபலமாக்கினார்.\nநீ இறை அம்சம்தான்... உன்னை அறிந்தால் இறையை அறியலாம்தான்.. ஆனா நீ கடவுள் அல்ல... கடவுளை அடைய வேண்டிய கடவுளின் துளி நீ என்றார்\nகுரு துரோகம் செய்தாலும் , அவர் நோக்கம் நல்லது என்பதால் , புகழ் பெற்றார்\nஆனாலும் குரு பேச்சை மீறினால் உருவாகும் தீமைகளை கண்களால் காணும் அனுபவமும் பெற்றார்.. அதுதான் குரு சொன்ன மீளா நரகமோ...\nராமர் சீதை லட்சுமணன் ஆகிய கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு எண்ணற்ற ராமாயணங்கள் எழுதப்பட்டுள்ளன.. இலக்கிய ரீதியாக உச்சம் தொட்ட கம்ப ராமாயணமும் , ஆன்மிக ரீதியாக உச்சம் தொட்ட வால்மீகி ராமாயணமும் பலருக்கும் தெரியும்.. ஆனால் மற்ற ராமாயண வடிவங்களும் உள்ளன\nபுலவர் குழந்தை அவர்களின் ராவண காவியம் இது போன்ற மாற்று ராமாயண வடிவங்களில் உண்டு.. மொழி ஆளுமைக்காக இது முக்கியத்துவம் பெற்று நினைவு கூரப்படுகிறது\nராவணன் ஒரு தமிழ் மன்னன்.. நிர்வாகம் , வள்ளல்தன்மை , காதல் , அன்பு , தனி மனித ஒழுக்கம் போன்றவற்றில் சிறந்தவன்\nஆரியர்கள் செய்யும் வேள்விகள் தமிழ் மரபுக்கு எதிராக இருப்பதாக கருதி தாடகை போன்ற தமிழ் அரசிகள் அதை தடுக்க முயன்று ராமனால் கொல்லபடுகிறார்கள்..\nசீதையுடன் காட்டுக்கு வரும் ராமன் , ராவணனின் தங்கையை கொன்று விடுகிறான்\nராமனுக்கு பாடம் புகட்டும் பொருட்டு , சீதையை கடத்துகிறான் ராவணன்.. கடத்திவந்து , ஒரு அண்ணன் போல அன்புடன் அவளை பார்த்துக்கொள்கிறான்..\nராமன் தனது கொலைகளுக்கு மன்னிப்பு கேட்டால் போதும்.. உரிய மரியாதையுடன் சீதையை விட்டு விடுவதாக சொல்கிறான்\nஆனால் ராமன் ஒப்புக்கொள்ளவில்லை.. போர் நடக்கிறது.. ராவணன் சூழ்ச்சியால் வெல்லப்படுகிறான்\nஅதன் பின் சீதையுடன் இணையும் ராமன் , ஒரு கட்டத்தில் அவள் மீது சந்தேகப்பட்டு காட்டுக்கு அனுப்பி விடுகிறான்\nஎளிமையான இந்த கதை எவ்வகையிலும் கம்ப ராமாயணத்துடன் ஒப்பிடத்தக்கது அல்ல.. ராமனை புகழும் பொருட்டு காவியம் எழுதிய கம்பர் ராமனின் சிறுமையையும் ராவணனின் மேன்மையையும் நடு நிலையுடன் சொல்கிறார்..\nஆனால் இந்த நூலில் முழுக்க முழுக்க ராவணன் புகழ் பாடப்படுகிறது...\nஆனாலும் ராவணன் கெட்டது செய்ததில் ஒரு நியாயம் உள்ளது என வாதிடாமல் , கதையையே சற்று மாற்றி , ராவணனை சீதைக்கு அண்ணன் ஆக்கி இருப்பது ஒரு எழுத்தாளராக புலவர் குழந்தைக்கு பெருமைதான்.. மொழி ஆளுமையும் அபாரம்\nவெறும் பிரச்சார கதைதான் என்றாலும் , வெறும் அவதூறுகளை மட்டுமே நம்பி எழுதும் பல எழுத்துகள் மத்தியில் , இந்த கதை வித்தியாசப்படுகிறது\nகம்ப ராமாயணம் கடல் என்றால் ராவண காவியம் என்பது ஸ்பூன் தண்ணீர்\nஆனால் வேறு பல ராமாயண அவதூறுகள் ஸ்பூன் தண்ணீர் என்றால் ராவண காவியம் என்பது ஏரி தண்ணீர்\nLabels: ஆன்மிகம், இலக்கியம், வாசிப்பு\nஷத்ருக்கனனும் ராமாயணம் தரும் தத்துவ விளக்கமும்\nஆயிரம் ராமன்கள் வந்தாலும் ஒரு பரதனுக்கு ஈடாகாது என்கிறார் ராமர்..\nலட்சுமணன் ராமர் கூடவே இருப்பவன்...\nசரி.. அப்படி என்றால் சத்துருக்கனின் முக்கியத்துவம் என்ன\nவரம் கார்ணமாக ராமன் காட்டுக்கு செல்கிறான்.. பரதன் நாட்டை ஆள்கிறான்... சீதையை லட்சுமணன் , அனுமன் துணையால் மீட்டு மீண்டும் சக்கரவர்த்து ஆகிறான் ராமன்\nஇதில் சத்ருக்கணன் கேரக்டர் வரவே இல்லை என்றாலும் , பரதன் ஆட்சி செய்தல் , ராமன் மீண்டும் முடி சூடுதல் போன்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் சத்துருக்கனன் மூலமாகவே ந்டக்கிறது.. அனைத்தையும் செயல்படுத்துபவன் அவனே..\nஇது ஒரு புறம் இருந்தாலும் , ராமாயாணத்தை தத்துவ ரீதியாக அணுகும் ஆனந்த ராமாயணம் போன்றவற்றில் இதற்கு வேறு ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது\nசுசுப்தி , சொப்னம் , ஜாக்ரத , துரியம் என நான்கு நிலைகளாக பிரஞ்ஞையை பகுத்துள்ளனர்\nதுரியம் என்பது முழு விழிப்பு நிலை... இதன் வெளிப்பாட்டு வடிவம்தான் ராமன்..\nசுசுப்தி என்பது தான் என்ற உணர்வு உருவாகாத நிலை.. மனமற்ற நிலை... மனம் என்பது இல்லை என்பதால் துக்கமும் இல்லை.. அழிவும் இல்லை.. சாஸ்வத நிலை... இதன் வெளிப்பாடுதான் ஷத்ருக்கனன்\nசொப்னம் என்பதில் பிரஞ்ஞை இருக்கும்.. ஆனால் நான் என்பது இருக்காது.. மரம் செடி கொடி விலங்குகள் எல்லாம் இந்த நிலைதான்,,,, நான் என்பது இல்லாமல் செயல்பட்ட பரதன் இந்த நிலையில் வருகிறான்\nஜாக்ரத என்பது விழிப்புணர்வு பெற்ற நிலை.. நன்மை தீமை குழப்பங்கள் உருவாகும் நிலை இது.. லட்சுமணன் இந்த நிலைதான்\nஜாக்ரத என்ற விழிப்புணர்வு மனிதனுக்கு அருளப்பட்டு இருந்தாலும் அதை மழுங்கடித்துக்கொள்ளத்தான் தினமும் அன்றாடம் பாடுபடுகிறோம்... பொழுது போக்குகள் , மது , ஸ்மார்ட் போன் என இதற்காக செலவழிக்கிறோம்...\nசுசுப்தி என்ற நிலை நல்லதுதான்.. ஆனால் அதை நம்மால் ஈட்ட முடியாது.. என்னதான் முயன்றாலும் நாம் குழந்தையாக முடியாது.\nஆனால் துரியம் என்ற புத்த நிலையை நம்மால் அடைய முடியும்.. அதற்கு முயற்சி தேவை\nநம் ஆழ் மனம் விரும்புவதும் இதைதான்... ஆனால் அதற்கான உழைப்பை கொடுக்க விரும்பாமல் சொப்ன நிலையை அடைய முனைகிறோம்...\nஇபப்டி தேவையின்றி நம் ஆற்றலை வீணடிப்பதற்கு பதில் விழிப்புணர்வை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதே ஆன்மிக நூல்கள் தரும் செய்தி\nதேர்தல் முடிவுகள் - மாமாக்கள் , அண்ணன்கள் , சித்தப்பாக்கள் கணிப்பு\nஒவ்வொரு தேர்தலின் போதும் சில சித்தப்பாக்கள் , மாமாக்கள் , ஒன்று விட்ட அண்ணன்கள் களத்தில் குதிப்பார்கள்..\nஇவர்கள் பெரும்பாலும் அதிமுக அல்லது திமுகவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.\nஆனாலும் நடு நிலைமையுடன் கட்சி சார்பற்று துல்லியமாக தேர்தல் முடிவுகளை கணிப்பார்கள்..\nஎப்படி என்றால் , அந்த மாமா திமுக காரர் என்றால் , ஊரே திமுக வெல்லும் என்று சொன்ன தேர்தலில்கூட திமுக வாஷ் அவுட் ஆகும் என சரியாக கணித்திருப்பார்.. அடுத்த தேர்தலில் திமுக ஜெயிக்கும் என்பதையும் சரியாக சொல்லி இருப்பார்...\nகுறைந்த வித்தியாசத்தில் திமுக் ஆட்சியை இழக்கும் என்றும் சொல்லி இருப்பார்..\nஅந்த தகுதியின் அடிப்படையில் இப்போது திமுக ஜெயிக்கும் என்பார்..\nஒரு வேளை அதிமுக மாமா என்றால் கடந்த கால தேர்தல்களில் அதிமுக தோல்விகளை சரியாக சொல்லி இருப்பார்... இப்போது அதிமுக ஜெயிக்கும் என்பார்.\nமாமாக்கள் பிரச்சனை என்னவென்றால் கடந்த கால கணிப்புகள் சரியாக இருக்கும்... தற்போதைய கணிப்புகள் பொய்யாகி விடும்... ஆனால் அது குறித்து விளக்கம் சொல்ல அவர்கள் இருக்க மாட்டார்கள்..\nஇம்முறை அண்ணன்கள் , மாமாக்கள் கணிப்பு என்ன... பதிவு செய்வோம்.. தேர்தல் முடிந்ததும் விளக்கம் கேட்போம்\nதிமுக 37 தொகுதிகளில் வெல்லும்.. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nதிமுக 25 அதிமுக 15 மத்தியில் பிஜேபி\nபிஜேபி கூட்டணி - 300 சீட்டுகள்\nபார்ப்போம்.. யார் கணிப்பு பலிக்கும் என சில நாட்களில் தெரியும்\nதிட்ட சொல்லி ரசித்த பெரியார்\nபெரியாரை மேடை தோறும் கடுமையாக தாக்கி பேசி வந்தவர் காங்கிரஸ் இயக்கத்தை சேர்ந்த சின்ன அண்ணாமலை\nஒரு நாள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் சூழல் வந்தது\nசின்ன அண்ணாமலைக்கு தர்ம சங்கடம்\nஆனால் பெரியார் சகஜமாக ஜாலியாக பேசினார்\n- கதைகள் சொல்லி கலகலப்பாக பேசுவீர்களாமே... அப்படித்தான் பேச வேண்டும் என்றார் பெரியார்\n- ஆமாம் அய்யா.. ஆனால் பெரும்பாலும் உங்களை தாக்கித்தான் பேசுவேன் என்றார் சின்ன அண்னாமலை\n- அதனால் என்ன... எதுவுமே யாருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்றுதானே நான் பிரச்சாரம் செய்து வருகிறேன்... கடவுளையே விமர்சிக்கலாம் என்பதுதானே என் கருத்து... எனவே என்னை விமர்சிப்பதை நான் ஏற்கிறேன்.. இன்னும் சொல்லப்போனால் , என் முன்னிலையே என்னை நீங்கள் விமர்சிக்க வேண்டும்.. அதை நான் ரசிக்க வேண்டும்... விழா ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்.. வந்து பேசுங்கள் என்றார் பெரியார்\nஅந்த பெருந்தன்மையில் திகைத்த சின்ன அண்ணாமலை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டார்\nகருஞ்சட்டை தொண்டர்கள் முன் , பெரியார் முன்னிலையில் பெரியாரை தாக்கி பேசினார்\nதிக தோழர்கள் அமைதியாக எந்த பிரச்சனையும் செய்யாமல் கேட்டனர்\nபேச்சு முடிந்து விடை பெறும் போது , அன்பு பரிசாக பத்து ரூபாய் அளித்து விடை கொடுத்தார் பெரியார்\nஇந்த பெருந்தன்மையை அப்படியே பதிவு செய்து தன் மேன்மையை காட்டியுள்ளார் சின்ன அண்ணாமலை\nமேதைகள் , பெரியோர்கள் வாழ்ந்த மண் இது\nஇறைவனின் ஐந்து நிலை - ஆன்மிக அல்சல்\nஇறை என்பதன் ஐந்து நிலைகளை வைணவ இலக்கியம் இப்படி சொல்கிறது\nதேங்கின மடு போலே அர்ச்சாவதாரம்\nஇதற்கு எளிமையாக பொருள் காண்போம் ( மரபார்ந்த பொருள் அறிய வைணவ நூல்களை அணுகலாம் )\nநமகு தாகமாக இருக்கிறது.. தண்ணீர் தேடுகிறான்.. ஏனப்பா தேடுகிறாய்.. உன் காலடியிலேயே தண்ணீர் இருக்கிறது.. தோண்டிப்பார் என யாரேனும் சொன்னால் , அவர்கள் சொல்வது போல நிலத்தடி நீர் இருப்பது உணமை என்றாலும் , எப்போது தோண்டி எப்போது குடிப்பது.. உடனடி தாகத்துக்கு நிலத்தடி நீர் உதவாது... அது போல இறை என்பது உனக்குள் உள்ளது என்ற தத்துவம் உடனடி பயனை தராது...\nஇறையை உணர மட்டுமே முடியும் என்பது இந்த நிலை\nஉலகை சுற்றிலும் கடல் உள்ளது என்பது போல உன்னை சுற்றி இருப்பது எல்லாம் இறை வடிவமே என்பது இரண்டாவது நிலை...\nஇறை என்பதற்கு ஓரளவு வெளிப்படையான நிரூபணம் உள்ளது என்பது இந்த நிலை... கடல் உலகை சுற்றி இருந்தாலும் அதுவும் உடனடி தாகத்துக்கு உதவாது\nபாற்கடல் போல , பாலை பார்ப்பது போல , உணரலாம் , பார்க்கலாம் என்ற நிலை மூன்றாவது... இதுவும் உடனடியாக உதவாது\nஆற்று வெள்ளம் போல , உணரலாம் பார்க்கலாம்,, தொடலாம் .. என்பது அடுத்த நிலை... இது ஓரளவு சிலர் தாகம் தீர்க்கும்.. ராமர் கிருஷ்ணர் பரமபிதா அல்லா என்பது இந்த நிலை....\nநிலத்தடி நீர் , ஆற்று நீர் போன்றவை முறைப்படி சேகரிக்கப்பட்டு வீட்டு குழாயில் வருகிறது அல்லவா... இதை பார்க்கலாம் உணரலாம் முகரலாம். குடிக்கலாம்... இதுதான் ஐந்தாம் நிலை\nஅவதாரங்கள் அல்லது மகான்கள் என்பது இந்த நிலை... இயேசு , குணங்குடி மஸ்தான் , விசிறி சாமியார் , ரமணர் , சாய் பாபா , காஞ்சி மகான் என எண்ணற்றோரை சொல்லிக்கொண்டே போகலாம்... நபிகளை இந்த வரிசையில் வைப்பதை இஸ்லாம் ஏற்காது.. நபி என்பவர் இறைவனின் தூதர் மட்டுமே , மகான் என்றெல்லாம் பூஜிக்கலாகாது என்பது இஸ்லாம் .. ஆனாலும் புனித நூலான குர் ஆன் இப்படி நேரடியாக அனுபவிக்கும் நிலைக்கு உதாரணமாக சொல்லலாம்...\nநேரடியாக என்னுள்ளே என்னை தேடுகிறேன் என்றாலும் ஓகேதான்... மகான்கள் மூலம் அனுபவிக்கிறேன் என்றாலும் ஓகேதான்\nவாஷ் அவுட் ஆவதில் விஞ்சி நிற்கும் கட்சி காங்கிரசா - பிஜேபியா : அலசல்\nகாங்கிரஸ் வாஷ் அவுட் ஆகும் மா நிலங்கள் ஓகே.. பிஜேபிக்கு இது நிகழாதா ..ஏன் காங்கிரசை மட்டும் எழுதுகிறீர்கள்.. இது நடு நிலையா என சில கேட்கிறார்கள்\nசில ஆண்டுகள் முன்பு வரை , பிஜேபி உத்தர்பிரதேசத்தில் மட்டும் வெல்லும் கட்சியாக இருந்தது.. மற்ற எல்லா மா நிலங்களிலும் வாஷ் அவுட்தான். ஆனால் காங்கிரஸ் எல்லா மா நிலங்களிலும் செல்வாக்குடன் இருந்தது.. எனவேதான் காங்கிரஸ் வாஷ் அவுட் ஆவதை வருத்தத்துடன் பார்த்தோம்..\nஓகே... ஒரு ஒப்பீட்டுக்காக இரண்டு கட்சிகளையும் பார்ப்போம்\nஆந்திரா - இரண்டு கட்சிகளும் வாஷ் அவுட்\nதெலுங்கானா - இரண்டுமே அவுட்\nமேற்கு வங்கம் - காங்கிரஸ் அவுட்.. பிஜேபி முதல் முறையாக இரண்டாம் இடம் வெல்ல இருக்கிறது.. மம்தா முதலிடம்\nஒரிசா - இங்கும் காங்கிரஸ் அவுட்.. முதல் முறையாக பிஜேபி இரண்டாம் இடம்வெல்ல இருக்கிறது.. நவீன் முதலிடம்\nபஞ்சாப் - காங்கிரஸ் முதலிடம்.. பிஜேபி வாஷ் அவுட் ஆக வாய்ப்புண்டு\nபிஹார்- பிஜேபி முதலிடம்.. காங்கிரஸ் அவுட்\nகேரளா - காங்கிரஸ் வெற்றி ,,பிஜேபி வாஷ் அவுட் ஆகக்கூடும் ( அப்படியே வென்றாலும் ஓரிரண்டு வெல்லலாம் )\nடெல்லி - பிஜேபி வெற்றி.. காங்கிரஸ் வாஷ் அவுட்\nபல வட இந்திய மா நிலங்களில் இரண்டும் முதல் இரண்டு ���டங்கள் பெறும். கர் நாடகத்திலும் முதல் இரு இடங்கள்\nதமிழகத்தில் இரண்டுமே கொஞ்சம் கொஞ்சம் சீட்டுகள் பெறும்\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமேதையின் அற்பத்தனமும் மற்க்கப்பட்ட விஞ்ஞானியும்\nவானியல் விந்தை - ஒழுங்கின்மைக்குள் ஓர் ஒழுங்கு\nஆடாமல் ஜெயித்த கிரிக்கெட் வீரர் - கிரிக்கெட் உலக க...\nசாதி ரீதியாக கிருஷ்ணசாமியை அசிங்கப்படுத்திய நிருபர...\nதிராவிட இயக்கம் - அவதூறுகளும் விளக்கமும்\nநோபல் பரிசு விஞ்ஞானி காலமானார்\nராஜிவ் நினைவகமும் ராகுல் விலகலும்\nபிஜேபிக்கு நன்றி சொல்லும் திமுக\nஉண்மையான திராவிட இயக்கம் எது - அட்டகாசமான தீர்ப்பு...\nஅன்றே சொன்னது நடந்துள்ளது- அனைவரும் வென்ற தேர்தல்\nபழைய எடைக்கற்கள் இனி செல்லாதா - அறிவியல் அலசல்\nஇனி ஒரு கிலோ என்பதன் அர்த்தம் மாறுகிறது\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nகூடா நட்பு 2.0 -ஸ்டாலின் அதிரடி\nசினிமா உலகம் கண்டு வரும் மாற்றம்\nபாவப்பட்ட 70S- மறக்கப்பட்ட பாடல்கள்\nஅரிய ரகசியத்தை சொல்லும் நாவல் - இலக்கிய அலசல்\nசோற்றால் அடித்த பிண்டங்கள்- ரசிகர்களுக்கு தோனி கடிதம்\nபாடல் அனுபவம் - கண்ணதாசன் சிவாஜி\nகலைஞர் மனம் கவர்ந்த போராளி சபாரத்தினம்\nராமானுஜர் - குரு துரோகமும் நடு நிலை தரிசனமும்\nஷத்ருக்கனனும் ராமாயணம் தரும் தத்துவ விளக்கமும்\nதேர்தல் முடிவுகள் - மாமாக்கள் , அண்ணன்கள் , சித்தப...\nதிட்ட சொல்லி ரசித்த பெரியார்\nஇறைவனின் ஐந்து நிலை - ஆன்மிக அல்சல்\nவாஷ் அவுட் ஆவதில் விஞ்சி நிற்கும் கட்சி காங்கிரசா ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/11/blog-post_13.html", "date_download": "2020-07-09T02:12:49Z", "digest": "sha1:IZ3O3W6PAJQMP2OSJGI5XHH6MIXLRJ4L", "length": 19657, "nlines": 299, "source_domain": "www.tamilvaasi.com", "title": "திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: கோவில், செய்திகள், தமிழ்நாடு\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம்\nவைகுண்ட ஏகாதசி ராபத்து நாட்களில் மட்டுமே பக்தர்கள் பார்வையிட திறக்கப்பட்ட திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம், ஆண்டுமுழுவதும் பார்வையிடும் வகையில் நேற்று திறக்கப்பட்டது.வெளிநாட்டினர், பக்தர்கள் பார்வையிட வசதியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம் நேற்று முதல் திறக்கப்பட்டது.\nபூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இங்குள்ள கலை சிற்பங்கள், கட்டிட கலை ஆகியவற்றை பார்வையிட தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோயிலுக்கு வருகின்றனர்.\nஇங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரே சேஷராய மண்டபத்தில் உள்ள அரிய சிற்பங்களை மட்டுமே பக்தர்களும், பயணிகளும் இதுவரை பார்த்து சென்றனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி நடைபெறும் ராபத்து நிகழ்ச்சியின்போது 10 நாட்களுக்கு மட்டுமே ஆயிரங்கால் மண்டபம் திறந்திருக்கும். அப்போதும் மண்டபத்தின் உள்ளே உள்ளூர் பக்தர்கள்தான் அனுமதிக்கப்படுவர்.\nவெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி கிடையாது. இந்த 10 நாட்கள் தவிர ஆண்டு முழுவதும் ஆயிரம்கால் மண்டபம் மூடப்பட்டிருக்கும்.\nகடந்த மார்ச் மாதம் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பக்கம் மணல்வெளியில் உள்ள 3 நான்கு கால் மண்டபத்தின் தரை தளத்தை காண மணல்களை அகற்றியபோது, ஆயிரங்கால் மண்டபத்தில் முகப்பில் 11 படிகளும், 2 அடி உயரமுள்ள நடன சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிற்பங்களை பாதுகாக்க 6 அடி அகலம், 140 அடி நீளத்தில் கருங்கல் தளம் அமைக்கப்பட்டது.\nகடந்த வாரம் ஆயிரங்கால் மண்டபத்தில் மேற்கு திசையில் நிரம்பி இருந்த மணல்களை அகற்றியபோது, பெருமாளின் திருவடி கண்டுபிடிக்கப்பட்டது.\nஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த கிரில்கேட், பக்தர்கள் மற்றும் வெளிநாட்டினர் மண்டபத்தை பார்வையிட வசதியாக நேற்று அகற்றப்பட்டது. மொத்தம் 800 அடிநீள மண்டபத்தில் திருமாமணி மண்டபம் வரை 200 அடி உள்ளேசென்று அழகிய தூண்களை நேற்று ஏராளமானோர் கண்டுகளித்தனர்.\nஇனி தினமும் மண்டபத்தை பார்வையிட பக்தர்கள், வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: கோவி��், செய்திகள், தமிழ்நாடு\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nவிளம்பரங்களில் நடிக்க கமல் முடிவு\nகல்வி முறையில் மாற்றம் தேவை\n3 வது டெஸ்ட் - நியூசிலாந்து விக்கெட்டுகள் - VIDEO\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nமகன் திருமணத்தில் திரு. மு.க.அழகிரி பாடிய பாட்டு -...\nநாட்டின் பிரதமராக விலையேற்ற விளையாட்டு விளையாடுங்கள்\nஐந்து நாள் வேலை வாரமே சிறந்தது\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண...\nகண்களை திறங்கள்... கனவுகள் நிஜமாகட்டும்\nமுக்கிய software backup எடுத்து வைக்கவில்லையா\nஅட இவரு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி\nவேலைக்கு அழைக்கும் மோசடி இ மெயில்கள்\nமணிமேகலை - மணிபல்லவத்துத் துயருற்ற காதை - விளக்கம்\nஉன் எண்ணம் ஒன்றே போதுமே...\nதம்பியென்ற நிலையை கடந்து போனானே போனானே\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_469.html", "date_download": "2020-07-09T02:23:46Z", "digest": "sha1:H46R2VWCRL5GWOOY2AH42GCKBKN76RFT", "length": 10711, "nlines": 54, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விரிவடைகிறது நெடுவாசல் போராட்டம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதிந்தவர்: தம்பியன் 25 February 2017\nஹைட்ரோகார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு எதிரான நெடுவாசல் மக்களின் போராட்டம் தமிழகம் எங்கும் விரிவடையாத துவங்கி உள்ளது. புதுக்கோட்டையில் :ஹைட்ரோகார்பன் குறித்து நெடுவாசலில் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி இன்று நடத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.\nதிருவாரூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நகராட்சி அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டம் சமூக வலைதளம் மூலம் இணைந்த இளைஞர்கள் நடத்தி வருகின்றனர். மீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க\n2010 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் மீத்தேன் வாயு திட்டத்தை பற்றி முதன்முதலாக அறிவித்தார். அவர் கூறியதாவது, \" இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் பயன்பாடு கடந்த ஆண்டை விட 18% அதிகரித்துள்ளது. அதனால் இந்தியாவில் மீத்தேன் எடுக்கப்பட வேண்டும் \" என்று கூறினார்.\nஅதற்காக நடத்திய ஆய்வில் இந்த மீத்தேன் எரிவாயு தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் அதாவது காவிரி டெல்டா பகுதிகளில் பூமிக்கடியில் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஇதற்காக நடத்திய ஏலத்தில் Great Eastern Energy Corporation Limited என்ற வடமாநில தனியார் நிறுவனத்திற்கு தமிழகத்தில் மீத்தேன��� எடுக்கும் ஓப்பந்தத்தை மத்திய அரசு வழங்கியது.ஆனால் பூமிக்கடியில் இருந்து மீத்தேன் எடுக்கும் முறையை பற்றி அறிந்தால் நமது இதயமே பதறும். அதை பற்றி சுருக்கமாக காணலாம்.இந்த மீத்தேன் திட்டத்திற்காக 1,64,819 ஏக்கர் விவசாய நிலங்கள் பலியாக உள்ளன.\nகீழே உள்ள செயல்முறைகள் பசுமை நிறைந்த வயல்களில் செய்யப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nமீத்தேன் எடுக்கும் முறை:மீத்தேன் வாயுவானது பூமிக்கடியில் ஆயிரக்கணக்கான அடிகளுக்கு கீழே பாறை இடுக்குகளில் சிக்கி நிறைந்துள்ளது.\nஇதை Hydraulic Fracturing என்று அழைக்கப்படும் ' நீரியல் விரிசல் ' முறையை பயன்படுத்துவார்கள்.முதலில் செங்குத்தாக ஆயிரக்கணக்கான அடிகள் துளைகளை இடுவார்கள். பின்பு கிடைமட்டமாக பல கிலோமீட்டர்களுக்கு துளைகளை இடுவார்கள்.\nபின்னர் நிலத்தடி நீர் முழுவதையும் வெளியேற்றி விடுவார்கள். பின்னர் அந்த துளைகளின் வழியே நீரையும் , 600 க்கும் அதிகமான\nநச்சுத்தன்மை உடைய வேதிப்பொருட்களையும் அதிக அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை வெடிக்கச் செய்து அடைபட்டுள்ள மீத்தேனை வேதிப்பொருட்களோடு வெளியே கொண்டு வருவார்கள்.\nபின்னர் அந்த வேதிப்பொருட்களிலிருந்து மீத்தேனை மட்டும் தனியாக பிரித்து எடுப்பார்கள்.மீதமுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த வேதிக்கழிவுகள் பூமியிலேயே கொட்டப்படும்.\nசற்றே சிந்தித்து பாருங்கள். தமிழத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி எடுத்து விட்டால் ,அழுத்தக்குறைவு காரணமாக கடல்நீர் நிலத்திற்குள் புகுந்துவிடும். நிலம் உள்வாங்கும். பசுமையான வயல்வெளிகள் பாலைவனமாக மாறும். மேலும் வேதிப்பொருட்களால் நிலம் நஞ்சாகும். சுற்றுவட்டாரப் பகுதிகளில்\nஇதை போன்ற திட்டம் ஏற்கனவே பல நாடுகளை காவு வாங்கியது. தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளது.இவ்வளவு பெரிய ஆபத்தான திட்டத்தை அரசியல் அமைப்புகளும் ஊடகங்களும் மறைக்கின்றன. இதை மக்களுக்கு தெரியபடுத்தவேண்டியது நமது கடமை அல்லவா. நாம் அனுபவித்த இயற்கை வளங்களை நமது சந்ததிகளும் அனுபவிக்க வேண்டாமா\n0 Responses to விரிவடைகிறது நெடுவாசல் போராட்டம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nத���ிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விரிவடைகிறது நெடுவாசல் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://artgallery.luisprada.com/index.php?/categories/created-monthly-list-2012-11-25&lang=ta_IN", "date_download": "2020-07-09T02:00:36Z", "digest": "sha1:VJ35YSVB5TXIG5NI4ZOB26V42ROHSN4U", "length": 5861, "nlines": 96, "source_domain": "artgallery.luisprada.com", "title": "Luis Prada's Art Gallery – Galería de Arte de Luis Prada", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2012 / நவம்பர் / 25\n« 22 அக்டோபர் 2012\n1 அக்டோபர் 2015 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=2%207235", "date_download": "2020-07-09T01:33:05Z", "digest": "sha1:PW25OGZI5Z6OXH6HSDLOVT3FVCMU4F3T", "length": 4924, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "அரபுக் கதைகள்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nவேதாளம் சொன்ன புதிர்க் கதைகள்\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் மனிதன்\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் ஊர்வன\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நீர் வாழ்வன\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நிலம் வாழ்வன\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் புவி,காற்று,தண்ணீர்\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் தாவரங்கள்\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் பறவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/apr/17/want-to-build-lifelong-relation-with-you-rahul-tells-public-in-wayanad-3134989.html", "date_download": "2020-07-09T01:52:40Z", "digest": "sha1:7B6HCKOCRXSOGKNUXGPOSJXNTH5JJEAC", "length": 10664, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nவயநாடு மக்களே.. உங்களுடன் நான்.. ராகுல் உருக்கம்\nவயநாடு மக்களுடன் வாழ்நாள் உறவு ஏற்படுத்திக்கொள்ளவே அங்கு போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் உருக்கமாகப் பேசினார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல், சொந்த அமேதி தொகுதி மட்டுமல்லாது கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளில் அவர் போட்டியிடுவது இதுவே முதன்முறையாகும். இந்நிலையில், வயநாடு தொகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் உருக்கமாக உரையாற்றியதாவது:\nநான் பிரதமர் நரேந்திர மோடி போன்று கிடையாது. இங்கு வந்து உங்களிடம் பொய் பேச விரும்பவில்லை. ஏனென்றால், உங்களின் திறமை, அறிவு மற்றும் புரிதல் ஆகியவற்றை நான் மதிக்கிறேன். வெறும் இரு மாத உறவுக்காக நான் இங்கு போட்டியிடவில்லை. உங்களுடன் வாழ்நாள் முழுவதுக்குமான உறவை ஏற்படுத்திக்கொள்ளவே இங்கு களமிறங்கியுள்ளேன்.\nஇங்கு வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்தாலும், அனைத்து மதம் மற்றும் சாதியினர் ஒற்றுமையுடன் உள்ளீர்கள். இதுபோன்று அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கு கேரளா தான் சிறந்த முன் உதாரணமாக திகழ்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக நாம் அனைவரும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை எதிர்த்து ஒற்றுமையுடன் போராடியுள்ளோம். ஒருவரே இந்நாட்டை ஆள நினைக்கும் நிலையை எதிர்த்து போராடுகிறோம்.\nநான் இந்த நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் சென்றுள்ளேன். ஆனால், இங்கு மட்டும்தான் பலதரப்பட்ட குரல்களும், தத்துவங்களும், சித்தாந்தங்களும் ஒன்றிணைந்து பண்முகத்தன்மை இருப்பதை பார்க்கிறேன். நான் இங்கு ஒரு அரசியல்வாதியாக வரவில்லை. உங்களின் சகோதரனாக, மகனாக வந்துள்ளேன். உங்களின் மனங்களில் உள்ளதை புரிந்துகொண்டு அதன்படி செயல்பட விரும்புகிறேன் என்றார்.\nமுன்னதாக, வயநாடு தொகுதியில் அமைந்துள்ள திருநெல்லி கோயிலில் தனது தந்தை ராஜீவ் அஸ்தியை கரைத்து சிறப்பு பித்ரு பூஜைகளை மேற்கொண்டு வழிபாடு நடத்தினார்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/wow-2000-1040184", "date_download": "2020-07-09T01:48:28Z", "digest": "sha1:LJ27RLX5VLHDVNF4SRB33L2ZNRF2NOJP", "length": 9959, "nlines": 145, "source_domain": "www.panuval.com", "title": "வாவ் 2000 - விகடன் பிரசுரம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபுது வருடமான 2000, இந்த நூற்றாண்டுக்கும் இந்த மில்லினியத்துக்கும் கடைசி வருடம் என்றாலும் நடைமுறையில் அடுத்த நூற்றாண்டும் அடுத்த மில்லினியமும் இப்போதே ஆரம்பித்துவிட்ட உணர்வு பிறந்து, உலகமே அதை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் அடிப்படையிலேயே, இந்தப் புத்தாயிரத்தைப் புதுமையான முறையில், அதேசமயம் விகடன் வாசகர்களுக்குப் பெரிதும் பயன்படும் வகையில் எப்படி வரவேற்கலாம் என யோசித்தோம். சரித்திரம் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். அதை சுவைபடக் கூறினால் வாசகர்கள் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை நிறைய உண்டு. அந்த வகையில், கடந்த நூறு ஆண்டுகளில் உலகில் நடந்த முக்கிய சரித்திர நிகழ்வுகளைத் தொகுத்து வரலாற்றுத் தொடர் ஒன்றைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினோம். 100 வாரங்கள் _ அதாவது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, புது மில்லினியத்துக்கு வரவேற்புக் கூறும் விதமாக ‘வாவ் 2000’ என்ற தலைப்பிட்டு இந்த புதிய நூறு வாரத் தொடரை ஆனந்த விகடனில் ஆரம்பித்தோம். உலக சரித்திர நிகழ்வுகள் குறித்த பல புத்தகங்கள் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. ஆனால், தமிழில் இந்தத் தொடர் முதல் முயற்சி. பல ஆயிரம் வாரங்கள் வரக்கூடிய வரலாற்றை நூறே வாரங்களில் அடக்குவது என்பது சற்றுச் சிரமமான காரியம் என்பது வாசகர்களுக்குப் புரியும். இருப்பினும், மிக முக்கியமான சம்பவங்கள் எதையும் விட்டுவிடாமல் இந்தத் தொகுப்பில் இணைப்பதில் கவனமுடன் செயல்பட்டிருக்கிறோம். தொடர் வந்துகொண்டிருக்கும்போதே வாசகர்கள் அவ்வப்போது தெரிவித்த எண்ணங்கள், ஆலோசனைகள், விமரிசனங்கள் இந்தத் தொடரை மெருகேற்ற இன்னும் உதவின. விகடனில் தொடர் வெளியாகும்போதே மிகவும் ரசித்துப் பேரார்வம் காட்டிய வாசகர்கள், இந்தப் புத்தகத்துக்கும் அமோக வரவேற்பை அளிப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை\n\" கிரண் பேடி வரலாறு\n\" கிரண் பேடி வரலாறு..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\nபடிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெ..\n‘மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா’ என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் ப..\nமனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு..\n30 நாள் 30 சமையல்\nஒரு காலத்தில் வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த பெண்கள் சமையல் வேலைகளில் தனிச் சிறப்புடன், அபாரமான கைப்பக்குவத்துடன் அதில் கவனம் செலுத்தி வந்தார்க..\n30 நாள் 30 சுவை\n30 நாள் 30 சுவைநமது இந்திய பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/sajith_10.html", "date_download": "2020-07-09T01:01:17Z", "digest": "sha1:KTGZM3RGV42V23DQB6S4GIXSKO3DMYU7", "length": 9312, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "குலத்திற்கு முதலிடம் கொடுப்பவர் அவசியமில்லை - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / குலத்திற்கு முதலிடம் கொடுப்பவர் அவசியமில்லை\nகுலத்திற்கு முதலிடம் கொடுப்பவர் அவசியமில்லை\nயாழவன் October 10, 2019 கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\nநான் தவறு செய்தால் அவற்றை சரி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். பொது மக்கள் முன் வந்து மன்னிப்புக் கோரவும் நான் தயங்க மாட்டேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.\nஇன்று (10) காலிமுகத்திடலில் நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.\nதனது குடும்பத்திற்கும், குலத்திற்கும் முதலிடம் கொடுக்கும் தலைவர் இந்நாட்டுக்குத் தேவையில்லை.\nஇந்நாட்டின் எதிர்காலத்தை மாளிகையின் உள்ளே ஒரு குடும்பம் தீர்மானிக்க கூடாது. இந்நாட்டின் கடின உழைப்பாளிகளே தீர்மானிக்க வேண்டும்.\nநாம் உருவாக்கும் புதிய நாட்டில் திருட்டு, மோசடி மற்றும் ஊழலுக்கு இடமில்லை. இந்நாடு இதுவரை கண்டிராத தூய்மையான அரசாக எமது அரசு மாறும். இதற்கு எதிராக செயற்பட யாரும் இருந்தால் அவர்கள் தங்கள் பைகளை கட்டிக்கொண்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும்.\nஎமது நிர்வாகத்தின் கீழ் மக்கள் சிறை ஆடை அணிகிறார்களா இல்லையா என்பதை அரசியல்வாதிகள் தீர்மானிக்க மாட்டார்கள். அந்தப் பொறுப்பு நீதித் துறையிடம் விடப்படும்.\nதேசிய பாதுகாப்பை பாதுகாக்க, அந்தப் பொறுப்பில் தங்களை நிரூபித்த, உண்மையில் போரில் சண்டையிட்ட ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும். தேசிப் பாதுகாப்பின் பொறுப்பு சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்படும். - என்றார்.\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/09/sb-slfp.html", "date_download": "2020-07-09T01:13:25Z", "digest": "sha1:PKYOVR4QB6TDKK2FVSPG3IMQWIYRLEPE", "length": 5497, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "SB - டிலான் - பௌசி உட்பட ஐவருக்கு SLFP ஒழுக்காற்று நடவடிக்கை - sonakar.com", "raw_content": "\nHome NEWS SB - டிலான் - பௌசி உட்பட ஐவருக்கு SLFP ஒழுக்காற்று நடவடிக்கை\nSB - டிலான் - பௌசி உட்பட ஐவருக்கு SLFP ஒழுக்காற்று நடவடிக்கை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களாகி தற்போது வேறு கட்சிகளுடன் இணைந்து பணியாற்றும் ஐவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அதற்குரிய கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர.\nபௌசி, எஸ்.பி. திசாநாயக்க, டிலான் பெரேரா, விஜேமுனி சொய்சா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோருக்கே இவ்வாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nஇதேவேளை, சில சு.க பிரதேச சபை உறுப்பினர்களுக்கு எதிராகவும் இவ்வாறு ஒழுக்காற்று விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tn2point0.com/politics-quiz2/", "date_download": "2020-07-09T02:22:19Z", "digest": "sha1:Y4TE66CVV3HC5TTDFJI37QXHLP5PBV2D", "length": 5903, "nlines": 72, "source_domain": "www.tn2point0.com", "title": "அரசியல் வினாடி வினா - 2 -", "raw_content": "\n1991 – 1996: ரஜினியும் தமிழ்நாடு அரசியலும்\nமதம் – திராவிட அரசியலும், ஆன்மிக அரசியலும்\nஅன்பார்ந்த நடுநிலை வாக்காளர்களே (1)\nதிராவிட அரசியல் கொள்கைகளும் மாற்று அரசியலும்\nTN 2.0 முதல் பக்கம்\nTN 2.0 முதல் பக்கம்\nஅரசியல் வினாடி வினா – 2\nஅருமை... வாழ்த்துக்கள். உங்கள் அரசியல் விழிப்புணர்வு மற்றவருக்கும் பயன்படட்டும். மீண்டும் சந்திப்போம்.\nஅடடா, (சிறு) சறுக்கல்.. கீழே, நீங்கள் சமர்ப்பித்த தவறான பதில்கள் சிவப்பு வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ளன. சரியான பதில்கள் பச்சை வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ளன. பங்கெடுத்ததற்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.\n#1. 1965ல் காங்கிரஸ் அரசுக்கு எதிரான மொழிப்போர் போராட்டம் ஓய்ந்த பிறகு வந்த தருமபுரி சட்டமன்ற இடைத்தேர்தலில் வென்றது யார்\n#2. 1967 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அண்ணா எந்த தொகுதியில் போட்டியிட்டார்\n#3. “தம்பியே வா, தலைமையேற்க வா” என்று அண்ணாவால் அழைக்கப்பட்டவர்…\n#4. பெரியார் ஆதரித்துப் பிரச்சாரம் செய்த முதல் திமுக வேட்பாளர்\n#5. அண்ணாவின் அஞ்சலி கூட்டமொன்றில் “காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு எனும் கொச்சை அரசியலினால் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக��கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூட தன்பால் ஈர்த்ததில்லை” என்று அதிரடியாய் பேசியவர்…\n#6. “நான் முன்பு திராவிட நாடு கேட்டேன். அதில் முக்கால் பாகம் நம்மை விட்டுப் போய்விட்டதால் இப்போது நாம் இருக்கும் தமிழ்நாடு கேட்கிறேன்” – இப்படி சொன்னவர்…\n#7. காமராஜர் கடைசியாக வென்ற தொகுதி…\nபிராமண எதிர்ப்பு: அணையவிடா நெருப்பு\nTN 2.0 முதல் பக்கம்\nசாதி வேறுபாடுகளை கடந்து வாக்குகள் பெறக்கூடிய தலைவர்களை Caste-Neutral Leader என்பார்கள். தலைவர் ரஜினி, மத வேறுபாடுகளையும் கடந்து வாக்குகள் பெறக்கூடிய Religion-Neutral Leader ஆக இருப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ccmc.gov.in/ccmc/index.php/more-ccmcnews/48", "date_download": "2020-07-09T00:36:46Z", "digest": "sha1:CNA6WFSWQSC2F7TFTAYAU6NPWR5KYTZG", "length": 14262, "nlines": 245, "source_domain": "www.ccmc.gov.in", "title": "Coimbatore City Municipal Corporation", "raw_content": "\nகோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.38.60 இலட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்களை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் வழங்கினார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.ராசாமணி இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர்…\nகோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.38.60 இலட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்களை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் வழங்கினார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.ராசாமணி இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர்…\nகோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 94 வது வார்டு பூங்கா நகர் பகுதியில் அம்ருட் திட்டத்தின் கீழ் ரூ.65 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டுத்திடல் மற்றும் பூங்காவினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்…\nகோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 94 வது வார்டு பூங்கா நகர் பகுதியில் அம்ருட் திட்டத்தின் கீழ் ரூ.65 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டுத்திடல் மற்றும் பூங்காவினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்த��ட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்…\nகோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் அரசு கூடுதல் செயலாளர் நிதித்துறை மரு.இரா.ஆனந்தகுமார் இ.ஆ.ப., அவர்கள், மத்திய அரசின் நகர்புற வளர்ச்சித்துறை துணை செயலாளர் திருமதி.என்.ஜானகி இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப.,…\nகோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (18.09.2019) நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.\nகோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் 24வது வார்டு சுப்ரமணியம் ரோடு மற்றும் சுந்திரம் சாலை சந்திப்பு பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.3.25 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ள காந்தி பூங்காவினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள்…\nகோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்து துப்புரவு பணியாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாமினை மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து, துப்புரவு பணியாளர்களுக்கு கையேடுகளை வழங்கினார்கள். உதவி ஆணையர் திரு.தி.ரா.ரவி,…\nகோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 92 வது வார்டு பகுதியில் ரூ.4.90 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் தெற்கு மண்டல அலுவலகக் கட்டிட பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு…\nகோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 86 வது வார்டு குறிஞ்சி கார்டன் பகுதியில் அம்ரூட் திட்டத்தின் கீழ் ரூ.99 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவினை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச்செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங் இ.ஆ.ப.,…\nகோயம்புத்தூர் மாநகராட்சி உக்கடம் பெரியகுளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச்செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மாநகராட்சி ஆணையாளர்…\nSKOCH நிறுவனத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற ஆட்சி சீர்திருத்தங்கள் மற்றும் சிறப்புத்திட்டங்கள் ஆகியவற்றை சிறப்பாக செயல்படுத்தும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் 61 வது மாநாட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் மற்றும் ஆளுமைக்காக வழங்கப்பட்ட ஆர்டர் ஆப் மெரிட் (Order…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names/u_male_child_names.html", "date_download": "2020-07-09T01:03:42Z", "digest": "sha1:3YF4D4SY2D4VGWT3WWHGC2TWL2QII62J", "length": 6225, "nlines": 90, "source_domain": "www.diamondtamil.com", "title": "உ வரிசை - U Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Child Names - தமிழ்க் குழந்தைப் பெயர்கள் - Tamil Baby Names - தமிழ்ப் பெயர்கள் - Tamil Names - பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male", "raw_content": "\nவியாழன், ஜூலை 09, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆண் குழந்தைப் பெயர்கள் - உ வரிசை\nஉ வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஉ வரிசை - U Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Child Names - Tamil Baby Names, தமிழ்க் குழந்தைப் பெயர்கள், Tamil Names, தமிழ்ப் பெயர்கள், பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male, பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=5&search=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87%20%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-07-09T02:11:42Z", "digest": "sha1:2X6BIQEUO222ADFAHVXU56NKSGQVXXUC", "length": 9846, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | இந்த பேன்ட் என்கண்ணே வாங்குனிங்க Comedy Images with Dialogue | Images for இந்த பேன்ட் என்கண்ணே வாங்குனிங்க comedy dialogues | List of இந்த பேன்ட் என்கண்ணே வாங்குனிங்க Funny Reactions | List of இந்த பேன்ட் என்கண்ணே வாங்குனிங்க Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇந்த பேன்ட் என்கண்ணே வாங்குனிங்க Memes Images (547) Results.\nஇந்த உயிரையும் விட தயாராக இருக்கிறேன்\ncomedians Goundamani: Goundamani Talking In Front Of Beggars Scene - கவுண்டமணி பிச்சைக்காரர்களின் முன்னிலையில் பேசும் காட்சி\nஇந்த நிமிடம் முதல் மம்மி டாடி என்றுதான் நாம் பிச்சை எடுக்க வேண்டும்\ncomedians Goundamani: Goundamani Talking Him Self Scene - கவுண்டமணி தனக்குத்தானே பேசிக்கொள்ளும் காட்சி\nஇந்த வாரம் 14700 தான் கலெக்சன் ஆயிருக்கு\nஇந்த அளவுக்கு நல்லா இங்கிலீஷ் பேச தெரிஞ்ச உனக்கு யார்கிட்ட பேசணும் னு தெரியல பாரு\nராக்காயி கோயில் ( Rakkayi Koil)\nஏன்ணே இந்த 15 லட்சத என்ன பண்ண போறீங்க\nராக்காயி கோயில் ( Rakkayi Koil)\nஇந்த மாசம் ஒரு 5000 ரூபா பணம் வேணும்\nராக்காயி கோயில் ( Rakkayi Koil)\nஇந்த ஊர் என்ன விலைன்னு கேளு\nஇப்ப நான் சொல்றேன்டி இந்த பக்கம் ஹர்ரி அப்\nஅதை வெச்சி தான இந்த கல்யாண மண்டபத்துல கல்யாணம் நடத்தினேன்\nடேய் இந்த எகத்தாலமெல்லாம் என்கிட்டே வெச்சிக்காதா\nஎன்னை ஏமாத்தி இந்த காட்டேரிய என் தலைல கட்டி வெச்சுட்ட\nஇந்த மாப்ள கிப்லன்னு சொந்தம் கொண்டாடினா நடக்கறதே வேற\nஇந்த பெயர் இதுவே கடைசியா இருக்கட்டும்\nபோட்டோவையே இந்த பார்வை பாக்கறாங்களே பொண்ணு கிடைச்சா விடுவானுங்களா\nஇந்த நாட்ட கேவலப்படுத்துறது நீங்களா இல்ல நானாடா\nடேய் இந்த வேட்டியும் சட்டையும் எங்க திருடின\nஇத்தனை நாள் வீரத்துக்காக வானத்தை பார்த்த இந்த வீச்சருவா\nஇந்த மூஞ்சிக்கே உங்க மூஞ்சி பிடிக்கலையே\nசின்ன வயசுல பம்ப்பு அடிச்சா இந்த ப்ராப்ளம் வரும்\nஅதுக்கப்புறம் இந்த கார் அஹ நாம வெச்சிருக்கோம்\nடேய் ஏண்டா இந்த வண்டியப் பார்த்து பேரீச்சம்பழம் பேரீச்சம்பழம்னு கத்தற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/world-cup-2019-no-fracture-detected-and-vijay-shankar-is-under-recovery-014614.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-09T02:33:51Z", "digest": "sha1:GTYGWOQQDQLCGGXEBGYXHIHWTPZ4U5ZV", "length": 14596, "nlines": 166, "source_domain": "tamil.mykhel.com", "title": "விஜய் ஷங்கர் காயம்.. அப்புறம் என்னப்பா ஆச்சு? புகைப்படத்தை போட்டு பதில் சொன்ன பிசிசிஐ! | World cup 2019 : No fracture detected and Vijay Shankar is under recovery - myKhel Tamil", "raw_content": "\n» விஜய் ஷங்கர் காயம்.. அப்புறம் என்னப்பா ஆச்சு புகைப்படத்தை போட்டு பதில் சொன்ன பிசிசிஐ\nவிஜய் ஷங்கர் காயம்.. அப்புறம் என்னப்பா ஆச்சு புகைப்படத்தை போட்டு பதில் சொன்ன பிசிசிஐ\nலண்டன் : வலைப் பயிற்சியின் போது காயமடைந்த விஜய் ஷங்கருக்கு, எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.\n2019 உலகக்கோப்பை தொடருக்கான பயற்சிப் போட்டிகளில் இந்திய அணி ஆடி வருகிறது. முதல் பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஆடவிருந்த நிலையில், வலைப் பயிற்சியின் போது, கலீல் அஹ்மது வீசிய பந்தில் காயமடைந்தார் விஜய் ஷங்கர்.\nஉடனடியாக பயிற்சியில் இருந்து விலகினார் விஜய் ஷங்கர். இதனால், அவரது உலகக்கோப்பை வாய்ப்பு பறிபோகுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கே ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அதில் எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.\nIND vs NZ Live: மானம் காத்த ஜடேஜா.. ரோஹித், தவான், கோலி, தோனி.. மொத்தமாக சரிந்த பேட்டிங்\nஇதை அடுத்து, காயமடைந்த வலது கையை, பயன்படுத்தாமல், இடது கையை மட்டும் வைத்து பேட்டிங் பயிற்சி செய்தார் விஜய். அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிசிசிஐ, மருத்துவ குழுவின் உதவியுடன் அவர் தேறி வருவதாக கூறியுள்ளது.\nஇதனால், உலகக்கோப்பை தொடரில் விஜய் ஷங்கர் தொடர்ந்து பங்கேற்பார் என ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். முதல் பயிற்சிப் போட்டியில் விஜய் ஷங்கர் ஆடவில்லை.\nஇரண்டாம் பயற்சிப் போட்டு வரும் மே 28 அன்று நடைபெற உள்ளது. அதற்குள் அவர் தேறி விடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஒரு மெசேஜ் கூட வரலை.. வீட்டில் சும்மா தான் இருக்கேன்.. ஆப்பு வைத்த கொரோனா.. நொந்து போன இந்திய வீரர்\nவிஜய் ஷங்கருக்கு அடி மேல் அடி.. மீண்டும் அணியில் இருந்து நீக்கம்.. தென்னாப்பிரிக்கா தொடரும் போச்சு\nஉலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..\n மீண்டும் கிரிக்கெட் பேட்டை கையில் எடுக்கும் அந்த வீரர்..\n3 வருஷம் வெயிட்டிங்.. இப்போ மகிழ்ச்சி.. முதல் பந்தில் ஷாக் கொடுத்த விஜய் ஷங்கர்\n பொங்கிய அந்த தமிழக வீரர்..\nஉலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nவேர்ல்டு கப்புல கோட்டை விட்டுட்டேன்... ஆனா டிஎன்பில்லில் விட மாட்டேன்...\nவிஜய் ஷங்கர் திடீர் நீக்கம்.. வலுக்கும் சந்தேகம்.. இந்திய அணிக்குள் பிளவா\nஒரே ஒரு ட்வீட்டும், விஜய் சங்கர் வில(க்)கலும்.. வெளிவராத பரபரப்பான பின்னணி தகவல்கள்…\nவிஜய் ஷங்கர் நீக்கத்துக்கு இது தான் காரணமா கோலி சொல்வதை நம்ப முடியலையே\nசரியா ஆடலை.. இருந்தும் இங்கிலாந்து போட்டியில் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்கும்.. காரணம் இதுதான்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகோலி, சாஸ்திரிக்கு செக்.. அதிர வைத்த கங்குலி\n9 hrs ago 117 நாட்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட்.. கொரோனாவுக்கு நடுவே முதல் போட்டி.. ரசிகர்கள் குஷி\n9 hrs ago அவங்க ஒழுங்கா ஆடலை.. நானே பேசறேன்.. கோலி, ரவி சாஸ்திரிக்கு செக்.. அதிர வைத்த கங்குலி\n12 hrs ago இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்... சவுரவ் கங்குலி பிறந்தநாள்... வீரர்கள் வாழ்த்து\n12 hrs ago ஐபிஎல்லுக்குதான் முக்கியத்துவம்.. இந்த வருஷம் ஐபிஎல் இல்லாம முடியாது.. கங்குலி திட்டவட்டம்\nMovies கொரோனா லாக்டவுனில்.. சத்தம் போடாமல் 2 வது திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை.. தொழிலதிபரை மணந்தார்\nAutomobiles வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கியது...\nNews சென்னையில் நாளை மறுநாள் திமுக சார்பில் நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா\nTechnology ஜியோ, வோடபோன், ஏர்டெல் வாடிக்கையாளர்களே: தினசரி 3 ஜிபி டேட்டா வேண்டுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க காட்டுல காதல் மழைதான்... என்ஜாய் பண்ணுங்க...\nFinance இந்தியாவின் கேபிள் பங்குகள் விவரம்\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nIPL 2020 INDIAவில் நடக்க வாய்ப்பு இல்லை: Sourav Ganguly\nமகிழ்ச்சியான பிறந்த நாள் DADA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilanmedia.in/2020/05/27/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8A-%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-07-09T01:40:23Z", "digest": "sha1:QZVG2LLIJMA3GCIZXJUKW6FVDF2JMG4N", "length": 9284, "nlines": 87, "source_domain": "tamilanmedia.in", "title": "எ���்ன கொ டு மை சார்..!! தாலி கட்டிய கொஞ்ச நேரத்தில் ஷாக் ஆன புது மாப்பிள்ளை.. - Tamilanmedia.in", "raw_content": "\nHome TRENDING என்ன கொ டு மை சார்.. தாலி கட்டிய கொஞ்ச நேரத்தில் ஷாக் ஆன புது...\nஎன்ன கொ டு மை சார்.. தாலி கட்டிய கொஞ்ச நேரத்தில் ஷாக் ஆன புது மாப்பிள்ளை..\nவிழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த மணப்பெண்.. 26 வயதாகிறது.. சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கும் திருப்பூரை சேர்ந்த இளைஞருக்கும் 5 மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் மே 24-ம் தேதி, அதாவது நேற்றைய தினம் இவர்களுக்கு கல்யாண தேதி குறிக்கப்பட்டது. இதற்காக கடந்த, 21-ல் இ-பாஸ் பெற்று சென்னையிலிருந்து மணப்பெண் கிளம்பி வந்தார். ஊ ர ட ங் கு என்பதால், குறைவான ஆட்களை வைத்தே திருமணத்தை நடத்தி முடித்து விடலாம் என்று முடிவானது..\nஅதற்காக இரு வீட்டு தரப்பினரும் கெங்கவல்லிக்கு வந்தனர்… இந்த நேரத்தில் சேலம் முழுவதும் தீ வி ர மா ன கொ ரோ னா த டு ப் பு நடவடிக்கையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம், ஊர் விட்டு ஊர் என யார் வந்தாலும் அவர்களுக்கு கொ ரோ னா டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது.. அந்த வகையில்,2 வீட்டினரும் சேலம் வந்தபோது அவர்களுக்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டது. 2 மாவட்டங்களை கடந்தபோது நடத்தப்பட்ட சோதனையில் கொ ரோ னா இல்லை என ரிசல்ட் வந்தது.. ஆனால் தலைவாசல், நத்தக்கரை சோதனைச்சாவடியில் மணப்பெண்ணுக்கு கொ ரோ னா இருப்பது உறுதியானது.\nஇந்த விஷயம் சேலம் கலெக்டருக்கு எட்டியது.. அவரிடம் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை செய்து முடிக்க பெண் வீட்டில் அனுமதி கேட்கப்பட்டது.. இதையடுத்து கலெக்டரின் அனுமதியுடன், மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன், மிக மிக சிம்பிளான முறையில் திருமணம் நடந்தது. இந்த கல்யாணத்தில் பெண் – மாப்பிள்ளை என மொத்தமே 12 பேர்தான் கலந்து கொண்டனர்.\nஆனால், தாலிகட்டிய கொஞ்ச நேரத்திலேயே கல்யாண பெண்ணை தனிமைப்படுத்தினர்.. வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தினர்.. அதேபோல, மாப்பிள்ளை அவரது குடும்பத்தினரையும் வீட்டில் தனிமைப்படுத்தினர்… அந்தந்த வீடுகளில் நோட்டீஸையும் ஒட்டினர்.. கல்யாணம் நடந்த வீடு, அந்த தெரு, அந்த பகுதி மொத்தமும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, நோய் தடுப்பு பணியும் மும்முரமானது.\nPrevious articleதான் வளர்த்த பூனையை தொ ங்க விட்டு வீடியோ வெளியிட்ட இளைஞன்… அதற்கு கூறிய ப கீர் காரணம்..\nNext articleசற்று முன்- டிவி சேனல் புகழ் அழகான இளம் நடிகை ப லி.. ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய ம ரணம்\nதங்கத்தை விட விலைமதிப்பு கொண்ட இது என்ன தெரியுமா\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் ஸ்வீட்… போட்டி போட்டு வாங்கும் மக்கள்..\nமாராப்பை விலக்கி க வர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல தொகுப்பாளினி.. வாயை பிள ந்து பார்க்கும் ரசிகர்கள்..\nநடிகை மனோரமாவை பிரிந்து வேறு திருமணம் செய்த கணவர் இறப்பதற்கு முன்னர் பட்ட துன்பங்கள்…....\nபிரபல நடிகரிடம் அடிவாங்கி பிக்பாஸ் மஹாதின் கதை.யாரிடம் தெரியுமா\nசன் டிவியில் பணிபுரியும் ஊழியர்கள் கொடுத்த மொத்த நிதித்தொகை எவ்வளவு தெரியுமா…\nகர்ப்பகாலத்தில் வேண்டாம் என்று கூறியும், கேட்காமல் அடம்பிடித்த நடிகை சினேகா..\nஅவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். விவாகரத்து செய்த காரணத்தை ஓப்பனாக பேசிய ராட்சன்...\nஇ றுக்கமான உடையில் ஹாட்டான போஸ் கொடுத்துள்ள “இடுப்பழகி ரம்யா பாண்டியன்”..\nவிஷ்ணு விஷால் மனைவியை பிரிய இந்த இளம் பெண் தான் காரணமா\nதமிழ் பெ ண்களின் மின்னும் அ ழகிற்கு காரணமாக இருந்த அ ருவருக்கத்தக்க பொருள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanmedia.in/author/abdul/page/2/", "date_download": "2020-07-09T00:45:11Z", "digest": "sha1:GNGBXNBQDV3UVDGL3NDJ7UCAC27JX57G", "length": 4977, "nlines": 88, "source_domain": "tamilanmedia.in", "title": "Abdul, Author at Tamilanmedia.in - Page 2 of 41", "raw_content": "\nநீச்சல் குளத்தில் பிகினி உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை..\nமேலாடையை விளக்கி விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை வித்யா...\nமீரா மிதுன் வெளியிட்ட வீடியோ.. – “அது வரது கூட தெரியாம ஆடிகிட்டு இருக்கியேமா”...\n கிராமிய பாடலை தூக்கி நிறுத்திய சூப்பர் சிங்கர் செந்தில்-ராஜலட்சுமியா இது..\nஅந்த இடத்தில குத்திய பச்சையை மாராப்பை விலக்கி காட்டிய 90ml நடிகை..\nஇதுவரை இல்லாத அளவிற்கு க வர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..\nமணப்பெண் கோலத்தில் பெண் செய்த மோசமான வேலை.. – பரிதாபமாக வேடிக்கை பார்க்கும் புதுமாப்பிள்ளை.. – பரிதாபமாக வேடிக்கை பார்க்கும் புதுமாப்பிள்ளை..\nசட்டை பட்டனை தி றந்து மு ன்னழகை எடுப்பாக காட்டி நெட்டிசன்களை ஷாக் ஆக்கிய...\n – அச்சு அசல் நயன்தாரவை போலவே இருக்கும் இளம் பெண்..\nமாடர்ன் உடையில் அஜித்தின் ரீல் மகள் வெளியிட்ட ஹாட்டான புகைப்படங்கள்..\nஇளவயதில் எடுத்த படு க வர் ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி...\nஅம்பானி மனைவி ஒரு நாள் டீ குடிக்க எவ்வளோ செலவு செய்றங்க தெரியுமா\nவீட்டில் திடீரென மயங்கிய சூரி… அவசரத்தில் சுடுதண்ணீரை முகத்தில் ஊற்றிய மகன்\n என்ன தான் மகனாக இருந்தாலும் இப்படியா..\nமுதலில் அக்கா கதற கதற.. பிறகு வயதுக்கு கூட வராத தங்கை.. பிறகு வயதுக்கு கூட வராத தங்கை..\nஎனக்கும் அவளுக்கும் கருத்து வேறுபாடு.. அதனால் பிரிய முடிவு செய்தோம்.. அதனால் பிரிய முடிவு செய்தோம்..\nமுழு தொ டை யையும் காட்டி படு க வர் ச்சியான போட்டோ ஷூட்...\nதுணை நடிகை.. தினமும் ஒரு லட்சம் ரூபாய் என ஜாலியாக இருப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-07-09T01:23:22Z", "digest": "sha1:ZES5ZNAHJYCMSRKSXFTU33EC3HG2TSOY", "length": 7211, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சி. மௌனகுரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசின்னையா மௌனகுரு (பிறப்பு: ஜூன் 9, 1943) இலங்கையின் மட்டக்களப்பைச் சார்ந்த பேராசிரியர், அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், பிரதி உருவாக்குபவர் என்பதோடு மிகச் சிறந்த நடிகராகவும் கூத்துக் கலைஞராகவும் பெயர் பெற்றவர்.\nபேராசிரியர், அரங்க ஆய்வாளர் ,ஈழத்து எழுத்தாளர்\n3 நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்\nஈழத்து அரங்கத்துறையில் முக்கியப் பங்களிப்பு செய்த நான்கைந்து பேர்களில் மௌனகுரு குறிப்பிடத்தக்கவர். அரங்க நடவடிக்கைகளில் அவர் பல துறைகளில் தடம் பதித்தவர். புகழ் பெற்ற ‘இராவணேசன்’, ‘சங்காரம்’ முதலிய கூத்து நாடகங்களில் சிறப்பாக நடித்திருந்தார். இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் ஊறிப்போன சாதியத்தை எதிர்த்து அரங்கேறிய இரு முக்கிய நாடக நிகழ்வுகளென “கந்தன் கருணை”யும் “சங்காரத்தை”யும் டானியல் அவர்கள் குறிப்பிடுவார்கள். இவ்விரு நாடகங்களிலும் மௌனகுரு அவர்களின் பங்கு முக்கியமானது.\nமௌனகுரு நாடக ஆசிரியர், அரங்கத் துறை அறிஞர் மட்டுமன்று அவர் ஒரு சிறுகதை எழுத்தாளருமாவார்.\nஅவரது இன்னொரு முக்கியப் பரிமாணம் கல்வித் துறை சார்ந்தது. இலங்கையில் முக்கியத் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் அனைத்த���லும் அவர் பணியாற்றிய பங்களிப்புகள் செய்தாரென்பதோடு கிழக்குப் பல்கலைக்கழக உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் அவருக்குப் பிரதான பங்குண்டு.\nபேராசிரியரின் அடுத்த பரிமாணம் தமிழ் ஆய்வு சார்ந்தது. தமிழ் இலக்கிய வரலாறு, சங்க காலம் தவிர விபுலானந்தரின் கருத்துலகம் முதலான துறைகளில் அவரது பங்களிப்பு உண்டு. நீலாவணன், சுபத்திரன் முதலான ஈழக் கவிஞர்களைத் தொடர்ந்து பாரதிதாசனையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார்.\nநூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்தொகு\nஇருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியம் (இணையாசிரியர்)]\nசுவாமி விபுலாநந்தர் காலமும் கருத்தும்\nஈழத்துத் தமிழ் நாடக மரபில் மகாஜனக் கல்லூரி\nசரவணன், டி. (17 செப்டம்பர் 2015). \"Words, Action and Emotion\". தி இந்து. பார்த்த நாள் 26 செப்டம்பர் 2015.\nநாடகத் தமிழறிஞர் முனைவர் சி.மௌனகுரு(இலங்கை) (மு. இளங்கோவனின் பதிவு)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 04:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-09T03:01:42Z", "digest": "sha1:LBEGUAA6TCRQ6GTZSODXGKQUCWVKKGYQ", "length": 9700, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "சட்விக் போஸ்மேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசட்விக் போஸ்மேன் (Chadwick Boseman, பிறப்பு: நவம்பர் 29) ஒரு அமெரிக்கா நாட்டு நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2002ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சி தொடர்ககளில் நடித்து இருந்தாலும், 2013ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க பேஸ்பால் விளையாட்டு வீரர் ஜாக்கி ராபின்சனின் வாழ்கை வரலாற்று திரைப்படமான 42 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் எல்லோரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இதை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு ஜேம்ஸ் ப்ரௌன் என்ற பாடகரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான Get on Up (எழுந்திரு) என்ற திரைப்படத்திலும், 2017ஆம் ஆண்டு தர்குட் மார்ஷல் என்ற ஒரு அமெரிக்க நாட்டு நீதிபதியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான மார்ஷல் போன்ற வர���ாற்று திரைப்படத்திலும் நடித்ததன் மூலம் தனது திறமையை உலகிற்கு வெளிக்காட்டினார்.\nஇவர் 2016ஆம் ஆண்டு முதல் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார், ப்ளாக் பேந்தர் (2018), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான ப்ளாக் பேந்தர் (கறுப்பு சிறுத்தை) என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Chadwick Boseman\nஅமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்\nஅமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nசூப்பர் ஹீரோ திரைப்பட நடிகர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2020, 06:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D).pdf/21", "date_download": "2020-07-09T02:20:59Z", "digest": "sha1:FLOSB3V2F33WPTZX5E6YO75Q7DVMLQ2I", "length": 7198, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/21 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/21\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஅகத்தியம் என்பது அவசியம் எனப் பொருள்படு மாதலால் இவ் வுலகிற்கு அவசியமாய் அஃதாவது இன்றி யமையாது நின்றிருந் தமையால் அது நேர்ந்ததெனவும், இன்னவாறு பல வகையாக எதுக்களை இசைத்துக் காணும் படி இப்பெயர் இசைந்துள்ளது.\nஇனி, தமிழுக்கு உயிராதாரமாய் இவர் உற்றிருந்த மையால் அவ் இயைபு தோன்ற அகத்தியன் என இவர் அழைக்கநின்றார் எனினுமாம். என்னே இயைபு எனின், ”அகர முதல் னகர இறுவாய்” என்ற இயலுரையின் படி அகரத்தை முதலிலும், னகரத்தை இறுதியிலும், தமிழ் மொழி அமையப் பெற்றிருத்தல்போல் அதனை வளர்த்து வந்த இவர் பெயரும் அவ்வாறே முதலில் அகரமும் முடிவில் னகரமும் முடியக்கொண்டுள்ளமை காண்க.\nஇனி, எம் பெருமானாகிய ஆறுமுகத் தெய்வத்தின் அருள்மிகப் பெற்றவராதலால் அம் மூர்த்தியின் மந்திரம் ஆறெழுத்துக்களால் அமைந்து சடாக்கரம் என விள���்கி நிற்றல் போல் அவரடியவராகிய இவர் பெயரும் ஆறு எழுத்துக்களால் அமைந்து அகத்தியன் என நின்றதெனினுமாம் இன்னணம் பலவாறாகக் காரணம் கருதிப் பகுத்துப் பகுத்துப் புலவர்கள் அதனைப் பாராட்டுதற்குக் காரணம் இப் பெருமானுக்கு அது பெயராய் அமைந்து நிற்கும் பெருமிதமே யாம். ”பேர்சொல்லி வாழலாம் பிள்ளை தலைமுறைக்கு” என்று சொல்லும் பழமொழி இங்கு உள்ள நின்றது. இவர் பெயரைக் கேட்டவுடனே ஒர் பெரியார் என்னும் புனித வுணர்ச்சி எவர் மனத்தும் இனிது தோன்றும்.\nஇப்பக்கம் கடைசியாக 30 சூன் 2018, 18:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/04/blog-post_30.html", "date_download": "2020-07-09T00:41:37Z", "digest": "sha1:OCWHSEB622PMEGSAK5572H7VMB5XVQST", "length": 4005, "nlines": 48, "source_domain": "www.jaffnabbc.com", "title": "மனதை உருக்கும் சிறுமியின் செயல்..! - Jaffnabbc", "raw_content": "\nஇது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.\nHome » srilanka » மனதை உருக்கும் சிறுமியின் செயல்..\nமனதை உருக்கும் சிறுமியின் செயல்..\nகல்முனை பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினருக்கு பச்சிளம் பாலகி ஒருவர் தண்ணீர் கொடுக்கும் காட்சி பல்வேறு தரப்பினருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nகுறித்த பகுதியில் தீவிரவாதிகளை இலக்குவைத்து இராணுவம் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் குறித்த சிறுமி தண்ணீர் வழங்கியுள்ளார்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nசற்றுமுன் காவாலிகளால் யாழ் கச்சேரியில் அதிகாரியின் கை வெட்டப்பட்டது\nகொரோனா தொற்றால் மேலும் ஒரு ஈழத் தமிழர் பலி\nகூச்சம் இல்லாமல் அப்பட்டமாக தனது முன்னழகை டாப் ஆங்கிளில் காட்டிய இலியானா..\nகடந்த மூன்று மாத மின் கட்டணங்களில் சலுகை\nபெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து பல கோடிரூபாய் பறிப்பு…\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nயாழ் மக்களுக்கு சஜித் அள்ளி வீசிய வாக்குறுதிகள்\nயாழில் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு\nஏ ஆர் ரஹ்மான் இப்படிப்பட்டவரா...\nஉங்கள் கருத்து��்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/136525-judgement-on-aiadmk-general-secretary-case-by-sep-13", "date_download": "2020-07-09T01:21:47Z", "digest": "sha1:BTPQV7Z2KLNO2G2AU6YPQJEAB3YXJ5IE", "length": 8313, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "பொதுச் செயலாளர் தேர்வு!- ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் தரப்பு நோக்கும் செப்டம்பர் 13-ம் தேதி! | judgement on AIADMK general secretary case by sep 13", "raw_content": "\n- ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் தரப்பு நோக்கும் செப்டம்பர் 13-ம் தேதி\n- ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் தரப்பு நோக்கும் செப்டம்பர் 13-ம் தேதி\n- ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் தரப்பு நோக்கும் செப்டம்பர் 13-ம் தேதி\n``அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் தேர்வு நடத்த வேண்டும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் வரும் 13.9.2018 அன்று தீர்ப்பு வர உள்ளது. இந்தத் தீர்ப்பு அ.தி.மு.க தலைமைக்கு அடுத்தச் சிக்கலை ஏற்படுத்த உள்ளது.\n`அ.தி.மு.க-வின் விதிகளை மாற்றக்கூடாது; பொதுச் செயலாளர் பதவிக்கானத் தேர்தலை நடத்த வேண்டும்' என டெல்லி உயர் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'இதுகுறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுக்க வேண்டும்' என்று தீர்ப்பு அளித்திருந்தது.\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க தலைமை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி, “இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தை நீங்கள் நாடாமல் எதற்காக மேல்முறையீட்டுக்கு வந்தீர்கள்” என்று கேள்வி எழுப்பினார். மேலும், வழக்கை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். 'அன்றைய தினமே வழக்கின் தீர்ப்பும் அளிக்கப்படலாம்' எனத் தெரிகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்குச் சென்றால் பொதுச் செயலாளர் தேர்வை நடத்த வேண்டும் என்ற உத்தரவு வரும் வாய்ப்பும் உள்ளது. இதனால், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தரப்பு கடும் குழப்பத்தில் உள்ளதாகத் தெரிகிறது.\nInterest: அரசியல், சினிமா Writes: அரசியல் கட்டுரைகள், அரசியல் தலைவர்களின் நேர்காணல்கள், அரசியல் வட்டாரத்தின் ப்ரேக்கிங் செய்திகள் விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 15 வருடங்களாக இதழியல் துறையில் இருக்கிறேன். அரசியல் தொடர்புகளே என் பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/94300-letterpad-political-party-atrocities", "date_download": "2020-07-09T01:57:44Z", "digest": "sha1:FKZBZHM5YRSVSUOHZG4TBD76G63QGBHA", "length": 7300, "nlines": 149, "source_domain": "www.vikatan.com", "title": "`LETTER PAD' அரசியல்வாதிகளின் பீலா அறிக்கைகளும் வாக்குறுதிகளும்! | Jai Ki Baat | letterpad political party atrocities", "raw_content": "\n`LETTER PAD' அரசியல்வாதிகளின் பீலா அறிக்கைகளும் வாக்குறுதிகளும்\n`LETTER PAD' அரசியல்வாதிகளின் பீலா அறிக்கைகளும் வாக்குறுதிகளும்\n`LETTER PAD' அரசியல்வாதிகளின் பீலா அறிக்கைகளும் வாக்குறுதிகளும்\nஇப்போது, தெருவுக்குத் தெரு `Letter Pad' கட்சிகள் முளைத்துவிட்டன. யார் இவர்கள்... அரசியலுக்கு வந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்\n`வாழ்வா... சாவா கட்சி', `பொதுக்கட்சி', `காதலர் கட்சி' என விநோதமான பெயர்களைத் தேடிப் பிடிப்பதிலிருந்து வீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் தருவது, தனி மனிதர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவோம் என அறிக்கைவிடுவது வரை லெட்டர் பேடு கட்சிகளின் அட்ராசிட்டி வேற லெவல்\nதமிழ்நாட்டில் இருக்கும் லெட்டர் பேடு கட்சிகளைப் பார்க்கப் பாவமாக இருக்கும். ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கட்சியுடன் கூட்டணி வைக்கவும், ஆதரவு கொடுத்து அடுத்த எலெக்‌ஷனுக்காக இப்போதே துண்டைப் போட்டு வைக்கவும் அவர்கள் படும்பாடு பெரும்பாடுதான்\nஆனால், லெட்டர் பேடு கட்சிகளை நடத்துவது சாதாரண விஷயமா என்ன\nகொள்கைகள் வித்தியாசமாக இருக்க வேண்டும், கட்சியின் பெயரும் கொடியும் விநோதமா இருக்க வேண்டும், `பிறப்பில் இருந்து இறப்பு வரை ஒவ்வொரு குடிமகனின் செலவையும் நாங்களே ஏற்றுக்கொள்வோம்' மாதிரியான அதகள கொள்கைகளைச் சொல்லி மக்களை நம்பவைக்க வேண்டும். இப்படிப் பல பிரச்னைகள் இருக்கு பாஸ்... நீங்களே கேளுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/97548-admk-wants-government-to-restrain-roopa-from-giving-interviews-to-press", "date_download": "2020-07-09T02:06:49Z", "digest": "sha1:MBKVVTOPZFER4KG3RCFWVX2KTBNLTEXW", "length": 6758, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "டி.ஐ.ஜி ரூபா ஊடகங்களுக்குப் பேசத் தடை விதிக்க வேண்டும் | ADMK wants government to restrain Roopa from giving interviews to press", "raw_content": "\nடி.ஐ.ஜி ரூபா ஊடகங்களுக்குப் பேசத் தடை விதிக்க வேண்டும்\nடி.ஐ.ஜி ரூபா ஊடகங்களுக்குப் பேசத் தடை விதிக்க வேண்டும்\nடி.ஐ.ஜி ரூபா ஊடகங்களுக்குப் பேசத் தடை விதிக்க வேண்டும்\nபெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, அங்கு சகல வசதிகளுடன் இருப்பதாக டி.ஐ.ஜி ரூபா குற்றம் சாட்டியிருந்தார். அதுபோன்ற சில வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் பரவின.\nஅதன் பின்னர் ரூபா, போக்குவரத்துத்துறைக்கு மாற்றப்பட்டார். பிறகு, சசிகலாகுறித்து ஊடகங்களில் தொடர்ந்து பேட்டியளித்துவந்தார். இந்நிலையில், நேற்று கர்நாடக அ.தி.மு.க தலைவர் புகழேந்தி, கட்சியின் சார்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார்.\nஅதில், \"ரூபா தனது விளம்பரத்துக்காகத் தொடர்ந்து ஊடகங்களுக்குப் பேசி வருகிறார். அவ்வாறு பேசுவதை அவர் நிறுத்த வேண்டும். அவர், சசிகலாகுறித்து ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பதைத் தடை செய்ய வேண்டும். அதையும் மீறி தொடர்ந்து பேசிவந்தால், அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். \" போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, கர்நாடக முதல்வருக்கு கோரிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/99708-namadhu-mgr-daily-trolls-about-aiadmk-merger", "date_download": "2020-07-09T03:12:59Z", "digest": "sha1:AGUSGXEALHYOZ3VECKXFRKBDNSK5K7WD", "length": 8048, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "'அமாவாசையும், அட்டைக்கத்தியும்...': அ.தி.மு.க இணைப்பு குறித்து நமது எம்.ஜி.ஆர் விமர்சனம்! | Namadhu Mgr daily trolls about Aiadmk merger", "raw_content": "\n'அமாவாசையும், அட்டைக்கத்தியும்...': அ.தி.மு.க இணைப்பு குறித்து நமது எம்.ஜி.ஆர் விமர்சனம்\n'அமாவாசையும், அட்டைக்கத்தியும்...': அ.தி.மு.க இணைப்பு குறித்து நமது எம்.ஜி.ஆர் விமர்சனம்\n'அமாவாசையும், அட்டைக்கத்தியும்...': அ.தி.மு.க இணைப்பு குறித்து நமது எம்.ஜி.ஆர் விமர்சனம்\nஜெயலலிதா மறைவில் இருந்தே அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் அதிரடி கருத்துகளை பதிவுசெய்து வருகிறது. குறிப்பாக, தமிழக அரசியலில் பி.ஜே.பி-யின் ஆதிக்கங்கள் குறித்து நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் கருத்து வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, 'காவி அடி, கழகத்தை அழி' என்று தலைப்பிட்டு வந்த கவிதை மத்திய அரசை நேரடியாகக் கடுமையாகத் தாக்கியிருந்தது. இதையடுத்து, நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.\nஇதனிடையே, அ.தி.மு.க-வில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் விரைவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று வெளியான நமது எ���்.ஜி.ஆர் நாளிதழில் 'மேலும் ஓர் மேலூர்' என்கின்ற தலைப்பில் இன்று ஒரு கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது.\nஅதில், 'கடந்த இரு நாள்களாக அமாவாசையும், அட்டைக்கத்தியும், கட்டை பாண்டியனும், மட்டைரேயனும், நத்தை நாதனும், நரியன்னையனும், நடுங்குகின்ற நிகழ்வை நாடு கண்டு நகைத்துக்கொண்டிருக்கிறது' என்று விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இதில், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை அமாவாசையும், அட்டைக்கத்தியும் என்று குறிப்பட்டுள்ளனர். அதேபோல, மைத்ரேயனை மட்டை ரேயன் என்றும், நத்தம் விஸ்வநாதனை நத்தை நாதன் என்றும், பொன்னையனை நரியன்னை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2004/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2/", "date_download": "2020-07-09T02:19:55Z", "digest": "sha1:QGUZHUJCHKTY4GCBDUSVSAGBNFERMQIQ", "length": 23003, "nlines": 97, "source_domain": "domesticatedonion.net", "title": "நாய் வண்டி – 2 | உள்ளும் புறமும்", "raw_content": "\nநாய் வண்டி – 2\nவீட்டில் வளர்ப்பு மிருகங்களை வைத்துக்கொள்வது காலம் காலமாக எல்லா சமூகங்களிலும் இருந்துவருகிறது. தற்கால வளர்ச்சியடைந்த சமூகக் (ஐரோப்பா, வடஅமெரிக்கா, குறிப்பாக) குடும்பங்களில் வளர்ப்புப் பிராணிகளின் இடம் மிகவும் முக்கியமானது. எனக்குத் தெரிந்து ஒரிரண்டு குடும்பங்களில் குழந்தைகளுக்குப் பதிலாக நாயையும், பூனையையும் வளர்த்து வருகிறார்கள். இதில் குறிப்பாக பிரெஞ்சு பேசும் என்னுடைய நண்பர் ஒருவர் குடும்பத்தில் அவருடைய நாய்க்குச் செலவிடும் பணம், நான் என்னுடைய குழந்தை ஒருவனுக்குச் செலவிடுவதைவிட அதிகம். சென்ற கோடையில் ஒரு முழுப்பயணிக்கான செலவில் அவருடைய நாய் Pet Taxi என்று சொல்லப்படும் எடுத்துச்செல்லும் கூண்டில் பஹாமாஸ் பயணித்து வந்தது. காலை மாலை வேளைகளில் நாய்களை அழைத்துச் செல்பவர்கள் கையில் கூடவே ஒரு பாலித்தீன் பையைக் கொண்டு செல்வதைப் பார்க்கலாம். Stoop and Scoop என்பது எங்கள் உள்ளூர் விதி. சராசரியாக நாயுடன் நடப்பவர்களின் நடையும் முகபாவனைகளும் காலகட்டத்தில் அவர்கள் நாயைப் போலவே ஒருங்கமைகிறது என்பது புள்ளியியல் நிதர்சனம். வளர்பிராணிகளை (சிலருக்கு அவர்கள் செல்லத்தைப் பிராணி என்று சொன்னால் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது, அதற்கு, மன்னிக்கவும், அவன்/அவள் பெயரைச் சொல்லித்தான் விளிக்க வேண்டும்) இந்த நாடுக��ில் பராமரிக்கும் முறைகளைப் பார்த்தால் நமக்குத் தலையைச் சுற்றும். அதற்கு டிசைனர் துணிகள், முப்பத்தாறுவித ஊட்டச் சத்துக்கள் பொதிந்து, “பாப்பா விரும்பிடுமே இதன் மொறமொறப்பை” என்று விளம்பரப்படுத்தப்படும் நம்ம ஊர் பார்லே குளுகோஸ் பிஸ்கெட்டெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் high protein, low-carb diet, calcium-rich milk, free from genetically modified ingredients, என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்படும் பிராணி உணவுகளின் ஒரு மாதச் செலவிட என்னுடைய எம்.எஸ்.ஸி படிப்பிற்கு என் அப்பா குறைவாகத்தான் செலவழித்திருப்பார் என்பது நிச்சயம்.\nஇப்பொழுது “வந்ததே உன்னதம், செல்லப்பிராணி உலகில்” என்று புதிதாக உதயமாகியிருப்பதுதான் தலைப்பில் இருக்கும் ‘நாய் வண்டி’. சுருக்கமாக, நடத்தி அழைத்துச் சொல்லும்பொழுது இருக்கும் கொசுத்தொல்லை, நடப்பதால் உண்டாகும் கால்வலி இவற்றிலிருந்து நாய்களைக் காப்பாற்ற வடிவமைக்கப்பட்டதுதான் இந்த வண்டி. கூடவே, அதன் எஜமானனின் சமூக அந்தஸ்தைப் பறைசாற்றிக் கொள்ளவும்தான். இதன் விசேட அம்சங்களை இப்படி விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்;\n1. நகரத்தின் நெரிசல்களுக்கும், பூங்காக்களுக்கும், ஏன் சிக்கல் நிறைந்த மலைப்பாதைகளுக்கும், காடுகளுக்கும், கடற்கரைகளுக்கும் ஏற்றது.\n2. இதன் எட்டங்குல அகன்ற சக்கரம் எல்லா திசைகளிலும் எளிதாக வலிக்க ஏற்றது.\n3. எடையற்ற இதன் அடைகூட்டினைத் தனியாகப் பிரித்து வாகனப்பயணங்களில் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்லமுடியும்.\n4. உங்கள் செல்லம் இடுப்பு மற்றும் மூட்டு உபாதைகளால் அவதிப்படும் நேரத்தில் எளிதில் மிருகவைத்தியரிடம் அழைத்துச் செல்ல உதவியானது.\n5. துருப்பிடிக்காத, நீடித்த உலோகத்தினாலும், உயர்ந்த ABS பிளாஸ்டிக்கினாலும், நீர்த்தடையுள்ள பிரத்தியேகத் துணிகளினாலும் செய்யப்பட்டது.\n6. அடைகூடு காற்றோட்டமுள்ள வலையிடப்பட்ட துணியாலானது, தேவையான சமயங்களில் உங்கள் செல்லத்தின் தனிமைக்கு ஏற்றதும் கூட.\n7. தவிர்க்க முடியாத நேரங்களில் சலவைத்துணி சுமக்கவும், மளிகை சாமன் வாங்கிவரவும் பயன்படுத்தலாம்.\n8. அதி சௌகரியமான ஒரு அங்குல, துவைத்துத் தூய்மையாக்க வல்ல மெத்தையும் உண்டு.\n9. வண்டியின் பின்புறப்பையில் வண்டியின் சாவி, கழுத்துப்பட்டை, தண்ணீர் பாட்டில் போன்றவற்றை வசதியாக எடுத்துச் செல்லலாம்.\n10 எளிதில் இயக்கவல்ல முன��/பின்புறக் கதவுகள்.\nஇதையெல்லாம் படிக்கும்பொழுது அத்வானியின் பாரத் உதய் யாத்ரா நினைவில் வருவது தவிர்க்க முடியாததாகிறது. ஒரே ஒரு வித்தியாசம், இதில் பயணிக்கும் நாய் அத்வானியைப் போலக் கூழைக் கும்பிடு போடவேண்டிய அவசியமில்லை.\nநான் சிறியவனாக இருக்கும்பொழுது ஒரு செல்லநாய் இருந்தது. தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும், வேளாவோளைக்கு வீட்டிற்கு முன்வந்து நிற்கும். என் அம்மா இருக்கும் சாப்பாட்டில் அதற்கும் ஒரு கவளம் எடுத்துவைப்பாள் (அது மோர்க்குழம்பு, மிளகு ரசம், பழைய சாதம் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்), “ம். கொட்டிக்க வந்துட்டியா, தின்னு தொலை” என்று சொல்லிவிட்டு தரையில்தான் போடுவாள், அவுக் அவுக்கென்று எச்சில் ஒழுகத் தின்றுவிட்டு, வாசலில் இரண்டு நிமிடம் நின்றுவிட்டு மறைந்துபோய்விடும். என்றைக்காவது இரண்டாவது காட்சி சினிமா பார்த்துவிட்டு வந்தால் அது என் வீட்டு வாசலில் சுருண்டு படுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதற்கும் எங்களுக்கும் இதைத்தவிர வேறு எந்தவிதமான நெருக்கமும் கிடையாது. என்றாலும் எங்கள் தெருவில் அதற்குப் பெயர் “வாத்தியார் வீட்டு நாய்”. நாங்கள் அனந்தபத்மநாபன் என்று பெயரிட்டுச் செல்லமாக பன் என்று அழைப்போம்.\nஒரு நாள் வாத்தியார் விட்டு நாய், காய்ந்துகிடக்கும் காவிரியின் மணல் பரப்பில் மலத்தை முகர்ந்துகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டேன். அன்று இரவு, “டேய், இதக்கொண்டுபோய் அந்தக் கடங்காரனுக்குப் போட்டுட்டுவா, கையழிஞ்சு போறத்துக்குள்ள கத்தித் தீத்துடும் சனி” என்று சொன்ன அம்மாவிடம், “அம்மா, அத வீட்டுக்கிட்ட உடாத, மத்தியானம் டபீர் படித்தொறைக்குப் பக்கத்துல கக்கூஸ மோந்துண்டு நின்னுன்டுருந்தது” என்று சொன்னேன். “ஆமாண்டா, பெரிய இவன், கண்டுட்டான், நாய்ன்னா பீயத் திங்காம என்ன செய்யும், அதுக்காக நாம போட்ற கவளத்தை நிறுத்த முடியுமா” என்று கடிந்துகொண்டாள். சரியாகப் புரியாவிட்டாலும், அதன் குரைப்பை நிறுத்தலாம் என்று அம்மா கொடுத்த சோற்றைப் போய்ப் போட்டுவிட்டு வந்தேன்.\nபல வருடங்கள் கழிந்த்து, இப்பொழுது என் அம்மாவின் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிகிறது. மனிதனுக்கு குழந்தைக்கு மாற்றாகவோ, குழந்தைக்குப் பொம்மையாகவோ வேண்டியிருக்கிறது என்பதற்காகக் கயிற��றால் கட்டிப்போடுகிறோம். கட்டும் கயிறு முதலில் மணிக்கயிறாக மாறுகிறது. கழுத்துப்பட்டை நல்ல தோலால் செய்திருக்க வேண்டும், அதில் உலோகப் பொத்தான்கள் பதித்திருக்க வேண்டும் என்று தொடருகிறது. பின்னர், அது low-carb, high calcium உணவாகப் பரிணமிக்கிறது.\nஎட்டங்குலச் சக்கர வண்டியில், உலோகக்கலவைக் கைப்பிடியில், நீரில் நனையாத துணியை உடுத்திக்கொண்டு, நடைக்கு ‘இழுத்துச்’ செல்லப்படும் நாய்…\nபரிணாமத்தில் மனிதன் இறுதியல்ல என்பதை தீர்மானமாக நம்புபவன் நான். நாளை தங்கக் கம்பி போட்ட இழுவண்டி மனிதனுக்குக் கிடைக்கக்கூடும்.\nPreviousசமத்துவம் ஒருபடி மேலே செல\nஉங்கள் நாய்க் கட்டுரைகள் நன்றாக இருக்கின்றன. நகைச்சுவையும் கிண்டலும் சிரிப்பை வரவழைக்கின்றன. இக்கட்டுரை காட்டும் பக்கம் உண்மையென்றாலும், செல்லப் பிராணிகள் நம்மீது வைக்கும் அன்பும், சிலர் அவற்றின் மீது வைக்கும் அன்பும் எதற்கும் குறைந்ததல்ல.\n//இதையெல்லாம் படிக்கும்பொழுது அத்வானியின் பாரத் உதய் யாத்ரா நினைவில் வருவது தவிர்க்க முடியாததாகிறது. ஒரே ஒரு வித்தியாசம், இதில் பயணிக்கும் நாய் அத்வானியைப் போலக் கூழைக் கும்பிடு போடவேண்டிய அவசியமில்லை. //\nஏனோ தெரியவில்லை … உங்களின் நாய் முதல் பாகம் வண்டி படித்தபோது தேர்தல் ஞாபகம் வந்தது ..\nஅதைத்தான் எழுதியிருக்கிறீர்களோ என அவ்வப்போது\nசந்தேகம் வந்தது … 🙂\nநாய்கள் சோறுக்காக (கும்பிடு போடாமல்)குரைக்கின்றன. யாத்திரை வண்டியில் வரும் அரசியல்வாதிகள் கும்பிடு போட்டு, ஓட்டுக் கேட்டு குரைப்பார்கள்.\nதங்கமணி – நான் செல்லப்பிராணிகளின் மீது காட்டும் அன்பைக் குறைத்துச் சொல்லவில்லை. பல சமயங்களில் நாய்க்குப் பட்டாடை அணிவித்து நடத்திச் செல்லும்பொழுது கூடவே நம்முடைய விழுமியங்களையும் (கம்பத்தைக் கண்டால் கால் தூக்காதே) அதன்மேல் சுமத்துகிறோம் அல்லவா. தங்கக் கம்பியாலான சிறையல்லவா\nமறுபுறம் என்னுடைய அம்மா சொன்னதை நினைத்து எனக்கு இன்றைக்கும் பெருமையாக இருக்கிறது. ‘அது நாய், நாயாகவே இருந்துவிட்டுப் போகட்டும் (மலத்தை முகர்த்தல் எந்தத் தவறுமில்லை). என்னுடைய வீட்டுக்கு வரும்பொழுது அதை வாயிலில் நிறுத்தி என்னிடமிருக்கும் சோற்றில் ஒரு கவளத்தை அதற்குத் தருவேன்’. – எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல் அந்த ஜீவனிடம் என் அம்மா காட்டிய அன்பு எனக்கு இன்னும் ஒருபடி மேலே உயர்ந்ததாகத் தெரிகிறது.\nவகைப்பிரிவுகள் Select Category Uncategorized Video அறிவிப்புகள் அறிவியல்/நுட்பம் இசை இலக்கியம் கணினியும்-இசையும் கனடா கலைகள் கல்வி சமூகம் ஜப்பான் நகைச்சுவை நிழற்படம் பொது விளம்பரம் விளையாட்டு\nPasupathi on புத்தக அறிமுகம் – நரிக்குறவர் இனவரைவியல்\nSuresh Ekambaram on பூந்தென்றல் காற்றே வா வா\nM. S.தமிழ்செல்வன் on சொந்த இணையதளம் உருவாக்குவது எப்படி\nmersal Ragul on சகாய விலையில் ருத்ராட்சம்\nஷேக்அப்துல்லா on CBSE : ஒற்றைப் பெண் குழந்தைக்கு இலவசக் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_100011.html", "date_download": "2020-07-09T02:25:40Z", "digest": "sha1:A6HSEZVGPE4WRVWE7OFFKZAKRDXEAP6D", "length": 17601, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி : மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நாளை நடைபெறுகிறது", "raw_content": "\nசொத்துவரி செலுத்துவதற்கான காலக்‍கெடுவை செப்டம்பர் வரை நீட்டிக்‍க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nசாத்தான்குளம் காவல்நிலைய எஸ்.ஐ. ரகுகணேஷ் விசாரணைக்‍கு அழைத்துச்​சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் - உள்துறை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோர் பதிலளிக்‍க உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவு\nமின்துறை அமைச்சர் தங்கமணிக்‍கு கொரோனா தொற்று உறுதி - சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்‍களை தகுதிநீக்‍கம் செய்யக்‍கோரிய வழக்‍கு - சபாநாயகர் மற்றும் 11 பேருக்‍கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nசாத்தான்குளம் இரட்டை கொலை தொடர்பான வழக்‍கு - மேலும் 5 காவலர்கள் கைது\nசென்னையில் கொரோன தொற்றுக்‍கு மேலும் 28 பேர் பலி - ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டிருந்தவர்களில் 7 பேர் உயிரிழப்பு\nஜூலை 13ம் தேதியில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்‍கம் - தமிழக அரசு தகவல்\nஉத்தரபிரதேசத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசார் கொல்லப்பட்ட வழக்கு - முக்கிய குற்றவாளி ரவுடி விகாஸ் துபேயி-ன் கூட்டாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nஇந்தியாவுடனான எல்லைப் பிரச்சினையில் பெரும் பின்னடைவை சந்தித்த சீனா - எல்லைப் பகுதியிலிருந்து படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கையி்ல தீவிரம்\nபள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்‍கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் 31-ம் தேதி வரை செயல்ப��க்‍ கூடாது - மத்திய அரசு உத்தரவு\nஇந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி : மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நாளை நடைபெறுகிறது\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள வான்க‍டே மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.\nஇந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதன்படி, இரண்டு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில், நாளை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது.\nஇலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட இந்திய அணியின் துணைக் கேப்டன் ‍ரோகித் சர்மா, அணிக்கு திரும்பி உள்ளார். கேப்டன் விராட் கோலி, ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர். நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா, மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பி உள்ளார். கேப்டன் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில், பேட் கம்மின்ஸ், பீட்டர் ஹேண்ட்காம்ப், ஹேசல்வுட், ஸ்மித், டேவிட் வார்னர் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.\n\"கிரிக்கெட் தாதா\" கங்குலிக்கு 48-வது பிறந்தநாள் - ரசிகர்கள் வாழ்த்து\n117 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்குகிறது சர்வதேச கிரிக்கெட் கொண்டாட்டம் - இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை\nஆஸ்திரியா கிராண்ட்பிரி கார் பந்தயம் : பின்லாந்து வீரர் வேல்ட்டரி போட்டாஸ் முதலிடம்\nகொரோனாவுடன் போராடும் மருத்துவர்களே உண்மையான சாம்பியன்கள் - பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் உருக்‍கம்\nபாகிஸ்தான் வீரர் ஹபீஸ்க்கு கொரோனா தொற்று மீண்டும் உறுதி - உண்மையை மறைத்ததற்காக ஒழுங்கு நடவடிக்கை\n2023-ம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து - போட்டியை நடத்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வு\nகால்பந்து நாயகனான லியோனல் மெஸ்ஸிக்கு 33-வது பிறந்தநாள் : சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மேலும் ஏழு வீரர்களுக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணி���்கை 10 ஆக உயர்வு\nஉலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா - அவரது மனைவிக்‍கும் தொற்று உறுதியானதாக தகவல்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் 3 பேருக்கு கொரோனா பா‌திப்பு - தனிமையில் இருக்கும்படி அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தல்\nகேரளாவில் விஸ்வரூபம் எடுக்கும் தங்க கடத்தல் விவகாரம் - முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்\nகாற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் : புதிதாக எச்சரிக்கைவிடுத்துள்ள மருத்துவ வல்லுனர்கள்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேற முடிவு : அமெரிக்க அதிபரின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nநாகை மாவட்டத்தில் 12 மீன்பிடி படகு இஞ்சின்களில் மண்ணை கொட்டி அராஜகம் : மர்மநபர்களை கைதுசெய்ய கோரி மீனவர்கள் போராட்டம்\nவெளிநாடுகளில் வசிப்பவர்களுடன் கைதிகள் பேசுவதற்கு முன்னுதாரணங்கள் இல்லாவிட்டால், அதனை உருவாக்‍க வேண்டும் - நளினி வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\nஇந்திரா காந்தி, ராஜீவ் அறக்‍கட்டளைகளுக்‍‍கு பணம் பெற்ற விவகாரம் : சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பிரிவுகளில் விசாரணை\nசொத்துவரி செலுத்துவதற்கான காலக்‍கெடுவை செப்டம்பர் வரை நீட்டிக்‍க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nவீடியோ எடுத்தவரின் செல்போனை பறித்த ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் - மணல் கொள்ளை குறித்து பேசிய மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு\nலாக்‍கப் படுகொலையை தடுக்‍க தன்னாட்சி கண்காணிப்புக்‍ குழு அமைக்‍க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு\nசாத்தான்குளம் காவல்நிலைய எஸ்.ஐ. ரகுகணேஷ் விசாரணைக்‍கு அழைத்துச்​சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் - உள்துறை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோர் பதிலளிக்‍க உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவு\nகேரளாவில் விஸ்வரூபம் எடுக்கும் தங்க கடத்தல் விவகாரம் - முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக கா ....\nகாற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் : புதிதாக எச்சரிக்கைவிடுத்துள்ள மருத்துவ வல்லுனர்கள் ....\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேற முடிவு : அமெரிக்க அதிபரின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு ....\nநாகை மாவட்டத்தில் 12 மீன்பிடி படகு இஞ்சின்களில் மண்ணை கொட்டி அராஜகம் : மர்மநபர்களை கைதுசெய்ய க ....\nவ��ளிநாடுகளில் வசிப்பவர்களுடன் கைதிகள் பேசுவதற்கு முன்னுதாரணங்கள் இல்லாவிட்டால், அதனை உருவாக்‍க ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10310234", "date_download": "2020-07-09T00:45:31Z", "digest": "sha1:46P5MJ3V5DJMV2RT6CNT3GBSAGBY77RO", "length": 60300, "nlines": 844, "source_domain": "old.thinnai.com", "title": "ே ப ய் | திண்ணை", "raw_content": "\nரமணி பேயைப் பார்த்து விட்டதாய்ச் சொன்னது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.\nபேய்வீட்டை நெருங்குகையில் திடுமெனத் தெருவிளக்குகள் அணைந்து விடுகின்றன. பெரும் இருள் கவ்வி விடுகிறது. முக்கியமாகப் பேய்கள் நமக்குத் தெரிந்த அடையாளங்களிலேயே நம்முன் வந்து ஏமாற்றி விடுகின்றன. இதில் அத்தனை பேய்களுமே சாமர்த்தியசாலிகள்.\n‘பேய் உனக்கு யார் உருவத்தில் வந்தது இவனே ‘ என நான் ரமணியைக் கேட்டேன்.\n‘உன் உருவத்தில் ‘ என்றான் ரமணி.\nநான் கண்ணாடியில் பார்த்துக்கொண்டேன். மழுமழுவென்று லேசாய் மீசை துளிர்க்கிற முகம்… ஓரங்களில் வெளித் தெரியும் கடவாய்ப் பற்கள். நினைக்கவே சிலிர்த்தது.\nபேய்களுக்குக் கடவாய்ப் பற்கள் எதற்கு தெரியவில்லை. பேய்கள் ரத்தம் குடிப்பதாக மட்டுமே நாம் அறிகிறோம். ரத்தம் குடிக்க முன்பற்கள் விகாரப்பட்டு மேல்வந்தால் உதவியாக அமையக்கூடும்.\nஆமாம்- பேய்கள் நமக்கு விருப்பமான நபர்கள் உருவத்திலேயே வருகின்றன. எங்கள் படியளந்தான் தாத்தா வாழ்வில் ஓர் உண்மை நிகழ்ச்சி. அப்போது பெரும் தண்ணீர்ப் பஞ்சம். கிணறில் ஊற ஊற இறைக்க வேண்டும். வெள்ளாமை படுத்துவிடும் நிலைமை.\nபகலில் பக்கம் பார்த்துப் பேசு. ராத்திரி அதுகூடப் பேசாதே என்பார்கள். அது எத்தனை உண்மை… அந்திக் கருக்கலில் களத்து��ேட்டில் அதும் புளியமரத்தின் கீழ் நின்று தாத்தா வேல்ச்சாமியைக் கூப்பிட்டுப் பேசியது வம்பாயிட்டது.\n‘எடேய் ராத்திரி வா. ஒண்ணாப் போயி வெள்ளாமைக்குத் தண்ணி பாய்ச்சலாம். தனியாப் போக பயந்து கெடக்குல்லா… ‘\nஅதிகாலை ஒண்ணு ஒண்ணரை மணி. பேய் வந்து வீட்டுக்கதவைத் தட்டி எழுப்பியிருக்கு. இவர் அப்புராணி. சரி, வேல்ச்சாமிதானாக்கும்னு கூடக் கிளம்பியாச்சி. அரைத் துாக்கம். தாத்தா என்னென்னமோ பேசிக்கிட்டே வர்றாரு. முன்னால் வேல்ச்சாமி – இல்ல அந்தப்பேய். பதிலையே காணம். ‘ஊங் ‘கொட்டக் கூட இல்லை. முண்டாசை இறக்கி விட்டுக்கிட்டு நல்லா அடையாளம் மறைச்சிக்கிட்டுப் போகுது. வேற எங்கியோ கூட்டிட்டுப் போவுது. அவங்க போறாங்க போறாங்க வயக்காடு வந்தபாடக் காணம். என்னாடா இதுன்னு அப்பதான் தாத்தா சுதாரிப்பானாரு.\n முன்னாடி போறாளுக்குக் காலையே காணம். அப்டியே மொதந்தாப்ல போகுது. ராப்பனிக்கு வேட்டிய அவுத்துப் போத்தினாப்ல ஒரு வேசம். துாக்க கீக்கம்லாம் ஙொம்மாள பர்றந்திட்டு. திர்ரும்பிக்கிட்டு ஒற்ற ஓட்டம். விழுந்த மம்பெட்டிய எடுக்கவில்லை. வீட்ல வந்துதான் நின்னாப்டி. பொழச்சது மறுசென்மம்னு வெச்சிக்க.\nதற்கொலை செய்துகொண்டவர்கள் பேயாக அலைகிறார்கள். இந்த பூமியில் அவர்கள் கழிக்க வேண்டிய காலம் முடியுமுன்பே தாங்களே முடித்துக்கொண்ட அற்பாயுசுகள். வாழ்வில் அவர்களுக்கு இன்னும் ஆசை ஒருபக்கம். வேறு உடம்பில் சேர்ந்து புது உயிராக நடமாட முடியாத துர்பாக்கியம். ஆனாலும் அதைப் பரீட்சித்துப் பார்க்கவும் அவர்கள் அடிக்கடி முயற்சி செய்கிறார்கள். பயந்த மனுசர்களை அவர்கள் பிடித்து உட்புகுந்து ஆட்டுகிறார்கள். அதிகம் பேய்கள் பெண்களையே பிடித்துக் கொள்கின்றன. பேய்பிடித்த பெண்களுக்குக் குரலே மாறி என்ன ஒரு கரகரப்பு.\nபரமசிவம் பெண்டாட்டிக்குப் பேய்பிடித்தது. பருவத்தில் பரமசிவம்-ஆண்டாள் காதல் எங்க வட்டாரத்தில் பிரசித்தம். தலைப்புச் செய்திகளில் அடிக்கடி வந்துபோனார்கள். ரெண்டுபேரும் வேறுவேறு ஜாதி. துட்டு விசயத்திலும் ‘உசரம் ‘ சற்று ஏத்த இறக்கம்தான்… ஊனக்கால்-நல்லகால் மாதிரி. இது சக்ஸஸ் ஆகுதான்னு பாத்துக்கிட்டு மேலும் காதல்கள் றெக்கை முளைக்கக் காத்திருந்தன. காகித அம்புகள் தயார்நிலையில்\nஅழுதழுது அந்த ஆண்டாள் தற்கொலை செய்து கொண்டாள���. அந்த ஜோடியில் ‘சூம்பினகால் ‘ அவள்தான். துட்டுப் பார்ட்டி தற்கொலை கிற்கொலைன்னில்லாம் முடிவெடுப்பதில்லை. உஷாரா இருக்கும்.\nவிசயம் என்னன்னா பரமசிவம் கல்யாணம் முடித்தபோது அவன் பெண்டாட்டி திடார்னு பயந்துக்கிட்டது. வீட்டுவிலக்கான சமயம்… அந்திக் கருக்கலில் மாடியில் உலாத்திக்கிட்டே செம்பகக்கா தலையை வாரிட்டிருந்திருக்கா. அப்ப அவ பேயைப் பார்த்திருக்கா. தலையை விரிச்சிக்கிட்டுத் துாரத்தில் வெள்ளுடை மிதக்கிறாப்போல… என்ன அது \nபேய்கள் ஏன் வெள்ளாடை உடுத்து தலைவாராமல் அலைகின்றன \nஆண்டாளுக்கு பரமசிவத்தின் கூட வாழ ஆசை. அவள் பரமசிவத்தின் பெண்டாட்டி உடம்பில் ஆவியாகப் புகுந்துகொண்டாள். மயக்கடிச்சி விழுந்த செம்பகக்கா எழுந்துக்கிட்டபோது உலகமே புதுசா இருந்தது. அசையா பொம்மைமாதிரி இறங்கிக் கீழ வந்திருக்கா. எது நடந்தாலும் காதே கேட்காத ஒரு விரைப்பு. பரமசிவம் வந்து கூப்பிடறான் கூப்பிடறான். மலங்க மலங்க முழிக்கா… நேரங்கெட்ட நேரத்தில் முழிச்சி எழுந்துக்கறதும் வீட்டைவிட்டு இறங்கி தனியே வெளிய நடக்கிறதும்…\nவீட்ல திருச்செந்துார் துன்னீர் (விபூதி) இருந்தது. முருகா-ன்னு உருக்கமாப் பூசிக்கிட்டே ஒருகைத் துன்னீரள்ளி பரமசிவம் அவ மூஞ்சில அடிச்சானா… அவன் கைய ஒற்றத் தட்டு- நெத்தில பூச வந்தவனை பாஞ்சி வெரலைக் கடிக்க வந்தா. டாய்-னு ஒரு பெரிய குரல் எடுப்பு. அவ குரலே முகமே எத்தனை கடுப்பாய் இருந்தது… கண்ணில் வெறி. பழி வாங்க வந்திச்சோ, கூட வாழ வந்திச்சோ அந்தப் பேய்…\nநேரா அவங்கய்யாவைக் கூப்பிட்டு செம்பகக்காவை அனுப்பி வைத்தார்கள். போகும்போது ‘ஆண்டாளுக்கும் ‘ சேர்த்து டிக்கெட் வாங்கினார்களா… ஊரில் அவள் பேயோட்டப் பட்டிருக்கலாம்… பத்துநாள் இருபதுநாளில் திரும்ப செம்பகக்கா ஊர் திரும்பினாள்- தனியாக.\nஆண்டாளின் ஆவி பற்றிய விவரங்கள் தெரியவில்லை.\nஅவங்க பள்ளிக்கூட லேடிஸ்டாய்லெட் பக்கம் ஒரு புளியமரம். அந்தப் பகுதியே சற்று இருட்டி ஜில்லோன்னிருக்கும். உள்ளே தனித்தனி ரூம் கட்டியும் இந்தக் குட்டிகள் சற்று ஓரமாய் தட்டாரப்பூச்சி போலப் பாவாடைவிரித்து உட்கார்ந்து எழுந்தோடி வந்து விடுகின்றன. ஒரே நாற்றம். இந்த நாத்தத்தில் எப்படித்தான் அந்தப்பேய் குடியிருக்கிறதோ…\nபேய நினைச்சிக்கிட்டே உக்கார்ந்தா ஒன்பாத்ரூ��் அதிகமாத்தான் வரும். நாறாம என்ன செய்யும்.\nசெவன்த் சி விமலாவுக்குப் பேய் அடிச்சி மூணுநாள் ஜுரம் கங்காப் பொரிஞ்சது. அத்தோடு அந்தப் புளியமரத்தை வெட்டி விட்டார்கள். பசங்களுக்கு உற்சாகம் வற்றிவிட்டது. அந்தப் புளியமரத்துப் பேய் ஒரு பெண்பேய். அதும் காதல் தோல்வியில் தற்கொலை செய்துகொண்டு விட்டதாகச் செய்தியறிக்கை. அத்தனை தண்டி மரத்தின் அத்தனை உச்சாணிக் கொம்பில் கயிறை உயரவீசித் துாளி கட்டலாம். தற்கொலைக்கு ஏன் அத்தனை சிரமப்பட வேண்டும் \nஅந்த வருடம் எங்களுக்கு அமைந்த உலகநாதன் மாஸ்டர் ரொம்பக் கண்டிப்பு. அவர் வகுப்பில் யாரும் கணக்கில் தோற்று விடக் கூடாது அவருக்கு. அது ‘அவருக்கு ‘ அவமானம் என்றார் வகுப்பில். எங்களுக்கு அவரது வாதம் புரியவில்லை. அவர் கணக்கும் புரியவில்லை. கணக்கு புரியாதவர்களை குழாய்-அண்டாவில் இருந்து வெந்நீர் எடுக்கிறாப்போல ஒரு திருகு திருகுவார். வெந்நீரும் கணக்கும் ஒண்ணா தொடையே கன்றிச் சிவந்து விடும். பெண்களைக் கைச்சதையைக் குதறினாப்ல கவ்வுவார்.\nஎங்கள் தெரு தாண்டி சட்டென்று இடப்புறம் பெரிய எடுப்புவீடு. கிணறெடுத்து பாதிக் கட்டட அளவில் அழிந்து பாழடைந்து கிடந்தது. அந்தக் கிணறில்தான் கோவிந்தன் குதித்துத் தற்கொலை செய்துகொண்டது. நிசந்தான்- இப்போதும் நள்ளிரவுப் போதில் அவனது அழுகுரல் தீனமாகக் கேட்கிறது. நிறையப் பேர் கேட்டிருக்கிறார்கள். நீர் சொட்டச் சொட்ட தலையைக் குனிந்தபடி உட்கார்ந்து விக்கி விக்கி அழும் கோவிந்தன். தீராத வயித்துவலி. நோவு தாளமுடியாமல் அவன் தற்கொலை செய்துகொண்டான். திரும்பத் திரும்ப ‘கழுவிக்கொள்ள ‘ சோம்பேறித்தனப் பட்டு தண்ணிலியே குதிச்சிட்டானா… எனக் கிண்டலடிச்சாலும் ஒவ்வொரு முறை அந்தக் கட்டடத்தை எந்தப் பகலில் எந்த வெளிச்சத்தில் தாண்டிப் போனாலும் எனக்கு உதறல்தான். கால்கள் ஓடத் தயார்நிலைக்கு வந்துவிடும். (எனக்கே வயித்தைக் கலக்கும்.) உள்ளே போய்ப் பார்க்க துக்கிளியூண்டு ஆசை வரும். ஐயையோ… டாய் வேணாம்… என மனசு உட்சுருளும். விறுவிறுவென்று தானாய்க் காலெட்டிப் போட்டுக் கடப்பேன். சற்று இருட்டாகி விட்டால் இந்த வேகம் இன்னும் அதிகரிக்கும்… சைக்கிள் ரிம்மில் கம்பைக் கொடுத்த ஜோரில் விர்ரென்று எத்தனையோ முறை பறந்து கடந்திருக்கிறேன். அது உத்தமம்.\nரமணி��்குக் கணக்கு பேயாய் மிரட்டியது. உலகநாதன் சார் ஏராளமாய் வீட்டுக்கணக்குகள் தருகிறார். எளிதுபோல் தோணும் கணக்குகளேகூட பாதிவழியில் திடுதிப்பென்று குழம்பி முடிவில் முழுஎண் விடைகள் வராமல் தத்தளித்தான். கடைசியில் ஒவ்வொரு முறையும் சுயமுயற்சிகளைக் கைவிட்டு என் நோட்டுப் புத்தகத்தில் இருந்து நகலெடுத்து வாத்தியாரிடம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது அவனுக்கு.\nநிறையக் கணக்குகள். இத்தனையும் முடிக்கவே மணிக்கணக்கில் ஆகும். நான் எப்ப முடிச்சி எப்ப அவன் ‘பார்த்து ‘ எழுத முடியும் ரமணி கெஞ்சினான். ‘ ‘இல்லடா. நீ அடுத்த பீரிடு வாத்தியார் மார்றதுக்குள்ள அப்டியப்டி முடிச்சிக் குடுத்திரு. நான் வீட்டுக்கு எடுத்திட்டுப் போயி எழுதிட்டு, காலைல உன்னிதையும் கொண்டாந்திருவேன் ‘ என்றான். பாவம் ரமணி.\nசிறு அவகாசத்திலும் அந்த அவசரத்திலும் எனக்கும் சில கணக்குகள் திகைப்பூட்டின. வாத்தியார் லொள் அதிகம் உள்ளவர். வழி சரியா இருந்தா விடை பத்தி ஏண்டா கவலைப்படறே - என்பார். முழுஎண் வராத விடைகள் கொண்ட கணக்குகளையும் அவர் தருவதுண்டு. நலங்கிள்ளி போல இவர்… தொடைகிள்ளி..\nபாதிதான் முடிக்க முடிந்தது. முடிச்சவரை நான் எழுதிர்றேன். மீதியக் காலைல சீக்கிரம் பள்ளிக்கூடம் வந்து போட்டுக்குடு… என்கிறான் ரமணி. ‘ஐயோ நான் நைட்டு முடிக்கணும் ‘ என்றேன் பதறி. அப்ப சரி, நான் காபி பண்ணிட்டு நைட்டே வந்து நோட்டைத் தர்றேன், என்று ரமணி ஒப்பந்தம் கையெழுத்திட்டான்.\nமத்த பாடமெல்லாம் முடித்தும் இந்த ரமணிநாயைக் காணவில்லை. துாக்கம் வந்துரும் போலிருந்தது. இனி காத்திருந்து பயனில்லை. வேற வழியில்லை… நாமதான் அவங்க வீட்டுக்குப் போய் நோட்டை வாங்கிவரணும்… என நினைக்கவே சட்டென்று ஒரு சிலிர்ப்பு.\nநன்றாக இருட்டி விட்டது. எங்க தெருத் திருப்பத்தில் அந்தப் பேய்வீடு. கோவிந்தன் குடியிருக்கும் வீடு. தாண்டிப் போகணுமே \nவெளியில் இறங்கி நடக்கிறபோதே கால்கள் சண்டிமாடாய்க் கிறங்கின. மாப்ள இன்னிக்கு உங்கதி அவ்ளதான்… என்கிறாப்போல ஒரு உள்மிரட்டல். வழியில் எந்த தேவையற்ற சத்தம் பத்தியும் சட்டை செய்யக் கூடாது. எந்த அசம்பாவிதக் காட்சியையும் கவனிக்கக் கூடாது.\nதெருவில் ஒரு பூச்சி கிடையாது. அத்தனை சனங்களும் செத்துட்டாங்களா அதுக்கேத்தா மாதிரி எங்கோ நாய் ஒன்று தலைய�� வானத்தைப் பாத்து விரைச்சி ஒரு அவல-ஊளை இடுகிறது. டவுசர் நனைஞ்சிரும் போலுக்கய்யா. கிரிக்கெட்டில் பவுலிங் வரக் காத்திருக்கிற மட்டைக்காரனாட்டம் நான். பந்தை ஒற்ற அடி. எதிர் ஸ்டம்பைப் பார்த்து ஒரே ஓட்டம்…\nபொட்டிமவனே ஆறிலும் சாவு, நுாறிலும் சாவுடா. தைரியமாப் போ… என ஒரு குரல் ஓங்காரமாய் அலையெழும்பியது உள்ளே. செந்திலாண்டவன் துணை… துன்னீர் பூசிக்கொண்டு வந்திருக்கலாம். நடைதுாரம் தனியே தெரிகிறது. மனசுக்கும் துாரத்துக்கும் ஒரு உறவு இருக்கிறது… துன்னீர் பூசிக்கொண்டு வந்திருக்கலாம். நடைதுாரம் தனியே தெரிகிறது. மனசுக்கும் துாரத்துக்கும் ஒரு உறவு இருக்கிறது… ‘அந்த ‘ வீட்டை நெருங்க நெருங்க பதட்டம் அதிகமாயிட்டது. டப்பு டப்புன்னு இதயச் சத்தம். பூட்டிய அறைக்குள் மாட்டினாப்போல இரத்தம் இதயக் கதவைத் தட்டுகிறது. மேடும் பள்ளமுமான ரஸ்தாவில் வண்டிப் பயணம்போல தடக்தடக்னு ஒரு நடை. வேகமா நடந்திட்டா நல்லதுன்னு பாத்தா அப்பதான் கால்ல அத்தனை கனம். என்னாச்சின்னு ஒருவிநாடி நின்னு காலைப் பாத்துக்கிட்டேன். யாரும் கட்டிப்போடல்லாம் இல்லை. ஏன் இப்டி மக்கர் செய்யுது.\nகோவிந்தா… நான் உன் ஃப்ரெண்டு. என்னை எதுஞ் செஞ்சிறாதே… ப்ளீஸ்.\nகோவிந்தன் வீட்டைத் தாண்டுகையில் திடுக்கென்று கால்கள் நின்று துவள்கின்றன. யார் கால்களைக் கட்டிப்போட்டது. கோவிந்தா என்னை விட்ரு… அட அப்ப பாத்து தெரு விளக்கு அத்தனையும் குப்புனு அணைஞ்சிட்டது. கோவிந்தனே அணைச்சிட்டானா தெரியவில்லை. கரெண்டில் தைரியமா கைவெச்சி அணைக்கலாம் அவன். அவன் ஆளே எப்பவோ செத்திட்டானே \nஅட சூராதி சூரா. சுப்புப்பாட்டி பேரா. அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை ஆரிய உடமையடா. ஆறிலும் வாழ்க்கை நுாறிலும் வாழ்க்கை…\nநான் திடுமென்று அந்த வீட்டுக்குள் நுழைந்து பார்க்க முடிவெடுத்தேன். முருகா-ன்னு காலடி மண்ணெடுத்து அதையே திருநாறாப் பூசிக்கிட்டேன். வாழ்க்கை பெரும் சுவாரஸ்யமாய் இருந்தது.\nஅந்த வீட்டுக்குக் கதவேயில்லை. எவனாவது திருடித் தன்வீட்டுக்குக் கொண்டு போயிருக்கலாம். கோவிந்தன் அழுகைக்குரல் கேட்கிறதா என்று காதுகள் உற்று கவனித்தன. கோவிந்தன் தற்கொலை செய்து கொண்டாலும் சர்வ வல்லமை கொண்டவன். செத்தப்பறம் அதெல்லாம் அமைஞ்சிருது எப்படியோ. கோவிந்தா எங்க கணக்கு வாத்தியாரைக��� கொஞ்சம் கவனி. முழுஎண் வராத கணக்கெல்லாம் தர்றாரு.\nபெரிய உயரமான கட்டடம். அதன் இத்தாம்பெரிய தன்மையே என்னவோ போலிருந்தது. உள்ளே சுவரிலேயே ஒரு தாவர அடைசல். இலைகள் ஆடியாடி அதுவே பயமாய் இருந்தது. திக் திக் திக் திக். ரயில்- ‘கார்டு ‘ விசிலுக்குக் காத்திருந்து ஓடத் தயாராய் ரயிலடியில் நிற்கிறது வண்டி. உள்ளே என்னமோ சத்தம். பூச்சி பொட்டு நகர்கிறதா \nகதவு பிடுங்கப்பட்ட ஜன்னல்வழியே பூனை கீனை குதித்ததா…\nஇருட்டு மனுசாளுக்கு எத்தனை பயப்பிராந்தியை யூகங்களைக் கிளப்பி விடுகிறது… கற்பனையை சிக்ஸராக அடிக்கிறது இருள். மவனே இன்னிக்கு நீ ‘கோவிந்தா, கோவிந்தா ‘ என திருப்பதி ரேன்ஜில் உள்ளே ஒரு குரல். உள்ளே காலெடுத்து வைக்க முடியவில்லை. வழிமறைத்து முகத்தில் தட்டிய ஒரு செடிக்கிளை உரசல் வேறு பதறடிக்கிறது. கும்மிருட்டு. காலால் தடவித் துழாவி நடக்கிறேன். பகலில் யார்யாரோ அந்த மறைப்பில் உள்நுழைந்து அசிங்கம் பண்ணி வைத்திருக்கிறார்கள். கெட்ட நாத்தம் குடலைப் புரட்டியது. வயித்து வலி கோவிந்தன். (அசிங்கம் பண்ணியது அவனேதானோ என்னவோ ‘ என திருப்பதி ரேன்ஜில் உள்ளே ஒரு குரல். உள்ளே காலெடுத்து வைக்க முடியவில்லை. வழிமறைத்து முகத்தில் தட்டிய ஒரு செடிக்கிளை உரசல் வேறு பதறடிக்கிறது. கும்மிருட்டு. காலால் தடவித் துழாவி நடக்கிறேன். பகலில் யார்யாரோ அந்த மறைப்பில் உள்நுழைந்து அசிங்கம் பண்ணி வைத்திருக்கிறார்கள். கெட்ட நாத்தம் குடலைப் புரட்டியது. வயித்து வலி கோவிந்தன். (அசிங்கம் பண்ணியது அவனேதானோ என்னவோ \nயானைச் சோற்றுக் கட்டிபோல வயித்தில் கனம். தெருவிளக்கு வந்துவிட்டால் தைரியம் வந்துவிடும் என்றிருந்தது. ஆனால்… ஆனால்… இருந்த கொஞ்சநஞ்ச வீர்யத்தையும் பூண்டோடு கிள்ளியெறிஞ்சாப்ல பேரதிர்ச்சி.\nஆமாம். நான் பேயைப் பார்த்தேன்.\nமுதுகுக்குபின் சரசரப்பு என்று அவ்வப்போது துள்ளச்செய்கிற சத்தங்கள். மீண்டும் குளத்துப்பாசி கூடினாப்போல அமைதி. பயம். சுவாரஸ்யம் வேறு. உப்புத்தாளை உரசுகிறாப்போல உள்க்குறுகுறுப்பு. தாகமாய் இருந்தது. இருட்டைப் பகுதி பகுதியாகப் பிரித்து நிதானமாய் ஒண்ணொண்ணாய்ப் பார்க்க வேண்டியிருந்தது. அறிவு அக்டோபஸ்போல ஐம்புலன்களின் காலெடுத்திருந்தது.\nநானே இருக்கிறேனான்னு தெரியாத இருள். அந்தக் கிணறு… கிணறு எங்கே … கண்கள் கிணறைக் குறித்துத் தேடின. சில சமயங்களில் கிணறில் இருந்து வெளியே வந்து ஈரம் சொட்டச் சொட்ட உட்கார்ந்து தரைபார்த்துக் குனிந்து விக்கி விக்கி அழும் கோவிந்தன். கிணறு எங்கே \nகிணறு கண்ணில் சிக்கியகணம் அந்த மனுச ரூபத்தையும் பார்த்தேன்… நல்லா இடுப்புயரக் கிணற்று மறைப்பில் அந்தப் பக்கமிருந்து பாயத் தயாராய்… உற்றுப் பார்த்துக் கொண்டு… ஆ கோவிந்தனா அது என்மேல் பாஞ்சிருவானா \nகுப்பென வியர்வை அப்ப ஒரு திகில் வந்து கிரிக்கெட் பந்தாய் மூக்கில் மோதியது. அங்க பிடிச்ச ஓட்டம் நரகல் கிரகலெல்லாம் மிதிச்சி நவட்டிக்கிட்டு யப்பா சாமின்னு வீடுவரை ஓட்டம்.\nகதவு உள்ளே தாளிட்டிருந்தது. வயித்துவலி பார்ட்டி கழிவறையைத் தட்டுவதைப்போல -அம்மா -ன்னு அலறிக் கதவைத் தட்டவும், தெரு விளக்குகள் ஜிஜுக்கென்று உயிர்பெற்றன.\nமூச்சிறைத்தது. அதையும் மீறி ஒர் ஆசுவாசம். சிரிப்பு. நல்லவேளை தப்பித்து விட்டேன்… காலையில் நண்பர்களிடம் என் வீரத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்… காலையில் நண்பர்களிடம் என் வீரத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்\nஆனால் நான் பள்ளிக்கூடம் போவதற்குள் ரமணியின் புகழ் பரவியிருந்தது.\n‘என்ன ரமணி நான் கேள்விப்பட்டது உண்மையா \nஆமாண்டா. எங்கம்மா மேல ஆணையாடா. நான் பேயைப் பார்த்தேன்… ‘ என்றான் ரமணி.\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தொன்பது\nஅடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை\nகடிதங்கள் – அக்டோபர் 23,2003\nவாரபலன் – அக்டோபர் 23, 2003 – உடல் ஆரோக்கியம்\nகல்லூரிக் காலம் – 4 -Frustration\nபழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -2\nபகுத்தறிவு குறித்த மூடநம்பிக்கைகள் – குறுகிய கண்ணோட்டம்\nபொது இடம், தனிமனித இடம் ,சமூகக் குழுவின் தகுதரங்கள்\nகொடை கேட்கும் சிறு பெண்தெய்வங்கள்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 82- மனத்தின் மறுபக்கம்- ந.முத்துசாமியின் ‘இழப்பு ‘\nஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நிபுளாக்கள்\nதாமரைத் திருவிழா-ஒரு கலைச் சங்கமம்\nதி விண்ட் வில் ஃபால்- இரானிய திரைப் படம்.\nஒரு மலையாளியின் மன நோயாளியின் உளறல்கள்…\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nபிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிஷெல் ஹூல்பெக் (Michel Houellebecq)\nபாய்ஸ் -ச்சீ போடா பொறுக்கி ( அல்லது )பின்நவீனத்துவக் குழப்பம்.\nஅன்னை தெரேஸாவின் அமுத மொழிகள் (1910-1997)\nமீண்டும் மீளும் அந்தத் தெரு.\nNext: அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பது\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தொன்பது\nஅடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை\nகடிதங்கள் – அக்டோபர் 23,2003\nவாரபலன் – அக்டோபர் 23, 2003 – உடல் ஆரோக்கியம்\nகல்லூரிக் காலம் – 4 -Frustration\nபழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -2\nபகுத்தறிவு குறித்த மூடநம்பிக்கைகள் – குறுகிய கண்ணோட்டம்\nபொது இடம், தனிமனித இடம் ,சமூகக் குழுவின் தகுதரங்கள்\nகொடை கேட்கும் சிறு பெண்தெய்வங்கள்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 82- மனத்தின் மறுபக்கம்- ந.முத்துசாமியின் ‘இழப்பு ‘\nஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நிபுளாக்கள்\nதாமரைத் திருவிழா-ஒரு கலைச் சங்கமம்\nதி விண்ட் வில் ஃபால்- இரானிய திரைப் படம்.\nஒரு மலையாளியின் மன நோயாளியின் உளறல்கள்…\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nபிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிஷெல் ஹூல்பெக் (Michel Houellebecq)\nபாய்ஸ் -ச்சீ போடா பொறுக்கி ( அல்லது )பின்நவீனத்துவக் குழப்பம்.\nஅன்னை தெரேஸாவின் அமுத மொழிகள் (1910-1997)\nமீண்டும் மீளும் அந்தத் தெரு.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names/sa_male_child_names.html", "date_download": "2020-07-09T00:48:37Z", "digest": "sha1:N3ZN6GGFGF7TWYLY6BM2W6XLZLYVL5Z6", "length": 5842, "nlines": 80, "source_domain": "www.diamondtamil.com", "title": "ச வரிசை - SA Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Child Names - தமிழ்க் குழந்தைப் பெயர்கள் - Tamil Baby Names - தமிழ்ப் பெயர்கள் - Tamil Names - பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male", "raw_content": "\nவியாழன், ஜூலை 09, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மரு���்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆண் குழந்தைப் பெயர்கள் - ச வரிசை\nச வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nச வரிசை - SA Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Child Names - Tamil Baby Names, தமிழ்க் குழந்தைப் பெயர்கள், Tamil Names, தமிழ்ப் பெயர்கள், பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male, பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/india_history/british_india_after_1858/index.html", "date_download": "2020-07-09T02:45:15Z", "digest": "sha1:GOSRWNCYQT37ESNESCI7RGNIWWX2KELW", "length": 9371, "nlines": 58, "source_domain": "www.diamondtamil.com", "title": "1858 ஆம் ஆண்டுக்குப்பின் பிரிட்டிஷ் இந்தியா - இந்தியா, பிரபு, வரலாறு, இந்திய, பிரிட்டிஷ், லிட்டன், ஆண்டுக்குப்பின், மக்கள், ஆண்டு, இந்தியாவில், மில்லியன், இக்குழு, பேரரசியின், நடவடிக்கைகள், பெரும்", "raw_content": "\nவியாழன், ஜூலை 09, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n1858 ஆம் ஆண்டுக்குப்பின் பிரிட்டிஷ் இந்தியா\n1858 ஆம் ஆண்டுக்குப்பின் பிரிட்டிஷ் இந்தியா\n1858 ஆம் ஆண்டுக்குப்பின் பிரிட்டிஷ் இந்தியா\n1857 ஆம் ஆண்டு கலகத்திற்குப்பின் இந்தியாவை ஆட்சிபுரியும் பொறுப்பை பிரிட்டிஷ் அரசாங்கமே எடுத்துக் கொண்டது. 1858ல் கானிங் பிரபு முதல் அரசப் பிரதிநிதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். 1858 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டமும், பேரரசியின் அறிக்கையும் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை காட்டுகின்றன. இந்தியாவில் பிரிட்டிஷார் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றிய கொள்கைக்கு\nபேரரசியின் அறிக்கையே அடிப்படையாக அமைந்தது. இக்காலத்தில், லிட்டன் பிரபு ரிப்பன் பிரபு, கர்சன் பிரபு ஆகியோரது நிர்வாக நடவடிக்கைகள் முக்கியமானவையாகும்.\nலிட்டன் பிரபு (1876 - 1880)\nலிட்டன் பிரபு ஒரு அனுபவம் மிகுந்த ராஐதந்திரி, திறமையும் ஆற்றலும் பெற்று விளங்கியவர். எனவே, பிரிட்டிஷ் பிரதமர் டிஸ்ரேலி அவரை இந்திய வைஸ்ராயாக நியமித்தார். அவர் பதவியேற்றபோது இந்தியாவில் நிலவிய பஞ்சமும், வடமேற்கு எல்லைப்புறத்தில் காணப்பட்ட அரசியல் பதட்டங்களும் பிரிட்டிஷாருக்கு பெரும் கவலையை அளிப்பதாக இருந்தன.\nதொடர்ந்து இரண்டு பருவமழைகள் பொய்த்துப் போனதால் 1876 - 78 ஆண்டுகளில் இந்தியாவில் பஞ்சம் தலை விரித்தாடியது. 2,50,000 சதுர மைல்கள் பரப்பில் வாழ்ந்த 58 மில்லியன் மக்கள் இந்த பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டனர். சென்னை, மைகுர், ஹைதராபாத், பம்பாய், மத்திய இந்தியா மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. ஒரே ஆண்டில் 5 மில்லியன் மக்கள் மடிந்தனர். காலரா மற்றும் கடும் சுரத்தால் மக்கள் பட்ட துன்பங்கள் மேலும் அதிகரித்தன. நிலைமையை சமாளிப்பதில் லிட்டன் அரசாங்கம் பெரும் தோல்வி கண்டது. அரசாங்கத்தில் நிவாரண நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை. சர் ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி தலைமையில் முதலாவது பஞ்சக்குழு (1878 - 80) ஏற்படுத்தப்பட்டது. போற்றத்தக்க பல பரிந்துரைகளை இக்குழு அரசாங்கத்துக்கு அளித்தது. ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பஞ்ச நிவாரணத்திற்கும் கட்டமைப்பு வேலைகளுக்கும் நிதி ஒதுக்கப்ப�� வேண்டும் என்று இக்குழு வலியுறுத்தியது. 1883 ஆம் ஆண்டிலிருந்து பஞ்சங்கள் குறித்த சட்டத் தொகுப்பு நடைமுறைப் படுத்தப்பட்டது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n1858 ஆம் ஆண்டுக்குப்பின் பிரிட்டிஷ் இந்தியா , இந்தியா, பிரபு, வரலாறு, இந்திய, பிரிட்டிஷ், லிட்டன், ஆண்டுக்குப்பின், மக்கள், ஆண்டு, இந்தியாவில், மில்லியன், இக்குழு, பேரரசியின், நடவடிக்கைகள், பெரும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/10/blog-post_07.html", "date_download": "2020-07-09T02:12:08Z", "digest": "sha1:KFG7A5NLPJ6T5LRLPEE6A6ZO6DYSZFOM", "length": 23090, "nlines": 285, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: எந்திரன்..தொழில்நுட்பத் தந்திரன்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nவேட்டைய ராஜாவின் கணினியுகப் பதிப்பு..\nபிரமிப்பூட்டும் வகையில் பிரம்மாண்டமானதொரு பின்புலத்தை முன் வைத்தபடி நீதிபோதனை செய்யும் சங்கரின் பழகிப்போன பழைய ஃபார்முலாவே இப்போதும் ரோபோ கோப்பையில் வைத்து ரஜினி,ஐஸ்வர்யாராய் ஆகிய கூடுதல் ஜோடனைகளுடன் பரிமாறப்பட்டிருக்கிறது\nஏராளமான பொருட்செலவும்,எக்கச்சக்கமான உழைப்பும் (ஓரளவு நடிப்பும் கூடத்தான்) இணைந்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் இல்லாதது எதுவென்பதைத் தரமான திரைப்பட ரசனையில் ஓரளவு பழகிப் போன பார்வையாளன் கூட எளிதாகக் கண்டு கொள்ள முடியும்.\nபடத்தின் இறுதியில் - ரோபோவாக வரும் சிட்டி ,தனது உடல் பாகங்களை ஒவ்வொன்றாகக் கழற்றி வைத்துக் கொண்டே வருவதைப் போல நாமும் திரை அரங்கிற்குள் நுழையும்போதே சுயசிந்தனை,லாஜிக்,நல்ல திரைப்படம் பற்றி நமக்குள் ஊறிப்போயிருக்கும் முன்னனுமானங்கள் என்று எல்லாவற்றையும் கொஞ்ச நேரம் கழற்றி வைத்து விட்டுச் செல்ல முடிந்தால் திரையில் நடப்பவற்றையெல்லாம் கார்ட்டூனை ரசிக்கிற குழந்தைகளைப்போல ஒரு தமாஷாக எடுத்துக் கொண்டு மூன்று மணி நேரத்தை உற்சாமாகக் கொண்டாடிக் களிக்க முடியும்.(அப்படி எடுத்துக்கொள்ளமுடிந்ததனாலோ என்னவோ ...வழக்கமாக இப்படிப்பட்ட நேரங்களில் வர��ம் கோபம் இம்முறை எனக்கு வரவில்லை).\nகாதலியையும்,அபயக் குரல் எழுப்புபவர்களையும் காப்பாற்றும் பொறுப்பு சிட்டி ரோபோவிடம் ஒப்புவிக்கப்பட்டு விட்டதாலோ என்னவோ...சாகசம் மற்றும் ஸ்டைல் காட்டியாக வேண்டிய வேலை மனித ரஜினியாகியாகிய வசீகரனுக்கு இல்லை;காதலியிடம் கடற்கரையில் விஷமம் செய்ய வரும் ஆளைக் கண்டதும் மண்ணை வாரித்தூற்றிவிட்டுக் அவளது கையைப் பற்றிக்கொண்டு மூச்சிரைக்கப் புறங்காட்டி ஓடும் ரஜினியின் பிம்பம் சற்று low profile ஆக- தமிழ்த் திரைக்கும் ,அவரது ரசிகர்களுக்கும் புதிதாக இருப்பது இதனாலேதான்.படத்தில் ஓரளவுக்கு யதார்த்ததோடு ஒத்துவரும் ஆறுதலான விஷயம் இது.\nமுதல் பாதியில் வரும் சிட்டியின் பாவனைகளே நகைச்சுவைக்குப் போதுமானவையாக இருக்க...சந்தானமும் கருணாஸும் , அவர்களது அசட்டுத்தனங்களும் எதற்கு(சில நேரங்களில் வில்லனின் அடியாட்களாகக் கூட அவர்கள் காட்சி தருகிறார்கள்)\nமாறாக...ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து போகும் விஎம் சி ஹனீஃபா இடம் பெறும் காட்சி -அதில் அவரும் சிட்டிக்கும் நிகழும் உரையாடல் தரமான நகைச்சுவையை மிகவும் இய்ல்பாகத் தந்து விடுகிறது.\nவெட்ட வெட்ட முளைக்கும் புராண கால அசுரர்களைப் போல ஒன்றோடொன்று பல்வேறு வடிவங்களில் பின்னிப் பிணைந்தபடி அதகளம் செய்யும் சிட்டிக்கூட்டத்தின் இறுதிக்கட்ட அட்டகாசம் சற்றே சுவாரசியமூட்டியபோதும்..\nஎந்திரன் ஒரு தொழில் நுட்பத் தந்திரன்\nஎன்பதற்கு மேல் எதுவும் சொல்லத் தோன்றவில்லை.\nஎங்கள்குடும்பத்தாரையும் சேர்த்து 8 பேர் மட்டுமே இருந்த ஆரவாரமற்ற தில்லியின் திரையரங்கு ஒன்றில் எந்திரனைப் பார்த்த போது ....மதுரைத் திரையரங்குகளின் உற்சாகக் கூவலுடன் கூடிய பார்வையாளர்கள் ஒரு கணம் நெஞ்சுக்குள் மின்னலடித்ததைத் தவிர்க்க முடியவில்லை.\nகாரணம் இப்படிப்பட்ட படங்களைப் பொறுத்தவரை திரைப்படங்களை விடவும் சுவாரசியமானவை பார்வையாளர்களின் எதிர்வினைகள்.\nதமிழ்ச் சமூகத்தின் மலினமாகிப் போய்விட்ட அரசியல் சமூக வரலாறுகளுக்கான உயிருள்ள ஆவணங்கள் அவை மட்டுமே.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\n7 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 11:21\n8 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 6:25\n8 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:32\n\"எந்திரன் ஒரு தொழில் நுட்பத் தந்திரன் \" -\nநி��� எந்திரன் ரசிகர்களை சொந்த லாபத்திற்காக பயன்படுத்தும் மிகப்பெரிய தந்திரன்\nநான் இன்னும் படம் பார்க்கவில்லை. இங்கே பெங்களூரில் 250 ரூபாயாம் டிக்கெட் (அரிசி ஒரு கிலோ ஒரு ரூபாயாம் (அரிசி ஒரு கிலோ ஒரு ரூபாயாம், சினிமாவுக்கு கட்டணம் ஆயிரம் ரூபாயாம் தங்கதமிழ்நாட்டில், சினிமாவுக்கு கட்டணம் ஆயிரம் ரூபாயாம் தங்கதமிழ்நாட்டில்) ஏற்கனவே இந்த மாதிரி கழிசடைகளுக்கு (ஆயரத்தில் ஒருவன்) பணம் அழுததோடு வெறுத்துபோனேன். ஏனென்றல் காசு ஒரு பொருட்டு இல்லையென்றாலும், வரும்போது தலைவலியோடு திரும்ப வேண்டி இருக்கிறது. போதாகுறைக்கு இந்த சனியன்கள் கருத்து சொல்கிறேன் என்று கழுத்தை அறுக்கிறார்கள். ஈழத்தில் செத்தவர்கள் குருதி காயவில்லை இன்னும், நமது தன்மான தமிழருக்கும், முத்தமிழ் தலைவருக்கும் பொழுது போக இருக்கவே இருக்கிறான் தந்திரன்...\nஏதோ நீங்கள் குழந்தைகளோடு பொழுதுபோக்கிற்காக படம் பார்த்ததனால் உங்கள் நிலை புரிகிறது\n10 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 3:06\nமந்தைக் கூட்டத்தின் சந்தை இரைச்சலில் இவ்வாறான விமரிசனமும் கவனம் பெற்றிருப்பது மகிழ்வளிக்கிறது.\nஜெயபாண்டியன்...உங்கள் கருத்தையேதான் நானும் எழுதியிருக்கிறேன்.கடைசி வரியைப் பாருங்கள்.தமிழ்ச் சமூகம் எத்தனை மலினமாகிப் போய்விட்டது என்ற ஆதங்கத்தை அதில் பதிவு செய்திருக்கிறேன்.\n10 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 10:31\n நான் என்னுடைய கோபத்தையும் உங்களோடு சேர்த்து பதிவு செய்திருகிறேனேயன்றி வேறொன்றுமில்லை அம்மா.\nசுருக்கமாக கூறின், வழிமொழிந்தேன் அவ்வளவே\n11 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 8:53\n\\\\வெட்ட வெட்ட முளைக்கும் புராண கால அசுரர்களைப் போல ஒன்றோடொன்று பல்வேறு வடிவங்களில் பின்னிப் பிணைந்தபடி அதகளம் செய்யும் சிட்டிக்கூட்டத்தின் இறுதிக்கட்ட அட்டகாசம் //\nநல்ல உதாரணம் அம்மா :)\n25 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 7:08\n நானும் படம் பார்த்தேன். லாஜிக் எல்லாம் பார்க்கும் அறிவு இருந்தால் சுத்தமாக படத்தினை இரசிக்க முடியாது. சரியாக சொன்னீர்கள். உதாரணத்திற்கு குப்பைக்கூலத்தில் எல்லா பாகங்களும் தனித்தனியாக கிடக்கும் சிட்டி எப்படி ஒன்று சேர்ந்து வில்லனின் காரில் ஏறிக்கொள்கிறது உட்பட பல காட்சிகள் அபத்தமாக உள்ளன. சும்மா தமாஷாகப் பார்க்கவேண்டியது தான்.\n28 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:44\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 6\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 5\nமாபெருங் காவியம் - மௌனி\nஈழத்து பெண் ஓவியர்களின் «ஓவியமொழி» பற்றிய அனுபவப்பகிர்வும் உரையாடலும்\nசிதைக்கப்படும் சிறகுகள் – திசையறியாப்புள் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10910.html?s=b2ec816e6475b5d737816e37d1c57dcd", "date_download": "2020-07-09T00:49:19Z", "digest": "sha1:W6CS6B4VVOHWWVJQGYFKUKTWAWAMO4YM", "length": 2034, "nlines": 43, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதல் சாரல்....! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > காதல் சாரல்....\nசெல்லும் மழை மேகம் நீ.\nமனதொடு மழைச் சாரல் கொண்டு��..\nவசீகரமான கவிதை வசீ. வாழ்த்துக்கள்\nசெல்லும் மழை மேகம் நீ.\nநல்ல கற்பனை வசீ. மழைதரும் மேகம் நனைவதில்லை.\nஅழகான கற்பனை − பாராட்டுக்கள் வசீ\nஅழகிய கற்பனை அழகான கவிதை\nஅழகிய வரிகலோடு அழகான கவிதைய தந்த என் அருமை நன்பருக்கு எனது வாழ்த்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandora.in/2009/12/blog-post_03.html", "date_download": "2020-07-09T01:08:56Z", "digest": "sha1:GNCHB46SVMMAGTMADACTZMHNRHMZJVTU", "length": 29025, "nlines": 261, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: சாருவும், நானும்....", "raw_content": "\nசமீபத்தில் மதுரையில் உயிர்மை 10 புத்தகங்கள் வெளியிட்டார்கள். விழாவிற்கு வாசு,சூர்யா மற்றும் நான் சென்று சிறப்பித்தோம். சாருவும் வந்திருந்தார்(அடப்பாவி..அவர் சிறப்பு விருந்தினர்டா..) மறுநாள் எங்களுக்கு 12 ���ணிக்கு ட்ரெயின். 8 மணிக்கே கள்ள மார்க்கெட்டில் தீர்த்தவாரி ஆக தொடங்கியிருந்தது.. காலை உணவிற்காக ஒரு ஓட்டலுக்கு போன போதுதான் சாருவுடனான சரித்திர சந்திப்பு. உணவு என்னவோ சைவம்தான்.. ஆனால் பேசின விஷயங்கள் ஒரு மூணு முனியாண்டிவிலாசுக்கு சமம். மனுஷன் எந்த விகல்பமும், போலித்தனமும் இல்லாத ஆள்.(இப்போது காற்றுக்காக திடீரென்று கதவை திறந்து வைத்திருக்கிறார்..அவர் அப்படித்தான்..)..மலேசியா சாண்ட்விச்சிலிருந்து இத்தாலி பிஸ்ஸா வரை..நடுவில் கொஞ்சம் தாய்லாந்து, பிரான்ஸ் என்று ஒரு கட்டு கட்டியிருக்கிறார்.. கொடுத்து வைத்த மனுஷன்\nசாருவை நாம் ரசிக்க வேண்டும். விமர்சிக்க கூடாது. அதற்கெல்லாம் அவர் அப்பாற்பட்டவர். குமுதம் சொன்னதெல்லாம் சும்மா..சென்சேஷனுக்காக சாருவிடம் சொல்லி விட்டே செய்திருப்பார்கள்..(தலைவரும் சும்மா எல்லாம் தலையாடியிருக்க மாட்டார்..)\nசாரு.. போட்டோவை தாமதமாக போடுகிறேன்.. நீங்கள் அன்று சொன்னது போல் லிங்க் கொடுத்து விடுங்கள். உங்கள் புண்ணியத்தில் இன்றைய பொழுது ஓடட்டும்.. 12 ஆம் தேதி சந்திப்போம்..(பவுன்சர்லாம் வர்றாங்களாமே)\nஅது என்ன கடைசி பாரா\nஒண்ணுமில்ல போட்டிக்கு கவிதை எழுதி பழகுவதால் வந்த எண்டர் பட்டன் பிரச்சனை\nஅண்ணே... சூர்யா, சல்மான்கான் எல்லாம் உங்க \"36\"(6x6)பேக் பாடிய பார்த்து... டெர்ரர் ஆகிட்டாங்க.... பிளீஸ்.. பிளீஸ் அவங்க மேலே கருணை காட்டுங்க....\nஅண்ணனுக்கு \"மலையூர் மம்பட்டியான்\" போர்வை ஒன்னு பார்சல் பண்ணு.\nஅண்ணே, ஃபோட்டோல அந்த தாடி வச்சுருக்கரவருதான் சாருவா...\nநல்லா \"நானா படேகர்\" மாதிரி இருக்காபல..\nசாரு பத்தி நல்லதா சொன்னதுக்கு நன்றி ஜி\nஒண்ணுமில்ல போட்டிக்கு கவிதை எழுதி பழகுவதால் வந்த எண்டர் பட்டன் பிரச்சனை//\nஜனவரி வரைக்கும் இந்த உள்குத்த விட மாட்டீங்களா, சங்கர் அண்ணே\nசாரு பக்கத்துல நிக்கிற ஹாலிவுட் ஹீரோ யாரு\nஅண்ணாச்சி... நிஜத்தை விட கற்பனை சுகமானது.... உங்க கவிதை எல்லாம் படிச்சிட்டு உங்களை வேறு கற்பனை பண்ணி வச்சிருந்தேன்... அந்த பிம்பம் இன்று தொலைந்தது ... எல்லாம் உங்க போட்டோவ பாத்துதான்.... ;-))\nஅப்புறம் இது கலர் போட்டோவா அண்ணாச்சி... பாக்க ப்ளாக் & வைட் போட்டோ மாதிரி இருக்கு..... சாரு வைட்டா இருக்காரு... நீங்க.....ஹி ஹி உங்க டி ஷர்ட் பிரைடா இருக்கு...\nதண்டோரா சார் பாக்கதுல்ல நிக்கிறாரே\nமணிவண்ணனுக்���ு டூப் போடலாம்ண்ணே நீங்க\nகூட யாருண்ணே அது, உங்க ஸ்கூல் சாரா\nSir, நேரில் பார்த்தபோது இன்னும் யூத்தாக இருந்தீர்கள்..\nபோட்டோவில் அநியாயமாய் என்னை வெட்டி விட்டீர்கள். ரைட்டு.. பரவாயில்லை..\n///நீங்கள் அன்று சொன்னது போல் லிங்க் கொடுத்து விடுங்கள். உங்கள் புண்ணியத்தில் இன்றைய பொழுது ஓடட்டும்.. 12 ஆம் தேதி சந்திப்போம்.///// ஏண்ணே..\nநீலகலர் டீசர்டில் சாரு சும்மா கும்முன்னு இருக்கார்\nநீலகலர் டீசர்டில் சாரு சும்மா கும்முன்னு இருக்கார்\nபோட்டோவில் அநியாயமாய் என்னை வெட்டி விட்டீர்கள். ரைட்டு.. பரவாயில்லை..\n///நீங்கள் அன்று சொன்னது போல் லிங்க் கொடுத்து விடுங்கள். உங்கள் புண்ணியத்தில் இன்றைய பொழுது ஓடட்டும்.. 12 ஆம் தேதி சந்திப்போம்.///// ஏண்ணே..\nமூணு பேர்ல ஒருத்தர்தான் அழகா இருக்கணும் \nதண்டோரா சார் பாக்கதுல்ல நிக்கிறாரே அவர்தான் சாருவா\nSir, நேரில் பார்த்தபோது இன்னும் யூத்தாக இருந்தீர்கள்..//\nஅண்ணே, ஃபோட்டோல அந்த தாடி வச்சுருக்கரவருதான் சாருவா...\nநல்லா \"நானா படேகர்\" மாதிரி இருக்காபல..\nநீ ஒருத்தன் தான் பாக்கி..நீயும் சொல்லிட்டியா\nசாரு பத்தி நல்லதா சொன்னதுக்கு நன்றி ஜி//\nஏன்யா..போன் பண்ணி எடுக்காததையெல்லாம் பின்னூட்டத்தில..டிபனுக்கு என்ன பல்பமா சாப்பிடறே\nஅண்ணே... சூர்யா, சல்மான்கான் எல்லாம் உங்க \"36\"(6x6)பேக் பாடிய பார்த்து... டெர்ரர் ஆகிட்டாங்க.... பிளீஸ்.. பிளீஸ் அவங்க மேலே கருணை காட்டுங்க....\nஅண்ணனுக்கு \"மலையூர் மம்பட்டியான்\" போர்வை ஒன்னு பார்சல் பண்ணு//\nஅப்படியே போர்வைக்குள்ள யாராவது..(சரிதா வேண்டாம்)சரக்கு\nசாரு பக்கத்துல நிக்கிற ஹாலிவுட் ஹீரோ யாரு\nதாடி வச்சி இருந்தாலும் சாருவைவிட என் கண்ணுக்கு நீதான்யா இளமையா தெரியற...\nதாடி வச்சி இருந்தாலும் சாருவைவிட என் கண்ணுக்கு நீதான்யா இளமையா தெரியற//\nஅண்ணனுக்கு ஒரு ஃபுல் ரம் பார்சல்\nதமிழ்மணம் பரிந்துரை : 4/5\n....நல்லா \"நானா படேகர்\" மாதிரி இருக்காபல..\nநீ ஒருத்தன் தான் பாக்கி..நீயும் சொல்லிட்டியா\nஇதை கேள்வி பட்டு நானா படேகர்...நாலு நாளா தூங்கலியாம்...\nஆ வ் வ் வ் வ் வ் வ் வ் வ் வ் வ் வ்\n(என்னோட கவிதைய பற்றி ஒன்னும் சொல்லலைலோ.. அதான்... இன்னிக்கு எனக்கு லஞ்சு.. பல்பம் தான்...)\nபோட்டோ திடீர்னு எப்படி ஓல்டு மங்கு கலருக்கு மங்கி போச்சு... அஆவ்வ்வ்வ்வ்வ்\nபோட்டோ திடீர்னு எப்படி ஓல்டு மங்கு கலருக்கு மங்கி போச்சு... அஆவ்வ்வ்வ்வ்வ்//\n//சாருவை நாம் ரசிக்க வேண்டும். விமர்சிக்க கூடாது. அதற்கெல்லாம் அவர் அப்பாற்பட்டவர். //\nஅவருடன் நீங்கள் புகைப்படத்தில் இருந்ததால்\nநீங்களும் இப்போதைக்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்\n//.. தமிழ்மணம் பரிந்துரை : 4/5\nஇதுக்குதான் விழுந்து விழுந்து சிரித்தேன்..\nபெரிய தலை கூட சின்ன தல ...\nகருத்து பகிர்வுக்கு நன்றி நண்பர்களே\nடி ஷர்ட்ல சாரு ரொம்ப நல்லா இருக்கார். பக்கத்துல தண்டோரா தான் கேவலமா இருக்கார். வர்ட்டா மாமா..\nடி ஷர்ட்ல இருக்கிறவர் தான் சாருன்னு எப்டி கண்டு பிடிச்சேன்னு முழிக்காதிங்க. என் மலையாள நண்பர்கள் கிட்ட கேட்டேன். அவங்க பாக்கெட்ல வச்சிருந்த போட்டோவை காட்டி இதான் சாருன்னு சொன்னாங்க.\nகடைசி வரை வந்ததுக்கு... ///\n//டி ஷர்ட்ல இருக்கிறவர் தான் சாருன்னு எப்டி கண்டு பிடிச்சேன்னு முழிக்காதிங்க. என் மலையாள நண்பர்கள் கிட்ட கேட்டேன். அவங்க பாக்கெட்ல வச்சிருந்த போட்டோவை காட்டி இதான் சாருன்னு சொன்னாங்//\nசான்ஸே இல்ல..செம உள்குத்து.. (சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது)\n// டி ஷர்ட்ல இருக்கிறவர் தான் சாருன்னு எப்டி கண்டு பிடிச்சேன்னு முழிக்காதிங்க. என் மலையாள நண்பர்கள் கிட்ட கேட்டேன். அவங்க பாக்கெட்ல வச்சிருந்த போட்டோவை காட்டி இதான் சாருன்னு சொன்னாங்க.//\nதல அவங்கலாம் ஆண் நண்பர்களா இல்ல பெண் நண்பர்களா \nசேஷூ...சிறுகதையாய் முடிந்த ஒரு நாவல்..........\nபோடா... போக்கத்தவனே...போய் பொழப்ப பாருடா..\nசும்மா டச் வுட்டு போககூடாதுல்ல....\n8 ஆம் நம்பர் சைக்கிள்...\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகி��்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக்கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/v151014/", "date_download": "2020-07-09T01:21:41Z", "digest": "sha1:MZ7QNSELAI6JFLRWWICNMNFU424TWCSM", "length": 7419, "nlines": 114, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது பிரிட்டிஷ் | vanakkamlondon", "raw_content": "\nபாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது பிரிட்டிஷ்\nபாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது பிரிட்டிஷ்\nபாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றம் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.\nபாலஸ்தீனப் பிரச்னைக்கு முடிவு கட்டும் “தனி நாடு தீர்வை’ வலியுறுத்தி, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nபிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் இதற்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.\n650 உறுப்பினர்களைக் கொண்ட கீழவையில், பாதிக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர்.\nஇந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 274 உறுப்பினர்களும், எதிராக 12 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.\n“இஸ்ரேல் நாட்டின் அருகில் அமைந்துள்ள தனி நாடாக, பாலஸ்தீனத்தை பிரிட்டிஷ் அரசு அங்கீகரிக்கிறது’ என அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅண்மையில் காஸாவில் நடைபெற்ற போருக்குப் பின்பு, பாலஸ்தீனப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட இந்தத் தீர்மானம் வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் என்று தெரிவித்த எம்.பி.க்கள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nதீர்மானத்தை ஆதரித்து, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பு எம்.பி.களும் வாக்களித்தனர்.\nPosted in விசேட செய்திகள்\nதமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா\nmobile app மூலம் வெட்டுக்கிளிஅவதானிக்க படுகிறது.\nகொரோனா வைரஸின் இரண்டாவது அலை இலங்கையில் ஆரம்பம்\nஇலங்கை அதிர்ச்சி- மீன்களையும், மீன் பொருட்களையும் இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடை\nஇலண்டனில் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் மாநாடு\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/aan-kuzhandhai-pirakka-mandhiram/", "date_download": "2020-07-09T00:43:09Z", "digest": "sha1:VQ6BDJW6IL542JD7YH4WEFELBEXEPFIL", "length": 10360, "nlines": 108, "source_domain": "dheivegam.com", "title": "ஆண் குழந்தை பிறக்க வழிகள் | Aan kulanthai pirakka tips in tamil", "raw_content": "\nHome மந்திரம் ஆண் குழந்தை பிறக்க மந்திரம்\nஆண் குழந்தை பிறக்க மந்திரம்\nதிருமணமான சிலர் பல வருடங்களாக குழந்தை செல்வத்திற்காக ஏங்கி தவிப்பதை நாம் பார்த்திருப்போம். இன்னும் சிலர் தங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்காத என ஏங்குவதையும் நாம் பார்த்திருப்பிப்போம். இந்த பிரச்னையை தீர்க்க சில வழிகள் உள்ளது. இந்த பதிவில் அதற்கான ஒரு மந்திரம் குறித்தும், அதற்க்கான உணவு வகைகள் குறித்தும் பார்ப்போம்\nஆண் குழந்தை பிறக்க மந்திரம் :\nதேவ தேவ ஜகந்நாதா கோத்ர வ்ருத்திகர ப்ரபோ\nதேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்பந்தம் யசஸ்விமம்\nதேவர்களுக்கெல்லாம் தேவனான ஜகந்நாதா பெருமானே, என் வம்சம் விருத்தியடைய எனக்கு சீக்கிரமே நல்ல ஆயுள் பலத்துடன் கூடிய ஒரு பிள்ளையை அருள வேண்டுகிறேன்.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மனதார வேண்டிக்கொண்டு இந்த மந்திரத்தை தினமும் 108 , 1008 என நீங்கள் விருப்பப்பட்ட எணிக்கையில் கூறலாம். இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜபித்த பின் அதற்கான பலனை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள்.\nமந்திரத்தை ஜெபிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் உணவு பழக்கத்திலும் நீங்கள் சில மாறுதல்களை செய்வது அவசியம்.\nஆண் குழந்தை பிறக்க உண்ணவேண்டிய உணவுகள்:\nபால் சம்மந்தப்பட்ட உணவை தவிர்த்து, பொட்டாசியம் அதிகம் நிறைந்த உணவுகளான வாழைப்பழம், உருளை கிழங்கு, பச்சைப் பூக்கோசு (முட்டைக்கோஸ��� வகையைச் சேர்ந்த ஒரு காய்கறி), கீரை போன்றவற்றை உண்பது அவசியம் என்று நவீன ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nகர்ப்பம் அடைந்த உடன் அந்த கருவை ஆணாகவும் பெண்ணாகவும் மாற்றும் சக்தி ஒரு தாயிடம் உள்ளது என நவீன விஞ்ஞானம் கூறுகிறது.\nஆபத்துக்கள் அனைத்தும் விலகியோட உதவும் நரசிம்மர் காயத்ரி மந்திரம்\nகொலம்பியாவில் உள்ள மிஸ்ஸோரி என்னும் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழந்தை பிறப்பு குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதன் முடிவில் அவர்கள் கூறியது என்னவென்றால், ஒரு பெண் கர்ப்பம் அடைந்த உடன் அவள் காலை உணவை உண்பது மிக அவசியம். அதோடு கொழுப்பு சத்து நிறைந்த உணவை அவள் உண்டுவந்தால் அவளுக்கு ஆண் குழந்தை பிறப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என்பதே. ஆகையால் ஆண் குழந்தையை பெற்றெடுக்க எண்ணுவோர் சத்தான உணவை கர்ப காலத்தின் துவக்கத்தில் இருந்தே உண்பது அவசியம்.\nஆண் குழந்தை பிறக்க உணவு\nஉங்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பிரச்சனை வந்தால், இந்த 1 பாடலை பாடுங்கள். கஷ்டங்கள் எல்லாம் நிச்சயம் தீரும்.\nஎப்படிப்பட்ட கண் திருஷ்டியும், ஒரே நிமிடத்தில் விலகி ஓடிவிடும். கண் திருஷ்டியை நீக்க, இந்த மந்திரத்தை 1 முறை சொன்னாலே போதும்.\nஉங்களுடைய வாழ்க்கையில், வெற்றி நிரந்தரமாக இருக்க, எந்த கடவுளை, எந்த மந்திரத்தைச் சொல்லி, எந்த கிழமையில் வழிபட வேண்டும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3721", "date_download": "2020-07-09T02:22:26Z", "digest": "sha1:PDFX7RPBTU3KSCNIFOUMXXJ5ERZH6NXE", "length": 9939, "nlines": 158, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதுவங்கப்பட்ட ஆண்டு : N / A\nஎனது பெயர் பிரபாகரன். மெர்ச்சன்ட் நேவி துறையில் பணி வாய்ப்புகளைப் பெற விரும்பும், ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவன் நான். எனவே, கடல் பயணத்திற்கு முந்தைய ஒரு வருட பயிற்சி பற்றிய தகவல் வேண்டும்.\nஎம்.பி.ஏ. நிதி மேலாண்மை முடித்திருக்கிறேன். கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஹோமியோபதி படிக்க விரும்புகிறேன். எம்.பி.பி.எஸ்., படிப்பைப் போல இதுவும் ந���்ல படிப்புதானா\nஎனது சகோதரி நர்சிங் படிக்க விரும்புகிறார். 10ம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்று தற்போது பிளஸ்1 படிக்கிறாள். இப் படிப்பு பற்றிக் கூறவும். சென்னையில் எங்கு படிக்கலாம்\nசுற்றுலாத் துறையில் சாதிக்க என்ன தகுதி தேவை\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/590549", "date_download": "2020-07-09T01:10:06Z", "digest": "sha1:HK6J4R2SENAPRZTKN325TEH7SNLTZWOI", "length": 11625, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Prohibited in the state seeking to charge the rent for a period of 3 months, a public interest petition filed in the Madras High Court! | தமிழகத்தில் 3 மாத காலத்திற்கு வீட்டு வாடகை வசூலிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகத்தில் 3 மாத காலத்திற்கு வீட்டு வாடகை வசூலிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nசென்னை: தமிழகத்தில் வாடகைதாரர்களிடம் 3 மாத காலத்திற்கு வாடகை கட்டணத்தை வீட்டின் உரிமையாளர்கள் வசூலிக்க கூடாது என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அறிவித்தது. இதுநாள்வரை, அந்த ஊரடங்கு சில தளர்வுகளுடன் தொடர்கிறது.\nகொரோனா ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு, குடியிருப்பு வாசிகளிடம் இருந்து நிலம், வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கு வாடகை கட்டணம் வசூலிக்க கூடாது என்று மார்ச் 29ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றி தமிழக அரசும் பேரிடர் மேலாண்மை சட்டம், அவசர கால, பெருந்தொற்று நோய் தடுப்பு அவசரகால சட்டத்தின் கீழ், வாடகை வசூல் செய்வதற்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டது. இதுபற்றி பொதுமக்கள் அறியும் வண்ணம் விரிவாக எடுத்துச் சொல்லவில்லை. இந்த அரசாணை வெளியிட்ட சமயத்தில் 15 நாட்கள் வரைதான் ஊரடங்கு அமலில் இருந்தது.\nஆனால், கொரோனா ஊரடங்கு 60 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாத வாடகையை கூட வசூல் செய்துள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடி, தொழில், வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதனை கருத்தில் கொண்டு 3 மாதத்திற்கு வாடகை வசூலிக்க கூடாது என்று வீட்டின் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுதல்வர் பழனிசாமிக்கு இதயத்தில் ஈரம் இருந்தால் மின்கட்டணம் சலுகைகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசட்ட விரோதமாக சிறைகளில் உள்ள 129 வெளிநாட்டு இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம்\nமத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவால் தமிழக மின்வாரியத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதேவேந்திரகுல வேளாளர் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் முற்றுகை போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிக்கை\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அதிகார பலத்தின் தலையீடு உள்ளது: உ���்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு\nகீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று\nஸ்டான்லி மருத்துவமனையில் தொற்றால் உயிரிழந்தவர்களிடம் பணம், செல்போன்கள் திருட்டு: உறவினர்கள் போலீசில் புகார்\nகொரோனா பாதிப்பால் உயிரிழந்த மூதாட்டி சடலத்தை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு: போலீசாரிடம் வாக்குவாதம்\nமருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஜெயலலிதா கொண்டு வந்த போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு மாநிலம் முழுவதும் தடை: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இறப்பில் நேரடி தொடர்பை தொடர்ந்து நடவடிக்கை; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\n× RELATED போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-07-09T02:08:00Z", "digest": "sha1:FJPUKQOFOPG3CGDY4RL3ZG2HTZLNLZWK", "length": 3506, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அபலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅபலை 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். வி. ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வசந்த குமார், பேபி பாப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nபி. எஸ். வி. ஐயர்\nபி. எஸ். வி. ஐயர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2016, 22:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivakam.org/2020/03/3.html", "date_download": "2020-07-09T01:59:26Z", "digest": "sha1:HSNGD3BFJK5WKLOKDGSRNLXEIXDRRZJH", "length": 19474, "nlines": 116, "source_domain": "www.arivakam.org", "title": "Arivakam அறிவகம்: ஓம் மந்திரம் - தியானம் 3", "raw_content": "\nவாழ்வியல், வரலாற்றியல், ‘அறிவு’ இயலுக்கான புறக்கல்வி ஆய்வு நிறுவனம்\nஓம் மந்திரம் - தியானம் 3\nஉடல் நலனுக்கு பல ஆசன முறைகளை கற��பித்துள்ளனர் சித்தர்கள். ஆசன வரிசையில் மனதை பக்குவப்படுத்த உதவும் ஆசனமாக ஓகாசனத்தை போதித்துள்ளனர். ஓகாசனமே யோகாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.\nஓகாசனம் மனதுக்கானது என்றாலும் அது மனதை போல கருத்தியல் தொடர்பானது அல்ல. ஓகாசனம் என்பது முழுக்க முழுக்க உடலியல் (பொருளியல்) தொடர்பானது.\nஉடல் ஆசன முறைகளில் ஒன்று தான் ஓகாசனம். உடலின் மூச்சை கையாளும் உடற்பயிற்சியே ஓகாசனம். மூச்சை கையாளும்போது நம் எண்ணங்களும் இயல்பாகவே ஒடுக்கம் பெறுகிறது. இதனாலேயே ஓகாசனத்தை மனதுடன் தொடர்புடையதாக குறிப்பிடுகிறோம்.\nமற்ற உடல் ஆசனங்களை செய்யும்போது மனம் ஒடுக்கம் பெறுவது இல்லை. ஆனால் ஓகாசனம் செய்யும்போது மனம் இயல்பாக ஒடுக்கம் பெறுகிறது. மனதை அடக்கும் தந்திரமாக ஒகாசனம் அமைகிறது.\nஓகாசனத்தின் மந்திரமாக ஓம்காரம் வலியுறுத்தப்படுகிறது. ஓம்காரம் என்றால் அடங்கி போவது., அமைதியாவது., ஆமோதிப்பது., ஒத்துக்கொள்வது., அப்படியே என சம்மதிப்பது., என்ற அர்த்தங்கள் தமிழில் விவரிக்கப்படுகிறது.\nஆபிரகாமிய மதங்களின் ஆமேன் என்ற சொல்லும், ஓம் என்ற சொல்லும் ஒரே அர்த்தத்தையே குறிக்கின்றன. ஆமேன் என்றால், ஆமாம், அப்படியே, அதுதான் என ஒத்துக்கொள்ளும் மனநிலையையே குறிக்கிறது. இதே மனநிலை தான் ஒம் என்ற சொல்லிற்கும் உடையது.\nஓம் என்பது ஓங்காரம் என்ற சொல்லின் சுருக்க குறியீடாக உள்ளது. ஓம்காரம் என்பது அகங்காரம் என்ற சொல்லின் எதிர்ச்சொல். அகங்காரம் என்பது மனதின் பிறப்பு பெயர். ஒங்காரம் என்பது மனதின் இறப்பு பெயர்.\nதமிழ் உயிர் எழுத்து வரிசையில் முதல் எழுத்தான ‘அ’ மனதின் பிறப்பு பெயருக்கு குறியீடாக இலக்கணப் படுகிறது. அ என்பதன் விரிவாக்கமே அங்காரம். அங்காரமே அகங்காரம் எனப்படுகிறது. தமிழ் உயிர் எழுத்து வரிசையில் இறுதி எழுத்தான ‘ஓ’ மனதின் இறப்பு பெயருக்கு குறியீடாக இலக்கணப் படுகிறது. ‘ஓ’ என்பதன் விரிவாக்கமே ஓங்காரம்.\nதான் என்ற முதல் எண்ணத்திலேயே மனம் பிறக்கிறது. தான் என்ற எண்ணத்தை மனம் எப்போதும் விடுவதில்லை. தான், தன்னுடையது, தனக்கானது, என்ற அடிப்படையிலேயே மனதின் எண்ணங்கள் கட்டமைக்கப்படுகிறது. (மனம் குறித்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.)\nதான், தனக்கு, தனக்குறியது என்ற மனதின் அடிப்படை எண்ணங்களை அகங்காரம் என்ற சொல்லில் அழைக்கிறோம். ��ான் என்ற மனதின் எண்ணங்கள் முழுமையாக ஒடுக்கப்படும் போது மனம் இறப்பை சந்திக்கிறது. மனதின் இறப்பை ஓங்காரம் என அழைக்கிறோம்.\nஒருவர் ‘தான்’ என்ற இறுதி சுயநினைவையும் இழக்கும் போது மனதால் இறந்தவராகிறார். அந்த இறப்பின் நிலையே ஓங்காரம்.\nநான் ஒன்றும் இல்லை. எல்லாம் இறைவனே. என் மனதை இறைவனிடம் ஒப்படைக்கிறேன் என்பதன் குறியீட்டு சொல்லாக ஓங்காரத்தை சைவசித்தர்கள் பயன்படுத்தி உள்ளனர்.\nசரி இனி ஓங்காரத்திற்கும் ஓகாசனத்திற்கும் என்ன தொடர்பு என்பதை பார்த்து விடுவோம்.\nஓகாசனம் என்பது மூச்சு பயிற்சியை குறிக்கிறது. மூச்சு பயிற்சியின் போது சிந்தனை முழுவதும் மூச்சின் மீது கவனமாக இருக்க வேண்டும். இயல்பாகவே இது சாத்தியப்படும். மூச்சு பயிற்சியின் போது வேறு சிந்தனைகள் வராது. அப்படி வந்தால் மூச்சின் ஆளுகை இயல்பாகவே கைவிடப்படும்.\nமூச்சு ஆசனத்தின் போது மனம் இயல்பாகவே ஒற்றை சிந்தனையில் ஒடுங்குகிறது. எனவே மன ஒடுக்கத்தின் பெயரையே மூச்சு ஆசனத்திற்கு பெயராக சூட்டி உள்ளனர் சித்தர்கள். மன ஒடுக்கத்தின் ஓங்காரமே மூச்சு ஆசனத்தின் ஓகாசனமாக பெயர் பெற்றுள்ளது அவ்வளவே.\nஇனி ஓம் என்ற சொல்லிற்கான விளக்கத்தை பார்ப்போம்.\nஓம் என்ற சொல்லிற்கு இந்துமத நூல்கள் பல விளக்கங்கள் தருகின்றன. அ.உ.ம என்ற எழுத்துக்களின் சுருக்கமாக ஓம் விவரிக்கப்படுகிறது.\nஓம் என்பது உயிர் மூச்சின் பிறப்பாகவும், உயிர் மந்திரமாகவும், மந்திரங்களுக்கும், சொல்லுக்கும், ஒலிக்கும் முதன்மையானதாகவும் கூறப்படுவது தவறான கருத்து. உண்மையில் ஓம் என்பது துவக்க ஒலியோ, துவக்க மந்திரமோ அல்ல. ஓம் என்பது இறுதி ஒலியும், இறுதி மந்திரமாகவுமே சித்தர்கள் விளக்கி உள்ளனர்.\nதன் எல்லாவித எண்ணங்களையும் கைவிட்டு இறைநிலை என்ற ஒற்றை எண்ணத்தில் இருப்பதற்கான மந்திரமாகவே ஓம் வலியுறுத்தப்படுகிறது. ஒம் என்ற இறுதி எண்ணத்தில் நிலைத்திருப்பதையே தியானம் என சித்தர்கள் விளக்கி உள்ளனர்.\nஓம் என்ற ஒற்றை எண்ணம் மனதின் இறுதி எண்ணமாக கொள்ளப்படுகிறது. ஓம் என்ற இறுதி எண்ணத்தில் தொடர்ந்து மனதை நிலை நிறுத்துவதையே தியானம் என்கிறோம்.\nமனதில் ‘தான்’ என்ற எண்ணம் அகன்று ஓம் என்ற எண்ணத்தை நிலைநிறுத்தம் கலையையே வீடுபேறு, சமாதி என்ற சொற்களில் அழைக்கிறோம்.\nமனதில் ‘தான்’ எனும் எண்ணம் அகலும் போது உடல் மீதான எண்ணம் இல்லாமல் போகிறது. இதனால் உயிர் பயமும் அற்றுப்போகிறது. உயிர் பயம் இல்லாத போது பிறப்பு-இறப்பு என்ற கவலை இல்லை. இந்த நிலையை வீடுபேறு என சித்தர்கள் வியம்புகின்றனர்.\nதியானம் செய்வதால் ‘தான்’ எனும் எண்ணத்தை தற்காலிகமாக ஒடுக்க முடியும். ஆனால் அது ஒரு மாயை மட்டுமே. இது போதை, மயக்கம் மற்றும் தூக்கம் போன்றது. போதை, தூக்கம், மயக்கம் தீர்ந்ததும் உடல்வலியும், மனவலியும் திரும்ப வந்துவிடும்.\nதியானத்தால் கிடைக்கும் வீடுபேறு வெற்று மாயை. தியானத்திற்கும் அறத்திற்கும் தொடர்பே இல்லை. அறத்தை பேணி தியான நிலையை அடைவதை விட, போதையை பேணி தியான நிலையை அடைவது எளிது. இந்த குறுக்கு வழியே சித்தர்கள் தியானத்தை கைவிட காரணமாக அமைந்தது.\nஅந்த குறுக்குவழி சுவாரசியத்தை அடுத்த பகுதியில் பார்க்கலாம்..\nLabels: ஓம் மந்திரம், தியானம், வாழ்வியல்\nநான் எப்படி மீண்டேன் கொராணாவில் இருந்து\nகொராணாவால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணம் அடைந்தவன் என்ற அனுபவ திமிரில் இந்த கட்டுரையை எழுதுகிறேன். பிப்ரவரி முதல் வாரத்தில் கொராணாவால் ...\nஅறிவு பயணம் ( TIME TRAVEL ) .......................................... கால பயணம் குறித்த அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கட...\nபதஞ்சலி யோகா சூத்திரம் - தியானம் 2\nதியானம் குறித்து பல இலக்கிய நூல்கள் இருந்தாலும் முதன்மையாக கருதப்படுவது பதஞ்சலி யோக சூத்திரம். பதஞ்லி யோக சூத்திரம் நாத்திகர்களால் பின்பற்ற...\nஉடலில் உயிர் எங்கு உள்ளது இதுவரை பதில் கிடைக்காத கேள்வியாகவே இருக்கிறது. உயிர் வேறு உடல்வேறு என மதங்கள் போதித்தாலும், அறிவியல் ரீதியில் ...\nதிக்குவாய் மொழி பேசும் பிரதமர் மோடி - தேசிய மொழி சமஸ்கிருதம் 3\nஇந்தியாவின் அரசு மொழி உருதா, சமஸ்கிருதமா இந்த கேள்விக்கு இந்திய அரசால் நேரடியாக பதில் சொல்ல முடியாது. உண்மையில் இந்தியாவின் அலுவல் மொழி ...\nஎல்லாம் சிவ மயம் - இந்து மதம் 5\nஇந்து மதத்தின் முழுமுதல் கடவுள் சிவன். சிவனே முழுமுதல் கடவுள் என்ற சொல்லே சனாதனத்திற்கு சம்மட்டி அடி தருகிறது. சனாதனம் சிவனை முழுமுதல் கடவு...\nநிலவு தான் கடவுள் - சோதிடத்தின் எதிர்காலம் 2\nசூரியன், நட்சத்திரம், கிரகம், ராசி என பலதும் இருந்தாலும் சோதிடத்தின் அடிப்படை நிலவு தான். நிலவை வைத்து தான் அத்தனையும் அடையாளம் காணப்படுகிற...\nஅணு உ���ைப்பு - அடிப்படை வேதியியல் 3\nபொருட்களை மூலக்கூறு நிலையில் இருந்து தனிம நிலைக்கு உடைத்து விடலாம். ஆனால் தனிம நிலையில் உள்ள பொருட்களை அணுநிலைக்கு உடைப்பது செயற்கையாக இயலா...\nஆதிபைபிள் - ஆபிரகாமின் மதங்கள் 2\nயூதம் மற்றும் கிறிஸ்துவ மதங்களின் வேதம் பைபிள். பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரு பெரும் பிரிவுகளாக பைபிள் தொகுக்கப்பட்டு உள்ளது. பழைய ஏற்...\nஆவிகள் உலகம் - கருப்பு கடவுள் 2\nஇயேசு, அல்லா, சிவன், விஷ்ணு, சரஸ்வதி இவர்கள் எல்லாம் கடவுள்கள். இவர்களை அடையாளம் காட்டுவது இயலாத காரியம். கருத்தியல் அடிப்படையிலேயே கடவு...\nஓம் மந்திரம் - தியானம் 3\nநான் எப்படி மீண்டேன் கொராணாவில் இருந்து\nபதஞ்சலி யோகா சூத்திரம் - தியானம் 2\nமரணத்தை வெல்லும் மருந்து - நவீன சித்த மருத்துவம் 5\nமருத்துவ முறைகள் - நவீன சித்த மருத்துவம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/sep/12/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-28-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3232692.html", "date_download": "2020-07-09T01:45:04Z", "digest": "sha1:DLE63QJ64R7G3REHYDZBZWRDGUFFXYIP", "length": 9608, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆளுநர் மாளிகையை செப். 28-இல்முற்றுகையிட இளைஞர் பெருமன்றம் முடிவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nஆளுநர் மாளிகையை செப். 28-இல் முற்றுகையிட இளைஞர் பெருமன்றம் முடிவு\nபுதிய கல்விக் கொள்கையை மத்திய அரசுக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை செப். 28-ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் முடிவு செய்துள்ளது.\nதஞ்சாவூரில் ஏஐடியூசி அலுவலகத்தில் இப்பெருமன்றத்தின் தமிழ் மாநிலக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nஇளைஞர்களுக்கான வேலை உறுதியளிப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசுக் கைவிட ��ேண்டும்.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும்.\nடெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செப். 28-ம் தேதி சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇக்கூட்டத்துக்குப் பெருமன்ற மாவட்டச் செயலர் ஆர்.ஆர். முகில் தலைமை வகித்தார். இதில், மாநிலச் செயலர்கள் பாரதி, தினேஷ், மாநிலத் தலைவர்கள் வெங்கடேஷ், குணசேகர், மாநிலப் பொருளாளர் சிவாஜி காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/118004-how-to-protect-your-privacy-and-data-from-apps", "date_download": "2020-07-09T03:03:13Z", "digest": "sha1:6D74A2PETN6FTAZNAJ5YO4CMFQ3K7PMW", "length": 14585, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "தகவல்களைத் திருடும் மொபைல் ஆப்ஸ்... பர்மிஷன் கொடுப்பதில் இருக்கு சூட்சுமம்! #GadgetTips | How to protect your privacy and data from apps?", "raw_content": "\nதகவல்களைத் திருடும் மொபைல் ஆப்ஸ்... பர்மிஷன் கொடுப்பதில் இருக்கு சூட்சுமம்\nதகவல்களைத் திருடும் மொபைல் ஆப்ஸ்... பர்மிஷன் கொடுப்பதில் இருக்கு சூட்சுமம்\nதகவல்களைத் திருடும் மொபைல் ஆப்ஸ்... பர்மிஷன் கொடுப்பதில் இருக்கு சூட்சுமம்\nஉலகம் முழுவதிலும் பல மில்லியன் கணக்கிலான ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றில் பயன்படுத்துவதற்காக கிட்டத்தட்ட அதே அளவிலான மொபைல் ஆப்ஸ்கள் ப்ளே ஸ்டோரில் குவிந்து கிடக்கின்றன. கூகுளாக இருந்தாலும் சரி, ஆப்பிளாக இருந்தாலும் ஒரு ஆப்பை பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, அவற்றை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவதால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது என்பது உறுதிசெய்யப்பட்டபிறகே ஸ்டோர்களில் பதிவேற்றம் செய்கின்றன. ஆப்பிள் பல வருடங்களாகவே இந்த நடைமுறையைக் கடைப்பிடித்து வருகிறது. கூகுளும் இதைச் செய்து வந்தாலும் கடந்த சில வருடங்களாக முன்பைவிடச் சற்று அதிகமாகவே இந்த விஷயத்தில் கவனமாக இருக்கிறது.\n'இந்த ஆப்களை இன்ஸ்டால் செய்யாதீர்கள் தகவல்கள் திருடப்படலாம்', 'இந்த ஆப், ஸ்மார்ட்போனின் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது'. இதுபோன்ற செய்திகளை அவ்வப்போது ஆன்லைனில் படித்திருப்போம். அனைத்து ஆப்களும் மால்வேர்கள் எதுவும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டபிறகே ஸ்டோர்களில் கிடைக்கிறது என்றால், ஆப்களுக்கு மொபைல்களில் இருந்து தகவல்களைச் சேகரிக்கும்/திருடும் வாய்ப்பு எப்படிக் கிடைக்கிறது இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்தான் ஆப் பர்மிஷன் (App Permission).\nஆப் பர்மிஷன் என்பது ஒரு ஆப். நமது மொபைலில் இருக்கும் தகவல்களையோ அல்லது செட்டிங்ஸ்களையோ பயன்படுத்துவதற்காகக் கேட்கும் அனுமதி என்று வைத்துக்கொள்ளலாம். ஒரு ஆப், மொபைலில் இயங்குவதற்கு சில முக்கியத் தகவல்கள் தேவைப்படும். ஆண்ட்ராய்டு இயங்குதளம், பயன்பாட்டிற்கு வந்த தொடக்கத்தில் இருந்தே ஆப் பர்மிஷன் என்ற விஷயம் நடைமுறையில்தான் இருக்கிறது. ஆனால் முன்னர் வெளியான பதிப்புகளில் இந்த அனுமதி கேட்கும் நடைமுறை மறைமுகமாகவே இருந்து வந்தது. ஆப்கள் ஓர் மொபைலில் என்னென்ன தகவல்களை அணுகுகின்றன என்பதைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்ளலாமே தவிர அதை மாற்ற முடியாது. இந்த நடைமுறையினால் ஆப்கள் தகவல் திருடுவது அதிகமாக நடைபெறுவதாக விமர்சனங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ (Marshmalllow) இயங்குதளத்திலிருந்து ஆப் பர்மிஷன் நடைமுறையை மாற்றியயமைத்தது. இதன் மூலமாக ஒரு ஆண்ட்ராய்டு பயனாளர் ஒரு ஆப் எந்தத் தகவல்களை அணுக வேண்டும் என்பதை அவர்களாகவே முடிவுசெய்து கொள்ளலாம். அதன் பிறகு, இந்த ஆப் பர்மிஷன் வசதியை மேம்படுத்திக்கொண்டே வருகிறது கூகுள்.\nஎந்த ஆப்புக்கு என்ன பர்மிஷன��� \nஒரு ஆப்பை மொபைலில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும்போதே தகலவல்களை அணுகுவதற்கு அனுமதி கேட்கும். பலர் அதைப் படித்துப்பார்க்காமல் \"ALLOW\" என்பதைத் தேர்ந்தெடுப்பார்கள். இது தவறான விஷயம். ஒரு ஆப் பர்மிஷன் கேட்கும்போது அது எதை எதையெல்லாம் பயன்படுத்த அனுமதி கேட்கிறது என்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம். எடுத்துக்காட்டாக, மொபைலில் இருக்கும் மேப்ஸ் (Maps) ஆப் செயல்படுவதற்கு Location என்ற பர்மிஷன் மட்டுமே போதுமானது, அதற்கு Contact என்பதோ, Telephone என்பதோ தேவையில்லாத ஒன்றுதான். இது போல வாட்ஸ்அப் போன்ற ஆப்களுக்கு Contact-டை அணுகக்கூடிய பர்மிஷன் நிச்சயம் தேவைப்படும். ஸ்மார்ட்போன்களில் Location, Contacts, camera, storage, மற்றும் microphone போன்றவை முக்கியமாக கவனிக்க வேண்டியவை. ஒரு ஆப்பிற்கு Contacts-ஐ அணுக பர்மிஷன் தரப்படும்போது அந்த ஆப் மொபைலில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தொடர்பு எண்களை அதனால் ஆராய முடியும். microphone என்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டால் மைக்கின் மூலமாக மொபைலைச் சுற்றிக் கேட்கும் ஒலிகளைப் பதிவு செய்ய முடியும். storage-க்கு கொடுக்கப்பட்டால் மொபைலில் பதிவுசெய்து வைத்திருக்கும் புகைப்படம், வீடியோ என அனைத்துத் தகவல்களையும் அந்த ஆப் அணுக முடியும். எனவே, ஒரு ஆப்பை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும்போது அந்த ஆப் எதற்காக இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறதோ அதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் போதுமானது. அதன் மூலமாகவே நமது தகவல்களை ஆப் சேகரிப்பதை தடுக்க முடியும். அப்படித் தேவையற்ற விஷயங்களை அணுக ஒரு ஆப் பர்மிஷன் கேட்கிறது என்றால், உஷாராக இருக்க வேண்டியது அவசியம். அதே வேளையில் சில பர்மிஷன்களைத் தராமல் போனால் ஆப்பின் செயல்பாட்டில் சிரமம் இருக்கலாம். எனவே, அதற்குத் தேவைப்படும் அடிப்படையான பர்மிஷன் அனுமதிக்கப்பட வேண்டும். இந்த டிஜிட்டல் யுகத்தில் எப்போதும் கவனமாக இருத்தல் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2012/03/blog-post_09.html", "date_download": "2020-07-09T01:18:52Z", "digest": "sha1:CPJRPY62UMFO4F3PNYDWJTP2IH4GSF6M", "length": 9812, "nlines": 190, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: ராகுல் திராவிட்- மறக்கப்பட்ட கேப்டன் சாதனைகள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nராகுல் திராவிட்- மறக்கப்பட்ட கேப்டன் சாதனைகள்\nராகுல் திராவிட் கிரிக்கெட���டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். பெருமைமிகு சகாப்தம் நிறைவு அடைந்து இருக்கிறது. தென் இந்தியர் என்பதால் , அவருக்கு உரிய மரியாதையோ , புகழோ கிடைக்கவில்லை..\nஆனாலும் கூட , அவர் ந்ல்ல பேட்ஸ்மேன் என்பதை மறைக்க நினைத்தாலும் , மறைக்க முடியவில்லை..\nஆனால் அவர் நல்ல கேப்டனும்கூட என்பது பலருக்கு நினைவு இருக்காது. தோனி போன்ற பலரை , அவர் தலைமையின் கீழ்தான் உருவாக்கினார். அவர் கேப்டன்ஷிப் சாதனைகள் சில...\nஅவர் தலைமையில்தான், இந்திய அணி தர வரிசைப்பட்டியலில் , ஏழாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது ( 04/16/06)\nபின் வரிசை ஆட்டக்காரர்களான தோனி , இர்ஃபான் பதான் போன்றோரை டாப் ஆர்டரில் இறக்கி பரிசோதனை செய்தார். அணிக்கும் வெற்றி கிடைத்தது. வீரர்களின் திறமையும் வெளிச்சத்துக்கு வந்தது\nதொடர்ந்து எட்டு போட்டிகளில் வென்றது முன்பு சாதனையாக இருந்தது. இவரது அணி அந்த சாதனையை சமன் செய்தது\nதொடர்ந்து 14 போட்டிகளில் வென்று வெஸ்ட் இண்டீஸ் செய்த சாத்னையை இவர் அணி முறியடித்தது\nஒரு நாள் போட்டிகளில் அதிக அளவு சராசரி வெற்றி விகிதம் வைத்துள்ள இந்திய கேப்டன் இவர்தான் .( 62.16% )\nஉண்மைதான்.. ஆனால் தோனி வந்த பின், கங்குலி அதிக நாள் நீடிக்கவில்லையே..\n ரொம்ப நாளுக்கு அப்புறம் உருப்புடியா ஒரு பதிவு போட்டுருக்கீர் எங்க, அல்டிமேட் ரைட்டர் சாரு போல டிராவிட்-யையும் யாருமே கண்டுக்கல. வெத்துவேட்டு டெண்டுல்கர கொண்டாடுன மாதிரி டிராவிட்-அ யாரும் தலைல தூக்கி வச்சு கொண்டாடல எங்க, அல்டிமேட் ரைட்டர் சாரு போல டிராவிட்-யையும் யாருமே கண்டுக்கல. வெத்துவேட்டு டெண்டுல்கர கொண்டாடுன மாதிரி டிராவிட்-அ யாரும் தலைல தூக்கி வச்சு கொண்டாடல அந்த வகைல சாருவும் ட்ராவிடும் ஒன்னுதான் அப்பிடி இப்பிடின்னு எதையாவது சொல்லிபோடுவீரோன்னு பயந்துகிட்டே படிச்சேன்யா\nஆனந்த விகடன் ல இருந்து சுட்டு போட்டு இருக்கீங்க போல சுய சரக்கு தீர்ந்து போச்சா\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஎழுத்தாளர் விஜய மகேந்திரனுக்கு கொலை மிரட்டல்- துரோ...\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் - எதிர்த்து யார்.. ஆதர...\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ஆதரித்தால் தேச துரோகிய...\nதவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ள அருணகிரி நாதர் பாடல...\nஎன்னை கவர்ந்த சில ஹைக்கூக்கள்\nபிரபாகரன் மகன் சித்தரவதை செய்யப்பட்டாரா - அதிர வைக...\nராகுல் திராவிட்- மறக்கப்பட்ட கேப்டன் சாதனைகள்\nவிக்கி லீக்ஸ் விமல் மீது திடுக்கிடும் புகார்\nஅணு உலை, மனுஷ்யபுத்திரன், கலைஞர் -- ஞாநியுடன் எக்ள...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://aromaeasy.com/ta/apothecary-wholesale/", "date_download": "2020-07-09T01:01:46Z", "digest": "sha1:O7ECXPP4KJK7ZEVVZGZK52YALZ5RCZDL", "length": 27895, "nlines": 356, "source_domain": "aromaeasy.com", "title": "அபோதிகரி மொத்த விற்பனை | மொத்த விலையில் ஷாப்பிங் செய்யுங்கள் | AromaEasy", "raw_content": "\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nஅத்தியாவசிய எண்ணெய் கருவிகள் (5)\nமட்பாண்ட அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (6)\nகண்ணாடி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (21)\nமெட்டல் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (3)\nவூட் கிரேன் டிஃப்யூசர் (5)\nதூய அத்தியாவசிய எண்ணெய் (33)\nமொத்த 3D கண்ணாடி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 இ\nமொத்த செஸ்ட்நட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131\nமூங்கில் அரோமாதெரபி அத்தியாவசிய எண்ணெய் வைத்திருப்பவர் A001\nமொத்த கிறிஸ்துமஸ் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 இ 1\nப்ரூனஸ் பெர்சிகா அத்தியாவசிய எண்ணெய்கள் E122\nமொத்த பாயின்செட்டியா அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 இ 2\nதேயிலை மரம் அத்தியாவசிய எண்ணெய்கள் E106\nமொத்த பட்டாசு அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 யூ\nஇஞ்சி மலர் அத்தியாவசிய எண்ணெய்கள் E113\nமொத்த சிடார் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 எம்\nமொத்த சுண்டைக்காய் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131 ஏ\nமொத்த விண்மீன் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 கே\nஒஸ்மாந்தஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E121\nயூகலிப்டஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E101\nமொத்த டயமண்ட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 130\nகேண்டலூப் அத்தியாவசிய எண்ணெய்கள் E108\nமொத்த நிழல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஜி 1\nகார்னேஷன்ஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E109\nமொத்த கார் அல்ட்ராசோனிக் அரோமா டிஃப்பியூசர் எக்ஸ் 129 ஏ\nமொத்த அன்னாசி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 பி 1\nலில்லி அத்தியாவசிய எண்ணெய்கள் E117\nரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய்கள் E124\nலாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய்கள் E102\nமாக்னோலியா அத்தியாவசிய எண்ணெய்கள் E118\nமொத்த கார்டியன் ஏர் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131 சி\nமொத்த டோட்டெம் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 சி\nமொத்த வாப்பிட்டி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டி\nமுதல் 6 - 10 மிலி வயலட் அத்தியாவசிய எண்ணெய்கள் E128 அத்தியாவசிய எண்ணெய் அரோமாதெரபி ஸ்டார்டர் கிட்\nமொத்த கூல் மிஸ்ட் ஏர் கார் ஈரப்பதமூட்டி எக்ஸ் 129 சி\nமல்லிகை அத்தியாவசிய எண்ணெய்கள் E116\nமொத்த கேலக்ஸி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118 ஏ\nபச்சை ஆப்பிள் அத்தியாவசிய எண்ணெய்கள் E114\nமொத்த இங்காட்கள் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 137 ஏ\nமொத்த விளக்கு அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 பி\nமொத்த திரு. ஸ்னோ அத்தியாவசிய எண்ணெய் அரோமாதெரபி டிஃப்பியூசர் எக்ஸ் 117 எம் 1\nமொத்த பனிமனிதன் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஜி\nமொத்த பிக்கோலோ அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 139\nவயலட் அத்தியாவசிய எண்ணெய்கள் E127\nகிரீன் டீ அத்தியாவசிய எண்ணெய்கள் E115\nஇனிப்பு ஆரஞ்சு அத்தியாவசிய எண்ணெய்கள் E105\nமொத்த புத்தர் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஏ\nடெலோஸ்மா கோர்டாட்டா அத்தியாவசிய எண்ணெய்கள் E111\nமொத்த நீர்வீழ்ச்சி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஜே\nமொத்த மெகாமிஸ்ட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131 பி\nமொத்த மூங்கில் தானிய அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 137\nய்லாங் அத்தியாவசிய எண்ணெய்கள் E128\nமொத்த விளக்கை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 201\nமொத்த போர்ட்டபிள் கார் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் எக்ஸ் 129\nமொத்த பாண்டம் அத்���ியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டி\nமொத்த ஆந்தை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 எஃப்\nகெமோமில் அத்தியாவசிய எண்ணெய்கள் E110\nமொத்த விலகல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டிஏ\nமொத்த கடற்கரை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118 பி\nமொத்த அரோமாபாட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 125\nமொத்த ஜப்பானிய பாணி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 139 சி\nமொத்த பண்டோரா அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 136 ஏ\nமொத்த பெருங்கடல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K004- மொத்த\nமொத்த யானை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஆர்\nமொத்த தங்க அன்னாசி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 பி\nமொத்த பிரேம் ஏர் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 138\nஸ்ட்ராபெரி அத்தியாவசிய எண்ணெய்கள் E125\nமாம்பழ அத்தியாவசிய எண்ணெய்கள் E119\nமொத்த கல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 எச்\nமிளகுக்கீரை அத்தியாவசிய எண்ணெய்கள் E104\nஎலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய்கள் E103\nபுளுபெர்ரி அத்தியாவசிய எண்ணெய்கள் E107\nநேச்சுரா மர அல்ட்ராசோனிக் டிஃப்பியூசர்\nஆரஞ்சு மலரும் அத்தியாவசிய எண்ணெய்கள் E120\nமொத்த கற்றாழை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 கியூ\nரோஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E123\nமொத்த செலஸ்டி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 125 பி\nமொத்த டைட்டன் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 135\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K003- மொத்த\nடூலிப்ஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E126\nமொத்த ட்ரோயிகா அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 133\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K002- மொத்த\nமொத்த மர தானிய அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 125 ஏ\nமொத்த நவீன நவீன அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 132\nமொத்த தட்டு அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 135 பி\nமொத்த டிராப்ஷேப் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 135 ஏ\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் ஸ்டார்டர் கிட் K001- மொத்த\nஅபோதிகரி மொத்த வி��்பனை | சிறந்த விலையில் ஷாப்பிங் செய்யுங்கள்\nஅபோதிகரி மொத்த விற்பனை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும். உங்கள் உணர்வுகளைத் தூண்டி, அரோமாதெரபி டிஃப்பியூசர்களின் நன்மைகளை அனுபவிக்கவும். பலவிதமான செயல்பாடுகள் மற்றும் இயங்கும் நேரங்களுடன். எங்கள் மீயொலி தெளிப்பான்கள் எந்தவொரு அலங்காரத்திற்கும் ஏற்ற பலவிதமான பாணிகளில் வருகின்றன. உங்களுக்கான சிறந்த அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசரைக் கண்டுபிடிக்க எங்கள் தொகுப்பை உலாவுக.\nமீயொலி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசரை எவ்வாறு பயன்படுத்துவது: தண்ணீரைச் சேர்க்கவும் அத்தியாவசிய எண்ணெய்களைச் சேர்த்து திறந்து மகிழுங்கள் எங்களை தொடர்பு கொள்ள.. எங்கள் அரோமா ஈஸி அரோமாதெரபி இயந்திரம் பலவிதமான நாகரீக வடிவமைப்பு, மிதமான விலையைக் கொண்டுள்ளது. மற்றும் அற்புதமான செயல்பாடுகளுடன். அரோமா ஈஸி ® அரோமாதெரபி இயந்திரத்தின் மாதிரியை உண்மையில் மேம்படுத்தவும்.\nஇங்கே கிளிக் செய்யவும் எங்கள் முழு அளவிலான அரோமாதெரபி எண்ணெய்களுக்கு அரோமா ஈஸி all அரோமாதெரபி எல்லாவற்றிலும் உலகின் முன்னணி நிபுணர். அரோமாதெரபி டிஃப்பியூசர்கள், அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் சணல் எண்ணெய்களில் நிபுணத்துவம் பெற்றவர். உங்கள் மனதை வளப்படுத்தும் மலிவு வாழ்க்கை முறை தயாரிப்புகளை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். உடல் மற்றும் வீடு மலிவு விலையில். இதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்\nஉங்கள் மனதையும் உடலையும் தூண்டுங்கள். இயற்கையான வாசனையை அனுபவித்து, அரோமா ஈஸி டிஃப்பியூசர்களுடன் உங்கள் இடத்திற்கு பாணியைச் சேர்க்கவும். சந்தையில் மிகப்பெரிய வகை டிஃப்பியூசர்களை நாங்கள் வழங்குகிறோம். வடிவமைப்பில் தீவிர கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு மாடலின் செயல்திறனும் உங்களுக்கு தேவையான அம்சங்களையும் தோற்றத்தையும் தருகிறது.\n100% தூய அத்தியாவசிய எண்ணெய்கள்.\nஉலகளவில், ஒவ்வொரு நறுமண ஈஸி அத்தியாவசிய எண்ணெயும் 100% தூய்மையானது மற்றும் இயற்கையானது. மிக உயர்ந்த தரத்தை மட்டுமே பயன்படுத்துவதை நாங்கள் நம்புகிறோம். சிகிச்சை அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் ஒவ்வொரு தொகுதி மூன்றாம் தரப்பு ஜி.சி / எம்.எஸ் தூய்மை மற்றும் கலவைக்கு சோதிக்கப்படுகிறது.\nபல்வேறு வகையான ஆரோக்கிய தயாரிப்புகளில் இயற்கை வாசனை மற்றும் சிகிச்சை நன்மைகளை அனுபவிக்கவும்.\nஅத்தியாவசிய எண்ணெய் பாட்டில்கள் மற்றும் பொருட்கள்.\nசிறந்த ஆதாரங்களுடன் உங்களுக்கு மிக முக்கியமானவற்றை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கிய பயணத்தில் உங்களுக்கு உதவ தேவையான பொருட்கள். நாங்கள் பலவிதமான அபோதிகரி பாட்டில்கள், புத்தகங்களை வழங்குகிறோம். உங்களுக்கு உதவ பேட் மற்றும் பராமரிப்பு கருவிகளை மீண்டும் நிரப்பவும். அரோமா ஈஸி டிஃப்பியூசர்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\n18351 கொலிமா ஆர்.டி. # 466 ஹைட்ஸ் சிஏ 91748\nஅற்புதமான புதிய வருகைகள், விற்பனை மற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள குழுசேரவும்\nபதிப்புரிமை © 2020 நறுமணம்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\nஇந்த இணையதளத்தின் ஊடாக உங்கள் அனுபவத்தை ஆதரிக்கவும், உங்கள் கணக்கிற்கான அணுகலை நிர்வகிக்கவும் மற்றும் எங்கள் நோக்கில் பிற நோக்கங்களுக்காகவும் உங்கள் தனிப்பட்ட தரவு பயன்படுத்தப்படும் தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deepamdigital.com/blog-post/blogger-step-by-step-tutorial-in-tamil/", "date_download": "2020-07-09T01:01:25Z", "digest": "sha1:VN2TOZ26FTLZVXEFBYH5RLXZZMGFHNFE", "length": 6884, "nlines": 115, "source_domain": "deepamdigital.com", "title": "Blogger step by step tutorial in Tamil - Valavan Tutorials", "raw_content": "\nஆன்லைனில் பணம் (Online Earning) சம்பாதிக்க இரண்டு வழிகள் உண்டு. பணம், முதலீடு தேவையில்லை. ஒரு Gmail அக்கவுண்ட் மட்டுமே போதுமானது. நமது திறமைகளை வெளிப்படுத்த இரண்டு வழகள் இதோ,\nஇந்த இரண்டும் கூகுள் நிறுவனத்தால் இலவசமாக நாம் ஆன்லைனில் பணம் சம்பாதிக்கவும், நமது அறிவிற்கு தேவையான தகவல்களை தேடிக்கொள்ளவும் பயன்படுகிறது. இதில் நமது திறமைகளைப் பயன்படுத்தி பணம் ஈட்டிக்கொள்ள முடியும்.\n பிளாக்கரில் பணம் சம்பாதிக்க முதலில் நாம் செய்ய வேண்டியவை என்ன அதற்கான விளக்கமான பகுதிகள்தான் இந்த வீடியோக்கள்.\nHow to Make Money Online | ஆன்லைனில் பணம் சம்பாதிக்க எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/mavanae-yaarukittae", "date_download": "2020-07-09T02:46:37Z", "digest": "sha1:U6H2VUIVASP4VXS5XGLVCKQKLM5M7G6R", "length": 7543, "nlines": 238, "source_domain": "deeplyrics.in", "title": "Mavanae Yaarukittae Song Lyrics From Dhilluku Dhuddu 2 | மவனே யாருகிட்ட பாடல் வரிகள்", "raw_content": "\nமவனே யாருகிட்ட பாடல் வரிகள்\nபப்பபான் ப ப ப பப்பபான்\nபப்பபான் ப ப ப பப்பபான்\nமாமா இல்லனா அந்த ஊரே புளிச்சமாவுடா\nஉன் மூஞ்சி கிழிஞ்சி தேஞ்சு போகுண்டா\nஉன் நர மண்ட கேரா ஆகும்டா\nரா ரா ரா பொளக்குறா\nரா ரா ரா பொளக்குறா\nயு டோன்ட் பி சில்லி\nஹே கோண கொய்யா மரத்து மேல\nகொரங்கு புடிக்க போன மிசிக்கு\nதகர்த்தா தகர்த்தா தகர்த்தா தூம்\nதகர்த்தா தகர்த்தா தகர்த்தா தூம்\nஃபெஸ்புக் இன்ஸ்டாக்ராம் ட்விட்டர் எல்லாம்\nலைக் ஷேர் தெறிக்கும் பாரு\nஇந்த ஏரியால எங்க மாசு\nஇந்த ஏரியால எங்க மாசு\nயு டோன்ட் பி சில்லி\nபப்பபான் ப ப ப பப்பபான்\nபப்பபான் ப ப ப பப்பபான்\nபப்பபான் ப ப ப பப்பபான்\nபப்பபான் ப ப ப பப்பபான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://hindusamayamtv.com/bagavad-gita-3/embed/", "date_download": "2020-07-09T01:18:35Z", "digest": "sha1:JLHG73AQWUEZ6ZFJDP5VRXSOZ5SZZEHS", "length": 3989, "nlines": 9, "source_domain": "hindusamayamtv.com", "title": "இந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை! தொடர்-3 – Hindu Samayam", "raw_content": "இந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nSpread the love Post Views: 338 ஶ்ரீமத்பகவத்கீதை: கீதையின் தன்மை கீதையிலுள்ள பதினெட்டு அத்தியாயங்களும் “யோகங்கள்” எனப் பெயர் பெறுகின்றன. கண்ணன் கூறிய பதினெட்டு யோகங்களையும், நான்கு யோகங்களில் அடக்கி வைக்கலாம். கர்ம யோகம், இராஜ யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்பனவையே அவை. இந்த நான்கு யோகங்களிலும் ஆரம்ப நிலையில் இருப்பது கர்ம யோகம் என்றும், பிறகு அது இராஜ யோகமாக முதிர்கிறது என்றும் கொள்ளலாம். இராஜ யோகத்திலிருந்து பக்தி யோகம் ஓங்குகிறது … Continue reading இந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Facilities&id=3739", "date_download": "2020-07-09T02:47:34Z", "digest": "sha1:TXZJI3QIT4CTBLRTJ7EOBMOXYR2S2Z6S", "length": 10274, "nlines": 161, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமகாராஜா மகளிர் பொறியியல் கல்லூரி\nஇன்டர்நெட் வசதி : yes\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : yes\nவங்கியின் பெயர் : Karur Vysya Bank\nவங்கியின் வகை : N/A\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\nஓமியோபதி படிக்க விரும்புகிறேன். எம்.பி.பி.எஸ்., படிப்பைப் போல இதுவும் நல்ல படிப்புதானா\nபி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் என்னும் படிப்பில் பலர் சமீப காலமாக விரும்பிச் சேருகின்றனர். இதைப் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி உள்ளது\nஇந்திய ராணுவத்தில் பணிபுரிய விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் அதிகாரியாக ராணுவத்தில் பணியில் சேர முடியுமா\nவிசுவல் கம்யூனிகேஷன்ஸ் படிப்பில் எனது மகனை சேர்க்க விரும்புகிறேன். இந்தப் படிப்பு குறித்த தகவல்களையும் அதற்கான வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறலாமா\nதமிழக அரசு நடத்தும் இலவச ஐ.ஏ.எஸ். தேர்வுப் பயிற்சி பற்றிய தகவல்களைத் தர முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Other&id=2058", "date_download": "2020-07-09T01:45:55Z", "digest": "sha1:HV374ESH6AL3KKC7ILJGQSQUQ2ZLOAX7", "length": 9692, "nlines": 160, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகாலேஜ் ஆப் இன்ஜினியரிங், பதனம்திட்டா\nபோக்குவரத்து வசதி : N/A\nபேருந்துகளின் எண்ணிக்கை : N/A\nவேன்களின் எண்ணிக்கை : N/A\nகுறைந்தபட்ச கட்டணம் : N/A\nஅதிகபட்ச கட்டணம் : N/A\nகட்டணம் செலுத்தும் காலம் : N/A\nநூலக வசதி : yes\nநூலகத்தின் பெயர் : N/A\nசென்னையிலுள்ள சில பி.பி.ஓ. பயிற்சி நிறுவனங்களின் விபரங்களைத் தரவும்.\nகம்ப்யூட்டர் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ தகுதி பெற்றுள்ளேன். அப்ரண்டிஸ் வாய்ப்புப் பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்\nஎனது பெற்றோர்கள் இருவரும் அரசு, தனியார் ஊழியர்கள் அல்ல. தினக்கூலி தொழிலாளிகள். எனக்கு வங்கி கடன் கிடைக்குமா\nஇந்தியாவில் நடத்தப்படும் எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வுகள் பற்றி விளக்கவும்.\nமெடிக்கல் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்று கிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/donate/", "date_download": "2020-07-09T01:04:48Z", "digest": "sha1:DKY3SEKRDTSBWCXEQ5RQZFVLGQSSQ4KT", "length": 8766, "nlines": 59, "source_domain": "may17iyakkam.com", "title": "​நன்கொடை​ – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஎங்களுடைய போராட்டத்தினை பரவலாக்குவதற்கும், பிரச்சாரங்களை தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கொண்��ு செல்வதற்கும், தமிழரைப்பற்றிய செய்திகளை கருத்தாக்கங்களை ஆவணப்படுத்துவதற்கும், புத்தகங்களை கொண்டு வருவதற்கும், தொடர்ச்சியான செயல்பாட்டுத் தளத்தில் இயங்கும் தோழர்களை ஆதரிப்பதற்கும், எங்களது ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் , தமிழகத்தினை சேர்ந்த தமிழர்கள் நிதி உதவி அளித்து எங்கள் கரங்களை வலுப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.\nபெரும்பாலும் மே பதினேழு இயக்கத் தோழர்களின் சொந்த உழைப்பில் நட்த்தப்படும் பணிகள், நிதி நெருக்கடி காலங்களில் போதுமானதாக அமையாததால் பெரும் பணிகள் தடைப்பட்டு நிற்கின்றன. எங்கள் மீதான பொய் வழக்குகளை நடத்த இயலாமலும், பிரச்சார புத்தகங்களை அச்சிடாமல் வைப்பதும் அதிகம் நிகழ்கிறது. ஆகவே எங்களது பணிகளுக்கு உங்களிடமிருந்து தொடர்ச்சியான மாத உதவி தொகையினையும், பெரும் நிகழ்ச்சிகளுக்கு உதவிகளையும் எதிர்பார்க்கிறோம். தமிழ்ச் சமூகம் எங்களோடு கைகோர்க்கும் என்கிற நம்பிக்கையோடு உரிமையாய் நிதி கேட்கிறோம்.\nகுறிப்பு: அறம் சார்ந்து புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழ மக்களிடம் நிதி வாங்குவதை தவிர்க்கிறோம். அதனால் நிதி அனுப்பும் நண்பர்கள் தான் பங்களிப்பதற்கு முன் எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.\nஉதவி பற்றிய விவரங்களை தவறாமல் [email protected] என்னும் மின்னஞ்சலிலும் +91 9884072010 என்னும் எண்ணிலும் தெரிவியுங்கள்.\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீ���் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/feroze-gandhi/", "date_download": "2020-07-09T02:41:31Z", "digest": "sha1:Z3QDVXSDA7LE6J2H3JTQKYDX7X67ASPP", "length": 12221, "nlines": 87, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Feroze Gandhi Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஇந்திரா காந்தி கணவர் ஃபெரோஸ் கான், மாமனார் யூனுஸ் கான்\nJuly 7, 2020 July 7, 2020 Chendur PandianLeave a Comment on இந்திரா காந்தி கணவர் ஃபெரோஸ் கான், மாமனார் யூனுஸ் கான்\nகணவர் ஃபெரோஸ் கான் மற்றும் மாமனார் யூனூஸ்கானுடன் இந்திரா காந்தி உள்ள படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நேரு, இந்திரா காந்தியின் பழைய படம் பகிரப்பட்டுள்ளது. அதில் இளைஞர் ஒருவரின் படம் சிவப்பு கோட்டால் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், “இதுதான் யூனுஸ்கான் மகன் ஃபிரோஸ்கான். அதாவது நேருவின் மகளாகிய இந்திராவின் கணவன். இதில் புரியாத புதிர் என்ன என்றால், […]\nஇஸ்லாமியராக மாறி பெரோஸ் காந்தியை திருமணம் செய்த இந்திரா – 77 ஆண்டுகள் கழித்து சர்ச்சையை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு\nஒடுங்கியிருந்த இஸ்லாமியர்களுக்கு தனி நாடு பெற்றுத்தந்தவர் என்பதால் காந்தி பாகிஸ்தானின் தந்தை என்றும், இந்திரா காந்தி ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்ய, இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார் என்றும், இந்திரா காந்தியின் உண்மையான பெயர் மைமுனா பேகம் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம் தகவலின் விவரம்: Archived link “1942ல் லண்டனில் இஸ்லாம் மதம் மாறி, மைமுனா பேகம் என பெயர் மாற்றி, பெரோஸ்கானை திருமணம் […]\n1500 கிமீ தூரம் தந்தையை சைக்கிளில் கூட்டி வந்த பீகார் சிறுமி பலாத்காரம் ‘’1500 கிமீ தொலைவிற்கு தனது தந்தையை சைக்கிளில் கூட... by Pankaj Iyer\nதிமுகவினரை மதிக்காத உதயநிதி ஸ்டாலினின் மகன் என்று கூறி பரவும் வதந்தி ‘’திமுகவினரை மதிக்காத உதய நிதி ஸ்டாலின் மகன்,’’ என... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nபாரத் பயோடெக் துணைத் தலைவர் ஶ்ரீனிவாஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா கொரோனாவுக்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை பாரத்... by Chendur Pandian\nஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம் ‘’ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் புகைப்படம்,’’ என்று கூறி ப... by Pankaj Iyer\nஉயிரோடுதான் இருக்கிறேன்- மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் சந்திரசேகரன்\nஉத்தரப்பிரதேசத்தில் சாதி காரணமாக பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டதா திருவள்ளுவர் சிலை\nஇந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ண மேனன் சீன பெண்களுடன் பொழுது போக்கினாரா\nதிமுகவினரை மதிக்காத உதயநிதி ஸ்டாலினின் மகன் என்று கூறி பரவும் வதந்தி\nஇந்திரா காந்தி கணவர் ஃபெரோஸ் கான், மாமனார் யூனுஸ் கான்\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nTmahendrakumar commented on சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (107) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (820) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மி��ம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (193) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,086) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (189) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (47) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (55) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (53) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-09T01:56:21Z", "digest": "sha1:UUSILKKHVG642ADBPXYIYF7PHPVNB5ET", "length": 11684, "nlines": 153, "source_domain": "www.pannaiyar.com", "title": "மண் வளம் மேம்படுத்துதல் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nபல தானிய விதைப்பு மூலம் மண் வளம்\nபல தானிய விதைப்பு மூலம் மண் வளம்\nஇந்த நவ தானிய பயிர்களின் வேர் முடுச்சுகளில் நிலத்திற்கு தேவையான நைட்ரஜன் சேமித்து வைத்து இருக்கும் .\nஇது நிலத்திற்கு உயிர் முடக்கு ஆகும்.அதனால் நிலத்தின் ஈரப்பதம் காக்க படும் . இதனை கலந்து விதைக்கலாம் .மேலும் இது இரு அருமையான பசுந்தாள் உரமும் ஆகும் .இது ஒரு மிகசிறந்த முதல் முயற்சி ஆகும். ரசாயன விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயம் செய்யும் முறைக்கு நமது நிலத்தை தயார் செய்ய இந்த பலதனிய விதைப்பு மிகவும் முக்கியம் ஆகும் .\nநவ தானியங்கள் விதைப்பு நமது பரம்பரியமுறை . எடுத்துக்காட்டு நமது முளைப்பாரி திருவிழா .\n// மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி\nவயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு\nபசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு //\nபசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு சரியான விளக்கம் என்று எண்ணுகிறேன் .\nஇவை அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்திக்கு உண்டானது .\nபல வகை தானிய பயிர்கள்\nதக்கை பூண்டு 2 கிலோ\nஇவை அனைத்தையும் விதைத்து 45 முதல் 50 நாட்களில் மடக்கி உழ வெ��்டும்.மண்ணுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும்.\nTags:இயற்கை உரங்கள், இயற்கை விவசாயம், கம்பு, சாமை, சோளம், தினை, விவசாயம்\nமுதல் உதவி செய்றது எப்படின்னு தெரிஞ்சிப்போம் ….\nசிறுதானியம் பற்றிய விவசாய கட்டுரை\nதமிழர் வேளாண்மை – வரப்பு எப்படி இருக்கவேண்டும்\nஉடலின் 72000 நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம்\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்\nபுளியமரம் ஒரு விவசாயின் இயற்கை உர ஆலை\nபானை போல வயிறு இருக்கா\nPingback: மண் வளம் மேம்படுத்துதல் | செந்திலின் வலைப்பூ 27/11/2013\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/francenews-MTMyOTUxNjk5Ng==.htm", "date_download": "2020-07-09T02:14:58Z", "digest": "sha1:KR3ISM7L6C7SV5JB52JMIQRSJJE7CD2T", "length": 9654, "nlines": 141, "source_domain": "www.paristamil.com", "title": "2018 இல் LBD துப்பாக்கி பயன்பாடு 200 வீதத்தால் அதிகரிப்பு!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன��, மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\n2018 இல் LBD துப்பாக்கி பயன்பாடு 200 வீதத்தால் அதிகரிப்பு\nகாவல்துறையினர் பயன்படுத்தும் LBD ரக துப்பாக்கி பிரயோகம் கடந்த 2018 ஆம் ஆண்டில் 200 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nIGPN அதிரடி காவல்துறையினர் தங்களது வருடாந்த அறிக்கையில் இந்த தகவல் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளனர். தற்பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் நெகிழி குண்டுகள் கொண்ட LBD துப்பாக்கிகளை 2018 ஆம் ஆண்டில் அதிகளவில் காவல்துறையினர் பயன்படுத்தியுள்ளனர். மஞ்சள் மேலங்கி போராட்டம் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 2018 ஆம் ஆண்டில் மொத்தமாக 19,071 தடவைகள் இத்துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளன. 5,420 தடவைகள் கையெறி குண்டுகளும் வீசப்பட்டுள்ளன.\n2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் LBD துப்பாக்கி பிரயோகம் 203 வீதத்தால் அதிகமாகும். கை எறிகுண்டு பயன்படுத்திய வீதம் 296 வீதத்தால் அதிகரித்திருந்ததாகவும் IGPN வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொவிட் 19 : இன்றைய சாவு விபரங்கள்..\nபரிஸ் : வீதி ஓவியர் மீது 30 பெண்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்..\nசிறைச்சாலைக்குள் கைதி சடலமாக மீட்பு.\nசிறைச்சாலைக்குள் தவறுதலாக இரவு முழுவதும் தங்கிய கர்ப்பிணி பெண்..\n€27 யூரோக்களுக்கு - பரிசில் இருந்து Mont-Saint-Michel இற்கு நேரடி சேவை\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22222?to_id=22222&from_id=21691", "date_download": "2020-07-09T01:00:55Z", "digest": "sha1:RZUJKFIYLLJIS3PB6ONQZBKTUZNWWO2U", "length": 6817, "nlines": 62, "source_domain": "eeladhesam.com", "title": "பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம் – Eeladhesam.com", "raw_content": "\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nகோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nதேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசெய்திகள், புலம் மே 25, 2019ஜூன் 10, 2019 இலக்கியன்\nதமிழ்த் தேசிய இனத்தின் ஆணிவேராகிய எமது தேசியத்தலைவரையும் அவரின் தலைமையிலான எமது விடுதலைப்போராட்டத்தையும் அதன் இறுதி இலக்காகிய சுதந்திர தமிழீழத்தையும் இழிவுபடுத்தி, பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (British Broadcasting Cooperation – BBC) தமிழ்ப்பிரிவானது, 18 – 05 – 2019 அன்று, அதாவது எமது இனவழிப்பின் 10 வருட, கொடுந்துயரம் நிகழ்த்தப்பட்ட அதே நாளில், திட்டமிட்டபடி வலிந்து, உண்மைக்குப் புறம்பான மற்றும் வரலாற்றை திரிபுபடுத்தக்கூடிய இரண்டு காணொளிகளை, தமது முகப்புத்தகத்தில் (BBC News தமிழ்) வெளியிட்டிருந்தார்கள்.\nஇதனை கண்டித்து லண்டன் வாழ் தமிழர்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.\nஎமது இனத்தின் மேதகு தேசியத் தலைவரையும், தேசவிடுதலை வீரர்களையும் அவர்களின் தர்மத்தின் வழியிலான ஆயுத போராட்டத்தையும் எவராயினும் இனிக் கொச்சைப்படுத்த தமிழர்கள் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேச��ய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/05/24/asamy-swallowed-ears-drunken-drunkenness/", "date_download": "2020-07-09T01:31:27Z", "digest": "sha1:JEDIOYZAWQNUW67RDIGM2K2S4EOTVCI6", "length": 24009, "nlines": 270, "source_domain": "sports.tamilnews.com", "title": "Asamy swallowed ears drunken drunkenness, tamil news", "raw_content": "\nகுடித்துவிட்டு போதையில் காதை கடித்து விழுங்கிய ஆசாமி\nகுடித்துவிட்டு போதையில் காதை கடித்து விழுங்கிய ஆசாமி\nடெல்லியை சேர்ந்த வாகன ஓட்டுநர் ஜிதேந்தர் குமார், இவர் இரவு வீட்டுக்கு செல்லும்போது சுல்தான்பூரியில் சாலையில் இரு நபர்கள் குடித்து விட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கைகலப்பான நிலையில் அருகில் ஜிதேந்தர் குமார் அவர்களை சமாதானப்படுத்த சென்றார்.\nஅப்போது குடிபோதையில் சண்டையிட்ட நபரின் ஒருவர் ஜிதேந்தரின் காதை கடித்தார். இதில் அவரது காது துண்டானது. எதிர்பாராதவிதமாக துண்டான காதையும் அவர் விழுங்கியுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜிதேந்தருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குடிபோதையில் சண்டையிட்ட நபர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சந்தோஷ்(43) மற்றும் தீபக்(23) என தெரியவந்துள்ளது,\nஅவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 324 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வாழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி கைது\nமுதல்வர் அறை முன்பு மு.க.ஸ்டாலின் தர்ணா\nவன்முறையை தூண்டும் வகையில் பேசிய சின்னத்திரை மீது வழக்கு\nஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு\n​​தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம்\nஆட்சியர், எஸ்.பியின் பதவியை பறிக்க கமல்ஹாசன் வலியுறுத்தல்\nஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் 6 இன்ச் இடைவெளி அவசியம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\n : இக்கட்டான நிலையில் ஆர்ஜன்டீனா\nஅவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெரு\nசொந்த கோலால் சூனியம் வைத்துக்கொண்ட போலந்து\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய���வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11429", "date_download": "2020-07-09T00:37:48Z", "digest": "sha1:RU6W7ZF7CNH7KS6ZJPT53QWACO6NQH7J", "length": 11416, "nlines": 287, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "ஏ.ஆ��்.முருகதாஸ் டைரக்ஷனில் விஜய்க்கு ஜோடியானார் சமந்தா\nஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, கொல்கத்தா காளி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.\n‘ஜில்லா’ படத்தை அடுத்து விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். ‘துப்பாக்கி’ படத்துக்குப்பின், விஜய்–ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரும் இணையும் இரண்டாவது படம் இது. ‘துப்பாக்கி’ படத்தைப் போல் இதுவும் விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட படம். படத்தின் கதை–திரைக்கதை–வசனத்தை ஏ.ஆர்.முருகதாசே எழுதியிருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். விஜய் நடிக்கும் படத்துக்கு அனிருத் இசையமைப்பது இதுதான் முதல் முறை.\nஇந்த படத்தில், விஜய்யுடன் சமந்தா ஜோடி சேருகிறார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பதும் இதுதான் முதல் படம். சமந்தா இப்போது லிங்குசாமி டைரக்ஷனில், சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் முடிந்ததும் அவர், விஜய் நடிக்கும் படத்துக்கு வருவார். விஜய்–ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.\nபடத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு, கொல்கத்தாவில் உள்ள காளி கோவிலில் தொடங்கியது. படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்னதாக, காளியம்மனுக்கு விசேஷ பூஜை நடத்தினார்கள்.\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D&si=0", "date_download": "2020-07-09T01:48:40Z", "digest": "sha1:IRNHD4W4C74B4YQME5LX46MNYZ56OWRY", "length": 20276, "nlines": 305, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » காட்டுயிர் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- காட்டுயிர்\nசொப்பனவாழ்வில் மகிழ்ந்தே - Soppana Vazhvil Makiznthey\nவெகுகாலமாக செவிவழிச் செய்திகளாலும் அச்சேறிய தரவுகளாலும் மட்டுமே புனையப்பட்டிருந்த தமிழ் சினிமா வரலாற்றை ஆய்வியல் பண்புகளுடன் வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் உருவாக்கியவர் தியடோர் பாஸ்கரன். ஒரு வரலாற்றாளராக பாரபட்சம் ஏதுமின்றி எவ்வகைப் படமாக இருந்தாலும் அதன் சான்றுகளை ஒழுங்குபடுத்துகிற அதே [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : சு. தியடோர் பாஸ்கரன்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nஇப்போது அவை இங்கு வருவது இல்லை\nஇயற்கை வேளாண்மை, காட்டுயிர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த அக்கறைகள் மிகவும் விரிவடைந்து வரும் சூழலில் கிருஷ்ணன் ரஞ்சனா இத்துறை சார்ந்த மிக முக்கியமான எழுத்தாளராக அடையாளம் காணப்படுகிறார். இந்தக் கட்டுரைகள், அவர் கவனப்படுத்தும் பிரச்சினைகள், நாம் வாழும் பூமியின் நிகழ்காலத்தையும் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கிருஷ்ணன் ரஞ்சனா (Tamilvanan)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nசோலை எனும் வாழிடம் - Solai Enum Vazhidam\nதமிழில் சூழியல் சார்ந்த அசலான கருத்துருவாக்கங்களைத் தொடர்ந்து முன்வைப்பவை சு.தியடோர்பாஸ்கரனின் எழுத்துக்கள். நாம் வாழும் பூமியின் அற்புதங்களையும் அவற்றின் மேல் செலுத்தப்படும் வன்முறையையும் அவர் இந்த நூலிலும் வெகுநுட்பமாகக் கவனப்படுத்துகிறார். வாழிடம், காட்டுயிர் சார்ந்தும் சுற்றுச்சூழல் சார்ந்த கோட்பாட்டுப் பிரச்சினைகளை முன்வைத்தும் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சு. தியடோர் பாஸ்கரன்\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nபுலிகளின் வாழ்க்கை, அவை வேட்டையாடும் விதங்கள், மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன்ற ஆச்சரியமான செய்திகளை நேரடி அனுபவங்களின் அடிப்படையில் மிக சுவாஸ்யமாக விவரிக்கிறார் ஜிம் கார்பெட். காடு பற்றியும் காட்டுயிர்கள் பற்றியும் நிறைய விவரங்கள் இடம்பெற்றுள்ளன இந்த [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : ஜிம் கார்பெட்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nயானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும��. இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மனிதர்கள் தவிர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக [மேலும் படிக்க]\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nஇன்னும் பிறக்காத தலைமுறைக்காக சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள்\nசு. தியடோர் பாஸ்கரனின் இந்நூல் நமது சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் பற்றிய அபூர்வமான தகவல்களை சுயமான பார்வையுடன் முன் வைக்கிறது. இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்கள் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. வனஉயிர்கள், தாவரங்களின்அழிவு தொடர்பாக தியடோர் பாஸ்கரன் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சு. தியடோர் பாஸ்கரன்\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nசூழலை காக்க, காடுகளை காக்க, காட்டுயிர்களை காக்க, நம் தலைமுறைகளை காக்க நாம் சிறிய மாற்றங்களையாவது நமக்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சிறிய மாற்றங்கள் தான் நம் தலை மு றை க ளை பக்குவப் படுத்தும். அவர்களுக்கான பூமியை [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : பா. சதீஸ் முத்து கோபால்\nபதிப்பகம் : அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)\nஎழுத்தாளர் : ஆதி வள்ளியப்பன்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகோமதியின், பெ, செயல் அலுவலர், காண்ட, காமராசர், 108 div, குரு பிரசாத், தகவல் பெறும் உரிமை, Geographic, bogar 1, நிர்மலநாதன், ஷெர், ஒரு கிணைந்த, அலையும், balumahendra\nமேதை கம்பனும் கோதைப் பிராட்டியும் -\nசிறுவர்களுக்கான கதை கேளு கதை கேளு -\nசிறந்த நிர்வாகி - Sirantha Nirvaagi\nஇரும்பு குதிரைகள் - Irumbu Kudhiraigal\n27 நட்சத்திரக்காரர்களுக்கும் வாழ்நாள் வழிகாட்டி -\nவளம் தரும் வாஸ்து சாஸ்திரம் தொழிற்சாலைகள் -\nமணிபல்லவம் சரித்திர நாவல் - Manipallavam Sarithira Novel\nஉடல்நலம் கெடாமல் வாழ்வது எப்படி -\nஎண்ணியிருந்தது ஈடேற... (இரண்டாம் பாகம்) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandora.in/2009/11/blog-post_11.html", "date_download": "2020-07-09T01:35:03Z", "digest": "sha1:6JEJERUSAYSRTPOTEUOCVA2LXEX3DYX4", "length": 18408, "nlines": 209, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: மணிலா கயிறு........", "raw_content": "\nகடைசி வரிகள் கனவுக்கு பதிலாய் கல்லறை.. நல்லாருக்கு தலைவரே...\nமக்கள் டிவி பேட்டிக்கு வாழ்த்துக்கள்..\nபேட்டிக்கு வாழ்த்துகள். கவிதை..என்னா கோவம் உங்களுக்கு\n//மக்கள் டிவி பேட்டிக்கு வாழ்த்துக்கள்..//\n//மக்கள் டிவி பேட்டிக்கு வாழ்த்துக்கள்..//\nமக்கள் டிவி பேட்டி நான் பார்க்கவில்லை நான் ஜெயிலில் இருப்பதால் என்னால் பார்க்க முடியவில்லை.\nக‌விதையின் க‌டைசி வ‌ரிக‌ள் எதிர்பாரா \"ப‌கீர்\" ர‌க‌ம்...\nஅப்ப‌டியே அந்த \"ம‌க்க‌ள் டி.வி பேட்டி\" ப‌ற்றி...\nஅத்த பாக்கறதுக்கு எதுனா சான்ஸ் கீதா இல்ல லேதா த‌ல‌....\nதல, மக்கள் டிவி மேட்டர் வலையேற்றப் படுமா...\nமக்கள் டிவி பேட்டிக்கு வாழ்த்துக்கள்\nகவிதை அருமை. பிடித்திருக்கிறது. இறுதி வரிகள் வித்தியாசமான பார்வை.\n//மக்கள் டிவி பேட்டிக்கு வாழ்த்துக்கள்..//\nவாங்க கலை.நன்றி..குறும்படம் பற்றிய என் நேர்காணல் மக்கள் தொலைகாட்சியில் இன்று காலை ஒளிபரப்பானது..விரைவில் வலையில்..\nஅதுனால தான் செத்து போனாரோ\nகல்லறை கவிதை எதோ செய்து விட்டது\nநல்ல கவிதை.மக்கள் டிவி பேட்டியும் அருமை.\nஎன்னதான் மன்னிக்கும் மனம் இருந்தாலும்...\nஅண்ணே கடேசி வரிகள் சான்ஸே இல்லை....\nமரணம் உண்டாக்கும் வெற்றிடம் பலரின் மன்னிப்புகளில் நிரப்பபடுகிறது நண்பரே. உங்கள் கவிதை அதனை மெய்யாக்குகிறது.\nமக்கள் டிவி பேட்டிக்கு வாழ்த்துக்கள்..//// அந்த சட்டை புதுசா.\nமானிட்டருக்கு மறுநாள்..... டெஸ்டிங் 1..2...3\nகால் செண்டர் கலாட்டாக்கள்...பாகம் ...ஒன்று\nபதிவர் கூடல்...மீண்டும் ஒரு திருவிழா\nகவிதை பலாப்பட்டறை----பதிவர்கள் கும்மி---பாகம்- 2\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக்கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/க���ருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3723", "date_download": "2020-07-09T02:40:04Z", "digest": "sha1:CQII566GJ7DEY6XC3NG3JB5TKPYXTAYQ", "length": 9647, "nlines": 158, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசி.எம்.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nதுவங்கப்பட்ட ஆண்டு : 2002\nநிறுவனர் : N / A\nசி.பி.ஐ.,யில் கான்ஸ்டபிளாகப் பணிபுரிய விரும்புகிறேன். என்ன தகுதிகள்\nஸாப் படிப்புகள் பற்றி அறிய எந்த இணைய தளத்தைப் பார்க்கலாம்\nநான் திருமாவளவன். பிசிஏ படிப்பை முடித்தப் பின்னர், எலக்ட்ரானிக்ஸ் படிப்பை மேற்கொள்ள ஏதேனும் வாய்ப்புள்ளதா\nஅமெரிக்கக் கல்விக்கான விசா பெறுவதில் நமக்கு புரவிஷனல் சான்றிதழ் கட்டாயம் தேவையா படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் போதுமானதா\nமெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ படிப்பு எங்கு நடத்தப்படுகிறது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-09T02:14:07Z", "digest": "sha1:EAV6OYWMHQWYK6GQTHGBIOTGKN6DUJ4I", "length": 49876, "nlines": 489, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுப்பிரமணிய பாரதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரதி என்ற பெயரில் உள்ள இதர கட்டுரைகளுக்கு, பாரதி என்பதைப் பாருங்கள்.\nஎட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம், இந்தியா\nபாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி தாசன்[1]\nகவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி\nபாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு மற்றும் பல.\nசின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள்\nசின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921)[2] ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.[3] தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.[4]\nபாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார்.[5]\n3 இதழியல் பணியும் விடுதலைப் போராட்டமும்\n3.1 தடை செய்யப்பட்ட புத்தகங்கள்\n6 பாரதியும் சோவியத் ஒன்றியமும்\n8 பாரதியார் நினைவுச் சின்னங்கள்\nசின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882இல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். [6] 1887 ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.\nதனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.\nபாரதி தமிழ், ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார்.\nகவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,\nவாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.\nநமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி.\nதம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் \"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்\" எனக் கவிபுனைந்தார். சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசியக் கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலு��னும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும், அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.\n“ தேடிச் சோறு நிதந் தின்று\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்\nபல வேடிக்கை மனிதரைப் போலே\nநான் வீழ்வே னென்று நினைத்தாயோ\nஇந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாகப் பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது. பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது. பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது. இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.\nஇதழியல் பணியும் விடுதலைப் போராட்டமும்[தொகு]\nபாரதியார், முதலில் நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 - ஆக. 1906), இந்தியா என்ற வார இதழில் (மே 1905 - மார்.1906 / செப். 1906, புதுச்சேரி: 10.19.1908 – 17. மே 1910), சூரியோதயம் (1910), கர்மயோகி (திசம்பர் 1909–1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் \"இந்தியா\" பத்திரிகை புதுவையில் வெளியானது.\nபாரதியாரின் பாடல்களை பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா மாகாண அரசு தடைசெய்தது. இதனைப் பின்பற்றி சென்னை மாகாணத்தின் காவல் துறை உத்தரவுமூலம் பாரதியார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச் சட்ட அவையில் விரிவான விவாதம் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்தது . தீரர் சத்திய மூர��த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் இலக்கியம் சார்ந்த பல கருத்துகள் பதிவாகின.[7]\nஎட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு தற்போது தமிழக அரசால் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.\nவிடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசியக் கவியாகப் போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.\nதன்னுடைய தாய்நாட்டை நினைத்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். \"வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்\" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.\nபாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாகக் கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை எனப் புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசனக் கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். சிறு பிள்ளைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் உதவும் ஒரு அறிவு சார்ந்த புதுக்கவிதை இவர் தொகுப்பில் இருக்கும். அதற்கு ஒரு மிக சிறந்த உதாரணம் தான் பாப்பா பாட்டு என்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதை.\n1905ஆம் ஆண்டில் தன்னிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த ரஷ்ய மக்களை ஜார் மன்னன் நூற்றுக்கணக்கில் சுட்டுக் கொன்றதைக் கண்ட பாரதி, தான் நடத்தி வந்த ‘இந்தியா’ பத்திரிகையில் பின்வருமாறு எழுதினார்:\n“ \"சுயாதீனத்தின் பொருட்டும் கொடுங்கோன்மை நாசத்தின்\nபொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்து வரும்\n\"உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் செலுத்துவாராக”\nஇச்சம்பவம் நடந்த 12ஆண்டுகளுக்குப் பின்னர் 1917ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெற்று ஜார் மன்னன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு , கெரன்ஸ்கி தலைமையில் அரசாங்கம் அமைந்தபோது, பாரதி தன் பத்திரிகையில் காக்காய் ‘பார்லிமெண்ட்’ என்ற கட்டுரையில் எழுதினார்: “கேட்டீர்களா, காகங்களே, அந்த ருஷ்யா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடான கோடி சம்பளமாம்” இந்தக் கட்டுரையை பாரதி எழுதி 7 மாத காலத்திற்குள்ளாகவே அவ்வாண்டு நவம்பர் 7ஆம் தேதி மகத்தான ரஷ்யப் புரட்சி லெனின் தலைமையில் வெற்றி பெற்றது. அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பாரதி பாடினார்:\n“ “மாகாளி பராசக்தி உருசிய நாட்\nஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி\nபெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே எனப் பெண்ணுரிமையை ஏத்தினார். \"போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்\" என்ற பாரதி பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா என்றார். பெண்களின் கல்வியறிவுக்காகச் சட்டங்களைச் செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.\nபுதுவையில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம்\nசுட்டும் விழி சுடர் - பாரதியார் பாடல்\nதமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் மகளிர்க்கான பல்தொழில்நுட்பக் கல்லூரியும், பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை அமைக்கப்பட்டு 13-02-2000 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.\nபாரதியார் பகவத் கீதை (பேருரை)\nஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)\nஆறில் ஒரு பங்கு [8]\n1921 ஆம் ஆண்டு சூலை மாதம் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். கோவில் யானையால் தாக்கப்பட்ட சி�� நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். பிறகு 1921 இல் செப்டம்பர் 12 அதிகாலை 01:30 மணிக்கு காலமானார்.[2][9] அவர் கடைசி நாட்களைக் கழித்த இல்லம் திருவல்லிகேணியில் உள்ளது.\nசி. விசுவநாத ஐயர் பாரதியாரின் ஒன்று விட்ட தம்பி.[10] இவர் மானாமதுரை பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். [11] இவர் கவிஞராகவும் விளங்கியவர். பாரதியின் பாடலைத் திரட்டிய சீனி. விசுவநாதனைப் பாராட்டிப் பாடியுள்ளார். [12]\nமகாகவி பாரதி நினைவு நூலகம்\n↑ 2.0 2.1 \"93 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் மாற்றம்: பாரதியார் நினைவு தினம் இனி செப்.12ல் அனுசரிப்பு\". தினகரன் (13 மார்ச் 2014). பார்த்த நாள் 11 செப்டம்பர் 2015. \"1921ம் செப்டம்பர் 12ம் தேதி அதிகாலை 1.30மணிக்குக் காலமானார்.\"\n↑ ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்-மார்ச் 2014; கட்டுரை : சகோதரி நிவேதிதா பாரதியாரின் குரு\n↑ \"சட்ட சபையில் இலக்கிய விவாதம்\". தீக்கதிர் (09 ஏப்ரல் 2012). பார்த்த நாள் 25 ஏப்ரல் 2014.\n↑ பாரதியார் கவிதைகள்- பூம்புகார் பிரசுரம்\nஆமாம். சி. விஸ்வநாத ஐயர்\nமானாமதுரையிலே இருக்கார். அந்த ஊர் பள்ளிக் கூடத்துலே தலைமை ஆசிரியரா ரொம்ப காலம் இருந்தார். இப்ப ரிட்டையர் ஆகி அந்த ஊரிலேயே தான் இருக்கார்.'\nஇப்ப அவருக்கு வயது என்ன இருக்கும்\nஅது... வந்து 88 க்கும் மேலே இருக்கும் இருந்தாலும் இந்த வயசுலேயும் நல்லா சுறுசுறுப்பாக இருக்கார்.' - தினமலர்\n↑ நாட்டின் நலனுக்கே நாளெல்லாம் எழுதிவந்த\nபாட்டுக்கொரு புலவன் படைப்பின் பான்மையினைக்\nகாட்டும் பலநூல் நீர் கண்டெடுத்தும் தொகுத்தும் எழில்\nகூட்டுமுயர் பாங்கினை யான் கூறிடவும் வல்லேனோ - என்பது அந்தப் பாடல்\nசென்னைநூலகம்.காம் - குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nமகாகவி பாரதி - முழுமையான நூல் - நூலகம் திட்டம்\nமதுரைத் திட்டத்தில் பாரதியார் பாடல்கள் - தேசிய கீதங்கள்\nபாரதியார் பாடல்கள் - 50\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்கள���ன் பங்கு\nதமிழ் சாதிய எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள்\nதமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2020, 05:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/5", "date_download": "2020-07-09T02:28:01Z", "digest": "sha1:W7PHH3S7LQGFH4RHE65HCZFUE5HDXA6W", "length": 5817, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/5 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nசிந்தனைச் சிற்பி சி. பி. சிற்றரசு அவர்கள் எழுதிய புதிய சிக்தனை நூல் வரிசையில் இது மூன்ருவது நூலாகும்.\nபதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் உலகமெங்கும், விஞ்ஞான வளர்ச்சி மிகவும் ஓங்கியிருந்தது. பல முக்கிய கண்டுபிடிப்புகள் அப்போது தான் நிகழ்ந்தன. அதன் வளர்ச்சியைத்தான் நாம் இப்போது அனுபவிக்கிருேம்.\nவிஞ்ஞான வளர்ச்சிக்கு வரம்பே கிடையாது. பல துறைகளிலும் அது பல்கிப் பெருகி கிளேவிட்டு வளர்ந்திருக் கிறது; வளர்ந்து கொண்டிருக்கிறது.\nமனித சக்திக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி, விண்வெளி யெங்கும் பரவியிருக்கும் விண் மீன்களையும், சூரிய, சந்திரன்களையும் கால கதி தவராது, நியமத்துடன் இயக்கி வருகிறது. உலகத்து ஜீவராசிகள் அனைத்தையும் அதே சக்திதான் இயக்குகிறது.\nஇயக்கும் அந்த சக்தியின் மூலக் கூறுகள் என்ன என்பதை ஆராய்வதே\nஇப்பக்கம் கடைசியாக 2 மே 2020, 18:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/8-apache-helicopters-included-in-iaf/", "date_download": "2020-07-09T01:18:48Z", "digest": "sha1:DF55A2SJGLCD5HA6EN5GCPEM3534O64G", "length": 12963, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "8 அபாச்சி ரக ஹெலிகாப்டரகள் இந்திய விமானப்படையில் இணைப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n8 அபாச்சி ரக ஹெலிகாப்டரகள் இந்திய விமானப்படையில் இணைப்பு\nஅமெரிக்க போயிங் விமான நிறுவனத் தயாரிப்பான 8 அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன.\nகடந்த 2015 ஆம் வருடம் அமெரிக்க விமான நிறுவனமான போயிங் தயாரிக்கும் அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் 22 ஐ வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் இட்டது. இந்த ஹெலிகாப்டர்கள் எவ்வித மோசமான வானிலையிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியது ஆகும். அத்துடன் இந்த அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் மூலம் ஒரே நேரத்தில் பல்முனைத் தாக்குதலை நடத்த முடியும்.\nஇந்த ஹெலிகாப்டர்களில் முதல் 4 கடந்த ஜூலை 27 அன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு மேலும் 4 ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்த எட்டு ஹெலிகாப்டர்களையும் இந்திய விமானப்படையில் இணைக்கும் பிரம்மாண்டமான விழா இன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான் கோட்டில் நடந்தது.\nஇந்த விழாவில் 8 ஹெலிகாப்டர்களுக்கும் தேங்காய் உடைத்து பொட்டு வைத்து இந்திய விமானப்படையுடன் இணைக்கப்பட்டன. விரைவில் மேலும் 10 ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட உள்ளதாக விழாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ரஷ்யாவின் மிக் ரக விமானங்களுக்குப் பதிலாக இணைக்கப்படுவதாக விமானப்படை அறிவித்துள்ளது.\nஅமெரிக்கா விமான தாக்குதல்: சிரியாவில் 56 பேர் பலி அபிநந்தனை கதாநாயகனாகக் கொண்ட விமானப்படை வீடியோ கேம் சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க முதல் சீக்கிய காவல் அதிகாரி இறுதிச் சடங்கு\nPrevious கம்யூனிஸ்ட் யூனியன் போராட்டத்தால் முத்தூட் ஃபைனான்ஸ் 346 கிளைகளை மூடுகிறது\nNext கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாரைக் கைது செய்த அமலாக்கத்துறை\nசீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு வழங்கப்பட்டிருக்கும் மனித சோதனைகளின் இறுதி கட்டத்திற்கான ஒப்புதல்\nசீன அரசுக்குச் சொந்தமான ஒரு தடுப்பு மருந்துக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இறுதி கட்ட மனித சோதனைகளை மேற்கொள்ள அனுமதி…\n09/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையைத் தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்ப��…\nஇன்று 1,261 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 72,500 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர்…\nஇன்று மேலும் 3,756 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,22,350 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர்…\nபிளாஸ்மா தானம் செய்த 18 ரயில்வே காவலர்\nசென்னை கொரோனா வந்து குணமடைந்த 18 ரயில்வே காவல்துறையினர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணம் அடைந்தோரின்…\nசென்னையில் மண்டல வாரியாக கொரோனா இரட்டிப்பாகும் நாட்கள்\nசென்னை சென்னையில் மண்டல வாரியாக நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் நாட்கள் குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் நாளுக்கு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kamal-vairamuthu-drink-roundsboy/", "date_download": "2020-07-09T02:26:10Z", "digest": "sha1:SOLMP6DVHDL7VX3QCWQVRHDXMF75MKW4", "length": 22163, "nlines": 185, "source_domain": "www.patrikai.com", "title": "“கமல், வைரமுத்து.. குடிக்கலையா?”: கவிஞர் அறிவு”நிலா” ஆவேசம்! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n”: கவிஞர் அறிவு”நிலா” ஆவேசம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகவிஞர் நா.முத்துக்குமார் மறைந்த செய்தியைக் கேட்டதிலிருந்தே மனசு சரியில்லை. அழகழகான சினிமா பாட்டுங்க மட்டுமா… புத்தகமாவும் எவ்வளவு எழுதியிருக்காரு\nபட்டாம்பூச்சி விற்பவன், தூசிகள், நியூட்டனின் மூன்றாம் விதி, ஆனா ஆவன்னா, என்னைச் சந்திக்க கனவில் வராதே, குழந்தைகள் நிறைந்த வீடு, சில்க் சிட்டி, வேடிக்கைப் பார்ப்பவன், பால காண்டம்… அவரோட எழுத்துக்கள் அத்தனையுமே முத்து தான்\nசொந்தத்துல ஒரு உசுரு போன மாதிரி, மனசு கிடந்து அடிச்சுக்குது.\nஇந்த நேரத்துல பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப்னு சமூகவலைதளங்கல்ல “மது பழக்கம் அதிகமானதாலதான் ஈரல் கெட்டுப்போயி, மரணம் வரை வந்துருச்சு. ஒரு நல்ல கவிஞருக்கு இப்படி ஒரு நிலைமையா”னு ஆளாளுக்கு வருத்தத்தோட எழுதிகிட்டிருக்கிறதை பார்த்தேன்.\nஎன் நண்பன் ராசுவுக்கு போன்போட்டேன். “ரோசா நேசன்” அப்படிங்கிற பெயர்ல அப்பப்ப கவிதை மாதிரி ஏதாவது எழுதுவான்.\nஅவன்கிட்ட என் ஆதங்கத்தை கொட்டினேன்.\nஅதுக்கு அவன், “அடேய், ரவுண்ட்ஸ்பாய் நமக்கே இவ்வளவு ஆதங்கமா இருக்கே. நா.முத்துக்குமாரோட “அறிவு” ஆசான் இருக்காரே… அவரு கொதிச்சே போயிட்டாராமா நமக்கே இவ்வளவு ஆதங்கமா இருக்கே. நா.முத்துக்குமாரோட “அறிவு” ஆசான் இருக்காரே… அவரு கொதிச்சே போயிட்டாராமா\n“ஓ.. அவரா.. நல்ல மனுசன் ஆச்சே சினிமா பாடல்கள்ல ஆங்கிலம் கலக்க மாட்டேன், ஆபாசமா எழுத மாட்டேன்னு கொள்கை வச்சிருக்கிறவரு. போட்டி, பொறாமை நிறைஞ்ச சினிமா உலகத்துல இவரு ரொம்ப வித்தியாசமான மனுசன். தன்னை நாடி வர்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு வாங்கிக்கொடுப்பாரு. தமிழ் ஆர்வம் அப்படிங்கிறதவிட, தீவிர தமிழ்ப்பற்றாளர்னு இவரை சொல்லலாம். இவரை எனக்கு ரொம்ப புடிக்கும்பா சினிமா பாடல்கள்ல ஆங்கிலம் கலக்க மாட்டேன், ஆபாசமா எழுத மாட்டேன்னு கொள்கை வச்சிருக்கிறவரு. போட்டி, பொறாமை நிறைஞ்ச சினிமா உலகத்துல இவரு ரொம்ப வித்தியாசமான மனுசன். தன்னை நாடி வர்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு வாங்கிக்கொடுப்பாரு. தமிழ் ஆர்வம் அப்படிங்கிறதவிட, தீவிர தமிழ்ப்பற்றாளர்னு இவரை சொல்லலாம். இவரை எனக்கு ரொம்ப புடிக்கும்பா\n“சரி.. அவரு ஏதோ கொதிச்சுப்போயிட்டாருன்னு சொன்னியே…\n சமீபத்துல மேற்கு மாவட்ட புத்தக கண்காட்சிக்கு போயிருக்காரு அறிவு”நிலா”. தன்னோட அறையில உக்கார்ந்து நண்பரோட பேசிக்கிட்டிருந்திருக்காரு. அப்போ சென்னையிலேருந்து அவரை தொடர்பு கொண்ட பத்திரிகயாளரு ஒருத்தரு, நா.முத்துக்குமார் – மது.. அப்படினு பேச ஆரம்பிக்க.. கொந்தளிச்சிட்டாரு அறிவு”நிலா”\n“முத்துக்குமாரை இந்த (மது) பார்வையில பார்க்காதீங்க. அவன் புகழ் பெற்ற பாடலாசிரியன். முதல்ல நா.முத்துக்குமார் என்னென்ன எழுதியிருக்கிறான்னு படிங்க. 2500 பாடல்கள் எழுதியிருக்கான். அத்தனையும் தமிழுக்கு பரிசு. முதல்ல அவனை நிலை நிறுத்தணும்.. நா.முத்துக்க��மார் மறைவு என்பது, தமிழ் அடையாளத்துல ஒருத்தனை இழந்ததாக அர்த்தம். அதுக்கப்புறம் மத்த விசயத்தை எழுதணும் ஒரு. கவிஞனை பலகீனப்படுத்தறது, ஒரு இனத்தை பலகீனப்படுத்தறதுக்கு சமம்”னு சொல்லியிருக்காரு\n“அதுக்கப்புறம் அறிவு”நிலா” ஆவேசமாயிட்டாரு. “சமீபத்தில மறைஞ்ச கவிஞர் ஞானக்கூத்தன் குடிச்சாரா இல்லையான்னு உங்களுக்குத் தெரியுமா அவரைப்பத்தி இந்து நாளிதழ்ல இரண்டு பக்கம் எழுதியிருக்கான். அவரோட எழுத்தாளுமை பற்றித்தானே எழுதியிருக்கான் அவரைப்பத்தி இந்து நாளிதழ்ல இரண்டு பக்கம் எழுதியிருக்கான். அவரோட எழுத்தாளுமை பற்றித்தானே எழுதியிருக்கான்”னு ஆதங்கமா சொல்லியிருக்காரு\n“இன்னும் கேளு… “இப்போ முத்துக்குமார் பத்தி அறிவுரை சொல்லற எல்லாருமே, குடிக்காமத்தான் இருக்காங்களா.. முத்துக்குமாரோட மரணம் கூட அழகுனு உள்ளர்த்தம் வச்சி அஞ்சலி அறிக்கை விட்டுருக்காரு பாடலாசிரியர் வைரமுத்து. நா.முத்துக்குமாரை கொச்சைப்படுத்தி, தான்தான் பெரிய ஆளுன்னு காட்டிக்க ஒரு வாய்ப்பா அவரு பயன்படுத்திக்கிறாரு. இந்த வைரமுத்து குடிக்கமாட்டார்னு நிரூபிங்களேன் பார்ப்போம்..\nதங்கர் பச்சான் கூட..ஏதேதோ பேசியிருக்கான். தங்கர் பத்தி எனக்கு சொல்ல ஆயிரம் இருக்கு… அதை நான் சொல்லலாமா\nநடிகர் கமல்கூட, ஏதோ தற்கொலை அது இதுன்னு அஞ்சலி அறிக்கை விட்டுருக்காரப. அவரு குடிக்கிறதில்லையா… அவரு கால் ஏன் உடைஞ்சதுன்னு போய் கேட்டுப்பாருங்க\nஅவ்வளவு ஏன்… நான் குடிப்பேனா இல்லையானு உங்களுக்குத் தெரியுமா அதனால குடியை வைச்சு ஒருத்தனை கொச்சைப்படுத்தாதீங்க”னு கொட்டித்தீர்த்துட்டாரு அதனால குடியை வைச்சு ஒருத்தனை கொச்சைப்படுத்தாதீங்க”னு கொட்டித்தீர்த்துட்டாரு\n “முத்துக்குமார் இறந்து உடல் வீட்டில இருந்தப்போ, அத்தனை ஊடகங்கள் கேமராவை வச்சு நின்னுச்சே. பிணத்தை வச்சு வியாபாரம் செஞ்சுதே.. அதுவும் தப்புதானே\n“அப்புறம், “நடிகர் விஜய் வரும்போது, சிலபேரு விசில் அடிக்கிறான். ஒரு கவிஞனை அவமானப்படுத்தற விசயம் இல்லையா இது ஆனா, இதுல யாரை நாம கோபிக்க முடியும். தள்ளி விடுறதும் நம்ம பிள்ளைகள்தான்.. ஆனா, இதுல யாரை நாம கோபிக்க முடியும். தள்ளி விடுறதும் நம்ம பிள்ளைகள்தான்.. அவங்களை நாமதான் திருத்தணும். அரசியல் தெளிவி்ல்லாதவனுக்கு அரசி���ல் தெளிவு ஏற்படுத்தஊபம். வாழ்க்கை தெளிவில்லாதவனுக்கு வாழ்க்கை தெளிவு ஏற்படுத்தணும்\nஅதைவிட்டுட்டு, குடி மாதிரி சின்ன சின்ன பிரச்சினைகளை ஏன் கிளப்பணும் என் அப்பன் குடிக்கிறான்… என் ஆத்தா குடிக்கிறா… தாத்தா குடிக்கிறான் என் அப்பன் குடிக்கிறான்… என் ஆத்தா குடிக்கிறா… தாத்தா குடிக்கிறான் இது ஒரு பெரிய விசயமா\nவைரமுத்துவும் இன்னும் சிலபேரும் கொடுத்த அஞ்சலி அறிக்கைகளை முத்துக்குமாரோட பிள்ளைகள் பின்நாட்கள்ல படிச்சா எவ்வளவு மனவேதனைப்படுவாங்க எங்க அப்பனை குடிகாரன்னு இவனுங்க சொல்லியிருக்கானுங்களேனு அந்த குழந்தைகள் நினைக்கமாட்டாங்களா”னு ஆவேச ஆட்டம் ஆடிட்டாரு அறிவு”நிலா” எங்க அப்பனை குடிகாரன்னு இவனுங்க சொல்லியிருக்கானுங்களேனு அந்த குழந்தைகள் நினைக்கமாட்டாங்களா”னு ஆவேச ஆட்டம் ஆடிட்டாரு அறிவு”நிலா”\n“கேக்கவே சந்தோசமா இருக்கு. நம்ம மனுசுல இருந்ததை அப்படியே அறிவு”நிலா” அண்ணன் கொட்டிட்டாரு\nஅன்புமணியை டென்ஷன் ஆக்கிய மூன்று கேள்விகள்.. கடையை எப்ப சார் திறப்பீங்க கடையை எப்ப சார் திறப்பீங்க : ஏங்குகிறார்களா குடிகார்கள் குற்றாலத்துல தண்ணீர் கொட்டல… அவசரப்பட்டு போகாதீங்க..\nTags: Kamal, na. muthukumar, roundsboy, vairamuthu, கமல், குடி, நா.முத்துக்குமார், ரவுண்ட்ஸ்பாய், வைரமுத்து\nPrevious கார்டனை கடுப்பாக்கிய சசிகலா புஷ்பாவின் ஜாலி போட்டோஸ்\nNext பச்சமுத்துவை வுட்டுடுங்க.. நாங்க சிறையில இருக்கோம்\nசென்னை கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று\nசென்னை சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.69 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,69,052 ஆக உயர்ந்து 21,144 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 25,559…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.21 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,21,55,575 ஆகி இதுவரை 5,51,192 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு வழங்கப்பட்டிருக்கும் மனித சோதனைகளின் இறுதி கட்டத்திற்கான ஒப்புதல்\nசீன அரசுக்குச் சொந்தமான ஒரு தடுப்பு மருந்துக்கு ஐக்கிய அ��பு எமிரேட்ஸில் இறுதி கட்ட மனித சோதனைகளை மேற்கொள்ள அனுமதி…\n09/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையைத் தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்பட…\nஇன்று 1,261 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 72,500 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/06/300614.html", "date_download": "2020-07-09T01:21:46Z", "digest": "sha1:VAAQFVMPRXHTE6QSQRVXSDLPUPSRIGKR", "length": 27990, "nlines": 299, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -30/06/14", "raw_content": "\nதொட்டால் தொடரும்- பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீடு\nபடம் ஆரம்பித்த போது கடவுளே எல்லாம் நல்லபடியா நடக்கணும் என்று மனதினுள் பதட்டமிருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் கமல் சொன்ன வீரத்தை காட்டிக் கொண்டிருந்தேன். படத்தின் டிசைன் வெளியான போது கிடைத்த ஆதரவு லேசான தைரியத்தை கொடுத்தது. அந்த தைரியம் பாஸு பாஸு பாடலை சிங்கிளாய் முதலிலேயே வெளியிடுவோம் என்று முடிவெடுக்க செய்தது. அதற்கான முஸ்தீப்பு வேலைகளில் இறங்கினோம். பாடல் நக்கல் நையாண்டியோடு ஜாலியாக எழுதப்பட்ட பாடல் ஆதலால் மக்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்குமென தெரிந்து கொள்ள ஆசையாய் இருந்தது. பாடல் ரிக்கார்ட் ஆனவுடன் மொபைலில் அதை எடுத்துக் கொண்டு, சினி சிட்டி கரோக்கே பாரில் கரோக்கேவுக்கு நடுவே அப்பாடலை ப்ளே செய்தேன். சரக்கே அடிக்காமல் ஏசியிலும் வியர்த்தது. பாடல் கேட்க ஆரம்பித்த சில நொடிகளில் மக்கள் சலசலப்பு குறைந்து பாடல் வரிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். அப்புறம் சிரிப்பும், கும்மாளமும் சேர்ந்து கொள்ள, கைதட்டல் தொடர்ந்தது பாடல் முடிந்தும். அப்பாடா.. பாட்டு நல்லாத்தான் வந்திருக்கு போல என நினைத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து “இந்த படத்தோட பாட்டு ரிலீஸாயிருச்சா” என்று கேட்டார். “இல்லை���. என் கையில் ஒர் விசிட்டிங் கார்டை கொடுத்து பாட்டெல்லாம் ரெடியானதும் சொல்லுங்க. நாங்க யாஷ்ராஜ் கம்பெனியோட சவுத் டிவிஷன் ஹெட். பேசுவோம் என்றார். பாட்டை ஒரு முறை கேட்ட மாத்திரத்தில் கிடைத்த அங்கீகாரம். இப்பாடலை நல்ல முறையில் மக்களிடம் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டுமென்ற உறுதியை தந்தது.\nஇப்பாடலைப் பற்றி பிரபலங்களின் கருத்துக்களை ஷூட் செய்ய நினைத்து ஒவ்வொருவராய் தொடர்பு கொண்டோம். எல்லா பிரபலங்களும் போன் செய்தவுடனே “உங்க படத்தோட பாட்டா.. வாங்க.. கேட்டே ஆகணும். என ஆர்வத்துடன் அழைத்தார்கள். மைண்ட் வாய்ஸில் “வாடி.. நீ என்ன பண்ணியிருக்கேன்னு பாக்குறேன்” என்று சொல்லியிருப்பாங்க என்றான் கார்க்கி. ஜிவி, பாண்டியராஜ், விஜய்சேதுபதி, கார்த்திக் சுப்பாராஜ், அஜயன் பாலா, சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன்,சிவி.குமார், சுரேஷ், மதன் கார்க்கி, லிப்ரா சந்திரசேகர், பத்ரி, எழுத்தாளர் சுகா, மகேஷ், விஜய்மில்டன், சிபிராஜ் என அனைவரும் பாட்டை கேட்டு கொடுத்த வீடியோ பைட்சுக்காக கிட்டத்தட்ட ஒரு வாரம் ஷூட் செய்து, ப்ரோமோவை விட்டோம். என்னடா இவனுங்க.. ரொம்பத்தான் பில்டப் பண்றாங்க.. என்று ஒரு பக்கம் முணுமுணுப்பது கேட்டாலும், அதை எப்படி நாங்கள் பாடல் வெளியாகும் போது சமாளிக்கிறோமென்ற சவால் இருந்து கொண்டேதானிருந்தது.\nரேடியோசிட்டி கார்த்திக், ராஜவேல், பரத்தின் ஆதரவும், டைகர் ஆடியோசின் ஆர்வமும் ஒன்று சேர ஒரே நாளில் ப்ளான் செய்யப்பட்டு, சிங்கிள் லாஞ்ச் ஆனதிலிருந்து இதோ இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் வரை உலகமெங்கிலும், பத்திரிக்கையாளர்கள், நண்பர்கள் முதல் பிரபலங்கள் வரை பாராட்டுக்கள் வந்து கொண்டேயிருக்கிறது. உங்களின் உற்சாகமான ஆதரவு கொடுத்த தைரியம் இப்போது படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு வரை வந்திருக்கிறது. வருகிற 4ஆம்தேதி சத்யம் திரையரங்க வளாகத்தில் காலை 8.30 மணிக்கு தொட்டால் தொடரும் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீடு நடக்கவிருக்கிறது. நண்பர்கள் அனைவரும் வந்திருந்து வாழ்த்த தொட்டால் தொடரும் டீமின் சார்பாக அழைக்கிறோம். வாங்க.. வந்திருந்து உங்க ஆதரவை தெரிவியுங்கள்.\nஅடுக்கு மாடி கட்டிடம் ஒன்று இரண்டாய் பிளந்து தரைமட்டமானதாய் சனி மாலையிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. ஒவ்வ���ரு ஊடகங்களில் ஒவ்வொரு செய்தி, 11 மாடி, 12 மாடி கட்டிடம். 200 பேர் முதல் 35 பேர் இறந்திருக்கக் கூடுமென்ற செய்தி வந்த வண்ணம் இருந்தது. எங்கப்பா கட்டிங் வாங்கிட்டு அப்ரூவல் கொடுத்துடறாங்க.. பின்ன எப்படி விழாம இருக்குமென்றும், பாவம் அந்த ப்ளாட்டுக்கு லோன் போட்டு காசு கட்டுனவங்களோட கதி வீடும் இல்லாம இ.எம்.ஐ மட்டும் கட்டுறதுன்னா என்ன கொடுமை வீடும் இல்லாம இ.எம்.ஐ மட்டும் கட்டுறதுன்னா என்ன கொடுமை என்று ஒரு சில பேரும், பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரே சம்பவம் தான் பல பேருடய பர்ஷப்ஷனில் பார்க்கப்படும், பேசப்படும் போது வேறு வேறு செய்திகளாய் போகிறது. அவரவர்களுக்கு தேவையான லெவலில்.ஆனால் இந்த விபத்தினால் இறந்து போன வெளி மாநில தொழிலாளர்கள், விபத்தின் காரணமாய் அதிர்வில் இடிந்து போன இன்னொரு சின்னக் கட்டிட உரிமையாளர் என சம்பந்தமேயில்லாமல் பாதிப்படைந்தோர் லிஸ்டைப் போட்டால் அது நீண்டு கொண்டேயிருக்கும். பாஸு பாஸு பாட்டுக்கு இம்மாதிரியான பல விஷயங்கள் தான் இன்ஸ்பிரேஷன்.\nமழை. உயரமான பில்டிங் பக்கத்திலேயோ. கீழயோ நிக்காதீங்க\nஇரண்டு முறை டிக்கெட் புக் செய்ய ட்ரை செய்து கிடைக்கவேயில்லை. ஒரு வழியாய் சென்ற வாரம் லூக்ஸில் புக் செய்து பார்த்துவிட்டேன். அரங்கம் முழுவதும் நிறைந்திருந்தது. பகத் பாஸில், துல்கர் சல்மான், நஸ்ரியா, நவீன்பாலி என இளமை ததும்பும் மல்ட்டி ஸ்டார் காஸ்ட். துல்கர், நவீன், நவீன் மூவரும் கஸின்கள்.மூவரும் மூன்று விதமான கேரக்டர்கள். வெவ்வேறு விதமான குடும்பப் பின்னணி உள்ளவர்கள். அவர்களின் பெற்றோர்களும் வெவ்வேறு விதமானவர்கள்.ஆனால் இவர்கள் அனைவருக்கும் ஒர் ஆசை பெங்களூரில் வசிப்பது. நஸ்ரியா பகத் பாஸிலின் முன்னால் காதல் கதை பற்றி சொல்லும் போது அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் கல்யாணம் பண்ணிக் கொண்டு பெங்களூர் போவதிலிருந்து கதை சூடு பிடிக்க ஆரம்பிக்க, பின்னால் வரும் துல்கர், ரேடியோ ஆர்.ஜி காதல், நிவின், இஷா தல்வார் காதல் என பின்னி பெடலெடுக்கிறது. ஒவ்வொரு கேரக்டரும் பார்த்து பார்த்து எழுதப்பட்டிருப்பதால் வசனங்களில் ஆரம்பித்து, பாடி லேங்குவேஜ் வரை கலக்கலாய் அமைந்திருக்கிறது. “எதுக்காக இப்படி கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லிட்டே” “அப்பா ஜோசியக்காரர் சொல்லிட்டாருன்னு பையன் பார்த்தாரு.. நல்ல ��ையன், அழகா இருக்கான், நல்லா சம்பாதிக்கிறான். அதை விட முக்கியம் பெங்களூரில இருக்கான். கல்யாணம் ஆனா பெங்களூர்ல செட்டில் ஆகலாமில்லை.” “அப்பா ஜோசியக்காரர் சொல்லிட்டாருன்னு பையன் பார்த்தாரு.. நல்ல பையன், அழகா இருக்கான், நல்லா சம்பாதிக்கிறான். அதை விட முக்கியம் பெங்களூரில இருக்கான். கல்யாணம் ஆனா பெங்களூர்ல செட்டில் ஆகலாமில்லை.” ”பெங்களூர் போறதுக்கு பஸ் டிக்கெட் வாங்கினா போதும் அதுக்காக கல்யாணம் பண்ணிப்பாங்களா” ”பெங்களூர் போறதுக்கு பஸ் டிக்கெட் வாங்கினா போதும் அதுக்காக கல்யாணம் பண்ணிப்பாங்களா” என்பது போன்ற வசனங்கள் அதகளம். படம் நெடுக மிக நுணுக்கமான பெண் மன உணர்வுகள் மட்டுமில்லாது. ஒர் பெண்ணின் பார்வையில் படும் ஆண்களின் பர்ஷப்ஷன்களை மிக அழகாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அஞ்சலி மேனன். குட்டிக் குட்டியாய் நெகிழ வைக்கிறார். முக்கியமா துல்கர், ரேடியோ ஆர்.ஜே லவ். க்யூட். ஆங்காங்கே கொஞ்சம் படம் ஸ்லோவாகிப் போனாலும் படம் கொடுக்கும் நெகிழ்வுணர்ச்சியும், சந்தோஷமும், இயல்பாக இருப்பதினால் மன்னிக்கலாம். மெளனராகத்தை எப்படி மாத்திப் போட்டாலும் ஓடும் என்பது மீண்டும் நிருபணமாகியிருக்கிறது வேறு விஷயம். பட் மஸ்ட் வாட்ச்\nLabels: Bangalore Days, கொத்து பரோட்டா, திரை விமர்சனம்\nபாஸூ பாஸூ பாட்டுக் கலக்கல் அண்ணா...\nடிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்\nகுறிக்கோள் பற்றி நல்லதொரு தெளிவினைக் கொடுத்ததற்கு நன்றி அண்ணே\nபாசு பாசு பாட்டு கேட்டு ரசித்ததை விட பாடிப்பாடியே ரசித்துக் களைத்து விட்டேன் அண்ணா...\nசெம நக்கல... போதாத குறைக்கு காட்சியில் தோன்றும் ஒவ்வொருத்தரும் நக்கல்...\n// மெளனராகத்தை எப்படி மாத்திப் போட்டாலும் ஓடும் //\nஅந்த 7 நாட்களை எப்படி மாத்திப் போட்டாலும் ஓடும்\nசார் எந்த படத்திற்கும் நான் விமர்சனம் கொடுத்ததில்லை, கண்டிப்பாக உங்கள் படத்திற்கு கொடுப்பேன்... (பாட்டு ஹிட்டாக இன்னும் கொஞ்சம் நாள் பிடிக்கும் இதுதான் உண்மை...)\nதொட்டால் தொடரும் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்....\nமலர் போல் குழல அசைய....\nஅப்படின்னு ஒரு சுசீலா பாட்டு இருக்கு\nஆனா கேட்க கேட்க நல்லாஇருக்கு.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 09/06/14- Filimistaan- உன் சமையல்...\nகொத்து பரோட்டா -02/06/14 -ப்ளாஷ்பேக்- திருமணம் எனு...\n���ினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/pitchamoorthy/story/mazhaiththeivam.html", "date_download": "2020-07-09T02:23:04Z", "digest": "sha1:OMXHGWCK72ABCOXJ6Y7JQEYUBSKDOVWS", "length": 26053, "nlines": 351, "source_domain": "www.chennailibrary.com", "title": "மழைத் தெய்வம் - Mazhaith Theivam - ந. பிச்சமூர்த்தி நூல்கள் - Na. Pitchamoorthy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவ��ல் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nமறுபடியும் இன்றைய தினம் கொடும்பாவி கட்டி இழுத்தார்கள். ஆமாம், கொடும்பாவி என்று என்ன பெயர் இருக்கட்டும். குடியானவர்கள் ஒரு கையில் ஒரு பிடி நெற்பயிரை வைத்துக்கொண்டு மற்றொரு கையால் கொடும்பாவியைத் தெருவழியே இழுத்துச் சென்று, கடைக்குக் கடை நின்று, கொடும்பாவியின் புருஷன் சூரியனைத் திட்டி, மாரில் அடித்துக் கொண்டு வைத்த ஒப்பாரியைக் கேட்டபொழுது (நடிப்பு ஒப்பாரியாக இருந்த பொழுதும் கூட) என் உள்ளம் உருகிப் போய்விட்டது. பாவம் இருக்கட்டும். குடியானவர்கள் ஒரு கையில் ஒரு பிடி நெற்பயிரை வைத்துக்கொண்டு மற்றொரு கையால் கொடும்பாவியைத் தெருவழியே இழுத்துச் சென்று, கடைக்குக் கடை நின்று, கொடும்பாவியின் புருஷன் சூரியனைத் திட்டி, மாரில் அடித்துக் கொண்டு வைத்த ஒப்பாரியைக் கேட்டபொழுது (நடிப்பு ஒப்பாரியாக இருந்த பொழுதும் கூட) என் உள்ளம் உருகிப் போய்விட்டது. பாவம் மண்மீது மழையில்லை என்றால், வயிற்றில் மண்தானே மண்மீது மழையில்லை என்றால், வயிற்றில் மண்தானே எனவே \"மானம் பார்த்த\" சீமையென்று சில இடங்களை ஏளனம் செய்தது தப்பல்லவா எனவே \"மானம் பார்த்த\" சீமையென்று சில இடங்களை ஏளனம் செய்தது தப்பல்லவா ஆறு, குளங்கள் உள்ள ஊர்க்காரர்களுக்குக் கூடத்தான் பார்க்க வேண்டும். இரண்டு மானத்தையும் தான் - ஒரு 'மான'த்தை வயிற்றுக்காகவும் மற்றொன்றை ஜீவனுடைய தீராத பசியாகிய கௌரவத்திற்காகவும்...\nமழைக்குக் கொடும்பாவி இடத்தில் ஏன் அவ்வளவு பயம் ஆனால் பயமென்று எப்படிச் சொல்லலாம் ஆனால் பயமென்று எப்படிச் சொல்லலாம் அனுதாபமாயிருக்கலாம்; அல்லது குடியானவர்கள் சொல்வதுபோல் சூரியனுடைய காதல் கட்டழகியாகிய கொடும்பாவியின் மீதுள்ள போட்டிப் பிரேமையாயிருக்கலாம்.\n இதோ மழை வந்துவிட்டது. ஜில்லென்று தாமரைத் தண்டுகள் தொடுவதுபோல் மேலே காற்று வீசுகிறது. வானம் மைக்காரியாகி விட்டது. நக்ஷத்திரங்களெல்லாம் வழி தெரியாமல் விழுந்து விட்டன. அடடா வானில் என்ன கத்தி விளையாட்டு வானில் என்ன கத்தி விளையாட்டு என்ன இடி முழக்கம் கொல்லைப் புறத்திலிருந்து தவளைகள் தங்கள் தெய்வத்தை வரவேற்பதற்காக முறை வைத்துப் பாட ஆரம்பித்து விட்டன. எவ்வளவு தினிசுகள் - வேத பாராயணம், துடுக்குப் பேச்சு, எந்திரம் அறைத்தல், கிஞ்சிரா, மிருதங்கத்தின் ஒலி, ஒற்றைக் குரல், அதிகாரக் குரல், அடடா - வேத பாராயணம், துடுக்குப் பேச்சு, எந்திரம் அறைத்தல், கிஞ்சிரா, மிருதங்கத்தின் ஒலி, ஒற்றைக் குரல், அதிகாரக் குரல், அடடா வர்ணிக்க வார்த்தை எனக்குத் தெரிந்தாலல்லவா வர்ணிக்க வார்த்தை எனக்குத் தெரிந்தாலல்லவா\nந.பிச்சமூர்த்தி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்���ு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ripbook.com/19490409/notice/107226?ref=jvpnews", "date_download": "2020-07-09T02:25:07Z", "digest": "sha1:5LZVCXA3KIARJTMY4BT4DI2QBV65QTBL", "length": 9213, "nlines": 155, "source_domain": "www.ripbook.com", "title": "Saravanamuthu Sathasivam - 1st Year Remembrance - RIPBook", "raw_content": "\nபுங்குடுதீவு குறிகட்டுவான்(பி���ந்த இடம்) செட்டிக்குளம்\nசரவணமுத்து சதாசிவம் 1940 - 2019 புங்குடுதீவு குறிகட்டுவான் இலங்கை\nபிறந்த இடம் : புங்குடுதீவு குறிகட்டுவான்\nவாழ்ந்த இடம் : செட்டிக்குளம்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ்.புங்குடுத்தீவு குறிகட்டுவானைப் பிறப்பிடமாகவும், செட்டிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரவணமுத்து சதாசிவம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.\nநெஞ்சகலா நினைவலைகளுடன் ஓராண்டு நினைவு அஞ்சலி.\nபாசத்தின் சிகரமே பண்பின் உறைவிடமே\nஅன்பின் வடிவான எம் இனிய தந்தையே\nகாக்கின்ற தெய்வம் கை தவற விட்ட வேளையிலே\nகாலன் உம் உயிர் பறித்து மாதங்கள்\nஉங்கள் நினைவுகள் மட்டும் நெஞ்சாங்\nஆகுதி ஆகி விட்டீர்கள் என புரிந்தாலும்\nஉங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்....\nஉங்கள் பிரிவுத் துயரால் துயருறும்\nமனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை..\nபுங்குடுதீவு குறிகட்டுவான் பிறந்த இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/193738", "date_download": "2020-07-09T02:12:37Z", "digest": "sha1:LCVMEQQYNQJ76RM7OSJTD46WI44UOXCZ", "length": 6328, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "விஜய்யின் தளபதி 64 பூசையுடன் தொடங்கியது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 விஜய்யின் தளபதி 64 பூசையுடன் தொடங்கியது\nவிஜய்யின் தளபதி 64 பூசையுடன் தொடங்கியது\nசென்னை: நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளிவர இருக்கும் பிகில் படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கையில், விஜய்யின் 64-வது படம் குறித்து புதிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணமாக இருந்தன.\nஇதனிடையே, இப்படம் பூசையுடன் இன்று வியாழக்கிழமை தொடங்கியது.\nவிஜய் 64 படத்தை மாநகரம் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.\nஇந்த படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கும் வேளையில், மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ், சாந்தனு மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோரும் ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார்.\nஇப்படம் அடுத்த ஆண்டும் மே மாதத்தில் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.\nPrevious articleதஞ்சோங் பியாய்: 18 வயது இளைஞர்களை ��ோட்டியிட அனுமதிக்கும் வரலாற்று மிக்கத் தொகுதி\nNext article“மக்கள் விரும்பினால் ஜிஎஸ்டி மீண்டும் செயல்படுத்தப்படும்\n‘வெறுமனே எதையும் பதிவிட வேண்டாம்’- ரஜினியின் டுவிட்டர் பதிவுக்கு மக்கள் பதிலடி\n“83” கிரிக்கெட் படம் மூலம் ஜீவா இந்தித் திரையுலகில் நுழைகிறார்\n“சக்ரா” – விஷாலின் அடுத்த படம் – முன்னோட்டம் வெளியீடு\n‘வெறுமனே எதையும் பதிவிட வேண்டாம்’- ரஜினியின் டுவிட்டர் பதிவுக்கு மக்கள் பதிலடி\nகராத்தே : சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத் தளிர்கள்\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nமலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன் பெங்களூரில் காலமானார்\nபாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் காலமானார்\nஅமானா தலைமையகத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை\nஏர் ஆசியா பங்குச் சந்தையிலிருந்து நீக்கப்படுமா\nமொகிதின் மீண்டும் அம்னோவில் இணைய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-09T01:41:58Z", "digest": "sha1:45X6UPSANVHDNCPJOWI2XOROVUOQOSZZ", "length": 9043, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபெண்டாஸ்டிக் ஃபோர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசூலை 8, 2005 (ஐக்கிய அமெரிக்கா)\nஃபெண்டாஸ்டிக் ஃபோர் (ஆங்கில மொழி: Fantastic Four) இது 2005ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு டிம் ஸ்டோரி என்பவர் இயக்கியுள்ளார்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: Fantastic Four\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Fantastic Four\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் Fantastic Four\nபாக்சு ஆபிசு மோசோவில் Fantastic Four\n20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\n���ந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 17:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanmedia.in/2020/01/18/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8-2/", "date_download": "2020-07-09T00:49:33Z", "digest": "sha1:FQFJUACKB7V5UQGPLTIRC5OHWYCF3CSO", "length": 8209, "nlines": 86, "source_domain": "tamilanmedia.in", "title": "பிரபல தொகுப்பாளர் நீயா நானா கோபிநாத்திற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு..!!நடந்த துயர சம்பவம்..!! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!! - Tamilanmedia.in", "raw_content": "\nHome TRENDING பிரபல தொகுப்பாளர் நீயா நானா கோபிநாத்திற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு..நடந்த துயர சம்பவம்..\nபிரபல தொகுப்பாளர் நீயா நானா கோபிநாத்திற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு..நடந்த துயர சம்பவம்..\nதொலைக்காட்சியில் தற்போது பல விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஆகின்றன. சிரியவருக்கு பெரியவருக்கு என தனி தனி நிகழ்ச்சி கூட ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதற்க்கு காரணம் நாம் அதில் நீண்ட நேரம் நம் நேரத்தை செலவிடுவது நாலதான். ஒரு நாளுக்கு குறைந்தது இரண்டு அல்லது மொன்று மணி நேரங்களை நாம் தொலைக்காட்சி பேட்டியின் முன் செலவு செய்கிறோம்.இதற்க்கு மிக முக்கியமான காரங்கள் அதில் வரும் ஹீரோக்கள் அல்லது தொகுப்பாளர்கள் தான். நம் மனதை கவரும் வகையில் அவர்களை நிகழ்ச்சிகளை வழங்குகின்றனர். அந்த வகையில் மிக முக்கியமான ஒரு தொகுப்பாளர் தான் நீயா நானா கோபிநாத் அவர்கள்.\nகோபிநாத் சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர். இவர் தொகுத்து வழங்கு நிகழ்ச்சிகளுக்கு என்று பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. சிறியவர் முதல் பெரியவர்களை வரை இவருக்கு ரசிகராக உள்ளனர். அந்த அளவிற்கு இவருடைய பேச்சு மக்களுக்கு பிடித்த வண்ணம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இவர் சின்னத்திரை தாண்டி ஒரு சில வெள்ளித்திரை படங்களிலும் தலைக்காட்டியுள்ளார்.\nஇவருடைய தந்தை உடல்நலம் முடியாமல் நேற்று இறந்துள்ளார். இதனால் இவரும் மற்றும் குடும்பத்தினரும் மிகவும் மனவேதனையில் உள்ளனர். இவருடைய குடும்பத்தினருக்கு சினிஉலகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.\nPrevious articleமுதல் கணவரை விவாகரத்து செய்தது ஏன்.. இரண்டாம் திருமணம் செய்ய ஆசை.. இரண்டாம் திருமணம் செய்ய ஆசை.. பிக் பாஸ் காயத்ரி ரகுராமின் சோகம் நிறைந்த பக்கம்..\nNext articleகர்ப்பிணி பெண்ணின் X-rayவில் கருவில் தெரிந்த 3 குழந்தைகள்.. பிரசவத்தின் போது மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nதங்கத்தை விட விலைமதிப்பு கொண்ட இது என்ன தெரியுமா\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் ஸ்வீட்… போட்டி போட்டு வாங்கும் மக்கள்..\nமாராப்பை விலக்கி க வர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல தொகுப்பாளினி.. வாயை பிள ந்து பார்க்கும் ரசிகர்கள்..\nநான் இப்போ 7 மாசம் கர்ப்பம் என்னையும் என்கவுண்டர் செய்யுங்க..\nசெல்போனால் அரங்கேறிய விபரீதம்… பிக்பாஸ் காஜலுக்கு நேர்ந்த சோகம்..\nமுதல் முறையாக வெளியான சமுத்திரகனியின் மனைவி, மகன், மகள் புகைப்படம் எப்படி இருக்காங்க தெரியுமா\nபாம்புடன் குடும்பம் நடத்தி விசித்திர குழந்தையை பெற்ற இளம் பெண்..\nசற்று முன்- திடீரென உயிரிழந்த பிரபல தமிழ் திரைப்பட நடிகர் -அதிர்ச்சியில் ரசிகர்கள்…\nட்ரவுசர் போட்டு கிட்டு தொடை தெரியும் படி ஊர் சுற்றும் பிரபல...\n 22 வயது இளம் மனைவி கழுத்தை நெறித்து கொடூர கொலை\nநடிகை கௌதமியின் உண்மையான கணவர் யார் தெரியுமா முதல் முதலாக வெளியான திருமண புகைப்படம்\nசட்டையைக் கழட் டிவிட்டு முழுத்தொடையும் தெரியும்படி போஸ் கொ டுத்த பிக்பாஸ் பிரபலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116569/", "date_download": "2020-07-09T00:52:46Z", "digest": "sha1:CQP74CIUFLRJJCAI3NPXMDXDKQG74MSG", "length": 22279, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்தாளனாகவே வாழ்வது என்பது… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு அஞ்சலி எழுத்தாளனாகவே வாழ்வது என்பது…\nஞாயிறு அன்று இரவே, நண்பர்களுடன் இல்லாமல் , நான் கிளம்ப முடிவு செய்த காரணம் ,திங்கள் அன்று காலை பிரபஞ்சனின் இறுதிப் பயணம் என நான் இறுதியாக கண்டிருந்த செய்தியே .பொதுவாக நான் யாருடைய மறைவுக்கும் செல்பவன் இல்லை .உயிர் கொண்டு ,மொழி கொண்டு அவர் என்னுடன் உறவாடிய இறுதிக் கணம் மட்டுமே ,என் நினைவின் இறுதிச் சுவடாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே காரணம் .\nமாறாக பிரபஞ்சனின் இறுதிப் பயணத்தில் நான் கையளித்த ஒரு சிறு மலரெனும் அவர் சென்ற பாதையின் தடத்தில் விழவேண்டும் என விரும்பினேன் . காரணம் எனது நண்பர் ஒருவர் . இப்போது அவர் நல்ல வேலை ,குணம் வாய்ந்த துணைவி ,இனிய குழந்தைகள் என சுகஜீவனத்தின் முதல் படியில் கால் வைத்திருக்கிறார் . அந்தப் படியில் வந்து கால் வைக்க ,அவர் தாண்டி வந்த அகழி இருக்கிறேதே ,அதன் ஆழமும் .இருளும் அன்று அவருக்கு அளித்த திகைப்பு அளவிட இயலாதது .\nசிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ,பின் தங்கிய வருமானம் கொண்ட குடும்பம் ஒன்றின் ,நம்பிக்கை அவர் . கிடைத்த வேலை எல்லாம் செய்த படி , தமிழ் வழி பயின்று ,துணைக்கு ஆங்கில கைடு எல்லாம் வைத்து தொடர்ந்து வாசித்து ,பரிட்சைகள் எழுதி ,வெற்றி அடைந்து அரசு வேலை ஒன்றில் அமர்ந்தார் .குடும்பம் முழுதும் மகிழ்ச்சி .கனவுகள் .திருமண தேடல்கள் . ஆறே மாதம் அந்த அமைப்புக்குள் இருந்த அதிகார அடுக்குகள் நண்பர் மேல் சுமத்திய தன்மானக் குறைவான விஷயங்களை செய்ய மனமில்லாமல் அந்த வேலையை உதறினார் . மூன்றே மாதம் ,இன்னும் மூன்று நாளில் அவரை மனநல மருத்துவரை நோக்கி அழைத்து செல்ல அவரது சுற்றம் முடிவு செய்திருந்தது .\nநீண்ட நாள் கழித்து அந்த சூழலில்தான் நண்பரை சந்தித்தேன் .பேசியபடி அன்று நடந்து கொண்டிருந்த நெய்வேலி புத்தக சந்தை போனோம் .நல்ல மழை. பேச்சாளர் அரங்க வாசலில் ஒதுங்கினோம் .உள்ளிருந்து பேசிமுடித்துவிட்டு வெளியே வந்த பிரபஞ்சன் , பற்றவைத்த சிகரட் புகையின் முதல் சுவாசத்தை வெளியேற்றி ,தளர்ந்து , மழைக்கு ஊடே தூரத்தில் எங்கோ வெறித்து உறைந்து நின்றார் . அந்த நொடி வரை என்னுள் எந்த செயல்திட்டமும் இல்லை .சட்டென உள்ளே எதோ தோன்ற ,வலிய சென்று பிரபஞ்சன் வசம் என்னை அறிமுகம் செய்து கொண்டு ,அடுத்த வரியிலேயே எனது நண்பரின் பிரச்னையை சொன்னேன் . எங்கோ லயித்தபடி கேட்டிருந்தவர் , மானுடக் கீழ்மை அனைத்தும் அகற்ற வந்த தேவனின் குரலில் சொன்னார்\nநல்லது … ஒரு கீழ்மையான விஷயத்துக்கு உடன்படாம நிக்கறது இருக்கே அது ரொம்ப நல்லது …\nநம்மளால அது முடியாது … அதுதான் நாம . ஆமா நம்மளால அது முடியாது .\nஅது இயலாமை திராணி இல்லாமை அப்டின்னு சொல்லும் உலகம் . உலகம் அது கிடக்கு .அது நாம யாரோ அதை நிரூபிக்கிற வரை கண்டதையும் சொல்லிக்கிட்டு இருக்கும் .அப்புறம் வேற யாரையும் தேடி இதையே சொல்ல போய்டும் .\nதப்பில்ல ..என்ன பண்றது என்ன நடக்கும் …எல்லாமே இப்போ இருட்டாதான் இருக்கும் . ஆனா கொஞ்சம் திரும்பி பாத்தா நாம விட்டிட்டு வந்த இருட்ட விட ,மத்த இருட்டு கம்மின்னு நமக்கு மட்டும்தான் தெரியும் .\nவிடு …அது நம்மளால முடியாது ..அவ்வளவுதான் .\nவிருது விழா நிகழும் ஞாயிறு ,கடலூரில் எங்களது இலக்கிய அறிமுக உரையாடல் கூடல் . நானில்லாத கூடலை ,அந்த நண்பர்த்தான் அன்று ஒருங்கு செய்யப்போகிறார் . பேருந்து ஏறி அமர்ந்து இரண்டு நாள் கழித்து இணையத்தை உயிர் கொடுத்தேன் .ஞாயிறு அன்று மாலையே பிரபஞ்சனின் இறுதிப் பயணம் ,புதுவை அரசு மரியாதையுடன் நிகழ்ந்தேறியத்தை அறிந்தேன் . இணையாக நண்பர்கள் அளித்திருந்த சுட்டிகள் வழியே பிரபஞ்சனுக்கான சொற்களை தேடித்தேடி வாசித்தேன் .\nஅவரை ஆக்கிய சகல நியதிகளாலும் நாளொன்றுக்கு நான்கைந்து முறை கைவிடப்படும் மனுஷ்யபுத்திரன் கேட்டிருந்தார்\nபெரியமனிதர்கள் என்று யாருமில்லாத உலகத்தில் எப்படி வாழ்வது பிரபஞ்சன் சார் .\n. அவருக்கு பிரபஞ்சன் இங்கிருந்து என்ன பதில் சொல்லி இருப்பார் என அந்தரங்கமாக அறிய முடிந்திருந்தால் இந்த வினாவே அவரில் எழுந்திருக்காது .\nஎன்ன பதில் சொல்லி இருப்பார்\nசரிதான் … பெரிய மனிதர்களே இல்லாத உலகத்தில் … தேடி சலிப்பதை விட …. நீதான் பெரியமனிதனாக வாழ்ந்து காட்டி விட்டு போயேன்\nஎன சொல்லியபடி ,இடங்கையின் சிகரட் முனையில் , கங்கில் படிந்துவிட்ட சாம்பலை சுண்டி எரிந்து புன்னகைத்திருப்பார்.\nமுந்தைய கட்டுரைதிருவட்டார், கோயில்கள் – கடிதங்கள்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nதம்மம் தந்தவன்- கடலூர் சீனு\nதொல்பழங்கால அரியலூர் – கடலூர் சீனு\nஇன்றைய பண்பாட்டு விவாதங்களில்… கடலூர் சீனு\n1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/125974/", "date_download": "2020-07-09T02:22:35Z", "digest": "sha1:NT6LEZ7EB57SECUEYMTRD76KFRTFVL5O", "length": 63943, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-12 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு நீர்ச்சுடர் ‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-12\nபகுதி இரண்டு : குருதிமணிகள் – 6\nகளம் ஒருங்கி வஜ்ரநாகினியின் உருவம் முழுமையாகவே எழுந்துவிட்டிருந்தது. அதை மலர்களில் அமைப்பது ஏன் என கனகர் எண்ணிக்கொண்டார். அவள் காட்டில் விரிந்த மலர்ப்பரப்பில் இயல்பான வண்ணங்களாக தோன்றியிருக்கக்கூடும். ஒரு மெல்லிய சாயலாக. அதைக் கண்ட யாரோ ஒரு மூதன்னை அதை மீண்டும் தன் கைகளால் களமுற்றத்தில் அமைத்திருக்கக்கூடும். தொல்நாகர் குலத்து அன்னை. வஜ்ரநாகினி அன்னை புவியின் உயிர்க்குலங்கள் அனைத்தையும் படைத்த முதலன்னை கத்ருவின் மகள் குரோதவசையின் மகளான புஷ்டியின் நூற���றெட்டு மகள்களில் ஒருத்தி. கருக்குழவிகளை காப்பவள். கருவறைக்குள் சிறிய நாகக்குழவியெனச் சென்று தானும் உடனிருந்து அவற்றுடன் விளையாடுபவள். கருவுற்ற பெண்கள் அவளை கனவில் காண்கிறார்கள். எட்டு மாதம் கடந்த பின் அசைவென அவளை வயிற்றில் உணர்கிறார்கள்.\nபத்து தலைகொண்ட நாகங்களின் பீடத்தில் அன்னை சுருளுடல் படிந்து அமர்ந்திருந்தாள். பாரதவர்ஷமெங்கும் மகவுப்பேறுக்குரிய தெய்வங்கள் அனைத்தும் நாகங்களே. பேராலயங்களின் புறச்சுற்றில் கல்பீடத்தில் அவை அமர்த்தப்பட்டுள்ளன. விண்ணளந்தோனும் விடமுண்டவனும் கதிரோனும் மின்னோனும் மைந்தனும் கரிமுகனும் மூவன்னையரும் அங்கே கோயில்கொண்டு அமர்ந்திருந்தாலும் அன்னையரும் கன்னியரும் நாகங்களை வணங்காது கடந்துசெல்வதே இல்லை. நாகங்களை மட்டும் வணங்கி மீள்பவர்களும் உண்டு. நாகபஞ்சமி நாளில் பிறிதொரு தெய்வத்தை எண்ணவும் கூடாதென்கின்றன நெறிகள். பிறவிநூலில் நாகக்குறை இருக்குமென்றால் அது காமத்தில், கருவுறுதலில், குடிப்பெருகுதலில் தீங்கென வெளிப்படும் என்று நிமித்திகர் கூறுகிறார்கள்.\nஇப்புவியே ஒருகாலத்தில் நாகங்களால் நிறைந்திருந்தது என்று சொல்லும் நூல்களை அவர் படித்திருந்தார். அவையன்றி வேறு உயிர்களே இல்லை. அன்று ஆண் என்று எவருமில்லை. நாகங்கள் அனைத்தும் ஆண்களே. அவை தங்களுடன் தாங்களே விளையாட தங்கள் வால்முனைகளை ஆண்களாக்கிக்கொண்டன. வால்களை வாயால் கவ்வி விழுங்கி தங்களைத் தாங்களே புணர்ந்தன. அவ்விளையாட்டின் விளைவாக தங்களுள் ஊறிய தனியுணர்வுகள் சிலவற்றை ஆண்களுக்கு அளித்தன. அவ்வியல்புகள் கூர்கொண்டு திரண்டு விலங்குகள் ஆயின. பறவைகளும் பூச்சிகளும் புழுக்களும் ஆயின. மானுடர் ஆயின. நிமிர்வு யானையாகியது. சீற்றம் சிம்மம் ஆகியது. நிலைகொள்ளாமை குரங்காகியது. சுடர்வு பருந்தாகியது. தண்மை மயிலாகியது. அவை நாகங்களுடன் புணர்ந்து மேலும் விலங்குகளை ஆக்கின. விலங்குகள் பெருகிப்பெருகி நாகங்களை வென்றன. அவற்றுடன் பொருதி வெல்ல நாகங்களால் இயலவில்லை. ஏனென்றால் அவையனைத்துமே நாகங்களின் குழவிகள்.\n ஞானமுழுமைக்கான தேடலே மானுடனை நாகங்களில் இருந்து உருதிரட்டி எழச்செய்தது என்று நூல்கள் கூறின. அறிவை உணர்ந்ததுமே அறியாமையை கண்டடைந்தான். கனிவை அறிந்ததும் கசப்பை. பணிதலை உணர்ந்ததும் சீற��றத்தை. மானுடன் எப்போதும் நாகமென தன்னை உணர்ந்தபடியும் இருக்கிறான். ஆகவேதான் துயர்களில் சுருண்டுகொள்கிறான். வலியில் நெளிகிறான். துயரில் துவள்கிறான். உவகையில் குழைந்தாடுகிறான். மானுடப்பெண்கள் அனைவரும் நாகினிகளே. பெண்ணில் அவள் ஆழமெழுகையில் அவள் நாகமாகிறாள். விழிவெறித்து உடல்மெழுக்குகொண்டு நெளிய மூச்சு சீறி எழுகிறாள். நாகங்களையே ஆண்கள் புணர்கிறார்கள். நாகங்களுடன் போரிடுகிறார்கள். நாகங்களை வென்று நிலைகொள்கிறார்கள். செயலற்றவர்களாக நாகங்களிடமே மன்றாடவும் செய்கிறார்கள்.\nசிற்றமைச்சர் சூரியசேனர் விரைந்து வந்து கனகரிடம் “அரசியர் அரண்மனையிலிருந்து கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். தேர்கள் புறப்பட்டுவிட்டன” என்றார். கனகர் சீற்றத்துடன் அவரை நோக்கி பற்களைக் கடித்தபடி “அரைநாழிகைக்கு ஒருமுறை எவரேனும் என்னிடம் வந்து இதை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்… அவர்கள் கிளம்பிவிட்டார்களா என்று எவரேனும் பார்த்தார்களா” என்றார். சூரியசேனர் விழிகளிலும் சீற்றம் தெரிந்தது. ஆயினும் தணிந்த குரலில் “நான் எனக்கு கூறப்பட்டதைத்தான் இங்கு கூற முடியும். உரைக்க வேண்டியதில்லை என்று ஆணையிலிருந்தால் அதை கூறுக” என்றார். சூரியசேனர் விழிகளிலும் சீற்றம் தெரிந்தது. ஆயினும் தணிந்த குரலில் “நான் எனக்கு கூறப்பட்டதைத்தான் இங்கு கூற முடியும். உரைக்க வேண்டியதில்லை என்று ஆணையிலிருந்தால் அதை கூறுக\nகனகர் துயில்நீப்பால் சிவந்த விழிகளால் அவரை பார்த்தார். அவர் தலை நடுங்கிக்கொண்டிருந்தது. உதடுகளை மடித்து கடித்திருந்தார். சூரியசேனரும் தன் விழிகளை விலக்கவில்லை. மிக இளையவர். முகத்தில் தாடி மென்மையாக படிந்திருந்தது. பெண்களுடையவை போன்ற உதடுகள். ஒளி ஊடுருவும் காதுமடல்கள். மார்பில் அகல்விளக்கின் மேல் கரி படிந்ததுபோல் கரிய மயிர்த்தீற்றல். அவர் சாதுவனை நினைவுகூர்ந்தார். அவரால் இளம் அகவை கொண்டவர்களை இயல்பாக ஏற்றுக்கொண்டு பழக முடிவதில்லை. சில தருணங்களில் மிகைநெகிழ்வு, சிலதருணங்களில் அதை மறைக்கும் பொருளிலாச் சீற்றம்.\nகனகர் பெருமூச்சுடன் தளர்ந்தார். “செய்யும் பணியை முறையாகச் செய்க… சொல்லொடு சொல் நிற்பதற்கு அமைச்சுத்தகுதி வேண்டியதில்லை” என வேறெங்கோ நோக்கியபடி சொன்னார். மேலும் கூர்மையாக ஏதேனும் சொல்லலாம் எ��்று எண்ணினார். ஆனால் சொல்லவேண்டிய சொற்கள் எவையும் எழவில்லை. அவர் உள்ளம் களைத்து துவண்டிருந்தது. அத்துடன் தன் சீற்றத்தின் பொருளின்மையும் அவருக்கு எப்போதும் தெரிந்துகொண்டுதானிருந்தது. சற்று முன்பு வரை அரசியர் அங்கிருந்து கிளம்பவில்லை என்ற செய்திதான் அவருக்கு வந்துகொண்டிருந்தது. “கிளம்பிவிட்டார்களா இல்லையா அங்கே என்ன செய்கிறார்கள் அமைச்சர்கள் அங்கே என்ன செய்கிறார்கள் அமைச்சர்கள்” என அவர்தான் ஏவற்பெண்டிடம் கூச்சலிட்டார்.\nஎந்நிலையிலும் எவரிடமும் சீற்றம் கொள்பவராக அவர் ஆகிவிட்டிருந்தார். அச்சீற்றம் பொருட்களின்மீது கூட திரும்பியது. அன்று காலையில்கூட அவர் ஒரு கலத்தை தூக்கி வீசி உடைத்தார். ஏவலனை வசைபாடி கையோங்கி அறையச் சென்றார். அவரிடம் பேசவே ஏவலர் அஞ்சினர். அவர் அறைகளுக்குள் நுழைந்ததும் பேச்சை நிறுத்திவிட்டு காத்திருந்தார்கள். கனகர் எவரிடமென்றில்லாமல் “அறிவிலிகள்” என்று உறுமிவிட்டு திரும்பி ஆலயத்தை நோக்கி சென்றார். செல்லும் வழியிலேயே வாயில் ஏதோ புகுந்ததுபோல் இரு பக்கமும் துப்பிக்கொண்டார். அவர் காலில் கல் ஒன்று இடறியது. காலில் அணிந்திருந்த குறடு அப்பால் தெறித்தது. அவர் வலியுடன் பல்லைக் கடித்தபடி நின்றார்.\nஅருகே நின்ற ஏவல்பெண்டு ஓடிவந்து கால்குறடை எடுத்து அவர் காலில் அணிவிக்க குனிய அவர் “உம்” என அவளை விலக்கினார். அவள் அவ்வொலியின் பொருள் புரியாமல் மீண்டும் குறடை அவர் காலடியில் அணிவிக்க முயல கனகர் “விலகு…” என்றார். அவள் அதை அவருடைய சினமாக எடுத்துக்கொண்டு முகம் சுருங்கினாள். “நான் ஷத்ரியன் அல்ல. அந்தணர் மனைவி மைந்தர் மாணவர் ஆகியோரிடமிருந்து அன்றி பிறரிடமிருந்து ஏவல்பணியை பெற்றுக்கொள்ளலாகாது…” என்றார். அவள் தலையில் கைவைத்து “மைந்தர் பெருகுக” என்றார். அவள் விசும்பி அழுதபோதுதான் அவர் அவளை பார்த்தார். நாற்பது அகவைக்குமேல் சென்ற பேரிளம்பெண். மெலிந்து வறண்ட உடலும் குழிந்த விழிகளும் கொண்டிருந்தாள்.\nதான் ஏன் அதை சொன்னோம் என அவருக்கு திகைப்பு எழுந்தது. ஆனால் அவள் தலையை பிறிதொரு முறை தொட்டு “என் நாவில் ஏன் அச்சொல் எழுந்தது என அறியேன். ஆனால் அது அந்தணன் வாழ்த்து, அதை கடைக்கொள்ளவேண்டியவை அவன் வணங்கும் தெய்வங்கள். நீ மக்களால் சிறப்பாய், குடிமுதல் அன்னையென அமைவா���்…” என்றார். அவள் விசும்பி அழுதுகொண்டிருந்தாள். கொழுநனை இழந்தவள் எனத் தெரிந்தது. மைந்தரையும் இழந்திருக்கக்கூடும். “அவர்கள் மீண்டு வருவார்கள், பெண்ணே. நீ ஒரு வாயில் அவர்களுக்கு. அதை நினைவில்கொள்க” என்றபின் மூன்றாம்முறை அவள் தலையைத் தொட்டு வாழ்த்தியபின் நடந்தார்.\nபுரவியில் வந்திறங்கிய பிறிதொரு சூதக் காவல்பெண்டு “அரசியர் அணுகிக்கொண்டிருக்கிறார்கள், அரண்மனை முகப்பை கடந்துவிட்டனர்” என்றாள். அதுவரைக்கும் அவர்கள் தேரில்தான் வந்துகொண்டிருக்கிறர்கள் என்ற உளப்பதிவு கனகரிடம் இருந்தது. அப்பதிவு ஏன் தன்னுள் உருவாயிற்று என்று அவர் வியந்தார். அவர்கள் தேரில் வரவில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். தேரில் வரலாகாது என்ற ஆணையை அவர்தான் அளித்திருந்தார். நடந்து வரவேண்டும் என முதுநாகினி ஆணையிட்டிருந்தாள். அவர் மேலாடையை சீரமைத்தபடி சரிவில் ஏறிச்சென்று பெருஞ்சாலையிலிருந்து மண்பாதை பிரியுமிடத்தில் நின்றார். அள்ளிக்கொட்டிய பச்சைச்செம்மண் பரவிய பாதை உருவி நீட்டிபோட்ட குருதிக்குடல்போல கிடந்தது. அதில் நூற்றுக்கணக்கான காலடிகள் பதிந்திருந்தன.\nதொலைவில் ஒரு புரவிவீரன் சீரான விசையில் வருவது தெரிந்தது. அவர் அருகே வந்து புரவியை நிறுத்தி கால் சுழற்றி இறங்கி அவரை அணுகி “அரசியர் அணுகிக்கொண்டிருக்கிறார்கள். இச்சாலையை இறுதியாக ஒருமுறை பார்த்துவிடலாம் என்று வந்தேன்” என்றான். அது பெண் என்பதை அவர் கண்டார். எங்கோ அறிந்த முகம். “உன் பெயர் என்ன” என்றார். சம்வகை “நான்தான், அமைச்சரே” என்றாள். அவர் “ஆம், நீதான்…” என்றபின் “இச்சாலையை காக்கவேண்டுமென்பதில்லை. இங்கு அரசியரை வாழ்த்துவதற்கும் வசைபாடுவதற்கும் எவருமில்லை” என்றார். “என் பொறுப்பு எதுவோ அதை பழுதின்றி ஆற்றுவது என் இயல்பு” என்று அவள் மீண்டும் சொன்னாள். சிறிய புன்னகையுடன் மீண்டும் புரவியிலேறி திரும்பிச்சென்றாள்.\nஅவர் அவள் செல்வதை நோக்கிக்கொண்டு நின்றார். தீர்க்கசியாமர் மீண்டும் ஹிரண்யாக்ஷரின் ஆலயத்தில் அமர்ந்துவிட்டாரா என அறிய விழைந்தார். ஆனால் அவள் விழிகளிலிருந்து மறைந்திருந்தாள். ஓசைகள் எதுவும் எழவில்லை. ஆனால் சாலையிலிருந்து காகங்கள் சில பறந்து அகன்றன. புரவிகள் திரும்பி நோக்கின. மீண்டும் அவள் சாலையின் எல்லையில் தோன்றினாள். அவ��் சீரான விசையில் உடல் பெருக அணுகிவந்தாள். அவளுக்குப் பின்னால் தொலைவில் ஏழு சேடியர் கையில் மலர்த்தாலங்களுடன் வருவதை அவர் கண்டார். அவர்களுக்குப் பின்னால் ஒரு விறலி கையில் சங்குடன் வந்தாள். அவர்கள் அனைவருமே இளஞ்செந்நிற ஆடை அணிந்திருந்தனர். மலைவெள்ளம் அணுகுவதுபோல என அவர் எண்ணினார்.\nசேடியரின் அணிநிரைக்குப் பின்னால் காந்தாரி வருவதை கனகர் கண்டார். காந்தாரி அவ்வாறு நடக்க இயலுமென்பதையே அவர் முன்பு கற்பனை செய்திருக்கவில்லை. அரண்மனையில் இடைநாழியில் நடக்கையில்கூட இருபுறமும் உடன்பிறந்த அரசியர் அவளை தோள்பற்றி எடைநிகர் செய்வதுண்டு. அவள் கால்கள் மிகச் சிறியவை. அப்பேருடலின் எடையை அவை தாங்குவதில்லை. இரு கைகளையும் சிறகுகள்போல சற்றே விரித்து காற்றில் துழாவி அவள் நடக்கையில் ஒரு திரைச்சீலை ஓவியம் காற்றில் நின்று நெளிவதாகவே தோன்றும். அவள் ஓர் இடைநாழியை கடப்பதற்கு கால் நாழிகைப்பொழுது தேவைப்படும். அவள் நடப்பதை நோக்கி நிற்கையில் உள்ளம் பலமுறை நடந்து இலக்கை எய்தி பின் திரும்பி வந்து அவளுக்காக சலித்துக் காத்து நிற்பதாகத் தோன்றும்.\nஆனால் அப்பொழுது அவள் உறுதியான காலடிகளுடன், சீரான விசையில் வந்துகொண்டிருப்பதை கண்டார். பிடியானையின் நடை. அவள் கைகள் இரண்டும் சீராக அசைந்து அவள் உடலை முன் செலுத்தின. துதிக்கையை நீட்டி நீட்டி தலையை தொட்டுத் தொட்டெடுத்துச் செல்லும் யானைபோல. அவளைத் தொடர்ந்து வந்த உடன் பிறந்த அரசியரும் அதேபோல சீர்நடை கொண்டிருந்தனர். அவர்கள் முகங்கள் தொலைவிலிருந்து பார்க்கையில் பாவைகளென உணர்வுகளற்றுத் தெரிந்தன. அவர்களுக்குப் பின்னால் பானுமதியும் அசலையும் வந்தனர். கௌரவஅரசியர் அவர்களுக்குப் பின்னால் நான்கு நிரைகளாக வந்துகொண்டிருந்தனர். அவ்வரிசையின் மறுஎல்லை சாலைவளைவுக்கு அப்பால் சென்றிருந்தது.\nமகாநிஷாதகுலத்து அரசியர் ஒழிய பிறர் அங்கு வந்திருக்கிறார்கள் என்று கனகர் உணர்ந்தார். அங்கு அரண்மனையில் சாளரத்தருகே பித்தெழுந்த விழிகளுடன் அமர்ந்திருக்கும் மகாநிஷாதகுலத்து இளவரசியரை நினைத்துக்கொண்டார். அவர்கள் கருவுற்றிருக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து கௌரவமைந்தரின் இளந்துணைவியர் வரத்தொடங்கினர். பெரும்பாலானோர் சிறுமியர். ஓரிருவர் பன்னிரு அகவை கூட அமையாதவர். போர் அறிவித���த பின்னர்தான் கௌரவமைந்தருக்கு மணநிகழ்வுகள் நடந்தன. பல்வேறு குடிகளிலிருந்து பெண்டிர் பரிசில் பணம் கொடுத்தும் நிகர்ச்சடங்குகள் செய்தும் கொள்ளப்பட்டனர். எஞ்சிய கௌரவமைந்தர்கள் சிறுகுழுக்களாகச் சென்று பெண் கவர்ந்து வந்தனர். படைகள் போருக்கு எழுவதற்கு முந்தையநாள் இரவில்கூட நாற்பத்தொன்பது கௌரவமைந்தருக்கு மணநிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.\nஆறு மாதங்களுக்குமுன் அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் போர் நிகழக்கூடும் என்ற சூழல் இருந்தபோது கௌரவமைந்தரில் போருக்குச் செல்லும் அனைவரும் மணம்புரிந்தாகவேண்டும் என்று அந்தணர் கூறினர். போர்ப்பயில்கை முடித்து கூந்தல் திருத்தி குண்டலமணிந்து வாளுரிமை பெற்ற பின்னரே போருக்குச் செல்ல முடியுமென்பது ஷத்ரிய நெறி. கௌரவமைந்தருக்கு மகளிரை அளிக்க அப்போது ஷத்ரிய அரசர்கள் போட்டியிட்டனர். போர் அணுகுந்தோறும் அவ்விசை குறைந்தது. இளைய அரசர்களுக்கு பெண்களை அளிக்க ஷத்ரியர் எவரும் ஒருங்கவில்லை. எவ்வண்ணமாயினும் போர் அணுகிக்கொண்டிருக்கிறது, போருக்குப்பின் உரிய சடங்குகளுடனும் களியாட்டுகளுடனும் அந்த மணநிகழ்வை நிகழ்த்துவதே சரியாகும் என்ற மறுமொழியே வந்தது. “நம் மைந்தர் களம் மீளமாட்டார்கள் என எண்ணுகிறார்களா” என்று துச்சாதனன் கூச்சலிட்டான். “அவர்கள் நிமித்திகரை உசாவியிருப்பார்கள்” என்றார் விதுரர். துச்சாதனன் சொல்லடங்கி வெறுமனே நோக்கிவிட்டு கைவீசி அப்பேச்சை ஒழிந்தான்.\nஆயிரத்தவரில் இறுதி மைந்தனாகிய சுபத்ரனுக்கு பதினாறு அகவை ஆகியிருந்தது. பதினெட்டு அகவை நிறையாதபோது முடிகளைந்து குண்டலமணிந்து வாள் கைக்கொள்ளும் வழக்கமில்லை என்று படைக்கலம் பயிற்றுவித்த கிருபரின் மாணவர் சுகிர்தர் சொன்னார். “நான் முடிவெடுத்துவிட்டேன். போருக்குச் செல்லாது ஒழியப்போவதில்லை. உடன்பிறந்தார் போருக்குச் செல்ல நான் மட்டும் இங்கு எஞ்சினேன் எனில் அது சாவை விடக்கொடியது எனக்கு” என்று அவன் சொன்னான். கிருபர் “அவன் படைக்கலம் கொள்ளட்டும். அகவை நிறையாவிடினும் மைந்தன் சொல்லுறுதி கொள்வானெனில் வாள் கொள்ளலாம் என்ற நெறி நூல்களில் உள்ளது” என்றார். “என் உள்ளம் உறுதிகொண்டிருக்கிறது. நான் படைக்கலம் எடுத்து களம்புகுவேன். மூத்தோரும் ஆசிரியரும் வாழ்த்தி நான் சென்றால் நன்று” என்றான் சுபத்ரன்.\nவாளேற்புச் சடங்குகள் முடிந்தபின் அவனும் நான்கு உடன்பிறந்தவர்களுமாக கிளம்பிச்சென்று மச்சர் குலத்திலிருந்து பெண்களை கவர்ந்துகொண்டு வந்தனர். அது மெய்யான பெண்கவர்தல் அல்ல என்று அனைவரும் அறிந்திருந்திருந்தனர். அவர்கள் கொள்ள வேண்டிய பெண்களை மட்டும் நீர்வெளிக்கு மீன்கொள்ள அனுப்பிவிட்டு பிற பெண்களை தங்கள் குடில்களுக்குள் ஒளித்துவைத்தனர் மச்சர். முலை குவியாத சிறுமியரான அப்பெண்கள் முதிய பெண்டிருடன் தனிப்படகில் மீன் கொள்ள வந்தார்கள். அவர்களில் இளையவளாகிய சந்திரைக்கு பன்னிரு அகவை. அவளுக்கு நிகழவிருப்பது என்னவென்று அவள் அறிந்திருக்கவில்லை. மெல்லிய எடைகொண்ட விரைவுப்படகுகளில் வந்த கௌரவமைந்தர்கள் அம்புகளால் அம்மீன்படகின் பாய்மரத்தைக் கிழித்து அதை திசையழியச் செய்து பறந்தணைவதுபோல அதை அணுகி அச்சிறுமியை தோள்பற்றித் தூக்கி தங்கள் படகில் எடுத்துக்கொண்டனர். பிற பெண்கள் கூச்சலிட்டனர். அவர்களை வேல்காட்டி அச்சுறுத்தி தங்கள் படகில் வரச்செய்தனர்.\nசந்திரை கூச்சலிட்டு கதறி அழுதபோது வாயை துணியால் கட்டி கைகளை பின்புறம் பிணைத்து படகில் இட்டனர். அஸ்தினபுரிக்கு வந்து இறங்கும்போது அவள் மயங்கிவிட்டிருந்தாள். அரண்மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆலயத்தில் அவளை இறக்கி அங்கே மணம் புரிந்துகொண்டான் சுபத்ரன். மயங்கி விழுந்த பெண்ணை கொண்டுசென்று அரண்மனை சேர்த்தபோது அரண்மனைப்பெண்டிர் வாயிலில் கூடி நின்று குரவையொலி எழுப்பினர். அரசியர் உரக்க நகைத்துக்கொண்டிருந்தனர். தன்னினைவு கொண்ட இளவரசி எழுந்தமர்ந்து அனைவரையும் நோக்கி மீண்டும் அஞ்சி கூச்சலிட்டு அழத்தொடங்கினாள். சுபத்ரனின் அன்னை சாந்தை வந்து அவள் தோள் பற்றி “அஞ்சாதே, நீ அரசியாகிவிட்டிருக்கிறாய். அஸ்தினபுரியின் மைந்தனின் துணைவி நீ. உன் குடி இங்கு நிலைகொண்டு வாழும். உன் குருதியிலிருந்து அரசகுடி பிறக்கும்” என்றாள். அச்சொற்களை அவள் உள்வாங்காமல் மீண்டும் மீண்டும் கூச்சலிட்டு அழுதுகொண்டிருந்தாள். அவளைப் பற்றி தூக்கி உள்ளே கொண்டுசெல்கையில் மீண்டும் நினைவழிந்து நிலத்தில் சரிந்தாள். அன்னையும் சேடியருமாக அவளை தூக்கிக்கொண்டனர்.\nஅரசியரைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த இளவரசியர் நிரையில் அவள் இரு���்கிறாளா என்று கனகர் விழிகளால் துழாவினார். அவளை இறுதி நிரையில் கண்டுகொண்டார். இரு பெண்களால் தாங்கப்பட்டவளாக, ஆற்றல் இழந்த உடல் துணிப்பாவைபோல் தொய்ந்து இழுபட, அவள் வந்துகொண்டிருந்தாள். அவள் கால்கள் அவ்வப்போது தரையில் உரசி இழுபடுகின்றன என்று கண்டார். அவள் பெயரென்ன என்று தன் உள்ளத்தை துழாவினார். சித்திரை, சில்பை, அல்ல சிவதை… சிவாங்கியா பின்னர் அதை கைகளால் தொடுவதுபோல் அசைத்து விலக்கினார். அப்பெயரை ஒருபோதும் சென்றடையமுடியாது. எந்தப் பெயர் கூறினாலும் ஆயிரத்தவரின் துணைவியர் அப்பெயரில் இருப்பார்கள் என்ற இளிவரல் அரண்மனைச் சூழலில் உண்டு. அப்பெயர்கள் எவருக்கேனும் நினைவிருக்குமா பின்னர் அதை கைகளால் தொடுவதுபோல் அசைத்து விலக்கினார். அப்பெயரை ஒருபோதும் சென்றடையமுடியாது. எந்தப் பெயர் கூறினாலும் ஆயிரத்தவரின் துணைவியர் அப்பெயரில் இருப்பார்கள் என்ற இளிவரல் அரண்மனைச் சூழலில் உண்டு. அப்பெயர்கள் எவருக்கேனும் நினைவிருக்குமா\nஅவர்களின் கொழுநர் அறிந்திருப்பார்கள். அப்பெயரை நெஞ்சிலேற்றிச் சென்றிருப்பார்கள். போரில் களம்படும்போது சிலர் அதை சொல்லியிருப்பார்கள். அறுதியாக எண்ணி நெஞ்சை பற்றிக்கொண்டிருப்பார்கள். இப்பொழுது இவ்வாயிரம் பேரில் நுண்வடிவில் அவர்களும் வந்துகொண்டிருப்பார்களா தங்கள் துணைவியரை விட்டுப் பிரிந்ததை இப்போதுதான் முழுத் துயருடன் உணரத்தொடங்கியிருப்பார்கள். போருக்குச் செல்கையில் அவர்கள் அத்துணைவியரை திரும்பியும் பார்க்கவில்லை. அவர்கள் அனைவரும் களியாடிக்கொண்டிருந்தனர். கூச்சலிட்டு ஆர்ப்பரித்து காற்றில் படைக்கலங்களை வீசி நடனமிட்டனர். கரிய முகங்களில் வெண்ணிறப் பற்களும் வெண்விழிகளும் முற்றம் நிறைத்து தென்பட்டன. அது முன்புலர்காலை. கைகளில் சிற்றகல்களுடன் ஆயிரம் இளவரசியரும் அவ்வீரர்களின் நூறுஅன்னையரும் அரண்மனை முற்றத்தில் கூடியிருந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் கொழுநரை நோக்கிக்கொண்டிருந்தனர். கொழுநர்களோ அவர்களை ஒற்றைத் திரளென, ஒளிவிளக்குகளின் நிரையென மட்டுமே கண்டனர்.\nஅவர்கள் ஒற்றை உடலெனத் திரண்டவர்கள். ஒற்றை உள்ளமென்றானவர்கள். அவர்களில் ஒருவன்கூட தனியெண்ணம் கொண்டு தன் துணைவியை எண்ணியிருக்க வாய்ப்பில்லை. முன்னால் நின்றிருந்த துருமசேனன் தன் இடையி��ிருந்து கொம்பை எடுத்து ஊதி “கிளம்புக” என்று ஆணையிட்டதும் வாள்களை உருவி தலைக்குமேல் சுழற்றி “வெற்றிவேல்” என்று ஆணையிட்டதும் வாள்களை உருவி தலைக்குமேல் சுழற்றி “வெற்றிவேல் வீரவேல்” என்று கூச்சலிட்டபடி அவர்கள் தங்கள் புரவிகளில் ஏறிக்கொண்டனர். குளம்படிகள் மலையிடிந்து கூழாங்கற்களாகப் பொழிவதுபோல் ஒலித்தது. படை நிரைகொண்டு நீண்டு முனைகொண்டு தெருவை அடைந்து அப்பாதையினூடாக வளைந்து வழிந்தோடி மறைந்தது.\nகைகளில் சுடர்களுடனிருந்த இளவரசியர் அனைவரும் விழிநீர் உகுத்துக்கொண்டிருந்தனர். அச்சுடர்கள் அவர்கள் உடல் குலுங்கி அழுகையில் அசைந்து நீரில் என அலைகொண்டன. அனைவரின் முகங்களும் ஒன்றாகத் தெரிந்தன. முகமிலாதவர்கள், பெயரில்லாதவர்கள். தங்கள் இல்லங்களில் அன்னையருக்கு இனியவளாக இருந்திருப்பார்கள். அவ்வரண்மனைகளில் தலைவியராக வலம் வந்திருப்பார்கள். ஆணையிட்டிருப்பார்கள். தாங்கள் பிறிதொரு நிகர் இலாதவர்கள் என்று உணர்ந்திருப்பார்கள். பின் நிரையிலிருந்து சில இளவரசிகள் மயங்கி விழுந்தார்கள். கீழே விழுந்த சுடர்கள் மேல் கால்கள் பதிந்தன. சிலர் எண்ணையில் வழுக்கி நிலையழிந்தனர். அவர்களை தூக்கும்பொருட்டு சேடியர் பிற இளவரசியரை விலக்கினர். சுடர்நிரை குழம்பி கலைந்து மின்மினிச் சுழல்போல் ஆயிற்று.\nஅவர்கள் உள்ளே செல்லலாம் என்று அரசி பானுமதி ஆணையிட்டாள். பின் நிரையிலிருந்து ஒவ்வொருவராக அகன்று உள்ளே செல்லத்தொடங்கினர். அக்கலைவோசையின் உள்ளே விம்மல்களையும் அழுகையொலியையும் அவர் கேட்டார். முதல் அழுகையொலி எழுந்ததுமே அனைவருமே அழத்தொடங்கிவிட்டிருந்தனர். சற்று நேரத்தில் அழுது கூச்சலிட்டபடி உடல் தளர்ந்து நிலத்தில் அமர்ந்தனர். சிலர் நினைவழிந்து படுத்தனர். உடல் குழைந்து நழுவிய இளவரசியரை சேடியர் ஒவ்வொருவராக தோள்பற்றி தூக்கி உள்ளே கொண்டுசென்றனர். அவர்கள் விட்டுச்சென்ற அகல் விளக்குகளால் அரண்மனை முகப்பு ஒளித்துளிகளாக சிதறிக் கிடந்தது. எரிசுடரின் செம்மை சிந்திய எண்ணைத்தீற்றல்களை குருதியோ என எண்ணச்செய்தது.\nகனகர் நீர்வழிவென ஓசையில்லாமல் வந்துகொண்டிருந்த அவ்வரசியரை பார்த்தார். அவர்களில் அவர் அறிந்த முகம் ஒன்று இருக்கிறதா என்று விழிகளால் துழாவினார். அனைத்து முகங்களும் ஒன்றென்றே தோன்றின. திரள��க ஆவதுபோல் மானுடரை பொருளற்றவர்களாக ஆக்குவது பிறிதில்லை. அவர்களில் தனித்தன்மையை நிறுவும் அவர்களுக்குரிய தெய்வம் ஒன்று அகன்றுவிடுகிறது. அவர்களைப் பெற்ற அன்னையரேகூட தனித்தறிய முடிவதில்லை. அந்த இறுதி மச்சநாட்டு இளவரசியின் முகம் மட்டுமே அவர் நினைவில் இருந்தது. அவர்கள் அணுகி வந்துகொண்டிருந்தார்கள். அணிகளேதும் அவர்களின் உடல்களில் இல்லை. கால்களில் குறடுகளும் இல்லை. ஆகவே மெல்லிய ஆடைச்சரசரப்பு மட்டுமே கேட்டது. இலைகள் செறிந்த குறுங்காட்டுக்குள் நீர் வருவதுபோன்ற ஓசை. அவள் பெயர் சந்திரை. அவள் முகம் சிறியது, கூரிய மூக்கும் எழுந்த நெற்றியும் கொண்டது.\nமேலும் அந்த நிரை அணுகியபோது புலர்காலையில் மெல்லிய வெளிச்சத்தில் அவள் முகத்தை கண்டார். அது வெளிறி சற்றே வீங்கி களிமண்ணால் ஆனதுபோல் உயிரற்றுத் தெரிந்தது. ஒருகணத் திடுக்கிடலுடன் அது ஓர் இறந்த உடல் என்று அவர் எண்ணிக்கொண்டார். இளவரசியர் எத்தனை பேர் கருவழிந்திருக்கிறார்கள் நாநூற்று எண்பத்தைந்து ஐநூறு குருதிக்குமிழிகள். ஐநூறு ஆத்மாக்கள். அவை இங்கு நுண்வடிவில் உடன் வந்துகொண்டிருக்கின்றன. அவர்களை அவர்களின் தந்தையர் அறிவார்களா அன்றி, தந்தையருடன் கை கோத்தபடி அவர்கள் இங்கே வந்து கொண்டிருக்கிறார்களா\nசம்வகை அருகே வந்து கையில் ஏந்தியிருந்த வேலைத் தாழ்த்தி தலைவணங்கி அப்பால் சென்றாள். அணிநிரை அருகே வந்தது. கனகர் ஒவ்வொரு முகத்தையாக வெறித்து நோக்கியபடி நின்றிருந்தார். அவை அவரை நோக்காமல் கடந்து சென்றுகொண்டே இருந்தன. அவர் அன்று காலை வந்த செய்தியை நினைவுகூர்ந்தார். பாண்டவர்களின் காட்டில் குடிகள் திரண்டுவிட்டார்கள். தௌம்யர் அங்கே சென்றுவிட்டிருக்கிறார். நீர்க்கடன் செய்வதற்குரிய முறைமைகள் அன்றே வகுக்கப்படும். அங்கும் இதேபோல பெண்களின் நிரை எழும். இறந்தவை போன்ற முகங்கள். அப்பால் எதையோ நோக்கி வெறித்த விழிகள். எந்த வேறுபாடும் இருக்காது.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-4\n’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து –கல்பொருசிறுநுரை– 6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை –2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 1\nநற்றிணை நூல்கள் ஆயுள் சந்தா திட்டம்\nசுஜாதா, இலக்கிய விமர்சனம்-ஒருகடிதமும் விளக்கமும்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38119/", "date_download": "2020-07-09T01:26:31Z", "digest": "sha1:FAGCPMAUQLL2QLPX5HAQMEIEXARN67HX", "length": 13199, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "பத்துரூபாய் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nலேசாக நடுங்கும் குரலுடன் ஒரு வயது முதிர்ந்த பெண்ணின் குரல் பக்கத்தில் கொஞ்சம் ஜெயபாலைக் கூப்பிடுறீங்களா பக்கத்தில் ���ொஞ்சம் ஜெயபாலைக் கூப்பிடுறீங்களா எனக் கேட்டது. ராங் நம்பர் என்று சொல்லி வைத்தேன். மீண்டும் எஸ்டிடீ எனக் கேட்டது. ராங் நம்பர் என்று சொல்லி வைத்தேன். மீண்டும் எஸ்டிடீ மீண்டும் அதே குரல் மறுபடியும் ராங் நம்பர் என்றேன்\n லேசான எரிச்சலுடன் போனை எடுத்தால், நீங்க யார் பேசுறது ஜெயபாலை உங்களுக்குத் தெரியாதா என்று வினவியது. இங்க அப்படி யாரும் இல்லையம்மா எனச் சொல்லி போனை வைத்தேன்.\nஒரு சிறிய அனுபவக்கட்டுரை. சிலசமயம் அனுபவங்கள் சிறுகதையாகவே நிகழ்ந்துவிடுகின்றன\nவிஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் - வினோத் பாலுச்சாமி\n'வெண்முரசு' - நூல் ஒன்று - 'முதற்கனல்' - 1\nராஜமார்த்தாண்டன் 60- விழா : படங்கள்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண��முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Land_14.html", "date_download": "2020-07-09T01:24:58Z", "digest": "sha1:ONWHO37JNJKHZECI7Y5G2AH6DY64CNDK", "length": 11849, "nlines": 78, "source_domain": "www.pathivu.com", "title": "கிளிநொச்சி காணிகளை மத்திக்கு கூட்டிக்கொடுக்கிறார் சிறீதரன்? - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / சிறப்புப் பதிவுகள் / கிளிநொச்சி காணிகளை மத்திக்கு கூட்டிக்கொடுக்கிறார் சிறீதரன்\nகிளிநொச்சி காணிகளை மத்திக்கு கூட்டிக்கொடுக்கிறார் சிறீதரன்\nடாம்போ October 14, 2018 கிளிநொச்சி, சிறப்புப் பதிவுகள்\nகிளிநொச்சியை மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் சகிதம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மத்திய அரசிற்கு தாரை வார்த்துவருகின்றமை அம்பலத்திற்கு வந்துள்ளது.\nஏற்கனவே விடுதலைப்புலிகளது முன்னாள் உறுப்பினர்களின் காணிகளை சுருட்டிக்கொண்ட விவகாரம் சிறீதரனிற்கு எதிராக சூடுபிடித்துள்ள நிலையில் தற்போது வடமாகாணசபை காணிகளை அடாத்தாக பிடித்து மத்திய அரசிற்கு தாரைவார்த்துவருகின்றமை அம்பலத்திற்கு வந்துள்ளது.\nவடமாகாணசபைக்கு சொந்தமான கிளிநொச்சி நகரப்பகுதியிலுள்ள காணியொன்றில் வடமாகாண காணி திணைக்களத்தை நிறுவ முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முற்பட்டுள்ளார். இதற்கேதுவாக குறித்த காணியில் கட்டட நிர்மாணத்திற்கென இடமொதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பெயர்பலகை பொருத்தப்பட்டிருந்தது.\nஎனினும் பொருத்தப்பட்ட அன்றிரவே அவை சிறீதரன் தரப்பால் பிடுங்கி எறியப்பட்டுவிட்டது.அத்துடன் அக்காணியில் மத்திய அரசின் உரக்கூட்டுதாபனத்திற்கு சிறீதரனின் பணிப்பின் பேரில் மாவட்ட செயலாளரால் இடம் வழங்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக கிளிநொச்சி நகரில் உரக்கூட்டுதாபனத்திற்கான களஞ்சியத்தை நிறுவ சிறீதரன் வடமாகாணசபை காணிகளை பகிர்ந்தளிக்க உத்தரவிட்டிருந்தார். எனினும் சுற்றுசூழலை பாதிக்குமென தெரிவித்து முதலமைச்சர் அதனை நிராகரித்திருந்தார்.பொருத்தமான காணியை நகரிற்கு வெளியே வழங்கவும் ஆலோசனை வழங்கியிருந்தார்.\nவடமாகாணசபையின் திட்டங்கள் தனக்கு விளம்பரங்களை பெற்றுத்தராதென்பதால் முதலமைச்சரின் முயற்சிகளை தடுப்ப��ையே தற்போது சிறீதரன் மும்முரமாக கொண்டுள்ளார்.அவ்வகையில் தற்போது காணி திணைக்களத்திற்கென கட்டடமொன்றை நிறுவ முதலமைச்சர் முற்பட்டுள்ளார்.அதன் மூலம் வன்னியில் முன்னெடுக்கப்படும் நிலசுவீகரிப்புக்களை கண்காணிக்கமுடியுமென முதலமைச்சர் நம்புகின்றார்.\nஇந்நிலையில் அதனை தடுத்து நிறுத்த முழு அளவில் தற்போது மாவட்ட செயலாளர் சகிதம் சிறீதரன் முற்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.\nதற்போது வடமாகாண காணி திணைக்களம் யாழ்.நகரில் தனியார் கட்டடத்திலேயே இயங்கியே வருகின்றது.\nஅதற்கான நிரந்தர கட்டடமொன்றை அமைக்க மேற்கொள்ள ஏதுவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் விட்ட நிலையில் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் மூலம் தற்போது உச்சகட்ட தலையிடிகளை வழங்கிவருதாக தற்போது அம்பலமாகியுள்ளது.\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் ��ாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-09T03:12:35Z", "digest": "sha1:BQNS3KST7XIU44Z5XTLKU5ACPLG4WTJD", "length": 6213, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "ஜெகன்", "raw_content": "\nஜெகன் மோகன் ரெட்டியை நெருக்கும் சந்திரபாபு நாயுடு... என்ன நடக்கிறது ஆந்திராவில்\n`நடிகர் விஜய், தமிழகத்தின் ஜெகன் மோகன்' -கும்பகோணம் ரசிகர்களின் பிறந்தநாள் போஸ்டர்\n`எந்த மாநில முதல்வரும் இப்படிச் செய்யவில்லை' -ஜெகன் மோகன் ரெட்டியைப் பாராட்டிய நெட்டிசன்கள்\n`பாராட்டிய பா.ஜ.க முதல்வர்கள்.. ஊரடங்கை எதிர்த்த ஜெகன்’ -பிரதமர், முதல்வர்கள் கூட்டத்தின் ஹைலைட்ஸ்\nஇடும்பாவனம் கார்த்தி... ஒய்.எஸ் ஜெகன்... உதவிக்கு ட்விட்டரில் உடனடி ரெஸ்பான்ஸ் காட்டும் எடப்பாடி\n``ஆந்திராவில் ஜெகன் அரசு எப்படி கொரோனாவைக் கட்டுப்படுத்துகிறது'' - எம்.எல்.ஏ. ரோஜா பதில்\n`எந்த மாநிலத்துக்கும் மூன்று தலைநகரங்கள் இருந்தது இல்லை’ - ஜெகன் ஆந்திராவின் நீரோவா.. ஹீரோவா\nஅமராவதி, விசாகப்பட்டினம், கர்நூல் - ஆந்திராவில் 3 தலைநகரங்களை ஜெகன் தேர்வுசெய்யக் காரணம் என்ன\n‘முதல்வன்’ ஜெகன்... ஆந்திரத்து ஹீரோவா\n' - வைரலான ஆந்திரப் பெண் துணை முதல்வரின் டிக்டாக் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-07-09T01:35:32Z", "digest": "sha1:CSM2EONTQWTTKFPK6BXJJX7ZKE2YYE5D", "length": 6471, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "-காசநோய்", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனவைவிடக் காசநோய் உயிரிழப்புகளே அதிகம்... ஓர் அலெர்ட்\n`வேலூர் மாவட்டத்தில் 3,100 பேருக்குக் காசநோய்’ -கலெக்டர் அதிர்ச்சித் தகவல்\nகாசநோய் சிகிச்சையில் புதிய கூட்டு மருந்து... மருத்துவத்தில் ஒரு மைல்கல்\nஇந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட காசநோய் தடுப்பு மருந்துகள் - 12,000 பேரிடம் பரிசோதித்துப் பார்க்க முடிவு\nசர்க்கரை நோயாளிகளுக்கு காசநோய் இருந்தால் அதிக கவனம்\nகாசநோய் இல்லா உலகம்: சவாலல்ல... சாத்தியமே\nஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி: காசநோய் பிடியில் தமிழகம் - காப்பாற்ற வழி என்ன\n`2 வயது குழந்தைக்��ு மூளையில் காசநோய்’ - அரசு மருத்துவமனை சிகிச்சையால் முன்னேற்றம்\n` மனநோயாளிகள்; ஹெச்.ஐ.வி; காசநோய்' - புழல் சிறையில் இலங்கை கைதிக்கு நடந்த கொடுமை\nஒரு நாளைக்கு 1,150 பேரைப் பலிவாங்கும் காசநோய்... அறிகுறிகள், சோதனைகள், சிகிச்சைகள்\nகாசநோய் முதல் கருணைக்கொலை வரை... யானை ராஜேஸ்வரிக்கு நடந்தது என்ன\n`காச நோயைக் குணப்படுத்துவது ஈஸி’ – உலக காசநோய் தினப் பகிர்வு’ – உலக காசநோய் தினப் பகிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arudkadal.com/2020/06/26/", "date_download": "2020-07-09T00:34:28Z", "digest": "sha1:3VNCQSKQ7VMEO2BHDFP2DFMA5CYHWUCT", "length": 15694, "nlines": 262, "source_domain": "arudkadal.com", "title": "26 | June | 2020 | arudkadal.com", "raw_content": "\nமறைமாவட்ட பணி மையங்களின் பணித் திட்டம்\nமன்னா – எமது மாதாந்தப் பத்திரிகை\nமடுமாதா திருத்தலத்தில் 2020ம் ஆண்டு ஆடி 02ந்திகதித் திருவிழாவுக்கான\nமன்னார் மடுமாதா திருத்தலத்தில் 2020ம் ஆண்டு ஆடி 02ந்திகதித் திருவிழாவுக்கான இரண்டாவது திட்டமிடல் கூட்டம் இன்று 25.06.2020 வெள்ளிக்கிழமை காலை மடுமாதா திருத்தலத்தின் புனித யோசேவ்வாஸ் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் ஒன்று கூடல் கூட்டத்திற்கு முன்னர்: தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் 2019ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேலும் அறிய மடுமாதா திருத்தலத்தில் 2020ம் ஆண்டு ஆடி 02ந்திகதித் திருவிழாவுக்கான →\nமடுமாதா திருத்தலம் – செபமாலை அன்னை\nகல்வாரித் திருத்தலம் – பெரிய கோமரசன்குளம்\nதூய அந்தோனியார் திருத்தலம் – பெரியகட்டு\nகர்த்தா் கோவில் திருத்தலம் – பரப்புக்கடந்தான்\nதூய லூர்து அன்னை திருத்தலம்-மாந்தை மாதா – மாந்தை\nதூய அந்தோனியார் திருத்தலம் – தள்ளாடி, மன்னார்\nமறைசாட்சியர் அன்னை திருத்தலம் – தோட்டவெளி\nகர்த்தர் கோவில் திருத்தலம் – ஓலைத்தொடுவாய்\nதலைமன்னார்ப் பங்கு Thalaimannar Parish\nதூய வளன் மறைக்கல்வி அருட்பணி மையம்\nதூய யோசேவ் வாஸ் குடும்ப அருட்பணி மையம்\nசமூகத் தொடர்பு அருட்பணி மையம்\nவாழ்வுதயம் – கரித்தாஸ், சமுக அருட்பணி மையம்\nதூய யோசேவ்வாஸ் இறையியல் கல்வியகம்\nதூய ஜோண் மரிய வியான்னி தியான இல்லம் -மடு\nமறைசாட்சியர் அன்னை தியான இல்லம் – தோட்டவெளி\nமடுமாதா திருத்தலம் – செபமாலை அன்னை\nகல்வாரித் திருத்தலம் – பெரிய கோமரசன்குளம்\nதூய அந்தோனியார் திருத்தலம் – பெரியகட்டு\nகர்த்தா் கோவில் திருத்தலம் – பரப்புக்கடந்தான்\nதூய லூர்து அன்னை திருத்தலம்-மாந்தை மாதா – மாந்தை\nதூய அந்தோனியார் திருத்தலம் – தள்ளாடி, மன்னார்\nமறைசாட்சியர் அன்னை திருத்தலம் – தோட்டவெளி\nகர்த்தர் கோவில் திருத்தலம் – ஓலைத்தொடுவாய்\nதலைமன்னார்ப் பங்கு Thalaimannar Parish\nதூய வளன் மறைக்கல்வி அருட்பணி மையம்\nதூய யோசேவ் வாஸ் குடும்ப அருட்பணி மையம்\nசமூகத் தொடர்பு அருட்பணி மையம்\nவாழ்வுதயம் – கரித்தாஸ், சமுக அருட்பணி மையம்\nதூய யோசேவ்வாஸ் இறையியல் கல்வியகம்\nதூய ஜோண் மரிய வியான்னி தியான இல்லம் -மடு\nமறைசாட்சியர் அன்னை தியான இல்லம் – தோட்டவெளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pawlikowski.gubin.com.pl/index.php?/category/5&lang=ta_IN", "date_download": "2020-07-09T01:40:39Z", "digest": "sha1:JMT6IW74NXPB5ULSOCFKMGY3WEVGJR2B", "length": 4422, "nlines": 106, "source_domain": "pawlikowski.gubin.com.pl", "title": "Stare Miasto | Gubin/Guben wczoraj i dzisiaj www.gubin.com.pl", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 5 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/54115/", "date_download": "2020-07-09T00:55:34Z", "digest": "sha1:RHC4CWLY2N2ZPWSF634ROG4TMMJRKN5M", "length": 12618, "nlines": 123, "source_domain": "www.pagetamil.com", "title": "கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும்படி ரிசாட் மூன்றுமுறை தொலைபேசியில் அழைத்தார்: இராணுவத்தளபதி அம்பலப்படுத்தினார்! | Tamil Page", "raw_content": "\nகைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும்படி ரிசாட் மூன்றுமுறை தொலைபேசியில் அழைத்தார்: இராணுவத்தளபதி அம்பலப்படுத்தினார்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அமைச்சர் ரிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. இரண்டரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசியில் அழையுங்கள். அப்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டேன் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்துள்ளார்.\nஇராணு�� தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கடந்த 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலின் போது கைதுசெய்யப்பட்ட நபர்களை விடுவிக்கக்கோரி அமைச்சர் ரிசாட் பதியுதீன் அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்படுகின்றதே இது குறித்த உண்மை என்ன என வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\n“குறித்த அமைச்சர் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள நபர் இன்னாரின் உறவினர், இவர்கள் எல்லாம் அவருக்கு வேண்டப்பட்டவர்கள், ஆகவே அவரை விடுதலை செய்ய முடியுமா என கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார்.\nமுதலில் எனக்கு கைதுசெய்யப்பட்ட நபர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. பின்னர் இரண்டாவது தடவையும் தொடர்புகொண்டு என்னுடன் இந்த விபரங்கள் குறித்து பேசினார். மூன்றாவது தடவையும் அமைச்சர் தொலைபேசியில் தொடர்புகொண்டு குறித்த நபரை விடுவிக்க கோரிக்கை விடுத்தார்.\nஇரண்டாவது தடவை கோரிக்கை விடுத்த பின்னரே, அவரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன். அமைச்சர் மூன்றாவது தடவையும் அழைத்தபோது, இன்னும் இரண்டரை ஆண்டுகள் கழித்து எனக்கு மீண்டும் தொலைபேசியில் அழையுங்கள். அப்போது உங்களின் கோரிக்கையை நான் ஆராய்கின்றேன் என்று கூறி தொலைபேசியை துண்டித்துவிட்டேன்.\nஏனெனில் இராணுவத்தினரால் கைது செய்யப்படுபவர் இரண்டரை வருடங்கள் வரை தடுத்து வைக்கப்படலாம்.\nஇதனை ஊடகங்கள் பிரசுரித்ததை நான் அவதானித்தேன். குறித்த அமைச்சர் எனக்கு அழுத்தம் கொடுத்தார் என அதில் கூறப்பட்டது. ஆனால் அவர் அழுத்தம் கொடுக்கவில்லை. கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார். அவ்வாறு கோரிக்கை முன்வைக்கும் உரிமை அவருக்கு உள்ளது. இதனை ஊடகங்கள் எந்த கோணத்தில் பார்க்கின்றது என்ற எனக்கு தெரியவில்லை. கோரிக்கையாகவும் பார்க்கலாம், அல்லது அழுத்தமாகவும் பார்க்கலாம். ஆனால் நான் அவரது கோரிக்கைக்கு ஏற்ற பதிலை கூறிவிட்டேன் என்றார்.\nகேள்வி:- யாரை விடுவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்\nபதில்:- ஹ்ம்ம், அவர் கூறிய பெயர் எனக்கு இப்போது நினைவில் இல்லை, அங்கு எல்லாம் முஹம்மட்களாக இருந்தனர். அவர்களின் உரிய பெயர் எனக்கு தெரியவில்லை. எனத் தெரிவித்தார்.\nஇதேவேளை, இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கையில் அனைவரும் நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார். வன்முறையாளர்களை தூண்டுவதை போல இராணுவச்சீருடையணிந்த ஒருவர் செயற்பட்டது குறித்து இராணுவத்தளபதியிடம் கேட்கப்பட்டபோது,\n“அது குறித்த விசாரணை 95 சதவீதம் முடிந்து விட்டது. உங்களை சந்திக்க வருவதற்கு முன்னர் பாதுகாப்புசபை கூட்டத்தில் அந்த வீடியோவை காண்பித்தேன். அவர் தனது துப்பாக்கி பட்டியை அணிவதே, வரச்சொல்வதை போல சைகை காண்பிப்பதாக தெரிந்துள்ளது“ என்றார்.\nதிருக்கோணேச்சரம் மட்டுமல்ல, நல்லூரும் எங்களுடையதுதான்: பிக்கு பிதற்றல்\nசிவாஜிக்கு தடைவிதிக்க மறுப்பு: பொலிசாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்\nஒரு மக்களினத்தை ஆட்சி புரிய அவர்களின் சம்மதம் பெறப்பட வேண்டும்; இலங்கையிலும் அது கடைப்பிடிக்கப்பட வேண்டும்: சம்பந்தன்\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\nஆட்ட நிர்ணய விசாரணை அறிக்கை சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு\nஆற்றிலிருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு\nயாழில் சட்டவிரோதமாக தொழிலில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்கள் கைது\nகளனி பல்கலைகழக மாணவர்களுக்கான அறிவித்தல்\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\nபோனில் அதிகநேரம் விளையாடியதால் 11 வயது மகனை கொலை செய்த தாய்\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண்...\nமாற்றம் தரும் ராகு, சுபம் தரும் கேது: ராகு – கேது பெயர்ச்சி; 2020...\nவிஜய் குடும்ப மாப்பிள்ளை ஆகிறார் அதர்வாவின் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/10/24/page/2/", "date_download": "2020-07-09T00:54:26Z", "digest": "sha1:YJJQD5QN7I745WWQN25CO2F7CYXPCWB6", "length": 7675, "nlines": 109, "source_domain": "www.thamilan.lk", "title": "October 24, 2019 - Page 2 of 2 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபுதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு\nபுதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு\n39 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை மீட்ட சம்பவம்; சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணை\nஇங்கிலாநதின் எஸெக்ஸ் பகுதியில் குளிரூட்டப்பட்ட லொரி ஒன்றிலிருந்து 39 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read More »\nபங்களாதேஷில் 16 பேருக்கு மரண தண்டனை\nபங்களாதேஷில், ஆசிரியர் ஒ��ுவர் தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டிய, மாணவியை எரித்துக் கொலைசெய்த 16 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Read More »\nசௌரவ் கங்குலி தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nஉலகின் மிகவும் செல்வந்த கிரிக்கெட் சபையாக கருதப்படும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் 39ஆவது தலைவராக நியமனம் பெற்ற, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சௌரவ் கங்குலி தனது கடமைகளை.. Read More »\nதேர்தல் காலங்கள் வந்தால் தீர்த்தக்கரை வியாபாரிகளாக முஸ்லீம் தலைமைகள்-ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்\nதேர்தல் காலங்கள் வந்தால் தீர்த்தக்கரை வியாபாரிகளாக முஸ்லீம் தலைமைகள் மாறிவிடுகின்றனர் .இதனால் தான் அமைச்சர் ரிஷாட் பதியுதீனாக இருந்தாலும் சரி அமைச்சர் ரவூப் ஹக்கீமாக இருந்தாலும் சரி அவர்கள் செய்யாத... Read More »\nஇஸ்ரேலில் மீண்டும் பொதுத் தேர்தல் இடம்பெறும் வாய்ப்பு\nஇஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவின் லிகுட் கட்சி ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளது. Read More »\nமின்னேரியவில் அதிகாலை அகோரம் -இரண்டு பஸ்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி – பலர் படுகாயம்\nமின்னேரியவில் அதிகாலை அகோரம் -இரண்டு பஸ்கள் மோதிக்கொண்டதில் பலர் பலி \nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு விளக்கமறியல்\nருபெல்லா, அம்மை நோயை ஒழித்த முதல் இரண்டு நாடுகளில் இடம்பிடித்த இலங்கை\nபுதிய அரசியலமைப்பை உருவாக்கும் ஆணையை வழங்குமாறு பசில் கோரிக்கை\nபோதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் களஞ்சியத்திலுள்ள போதைப்பொருட்கள் தொடர்பில் விசாரணை\nயாழில் சிறப்பாக கொண்டாடப்பட்ட டோனியின் பிறந்த நாள்\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு விளக்கமறியல்\nருபெல்லா, அம்மை நோயை ஒழித்த முதல் இரண்டு நாடுகளில் இடம்பிடித்த இலங்கை\nபுதிய அரசியலமைப்பை உருவாக்கும் ஆணையை வழங்குமாறு பசில் கோரிக்கை\nபோதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் களஞ்சியத்திலுள்ள போதைப்பொருட்கள் தொடர்பில் விசாரணை\nபாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய 2084 முறைப்பாடுகள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandora.in/2010/01/blog-post_09.html", "date_download": "2020-07-09T01:29:31Z", "digest": "sha1:LVE73LENJ2M3DUSJLN4MGI7CGWLNK2CO", "length": 18256, "nlines": 207, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: நசுங்கி போன நெஞ்சுக்குழி", "raw_content": "\nஅருமையான கவிதை .. வாழ்த்துக்கள தண்டோரா\nபுத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.\nஇலைப் போட்டு எல போட்டு\nஇலைப் போட்டு எல போட்டு\nஅண்ணாச்சி பின்றேள் போங்க... அருமையா இருக்கு...\nஇலைப் போட்டு எல போட்டு\nஎண்டர் கவிஞரே காண்டாவாதேள்... இப்படி தான் கவுஜ எழுதனும்.. :))\n ரொம்ப நேரத்ல இப்டி ஆடிப் போக வச்சிடுறீங்க..\n ஆனா நடைலதான் ஏதோ நெருடல்.என்னன்னு சொல்லத் தெரியல.\nயாருங்க அவரு மாயக்கவிஞரு :)\nநிதரிசனத்தை வெளிப்படுத்தும் கவிதை. மிகவும் அருமை. வாழ்த்துகள், தண்டோரா அண்ணே\nமிகவும் வருத்தமாக இருக்கிறது நண்பரே.. கவிதை படிக்கும் போதே நம் வீட்டில் இழவு விழுந்துவிட்டது போல் ஒரு சோகம்...\nபின்னூட்டம் இட்டவர்கள் யார் வீட்டிலும் அந்த அலுமினிய தட்டு இல்லாமல் இருந்தால் சந்தோசம்..\nசாரு நிவேதிதாவும்... வறட்டு மொளகாய் சட்னியும்\nஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க\nமு.கவின் பழைய படங்கள். புதிய கமெண்ட்கள்\n””ஆ”” ஜீரத்தில் ஒருவன்....நான் எழுதிய கதை\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக���கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandora.in/2010/02/2_12.html", "date_download": "2020-07-09T01:25:42Z", "digest": "sha1:JMRBXPNPFQJUVMC72UZH4ESLLRC32VBB", "length": 16313, "nlines": 185, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: முடிச்சவிழும் தருணங்கள்... 2", "raw_content": "\nஉங்கள் வரிகள் மனதில் பதிகிறது.......\nமெளனம் என்னைதுரத்திக் கொண்டேவருகிறது பேரிரைச்சலோடு\nம்ம்ம். கட்டிப்போடுது வர வர எழுத்து:). great\nகாவியக் கவிஞராயிட்டீங்க சாதா கவிஞரே..\n//மெளனம் என்னைதுரத்திக் கொண்டேவருகிறது பேரிரைச்சலோடு\nஇந்த வரிகள் தான் தல நிதர்சனம்.கலக்குங்க கவிஞரே..\nஅருமையான கவிதை மீண்டும் மீண்டும் வாசிக்க சொல்கிறது...வாழ்த்துக்கள் தொடருங்கள்....\nஉண்மையான வார்த்தைகள்..நல்லா இருக்கு தல\nஉலக்ஸ்சும் , நானும், ஒரு திங்கட்கிழமையும்\nமானிட்டர் பக்கங்கள் ------ 01/02/2010\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவி���ு/புண்ணாக்கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) வ���ளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2017/02/tamil-post_20.html", "date_download": "2020-07-09T00:54:29Z", "digest": "sha1:2MIWHEKTSH5L5F6C5RDWX3NTBC6Z3DWD", "length": 51731, "nlines": 117, "source_domain": "www.ujiladevi.in", "title": "ஆத்மாவும் அறிவும் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nசொற்பொழிவு தொடர் -- 13\nஇங்கே நான் பேசுவதற்கும், எனது பேச்சை நீங்கள் கேட்பதற்கும் அடிப்படையாக எது தேவை என்று கேட்டால் சின்ன குழந்தை கூட அறிவு தேவை என்ற பதிலை தரும். அறிவு என்பது இசைக்கு, சுருதி ஆதாரமாக இருப்பது போல, உடலுக்கு உயிர் ஆதாரமாக இருப்பது போல, வாழ்க்கைக்கு அறிவு ஆதாரமாக இருக்கிறது. அறிவு இல்லாத வாழ்க்கை ஓட்டை விழுந்த படகு போல சமூதாய கடலில் தள்ளாடி தள்ளாடி இறுதியில் மூழ்கியே போய்விடும். இன்று வாழ்க்கையில் வெற்றி அடைந்திருக்கின்ற சாதானையாளர்களை போய் கேளுங்கள். அறிவால் வென்றேன் என்பார்கள். தோற்றுப்போனவர்களை போய் கேளுங்கள். அறிவை சரியான விதத்தில் பயன்படுத்தவில்லை என்பதனால் தோற்றுவிட்டேன் என்பார்கள். ஒரு மனிதன் பெற்றிருக்கும் அறிவே வெற்றி தோல்விகளுக்கு மூலாதாரமாக இருக்கிறது.\nஎனவே ஒவ்வொருவனுக்கும் உடல் இயங்க குருதி தேவை என்பது போல, உயிர் வாழ காற்று தேவை என்பது போல, அறிவு என்பதும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. அறிவு காட்டுகிற வழியில் நடந்து சென்றால் தான் சரியான இலக்கை அடையமுடியும் என்பதனால் சரியான அறிவு நமக்கு தேவைப்படுகிறது. சரியான அறிவை நாம் எப்படி பெறுகிறோம் பிரமாணங்கள் மூலம் பெறுகிறோம் என்று முதல் முதலில் அறிவை பற்றி ஆராய்ச்சி செய்த கெளதம மகரிஷி முடிவுக்கு வருகிறார். பிரமாணங்கள் என்பவைகள் தான் அறிவுக்கு மூலமாக இருக்கிறது என்றால் அந்த பிரமாணங்கள் சரியான சந்தேகத்திற்கு இடமில்லாத பிரமாணங்களாக இருக்க வேண்டும். நம்ப முடியாதவைகளாக முன்னுக்கு பின் முரணாக அமைந்தால் அதன் மூலம் பெறுகின்ற அறிவும் அப்படி தான் இருக்கும்.\nஅதனால் அறிவை விட அதை பெறுகின்ற பிரமாணங்கள் முக்கியமானது என்று கெளதமர் சொல்கிறார். எந்த பிரமாணம் சரியான பிரமாணம் என்று பின்பற்றி செல்கிறோமோ அதை பொறுத்து தான் பிரபஞ்சத்தை பற்றிய நம்முடைய கொள்கையும் அமையும். இதை அடிப்படையாக கொண்டு தான் வாழ்க்கை தத்துவங்கள் வளர்ச்சி அடையும். ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வை நிலையானதாக நம்புகிறான். தனக்கு முன்னும் பின்னும் வாழ்ந்தவர்களில் வாழப்போகிறவர்களில் யாருமே சாதிக்க முடியாததை தான் சாதித்து அழிவே இல்லாமல் இருக்கப் போவதாக நினைக்கிறான். மனிதனது பரிபாஷையில் கூறுவதாக இருந்தால் வான் உள்ளளவும் சூரியன் உள்ளளவும் தான் இருக்க போவதாக ஒவ்வொருவனும் நம்புகிறான். இந்த நம்பிக்கை எந்த வகையில் உண்மை நிஜமாகவே மனிதனாக இருந்தாலும் மற்ற உயிர்களாக இருந்தாலும் நிலையாக இந்த பூமியில் வாழ முடியுமா நிஜமாகவே மனிதனாக இருந்தாலும் மற்ற உயிர்களாக இருந்தாலும் நிலையாக இந்த பூமியில் வாழ முடியுமா நிச்சயம் முடியாது. காரணம் இந்த பூமியே நிலையற்ற தன்மை கொண்டது. இன்று பூமியாக தெரிவது நாளைக்கும் தெரியுமென்று சொல்ல முடியாது.\nகாரணம் நமது கண்பார்வைக்கு தெரிகிற இந்த உருவம் நிலையானது அல்ல. இந்த உருவத்தை பகிர்த்து பகிர்த்து ஆழமாக உள்ளே சென்றால் இறுதியில் பகிர்க்கவே முடியாத ஒரு பகுதி வரும். அந்த பகுதியின் பெயர் அணு என்று அழைக்கப்படும். அந்த அணு ஒன்று தான் நிலையானதே தவிர மற்ற அனைத்தும் நிலையற்றதாகும். அணுக்களின் கூட்டமைப்பே உருவம். அணுக்களின் செயற்கையே வாழ்க்கை என்பது கெளதமரின் சித்தாந்தம். இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும். உலகில் பொருட்களை பகுத்து பார்த்தால் இறுதியில் மிஞ்சுவது அணு ஒன்று தான் என்று உலகிற்கு முதல் முறையாக எடுத்து சொன்னது கெளதமரே. இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு அணுக்கொள்கையின் மூலம் வித்திட்டவர் கெளதமர் என்று துணிந்து சொல்லலாம்.\nஉலகம் உற்பத்தியாவதற்கு அணுவே மூலகாரணம் என்கிறார். கெளதமர் நாம் கண்களால் பார்க்கின்ற பொருட்கள் அனைத்துமே பிரிந்து போகக்கூடியவைகள். உதாரணத்திற்கு ஒரு சைக்கிளை எடுத்துக்கொள்வோம் இந்த சைக்கிள் இரண்டு சக்கரம் ஹான்டில் பார் இன்னும் சில உறுப்புகளால் ஆனது. அந்த உறுப்புகளை சிதைத்து விட்டு பார்த்தால் இரும்பு மிஞ்சும் அந்த இரும்பையும் பகுதி பகுதியாக பிரித்துக்கொண்டே சென்றால் இறுதியில் கிடைப்பது சாதாரண கண்களால் பார்க்க முடியாத அணு ஒன்றே ஆகும். எனவே சைக்கிள் என்பதை இரும்பால் செய்யப்பட்டது என்று கூறுவதை விட அணுக்களின் சேர்க்கையால் உருவானது என்று கூறலாம். சைக்கிள் என்ற ஜடப்பொருள் மட்டுமல்ல மனித உடலும் அணுக்களால் ஆனதே தான். இப்படி பிரிவுபடக்கூடிய எதுவும் இறுதி வரை நிலையானதாக அழியாததாக இருப்பதே இல்லை. ஆயினும் அதன் இறுதி கூறே அணு என்பதனால் அணுவை அழியாத வஸ்து என்று சொல்லலாம். அதனால் தான் இது உலகத்தின் உற்பத்திக்கு மூலகாரணமாக இருக்கிறது.\nஉலக சிருஷ்டிக்கு அணுவே மூலமென்று கெளதமர் உருவாக்கிய நியாய சாஸ்திரம் மட்டும் கூறவில்லை. புகழ்பெற்ற வைசேடிக சாஸ்திரமும் அணுதான் உலகின் மூலமென்று கூறுகிறது. ஆனால் வைசேடிக கருத்துக்கும் கெளதமரின் கருத்துக்கும் பல வித்தியாசங்கள் இருக்கிறது. அவை இரண்டையும் ஒப்பிட்டு இந்த நேரத்தில் நாம் குழம்ப வேண்டாம் என்று கருதுகிறேன். வைசேடிகத்தை பற்றி சிந்திக்கும் போது அதை பார்த்துக் கொள்ளலாம். இதை இங்கே நான் கூறுவதற்கு காரணம் அணுவை பற்றிய சிந்தனை கெளதமர் ஒருவருக்கு தான் இருந்தது அவர் காட்டிய வழியில் தான் மற்றவர்களும் சிந்தித்தார்கள் என்று நீங்கள் கருதிவிட கூடாது என்பதற்காக தான் சொல்கிறேன். அணு பற்றிய சித்தாந்தத்தை கெளதமர் துவங்கி புத்தர், மகாவீர் என்று எத்தனையோ இந்திய ஞான அறிஞர்கள் விளக்கி இருக்கிறார்கள். நமது தமிழகம் தந்த மிகப்பெரும் தத்துவ மேதையான ஒளவையர் கூட அணுவை பற்றி தெளிவான சிந்தனையை கொண்டிருந்தார்.\nஅணுதான் உலகின் மூலமென்று கூறிய கெளதமர் உயிரை பற்றி கூறுகின்ற போது உயிர் அணுவை போலவே ஒரு நித்திய பொருள் என்றும் அழியாது இருப்பது என்று கருதினார். அதே நேரம் உயிரின் தன்மை என்பது அறிவு மயமானது என்று குறிப்பிட்டார். அப்படி என்றால் உயிர் என்பது அறிவா என்று கேட்டால் இல்லை அறிவை தாங்கி நிற்கின்ற பொருள் தான் உயிர் என்கிறார். அதாவது உயிர் வேறு என்று கேட்டால் இல்லை அறிவை தாங்கி நிற்கின்ற பொருள் தான் உயிர் என்கிறார். அதாவது உயிர் வேறு அறிவு வேறு. உயிர் எப்போதும் அறிவை தனக்குள் கொண்டிருக்கிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக அறிவு என்பது எப்போதும் உயிரை ஆதாரமாக கொள்வது இல்லை. உடலோடும், மனதோடும் உயிர் எப்போது சம்மந்தம் வைக்கிறதோ அப்போது தான் அறிவு என்பது உயிருக்கு வருகிறது என்கிறார். இதன் அடிப்படையில் நாம் பார்த்தால் உயிருக்கு அறிவு அல்லது உணர்வு வரவேண்டும் என்றால் உடம்பு என்பது கண்டிப்பாக தேவை ஆகிறது. உடலும், மனதும் உறவை பிரித்து கொண்டால் அறிவு என்பது தனித்து போய்விடும். உயிரும் தனிமையாகிவிடும்.\nஉயிர் அல்லது ஆத்மாவின் இயல்புகளை பற்றி நியாய சாஸ்திரம் கூறுவதை நாம் சற்று தெளிவாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவைகளை பற்றிய மற்றவர்களின் சிந்தனைகளை மீண்டும் ஒருமுறை நினைவுக்கு கொண்டு வருவது நல்லது என்று கருதுகிறேன். ஆத்மாவை பற்றி பொதுவாக இந்திய ஞானிகள் கருதுவதை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஆத்மா என்பது உடலின் ஒரு அம்சம் போன்றது. பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆத்மா உற்பத்தியாகிறது. உடலுக்கு வெளியே ஆத்மா தனித்து செயல்பட முடியாது. இது உலகாயதர் என்ற நாத்திகவாதிகளின் கருத்து. ஆத்மாவுக்கும் உடலுக்கும் சம்மந்தமில்லை ஆத்மா, அறிவு பொருள், உடல் சடப்பொருள் அது உடலுக்கு வேறான தனித்த ஒரு பொருள் என்று கூறுவார்கள் ஆஸ்திக வாதிகள்\nஇந்த ஆஸ்திக கருத்திலேயே இரண்டு பிரிவுகள் இருக்கிறது. ஆத்மா உடம்புக்கு புறம்பாக தனித்து இருக்க கூடிய பொருளாக இருந்தாலும் அது நிலையான பொருளல்ல அதிவேகமாக மாறிக்கொண்டிருப்பதே ஆத்மாவின் இயற்கை தன்மை உணர்வுகளை தாங்கி நிற்பதற்கோ அவைகள் நிகழ்வதற்கு களமாக அமைவதற்கோ அல்லது அவற்றினிடையில் புகுந்து அவைகளை தொடர்பு படுத்துவதற்கோ நிலைத்த அழியாத பொருள் எதுவும் தேவையில்லை. உணர்வுகளின் மொத்த வடிவமே ஆத்மா என்பது ஒரு பிரிவினரின் கருத்து. இதற்கு நேர் மாறாக உணர்வுகள் கலந்ததல்ல ஆத்மா உணர்வுகளை காவல் காத்துகொண்டிருக்கும் பொருளே ஆத்மா என்பது மறுபிரிவினரின் கருத்தாகும். முதல் கருத்தை கொண்டவர்கள் பெளத்தர்கள் ஜைனர்கள் எனலாம். மற்ற அனைவரும் ஏனைய இந்திய ஞானிகள் என்று மொத்தமாக சொல்லிவிடலாம்.\nஉணர்வுகளின் காவலாக இருப்பதே ஆன்மாவின் இயல்பு என்று கூறுகின்ற ஞானிகளை மேலும் இரண்டு கூறுகளாக பிரிக்க முடியும். அனுபவங்களை தாங்கி நிற்கின்ற ஆத்மாவாகிய நித்திய பொர��ளுக்கு உண்மையான இயல்பு என்ன என்ற கேள்விக்கு பதில் கூறுகிற போது இந்த தரப்பு ஞானிகள் இரண்டு வகையாக பிரிந்து விடுகிறார்கள். ஆத்மாவை நிலையானதாக கொண்டால் அதனுடைய குணம் அறிவுடைமை ஆகும் என்பது ஒரு சாராரின் கருத்து. மற்றவர்கள் குணம் என்பது வேறு குணத்தினுடைய பொருள் என்பது வேறு அறிவுடைய ஆன்மா என்பது வேறு என்கிறார்கள். அறிவு என்பதே ஆத்மா தான் அறிவுக்கு புறம்பாக ஆத்மா என்ற ஒன்று இருக்க இயலாது என்று இவர்கள் வாதிடுவார்கள்.\nஆத்மா அறிவு மயமானது என்று கூறுவதில் முன்னணியில் இருப்பவர்கள் வேதாந்திகள் என்ற அத்வைதிகள் இவர்களை தவிர மற்ற அனைவரையும் ஒரு பகுதியில் சேர்த்து விடலாம். இதில் கெளதமர் ஆத்மா ஒரு நித்திய பொருள் சைதன்யம் அல்லது அறிவுடைமை என்பது அதன் சிறப்பு இயல்பு என்கிறார். இதோடு மட்டும் அவர் நிற்கவில்லை இதையும் தாண்டி விசித்திரமான ஒரு கருத்தையும் வெளியிடுகிறார். ஆத்மாவுக்கு அறிவுடைமை என்ற சிறப்பு இயல்பு எப்போதும் இருப்பது இல்லை உடலோடு சேர்ந்தால் மட்டுமே இருக்கிறது என்பதே அவரது கருத்தாகும். அதாவது ஆத்மா தனியாக இருந்தால் அது சலனமற்ற விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகத்தான் இருக்கும். உடம்போடு சேர்ந்தால் தான் மனம் என்ற எண்ணம் கலக்கும். அந்த எண்ணக்கலவையில் தான் உணர்வுகள் பிறக்கும் உணர்வுகள் பிறந்தால் தான் அறிவு தோன்றும். எனவே ஆத்மா அறிவை பெறுவதற்கு உடலை பெறவேண்டும் என்கிறார் கெளதமர். இப்படி உடம்பை பெற்ற ஆத்மா முக்தியை எப்படி அடையும் என்றால் அதற்கு கெளதமர் அறிவாராய்ச்சியின் அடிப்படையில் தருகின்ற பதில் வெகுவாகவே சிந்தனையை தூண்டுவது அது என்னவென்று அடுத்த அமர்வில் யோசிப்போம்.\nசொற்பொழிவு தொடர் அனைத்தும் படிக்க ...>\nநீங்கள் அமிர்த தாரா மந்திர தீட்சை எடுக்க ( Clik Here)\nயோகியின் ரகசியம் பற்றி படிக்க இங்கு செல்லவும் ( Clik Here)\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Fees&id=1604", "date_download": "2020-07-09T02:42:14Z", "digest": "sha1:JA27XMRVQWLHTHNIJR2VYG4AK5SWJDXL", "length": 9111, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசேர்க்கை கட்டணம் : N/A\nஅறை வாடகை : N/A\nஉணவுக் கட்டணம் : N/A\nடான்செட் ��ேர்வு பற்றிக் கூறவும்.\nநான் திருமாவளவன். பிசிஏ படிப்பை முடித்தப் பின்னர், எலக்ட்ரானிக்ஸ் படிப்பை மேற்கொள்ள ஏதேனும் வாய்ப்புள்ளதா\nபிளஸ் 2ல் காமர்ஸ் படிப்பவர் அடுத்து என்ன படிக்கலாம்\nபிரீ மெடிக்கல் நுழைவுத் தேர்வு பற்றிய தகவல்களைத் தரவும்.\nஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸின் கிளார்க் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளேன். நான் பி.காம்., தகுதி பெற்றுள்ளேன். எப்படி கேள்விகள் இதில் அமையலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Management&id=3721", "date_download": "2020-07-09T02:48:55Z", "digest": "sha1:CS2QK6VSIUSPVUETL6HBXTSJMPEW43ST", "length": 10090, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதலைவரின் பெயர் : N/A\nஅறக்கட்டளையின் பெயர் : N/A\nநிர்வாக அலுவலக முகவரி : N/A\nஅட்மிஷன் நடைமுறை : N / A\nஎனது அண்ணன் வங்கி கடன் பெற்று படித்து கொண்டு இருக்கிறான். அதே குடும்பத்தில், அப்பாவின் பிணையோடு நானும் கடன் பெற இயலுமா\nசட்டப் படிப்பில் சிறப்புப் படிப்புகள் என்னென்ன பிரிவுகளில் தரப்படுகின்றன\nவிரைவில் பட்டப்படிப்பை முடிக்கவுள்ளேன். குடும்பச் சூழலால் உடனே ஒரு வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் போட்டித் தேர்வுகள் போன்றவற்றுக்குத் தயாராக எந்த தனியார் வேலையிலும் உடனே சேர வேண்டாம் என எங்கள் குடும்ப நண்பர் கூறுகிறார். உங்களது கருத்து என்ன\nநண்பர் ஒருவர் அண்ணா பல்கலைக்கழகம் திருச்சி, கோயம்புத்துõர் மற்றும் திருநெல்வேலி போன்ற இடங்களில் நடத்தும் படிப்புகளில் ஒன்றில் சேருமாறு அறிவுறுத்துகிறார். சேரலாமா\nஓமியோபதி படிக்க விரும்புகிறேன். எம்.பி.பி.எஸ்., படிப்பைப் போல இதுவும் நல்ல படிப்புதானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Photo&id=1616", "date_download": "2020-07-09T01:37:33Z", "digest": "sha1:KFNKSGXHW4HIXKIR2GVHFGSP5BYG5VNC", "length": 9361, "nlines": 161, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா எந்த பாடங்களில் தேர்வு அமையும்\nசென்னையிலுள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் படிப்பு நடத்தப்படுகிறதா இந்தப் படிப்பைப் படித்தால் வாய்ப்புகள் எப்படி\nடெஸ்க் டாப் பப்ளிஷிங் படித்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்குமா இலவசமாக இதை படிக்க முடியுமா\nகேபிடல் மார்க்கெட் வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nமே மாதம் நடத்தப்படும் டான்செட் தேர்வானது எந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/06/07/mig.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-07-09T01:21:40Z", "digest": "sha1:5UXU4K2QDSJ3RXYOMOTJWCXAHLRAAVRY", "length": 16538, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்ரீநகரில் மிக் போர் விமானத்தில் தீ பிடித்தது | MIG aircraft crashes in Srinagar - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 61,640 பேருக்கு கொரோனா - இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்தது\nமோசமான சாதனை.. அமெரிக்காவில் கொரோனா தொற்று 30 லட்சத்தை தாண்டியது\nகேரளாவில் முதல் வெடிப்பு.. திருவனந்தபுரம் பூந்துராவில் 'சூப்பர் ஸ்ப்ரெட்'.. கமாண்டோக்கள் குவிப்பு\nஇந்தியா -சீனா மோதல் குறித்து 2013ல் மோடி போட்ட ட்விட்.. அதே கேள்வி.. திருப்பி தாக்கும் காங்கிரஸ்\nகாஷ்மீரில் பாஜக தலைவர், அவரது தந்தை, சகோதரர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை.. பாதுகாவலர்கள் கைது\nஇப்படி செய்தால் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காமல் போய்விடும் பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க காட்டுல காதல் மழைதான்... என்ஜாய் பண்ணுங்க...\nAutomobiles சூப்பர்... இந்திய ரயில்வே - மாருதி சுஸுகி கூட்டாக இணைந்து செய்த நல்ல காரியம்... என்னனு தெரியுமா\nSports 117 நாட்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட்.. கொரோனாவுக்கு நடுவே முதல் போட்டி.. ரசிகர்கள் குஷி\nFinance இந்தியாவின் கேபிள் பங்குகள் விவரம்\nMovies அரை டிரவுசரில் ஹாயா காலை நீண்டி.. ஷாலினி பாண்டேவின் கலக்கல் போஸ்\nTechnology தற்காலிக விலைக் குறைப்பு- அட்டகாச அம்சங்கள் கொண்�� Redmi k20 pro\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்ரீநகரில் மிக் போர் விமானத்தில் தீ பிடித்தது\nகாஷ்மீரில் இந்திய விமானப் படையின் மிக் ரக போர் விமானத்தில் தீ பிடித்துக் கொண்டது. இதையடுத்து விமானிஉடனடியாக வெளியே குதித்து உயிர் தப்பினார்.\nஸ்ரீநகர் விமான நிலையத்தின் ரன் வேயில் இந்த விபத்து நடந்தது. பகல் 12.25 மணிக்கு வழக்கமான பயிற்சியில்ஈடுபடுவதற்காக மிக் விமானத்தை விமானி ஸ்டார்ட் செய்தார். பறக்கத் தயாரானபோது என்ஜினில் தீ பிடித்தது.\nஉடனே இந்தத் தீ வேகமாக விமானம் முழுவதும் பரவியது. பறப்பதற்காக தன்னை சீட்டுடன் சேர்த்துபிணைத்திருந்த விமானி உடனடியாக தன்னை விடுவித்துக் கொண்டு கொண்டு வெளியே குதித்துவிட்டார்.இதனால் அவர் உயிர் தப்பினார்.\nமுதலில் இந்த விமானம் பறக்கும்போது தரையில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் வந்தன. இதையடுத்துஉண்மை நிலையை விமானப் படை விளக்கியுள்ளது.\nமிக் விமானங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளனதால் அவை பறக்க மத்திய அரசு தடை விதித்தது. அனைத்து மிக்விமானங்களையும் தரையிறக்குமாறு அரசு உத்தரவிட்டது.\nஇந் நிலையில் தான் எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து அனைத்து மிக் விமானங்களும் மீண்டும்இயக்கப்பட்டன. இந் நிலையில் மீண்டும் மிக் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇந்த விபத்தையடுத்து ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பிற பயணிகள் விமானங்களை இயக்குவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது. ரன்வேயில் இந்த விபத்து நடந்ததால் விமானங்களை இயக்க இயலவில்லை. இதைத் தொடர்ந்துஜெட் ஏர்வேஸ் தனது விமானங்களை ரத்து செய்துவிட்டது.\nஇந் நிலையில் எல்லையில் போர் மேகங்கள் சூழ்நிதிருப்பதால் ஜப்பான் தனது நாட்டினரை உடனே இந்தியா,பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பி விடுமாறு கூறியுள்ளது.\nபாக் தாக்குதலில் மூவர் பலி:\nஇதற்கிடையே எல்லையில் பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதலில் காஷ்மீர் கிராமங்களைச் சேர்ந்த 3பேர் இறந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். இதற்கு இந்தியப் படைகள் பதில் பீரங்கித் தாக்குதலில்ஈடுபட்டுள்ளன.\nஅமெரிக்க அமைச்சர் வருகை ஒத்திவைப்பு:\nஇந் நிலையில் அமெரிக்க பாதுகாப்புத்த���றை அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்ட் இந்தியா வருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇப்போது ஐரோபபாவில் உள்ள அவர் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் வழியாக இந்தியா வர இருந்தார். ஆனால்,இப்போது அடுத்த வாரம் தான் இந்தியா, பாகிஸ்தானுக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா- பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த அவர் வருகிறார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஇந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்தியது பாக்.-ஹில்லாரி\nஹபீஸ் குறித்து கருத்து தெரிவித்த பாக். வெளியுறவு அமைச்சருக்கு ப.சிதம்பரம் கொட்டு\nஇந்திய எல்லைப் பகுதியில் குவித்து வைத்திருந்த 1 லட்சம் ராணுவத்தினரை அகற்றியது பாகிஸ்தான்\nசார்க் மாநாட்டில் மன்மோகன் சிங் – பாக். பிரதமர் சந்திப்பு\nகசாப்பை பாக்.கிடம் ஒப்படைக்க முடியாது - இந்தியா\nதீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும்- பாக்.கிடம் ஒபாமா கண்டிப்பு\nபாக். ஐஎஸ்ஐ அலுவலகத்தில் இரட்டை குண்டுவெடிப்பு\nநாங்கள் யுஎஸ்-யுகே அடிமைகள் அல்ல-பாகி்ஸ்தான்\n'தலிபான் தாக்குதலிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள எல்லைப் பகுதியில் பங்கர் அமைக்கும் பாக்.'\nஅணு ஆயுத கட்டுப்பாட்டு அதிகாரம் - கிலானியிடம் கொடுத்தார் சர்தாரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/55", "date_download": "2020-07-09T02:44:12Z", "digest": "sha1:OM7OZXAKCM6ZAOVD6UU2EQ4CVCBGXEQI", "length": 6016, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/55 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிணை மயக்கம் 37 குறிஞ்சி நிலமல்லாத முல்லை மருதம் நெய்தல் நிலங்களில் வாழும் ஆண் பெண் பாலார் தமக்குக் கூட்டம் வேண்டும் பொழுதெல்லாம் அக்கூட்டம் நிகழ்தற்குரிய குறிஞ்சி நிலத்திற்கே வரற்பாலர் ஆத லாலும், அங்ங்ணம் அவர் வருதல் என்பது எப்பொழுதும் இயலாத தொன்றாகலானும், குறிஞ்சி நிலத்தில்தான் அக் குறிஞ்சி யொழுகத்திணை நிகழ்த்துதல் வேண்டுமென்பது இயற்கையொடு பொருந்தாத செயலாதலாலும் அது பொருந்தாது. இங்ஙனமே நெய்தல் நிலத்தில் நெய்தல் ஒழுக்கமும், மருத நிலத்தில் ���ருத ஒருக்கமும், ஏனைய நிலங்களில் ஏனை யொழுக்கங்களும் நிகழ்தல் வேண்டும் என்று எதிர்பார்த்தலும் பொருத்தமன்று. இது கருதியே உரையாசிரியர்கள் சிறுபான்மை எல்லாப் பொருளும் எல்லாத் திணைக்கும் உரித்தாகவும் கொள்ளப்படும்' என்றும், உரி மயங்கி வருதல், கலி முதலிய செய்யுளகத்துக் கண்டு கொள்க' என்றும் கூறிப் போந்தனர், + 13. டிெ (இளம்),உரை காண்க\nஇப்பக்கம் கடைசியாக 25 செப்டம்பர் 2017, 02:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/1-37-lakh-drugs-tablets-from-tamil-nadu-towns-fly-to-us-via-bengaluru-airport-3-arrested/", "date_download": "2020-07-09T02:42:25Z", "digest": "sha1:NLTUHFE4OXATBQD3NV6JWCVCL33DFLJU", "length": 16653, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "கொரியர் மூலம் அமெரிக்காவுக்கு ரூ. 1.37 லட்சம் போதை மாத்திரைகள் கடத்தல்! 3 பேர் கைது – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரியர் மூலம் அமெரிக்காவுக்கு ரூ. 1.37 லட்சம் போதை மாத்திரைகள் கடத்தல்\nகொரியர் மூலம் அமெரிக்காவுக்கு ரூ. 1.37 லட்சம் போதை மாத்திரைகள் கடத்த முயன்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.\nசென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு கொரியா் மூலம் ஒரு கும்பல் தடை செய்யப்பட்ட போதை மாத்திரை களை கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னையில் உள்ள கொரியா் நிறுவனங்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.\nஇந்நிலையில் சந்தேகத்துக்குரிய ஒரு கொரியா் நிறுவனத்தில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி யாக சோதனை செய்தனா். இதில் அந்த நிறுவனத்தில் மூலிகை வகை மாத்திரைகள் என பெயரிடப்பட்டு சரக்கு விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த பாா்சல்களை சோதனை யிட்டனா்.\nதிருச்சியைச் சேர்ந்த ஒரு கூரியர் நிறுவனத்தால் தடைச���ய்யப்பட்ட சரக்குகளில் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ள தாக வட்டாரங்கள் தெரிவித்தன/. இதையடுத்து அந்த பார்சல்களை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ) கைப்பற்றியது, இந்த பார்சலில் பல்வேறு மாத்திரைகள் இருத்து தெரிய வந்தது. தடை செய்யப்பட்ட இந்த மாத்திரைகள் அனைத்தும் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த போதை மாத்திரைகள் சென்னையில் இருந்து திருச்சி அனுப்பப்பட்டு, அங்கிருந்து கொரியர் மூலம் பெங்களூரு அனுப்பப்பட்டு, அங்கிருந்து விமானம் வழியாக வெளிநாடுகளில் கடத்தப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nபறிமுதல் செய்யப்பட்ட கொரியல் பார்சல்களில் மூலிகை வகை மாத்திரைகள் இல்லை என்பதும், அதில் தடை செய்யப்பட்ட மாத்திரைகளான அல்பிரஸோலம், டயஸெபம், ஹைட்ரோகோடோன், நைட்ராஜெபம், ஃபென்டர்மின், சோல்பிடெம் மற்றும் ஆக்ஸிகோடோன் (அனைத்து மனோவியல் பொருட்கள்) தடாலாஃபில் மற்றும் சில்டெனாபில் (வயக்ரா மற்றும் சியாலிஸ்) மாத்திரைகளும், அத்துடன் காமத்தை தூண்ட கூடிய இரு வகை மாத்திரைகளுமாக சுமாா் ரூ. 1.37 லட்சம் மாத்திரைகள் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.\nமாத்திரைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கொரியா் நிறுவனத்தின் அதிகாரி, அந்த பாா்சலை அனுப்ப முயன்ற சென்னை அம்பத்தூரைச் சோ்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன், அவரது கூட்டாளி என 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கும்பல் ஏற்கெனவே இதேபோல போதை மாத்திரைகளை மூலிகை பொருள்கள் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்தக் கும்பல் இணையதளம் மூலம் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.\nவைகோ, பிரேமலதா மீது வழக்கு நிரந்தர தீர்வு காணும்வரை மீனவரின் உடலை வாங்க மாட்டோம் மீனவர்கள் கொந்தளிப்பு தமிழகத்தில் பாரதியஜனதா காலூன்ற குறுக்குவழிகளை கையாளுகிறது\nPrevious நாங்குனேரியில் ஒரு சமுகத்தினர் தேர்தல் புறக்கணிப்பு வீடுகளில் கருப்புகொடி ஏற்றி எதிர்ப்பு\nNext விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: பிற்பகல் 3 மணி நிலவரம்\nசென்னை கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் 40 பேருக்��ு கொரோனா தொற்று\nசென்னை சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.69 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,69,052 ஆக உயர்ந்து 21,144 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 25,559…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.21 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,21,55,575 ஆகி இதுவரை 5,51,192 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு வழங்கப்பட்டிருக்கும் மனித சோதனைகளின் இறுதி கட்டத்திற்கான ஒப்புதல்\nசீன அரசுக்குச் சொந்தமான ஒரு தடுப்பு மருந்துக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இறுதி கட்ட மனித சோதனைகளை மேற்கொள்ள அனுமதி…\n09/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையைத் தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்பட…\nஇன்று 1,261 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 72,500 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/11/30/maxim-gorky-mother-novel-part-30a/", "date_download": "2020-07-09T01:05:45Z", "digest": "sha1:4V6OMG4LODJ72UPZH22K67VIA2QIM4XI", "length": 49635, "nlines": 289, "source_domain": "www.vinavu.com", "title": "வெட்கமற்ற பிறவிகள்கூடக் கண்ணீர் சிந்துவார்கள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில ச��ன்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் ���ண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு கதை தாய் நாவல் வெட்கமற்ற பிறவிகள்கூடக் கண்ணீர் சிந்துவார்கள்\nவெட்கமற்ற பிறவிகள்கூடக் கண்ணீர் சிந்துவார்கள்\nநமது இதயத்தின் அன்புருவங்களான நம் குழந்தைகள், தங்களது வாழ்வையும் ஆசைகளையும் துறந்து, சுயநலத்தைப் பற்றிய எண்ணம் சிறிதுகூட இல்லாமல் பாடுபட்டுச் சாகும்போது நான் ஒரு தாய், சும்மா இருக்க முடியுமா\nமாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 30 (தொடர்ச்சி)\n“பாடுங்கள், அம்மா, என் அருமை அம்மா” என்று கத்தினான் ஹஹோல். “அதுதான் வாழ்க்கை” என்று கத்தினான் ஹஹோல். “அதுதான் வாழ்க்கை\nஅவன் முதலில் தானே பாடத் தொடங்கினான். அவனது குரல் பிற சப்தங்களையெல்லாம் விழுங்கி விம்மி ஒலித்தது. தாய் அவனைத் தொடர்ந்து சென்றாள். திடீரென அவள் தடுமாறினாள். கால் தவறி ஆழங்காணாத பாதாளக் குழிக்குள் விழுந்தாள். அந்தப் பிலத்தின் சூன்யத்தில் பயங்கரக் குரல்கள் கூச்சலிட்டு அவளை வரவேற்றன …..\nமேலெல்லாம் நடுங்கிக் குளிர அவள் திடுக்கிட்டு எழுந்தாள். அவளது இதயத்தை ஒரு கனமான முரட்டுக் கை அழுத்திப் பிடித்து. கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கி முறுக்கிப் பிழிவதில் ஆனந்தம் காண்பதுபோல் தோன்றியது. ஆலைச்சங்கு இடைவிடாது அலறி முனகி, தொழிலாளர்களை அறைகூவி அழைத்துக்கொண்டிருந்தது. அது இரண்டாவது சங்கு என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். அந்த அறை முழுவதிலும் புத்தகங்கள் இறைந்து கிடந்தன; எல்லாம் நிலைகுலைந்து தலைகீழாய்க் கிடந்தன. தரையில் சேறுபடிந்த பூட்ஸ் கால்களின் தடங்கள் காணப்பட்டன.\nஅவள் எழுந்தாள்; முகங்கை கழுவவோ, பிரார்த்தனையில் ஈடுபடவோ எண்ணாமல், அங்குள்ள பொருள்களை எடுத்து அடுக்கி, அறையைச் சுத்தம் செய்வதில் முனைந்தாள். சமையலறையில் கிடந்த கம்பின் மீது – கொடியின் சிறு பகுதி இன்னும் ஒட்டிக்கிடந்த அந்தக் கம்பின் மீது – அவள் பார்வை விழுந்தது. அவள் அதைக் குனிந்து எடுத்து, அடுப்பில் வைக்கப் போனாள். ஆனால் திடீரென வேறொரு எண்ணம் தோன்றவும் அவள் பெருமூச்சு விட்டவாறே அதில் தொங்கிய கொடித் துணியை அகற்றி, அதை ஒழுங்காக மடித்து, தனது பைக்குள் வைத்துக் கொண்டாள். அவள் அந்தக் கம்பை முழங்காலில் கொடுத்து முறித்து அடுப்புக்குள் எறிந்தாள். பிறகு ஜன்னல்களையும் தரையையும் தண்ணீர் விட்டுக் கழுவினாள். தேநீர்ப் பாத்திரத்தைக் கொதிக்க வைத்துவிட்டு உடை உடுத்திக்கொண்டாள். பின்னர் அவள் சமையலறையில் இருந்த ஜன்னல் அருகே அமர்ந்தாள். அவள் மனத்தில் அதே கேள்வி மீண்டும் எழுந்தது.\nதான் தனது காலைப் பிரார்த்தனையைச் சொல்லவில்லை என்பது ஞாபகம் வந்தவுடன் அவள் அங்கிருந்து எழுந்து விக்ரகங்களை நோக்கி வந்தாள். அவற்றின் முன்னே சில கணங்கள் நின்றாள். பிறகு மீண்டும் உட்கார்ந்தாள். அவள் இதயம் ஒரே சூன்ய வெளியாக வெறிச்சோடிக் கிடந்தது. நேற்றைய தினத்தில் தெருக்களிலே உற்சாக வெறியோடு கத்திச் சென்ற ஜனங்கள், இன்று தங்கள் தங்கள் வீடுகளுக்குள்ளே அடைந்து முடங்கிக்கிடந்து, இயற்கைக்கு மீறிய சம்பவங்களைப் பற்றி அமைதியாகச் சிந்தித்துக் கொண்டிருப்பதைப்போல, அதிசய மோனம் நிலவிக்கொண்டிருந்தது.\nதிடீரென அவள் தனது இளமைக் காலத்தில் கண்ட ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்தாள்; சவுசாய்லவ் குடும்பத்தினருக்குச் சொந்தமான பண்ணையில் பழம் பூங்காவனம். பூங்காவனத்தில் ஒரு பெரிய தடாகம். தடாகம் முழுவதிலும் நீரல்லிப்பூக்கள் நிறைந்து பூத்திருந்தன. இலையுதிர் காலத்தின் மப்பும் மந்தாரமுமான ஒரு நாளன்று அவள் அந்தக் தடாகக்கரை வழியாக நடந்து சென்றாள். செல்லும்போது அந்தத் தடாகத்தின் மத்தியில் ஒரு படகு நிற்பதைக் கண்டாள். குளம் கருநீலமாக இருண்டு நிச்சலனமாக இருந்தது. அந்தப் படகு அந்தக் கரிய நீர்த்தட���்தின் மீது, பழுப்பிலைகளின் கூட்ட அலங்காரத்தோடு ஒட்டிக் கிடப்பதாகத் தோன்றியது. காய்ந்து கருகிப்போன அந்த இலைகளுக்கு மத்தியில், அசைவற்ற மோன நீர்த்தடாகத்தில், தன்னந்தனியாக, துடுப்புக்களோ மனிதத் துணையோ இன்றி ஸ்தம்பித்துக் கிடந்த அந்தப் படகிலிருந்து ஏதோ ஒரு இனந்தெரியாத துக்கத்தின் சோகம் தோன்றுவதாக அவளுக்குத் தெரிந்தது. வெகுநேரம் வரையிலும் அவள் கரையருகிலேயே நின்றாள்; யார் அந்தப் படகை தடாகத்தின் மத்தியில் தள்ளிவிட்டார்கள். எதற்காகத் தள்ளிவிட்டார்கள் என்பதை எண்ணி எண்ணி அதிசயித்தாள். அன்று மாலையில் அவள் ஒரு விஷயம் கேள்விப்பட்டாள். அந்தப் பண்ணை நிலத்தில் வேலை பார்த்து வந்த ஒருவனின் மனைவி, குடுகுடுவென்று நடையும், சிக்குப் பிடித்த சிகையும் கொண்ட ஒரு சிறு பெண். அந்தக் குளத்தில் மூழ்கி இறந்துவிட்டதாக யாரோ சொன்னார்கள்.\nதாய் தன் கரத்தால் நெற்றியை வழித்துவிட்டுக் கொண்டாள். அவளது மனத்தில் அன்றைய தினத்துக்கு முந்தின நாளன்று நடந்த சம்பவங்களின் நினைவுகளிடையே எண்ணற்ற சிந்தனைகள். நடுநடுங்கி மிதந்து சென்றன. வெகுநேரம் வரையிலும் அவள் அந்தச் சிந்தனைகளால் திக்பிரமையுற்று அமர்ந்திருந்தாள். அவளது கண்கள் குளிர்ந்து போய்விட்ட தேநீர்க் கோப்பையின் மீது நிலைகுத்திப் பதிந்து நின்றன. அதே சமயத்தில் தனது கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கக்கூடிய யாராவது ஒரு படாடோபமற்ற புத்திபடைத்த மனிதனைக் காணவேண்டும்; கண்டு கேட்க வேண்டும் என்ற ஆவல் பெருகிக்கொண்டிருந்தது.\nஅவளது ஏக்கம் நிறைந்த ஆவலுக்குப் பதிலளிப்பது போல், நிகலாய் இவானவிச் மத்தியானத்துக்கு மேல் வந்து சேர்ந்தான். என்றாலும் அவனைக் கண்டதும் அவளுக்குத் திடீரென ஒரு திகிலுணர்ச்சி ஏற்பட்டது. எனவே அவன் செலுத்திய வணக்கத்துக்குக்கூடப் பதில் கூறாமல், அமைதியாகச் சொன்னாள்;\n இப்படிச் செய்வது ஒரு பெரிய முட்டாள்தனம். நீங்கள் இங்கிருப்பதைக் கண்டால் அவர்கள் உங்களையும் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்\nஅவன் அவளது கையைப் பற்றி இறுக அழுத்தினான், தனது மூக்குக்கண்ணாடியைச் சரி செய்துகொண்டு, அவள் பக்கமாக நெருங்கிக் குனிந்து விறுவிறுவெனப் பேசினான்: ”பாவெல், அந்திரேய், நான் – எங்கள் மூவருக்குள்ளும் ஒரு ஒப்பந்தம். அவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டால், மறுந���ளே நான் உங்களை இங்கிருந்து நகருக்குக் கொண்டு போய்விடுவது என்பது எங்கள் ஏற்பாடு” என்றான். அவனது குரல் பெருந்தன்மை நிறைந்ததாகவும், அவளது நலத்தில் அக்கறை கொண்டதாகவும் இருந்தது. ”சரி இங்கு ஏதாவது சோதனை நடந்ததா\n”ஆமாம். அவர்கள் எல்லாவற்றையும் வெட்கமோ மனச்சாட்சியோ இன்றி உலைத்துக் கலைத்து எறிந்துவிட்டுப் போனார்கள்” என்றாள் அவள்.\n“அவர்கள் எதற்காக வெட்கப்பட வேண்டும்” என்று தன் தோளைக் குலுக்கிக்கொண்டு கேட்டான் நிகலாய். பிறகு அவள் என் நகருக்கு வீடு மாற்றிக்கொண்டு செல்ல வேண்டும் என்பதை விளக்கிச் சொன்னான்.\nஅவனது நட்பும் பரிவும் கலந்த நயவுரையை அவள் காது கொடுத்துக் கேட்டாள். லேசாகப் புன்னகை புரிந்து கொண்டான். அவன் கூறும் காரணங்களை அவள் புரிந்துகொள்ளாவிட்டாலும், அவள் மனத்தில் எழும்பிய அன்பு கனிந்த நம்பிக்கையைக் கண்டு அவளே வியந்து கொண்டாள்.\n“பாஷாவின் விருப்பம் அதுவானால், உங்களை நான் ஏதும் சிரமத்துக்கு ஆளாக்காது இருந்தால்…..” என்றாள் அவள்.\n“அதைப் பற்றி கவலையே வேண்டாம்” என்று குறுக்கிட்டான் அவன். “நான் தன்னந்தனியாகத்தான் வாழ்கிறேன். எப்போதாவது என் சகோதரி மட்டும் என்னைப் பார்க்க வருவாள்.”\n”நான் சும்மா வந்து இருந்து கொண்டு உங்கள் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது” என்றாள் அவள்.\n“விருப்பம் இருந்தால், அங்கு வேலை தேடிக்கொள்ளலாம்” என்றான் நிகலாய்.\nவேலை என்ற எண்ணம். தனது மகனும் அந்திரேயும் பிற தோழர்களும் செய்யும் வேலையோடு எப்படியோ பிணைப்புற்றிருப்பதாக அவள் உணர்ந்தாள். அவள் நிகலாய்க்குப் பக்கமாக நெருங்கிச் சென்று அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள்.\n”என் வீட்டில் அதிகமான வேலை ஒன்றும் இருக்காது. நான்தான் பிரம்மச்சாரி ஆயிற்றே…”\n‘நான் அதைப் பற்றி நினைக்கவில்லை – வீட்டு வேலையைப் பற்றியல்ல” என்று மெதுவாகச் சொன்னாள் அவள்.\nஅவள் பெருமூச்செறிந்தாள்; தான் சொன்னதை அவன் புரிந்து கொள்ளாமல் போனதால் மனம் நொந்தாள். அவனோ அவளருகே குனிந்து பார்த்தவாறு புன்னகை புரிந்தான். சிந்தனை வயப்பட்டவனாகப் பேசினான்.\n♦ நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா \n♦ சபரிமலைத் தீர்ப்பு : எது மத உரிமை வழிபடும் உரிமையா தடுக்கும் உரிமையா வழிபடும் உரிமையா தடுக்கும் உரிமையா \n”நீங்கள் மட்டும் பா��ெலைப் பார்ப்பதற்கு அனுமதி பெற்று அவனைச் சந்தித்து தமக்காக ஒரு பத்திரிகை வெளியிட வேண்டும் என்று நம்மைக் கேட்டுக்கொண்ட அந்த விவசாயிகளின் முகவரிகளை அவனிடமிருந்து எப்படியாவது தெரிந்துகொண்டு வரமுடிந்தால்…..”\n“எனக்கே அவர்களைத் தெரியும்” என்று உவகையோடு கூறினாள் அவள். ‘நான் அவர்களைக் கண்டுபிடித்து, நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்களோ, அத்தனையும் செய்கிறேன். நான்தான் அவர்களுக்குச் சட்ட விரோதமான புத்தகங்களைக் கொடுத்து உதவுகிறேன் என்று எவரும் என்னைச் சந்தேகப்படமாட்டார்கள். கடவுள் கிருபையால் நான் தொழிற்சாலைக்குள்ளே கூடப் பிரசுரங்களைக் கொண்டு போகவில்லையா\nதன் முதுகிலே ஒரு மூட்டையும் கையிலே ஒரு தடிக்கம்பும் தாங்கி, கிராமங்களையும், காட்டுப் பிரதேசங்களையும், சாலை வழிகளையும் கடந்து நடந்து திரிய வேண்டும் என்று ஒரு ஆவல் அவள் மனத்தில் திடீரென எழுந்தது.\n”இந்த வேலைக்கு என்னை ஏற்பாடு செய்யுங்கள். உங்களை மிகவும் கேட்டுக்கொள்கிறேன். எல்லா பிரதேசத்திலுள்ள சகல ரோட்டு பாதைகளிலும் நான் செல்லுவேன். கோடையிலும் குளிர்காலத்திலும் – நான் சாகிற வரையில் – ஒரு காம யாத்திரிகளைப் போலச் சுற்றித் திரிகிறேன். எனக்கு இது ஒரு மோசமான வேலையென்று நினைக்கிறீர்களா\nவீடு வாசலற்ற ஒரு தேசாந்திரியாக வீடு வீடாய், கிராமத்துக் குடிசை வாயில்களில் சென்று கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிப் பிச்சையெடுக்கின்ற ஒரு யாத்திரைவாசியாகத் தன்னைக் கற்பனை பண்ணிப் பார்த்ததால் ஏற்பட்ட சோக உணர்ச்சி அவள் இதயத்தில் நிரம்பி நின்றது.\nநிகலாய் அவளது கரத்தை லேசாகப் பற்றிப்பிடித்து, தனது கதகதப்பான கையால் அதைத் தட்டிக்கொடுத்தான். பிறகு அவன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னான்.\n“சரி, அதைப்பற்றி நாம் பின்னர் பேசிக்கொள்ளலாம்.\n“நம்முடைய குழந்தைகள், நமது இதயத்தின் அன்புருவங்களான நம் குழந்தைகள், தங்களது வாழ்வையும் ஆசைகளையும் துறந்து, சுயநலத்தைப் பற்றிய எண்ணம் சிறிதுகூட இல்லாமல் பாடுபட்டுச் சாகும்போது நான் ஒரு தாய், சும்மா இருக்க முடியுமா\n”இந்த மாதிரி வார்த்தைகளை நான் இதற்கு முன்பு கேட்டதேயில்லை” என்று அவளது முகத்தையே பரிவு கலந்த பார்வையோடு நோக்கியவாறே அமைதியாகச் சொன்னான் அவன்.\n“நான் வேறு என்னத்தைச் சொல்ல” என்று தன் தலையைச் சோகத்தோடு அசைத்துக்கொண்டும், கைகளை வெறுமனே ஆட்டிக் கொண்டும் கேட்டாள் அவள். “என் நெஞ்சுக்குள்ளே துடிதுடிக்கும் இந்தத் தாயின் இதயத் துடிப்பை எடுத்துக் கூறுவதற்கு மட்டும் எனக்கு வார்த்தைகள் இருந்தால் …”\nஅவள் எழுந்தாள். உத்வேகம் நிறைந்த எத்தனையோ சொற்கள் அவளது தலைக்குள்ளே பின்னி முடைந்து குறுகுறுப்பதால் அவளது இதயத்தில் ஏற்பட்ட பெரும் பலத்தினால் அவள் எழுந்து நின்றாள்.\n“அந்த வார்த்தைகளைக் கேட்டு ஒவ்வொருவரும் அழுவார்கள். கடை கெட்டவர்கள்கூட, வெட்கமற்ற பிறவிகள்கூடக் கண்ணீர் சிந்துவார்கள்\nநிகலாவும் எழுந்தான். மீண்டும் ஒருமுறை கடிகாரத்தைப் பார்த்தான்.\n“சரி, அப்படியென்றால் இதற்கு ஒத்துக்கொள்கிறீர்கள். நகருக்கு – என் இடத்துக்கு – வருகிறீர்கள், இல்லையா\n கூடிய சீக்கிரத்தில், சரிதானே” என்று பரிவோடு கூறினான் அவன். “நீங்கள் வருகிற வரையில் எனக்குக் கவலைதான்.”\nஅவள் அவனை வியப்புடன் பார்த்தாள். அவள் அவனுக்கு என்ன வேண்டும் அவள் முன் தலைகுனிந்தவாறு குழப்பமான புன்னகை செய்தவாறு, கரிய கோட்டணிந்து, சமீப நோக்குடன் கூனி நின்று கொண்டிருந்தான் அவன். அவனது தோற்றம் அவனது இயற்கைக்கு முரண்பட்டுத் தோன்றியது.\n“உங்களிடம் ஏதாவது பணம் காசு இருக்கிறதா” என்று கண்களைத் தாழ்த்திக்கொண்டு கேட்டான் அவன்.\nஉடனே அவன் தன் பைக்குள் கையைவிட்டு, தன் மணிப்பர்சை எடுத்து, அதைத் திறந்து பணத்தை எடுத்து நீட்டினான்.\n“இதோ, இதைத் தயைசெய்து பெற்றுக்கொள்ளுங்கள்” என்றான்.\nதாய்க்குத் தன்னையறியாமலேயே இளஞ்சிரிப்பு வந்தது. அவள் தலையை அசைத்துவிட்டுச் சொன்னாள்;\nதன் முதுகிலே ஒரு மூட்டையும் கையிலே ஒரு தடிக்கம்பும் தாங்கி, கிராமங்களையும், காட்டுப் பிரதேசங்களையும், சாலை வழிகளையும் கடந்து நடந்து திரிய வேண்டும் என்று ஒரு ஆவல் அவள் மனத்தில் திடீரென எழுந்தது.\n“உங்களிடம் எல்லாமே புதுமாதிரியாகத்தான் தோன்றுகிறது. பணம்கூட உங்களுக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. சிலர் அந்தப் பணத்துக்காகத் தங்கள் ஆத்மாக்களையே விற்றுவிடுகிறார்கள். ஆனால் உங்களுக்கோ அது ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே நீங்கள் பணத்தை வைத்திருக்க ஒப்புவதுபோலத் தோன்றுகிறது.”\n“பணமா, அது ஒரு நச்சுப்பிடித்த பொருள். வாங்குவதானாலும் ச���ி, கொடுப்பதானாலும் சரி. மனத்துக்கே பிடிப்பதில்லை. அவன் அவள் கையைப் பற்றி அதை லேசாகப் பிசைந்தான். பிறகு மீண்டும் சொன்னான்:\nபிறகு அவன் வழக்கம் போலவே அமைதியாகச் சென்றான். அவன் செல்வதை அவள் வாசல் வரை சென்று பார்த்தாள். அப்போது தனக்குள் நினைத்துக் கொண்டாள்.\n ஆனால் அவன் எனக்காகப் பரிதாபப்படவே இல்லை.”\nஇந்த எண்ணம் அவளுக்குப் பிடிக்கவில்லையா, அல்லது அதிசயத்தைத் தந்ததா என்பதை அவளால் உணரக்கூட முடியவில்லை.\nகோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.\nகார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.\n’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:\nசென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.\nதமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.\nபதிப்பகம் : தோழமை வெளியீடு\nமாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதோழர் ஸ்டாலின் நூலின் 15 தொகுதிகள் வெளியீடு \nகுழந்தைகளை ஆசிரியர் முழு மனதோடு நேசிக்க வேண்டும் \nஆறு வயதுக் குழந்தைகளிடம் ஆசிரியர் எவ்வாறு அணுக வேண்டும் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nஆன் – லைன் கல்வி : தன��யார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/petrol-and-diesel-prices-go-up", "date_download": "2020-07-09T01:58:23Z", "digest": "sha1:VABLYGYCRT4RSPDS6HFRSV7NN35ULHCE", "length": 5565, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "உச்சத்திற்கு சென்ற பெட்ரோல் ,டீசல் விலை", "raw_content": "\nஅசாமில் மேலும் 6 பேர் பலி. கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு.\n1.75 கோடி நிதி திரட்டிய சென்னை டீ-கடை.\n30 கிலோ தங்கம் கடத்தல். உடனடி நடவடிக்கை தேவை. பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்.\nஉச்சத்திற்கு சென்ற பெட்ரோல் ,டீசல் விலை\nபெட்ரோல் மற்றும் டீசல் இன்று உயர்ந்துள்ளது. கச்சா\nபெட்ரோல் மற்றும் டீசல் இன்று உயர்ந்துள்ளது.\nகச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்து வருவதால் கச்சா எண்ணையின் விலை கடுமையாக குறைந்து உள்ளது.எனேவ இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தது வந்தது.\nஆனால் ஒரு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.இதற்கு இடையில் தான் தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி அதிகரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.இதன் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி இன்றை பெட்ரோல் விலை ரூ.75.54 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.டீசல் விலை ரூ.68.22 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nஇன்று டெல்லியில் பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா..\n9வது நாளும் இதே விலையா\n1 வாரக்காலத்தை கடந்த விலை\n7வது நாளும் இதே விலையா\n28 நாளை எட்டி பார்க்கும் எண்ணெய் விலைகள்\n3வது நாளாக அதே விலை குறைக்க மனமில்லை போலும்\n24வது நாளை தொட்ட விலை (30.06.2020) விலை நிலவரம் இதோ\nஎட்டியது 22வது நாள்...இறங்காத விலை\n21வது நாளைத் தொட்ட உச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/11/12/mdu-566/", "date_download": "2020-07-09T02:08:58Z", "digest": "sha1:CS46W54PBH6RLWI5XEVTMXCOKBNPNW5K", "length": 11699, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "மதுரை செங்கோட்டை செல்லும் பாசஞ்சர் ரயிலில் கதவுகள் விளக்குகள் இல்லாமல் அவதி. நடவடிக்கை எடுக்குமா ரயில்வே நிர்வாகம் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமதுரை செங்கோட்டை செல்லும் பாசஞ்சர் ரயிலில் கதவுகள் விளக்குகள் இல்லாமல் அவதி. நடவடிக்கை எடுக்குமா ரயில்வே நிர்வாகம்\nNovember 12, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nசெங்கோட்டை மதுரை பாசஞ்சர் ரயிலில் கழிவறை கதவுகள் சேதமடைந்து விளக்குகள் எரியாமலும் உள்ளது. இதனால் செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு வரும் பொழுது இரவு நேரம் என்பதால் பெண்கள் அச்சத்துடனே கழிவறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை ரயில்வே நிர்வாகம் தகவல் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பயணிகள் தெரிவிக்கின்றனர். தினசரி சுமார் 500க்கும் மேற்பட்ட மதுரையில் இருந்து பெண் பயணிகள் விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ரயில்களில் தான் வேலைகளுக்கு சென்று வருகிறார்கள். உடனடியாக செங்கோட்டை மதுரை பாசஞ்சர் ரயிலில் கழிவறையில் பழுதான கதவுகளையும் மின் விளக்கையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nசெய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇறால்களுக்கு உணவாக பயன்படும் பாலி புழு 150 கிலோ பறிமுதல். சென்னைக்கு கடத்த முயன்ற 8 பேர் கைது.\nநிலக்கோட்டை அருகே குடிநீரில் சாக்கடை கலப்பதாக பொதுமக்கள் எம்.எல்.ஏ .விடம் கோரிக்கை\nMASA நடத்திய கிராத் மற்றும் மற்றும் கட்டுரை போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா…\nநிலக்கோட்டையில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியருக்கு உறுதி செய்யப்பட்டதால் வங்கி மூடல்\nபரமக்குடியில் அதிமுக., தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை\nஉசிலம்பட்டியை சேர்ந்தவருக்கு மாநில அளவில் பதவி. பாஜக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்; ஒட்டு மொத்த தமிழர்களின் மீதான தாக்குதல்- பி.ஆர்.பாண்டியன் கண்டனம்..\nபூம்புகார் அருகே 12 படகுகளின் இன்ஜினில் மணலை கொட்டி சென்ற மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nவிசிக உறுப்பினர் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரணம் வணிகர் அணி மாநில துணை செயலாளர் வழங்கினார்\nகொரோனோ ஊரடங்கு பயனுள்ளதாக கழித்து வரும் பள்ளி மாணவ, மாணவிகள்..\nகுமரி மாவட்ட பாஜக சார்பில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கக்கோரி கொட்டும் மழையில் வாழை மரம் நடும் போராட்டம்…\nகம்பத்தில் மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதார இணை இயக்குநரிடம் இசுலாமியர்கள் ஆலோசனை கூட்டம்\nகுவைத் நாட்டிலிருந்து ஆன்லைன் வழியாக நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள்\nதவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தங்கச்சிமடத்தில் ரத்த தான முகாம்.\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. மீது மேலும் ஒரு வழக்கு\nபெரியகுளத்தில் பெண் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து மகளிர் விடுதலை இயக்கம் சார்பாக போராட்டம்\nதிருப்பத்தூர் அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு\nசாலையில் சென்ற முதியவர் மயக்கம் போட்டு விழுந்தார். காப்பாற்றிய காவல்துறை\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெட்ரோலிய பொருள் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்கப் தொழிலதிபர் ஜான் டி. ராக்பெல்லர் பிறந்த தினம் இன்று (ஜூலை 8, 1839\nபொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் முக்கிய வேண்டுகோள்..\nகீழடி அகழாய்வில் மற்றொரு பகுதியான குறுந்தொகையில் மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு..\nதேனி நகரில் 9ந்தேதி முதல் முழு ஊரடங்கு\n, I found this information for you: \"மதுரை செங்கோட்டை செல்லும் பாசஞ்சர் ரயிலில் கதவுகள் விளக்குகள் இல்லாமல் அவதி. நடவடிக்கை எடுக்குமா ரயில்வே நிர்வாகம்\". Here is the website link: http://keelainews.com/2019/11/12/mdu-566/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60606021", "date_download": "2020-07-09T02:42:54Z", "digest": "sha1:NYGXZUT7KBZUGHKJZ3I7PSCFMELLITGB", "length": 41991, "nlines": 867, "source_domain": "old.thinnai.com", "title": "துரோபதி திருக்கலியாணம் | திண்ணை", "raw_content": "\n(அமரர் சத்யஜித் ரே அவர்களின் புகழ் மிகு திரைக்காவியமான ‘ஜல் ஸாகர் ‘ (MUSIC HALL )\nமாளிகை உங்களுக்கு நினவுக்கு வருகிறதா \nநான் பிறந்த ���ெருவிலேயே ‘ கடைசி வீடு ‘ என்ற பெயரால் அழைக்கப்பட்டு ஆட்சி\nசெய்து கொண்டிருந்தது. அந்த வீட்டில் யானை ஒன்று தான் இல்லை.மற்றபடி குதிரைகள்\nகோச்சு வண்டி, லஸ்தர் விளக்குகள், ஒளியைப் பிரதிபலித்து அதிகப் படுத்தும் ரஸகுண்டுகள்\nதஞ்சாவூர் ஒவியங்கள், வேலைப்பாடு மிகுந்த மர சாமான்கள் ஏராளமான நகை நட்டுகள் எல்லாமும்\nஇருந்தன. என் மனவி இறந்து போய் கால் நூற்றாண்டு கடந்து நான் அங்கு போய்ப் பார்க்கையில்\nஇடிந்து குட்டிச் சுவராய் அந்த மாளிகை. கண் கலங்கியது. அந்த வீட்டு சாரட்டு வண்டியில் முகம்\nபார்த்து பல்லிளித்தது,பழித்துக்காட்டி,நாக்கைத்துருத்தி பயம் காட்டி மகிழ்ந்தது. எம்.ஜி.ஆர் வாழ்க\nஜிவாஜி ஒழிக என்று கோச்சு வண்டியில் படிந்திருந்த புழுதியின் மேல் எழுதி மகிழ்ந்தது எல்லாம்\nநினைவுக்கு வந்தது. வீட்டுக்காரரின் சந்ததிகள் விற்றுக் காசாக்கிக் கொண்டு எங்கோ சென்று விட\nமிஞ்சியிருந்த ஒரு பங்காளி குடிசையில் குடியிருந்தார்.அவரிடம் பல முறை கெஞ்சிக் கூத்தாடி\nபெற்ற ஒரு புத்தகம்- பாரதம். முதல் 25-ஆம் பக்கம் வரை கிழிந்து போய் விட்டது 399 பக்கம்\nதாண்டியும் கிழிந்து விட்டது. யார் எழுதியது யார் பிரசுரித்தது எந்த ஆண்டு வெளி வந்தது \nஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த மொழி நடையும் அந்தக் காலத்தில் அதனை\nவாய்விட்டு ராகம் போட்டு ஒருவர் படிக்க மொத்த கிராமமும் எப்படி வாய் பிளந்து ரசித்துக்\nகேட்டிருக்கும் என்பதையும் கற்பனை செய்து துயரத்தோடு உங்களுடன் சில பக்கங்களைப் பகிர்ந்து\nகொள்கிறேன்.”முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை” என்ற\nபழமொழியை அந்த மாளிகை நினைவூட்டுகிறது.)\n“சகல ஜனங்களும் -பாண்டவர்களுக்கும் -துரோபதிக்கும் நடக்கும் கலியாணம் தங்கள் வீட்டுக்\nகலியாணமாகவே நினைத்து உச்சாகத்துடன் மனக்களிப்படைந்து – லக்கினத்தை எதிர்பார்த்துக்\nகொண்டிருந்தார்கள். இப்படிப் பட்டணமெல்லாம் அலங்கரித்தவுடனே- மறுபடியும் ராஜகிரகத்தையும்\nகலியானமண்டபத்தையும் விசித்திரமான வஸ்திரங்களாலும் – கண்ணாடிகளாலும் – பூமாலைகளாலும்\nஅகிற்புகையினாலும் – பொற்றோரணங்களாலும் – புதுக்கினார்கள். அந்தச் சிறப்புகள் நாம் இந்தக்\nகலியாணத்திற்கிடமாயினோமென்று சந்தோஷமடைந்தது போற்பிரகாசித்த��. அம்மண்டபத்தின\n-டுவிலே விவாகவேதிகை செய்து பொற்கட்டினாலலங்கரித்து சுருக்கு- சுருவம் -சங்குபாத்திரம் –\nதர்ப்பங்கள் பொரிகள் அக்ஷதைகள் முதலான சுப வஸ்துக்களாலே நிறைத்துப் புரோகிதர்கள்\nசிறந்த வேதியர் கூட்டத்தோடு நிறைந்திருந்தார்கள்.பாண்டவரும் தமது புரோகிதரை அழைப்பிவித்து\nசமாவர்த்த்னஞ்செய்துக்கொண்டு அனேக வஸ்திரங்கள் – பசுக்கள்- சுவர்ணங்கள் முதலியவைகளை\nவேதியருக்கு வழங்கி மங்கள ஸ்நானஞ்செய்வித்து , நவரதினங்களிழைத்த குண்டல முதலிய\nஆபரணங்களையும் – விலையுயர்ந்த பட்டு வஸ்திரங்களையும் அணிந்து சுகந்தபரிமளமிகுந்த கந்தம்\nபூசிக்கொண்டு புஷ்ப சரங்களும் புனைந்து மணவாளக்கோலத்துடனே விளங்கினார்கள். அப்போது\nதுரோபதிக்கும் – கோகிலாதேவி முதலானவர்கள் வேதியரைக்கொண்டு மங்களஸ்நானமும்நாந்தியும்\nசெய்வித்து அவர்கட்கு அன்னங்களாலும் தக்ஷனைகளாலும் திருப்தியுண்டாக்கி அவர்களுடைய\nஆசீர்வாதத்தினாற் சிறந்து விளங்கும் அப்பெண்மணிக்குப் பாதமுதல்கேசம் வரைக்கும் ரத்னாப\nஅந்தக் கலியாணப்பெண் ஒரு பொற்கொடியானது ரத்தினமயமான பூங்கொத்துகளினால்\nவளங்கெழுமியது போல விளங்கினாள். அன்றியும் புன்னமையின் இராத்திரியானது தீபங்களினால்\nஒளிர்வது போலுமிருந்தாள்.கனக சித்திர மினுமினுக்கிட்ட வெண்பட்டுடுத்திக் கொண்டவள்,மஹா\nபரிசுத்தையாகிய இவளது தேகத்தைக் கட்டிக் கொண்டு பாதகரால் தனக்கு வந்த அசுத்தியை\nநீக்கும் பொருட்டு பொற்சிறகுடைய அன்னங்கள் சூழ்ந்து விளங்கிய கங்காநதியினால்\nஆக்கிரமிக்கப் பட்டவள் போல் விளங்கினாள், பரிமள திரவியங்கள் இவளுடைய தேகவாசனைக்கு\nதோற்றதனாலேயோ விற்பனைக்கரிய பற்பல சுகந்த வஸ்துக்களைச் சேர்த்ததனாலேயோ,அவைகளை\nயரைத்து தேகத்திற்பூசப்பட்டு பிரகாசித்தாள்,இவளுடைய தேகத்தின் மேன்மைக்குத் தோற்றதனாலேயோ,\nஅல்லது பூர்வத்தினாலேயோ,உயர்ந்த மலர்களை நாரிநார்க்கட்டியிறுக்கி முடியிலும் கழுத்திலும் பூட்டிச்\nஇப்படிக்கெல்லாம் சிங்காரிக்கப்பட்ட பாஞ்சால கன்னிகையைப் புரோகிதபத்தினி முதலாகிய பிராமணப்\nபெண்களுடனே கொகிலா தேவி க்ஷத்திரிய சுமங்கிலிகள் கந்தபுஷ்ப தாம்பூல முதலிய மங்கள வஸ்த்துக்களுள்ள\nபொற்பாத்திரங்களை ஏந்திக்கொண்டு அழகிய கலியானப்பாடல்களைப்பாடி சகலதேவஸ்த்ரீகளும் லட்சுமிதேவியைச்\nசூழ்வதுபோல்சூழ்ந்து வாத்தியங்களும்சங்கீதங்களும்-முழங்க மெள்ளமெள்ள அந்தப்புரத்தினின்றும் கலியாண\nமண்டபத்திற்கு அழைத்து வந்தனர்,அப்படி அனேகசுந்தரிகள் சூழவருந்துரோபதியைப்பார்த்த மின்னல்களானது\nஇவளுடைய தேககாந்திக்குத்தாங்கள் தாழ்ந்தமையாலே விசேஷசமயத்திலே இவளிடத்தில் சேவகம்பண்ணி\nஅனுக்கிரகம் பெறவேண்டுமென்று பூமியிலிறங்கி வந்து சஞ்சலத்தன்மையை விட்டு பின்செல்லும் பன்மையைத்தொட்டு\nமுன்செல்லும் விலாசத்திலகப்பட்டு இவளைச் சூழ்ந்தது போலிருந்தது.\nஇந்த ஸ்த்ரீகளால் மலிந்த அந்தக் கலியாண மண்டபமானது அப்சரசுகள் விளங்கிய இந்திரன் சபைக்கு நிகராய்\nஇருந்தது,இவ்வாறு கலியாணப்பெண்ணை விவாகச்சபைக்கு அழைத்துக்கொண்டு வந்து நிருத்தின உடனே தவுமியர்\nமுதலாகிய மகாமுனிகளும் கிருக்ஷ்ணன் முதலிய பந்துக்களும் மித்திரர்களும் சூழ்ந்திருக்கிற பாண்டவர்களைத்\nதுருபத மகாராஜன் சுற்றத்தாருடனேயும் பிராமணர்களுடனேயும் வேத நாத கீத பரத நாட்டியஸ்த்ரீகளுடனும்\nஅவர்களிருக்கும் இடத்திற்குப்போய்த் தகுந்த மரியாதைகள் செய்து ,பின் புறத்தில் ஸ்வஸ்திவாசனங்களும் முன்\nபுறத்தில் வாத்தியங்களும் கோஷிக்க வெகுசிறப்பாய் அழைத்துக்கொண்டு வந்து சபையிலமர்த்தினான்.\nஇப்படி இஷ்ட சனங்களாலும் பந்துசனங்களாலும் நிறைந்து தாரைகளும் கருநெய்தல்களும் இறைக்கப்பட்டு\nநட்சத்திரங்களும் கிரகங்களும் பொருந்திய நிர்மலமாகிய ஆகாசம்போலே விளங்கும் அச்சபையில்,\nஇவர்களெல்லாம் சேர்ந்த மாத்திரத்திலே பேரி – கரகளம்- சங்கு- மிருதஙம்- முதலிய வாத்தியங்கள் ஏககாலத்தில்\nமுழங்கின.இந்த வாத்திய கோஷமானது- திரிபுவனமுங்கேட்காநின்ற மேகத்தொனி போலிருந்தது.”\nதாள்வித்தகர்க்கு வரமான சடங்கு செய்தான்.\nதொகுத்து வழங்கியது : புதுவை ஞானம்.\nஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 8)\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-3)\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 23\nபழைய பாண்டம் – புதிய பண்டம்\nகீதாஞ்சலி (75) நீ எமக்களித்த கொடைகள்\nடாவின்சி கோட்… டான் பிரவுன்… பாரதி \nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 2. சமயம்\nகலைஞருக்கு பாராட்டுக்களும் மேலும் சில பாராட்டுக்களும்\nஇ ன் னி சை வி ரு ந் து\nவிரல் சூப்பும் சிறுவன���ம் வறுத்த கச்சானும்\nபெரியபுராணம் – 90 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nசெர்நோபில் அணுமின் உலை விபத்து எவ்விதம் தூண்டப்பட்டது\n‘ஜிம்மி டைம்ஸின் வானம்பாடியின் கரண்டி’\nநவீன விவசாயம் – ஒரு புகைப்படத் தொகுப்பு\nகல்முலைகள் சுரக்கும் தாய்ப்பால் : ” கைலாசபதி தளமும் வளமும் ” – நு¡ல் பற்றி\nஎடின்பரோ குறிப்புகள் – 17\nகுறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா\nகடித இலக்கியம் – 7\nகடிதம் ( ஆங்கிலம் )\nபகுத்தறிவாளர் கழகத்தில் பான்டேஜ் பாண்டியன்\nகாக்க… காக்க… சுற்றுச் சூழல் காக்க\nநவீனத்தில் ஒரு திசைச்சொல் ஆளுமைக் குறித்த விமர்சனம்\n” – சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல்\nNext: எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 8)\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-3)\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 23\nபழைய பாண்டம் – புதிய பண்டம்\nகீதாஞ்சலி (75) நீ எமக்களித்த கொடைகள்\nடாவின்சி கோட்… டான் பிரவுன்… பாரதி \nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 2. சமயம்\nகலைஞருக்கு பாராட்டுக்களும் மேலும் சில பாராட்டுக்களும்\nஇ ன் னி சை வி ரு ந் து\nவிரல் சூப்பும் சிறுவனும் வறுத்த கச்சானும்\nபெரியபுராணம் – 90 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nசெர்நோபில் அணுமின் உலை விபத்து எவ்விதம் தூண்டப்பட்டது\n‘ஜிம்மி டைம்ஸின் வானம்பாடியின் கரண்டி’\nநவீன விவசாயம் – ஒரு புகைப்படத் தொகுப்பு\nகல்முலைகள் சுரக்கும் தாய்ப்பால் : ” கைலாசபதி தளமும் வளமும் ” – நு¡ல் பற்றி\nஎடின்பரோ குறிப்புகள் – 17\nகுறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா\nகடித இலக்கியம் – 7\nகடிதம் ( ஆங்கிலம் )\nபகுத்தறிவாளர் கழகத்தில் பான்டேஜ் பாண்டியன்\nகாக்க… காக்க… சுற்றுச் சூழல் காக்க\nநவீனத்தில் ஒரு திசைச்சொல் ஆளுமைக் குறித்த விமர்சனம்\nதி��்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2004/11/3.html", "date_download": "2020-07-09T02:50:32Z", "digest": "sha1:DSXUQ2OGNG3KD4FKKDPWN4KKTWXO65MB", "length": 8230, "nlines": 202, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: தீபாவளி ரிலீஸ் - எக்குதப்பு கண்ணோட்டம் - பகுதி 3", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nசூப்பர்- 10.. ஆபாசம் கண்ணா ஆபாசம்\nதீபாவளி ரிலீஸ் - எக்குதப்பு கண்ணோட்டம் - பகுதி 3\nதீபாவளி ரிலீஸ் - எக்குதப்பு கண்ணோட்டம் - பகுதி 2\nதீபாவளி ரிலீஸ் - எக்குதப்பு கண்ணோட்டம் - பகுதி 1\nதீபாவளி ரிலீஸ் - எக்குதப்பு கண்ணோட்டம் - பகுதி 3\nகதை திரைக்கதை வசனம் டைரக் ஷன் நடிப்பு - ரஜினிகாந்த்.\nஇந்தப் படத்தின் நாயகன் புதுப்பட வேலைகளிலும் கல்யாண வேலைகளிலும் பிஸி ஆகி விட்டதால் படம் பாதி வரை மட்டுமே ரிலீஸ் ஆகியுள்ளது.\nநண்பர்களும் பகைவர்களும் கூட்டு சேர்ந்து விட, நாயகனுக்கு யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்ற குழப்பத்தில் ஒரு அரைகுறை வாய்ஸ் விடுகிறார். எதிரிகளின் \"பூர்வ ஜென்ம புண்ணியத்\"தில் அந்த வாய்ஸ் பிசுபிசுக்க, எதிரிகள் நாட்டியம் ஆடுகிறார்கள்.\nஇதற்கிடையே நாயகனின் உடன் வேலை செய்யும் சிலரும் ஆளாளுக்கு வாய்ஸ் விடத் தொடங்குகிறார்கள்.\nமேலும் குழப்பமாக, நாயகனின் ஐஸ்வர்யத்தின் மீதும் சில மன்மத ராசாக்கள் கண் வைக்க, \"இடைவேளை\"\nநாயகன் மீண்டும் கிரிவலம் செல்லத் துவங்குவாரா அல்லது கோட்டையை நோக்குவாரா பார்ட் 2 வில் பதில் கிடைக்கும்.\nஇப்போதைக்கு இந்தப் படம் ஒரு குழப்ப சங்கமம் மட்டுமே\nகதை வசனம் டைரக் ஷன் - விதி\nநல்ல ஆட்சி கிடைக்காதா என்ற பொது மக்களின் கனவுகளே இந்த ட்ரீம்ஸ்.\n\"கனவு காணுங்கள்\" என ஜனாதிபதியே கூறிவிட்டதால் மக்கள் தூக்கத்தில் ஆழ்கின்றனர்.\nஅவர்கள் விழிப்புணர்ச்சி பெற்றுவிடக் கூடாது என அனைத்து அரசியல்வாதிகளும் முயற்சி எடுக்கின்றனர்.\nபடத்தின் முடிவில் அரசியல்வாதிகளே வெற்றி அடைகிறார்கள்.\nசோக முடிவாக இருந்தாலும் யதார்த்த��ாக எடுக்கப்பட்ட படம்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nவகை அரசியல், நக்கல், புனைவு\n மகாநடிகன், அயோத்தியா, ஜனனம், மீசை மாதவனையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2020-07-09T02:59:41Z", "digest": "sha1:FXS4C7FVCZY5JAHU55557AFTEZKW7GFB", "length": 12724, "nlines": 206, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: வில்லங்க சான்றிதழ்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nதர்மத்தின் பாதையினை யார் அறிவார்\nநிலம் (66) – வெளிநாடு வாழ் இந்தியருக்கு நேர்ந்த வித்தியாசமான பிரச்சினை\n காவி உடுத்தினால் துறவறம் ஆகுமா\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nகோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்\nஇந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன\nநிலம் (13) - தெரியாத வில்லங்கங்கள்\nசென்னையிலிருந்து நண்பரின் சிபாரிசின் பேரில் ஒருவர் கோவை வந்து என்னைச் சந்தித்தார். அவருடன் அவருடைய நண்பரும் வந்திருந்தார். இருவரும் பெரிய தொழிலதிபர்கள். கோடிகளில் வருமானம் வருகின்றது. சென்னையின் ஒரு பிரதான இடத்தினை வாங்குவதற்கு லீகல் ஒப்பீனியன் வேண்டுமென்று கேட்டார்கள்.\nஅவர்களிடமிருந்த ஆவணங்களைப் பெற்றுக் கொண்டேன். அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்து கவனமாக ஆராய்ந்து பார்த்தேன்.\nஅந்த ஆவணத்தில் கணவருக்கும் மனைவிக்கும் கோர்ட்டில் வழக்கு நடந்திருப்பதும், வழக்கில் மனைவி ஜெயித்திருப்பதும் தெரிய வந்தது. மிகச் சாமர்த்தியமாக கணவன், மனைவி என்பது தெரியாமலே ஆவணங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தேன்.\nஇதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று மனதுக்குள் ஆந்தை அலறியது.\nசொத்து இருக்கும் கோர்ட்டில் ஏதாவது டாக்குமெண்ட்கள் இருக்கின்றதா என்று ஆராய்ந்தேன். அங்கு இந்தச் சொத்தினை யாருக்கும் விற்க கூடாது என்று தடையாணை இருந்தது. அது எதுவும் வில்லங்கச் சான்றிதழில் வரவில்லை.\nதடையாணை பெற்ற தேதியிலிருந்து மிகச் சரியாக ஒரு மாதம் கழித்து மேற்படிச் சொத்தின் ஆவணத்தினை வேறொரு வங்கியில் வைத்துக் கடனும் பெற்றிருப்பதும் தெரிய வந்தது.\nஇந்தச் சொத்தினை வாங்குவதற்கு வந்தவர் பதிவு செய்யப்படாத அக்ரிமெண்ட் ஒன்றினை போட்டு கோடிகளில் முன்பணம் செலுத்தி இருந்தார்.\nமேற்படி விஷயங்களைச் சொன்னது ஆள் பதட்டமாகி விட்டார். அவருக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது. இத்தனைக்கும் இவர் பெரிய நிறுவனத்தின் முதலாளி. இத்தனைக்கும் அக்ரிமெண்ட் போடுவதற்கு முன்பு வேறொரு வக்கீலிடம் ஒப்பீனியன் வேறு வாங்கியிருக்கிறார். எப்படி இருக்கிறது சேதி பாருங்கள்\nசுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்படாத அக்ரிமெண்ட்டை ஆவணமாகக் கூட கருதமுடியாது என்று ஒரு வழக்கு தள்ளுபடி ஆகியிருக்கிறது அவருக்கு தெரியவில்லை. அல்லது அந்த வக்கீலுக்குத் தெரியவில்லை போலும்.\nசிக்கிக் கொண்டார் வசமாக. முள்ளின் மீது சேலை பட்டு விட்டது. சாமர்த்தியம் இருந்தால் தான் சேலை கிழியாமல் எடுக்க முடியும்.\nமேற்படிச் சொத்தின் பேரில் கடன் இருக்கிறது. மேற்படிப் பிரச்சினை தெரியாமல் கடன் எப்படிக் கொடுத்தார்கள் என்பது வேறு ஒரு விஷயம்.\nகோர்ட்டில் விற்க தடையாணை இருக்கிறது. இத்தனை பிரச்சினை இருக்கும் போது மேற்படிச் சொத்தினை எப்படி வாங்க முடியும்\n பெரும் பணம் போட்டு ஒரு வில்லங்கச் சொத்தினை எப்படி வாங்க மனது வரும்.\nஅவருக்கு ஆறுதல் சொல்லி இந்தச் சொத்தினை உங்களுக்கு கிரையம் செய்து கொடுக்க முயல்கிறேன் என்றுச் சொல்லி அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினோம்.\nசரியாக இரண்டு மாதங்கள். சொத்தில் உள்ள பிரச்சினைகள் அனைத்துச் சரி செய்யப்பட்டு, வில்லங்கம் ஏதுமில்லாத சொத்தாக கிரையம் பெற்றார் அவர்.\nஇப்படி ஒரு சொத்தின் மீது கண்ணுக்குத் தெரியாத பல வில்லங்கங்கள் இருக்கும். வெறும் வில்லங்கச் சான்றிதழால் மட்டுமே அதனைக் கண்டுபிடித்து விட முடியாது. கோர்ட்டில் இருக்கும் பிரச்சினையை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யாவிட்டால் வில்லங்கம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை.\nஆகவே ஒரு சொத்தினை வாங்கப் போகின்றீர்கள் என்றால் வெகு கவனம் தேவை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். கண்ணுக்குத் தெரியாத வில்லங்கங்களை சாமர்த்தியம் உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதுதான் உண்மை. முதன் முதலாகச் சொத்து வாங்குபவர்களுக்கு வெகு சிரமம் தான்.\nLabels: சொத்து வாங்க, நிலம், நிலம் விற்க, வில்லங்க சான்றிதழ்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=3277", "date_download": "2020-07-09T01:01:37Z", "digest": "sha1:AL3S6DQZE3SI7SHW3HWAWEUWB67ST3RN", "length": 23810, "nlines": 172, "source_domain": "www.ilankai.com", "title": "கொலஸ்ரோல் என்பது என்ன? அறிந்து கொள்வோம் : சிறப்பு விளக்கங்களுடன்…! – இலங்கை", "raw_content": "\n8-வது இலங்கை அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச\nஇலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர்.\n13-வது இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச\nஇலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.\n அறிந்து கொள்வோம் : சிறப்பு விளக்கங்களுடன்…\nஇது எமது உடலிலுள்ள ஒரு கொழுப்புப் பொருள். இது உடலுக்குத் தேவையான பொருளும் கூட. உதாரணமாக, பால் சார்ந்த ஹோர்மோன்களான ஈஸ்ரோஐன், புரொஜெஸ்டரோன் ஆகியவற்றின் உற்பத்திக்கு அவசியமானது. கலங்களின் பகுதியாகவும் உள்ளது.\nஆனால் இரத்தத்தில் வழமைக்கு மேலான இதன் அதிகரிப்பு நோய்களுக்கு காரணமாகிறது. கொலஸ்டரோல் தவிர்ந்த வேறு கொழுப்புக்களும் எமது உடலில் உள்ளன. கொலஸ்டரோல், ரைகிளிசரைட் (TG), பொஸ்போ லிப்பிட்ஸ் ஆகிய அனைத்துமே கொழுப்புக்கள் (Lipids) எனப்படுகின்றன.\nகொழுப்புக்கள் நீரில் கரைய முடியாதவை. எனவே அவற்றை உடலின் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு எடுத்துச் செல்ல குருதியால் முடியாது.\nஇதனால் இவை ஒரு வகைப்புரதத்துடன் இணைவதால் நீரில் கரையக் கூடியதாகின்றன. இவை லைப்போ புரதம் (Lipoproteins) எனப்படுகின்றன.\nலைப்போபுரதத்தில் இருவகைகள் உள்ளன. அவையாவன,\nஉயர் அடர்த்தி லைப்போபுரதம் (HDL),\nஎல்லாக் கொழுப்புகளுமே ஆபத்தனவையல்ல. HDL நல்ல கொலஸ்டரோல் எனப்படுகிறது. இது இரத்த நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்புகளைப் பற்றிப் பேசும் போது நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு அனைத்துமே முக்கியமானவைதான்.\nஎனவேதான் இப்பொழுது இரத்தத்தில் மாறுபட்ட கொழுப்பு அளவுகள் (Dyslipidaemia) என்றே பேசுகிறார்கள். இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் பற்றி (Hyperchoesteraemia) பற்றியும் இரத்தத்தில் அதிகரித்த கொழுப்பு (Hyperlipidaemia) அல்லது மட்டும் பேசுவது குறைவு என்றே சொல்லலாம்.\nஇரத்தத்தில் கொழுப்பு அதிகரித்திருப்பதை அறிவது எப்படி \nஇது அறிகுறிகளற்ற நோய். எனினும் சிலருக்கு உடலில் ஏற்படும் சில குணங்குறிகள் மூலம் வைத்தியர்கள் அவர்களது இரத்தத்தில்\nவெளிர் மஞ்சள் நிறமான தடிப்புகள் (Lipid Deposits) சிலரின் தோலில் காணப்படக் கூடும். கண்களின் கீழ், முழங்கை, முழங்கால், தசைநார்கள் (Tendon) போன்ற இடங்களில் இத்தகைய மஞ்சள் நிறமான தோற்தடிப்புகள் காணப்படலாம்.\nசிலருக்கு ஈரல், மண்ணீரல் ஆகியன சற்று பருத்திருக்கக் கூடும்.\nவேறு சிலருக்கு கருவிழியைச் சுற்றி வெண்ணிற வளையம் (Arcus Senilis) காணப்படலாம்.\nஆனால் பெரும்பாலனவர்களுக்கு இத்தகைய அறிகள் எதுவுமே இருப்பதில்லை.\nஎனவே இரத்தப் பரிசோதனை செய்வதின் மூலமே கண்டுபிடிக்கலாம்.\n14 மணி நேரம் வெறும் வயிற்றில் இருந்து (Fasting) இப்பரிசோதனையை செய்வது அவசியம்.\nஇரு வகை பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.\nஇதில் Lipid Profile என்பதே ஒருவருடைய குருதியல் உள்ள வெவ்வேறு கொழுப்புகளின் (HDL, LDL, TG) அளவுகளை தனித்தனியாகக் காட்டும் பரிசோதனையாகும்.\nசெய்யப்பட்ட ஒரு பரிசோதனை தெளிவான முடிவைக் கொடுக்காவிட்டால் 1 முதல் 8 வாரங்களில் மீண்டும் பரிசோதனை செய்து அவற்றின் சராசரியை முடிவாகக் கொள்ளலாம்.\nஉங்களுக்கு இரத்தப் பரிசோதனை அவசியமா\n40 வயதிற்கு மேறபட்ட எவரும் இப்பரிசோதனையைச் செய்வது விரும்பத்தக்கது.\nஆயினும் கொழுப்பின் அளவு அதிகரித்து இருக்கக் கூடிய வாய்ப்புள்ளவர்களுக்கு இது மிக அவசியமாகும். பின்வருவோர் கட்டாயம் பரிசோதனைக்கு ஆளாவது அவசியம்\nஉயர் இரத்த அழுத்தம் உள்ளோர்\nசிறு நீரக வழுவல் (Renal failure) உள்ளோர்\nஇருதய நாடி, அல்லது மூளை நாடி (Coranary artery diseases) நோயுள்ளோர்\nதமது இரத்த உறவுகளில் இருதய நாடி, அல்லது மூளை நாடி (Coranary artery diseases) நோயுள்ளோர்\nகொழுத்த உடல் வாகுடையோர் (BMI >29)\nஇரத்தத்தில் கொழுப்பு எந்தளவில் இருக்க வேண்டும்\nலைப்போபுரதம் HDL >35 <35\nநோயுற்றோரில் LDL <100 >100\nகுறை அடர்த்தி லைப்போ புரதம் சாதாரணமானவர்களில்\nLDL 130 க்குக் குறைவாகவும், HDL 40 க்கு அதிகமாகவும், TG 150 க்குக் குறைவாகவும் உள்ளவர்களுக்கு உடனடியாக வைத்தியம் செய்ய வேண்டியதில்லை.\nஜந்து வருடங்களின் பின் இரத்தப் பரிசோதனை செய்தால் போதும்.\nLDL 131 – 160 ஆகவும், HDL 31 – 40 ஆகவும், TG 151 250 ஆகவும் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாடுகளையும், வாழ்க்கை முறை\nமாற்றங்களையும் கடைப் பிடிக்க வேண்டும்.\nஆயினும் இவர்களின் வயது 40 க்கு அதிகமாக இருந்தால் அல்லது அடுத்த முன்று பரிசேதனைகளின் பின்பும் இரத்த கொழுப்புகளில் குறைவு ஏற்படாவிட்டால், அல்லது இருதய நோயை உண்டுபண்ணும் காரணிகளில் இரண்டு இருந்தால் ���ருந்துகள் உட்கொள்ள வேண்டும்.\nLDL 161 – 190 ஆகவும், HDL 25 – 30 ஆகவும், TG 251 350 ஆகவும் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாடுகளையும், வாழ்க்கை முறை\nமாற்றங்களையும் கடைப் பிடிக்க வேண்டும். ஆயினும் இவர்களின் வயது 35 க்கு அதிகமாக இருந்து உணவுக் கட்டுப்பாடுகளும், வாழ்க்கை முறை மாற்றங்களும் பலனைக் கொடுக்காவிட்டால் மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.\nLDL 190 க்கு அதிகமாகவும், HDL 25 க்கு குறைவாகவும், TG 350 க்கு அதிகமாகவும் உள்ளவர்களுக்கு உடனடியாக மருந்துகள்\nஆரம்பிப்பதுடன் உணவுக் கட்டுப்பாடுகளையும், வாழ்க்கை முறை மாற்றங்களையும் கடைப் பிடிக்க வேண்டும்.\nஇரத்த கொலஸ்டரோல் அதிகரிப்புக்குக் காரணங்கள்.\nஉங்களது இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரித்திருப்பதற்கு அல்லது சாதாரண அளவில் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.\nஇரத்த கொலஸ்டரோலில் பல பிரிவுகள் இருப்பதை ஏற்கனவே பார்த்தோம். இவற்றில் முக்கியமானது LDL கொலஸ்டரோலாகும்.\nLDL கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கும் அதன் காரணமாக இருதய நோய்கள் வருவதற்குமான காரணிகளை நாம் அறிந்திருப்பது அவசியம்.\nஅவற்றை அறிந்திருப்பதன் மூலம் எம்மால் மாற்றக் கூடிய காரணிகளை கட்டுப்படுத்தி, அதன் மூலம் LDL கொலஸ்டரோல் அதிகரிப்பதையும் அதன் காரணமாக இருதய நோய்கள் வருவதற்குமான வாய்ப்புகளை நாம் தவிர்த்துக் கொள்ளலாம்.\nசில குடும்பங்களில் அக்குடும்ப அங்கத்தவர்கள் பலரும் கொலஸ்டரோல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.\nஇதற்குக் காரணம் அவர்களது பொதுவான உணவுப் பழக்கங்களாக இருக்கக் கூடும். ஆயினும் கொலஸ்டரோல் அதிகரிப்பு என்பது பரம்பரை குணாதிசியமாக இருப்பதை பல ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. இதேபோல வேறு சில குடும்பங்களில் இயற்கையாகவே கொலஸ்டரோல் அளவு குறைவாக இருக்கிறது.\nஎனவே உங்கள் குடும்பத்தில் வேறு சிலருக்கு ஏற்கனவே கொலஸ்டரோல் அதிகமாயிருந்தால் நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.\nஉங்கள் குருதிக் கொலஸ்டரோலை அடிக்கடி பரிசோதித்துப் பார்ப்பதுடன் உணவுகளிலும் அவதானமாக இருக்க வேண்டும்.\nஅதீத எடையும் கொலஸ்டரோல் அதிகரிப்புடன் தொடர்புடைய காரணியாகும். அதேபோல இது இருதயநோய்களுக்கும் காரணமாகிறது.\nபுகைத்தல் இரத்தத்தில் உள்ள கொலஸ்டரோல் அளவை அதிகரிப்பதுடன், இருதய நோய்கள் நீரிழிவு போன்ற வேற�� பல நோய்களுக்கும் காரணமாகிறது.\nஅதீத மதுப் பாவனையும் இரத்தத்தில் உள்ள கொலஸ்டரோல் அளவை அதிகரிக்கிறது.\nஅதாவது அருந்தும் மதுவில் எதனோலின் (Ethanol) அளவு 30 மி.லி ருக்கு அதிகமாயின் அது இரத்தக் கொலஸ்டரோல் அளவை அதிகரிக்கும்.\nசமனற்ற உணவும் (Imbalanced food) இரத்தக் கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பிற்கு ஒரு முக்கிய காரணமாகும்.\nமாறாக சமச்சீரான உணவு (Balanced food) கொலஸ்டரோல் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.\nமுக்கியமாக அளவிற்கு அதிகமாக உண்பதும், அதிக கலோரிப் பெறுமானம் கொண்ட மாப் பொருட்களையும், கொழுப்புப் பொருட்களையும் உணவில் அதிகளவில் சேர்ப்பதும் கொலஸ்டரோல் அதிகரிப்பிற்குக் காரணமாகின்றன3\nஉணவில் அதிகளவு கொழுப்புப் பொருட்களை உண்பதும் இரத்தக் கொலஸ்டரோவை அதிகரிக்கிறது.\nமுக்கியமாக trans fatty acids அதிகமுள்ள உணவுகளை உண்பது காரணமாகிறது. French fries என்று சொல்லப்படுகிற உருளைக்கிழங்குப் பொரியல் அத்தகையது.\nமார்ஐரினும் அது கலந்த உணவுகளும், பேக்கரித் தயாரிப்பு உணவுகளும், பொரித்த உணவுகளும் கொலஸ்டரோலை அதிகரிக்கும்.\nஉடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையும் கொலஸ்டரோல் அளவை அதிகரிப்பதற்கான இன்னுமொரு காரணமாகும்.\nநீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்களும் இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரிப்புடன் தொடர்புடைய இன்னுமொரு\nகாரணியாகும். அதேபோல இருதயநோய்களுக்கும் காரணமாகிறது.\nமனஅமைதியின்மை, உணர்ச்சிப் பாதிப்புகள் ஆகியனவும் இரத்தத்தில் கொலஸ்ட்ரோலை அதிகரிக்கச் செய்கின்றன.\nஆண்கள் பெண்களைவிட கொலஸ்டரோல் பாதிப்பிற்கு ஆளாவது அதிகம். மாதவிடாய் நின்ற பின் பெண்களும் ஆண்களைப் போன்ற பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமூக பொருளாதார நிலைகளுக்கும் இரத்தக் கொலஸ்டரோல் அளவிற்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.\nசமூக பொருளாதார நிலையின் உயர் நிலையிலும், அடிமட்டத்திலும் இருப்பவர்கள் கொலஸ்டரோல் பிரச்சினைக்கு ஏனையவர்களைவிட அதிகம்.\nதனிமை வாழ்க்கைக்கும் கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கும் தொடர்பு இருப்பதாக இன்னுமொரு அறிக்கை கூறுகிறது.\nதிருமணம் செய்யாதவர்களும், தமது வாழ்க்கைத் துணையை இழந்தவர்களும், விவாகரத்துப் பெற்றவர்களும், திருமணவாழ்வில் சந்தோஷ‘மும் திருப்தியும் பெறாதவர்களும் கொலஸ்டரோல் பாதிப்பிற்கு ஆளா���து அதிகமாக இருக்கிறது.\nவடக்கில் 29 வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்தியர்கள் இல்லை\nAbout the Author: குடாநாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_10.html", "date_download": "2020-07-09T02:10:13Z", "digest": "sha1:FJMCKV7ZTTLETQETEYQD6P7NTNIQYXBD", "length": 6009, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் தேசிய இணைப்பாளர் உட்பட நான்கு பேருக்கு அழைப்பாணை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் தேசிய இணைப்பாளர் உட்பட நான்கு பேருக்கு அழைப்பாணை\nபதிந்தவர்: தம்பியன் 07 March 2017\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சிலருக்கும் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளருக்கும் நீதிமன்றம் நாளை அழைப்பாணை விடுத்துள்ளது.\nபொதுமக்களின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் அரச கரும நடவடிக்கைகளுக்கும் குந்தகம் அல்லது இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளப்போவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸாரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தலைவர் ரி.கிஷாந்த் மற்றும் குறித்த சங்கத்தின் இருவருக்கும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் ஆகியோருக்கே இந்த அழைப்பானை வழங்கப்பட்டுள்ளது.\nமேலும், கடந்த 15 நாட்களாக அமைதியான முறையில் தமது நியாயமான கோரிக்கையினை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் தேசிய இணைப்பாளர் உட்பட நான்கு பேருக்கு அழைப்பாணை\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் தேசிய இணைப்பாளர் உட்பட நான்கு பேருக்கு அழைப்பாணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/un-koodave-porakkanum-female", "date_download": "2020-07-09T00:39:53Z", "digest": "sha1:I3QWVGGPPLSTC3UPJVQGRAUDG3KNOOL6", "length": 7384, "nlines": 213, "source_domain": "deeplyrics.in", "title": "Un Koodave Porakkanum Female Song Lyrics From Namma Veetu Pillai | உன் கூடவே பொறக்கணும் (பெண் பதிப்பு) பாடல் வரிகள்", "raw_content": "\nஉன் கூடவே பொறக்கணும் (பெண் பதிப்பு) பாடல் வரிகள்\nஉனக்காக நான் இருக்கனும் எப்போதுமே\nதாய் போல நான் காக்கணும் எப்போதுமே\nஈ எறும்பு என அண்டாம\nநான் போகும் பாதை யாவும்\nநான் கேட்கவும் கூட வேணும்\nஎன் சேயும் அட எல்லாம் நீ தானே\nகண் கலங்கி கேட்டா அட நீயும்\nஉனக்காக நான் இருக்கனும் எப்போதுமே\nதாய் போல நான் காக்கணும் எப்போதுமே\nமோதும் அலைய போல ஆன\nஉன்ன நானும் பிரியும் போதும்\nஇது அன்பால் வளர்ந்த காடு\nஇது எல்லாம் வெலகுற நேரம்\nநீ ஒருத்தன் மட்டும் போதும்\nசாவும் மட்டும் நீதான் எனக்கு\nஉனக்காக நான் இருக்கனும் எப்போதுமே\nதாய் போல நான் காக்கணும் எப்போதுமே\nநம்ம வீட்டு பிள்ளை தீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/176725?ref=archive-feed", "date_download": "2020-07-09T02:26:22Z", "digest": "sha1:UWBBTRGGQZFV3OPI3V2BTCOXBV5MQNW4", "length": 8910, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "உலகிலேயே மூன்று முகங்களை பெற்ற நபர்: 20 வயது குறைந்துள்ளதாக உற்சாகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகிலேயே மூன்று முகங்களை பெற்ற நபர்: 20 வயது குறைந்துள்ளதாக உற்சாகம்\nபாரீஸில் முகம் முழுவதும் சிதைவடைந்த கட்டிகளால் பாதிக்கப்பட்டு கோரமாக இருந்த நபருக்கு இருமுறை முக மாற்று அறுவை சிகிச்சை நடந்த நிலையில் தான் 20 வயது குறைந்துள்ளதாக உற்சாகமடைந்துள்ளார்.\nஜெரோம் ஹமொன் (43) என்பவருக்கு கடந்த 2010 யூலை மாதம் முதல் முறையாக முக மாற்ற�� அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nஇதுதான் உலகளவில் முதல்முறையாக முகம் முழுவதும் செய்யப்பட்ட முக மாற்று அறுவை சிகிச்சையாகும்.\nஇந்நிலையில் ஜலதோஷத்துக்காக சில ஆண்டிபயாடிக் மருந்துகளை ஜெரோம் சாப்பிட்ட நிலையில் அது அவருக்கு ஒத்து கொள்ளவில்லை.\nஇதையடுத்து ஆப்ரேஷன் செய்யப்பட்ட அவரின் புதிய முகம் கடந்தாண்டு நவம்பரில் நீக்கப்பட்டது.\nமுகம் இல்லாமல் ஜெரோம் மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், தோல்கள் தானமாக கிடைப்பதற்காக காத்திருந்தார்.\nஇந்நிலையில் ஜனவரியில் 22 வயதான இளைஞர் உயிரிழந்த நிலையில் அவரின் தோல்கள் ஜெரோமுக்கு பொருத்தப்பட்டு மீண்டும் முக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nஇதையடுத்து அவருக்கு புதிய முகம் கிடைத்துள்ளது. ஆனாலும் மண்டை ஓடு, தோல் மற்றும் அது தொடர்புடைய அம்சங்கள் இன்னும் முழுமையாக ஜெரோமுக்கு சீரமைக்கப்பட வேண்டும்.\nஜெரோம் கூறுகையில், எனக்கு நானே தற்போது நன்றாக உணர்கிறேன், 22 வயதுடைய நபரின் தோல்கள் வைக்கப்பட்டுள்ளதால் எனக்கு 20 வயது குறைந்தது போல உள்ளது என ஜாலியாக தெரிவித்துள்ளார்.\nதற்போது மருத்துவமனையிலேயே தங்கியிருக்கும் ஜெரோம் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanmedia.in/category/health/", "date_download": "2020-07-09T02:12:00Z", "digest": "sha1:HIKRCNHGFBWSTZS4GNGBRNAAQB56HUOF", "length": 6067, "nlines": 105, "source_domain": "tamilanmedia.in", "title": "HEALTH Archives - Tamilanmedia.in", "raw_content": "\nமுட்டை சாப்பிட்ட பிறகு யாரும் மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nநரம்புத்தளர்ச்சி ஏற்பட இது தான் காரணம். தேவையற்றதை நினைத்து வருந்த வேண்டாம்.\nஉடலுறவுக்குப் பின் கட்டாயம் ஏன் குளிக்க வேண்டும்\nபெண்ணிற்கு உறவின் மேல் வெறுப்பு வர காரணம் என்ன..\nபால் குடிப்பதால் ஆண்களுக்கு இ���்வளவு பெரிய ஆபத்து ஏற்படுமா\nஇந்த உணவுகளையெல்லாம் சாப்பிட்டால் ஆண்மை முற்றிலும் அழிந்துவிடுமாம் ஜாக்கிரதை\nகேரளத்து பைங்கிளிகளின் ரகசியம் அம்பலம் வியக்கும் தமிழர்கள்… ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்\nபெண்ணின் சிறுநீரக பாதையை சோதனை செய்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்\n கரும்பு தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களைப் பற்றி அதிர்ச்சி தகவல்\nகாது வலியால் துடித்த இளைஞர்… ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி: பின்னர் நடந்த பகீர்...\nஉலகில் இளம் வயதினர் எந்த வயதில் தங்கள் கன்னித்தன்மையை இழக்கின்றனர்\n… உயிரையும் பறிக்கும் இதையா சாப்பிடுகிறீர்கள்\n சர்க்கரை நோயாக இருக்கலாம்.. அலட்சியப்படுத்தாதீர்கள் மக்களே…\nகொத்து கொத்தாக மடியப்போகும் மனிதர்கள்… ஆராய்ச்சியார்களின் அதிர்ச்சியான எச்சரிக்கை\nவெளிநாட்டவர் கண்டுப்பிடித்த இந்த ஒரு உணவை மட்டும் தமிழர்கள் யாரும் சாப்பிட வேண்டாம்\nஇப்போ தானே பிக்பாஸ் 2 முடிஞ்சது அதுகுள்ள சீசன் 3 வந்தாச்சா அதுகுள்ள சீசன் 3 வந்தாச்சா\nநெ ஞ்சை பி டித்துக்கொண்டு கீழே ச ரிந்த கிம் ஜாங்\nகொரோனா ஆண்களின் இந்த உறுப்பை தான் பாதிக்கிறது… உ யிரி ழக்க காரணமும் இதுவே\nதோல் நிறத்தில் இ றுக்கமான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தமன்னா..\nமுழு தொடையும் தெரியும் படி சூடான, போஸ் கொடுத்து..\nஅனாதை போல உயிரிழந்த நம்மை சிரிக்க வைத்த பிரபல காமெடி நடிகர் குள்ளமணி\nகொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய பிரபல தமிழ் நடிகை யார்\nசற்று முன்: போலீசாரால் கைது செய்யப்பட்ட பிக்பாஸ் ஜூலியான..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/126849/", "date_download": "2020-07-09T02:36:56Z", "digest": "sha1:V3VC6PMEAH5Z42BA2ILBYQ3QUA52EAO2", "length": 58238, "nlines": 158, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு நீர்ச்சுடர் ‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nபகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 8\nகுடிலை அடைந்து மரவுரி விரிக்கப்பட்ட மூங்கில் மஞ்சங்களில் அமர்வது வரை இளைய யாதவரும் அர்ஜுனனும் ஏதும் பேசிக்கொள���ளவில்லை. கால் தளர்ந்து பரசுராமரின் முற்றத்தில் அமர்ந்து அழுத அர்ஜுனனை இளைய யாதவர் தோள்தழுவி அணைத்து அழைத்துவந்தார். அவன் விம்மிக்கொண்டே இருந்தான். அவர் ஆறுதாக ஒரு சொல்லும் உரைக்கவில்லை. அவன் ஓய்ந்து மஞ்சத்தில் படுத்துக்கொண்டதும் “உன் அழுகை நன்று… சில எல்லைகளை கடந்துவிட்டாய் என்பதற்கான சான்று அது” என்றார்.\nஅர்ஜுனன் சீறி எழுந்து “வாயை மூடுங்கள்… இனி ஒரு சொல்லும் கேட்கவேண்டியதில்லை… உங்கள் சொற்களால் என் ஆத்மா அழிந்தது. தீராப் பழி கொண்டவன் ஆனேன். போதும்” என்றான். இளைய யாதவர் புன்னகைத்தார். “இன்னும் பேசி என்னை கொல்லவேண்டாம், யாதவரே. அளிகூர்க, என்னை விட்டுவிடுக… நான் எளியவன். உங்கள் புதிய வேதமும், அதிலிருந்து எழும் யுகமும் என் எண்ணம் சென்று எட்டாதவை. கண்ணும் காதும் சொல்லும் சித்தமும் தொட்டறியும் மெய்மையை மட்டுமே என்னால் உணரமுடியும். இதில் சிக்கி உழன்றுகொண்டிருக்கிறேன்… இதிலிருந்து உங்கள் சொற்கள் என்னை மீட்காதென்று அறிந்தேன்…” என அவன் அழுகையுடன் சொன்னான்.\n“நானும் அவற்றில்தான் சிக்கியிருக்கிறேன். நானும் விழிநீர் வடித்துக்கொண்டுதான் இருக்கிறேன்” என்று இளைய யாதவர் சொன்னார். “அதை நீ காணமுடியாது. ஏனென்றால் அது இங்கு நிகழவில்லை, அங்கே நான் இருளூழ்கத்தில் அமர்ந்திருக்கும் குகைக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.” அர்ஜுனன் திகைப்புடன் அவரை நோக்கினான். இளைய யாதவர் புன்னகைத்து “எண்ணி நோக்காதே, வந்தடையமாட்டாய். விடு. இன்றிரவு நீ துயிலவேண்டும்” என்றார். “என்னால் துயில்கொள்ள முடியுமென எண்ணுகிறீர்களா\n“எவரும் துயில்வதில்லை. ஏனென்றால் நீத்தார் அனைவருமே இன்னும் இங்குதான் இருக்கிறார்கள். நம்மை சூழ்ந்திருக்கிறார்கள். நீர் பெற்று அவர்கள் மூச்சுலகை அடைந்த பின்னரே எவருக்காயினும் துயில் அமையும்” என்றார் இளைய யாதவர். “என்னை துயிலவையுங்கள், யாதவரே. என்னை ஒரு இரவேனும் துயிலச்செய்யுங்கள்…” என்று அவன் இறைஞ்சினான். “நேற்றிரவும் அவர்களை கண்டேன். அருகே வந்து நின்றிருந்தனர். மூச்சொலியுடன், உடல்வெம்மையுடன், விழிநோக்கின் ஒளியுடன்… அவர்களை அகன்றுபோகச் செய்யுங்கள்.”\nஇளைய யாதவர் எழுந்து வந்து அர்ஜுனனின் நெற்றிப்பொட்டின்மேல் தன் கையை வைத்தார். “துயில்க” என்றார். “அவர்கள் அகலமாட்டார���கள். ஆனால் அவர்கள் இனியவர்களாக முடியும்.” அவன் முகம் துயரில் நெளிந்துகொண்டே இருந்தது. விழிநீர் வழிந்து காதுகளை அடைந்தது. “துயில்க” என்றார். “அவர்கள் அகலமாட்டார்கள். ஆனால் அவர்கள் இனியவர்களாக முடியும்.” அவன் முகம் துயரில் நெளிந்துகொண்டே இருந்தது. விழிநீர் வழிந்து காதுகளை அடைந்தது. “துயில்க துயில்க” என அன்னைக்குரிய மென்குரலில் இளைய யாதவர் சொன்னார். “ஒவ்வொன்றாக பொருளிழந்து மறைக கொண்டவை பொருளிழக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக கொண்டவை பொருளிழக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக விழைபவை பொருளிழக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக விழைபவை பொருளிழக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக ஏற்றவை பொருளிழக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக ஏற்றவை பொருளிழக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக மறுப்பவையும் பொருளிழக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக மறுப்பவையும் பொருளிழக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக வெறுப்பவையும் சினப்பவையும் பொருளிழக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக வெறுப்பவையும் சினப்பவையும் பொருளிழக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக துறந்தவையும் கடந்தவையும் பொருளிழக்கட்டும். பொருளின்மையே திகழ்க துறந்தவையும் கடந்தவையும் பொருளிழக்கட்டும். பொருளின்மையே திகழ்க பொருளின்மையின் இனிமை நிறைக\nஅர்ஜுனன் துயில்கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தான். அவன் முகம் மலர்ந்திருந்தது. உதடுகளில் புன்னகை தெரிந்தது. அவன் முன் இனிய எவரோ நின்றிருந்தனர் என்று தோன்றியது. யுயுத்ஸு தானும் படுத்துக்கொள்வதற்காக மஞ்சத்தில் அமர்ந்தான். இளைய யாதவர் தன் மஞ்சத்தில் கால்மடித்து அமர்வதை கண்டான். அவர் ஊழ்கம் செய்யப்போகிறாரா “துயிலவில்லையா தாங்கள்” என்றான். “இல்லை, அவன் கொள்வது என் துயிலை” என்றார் இளைய யாதவர். யுயுத்ஸு அவரை புரியாமல் நோக்க அவர் புன்னகைத்து “துயில்க” என்றார். அவன் படுத்துக்கொண்டான்.\nஅவனுக்கு அருகே காண்டீபம் நின்றிருந்தது. அது உயிருடன் நெளிகிறதா அவன் ஆழ்துயிலில் மூழ்கியபோது அர்ஜுனன் சிரிப்பதை கேட்டான். கையூன்றி எழுந்து அர்ஜுனனை பார்த்தான். அர்ஜுனன் சிறுவன்போல சிரித்துக்கொண்டு புரண்டு படுத்தான். அவன் திரும்பி இளைய யாதவரை பார்த்தான். அவர் முகத்தைக் கண்டு திடுக்கிட்டான். அது கடுந்துயரில் நெளிந்துகொண்டிருந்தது. வலியில் இறுகிய உதடுகள், புடைத்த தசைகள். அவர் விரல��கள் தவித்துத் தவித்து ஒன்றை ஒன்று தொட்டு அலைந்தன.\nஅவன் கண்களை மூடிக்கொண்டான். நீத்தார் எங்கிருக்கிறார்கள் துரியோதனனும் கர்ணனும் இளைய அரசர்களும் மைந்தர்களும்தான் அவனுக்கு அணுக்கமானவர்கள். அவர்கள் அவன் கனவில் ஒருமுறைகூட வந்ததில்லை. அவன் அவர்களை மறக்கவில்லை. நாளில் பலமுறை நினைவுகூர்ந்தான். அவன் முகமறிந்த எவரையும் போரில் கொல்லவில்லை. கொன்றவர்களுக்குத்தான் நீத்தார் தென்படுவார்களா என்ன துரியோதனனும் கர்ணனும் இளைய அரசர்களும் மைந்தர்களும்தான் அவனுக்கு அணுக்கமானவர்கள். அவர்கள் அவன் கனவில் ஒருமுறைகூட வந்ததில்லை. அவன் அவர்களை மறக்கவில்லை. நாளில் பலமுறை நினைவுகூர்ந்தான். அவன் முகமறிந்த எவரையும் போரில் கொல்லவில்லை. கொன்றவர்களுக்குத்தான் நீத்தார் தென்படுவார்களா என்ன\nஅந்தியில் பரசுராமரின் மாணவர்கள் வேதம் ஓதும் ஒலி கேட்டது. வேள்விப்புகையின் மணத்தை அவன் உணர்ந்தான். எனில் இன்னமும் அந்திகூட ஆகவில்லை. பறவையோசை அவியவில்லை. அவன் மேலும் மேலுமென துயிலில் ஆழ்ந்தான். குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் நின்றிருந்தான். எரியெழுந்து களத்தை மூடியிருந்தது. புகையின் மூச்சடைக்கச்செய்யும் கெடுமணம். அதில் ஊன்நெய் உருகி அனல்கொண்டெழுவதன் குமட்டும் மணம். அலறல்கள், ஓலங்கள். அவன் விழித்துக்கொண்டபோது வேள்வியின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன.\nமீண்டும் கண்களை மூடிக்கொண்டான். குருக்ஷேத்ரத்தில் தன்னந்தனியாக நின்றிருந்தான். அவனைச்சுற்றி நூற்றுவரும் இறந்துகிடந்தனர். இதை நீ முன்னரே அறிவாய் என்று துரியோதனன் சொன்னான். நீ என்னிடம் சொல்லவில்லை. ஏன் அவன் வெறித்து நோக்கிக்கொண்டு நின்றான். பலமுறை சொல்லியிருக்கிறேன், மூத்தவரே. ஆனால் அதை அவன் சொல்லவில்லை. அவன் மேல் இருள் மூடி அழுத்தி ஆழத்திற்கு கொண்டுசென்றது.\nவிழித்துக்கொண்டபோது அர்ஜுனன் எழுந்து நின்றிருந்தான். “யாதவரே” என அவன் அழைக்க இளைய யாதவர் விழிதிறந்தார். “இன்று பிறந்தெழுந்ததுபோல் உணர்கிறேன். உள்ளம் இத்தனை தெளிந்து நான் அறிந்ததே இல்லை…” என்று அவன் சொன்னான். சிறுவன்போல கூச்சலிடும் குரலில் “விடுதலை எனில் இதுவே. அனைத்தையும் கடந்துவிட்டேன். அவர்கள் என் கனவில் வந்தனர். என் மைந்தர்கள் அனைவருமே வந்தனர். அரவானும் அபிமன்யுவும் திரௌபதி மைந்தரும் பி��� மூவரும்… என்னைச் சூழ்ந்து விளையாடினர். இரவு முழுக்க அவர்களுடன் கொண்டாடினேன்” என்றான்.\n“ஆனால் அவர்கள் எல்லோருமே சிறுமதலைகளாக இருந்தனர். சொல் திருந்தாத குழவியர். நடைகூட அமையவில்லை. ஒற்றைப் பாற்பல் சிரிப்புகள். கண்களில் துள்ளிய ஒளி. அள்ளிக்கொள் அள்ளிக்கொள் என நீட்டிய கைகள்…” அவன் பேருவகையுடன் கைகளை விரித்தான். “அள்ளி அள்ளி என் மேல் சந்தனம்போல் பூசிக்கொண்டேன். முத்தமிட்டு முத்தமிட்டு சலிக்கவே இல்லை… ஒரு முழுப் பிறவியையும் வாழ்ந்துவிட்டேன், யாதவரே.” அவன் நிலைகொள்ளாமல் அறைக்குள் சுற்றிவந்தான். “தழுவி முத்தமிடுகையில் அவர்களின் இதழ் ஈரம் படும் மெய்ப்பு… மானுடன் பிறந்ததே அப்பேரின்பத்திற்காகத்தான்.”\n“அதுவும் காமமே” என்று இளைய யாதவர் சொன்னார். “காமத்தின் மிகமிக உயர்ந்த நிலை. காமமெனும் பாற்கடலின் அமுது என்பார்கள் கவிஞர்.” அர்ஜுனன் அவரை திகைப்புடன் நோக்கினான். “இன்று நீ முடிவெடுக்கலாம். என்னுடன் சுனைக்கரைக்கு உன்னை அழைத்துச்செல்வதாக இருந்தேன். அங்கே உனக்கு ஊழ்கநிறைவை அளிக்க எண்ணியிருந்தேன். அதன்பின் உன் குண்டலினியிலிருந்து விழைவு முற்றொழியும். அதன்பின் இவ்வின்பத்தை நீ அடையவே இயலாது. இப்பிறவியில் அல்ல, இனி எப்பிறவியிலும். உன் நினைவிலிருக்கும் இன்பங்கள்கூட தடமில்லாது அழியும்.”\nஅர்ஜுனன் கைகள் தளர்ந்து தொங்க நோக்கியபடி நின்றான். “காமத்தின் உச்ச இன்பத்தை அறிந்துவிட்டாய். பருகும்தோறும் விடாய் மிகுவதே காமத்தின் இயல்பு. உன்னுள் பெருகுவது அலையும் அதன் நுரையும். சொல்க, ஊழ்கநிறைவுக்கு நீ சித்தமாக இருக்கிறாயா” என்றார் இளைய யாதவர். “அதை அடையாமல் நீ உன் தந்தை அளித்த அம்பை பயன்படுத்த இயலாது. அந்த அம்பு இல்லாமல் நீ அஸ்வத்தாமனை எதிர்கொள்வதும் முடியாதது.”\nஅர்ஜுனனை கூர்ந்து நோக்கியபடி இளைய யாதவர் தொடர்ந்தார். “காமத்தை ஒழியலாகாது என்றால் உன்முன் வழி ஒன்றே உள்ளது. பழிகொள்ளும் வஞ்சினத்தை கைவிடுக உன்னால் இயலாதென்று கூறி மீள்க உன்னால் இயலாதென்று கூறி மீள்க காமத்தை அறியாத உயிர் இல்லை. காமத்தின் மெய்யுருவை அறிந்தோர் சிலரே. ஒருமுறை அதை அறிந்தவன் நல்லூழ் கொண்டவன். அவன் மேலும் மேலும் பெருகும் ஒரு அமுதத்துளியை பெற்றுக்கொண்டிருக்கிறான். நீ அடையக்கூடும் இன்பம் இங்கிருந்து தொடங்கு��ிறது.”\nஅர்ஜுனன் ஒருகணம் தன்னை இறுக்கிக்கொண்டான். பின்னர் “யாதவரே, அது மெய்மையும் மீட்பும் அளிக்கும் பேரின்பமே ஆயினும் நான் கொண்ட கடமையிலிருந்தும் கூறிய சொல்லிலிருந்தும் விலகமாட்டேன் என நீங்கள் அறிவீர்கள். இப்போதும் மற்றொன்றில்லை” என்றான். “நீ சற்று எண்ணிச்சூழலாம். நீ துறக்கவிருப்பது அன்பென்றும் காதலென்றும் பற்றென்றும் ஆகி உயிர்க்குலங்களைச் சூழும் அரிய இன்பத்தை. மெய்மையென்றாகும் பேரின்பத்தை. முழுமையைச் சென்றடையும் இன்பத்துக்கு அப்பாற்பட்ட நிலையைக்கூட கவிஞரும் முனிவரும் அதைக்கொண்டே விளக்கினர்” என்றார்.\n“மானுடர் அவ்வின்பத்தை முழுதடையாமல் தடுக்கும் விசைகள் பல அவர்களுக்குள்ளேயே உறைகின்றன. காமத்தை ஆணவத்துடன் கலந்துகொள்கின்றனர் மானுடர். காமத்தையே ஆணவம் என்றும் ஆணவத்தையே காமம் என்றும் சமைத்துக்கொள்கின்றனர். ஆணவம் சென்று தொடும் அனைத்தையும் காமத்துடன் இணைத்துக்கொள்கின்றனர். பொருள்விழைவு, அடையாள நாட்டம், வெற்றித்துடிப்பு அனைத்தும் காமம் என்று உருமாறுகின்றன. காமம் என்னும் இனிமைப்பெருவெளி திரிபடைகிறது. காமத்தில் கோன்மை குடியேறுகிறது. கோன்மை கரவுக்கு வழிகோலுகிறது. கரவு தன்னிரக்கத்தை, கசப்பை, சினத்தை வஞ்சத்தை கொண்டுவருகிறது. ஆகவே இப்புவியில் மானுடர் காமம் என அடைவதெல்லாம் துன்பத்தை மட்டுமே.”\n“நீ அவை அனைத்தையும் அடைந்து கடந்துவிட்டாய். குருக்ஷேத்ரத்திற்குப் பின் இனி இப்புவியில் நீ அறியவேண்டிய இருள் என ஏதுமில்லை. இருளை அறிந்தமையால் ஒளியின் பொருளையும் உணர்ந்துவிட்டாய். இனி நீ அடையும் காமம் தடைகள் அற்றது. தேவர்களும் விழைவது. அதை இழக்கவேண்டாம் என்பதே உன் உலகியல்தோழனாக நான் அளிக்கும் சொல்” என்றார் இளைய யாதவர். யுயுத்ஸு பரபரப்புடன் அர்ஜுனனை பார்த்தான். அர்ஜுனன் முகம் கூரிய உணர்வை மட்டுமே காட்டியது. “எண்ணிச்சொல்ல சற்றே பொழுதளிக்கிறேன். இக்குடிலில் நீ சற்றுபொழுது தனித்திருக்கலாம்” என்றார் இளைய யாதவர்.\n“தேவையில்லை” என்றான் அர்ஜுனன். “தனிமையை அஞ்சாதே. எழுந்து வரும் எண்ணம் என நீயே நோக்கு” என்றபின் இளைய யாதவர் வெளியே சென்றார். யுயுத்ஸு அவரைத் தொடர்ந்து வெளியேறினான். இளைய யாதவர் முற்றத்தில் நின்றார். யுயுத்ஸு அவர் அருகே செல்லாமல் அகன்று நின்றான். அவரை நோக்க அவ���் அஞ்சினான். புலரிமுன் இருள் சூழ்ந்திருந்தது முற்றத்தில். காடு இருள்வடிவில் ஓசையிட்டுக்கொண்டிருந்தது. எங்கோ ஒரு நரியின் ஊளை எழுந்தது.\nஇளைய யாதவர் அசைந்தபோது யுயுத்ஸு விழிப்பு கொண்டான். இளைய யாதவர் குடிலுக்குள் நுழைந்தார். அங்கே மஞ்சத்தில் அர்ஜுனன் காண்டீபத்துடன் அமர்ந்திருந்ந்தான். வீணையை மடியிலிட்டு மீட்டும் பாணனைப்போல என யுயுத்ஸு எண்ணினான். முகத்திலும் அந்த பாவனையே தெரிந்தது. இளைய யாதவர் அவனிடம் “என்ன முடிவெடுத்தாய்” என்றார். அவன் புன்னகையுடன் “தனிமை நன்று. முழுதுற உளம்நோக்க முடிகிறது. பிறிதொரு சொல்கூட அகத்தே எழவில்லை. நான் கூறியதேதான். யாதவரே, என் கடமையையே தலைக்கொள்கிறேன்” என்றான்.\nஇளைய யாதவரும் அர்ஜுனனும் சென்றபின் யுயுத்ஸு குடிலில் தனித்திருந்தான். அவர்கள் காட்டுக்குள் நுழையும் எல்லைவரை சென்றபின் அவன் தயங்கி நின்றான். இளைய யாதவர் அவனை அழைக்கவில்லை. அவன் திரும்பிவந்தான். குடிலின் முகப்பில் மூங்கில் பீடத்தில் அமர்ந்தபடி இருளை நோக்கிக்கொண்டிருந்தான். மிருகண்டன் அவனை அணுகி “போருக்கான அனைத்தும் ஒருங்கிவிட்டன. அக்களத்தை தூய்மை செய்ய ஆசிரியர் ஆணையிட்டார். சற்றுமுன்னர்தான் அப்பணி முடிந்தது. ஆசிரியர் லிகிதருடன் நீராடச் சென்றிருக்கிறார்” என்றான்.\nயுயுத்ஸு தலையசைத்தான். “காலை வேள்வி முதற்கதிருக்கு முன்னரே முடிவது இங்கே வழக்கம். இன்று அதை முதல் பறவைக்கு முன்னரே முடிக்க ஆணை” என்று மிருகண்டன் சொன்னான். “குருநிலையில் மாணவர் அனைவருமே போர் காண அங்கே வருகிறார்கள். இப்போர் நெடுங்காலம் நூல்களில் யாக்கப்படுவதாக அமையும் என்கிறார்கள்.” அவன் “ஆம்” என்றான். “பார்த்தனும் யாதவரும் நீராடச்சென்றார்கள் போலும்… அவர்களை அழைக்க நான் வருகிறேன்” என்றான். “தேவையில்லை, நாங்களே அங்கே வருகிறோம்” என்றான் யுயுத்ஸு.\nமிருகண்டன் சென்றபின் அவன் பதற்றத்துடன் கண்மூடினான். மூடிய கண்களுக்கு அப்பால் எவரோ வருவதுபோலத் தெரிந்தது. விழிதிறந்தபோது புரவியை நிறுத்திவிட்டு பீமன் அவனை நோக்கி வருவதைக் கண்டான். அவனுடன் வந்த மிருகண்டன் “மூத்த பாண்டவர் வருகை முன்னரே அறிவிக்கப்படவில்லை. ஆசிரியரிடம் சொல்லி ஆணை பெறவும் இப்போது பொழுதில்லை. அவர் போரில் சான்று நின்றிருக்க வந்திருக்கிறார் போலும்” என்றான். ஆம் என யுயுத்ஸு தலையசைத்தான். பீமன் பொறுமையிழந்து அசைந்தான். மிருகண்டன் அவனை வியப்புடன் நோக்கிவிட்டு திரும்பிச் சென்றான்.\nபீமன் உரத்த குரலில் “எங்கே அவர்கள் நிகழ்ந்தவற்றை அந்த மாணவன் சொன்னான். எங்கே இளையவன் நிகழ்ந்தவற்றை அந்த மாணவன் சொன்னான். எங்கே இளையவன்” என்றான். யுயுத்ஸு “அவர்கள் காட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்” என்றான். “நான் அவர்களை பார்த்தாகவேண்டும்… உடனே” என்றபடி பீமன் திரும்ப யுயுத்ஸு “நில்லுங்கள், மூத்தவரே. வேண்டாம். அவர்கள் சென்றிருப்பது நீராடுவதற்காக அல்ல” என்றான். “பிறகு” என்றான். யுயுத்ஸு “அவர்கள் காட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்” என்றான். “நான் அவர்களை பார்த்தாகவேண்டும்… உடனே” என்றபடி பீமன் திரும்ப யுயுத்ஸு “நில்லுங்கள், மூத்தவரே. வேண்டாம். அவர்கள் சென்றிருப்பது நீராடுவதற்காக அல்ல” என்றான். “பிறகு” என்று அவன் கேட்டான். “யாதவர் இளையவருக்கு சொல் அளிக்கவிருக்கிறார். இந்திரனின் அம்பை கையாளும் முறையை” என்றான். “அதை இப்போதுதானா அறியப்போகிறான் அவன்” என்று அவன் கேட்டான். “யாதவர் இளையவருக்கு சொல் அளிக்கவிருக்கிறார். இந்திரனின் அம்பை கையாளும் முறையை” என்றான். “அதை இப்போதுதானா அறியப்போகிறான் அவன் தந்தையின் அம்பைக் கையாள பிறிதொருவர் சொல் தேவையா அவனுக்கு தந்தையின் அம்பைக் கையாள பிறிதொருவர் சொல் தேவையா அவனுக்கு\nயுயுத்ஸு அழுத்தமான குரலில் “இதற்கு அப்பால் தங்களுக்கு அதை உரைக்க இயலாது, மூத்தவரே” என்றான். “ஆனால் அவர்களின் தனியுலகுக்குள் நீங்கள் நுழையவேண்டியதில்லை.” பீமன் சீற்றத்துடன் “நீயா என்னை தடுப்பது” என்றான். “ஆம், நானேதான்” என்றான் யுயுத்ஸு. பீமன் “நான் அவனை அறைகூவிவிட்டே கிளம்பினேன். இளையவனுக்கு முன்னரே அவனை நான் அறைகூவிவிட்டேன்” என்று கூவினான். “அவர் நேரில் அறைகூவிவிட்டார். பரசுராமரின் முன் நாளும் பொழுதும் குறிக்கப்பட்டுவிட்டது” என்றான் யுயுத்ஸு. “அதை நான் ஏற்கவியலாது. என்னை எவரும் கட்டுப்படுத்த முடியாது” என்று பீமன் கைகளை ஓங்கி அறைந்தான்.\n“மூத்தவரே, அஸ்வத்தாமன் ஏற்றுக்கொண்டது இளையவரின் அறைகூவலை” என்று யுயுத்ஸு சொன்னான். “அதை நீங்கள் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அப்போர் முடியட்டும். நீங்கள் உங்கள் அறைகூவலை முன்வைக்கலாம். அவர் ஏற்றாரென்றால் போரிடலாம்.” பீமன் சலிப்புடன் அமர்ந்தான். “அவன் கைதளர்ந்திருந்தான். காண்டீபத்தையே மறந்துவிட்டிருந்தான். ஐவரில் போருக்கான ஊக்கம்கொண்டு எஞ்சுபவன் நான் மட்டுமே…” என்று தனக்குத்தானே சொன்னான். “அவனால் அஸ்வத்தாமனை எதிர்கொள்ளமுடியாது. அவன் அம்புக்கு இரையாகக்கூடும்.”\n“அவருடன் இளைய யாதவர் இருக்கிறார்” என்றான் யுயுத்ஸு. “இப்போர் நீங்கள் எண்ணுவதுபோன்றது அல்ல…” பீமன் அவனை வெறித்து நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். “நீங்கள் நீராடி ஒருங்கலாம், மூத்தவரே. பொழுதில்லை” என்றான் யுயுத்ஸு. சற்றுநேரம் வெறுமனே நோக்கியபின் “ஆம்” என பீமன் எழுந்துகொண்டான். எடையுடன் அவனுக்கு நிகராக நடந்தபடி “என்ன நிகழ்கிறது என்றே புரியவில்லை. அவன் எப்படி களம்நிற்க இயலும் போரில் அங்கன் வீழ்ந்ததுமே அவனும் வீழ்ந்துவிட்டான்” என்றான்.\n“மூத்தவரே, இது அவர்களுக்குள் மட்டுமே நிகழ்ந்தாகவேண்டிய போர்” என்று யுயுத்ஸு சொன்னான். “இப்படி ஒரு போர் எஞ்சியிருந்தது. அவர்கள் பிறந்த கணம் முதல் இது ஒருங்கிக்கொண்டிருந்தது.” பீமன் “ஆம்” என்றான். பின்னர் பெருமூச்சுவிட்டு “ஊழின் கடன்களை முற்றாக முடித்துவிட்டே செல்வோம் போலும்” என்றான். “பொன்னின் உலையென்றாகவேண்டும் வாழ்க்கை என ஒரு சொல் உண்டு, வாசிஷ்டசூத்ரத்தில்” என்றான் யுயுத்ஸு. “அனைத்து மாசுகளையும் அகற்றி தூய்மை செய்யவேண்டும். பொன் அனலென்றாகும்போதே அதிலுள்ள மாசுகள் மறைகின்றன.”\nபீமன் சலிப்புடன் தலையை அசைத்தான். சுனையில் நீராடும்போது அவன் எண்ணி எண்ணி தலையை ஆட்டி முனகிக்கொண்டிருந்தான். குடிலுக்கு மீண்டு மரவுரி அணிந்துகொண்டிருக்கையில் மிருகண்டன் அவர்களை தேடிவந்தான். முற்றத்தில் நின்று “பாண்டவரே” என்றான். யுயுத்ஸு வெளியே சென்றான். “களம் ஒருங்கிவிட்டிருக்கிறது. ஆசிரியர் சென்றுவிட்டார். இங்குள்ள மாணாக்கர் அனைவரும் அங்குதான் இருக்கிறார்கள்.” யுயுத்ஸு “கிளம்புவோம்” என்றான். “அவர்கள் எங்கே” என்றான். யுயுத்ஸு வெளியே சென்றான். “களம் ஒருங்கிவிட்டிருக்கிறது. ஆசிரியர் சென்றுவிட்டார். இங்குள்ள மாணாக்கர் அனைவரும் அங்குதான் இருக்கிறார்கள்.” யுயுத்ஸு “கிளம்புவோம்” என்றான். “அவர்கள் எங்கே” என்று மிருகண்டன் கேட்டான். “அவர்கள் அங்கேயே வந்துவிடுவார்கள்” என்றான் யுயுத்ஸு.\nஉரத்த குரலில் “பொழுதுக்கு முன் அவர்கள் அணையவில்லை என்றால் நான் பொருதுகிறேன். நானும் அவனை அறைகூவியிருக்கிறேன்” என்றான் பீமன். மிருகண்டன் “அதை முடிவுசெய்யவேண்டியவர் ஆசிரியரே” என்றான். அவர்கள் முற்றத்தில் இறங்கினர். பீமன் கருக்கிருட்டை அண்ணாந்து நோக்கிவிட்டு கைகளை வீசியபடி நடந்தான். அவனுக்குப் பின்னால் மிருகண்டனும் யுயுத்ஸுவும் நடந்தார்கள்.\nஅக்களம் காட்டுக்குள் சற்று தள்ளி இருந்தது. அங்கே மண்ணுக்கு அடியில் மாபெரும் பாறை ஒன்று இருக்கக்கூடும். ஆகவே மரங்கள் ஏதும் முளைக்காமல் புல்வெளி உருவாகியிருந்தது. அங்கே பரசுராமரின் குருநிலையைச் சேர்ந்தவர்கள் வழக்கமாக விற்பயிற்சி கொள்வார்கள் என தெரிந்தது. குறிப்பலகைகளும் படைக்கலப்பெட்டிகளும் அமர்வதற்கான மூங்கில் பீடங்களும் அப்பகுதியெங்கும் பரவிக்கிடந்தன. பரசுராமரின் மாணவர்கள் அங்கே குழுமி வளைந்திருந்தனர். அவர்கள் அணுகியபோது அங்கே எழுந்துகொண்டிருந்த பேச்சுக்குரல் முழக்கம் அடங்கி மேலெழுந்தது.\nகளத்தின் தென்மேற்குமூலையில் கொற்றவையின் சிறு சிலை பீடத்தில் நிறுவப்பட்டிருந்தது. செம்பட்டு அணிந்து செங்காந்தள் மாலைசூடி செஞ்சுடர்கள் ஏழு எரிந்த இரு அடுக்குவிளக்குகளுக்கு நடுவே அன்னையின் சிறிய கருஞ்சிலை அமர்ந்திருந்தது. வெள்ளியாலான விழிகள் பதிக்கப்பட்ட முகம் அனலாட்டத்தில் உயிர்கொண்டிருந்தது. எதிரே பலிபீடத்தில் குருதிபலி கொடுக்கப்பட்ட வெள்ளாட்டின் தலை விழிகள் வெறித்திருக்க, நாக்கு நீண்டு சரிந்துதொங்க வைக்கப்பட்டிருந்தது. குருதியின் மணம் அப்பகுதியை சூழ்ந்திருந்தது.\nகொற்றவைச் சிலைக்கு நேர் எதிராக வடகிழக்கு மூலையில் மரப்பீடத்தில் பரசுராமர் அமர்ந்திருந்தார். அவர் அருகே லிகிதர் நின்றார். மாணவர்கள் சூழ்ந்து நின்றிருந்தனர். பீமன் அவரை அணுகி கால்தொட்டு வணங்கினான். அவர் அவனை தலை தொட்டு வாழ்த்தினார். பீமன் ஏதேனும் சொல்வான் என யுயுத்ஸு எதிர்பார்த்தான். ஆனால் அவன் அக்களத்தை நோக்கியதுமே உளம்குழம்பிவிட்டவன் போலிருந்தான். பரசுராமரின் அருகிலேயே பீமன் நின்றுகொண்டான். யுயுத்ஸு அருகே சென்று நின்றான்.\nகொம்பொலி எழுந்ததும் அனைவரும் திரும்பி நோக்கினர். தனியாக கையில் வில்லுடன் அஸ்வத்தாமன் வந்தான். அவன் அணுக���ந்தோறும் கூட்டத்தில் பேச்சொலி எழுந்து அவன் களத்திற்குள் புகுந்ததும் ஆழ்ந்த அமைதி உருவாகியது. அஸ்வத்தாமன் பரசுராமரை வணங்கிவிட்டு தன் வில்லை கொற்றவையின் முன் குருதிபீடத்தின்மேல் வைத்தான். தலைவணங்கிவிட்டு அன்னைசிலையின் வலப்பக்கமாக நின்றான். பீமனின் விழிகள் அஸ்வத்தாமனிலேயே பதிந்திருந்தன.\nஅஸ்வத்தாமனின் நெற்றியில் அந்தச் செந்நிற அருமணியை அப்போதுதான் யுயுத்ஸு கண்டான். முந்தைய நாள் அதைக் கண்டது நினைவுக்கு வரவில்லை. அப்போது அவனுடைய சடைக்கற்றைகள் முகத்தில் சரிந்து அதை மறைத்திருக்கலாம். அப்போது அவன் சடைகளை அள்ளி பின்னுக்குத்தள்ளி தோல்பட்டை ஒன்றை கட்டியிருந்தான். அந்த அருமணி ஒரு துளி அனல் என மின்னியது. நுதல்விழி. அவனுடைய குழல் எப்படி சடையாகியது என யுயுத்ஸு உணர்ந்தான். குருதிக்கூழ் முடியுடன் கலந்து அதை சடையென்று ஆக்கும் தன்மை கொண்டது. செஞ்சடையன்.\nமுந்தைய கட்டுரைசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஅடுத்த கட்டுரைவாசல்பூதம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nவெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம்- இறந்தகாலக் கனவுகளா\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–21\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் பு���ைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-07-09T01:06:13Z", "digest": "sha1:GQMSSADYKFMPSPE2GAHRO4HYKHNM5ZCS", "length": 16738, "nlines": 210, "source_domain": "www.patrikai.com", "title": "தீர்ப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாலியல் சீண்டல் விவகாரம்.. கசப்பும் இனிப்பும் கலந்த தீர்ப்பு..\nபாலியல் சீண்டல் விவகாரம்.. கசப்பும் இனிப்பும் கலந்த தீர்ப்பு.. ‘ரா’’ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர், நிஷா. உயர் அதிகாரிகள் மீது…\nநான்கே நாட்கள் விசாரணை.. மூன்று பேருக்குத் தூக்கு..\nராம்கர் ஜார்க்கண்ட் மாநில நீதிமன்றம் ஒரு பலாத்கார வழக்கில் நான்கே நாட்கள் விசாரணை செய்து தீர்ப்பு அளித்துள்ளது. நீதிமன்றங்களில் ஆண்டுக்கணக்கில்…\nஆர்டர் ..ஆர்டர்..ஆர்டர். நீதிபதி அளித்த விநோத தீர்ப்பு\nஆர்டர் ..ஆர்டர்..ஆர்டர். நீதிபதி அளித்த விநோத தீர்ப்பு சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் நீதி திரைப்படத்தில், விநோத தீர்ப்பு ஒன்றை நீதிபதி…\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: போக்சோ நீதிமன்றம் பிப்ரவரி 1-ம் தேதி தீர்ப்பு\nசென்னை: அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த போக்சோ நீதிமன்றம், பிப்ரவரி…\nபாஜக எம் எல் ஏ வின் உன்னாவ் பலாத்கார வழக்கில் டிசம்பர் 16 தீர்ப்பு\nடில்லி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள உன்னாவ் பலாத்கார வழக்கின் தீர்ப்பை டில்லி உயர்நீதிமன்றம் வரும் 16…\nகாஷ்மீர் கட்டுப்பாடுகளுக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு\nடில்லி காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம்5…\nகாசி, மதுரா நில மீட்பைக் கைவிடுகிறதா பாஜக \nடில்லி அயோத்யா வழக்கு தீர்ப்புக்குப் பிறகு காசி மற்றும் மதுரா நில மீட்பு குறித்த போராட்டங்களை பாஜக தொடராது எனக்…\nபுதிய தலைமைச்செயலக லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை: தமிழகஅரசின் அரசாணை ரத்து\nசென்னை: புதிய தலைமைச்செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கை, லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணைக்கு தமிழக அரசு மாற்றி…\nஅதிமுக பொ. செ. விவகாரம் : சசிகலா புஷ்பா வழக்கில் இன்று தீர்ப்பு\nஅ.தி.மு.க.வைச் சேர்ந்த பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, ­­­­­டந்த சில மாதங்களுக்கு முன் அதிமுகவில் இருந்து மக்களைவை எம்பி சசிகலா புஷ்பாவை, கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக்…\nஜெயலலிதாவுக்கு எதிரான முதல் தீர்ப்பு\n“அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தார்கள் என்பதாலேயே தகுதியற்ற 11 பேர் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களது பதவியை ரத்து…\nமாறன் சகோதரர்களுக்கு முன் ஜாமீனா, சிறையா\nதயாநிதி மாறன் மத்திய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப்…\nபலாத்காரம் செய்ய பஞ்சாயத்து தீர்ப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஇஸ்லமாபாத் : பெண்ணை பலாத்காரம் செய்ய தீர்ப்பளிக்கப்பட்டு, அந்த “தண்டனை”யும் நிறைவேற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம், பாகிஸ்தானில்…\nசீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு வழங்கப்பட்டிருக்கும் மனித சோதனைகளின் ��றுதி கட்டத்திற்கான ஒப்புதல்\nசீன அரசுக்குச் சொந்தமான ஒரு தடுப்பு மருந்துக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இறுதி கட்ட மனித சோதனைகளை மேற்கொள்ள அனுமதி…\n09/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையைத் தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்பட…\nஇன்று 1,261 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 72,500 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர்…\nஇன்று மேலும் 3,756 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,22,350 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர்…\nபிளாஸ்மா தானம் செய்த 18 ரயில்வே காவலர்\nசென்னை கொரோனா வந்து குணமடைந்த 18 ரயில்வே காவல்துறையினர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணம் அடைந்தோரின்…\nசென்னையில் மண்டல வாரியாக கொரோனா இரட்டிப்பாகும் நாட்கள்\nசென்னை சென்னையில் மண்டல வாரியாக நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் நாட்கள் குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் நாளுக்கு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/5-reasons-night-trains/?lang=ta", "date_download": "2020-07-09T00:31:37Z", "digest": "sha1:DW36CQQ5Y73VRBVDV5EFG2PJKGU5C2RB", "length": 20994, "nlines": 90, "source_domain": "www.saveatrain.com", "title": "5 ஐரோப்பாவில் இரவு ரயில்கள் சவாரி செய்ய காரணங்கள் | ஒரு ரயில் சேமி", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\nமுகப்பு > சுற்றுலா ஐரோப்பா > 5 ஐரோப்பாவில் இரவு ரயில்கள் சவாரி செய்ய காரணங்கள்\n5 ஐரோப்பாவில் இரவு ரயில்கள் சவாரி செய்ய காரணங்கள்\nரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 26/06/2020)\nஐரோப்பிய ஒரே இரவில் மந்தமான இரயில்கள் ஒரு அருகிவரும் இனங்களின் ஏதாவது வருகின்றன என்றாலும் (நாங்கள் நீங்கள் தேடும் பட்ஜெட் விமான நிறுவனங்கள்), ரயில் காதலர்கள் இன்னும் தரவில்லை), ரயில் காதலர்கள் இன்னும் தரவில்லை ஆர்வத்துடன் ரயில் பிரியர்களுக்கு, எதுவும் இரவு இரயில்கள் கப்பலில் துள்ளல் மற்றும் அழகை அனுபவித்து துடிக்கிறது நீண்ட தூர வங்கி உடைக்க இல்லாமல் தங்கள் இறுதி இலக்கு பெற.\nநீங்கள் வெளிநாட்டில் ஒரு இரவு ரயில் பயணத்தைத் திட்டமிடும்போது என்றால் செய்யப்பட்டுள்ளது ஆனால் உறுதியாக தெரியவில்லை என்று இரவு இரயில்கள் சிறந்த வாய்ப்பாக உள்ளன, கீழே படிக்க வேண்டாம்.\nகுறிப்பு: நாங்கள் ஒன்றாக சேர்த்திருக்கிறேன் காரணங்களில் அனைத்து \"தொடங்குபவர்களுக்கு அப்பால் சென்று, நீங்கள் செலவிட மாட்டேன் 10+ உங்கள் தலையில் ரயில் ஜன்னல் எதிராக jiggles போன்ற மணி உங்கள் தோளில் ஜொள்ளுடன் \".\nஇந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது ஒரு ரயில் சேமி, உலகின் மலிவான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\nஇரவு ரயில்கள் விலை-பயனுள்ளதாகவும் இருக்கும்\nபட்ஜெட்டில் ஒவ்வொரு பயணிக்கு (அல்லது அந்த மாறாக அவர்கள் ஒரு டிக்கெட் நிலையை காட்டிலும் நன்றாக டிஷ் மற்றும் சுற்றி மேலும் செலவிட விரும்புகிறேன் யார்), இரவு இரயில்கள் தேர்வு மிகவும் பட்ஜெட் நட்பு வாய்ப்பாக உள்ளன (குறிப்பாக ஒரு நீட்டிக்கப்பட்ட பயணம்). நீங்கள் உங்கள் செலவுகளை நீங்கள் ஒரு ஓட்டலில் மூன்று அல்லது நான்கு இரவுகள் பதிலாக போது பாதியாக எதிர்பார்க்கின்றனர் முடியும் (கூட ஒரு மலிவான பிரிவில்) ரயிலில் இரவுகளில் அதே எண்ணுடன், பற்றி வரை சேமிப்பு $500 ஸ்மார்ட் பட்ஜெட் இல்லை என்றால், நாங்கள் என்ன தெரியாது\nமுனிச் வியன்னா ரயில்கள் செல்லும்\nக்ர்யாஸ் வியன்னா ரயில்கள் செல்லும்\nப்ராக் வியன்னா ரயில்கள் செல்லும்\nஇரவு ரயில்கள் நேரம் திறன் & ஆறுதல்\nரயில் பயண திறன் மறுக்க முடியாத உள்ளது ஐரோப்பிய இரயில்கள் விரைவாக, ஏற்பாடு மற்றும் நீங்கள் இருந்தால் விஷயம் இல்லை ஒரு போக்குவரத்து விருப்பத்தைத் உள்ள தேடும் எல்லாம் இத்தாலி போன்றவற்றை நெருக்கமாக எங்காவது பயணம் அல்லது மேலும் இலக்கு. ரயிலில் பயணம் சுற்றுப்பயணம் அலுவலகத்தில் வரி முதன்மையான பாத்திரம் என தெரிகிறான் அனைவருக்கும் அற்புதம், தங்கள் பிடித்த அருங்காட்சியகத்தில் அல்லது வேறெங்கிலும் தாங்கள் செல்ல திட்டமிட்ட என்று. இரவு இரயில்கள் நீங்கள் உண்மையில் இரவு நேரத்தில் சில ஓய்வு பெற விருப்பத்தை கொடுக்க. பின்னர் ஜன்னல் வழியாக மற்றும் ரயில் நிறுத்தங்கள் போது அழகான இயற்கைக்காட்சிகளுக்கும் அனுபவிக்க பகல்நேர பயன்படுத்த.\nமிலன் ரயில்கள் செல்லும் Lecce\nமிலன் ரயில்கள் ரெஜியோ கலாப்ரியா\nபரி மிலன் ரயில்கள் செல்லும்\nசலேர்னோ மிலன் ரயில்கள் செல்லும்\nவெறும் வழக்கமான ரயில்கள் போன்ற, இரவு இரயில்கள் எங்கள் கிரகத்தில் சிறந்த பயணம் வாய்ப்பாக உள்ளன. அவர்கள் விமானங்கள் விட பயணிகள் ஒன்றுக்கு மிக குறைந்த CO 2 தயாரிக்க என்பதால், அவர்கள் இருக்க முடியும் எதிர்கால போக்குவரத்து. அதனால், நீங்கள் இருந்தால் சூழல் உணர்வு, நீங்கள் இதுமுதல் பயணம் வேண்டும் என்ன வழி தெரியும்.\nடுரின் ரயில்கள் செல்லும் Levanto\nடுரின் ரயில்கள் செல்லும் La Spezia\nரோம் டுரின் ரயில்கள் செல்லும்\nஇரவு ரயில்கள் நண்பர்கள் செய்தல் சிறந்ததாக இருக்கும்\nநீங்கள் இருந்தால் தனியாக பயணம், இரயில்கள் ஐரோப்பா முழுவதும் மக்கள் நிறைய சந்திக்க நீங்கள் ஒரு வாய்ப்பு கொடுக்கிறீர்கள், ஒன்றிலிருந்து ஒன்று அனைவரும் வெவ்வேறு. பற்றி பேச ஒரு சில ஒத்த ஆர்வங்களைக் கண்டறியவும், நீங்கள் சாத்தியமுள்ள வாழ்க்கை நண்பர்கள் செய்த பிளஸ், என்ன சுற்றி இன்னும் முக்கியமான இந்த நேரம் (தலைப்பிற்கு குறைந்தது நாங்கள் இருக்கும்), நீங்கள் பாதுகாப்பான கண்டுபிடித்துள்ளோம், நம்பகமான மற்றவர்களுடன் உங்கள் தூக்க அறையில் பகிர்ந்து கொள்ள பிளஸ், என்ன சுற்றி இன்னும் முக்கியமான இந்த நேரம் (தலைப்பிற்கு குறைந்தது நாங்கள் இருக்கும்), நீங்கள் பாதுகாப்பான கண்டுபிடித்துள்ளோம், நம்பகமான மற்றவர்களுடன் உங்கள் தூக்க அறையில் பகிர்ந்து கொள்ள இரவு இரயில்கள் அற்புதமான உள்ளன, ஆனால் எதிர்மறையாக நீங்கள் குறட்டை நபர்களைக் கொண்ட ஒரு கொத்து கொண்டு சாவடி முடிவடைய முடியும், நாற்றம் (மன்னிக்கவும் இரவு இரயில்கள் அற்புதமான உள்ளன, ஆனால் எதிர்மறையாக நீங்கள் குறட்டை நபர்களைக் கொண்ட ஒரு கொத்து கொண்டு சாவடி முடிவடைய முடியும், நாற்றம் (மன்னிக்கவும்) அல்லது ... வெறும் நிறைய இருமல். அதனால், அதே தடைபட்ட பிரிவில் உள்ள ஒரு அரட்டை மற்றும் ஒரு சில இரவுகள் பெரும் என்று ஒரு குழு கண்டுபிடித்து அற்புதம்\nநைஸ் ரயில்கள் செல்லும் மெர்ஸிலிஸ்\nஆ, நாங்கள் கிட்டத்தட்ட அழைக்கப்படும் இரவு இரயில் என்றென்றும்-எழுச்சியூட்டும் நன்மை சேர்க்க மறந்துவிட்டால் – கண்ணுக்கினிய முறையீடு கடல் கழிமுகங்கள் மூலம் தூங்க வேண்டாம், ஆல்ப்ஸ், மற்றும் பிற இதேபோல் அழகான இயற்கைக்காட்சிகளுக்கும். ஆனால் விழித்திருக்க வேண்டிய கட்டாயம் எனக்கு வேண்டாம் நீங்கள் ஜேர்மனியின் தொழில்துறை மையப்பகுதி கடக்கும் போது, ஒன்று. ஓ, மற்றும் - படங்கள் எடுத்து, அது ஜன்னல் வழியாக மட்டுமே கூட\nஎங்களை tweeting மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் @SaveATrain , நீங்கள் கீழே எங்கள் சமூக சேனல்களைப் பார்க்கலாம் Save-ஏ-டிரெய்ன் நிச்சயமாக, எங்களிடமிருந்து உத்தரவிட முடியாது ரயில் டிக்கெட்டுகள்.\nநீங்கள் உங்கள் தளத்துக்கு எங்கள் வலைப்பதிவை உட்பொதிக்க விரும்புகிறீர்களா, இங்கே கிளிக் செய்யுங்கள்: https://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் – https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/es_routes_sitemap.xml நீங்கள் / டி அல்லது / அது மேலும் மொழிகளில் / எஸ் மாற்ற முடியும்.\nஎன் வலைப்பதிவு எழுத்து மிகவும் பொருத்தமான பெற எளிதான வழி, ஆராய்ச்சி, மற்றும் தொழில் உள்ளடக்கத்தை எழுதப்பட்ட, நான் முடிந்தவரை ஈடுபடும் அது செய்ய முயற்சி. - நீங்கள் இங்கே கிளிக் செய்யலாம் என்னை தொடர்பு கொள்\nஎப்படி அங்கு சென்றடைய ஐரோப்பா மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஹோட்டல்கள்\nரயில் மூலம் Business சுற்றுலா, ரயில் பயண, ரயில் பயண ஆஸ்திரியா, ரயில் பயண பிரிட்டன், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\nஐரோப்பாவில் Coradia iLint குறைந்த ரைடிங் ரயில்கள்\nரயில் பயண, சுற்றுலா ஐரோப்பா\nஒரு பட்ஜெட் குறிப்புகள் அன்று ஐரோப்பாவில் பயணம்\nரயில் பயண, ரயில் பயண குறிப்புகள்\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\n7 ஐரோப்பாவில் மிக அழகான நீர்வீழ்ச்சிகள்\nசிறந்த 5 ஐரோப்பாவில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்கள்\nஇத்தாலியில் இடது சாமான்களை கண்டுபிடிப்பது எப்படி\nஐரோப்பா ரயில் பாதை வரைபட வழிகாட்டி\n10 உதவிக்குறிப்புகள் பயணம் செய்யும் போது வடிவத்தில் இருக்கும்\nசிறந்த 6 ஐரோப்பாவில் பயணத்திற்காக ஸ்லீப்பர் ரயில்கள்\nஆரம்பகால ஐரோப்பா ரயில் பயணம்\nஐரோப்பாவில் டிப்பிங் செய்வதற்கான இறுதி வழிகாட்டி\n6 பட்ஜெட்டில் ஒரு குழு பயணத்தைத் திட்டமிட ஆர்வமுள்ள உதவிக்குறிப்புகள்\nபதிப்புரிமை © 2020 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nசமர்ப்பிபடிவம் சமர்பிக்கப்பட்டது வருகிறது, தயவு செய்து சிறிது நேரம் காத்திருந்து.\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-07-09T00:31:14Z", "digest": "sha1:V6JNNIGSBSFFKL4MOU6ZI4A6WMRYDFM5", "length": 3145, "nlines": 31, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "சந்தியா", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nஅதே போன்ற ஒலி சிறுவர்கள்: சித்தார்த் அபிமன்யு, சக்தி, சஞ்சய்கிஷோர், சிவா, சுமன், சமுத்திரபாண்டி, சஷ்விக், சுதர்சனன்\nஅதே போன்ற ஒலி கொண்ட பெண்கள்: சங்கமித்ரா, ச, சத்தியா, சதீஷ்குமார், சித்தார்த், சமீகா, சங்கர், சர்மிளா\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 1.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nசகோதரிகள் பெயர்கள்: விஷாலி, இல்லை, திவ்யா\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் சந்தியா\nஇது உங்கள் பெயர் சந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/traveling-in-karnatakas-safety-suite", "date_download": "2020-07-09T01:50:13Z", "digest": "sha1:2RGYJYFZZPSA4B7KS6KVYRWEPCRPSLW2", "length": 5613, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "கர்நாடகாவில் பாதுகாப்பு உடையில் பயணசீட்டு வழங்கும் நடத்துனர்!", "raw_content": "\nஅசாமில் மேலும் 6 பேர் பலி. கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு.\n1.75 கோடி நிதி திரட்டிய சென்னை டீ-கடை.\n30 கிலோ தங்கம் கடத்தல். உடனடி நடவடிக்கை தேவை. பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்.\nகர்நாடகாவில் பாதுகாப்பு உடையில் பயணசீட்டு வழங்கும் நடத்துனர்\nகர்நாடகாவில் பாதுகாப்பு உடையில் பயணசீட்டு வழங்கும் நடத்துனர். இந்தியா\nகர்நாடகாவில் பாதுகாப்பு உடையில் பயணசீட்டு வழங்கும் நடத்துனர்.\nஇந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனை த்து மாநிலங்களிலும் குறிப்பிட்ட அளவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், கர்நாடகாவில் அரசு பேருந்தில் பாதுகாப்பு உடையுடன் நடத்துனர் ஒருவர் பயணசீட்டு வழங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரது இந்த செயலுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்துள்ளது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\n1.75 கோடி நிதி திரட்டிய சென்னை டீ-கடை.\n30 கிலோ தங்கம் கடத்தல். உடனடி நடவடிக்கை தேவை. பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்.\n இந்த தேதிகளில் 12-ம் வகுப்பு ஹால் டிக்கெட் பெறலாம்.\nமகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,500-ஐ தாண்டவுள்ளது\n#Breaking: மீதமுள்ள +2 தேர்வு ஜூலை 27ஆம் தேதி நடைபெறும்.. அமைச்சர் செங்கோட்டையன்\nடெல்லி பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் ஆகஸ்ட் வரை ஒத்திவைப்பு .\nஒரே நாளில் கேரளாவில் 301 பேருக்கு கொரோனா உறுதி - அமைச்சர் கே.ஷைலாஜா\nமின் கட்டண வழக்கு . தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு.\nதமிழகத்தில் ஒரே நாளில் 3,051 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர்.\nஇன்று கொரோனா மட்டுமில்லமால் பிற நோயால் பாதிக்கப்பட்டு 59 பேர் உயிரிழப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=659:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=99:%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=962&fontstyle=f-smaller", "date_download": "2020-07-09T01:28:27Z", "digest": "sha1:ELVD4R3L2P7E657EQYHYQSBIDOSS43B7", "length": 17871, "nlines": 147, "source_domain": "nidur.info", "title": "நான் ஹஜ்ஜுக்குப் போகணும்", "raw_content": "\nHome கட்டுரைகள் கதைகள் நான் ஹஜ்ஜுக்குப் போகணும்\nதணல் அடுப்போடு இணைக்கப்பட்ட அலுமினிய தேக்சாவோடு ஊர்வலம் புறப்பட்டு விட்டார் அபூபக்கர்.\nசுக்கு காப்பி சூடான சுக்கு காப்பி கட்டமிட்ட லுங்கியும் அரைக்கைச் சட்டையுமாக சுக்குக் காப்பி விற்கக் கிளம்பினார். அவர் காய்கறி, மளிகைக் கடைகள் நிறைந்த அந்த அங்காடியில் இருந்த வியாபாரிகளே அவரது வாடிக்கையாளர்கள் \nஎன்ன அபூபக்கரே ஹஜ்ஜுக்குப் போகனும்னு ஒவ்வொரு வருஷமும் சொல்லிட்டிருப்பியே என்னாச்சு வெங்காயக் கடை வஹாபு வாயைக் கிளறினான்.\nநிச்சயமா ஒரு நாளு நானும் ஹஜ்ஜூக்கு மக்கத்துக்குப் போயி அல்லாவோட பள்ளியிலே தொழுவேன் இது நெசம் சுக்குக் காப்பியை ஆற்றிக்கொண்டே சொன்ன அபூபக்கரின் வார்த்தைகளில் உறுதி தொனித்தது.\nஇருக்கப்பட்ட பணக்காரங்களாலேதான் ஹஜ்ஜுக்குப் பயணம் போகமுடியும் ஒங்களைப்போல கூலிப்பாட்டுக் காரங்களாலே லட்சக்கணக்கிலே பணம் செலவு செஞ்சிட்டுப் போக ஏலுமா ஒங்களைப்போல கூலிப்பாட்டுக் காரங்களாலே லட்சக்கணக்கிலே பணம் செலவு செஞ்சிட்டுப் போக ஏலுமா அவன் குரலில் கிண்டல் தெரிந்தது.\nநானு சுக்குக் காப்பி விக்கிறவன் தான். நாளு முச்சூடும் சுத்தினாலும் முப்பது ரூபாய்க்கு மேலே கிடைக்காத வருமானம் இதிலே தெனமும் ஒரு வேளைச் சாப்பாட்டைக் குறைச்சுட்டு பத்து ரூவாயா சேர்த்துக்கிட்டு வர்றேன்\nஎந்த வேளைச் சாப்பாட்டை குறைக்கிறே\n வெறும் சுக்குக் காப்பியோடு சரி\nஇல்லாட்டா மட்டும் பரோட்டாவும் குருமாவுமாக ஆக்கி எறக்குறேயாக்கும் காயற கும்பி ஒரு நல்ல கொள்கைக் காகக் காயட்டுமே\nபேசிக்கொண்டே லாவகமாகக் கூடியிருந்த கூட்டத்தினருக்குச் சுக்குக் காப்பியை ஆற்றிக் கொடுத்துத் தலைக்கு அறுபது காசாக வாங்கிப் பையில் போட்டுக் கொண்டிருந்தார் அபூபக்கர்.\nபத்து ரூபாயாகப் பணம் சேர்த்து மக்கத்துக்குப் போறது எந்த நாளு அதுக்குளர ஆயுசு முடிஞ்சுருமே பக்கத்துக் கடை மணியும் அவரைக் கிண்டல் செய்வதில் சேர்ந்து கொண்டான்.\n கண்ணை மூடறதுக்குள்ளே ஹஜ்ஜூக்குப் போயி ஹாஜியாராத் திரும்பணுங்கிறது என்னட நெடுநாளு ஹாஜத்து (ஆசை)\nஎன்னென்னமோ அதிசயமெல்லாம் இந்த கம்ப்யூட்டர் காலத்துல நடக்குது அப்படி ஏதாவது அதிசயம் நடந்து லாட்டரியிலே லட்சமாக விழுந்தா நீ ஹாஜியாராகலாம் அப்படி ஏதாவது அதிசயம் நடந்து லாட்டரியிலே லட்சமாக விழுந்தா நீ ஹாஜியாராகலாம் குஞ்சு வாப்பாவின் வார்த்தைகளில் நையாண்டி தொனித்தது.\nசுக்குக் காப்பி… சூடான சுக்கு காப்பி … சுமை இறக்கிக் கொண்டிருந்த லாரியை நெருங்கினார் அபூபக்கர் காப்பி பாத்திரம் அந்தக் காலை வேளையில் காலியாகிக் கொண்டிருந்தது.\nஅபூபக்கருக்கு ஆண் வாரிசு இல்லை. பெற்றது இரண்டுமே பெண்கள் எப்படியோ ஏழெட்டு வகுப்புவரை படிக்க வைத்தார். பெண்கள் புத்தியறிஞ்சவுடன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலேயே குர்ஆன் ஓதவைத்தார். மூன்று வருடங்களில் பெண்கள் அரபிப் பாடங்களை ஓதி முடித்தனர்.\nசிறுகச் சிறுக சிறுவாடு சேர்த்துக் காதை மூக்கை மூடி அரிசிக் கிடங்கில் சாக்குத் தைத்துக் கொண்டிருந்த ஈசுபுக்கு மூத்த பெண்ணை எளிமையாக மணம் முடித்துக் கொடுத்தார்.\nஇரண்டாவது பெண் முமினாவையும் சைக்கிளில் சுற்றிப் பழைய பேப்பர் வியாபாரம் செய்து கொண்டிருந்த தூரத்து உறவான இஸ்மாயிலுக்கு மணம் முடித்துக் கொடுத்துத் தன் கடமையை முடித்தார்.\nநெஞ்சில் சிறு பொறியாய் ஒளிர்ந்த ஹஜ் பயண ஆசை நாளாக ஆக பெருந்தீயாய்ப் பற்றியெரிந்தது. நபிகள் நாயகம் நடந்த புனித மண்ணை மிதிக்க வேண்டும் அவர்களின் அடக்கத்தலத்தைக் காணவேண்டும். மக்கத்துப் பள்ளியில் தொழவேண்டும். ஹஜ்ஜூ கடமையை நிறைவேற்ற வேண்டும். என்ற அவா இப்பொழுது அவர் நெஞ்சின் வேட்கையாகவே மாறிவிட்டது.\nஅடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாத ஒரு பரம ஏழை. ஹஜ்ஜூக்கு போகவேண்டும் என்கிற பணக்கார பெரிய கனா காண்பதையறிந்து அந்த வட்டாரத்தில் அவரை அறிந்தவர்கள் வேண்டுமென்றே வாயைக் கிண்டி கிண்டல் செய்வது வாடிக்கையாகிப்போனது.\nயார் என்ன கேளி செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஹஜ்ஜூப் பயணத்திற்காக யார் யாரையோ போய்ப் பார்த்து அதுபற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டு எழுதிப் போட்டார். ஹஜ் கமிட்டி மூலம் ஒவ்வோர் ஆண்டும் இலவசப் பயணமாக ஒருவரின் செலவை அவர்களே ஏற்றுக் கொள்வதையறிந்து அதற்கும் பெரிதும் முயன்றார்.\n பணம் படைச்சவங்களே ஹஜ்ஜூக்குப் பயணம் பண்ண ஏலும் நம்மப்போல கூலிக்காரங்க அதை நெனச்சுக் கூடப் பார்க்க முடியாதே வீணா ஏங்க ஆசையை வளர்த்துக���கிறீங்க\n என்னை கேலிபேசின இந்த ஊருக்காரங்களே மூக்கு மேலே விரல் வெக்கிற மாதிரி நானும் ஒரு நாளு ஹஜ்ஜூக் கடமையை நிறைவேத்த மக்காவுக்கு போகத்தான் போறேன். எப்பவும்போல ஹஜ்ஜூக் கமிட்டிக்கி எழுதிப் போட்டிருக்கு \nமண்ணில் பாய்ந்த ஆணிவேராய் அவர் நெஞ்சில் வேரோடி யிருந்த அந்த அசைக்க முடியாத நம்பிக்கை கண்டு மலைத்துப் போனாள் ஆயிஷா.\nவெள்ளிக்கிழமை ஜூம் ஆத் தொழுகை நேரத்தில் மவுலவி, ஹதீஸ் என்னும் நபிகள் நாயக வாழ்வின் நிகழ்ச்சி பற்றி உரையாற்றி முடித்தார்.\nஜமாஅத் குழுவில் முத்தவல்லி முக்கிய செய்தியை அறிவிக்கும் பொருட்டுக் கூட்டத்தின் முன் வந்தார். ஊரார் பற்றிய முக்கியமான அறிவிப்பை அப்போதுதான் தெரிவிப்பது அவ்வூரின் வழக்கம்.\nமுத்தவல்லி தொடர்ந்தார். இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் செல்பவர்கள் பட்டியலில் ஹஜ் கமிட்டியின் செலவில் இலவசப் பயணம் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் தெரியுமா அவர் நிறுத்திவிட்டுக் கூட்டத்தினரைப் பார்த்தார்.\nஅவைக்கூட்டம் வியப்பும் ஆர்வமுமாகப் பார்த்தது அந்த அதிர்ஷடசாலி வேறு யாருமல்ல சுக்குக் காப்பி விற்கும் அபூபக்கர்தான் அவருக்கு நாம் உதவுவதோடு நம் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.\nகூட்டத்திலுள்ளவர்கள் அல்ஹம்துலில்லாஹ் என்று இறைவனைப் புகழ்ந்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். அந்த ஆனந்தம் அடங்க சில நிமிடங்களாயிற்று.\nகடைசியில் அவரோட அசைக்க முடியாத நம்பிக்கை நிறைவேறிவிட்டது.\n நன்றி ஆனந்தக் கண்ணீர் பார்வையை மறைக்க இரு கரமேந்தி இறைவனுக்கு நன்றி கூறினார் அபூபக்கர்.\nதொழுகைக்கு கூடிய கூட்டத்தினர் அபூபக்கருக்காகத் துண்டேந்தி வந்தவரிடம் தம்மால் முடிந்த தொகையை அள்ளிக்கொடுத்தனர்.\nதன்னுடைய புனிதப் பயணத்திற்காக ஊராரே முன்வந்து உதவுவதைக் கண்டு மனமுருக மெய்யுருக மெழுகாய்க் கரைந்து கண்களிலிருந்து நீர் வழிய நின்றார் அவர்.\nஅந்த நல்ல செய்தியை தம் மனைவி ஆயிஷாவிடம் சொல்ல உள்ளம் நிறைந்த உவகையோடும் கனக்கும் பணப்பையோடும் வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தார் அபூபக்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2012/01/blog-post_27.html", "date_download": "2020-07-09T02:58:52Z", "digest": "sha1:75LRI7Y7L4MPG5YFXLQX5MIQTHSB2PKW", "length": 12709, "nlines": 225, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: கண் திருஷ்டி பிரச்சினை", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nதர்மத்தின் பாதையினை யார் அறிவார்\nநிலம் (66) – வெளிநாடு வாழ் இந்தியருக்கு நேர்ந்த வித்தியாசமான பிரச்சினை\n காவி உடுத்தினால் துறவறம் ஆகுமா\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nகோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்\nஇந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன\nமனிதனின் சில துன்பங்களுக்கு காரணம் பிறரின் கண் பார்வை. நான் அதை இது நாள் வரையிலும் அனுபவித்து வருகிறேன். எனக்கு திருமணமான புதிது. நானும் மனைவியும் தனியாக குடித்தனம் நடத்தி வந்தோம். அன்றொரு நாள் மதியம் மனைவி சாப்பாடு கொண்டு வந்தார். அப்போது அடிக்கடி வியாபாரம் தொடர்பாய் யூபிஎஸ் விற்கும் விற்பனை பிரதிநிதி வந்தார். ஆஃபீஸ் அறையின் கதவு மூடியிருந்தும், தட்டினார். யாரென்று பார்க்க கதவைத் திறந்த போது உள்ளே வந்து விட்டார். உள்ளே வந்தவரை வெளியேவா போகச் சொல்ல முடியும். அப்போது தட்டில் சாப்பாடு பரிமாறி இருந்தது. தட்டைப் பார்த்தார், என்னைப் பார்த்தார், “வாழ்ந்தால் உங்களைப் போல வாழ வேண்டும் சார் ” என்றார். சாப்பிடுங்கள் என்றுச் சொல்லியும் கேட்கவில்லை.\nநீங்கள் நம்புவீர்களோ இல்லையோ தெரியவில்லை, அன்றிலிருந்து சாப்பாடு கொண்டு வரமுடியவில்லை. நேரத்திற்குச் சாப்பிடவும் முடியவில்ல நீண்ட காலத்திற்கு.\nநானும் குழந்தைகளோடு மனைவியும் எங்காவது சென்று வந்தால் சரியாக ஒரு மாதம் எங்களுக்கு காய்ச்சல் வந்து விடும். படாத பாடு படுவோம். சிங்காநல்லூரிலிருக்கு மசூதிக்குச் சென்று கயிறு போட்டுக் கொண்டு வந்தால் உடனடியாக காய்ச்சல் நிற்கும். அதே போல வீறு வீறு என்று அழுதுகொண்டு காய்ச்சலில் அவதிப்படுவர்களை மந்திரித்து தாயத்துக்கட்டுபவரிடம் அழைத்துச் சென்று வந்த பிறகு குழந்தை அது பாட்டுக்கு சிரித்துக் கொண்டு, ,காய்ச்சல் நின்று போய் இருக்கும். இரண்டு குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் அனுபவத்தில் சொல்கிறேன் மேற்கண்ட சம்பவங்கள் உண்மையாய் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன.\nஎன்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்டால், வரக்கூடிய திருஷ்டிகளை வேற்றுப்பக்கமாய் தி���ுப்புவது தான் பரிகாரம் என்கிறார்கள். வீடென்றால் வாழை வைக்கலாம். அல்லது திருஷ்டிப் பூசணிக்காய் கட்டலாம். மனிதனென்றால் கருப்புக் கயிறு கட்டலாம், இல்லை தாயத்து அணியலாம்.\nகண் திருஷ்டி என்பது மனிதனைத் தாக்கும் கொடிய ஒரு வகை பார்வை நோய். அதன் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பது என்பது முடியவே முடியாத காரியமாக இருக்கிறது.\n- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்\nகல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாதுன்னு ஒரு முதுமொழி இருக்கே\n நிறையப் பேர் கண்ணு போடங்க சார் எனக்கும் சில நேரங்களில் இது போல் நடப்பதுண்டு எனக்கும் சில நேரங்களில் இது போல் நடப்பதுண்டு \nசேலை கட்டினால் கேன்சர் வரலாம்\nசரியாகச் சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nஒரு குவளை நீருக்குள் காந்தி - ஆத்மா பற்றிய அறிவியல...\nநடிகர் விஜய்யின் சரியான நகர்தல்\nஅழகின் அற்புதம் படைப்பின் உச்சகட்டம்(A)\nநெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் கோவிலும் எஸ்எம்கிருஷ...\nசாரு நிவேதிதாவின் பத்தியும் ஒரு பரிகாஷமும் தொடர்ச்...\nசாருநிவேதிதாவின் பத்தியும் ஒரு பரிகாசமும் தொடர்ச்சி\nசாருநிவேதிதாவின் பத்தியும் ஒரு பரிகாசமும் (18+)\nஹீரோ செலக்‌ஷனும் இயக்குனரின் பகீர் அனுபவமும்\nஎச்சரிக்கை அயோடின் உப்பு ஆபத்து\nநண்பரின் மனைவிக்குப் பதில் - வாழ்வியல் சூட்சுமம் அ...\nசமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்\nசிறுநீரக கல் சரி செய்வது எப்படி\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2015/06/global-action-cash-3-180.html", "date_download": "2020-07-09T02:42:50Z", "digest": "sha1:2FFR43Y25WA372ZXPWKLCHSXAZONDXF7", "length": 14303, "nlines": 213, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: GLOBAL ACTION CASH:ஒரே சர்வே மூலம் பெற்ற $3(ரூ 180‍) பே அவுட் ஆதாரம்.", "raw_content": "\nGLOBAL ACTION CASH:ஒரே சர்வே மூலம் பெற்ற $3(ரூ 180‍) பே அவுட் ஆதாரம்.\nசிறந்தGPT தளங்களில் ஒன்றான GLOBAL ACTON CASH தளத்திலிருந்து பெற்ற முதல் பே அவுட் ஆதாரம் இது.சுமார் 180 ரூ (3 டாலர்).\nஇந்த தளத்தில் கடந்த மாதத்தில் கிடைத்த ஒரு $2 சர்வேயினை உடனடியாகச் செய்ததன் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம் ஆகும்.\nசர்வே வீடியோ ஏற்கனவே கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பப்ட்டுள்ளது.\nபுதியதாக இணைபவர்களுக்கு இப்போதும் அந்த சர்வே கிடைக்கலாம்.இணையாத கோல்டன் மெம்பர்கள் இணைந்து கொண்டு முயற்சிக்கவும்.\nதளத்தில் இணைய கீழ்க���்ட ரெஃப்ரல் பேனரை சொடுக்கவும்.\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nDIGITAL MARKETING:: ஓர் அறிமுகக் கட்டுரை\nஆல் இன் ஆல் ACTIVE USER வாராந்திர ஊக்குவிப்புத் த...\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 500/‍‍-\nரூ 1800/‍- க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகள்:(ஜூன...\nIPANEL ONLINE:சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதார...\nஆல் இன் ஆல் ACTIVE USER வாராந்திர ஊக்குவிப்புத் த...\nTRAFFIC MONSOON:முதலீடின்றி பெற்ற 300 டாலர் (ரூ 18...\nHYIP ROCK தளத்திலிருந்து தொடர்ச்சியாக பெற்ற 37 வது...\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 410/‍‍-\nரூ 1100/‍- க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகள்:(ஜூன...\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 600/‍‍-\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புர���ந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nTRAFFIC MONSOON :தினம் 3$ வருமானம்: 4வது பேமெண்ட் ஆதாரம்.(5$)\nTRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வர...\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF&si=0", "date_download": "2020-07-09T02:38:27Z", "digest": "sha1:5GPHALDVX4EZ4XBP76HR4MLMOCHPBR2B", "length": 23204, "nlines": 335, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » லூயி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- லூயி\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகுணத்தில் குறையொன்றுமில்லை - Gunathil kuraiyondrumillai\nநமக்குள் பல நெடுங்காலமாக ஊறிப்போன குறைபாடுகள் மற்றும் அவற்றை திறமையாக கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த நூலில், மனோதத்துவ ரீதியில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த நூலை உருவாக்கியவர் ஒரு மனநல மருத்துவர் என்பதால், அவரது வாழ்வில் சந்தித்த பல அனுபவங்களை [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : லூயிஸ் ஏ. டார்ட்டாகிளியா\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஅறிவியல் அறிஞர் லூயி பாஸ்டியர்\nநம்மிடையே வாழ்ந்த, வாழ்கின்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய நடையில், இனிய தமிழில் 'அறிவியல் அறிஞர்' என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் முன் பணிவன்புடன் படைக்கின்றோம். பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இவ்வரிசை நூல்களை வரிசையாக வாங்கிக்கொடுத்து, அவர்களை [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : தி.சு. கலியபெருமாள் (T.S. Kaliyaperumal)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nடாக்டர் ஜெகில் & மிஸ்டர் ஹைட் - Dr.Jekyll & Mr.Hyde\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் ராபர்ட் லூயி ஸ்டீவன்சன். ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். கடல் பயணங்கள் மீது அளவற்ற ஆர்வம். அந்த அனுபவங்களை வைத்து நிறைய நாவல்களை எழுதியிருக்கிறார்.\nடாக்டர் ஜெகில் லண்டனில் உள்ள பிரபல மருத்துவர். நல்ல மனிதர். [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ராபர்ட் லூயி ஸ்டீவன்சன்\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் ஸ்காட்லாந்துக்காரரான ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன். கடற்பயணங்கள் மீது ஸ்டீவன்சனுக்கு விருப்பம் அதிகம். அந்த அனுபங்களை வைத்தே நிறைய கதைகளை எழுதியிருக்கிறார்.\n‘கடத்தப்பட்டவன்’ கதையும் சாகசங்கள் நிறைந்த கடற்பயணம்தான் ஆதரவற்ற நாயகன் தன் சொந்தம், [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ராபர்ட் லூயி ஸ்டீவன்சன்\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகாந்தி வாழ்க்கை - Gandhi Vazkai\nகாந்தியின் வியப்புக்குரிய பெருவாழ்வை, மிக நேர்த்தியான சித்திரமாய் எளிய நடையிலே, உயர்ந்த முறையிலே, மனங்கவர் சிறப்போடு வரைந்திருக்கிறார், இந்த அமெரிக்க ஆசிரியர், இவர் காந்தியுடன் மிக நெருங்கிப் பழகியவர். 1896இல் ஃபிலடெல்ஃபியா நகரில் பிறந்தவர்; முதலில் பல காலம் பள்ளி ஆசிரியராக [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை\nவகை : ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)\nஎழுத்தாளர் : நிவேதிதா லூயிஸ்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் ராபர்ட் லூயி ஸ்டீவன்சன். ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். கடல��� பயணங்கள் மீது அளவற்ற ஆர்வம். அந்த அனுபவங்களை வைத்து நிறைய நாவல்களை எழுதியிருக்கிறார்.\nவிடுதியில் தங்கியிருந்த மாலுமியின் மூலம் ஒரு வரைபடமும் ரகசியக் குறிப்புகளும் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ராபர்ட் லூயி ஸ்டீவன்சன்\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nஜேம்ஸ் டைலர் கெண்ட் (1849 – 1916) வட அமெரிக்க நாட்டில் நியூயார்க் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டென்பென் மாவட்டத்திலுள்ள வுதல் (Woodhul) நகரில் 31.03.1849 அன்று பிறந்தார். இந்த மார்ச் 2016 உடன் அவர் பிறந்து நூற்று அறுபத்தேழு ஆண்டுகளாகின்றன. அவருடைய [மேலும் படிக்க]\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : ச. செல்வக்குமார்\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nஎழுத்தாளர் : அன்சு லூயிஸ்\nபதிப்பகம் : லியோ புக் பப்ளிஷர்ஸ் (Lio Book Publishers)\nபுத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும் - Puththi Jeevigalum Theenipandaarangalum\nநம்முடைய பாரம்பரியமே கதை சொல்வதுதான். வியாசரோ, வால்மீகியோ, இளங்கோவோ, சாத்தனோ யாராக இருந்தாலும் சிறந்த கதைகளைச் சொல்லித்தான் வாழ்வைச் செம்மையாக்க முயற்சி செய்தார்கள். ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த வடிவங்கள் வேண்டுமானால் வெவ்வேறு வகைகளில் இருக்கலாம். இந்நூலின் கட்டுரைகளும் அப்படித்தான். ஒவ்வொன்றிலும் பல கதைகள் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபரிபாடல், audios, கருப்பொருள், வரலாற்று சுவடுகள், வாழ்க்கைக்கு வழிகாட்டும், தென்னை, குரு வழி, இராமாயணமும், நான் நாத்திகன் - ஏன், ரூமி, கைலாஷ் யாத்திரை, யாதுமாகி, தனி பாடல்கள், பல்லவ, கோட்டை\nபண்ணைக் கருவிகள் - Pannai Karuvigal\nஇலக்கிய வெளிச்சம் தொகுதி 2 -\nஆயுளை விருத்தியாக்கும் சரிவிகித சத்தான உணவுகள் -\nகுடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் - Kudumba Vanmuraiyilirunthu Pengalai Paathukaakkum Sattam\nதினமும் ஒரு திருமந்திரம் - Dhinamum Oru Thirumandhiram\nஅகஸ்திய மாமுனிவர் அருளிய வைத்திய ரத்தினச் சுருக்கம் -\nதமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - Tamil Selvan Sirukathaigal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlsri.tv/news_inner.php?news_id=MjA2OQ==", "date_download": "2020-07-09T00:51:16Z", "digest": "sha1:3DMOCEE7FJUFQPLODRDN564NA7AK3SIF", "length": 9246, "nlines": 85, "source_domain": "yarlsri.tv", "title": "Yarlsri TV Tamil | Yarlsri TV | Global Tamil News Channel | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nகொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித் ரூ.1 கோடி நிதியுதவி\nஊரடங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nஅனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கை\nஒரே நாளில் 50 பேருக்கு தொற்று ; அதிகம் பாதித்த பகுதிகள் எவை...\nஒரே நாளில் 50 பேருக்கு தொற்று ; அதிகம் பாதித்த பகுதிகள் எவை...\nகொரோனா வைரஸால் தமிழகத்தில் இதுவரை 1477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 285 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇந்த எண்ணிக்கை கடந்த 13 நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் அதிக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் 6 அன்று 110 பேர் பாதித்திருந்த நிலையில், ஏப்ரல் 7 அன்று 39 பாதிப்புகள் அதிகரித்து 149 ஆக உயர்ந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதில், 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 76 பேர் குணமடைந்து உள்ளனர்.அதிகபட்சமாக ராயபுரத்தில் 91 பேரும், திரு.வி.க நகரில் 38 பேரும், தேனாம்பேட்டையில் 36 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 30 பேரும், கோடம்பாக்கத்தில் 29 பேரும், அண்ணாநகரில் 26 பேரும் உள்ளனர்.\nமேலும், பெருங்குடி மற்றும் அடையாறில் 7 பேரும், வளசரவாக்கத்தில் 5 பேரும், திருவொற்றியூரில் 5 பேரும், ஆலந்தூரில் 5 பேரும், மாதவரத்தில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மணலி மற்றும் அம்பத்தூரில் இது வரை கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாரும் இல்லை.\nசென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 65.14% பேரும், பெண்கள் 34.86% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வயது வாரியாக பார்க்கையில், அதிகபட்சமாக 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 62 பேருக்கு தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் 2 நபரும், 80 வயதுக்கு மேல் 7 நபரும் பாதித்து உள்ளனர்.10 முதல் 19 வயதுள்ளோர் 21 பேருக்கும், 20 முதல் 29 வயதுள்ளோர் 42 பேருக்கும், 40 முதல் 49 வயதுள்ளோர் 53 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 42 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 29 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 16 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.\nமண்டலம் : மொத்தம் - உயிரிழந்தவர்கள் - குணமடைந்தவர்கள்___திருவொற்றியூர் - 5 - 0 - 0, மணலி - 0 - 0 - 0, மாதவரம் - 3 - 0 - 3,தண்டையார்பேட்டை - 30 - 1 - 2,ராயபுரம் - 91 - 5 - 16,திருவிக நகர் - 38 - 1 - 11,அம்பத்தூர் - 0 - 0 - 0,அண்ணாநகர் - 26 - 0 - 10, தேனாம்பேட்டை - 36 - 0 - 6, கோடம்பாக்கம் - 29 - 0 - 15, வளசரவாக்கம் - 5 - 0 - 4, ஆலந்தூர் - 5 - 0 - 2, அடையார் - 7 - 0 - 4, பெருங்குடி - 7 - 0 - 2, சோழிங்கநல்லூர் - 2 - 0 - 1\nசீனாவில் கொரோனா தாக்கம் முழுமையாக நீங்கிவிட்டது....\nவைரஸ் பாதிப்பிலிருந்து தமிழகம் மெல்ல மெல்ல விடுபட்டு வருகிறது\n23 லட்சம்பேர் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் தீவிர ஆலோசனை\n210 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி\nஅதிக அளவாக ஒரே நாளில் 50,000 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\n141 தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸஸ் கூறியுள்ளார்\nநடவடிக்கைகளை தாம் மேற்கொள்ளப் போவதாக சீனா எச்சரித்துள்ளது\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு\nஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி\nஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி\nஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்\nநோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்\n22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/rise-of-don", "date_download": "2020-07-09T01:37:32Z", "digest": "sha1:7LXFPOGGPHVMZY2VBMPTKGQ2MVFBDNFM", "length": 7912, "nlines": 244, "source_domain": "deeplyrics.in", "title": "Rise Of Don Song Lyrics From Junga | Rise Of Don பாடல் வரிகள்", "raw_content": "\nRise Of Don பாடல் வரிகள்\nசென்னை Gang-U நாங்க தாண்ட\nசென்டர் Of The Chennai...ஜூங்கா\nசெதுக்கி கொண்டான் தன்னை ...ஜூங்கா\nடரியலில் டர் ஆகும் பர்ரிஸ்\nஎதுக்கு ஏழு கலர் உள்ள ரெயின்போ ரெயின்போ\nரெண்டு கலர் -யூ தான் போ போ\nஎதுக்கு ஆள தூக்க தான் டெம்போ டெம்போ\nசைக்கிள் போதும் டா சம்போ\nஅதுக்குள்ள மூஞ்சில குடுப்பான் ப்யூன்ச்சு\nஏய் ...எதுக்கு போடணும் ஸ்விட்ச்சு\nஅழகா மூன் Light-ல முடிப்பன் மாட்ச்சு\nஜூங்கா ஓஹ் ஜூங்கா ...\nவாயே கட்டி வயித்த கட்டி\nவெளுக்க போறான் ரௌண்டு கட்டி\nசென்டர் Of தி சென்னை ...ஜூங்கா\nசெதுக்கி கொண்டான் தன்னை ...ஜூங்கா\nமீட்க வந்தான் மண்ணை ...ஜூங்கா\nடரியலில் டர் ஆகும் பேர்ரிஸ்\nRise Of Don பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Fees&id=3721", "date_download": "2020-07-09T02:37:52Z", "digest": "sha1:53LEYQBGYZNUW5K5E2ZPEZPRYTIG6POF", "length": 9667, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசேர்க்கை கட்டணம் : N/A\nஅறை வாடகை : N/A\nஉணவுக் கட்டணம் : N/A\nஎனது பெயர் முருகன். நான் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்துள்ளேன். பிறகு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வரும் எனக்கு, தற்போது மென்பொருள் துறையில் விருப்பமில்லாமல் உள்ளது. எனவே, வேறுசில நல்ல வாய்ப்புகள் இருந்தால் சொல்லுங்கள்.\nபஞ்சாப் மற்றும் அரியானா தலை நகரான சண்டிகாரில் உள்ள இந்தோ ஸ்விஸ் டிரெய்னிங் சென்டர் நடத்தும் படிப்புகள் பற்றி கூறவும்.\nஇன்டீரியர் டிசைனிங்கில் டிப்ளமோ படிப்பை தொலைதூர கல்வி முறையில் படிக்க முடியுமா\nபிரச்சினை தீர்த்தல் தொடர்பான படிப்பில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் எவை\nஆங்கில இலக்கியம் படித்து வரும் எனது சகோதரனுக்கான வாய்ப்புகள் என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Games&id=2227", "date_download": "2020-07-09T02:48:05Z", "digest": "sha1:5NSTXZFOZPZQTSYNHNJ2RP5GZLZTN7S4", "length": 9500, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகாலேஜ் ஆப் இன்ஜினியரிங், திருவனந்தபுரம்\nவிளையாட்டு வசதிகள் : N/A\nவிளையாட்டு மற்றும் அரங்க வசதிகள்\nஎன் பெயர் தேவ சிரில். நான் பி.எஸ்சி., இயற்பியல் முடித்துவிட்டு, தற்போது எம்.சி.ஏ., படிக்கிறேன். இந்த கல்வித் தகுதிகளுடன், டெல்லியிலுள்ள நேஷனல் பிசிகல் லெபாரட்டரியில் இடம் பிடிக்க முடியுமா\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்து தற்போது பணியாற்றி வருகிறேன். தொலைதூர முறையில் எனது பிரிவில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nஅரசு கல்லூரிகளில் எம்.பி.ஏ. அல்லது எம்.சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு உண்டா\nடிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள நான் அஞ்சல் வழியில் இதில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nசைக்கோதெரபி என்னும் படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும் .இதைப் படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2015/01/17/the-orchestrated-campaign-much-against-the-feelings-of-tiruchengode-people/", "date_download": "2020-07-09T01:33:21Z", "digest": "sha1:WW3RMELWQUO6K45OWI5UZE5PZTOPCL6V", "length": 31760, "nlines": 108, "source_domain": "secularsim.wordpress.com", "title": "“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (5) »\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4)\nதிராவிடத்துவவாதிகள் மௌனம் சாதித்தது (தி இந்து வர்ணனை): எழுத்தாளர் பெருமாள்முருகன் மீது திணிக்கப்பட்டுள்ள சமூக புறக்கணிப்பை மேலும் உறுதி செய்வதாகவே இருக்கிறது ‘மாதொருபாகன்’ பிரச்சினையில், திராவிட கட்சிகள் மவுனம் சாதிப்பது[1]. தமிழ் இலக்கியப் பணியில் இருந்து முற்றிலும் விலகுவதாகவும், இனி ஆசிரியர் பணியை மட்டும் தொடரவுள்ளதாகவும் எழுத்தாளர் பெருமாள்முருகன் அறிவித்துள்ளார். அவரது உணர்ச்சிமிகு இந்த அறிவிப்புக்குப் பின்னரும்கூட அரசியல் கட்சிகள், குறிப்பாக திராவிட கட்சிகள் தங்களது மவுனத்தை கலைத்தபாடில்லை. முக்கியப் பிரச்சினைகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டி அறிக்கைக��ை அவிழ்த்துவிடும் திமுக தலைவரும், இலக்கியவாதியுமான கருணாநிதிகூட ஒட்டுமொத்த ஊடக உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள பெருமாள்முருகன் பிரச்சினையில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காதது ஏனோ ஆளும் அதிமுகவும் இந்த விஷயத்தைப் பொருத்தவரை பாரபட்சமில்லாமல் மவுனம் காத்துவருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டு நிரூபணமான பின்னர் ஜெயலலிதா எந்த விவகாரத்திலுமே தலையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது[2], என்று முடிக்கப்பட்டது. அரசியல்வாதிகள் இப்பிரச்சினையால் தமக்கு ஆதாயம் வருமா என்று பார்த்துதான், கருத்துத் தெரிவிப்பார்கள். ஒருவேளை எதிர்ப்புக் கிளம்பும், ஓட்டுகள் கிடைக்காது என்றால், அமைதியாகத்தான் இருக்கும்.\nமாதொரு பாகன் – அத்தியாயம்,13, ப,84-85\nசித்தாந்த ரீதியில் தமிழக எழுத்தாளர்கள் ஈடுபட்டு வருவது: தமிழகத்தைப் பொறுத்த வரையில் முற்போக்கு சிந்தனை, தாராளமான எண்ணங்கள், நவீனத்துவம், முதலிய முகமூடிகளில், நாத்திகர்கள், இடதுசாரி வகையறாக்கள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் முதலியோர் சித்தாந்த ரீதியில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் எல்லோருமே பாரபட்சமுறையில் கருத்துகள் தெரிவிப்பது, குறிப்பிட்ட மதங்களுக்கு சார்பாக பேசுவது, அதே நேரத்தில், இன்னொரு மதத்தை தூஷிப்பது; குறிப்பிட்ட ஜாதிக்கு சார்பாக பேசுவது, அதே நேரத்தில், இன்னொரு மதத்தை விமர்சிப்பது; சில விழாக்கள், பண்டிகைகள், ஊர்வலங்கள் முதலியவற்றை ஆதரிப்பது, மற்றவற்றை எதிர்ப்பது என்று கடந்த 60 ஆண்டுகளாக செய்து வருகின்றனர். இப்பொழுது கூட சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின், ஜோசப், முதலியோர் பற்றி குறிப்பிடுவதில்லை. 1970ல் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டது போன்ற விசயங்களும் இப்பொழுதுள்ள இளைஞர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால், இன்று அப்படி செய்தால், என்னாகும் என்பது அவர்களுக்குத் தெரியும். இதை தமிழக மக்களும் கவனித்து வருகின்றனர். முன்பு திராவிட கட்சிகளை எதிர்த்துக் கேட்பவர்கள் அடிக்கப் பட்டார்கள், அவர்கள் உடமைகள் தாக்கப்பட்டன; இதனால் அவர்கள் பயந்து கிடந்தனர். இப்பொழுது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கே, தங்களது சித்தாந்தம் இனிமேல் எடுபடாது என்று தெரிந்து விட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள், இதுவரை அடிகள் வாங���கி அமைதியாக இருந்தவவர்கள், திரும்பினால் என்னவாகும் என்பதனையும் அவர்கள் உணர ஆரம்பித்திருக்கலாம்.\nஇந்துத்துவ–வசைபாடல், இந்து–விரோதவாதம் எப்பொழுதும் எடுபடாது: சமீப காலத்தில் அவர்களது அரசியல் மற்றும் சித்தாந்தம் வலுவிழந்து விட்டதால், மக்கள் உண்மையினை உணற ஆரம்பித்து விட்டனர். கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதே நிலையை அடைந்து விட்டதால், திராவிட கட்சிகள் போன்று, பல அவதாரங்களைப் பெற்று வேலை செய்து வருகின்றன. மதம், பாரம்பரியம் கலாச்சாரம், நாகரிகம் முதலியவற்றைப் பற்றிய அவர்களது விளக்கங்களும் திரிக்கப்பட்டவை, பொய்யானவை, சரித்திர ஆதாரமற்றவை என்றும் மக்களுக்குப் புரிய ஆரம்பித்தன. இதனால், தான் மக்கள் கேட்டுள்ளனர். ஆனால், அதனை, ஊடகங்கள் “இந்துத்துவவாதிகளின்” வேலை என்றெல்லாம் இன்னொரு திரிபு விளக்கத்தைக் கொடுத்து திசைத் திருப்பப் பார்த்தார்கள். “பெருமாள் முருகன் இந்துத்துவ மற்றும் சாதி சக்திகளினால் வேட்டையாடப்பட்டதால் எழுதுவதையே விட்டுவிட தீர்மானித்தார்…..” என்று தலைப்பிட்டு “தி ஹிந்து” பிரத்யேகமாக 14-01-2015 அன்று வெளியிட்டுள்ளது. அதில் கூட மக்களின் மனம் புண்பட்டதே, அதனால் தானே அவர்கள் வெகுண்டனர், போராட்டம் நடத்தினர்…என்பதனை மறைத்து, திரித்து இந்துத்துவம் என்றெல்லாம் வாதிப்பது நோக்கத்தக்கது. அதாவது, எல்லாவற்றிற்கும் காரணம் இந்து அமைப்புகள் தாம் என்ற கருத்தைத் திணிக்கப் பார்க்கிறது. கருணாநிதி மௌனமாக இருந்தாலும், இந்த இந்து-எதிர்ப்புவாதத்தை விடுவதாக இல்லை. சாதியத்தை வளர்த்து, கட்டிக்காத்தது திராவிட சித்தாந்தமும், அதனை சார்ந்த அரசியலும் தான் என்ற உண்மையினை அவர்கள் மறைக்கப் பார்க்கிறார்கள். இங்கும் சாதியப் பிரச்சினை சம்பந்தப்பட்டிருப்பதால், இன்னொரு உதாரணம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.ஏனெனில், அதுவும் ஒரு புத்தகம் பற்றியது தான், மார்ச்.2014ல் நடந்த நிகழ்ச்சி சென்ற 2014ல் அருந்ததி ராய் முன்னுரையுடன் வெளியான ஒரு புத்தகத்தை “தலித்துகள்” எதிர்த்ததைப் பற்றி நமது அறிவிஜீவிகள் மறைத்துள்ளதால், அதைப் பற்றிய விவரங்களைத் தருகிறேன்.\nதலித் அறிவிஜீவிகள் அருந்ததி ராயை எதிர்த்தது ஏன்: “ஜாதியை ஒழித்துக் கட்டுவது எப்படி: “ஜாதியை ஒழித்துக் கட்டுவது எப்படி” என்ற அம்பேத்கரின் புத்தகம், அர��ந்ததி ராய் எழுதிய முன்னுரை மற்றும் குறிப்புகளுடன் “மஹாத்மாவுக்கு ஒரு பதில் என்ற விதத்தில் நாராயண பதிப்பகத்தாரால் 2014ல் வெளியிடப்பட்டது[3]. அப்பதிப்பகம் தன்னுடைய இணைதளத்திலேயே பல விவரங்களைக் கொடுதுள்ளது[4]. ஹைதராபாதில் மார்ச்.9, 2014 அன்று நடக்கவிருந்த அப்புத்தக வெளியீட்டு விழா தலித்துகள் எதிர்ப்பார்கள்[5] என்ற அச்சத்தினால், ரத்து செய்யப்பட்டது[6]. தலித் அடிப்படைவாதிகள் அல்லது தீவிரவாதிகள் (Dalit Radicals), அருந்ததி ராய் அம்பேத்கரைப் பற்றி எழுத விரும்பவில்லை என்றும் கட்டுரைகள் உள்ளன[7]. அப்புத்தகம் தடை செய்யப் படவேண்டும் என்றும் சில தலித் இயக்கங்கள் குரல் எழுப்பின. மேலும் அந்த அருந்ததி ராய்-நாராயண திட்டம், ஒரு பார்ப்பன சதி என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது[8]. அருந்ததி ராய், அம்பேத்கரை விட காந்தியைப் பற்றி முன்னுரையில் அதிகமாக எழுதியிருக்கிறார், மாவோயிஸ சித்தாத்திக்கு அம்பேத்கரைப் பற்றி எழுத முடியுமா, அம்பேத்கரைப் பற்றி எழுத அவருக்குத் தகுதி இருக்கிறதா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர்[9]. அருந்தியின் பேட்டி[10] மற்றும் கட்டுரை[11] அவர்களால் எதிர்க்கப்பட்டன. காந்தியைப் பற்றிய அவரது எழுத்துகளை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா, அல்லது அருந்ததியை எதிர்க்க வெறென்ன காரணம் இருந்தது என்று புரியாமல் தான் இருந்தது[12]. “தலித்” அறிவுஜீவிகள் ஒட்டு மொத்தமாக எதிர்த்தபோது, ஆதரவு, முஸ்லிம்-ஆதரவு இணைதளத்திலிருந்து வந்திருப்பது சிந்திக்க வைப்பதாக இருக்கிறது[13]. இதை இங்கு ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், இவ்விசயத்தில் “முற்போக்கு” யார், “பிற்போக்கு” யார், சாதியத்தை எதிர்ப்பது யார், ஆதரிப்பது யார் என்பதையெல்லாம் புரிந்து கொள்ளத்தான்” என்ற அம்பேத்கரின் புத்தகம், அருந்ததி ராய் எழுதிய முன்னுரை மற்றும் குறிப்புகளுடன் “மஹாத்மாவுக்கு ஒரு பதில் என்ற விதத்தில் நாராயண பதிப்பகத்தாரால் 2014ல் வெளியிடப்பட்டது[3]. அப்பதிப்பகம் தன்னுடைய இணைதளத்திலேயே பல விவரங்களைக் கொடுதுள்ளது[4]. ஹைதராபாதில் மார்ச்.9, 2014 அன்று நடக்கவிருந்த அப்புத்தக வெளியீட்டு விழா தலித்துகள் எதிர்ப்பார்கள்[5] என்ற அச்சத்தினால், ரத்து செய்யப்பட்டது[6]. தலித் அடிப்படைவாதிகள் அல்லது தீவிரவாதிகள் (Dalit Radicals), அருந்ததி ராய் அம்பேத்கரைப் பற்றி எழுத விரும��பவில்லை என்றும் கட்டுரைகள் உள்ளன[7]. அப்புத்தகம் தடை செய்யப் படவேண்டும் என்றும் சில தலித் இயக்கங்கள் குரல் எழுப்பின. மேலும் அந்த அருந்ததி ராய்-நாராயண திட்டம், ஒரு பார்ப்பன சதி என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது[8]. அருந்ததி ராய், அம்பேத்கரை விட காந்தியைப் பற்றி முன்னுரையில் அதிகமாக எழுதியிருக்கிறார், மாவோயிஸ சித்தாத்திக்கு அம்பேத்கரைப் பற்றி எழுத முடியுமா, அம்பேத்கரைப் பற்றி எழுத அவருக்குத் தகுதி இருக்கிறதா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர்[9]. அருந்தியின் பேட்டி[10] மற்றும் கட்டுரை[11] அவர்களால் எதிர்க்கப்பட்டன. காந்தியைப் பற்றிய அவரது எழுத்துகளை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா, அல்லது அருந்ததியை எதிர்க்க வெறென்ன காரணம் இருந்தது என்று புரியாமல் தான் இருந்தது[12]. “தலித்” அறிவுஜீவிகள் ஒட்டு மொத்தமாக எதிர்த்தபோது, ஆதரவு, முஸ்லிம்-ஆதரவு இணைதளத்திலிருந்து வந்திருப்பது சிந்திக்க வைப்பதாக இருக்கிறது[13]. இதை இங்கு ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், இவ்விசயத்தில் “முற்போக்கு” யார், “பிற்போக்கு” யார், சாதியத்தை எதிர்ப்பது யார், ஆதரிப்பது யார் என்பதையெல்லாம் புரிந்து கொள்ளத்தான் “எழுத்தாளர்கள்” என்று தங்களைத் தாங்களே பற்பல அடைமொழிகளை வைத்துக் கொண்டு தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் “செலக்டிவ் அம்னீஸியா” இல்லாமல் எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கவேண்டும். திராவிடம் இத்தகைய ஆண்-பெண் சேர்ப்பு, புனைப்பு, பிள்ளைப் பிறப்பு முதலிவற்றுடன் சம்பந்தப் பட்டிருப்பதால், ஒரு திராவிட உதாரணத்தையும் கொடுக்கலாம்.\n[8] அப்பிரசுரத்தின் நாராயணன் என்ற இளைஞர் ஒரு பிராமணர் என்பதால், அவ்வாறு கூறப்பட்டது.\nகுறிச்சொற்கள்: அர்த்தநாரீஸ்வரர், எழுத்துரிமை, கருணாநிதி, கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, காகச்சுவடு, பெருமாள் முருகன், பேச்சுரிமை, மாதொரு பாகன்\nThis entry was posted on ஜனவரி 17, 2015 at 4:49 முப and is filed under அநிருத்தன் வாசுதேவன், அருந்ததி ராய், அர்ஜுன் சம்பத், அர்த்தநாரீஸ்வரர், புத்தகம், பெண்களை மானபங்கம் செய்தல், பெரியாரத்துவம், பெரியாரிஸம், பெரியார், பெருமாள் முருகன், மாதொருபாகன், மார்க்சிஸம், மார்க்ஸ்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n16 பதில்கள் to ““மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4)”\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:\n12:52 பிப இல் ஜனவரி 1, 2016 | மறுமொழி\n[…] திராவிட கட்சிகள் மவுனம் சாதிப்பது[1]. தமிழ் இலக்கியப் பணியில் இருந்து […]\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:\n12:53 பிப இல் ஜனவரி 1, 2016 | மறுமொழி\n[…] என்றும் கட்டுரைகள் உள்ளன[7]. அப்புத்தகம் தடை செய்யப் படவேண்டும் […]\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:\n12:53 பிப இல் ஜனவரி 1, 2016 | மறுமொழி\n[…] சதி என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது[8]. அருந்ததி ராய், அம்பேத்கரை விட […]\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:\n5:02 முப இல் ஜனவரி 2, 2016 | மறுமொழி\n[…] என்பது குறிப்பிடத்தக்கது[2], என்று முடிக்கப்பட்டது. […]\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:\n5:02 முப இல் ஜனவரி 2, 2016 | மறுமொழி\n[…] 2014ல் வெளியிடப்பட்டது[3]. அப்பதிப்பகம் தன்னுடைய […]\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:\n5:03 முப இல் ஜனவரி 2, 2016 | மறுமொழி\n[…] பேட்டி[10] மற்றும் கட்டுரை[11] அவர்களால் எதிர்க்கப்பட்டன. […]\nமாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:\n8:20 முப இல் ஜனவரி 6, 2016 | மறுமொழி\n[…] திராவிட கட்சிகள் மவுனம் சாதிப்பது[1]. தமிழ் இலக்கியப் பணியில் இருந்து […]\nமாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:\n8:20 முப இல் ஜனவரி 6, 2016 | மறுமொழி\n[…] என்பது குறிப்பிடத்தக்கது[2], என்று முடிக்கப்பட்டது. […]\nமாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:\n8:20 முப இல் ஜனவரி 6, 2016 | மறுமொழி\n[…] சதி என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது[8]. அருந்ததி ராய், அம்பேத்கரை விட […]\nமாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:\n8:20 முப இல் ஜனவரி 6, 2016 | மறுமொழி\n[…] என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர்[9]. அருந்தியின் பேட்டி[10] மற்றும் […]\nமாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத���துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:\n8:40 முப இல் ஜனவரி 6, 2016 | மறுமொழி\n[…] 2014ல் வெளியிடப்பட்டது[3]. அப்பதிப்பகம் தன்னுடைய […]\nமாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:\n8:40 முப இல் ஜனவரி 6, 2016 | மறுமொழி\n[…] விழா தலித்துகள் எதிர்ப்பார்கள்[5] என்ற அச்சத்தினால், ரத்து […]\nமாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:\n8:41 முப இல் ஜனவரி 6, 2016 | மறுமொழி\n[…] சிந்திக்க வைப்பதாக இருக்கிறது[13]. இதை இங்கு ஏன் குறிப்பிடுகின்றேன் […]\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:\n9:17 முப இல் ஜனவரி 7, 2016 | மறுமொழி\n[…] திராவிட கட்சிகள் மவுனம் சாதிப்பது[1]. தமிழ் இலக்கியப் பணியில் இருந்து […]\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:\n9:18 முப இல் ஜனவரி 7, 2016 | மறுமொழி\n[…] என்பது குறிப்பிடத்தக்கது[2], என்று முடிக்கப்பட்டது. […]\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:\n9:18 முப இல் ஜனவரி 7, 2016 | மறுமொழி\n[…] பேட்டி[10] மற்றும் கட்டுரை[11] அவர்களால் எதிர்க்கப்பட்டன. […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/sep/12/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3232729.html", "date_download": "2020-07-09T02:11:31Z", "digest": "sha1:OTTAR5GWX52ERB2HSO6M5RAI44QVXYO7", "length": 10152, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நான்குவழிச் சாலை திட்டத்தை ரத்துசெய்யக் கோரி பொதுக்கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநான்குவழிச் சாலை திட்டத்தை ரத்துசெய்யக் கோரி ப���துக்கூட்டம்\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முதல் திருநெல்வேலி மாவட்டம் புளியரை வரையிலான நான்குவழிச் சாலை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கடையநல்லூரில் செவ்வாய்க்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nதமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ராஜகுரு, நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத் தலைவர் மாடசாமி, விவசாயி சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர் சண்முகம், மாநில துணைச் செயலர் விஜயமுருகன், மாவட்ட துணைத் தலைவர் வேலுமயில் உள்ளிட்டோர் பேசினர்.\nவிவசாய நிலங்களை அழித்து அமையவுள்ள நான்குவழிச் சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். செண்பகவல்லி அணை உடைப்பை சரிசெய்ய வேண்டும். கொப்பரைத் தேங்காயை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.\nதிருவேங்கடம்-சங்கரன்கோவில் வட்டத்தில் 2016-17ஆம் ஆண்டில் பாரத பிரதமர் காப்பீட்டுத் திட்டத்தில் வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் நடராஜன், துணைச் செயலர் மருதையா, அச்சன்புதூர் மீராகனி, கடையநல்லூர் பாதுஷா, சாகுல்ஹமீது நிஜாமுதீன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.\nமுன்னதாக பிரகதீஸ்வரர், செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்ற நையாண்டி தர்பார் நிகழ்ச்சி நடைபெற்றது.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/09/blog-post_41.html", "date_download": "2020-07-09T02:40:44Z", "digest": "sha1:NVURHCR4PQDBJEV72EINZGCKGQTBU5C6", "length": 6165, "nlines": 50, "source_domain": "www.jaffnabbc.com", "title": "இருட்டு அறையில் முரட்டு குத்து: சர்ச்சையை கிளப்பும் ஓவியா பட தலைப்பு!!!! - Jaffnabbc", "raw_content": "\nஇது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.\nHome » cinema » இருட்டு அறையில் முரட்டு குத்து: சர்ச்சையை கிளப்பும் ஓவியா பட தலைப்பு\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: சர்ச்சையை கிளப்பும் ஓவியா பட தலைப்பு\nபிரபல நடிகை ஓவியா நடிக்க இருக்கும் படத்தின் தலைப்பு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் தலைப்பு இரட்டை அர்த்தத்தில் இருப்பதால் அது பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவியா, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் அந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்றும், திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறினார்.\nஇந்த நிலையில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவான ஹரஹர மகாதேவகி படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இதே தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ஹீரோயினாக நடிக்க ஓவியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த படத்துக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஓவியா கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தின் டைட்டில் இரட்டை அர்த்தத்தில் உள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nசற்றுமுன் காவாலிகளால் யாழ் கச்சேரியில் அதிகாரியின் கை வெட்டப்பட்டது\nகொரோனா தொற்றால் மேலும் ஒரு ஈழத் தமிழர் பலி\nகூச்சம் இல்லாமல் அப்பட்டமாக தனது முன்னழகை டாப் ஆங்கிளில் காட்டிய இலியானா..\nகடந்த மூன்று மாத மின் கட்டணங்களில் சலுகை\nபெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து பல கோடிரூபாய் பறிப்பு…\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப��பட்ட சிவலிங்கம்….\nஏ ஆர் ரஹ்மான் இப்படிப்பட்டவரா...\nஉங்க உண்மையான காதல்னா இந்த அறிகுறிகள் இருக்கனுமாம் பாஸ்...\nயாழ் மக்களுக்கு சஜித் அள்ளி வீசிய வாக்குறுதிகள்\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88504/", "date_download": "2020-07-09T02:45:58Z", "digest": "sha1:T22ZALREI4TAUY4KJFZKQX7WE2QTYVUC", "length": 20818, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடைநிலை பொருளாதாரம் – அறுந்த நூல்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வாசகர் கடிதம் கடைநிலை பொருளாதாரம் – அறுந்த நூல்கள்\nகடைநிலை பொருளாதாரம் – அறுந்த நூல்கள்\nவணக்கம். ஒரு சம்பவம் அதை தொடர்ந்து சில நினைவுகள், நினைவுகள் எழுப்பிய கேள்விகள் பகிர்ந்துகொள்கிறேன்.\nஒரு மாதம் முன்பு, குடும்ப சுற்றுலாவிற்காக கேரளா பயணமானோம். ஊரிலிருந்து காரில் சென்றவர்கள் போக மீதம் ஐந்து நபர்கள் பேருந்தில் பயணம் மதுரை இரயில் நிலையம் வரை. தேனி பேருந்து, மதுரை மாட்டுத்தாவணி நுழைவாயில் வந்து இறங்கினோம். நுழைவாயில் கோபுரத்தினுள் நுழைந்ததும், சுண்டி இழுக்கும் மணம்() நாலாபுறமும் கண்களை இழுக்கிறது வகை வகையான பழங்கள் பூக்கள். இரயில் நிலையம் செல்ல வேண்டும், வேலை மதியம் ஆகையால் சரி பழம் வாங்கி கொண்டு சொல்வோம் போகும் வழியில் கொறிக்கலாம் என்று முடிவு செய்தோம். உடன் வந்த ஊர் பெரியவர் நான், என் அக்கா, என் தங்கை நால்வரும் சென்றோம். பெரியவர், அறுபதை தாண்டியிருக்கும் பாட்டியிடம், ”கொய்யா என்ன விலை) நாலாபுறமும் கண்களை இழுக்கிறது வகை வகையான பழங்கள் பூக்கள். இரயில் நிலையம் செல்ல வேண்டும், வேலை மதியம் ஆகையால் சரி பழம் வாங்கி கொண்டு சொல்வோம் போகும் வழியில் கொறிக்கலாம் என்று முடிவு செய்தோம். உடன் வந்த ஊர் பெரியவர் நான், என் அக்கா, என் தங்கை நால்வரும் சென்றோம். பெரியவர், அறுபதை தாண்டியிருக்கும் பாட்டியிடம், ”கொய்யா என்ன விலை” “கிலோ 50 ரூவா..”\n”40 னு வாங்கிக்கங்க.” அக்காவிடம் ”எடுங்க” என்றார்\nமுக்கால் கிலோவிற்கு மேலிருக்கும், மூன்று பழங்கள் போதும் என்று சொல்லி, ”இந்தாங்க 30 ரூவா”..னு கொடுத்தோம்.\nபாட்டி ஒன்றும் சொல்ல���மல் வாங்கிக்கொண்டாள். நாங்கள் நகர்ந்தோம்..\nபாட்டி ”எங்களை அழைத்து நாலு பேராயிருக்கீங்க சின்ன பிள்ளைகயிருக்கு (எங்களை ;)) இந்தாங்க இன்னும் ஒரு பழம்” என்றாள்\nபெரியவர் புன்னகையுடன் அருகில் சென்று ”நல்ல பழமா கொடுங்க” என்றார்.\nஅவள் எடுத்துக்கொண்டிருக்கையிலே.. ”ஏன் இவ்வளோ சின்னதா எடுக்குறிங்க பெருசா தான் பாக்குறது” என்று சொல்லிவிட்டு பெரிதாக ஒன்று எடுத்தார்\nபாட்டி ”இன்னும் இரண்டா எடுத்துகிட்டு 50தா கொடுங்க” என்றாள்\nஅனைவரிடமும் புன்னகை.. நாங்களும் கொடுத்து வாங்கினோம்.\nபேசிய விலை, கடைசியில் சொன்ன விலை இரண்டையும் விட அதிகம் (கூட இரண்டு பழம் தேவையை விட அதிகமாக) ஆனாலும் அனைவருக்கும் மகிழ்ச்சி. பின் சிந்திக்கையில் அங்கே பரிமாறப்பட்ட அக்கரை பாசம் (பகட்டு – பகட்டு இல்லை என்பதை தாண்டி இந்த முறையான) பண்புகள் தான் இந்த பேரம் அனைவருக்கும் மகிழ்ச்சியளித்திருக்கிறது என்று தோன்றுகிறது.\nஎன்னளவில் மதுரையைப் பொறுத்தவரை இன்றும் தொடரும் சித்திரம் இது தான், இன்று குறைந்துள்ளது என்றுவேண்டுமானால் சொல்லலாம். ஆம், என்ன இடைநிலை பள்ளி படிப்பின் போது (அத்தை அப்பத்தா விட்டில் இருந்து பயின்றேன்), அருகாமையில் இருந்த வண்டியில் துணி தேய்ப்பவர், தினமும் மாலையில் வரும் சிற்றுண்டி வண்டிக்காரர், மாதம் ஒரு முறையேனும் வந்து கண்டிப்பாக விற்றுவிட்டு போகும் பாத்திரங்கள் விற்பவர், வீட்டில் ஆள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெள்ளிக்கிழமைதோறும் மாடியேறி வந்து வாசலில் பூ வைத்துவிட்டு போகும் பூக்கார அக்கா, பழம் விற்கும் அக்கா.. அவர்களை சந்திக்கும் நாட்களில் அங்கே வியாபாரம் பாதி மீதி அக்கறை தகவல் பரிமாற்றம் இப்படி. இத்தோடு வாங்குபவருக்கு நாலில் ஒன்று என்று தேர்வு செய்தால் போதும் (இன்று நாற்பது நானூறு என்று காட்டி குழப்பாமல்) இரண்டாவதாக அவர்களே பார்த்து பொறுக்கிவருவது (மொத்தம் என்ற பெயரில் அப்படியே அள்ளிவராமல்) ஆக கண்டிப்பாக ஒரளவேனும் நன்றாகயிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். கூடுதலாக இந்த வகை உறவுகள், துணி தேய்ப்பவர் மகன் வீடுகளுக்கு வண்ணம் பூசுபவர், சமீபமாக (இடை வயது) தவறும் வரை எங்கள் சொந்தங்களுக்கு வேலை பார்த்தார். பாத்திரம் விற்பவர் வந்து விற்பது கட்டுபடியாகவில்லை என்று வீட்டிற்கு வந்து சொல்லி சென்���ார் என்று நினைவு.\nஇப்போது சிந்தித்தால் இந்த சூழல் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் குறைந்துவிட்டது. இதன் மூலம் இழந்திருப்பது பலவாகயிருப்பினும் அதிக இழப்பு அங்கே நிலவிய பொருளாதாரத்தில் பரிமாறப்பட்ட அக்கரை, நிலவிய நம்பிக்கை தன்மைகள் என்று தோன்றுகிறது. இன்று வளர்ந்துவிட்ட பொருளாதாரத்தில் இது உயிரற்ற பரிமாற்றம் மட்டுமே.\nகடைநிலை பொருளாதாரம் - அறுந்த நூல்கள்\nமுந்தைய கட்டுரைபாரதமாதா : சொல்லும் மறுசொல்லும்\nஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1\nஉளி படு கல் - ராஜகோபாலன்\nஅருகர்களின் பாதை 25 - லொதுர்வா, ஜெய்சால்மர்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n���ணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2016/02/", "date_download": "2020-07-09T01:37:57Z", "digest": "sha1:LO3KKIATZ2BKATZEZW5MDMZ2XORXQCMP", "length": 49152, "nlines": 309, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: February 2016", "raw_content": "\nஎனது ஞாபக சீதா முன்னுரை\nஎனது கவிதைகளில் சுபாவமாகப் புழங்கும் விலங்குகள் குறித்து நான் அதிகம் யோசித்துப் பார்த்ததில்லை. அது எனது உலகில் உள்ள எதார்த்தம் என்பதாக மட்டுமே நான் எண்ணியிருந்திருக்கலாம். கவிஞர் ச.முத்துவேல் தனது முகநூல் குறிப்பு ஒன்றில் என் கவிதைகளில் வரும் மிருகங்கள் குறித்துக் கவனப்படுத்தி எழுதியிருந்தார். எனக்கு அவரது குறிப்பு, விசேஷமான உற்சாகத்தைச் சில நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தது. எனது பிரஜைகளுக்குக் கவனம் கிடைக்கிறதென்ற சந்தோஷம் அது. எனது கவிதைகளில் இத்தனை பிராணிகளுக்கு ஏன் இடம் கொடுத்திருக்கிறேன் என்ற கேள்வியும் எழுந்தது.\nஇதற்கான பதிலை நான் நகுலனின் ‘வீடணன் தனிமொழி’ கவிதையிலிருந்து தான் யோசிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். ராவணன் தன் தம்பி வீடணனைப் பார்த்து, ‘ஒரு எறும்பைக் கூட இத்தனை சிரத்தையாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பாயோ’ என்று கேட்பான். தன்னைத் தவிர பிற உயிர்களை வேடிக்கை பார்ப்பதில் பிறிதின் விஷயங்களுடன் ஈடுபடுவதில் தோல்வியுற்ற துரியோதனனின் அகந்தை களையும் என்று எனது மகாபாரதக் கவிதை ஒன்றில் எழுதியும் இருக்கிறேன். ( சுயபோதை தெளியும்/குளம்/ தோல்வியில்/ சிறுகணமாவது/ இருப்பதும்/ நல்லதே/ சிற்றுயிர்களான/ மீன்/ பாம்புகளோடு/ பேச/ இது ஒரு சந்தர்ப்பம்)\nநவகுஞ்சரம் என்ற புராணிக உயிரினம் பற்றி நண்பர் காந்தி என்னிடம் பகிர்ந்துகொண்டபோது எனது கவிதைகளில் வரும் பிராணிகள் பற்றி எனக்குக் கொஞ்சம் கூடுதலாக விளக்கம் கிடைக்கிறது. சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால், யானை, புலி, குதிரையின் கால், மனிதனின் கையுடன் கூடிய ஒரு பறவை அது.\nமனிதனின் எண்ணங்களும் அனுபவங்களும் வரையறைக்குட்பட்டது. அவனது எல்லைக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்ட எத்தனையோ நிகழ்வுகளும் உயிர்களும், வாழ்க்கைகளும் இந்த உலகில் சாத்தியம் என்று அர்ஜூனனுக்குப் புலப்படுத்திய அந்த நவகுஞ்சரம் எனது தோட்டத்தில் மிகச் சமீபத்தில் வந்து சேர்ந்திருக்கும் அழகிய உயிர்.\nஇந்தப் புதிய தொகுப்புக்கு ‘ஒளியேறிய வார்த்தைகள்’ என்ற தலைப்பை முன்னர் உத்தேசித்திருந்தேன். ஒரு அதிகாலையில் வந்த கனவில் ‘ஞாபகசீதே’ என்று கூப்பிடும் குரல் கேட்டு எழுந்தேன். அதுதான் ‘ஞாபகசீதா’ என்றாகியுள்ளது.\nஇத்தொகுப்பில் உள்ள கவிதைகளைச் சேர்ந்து படிக்கும்போது, ‘தென்னங்குறும்பை’ யும் அதன் கூர்மையும், என் பால்ய ஆற்றலை மீட்கும் அருமையான படிமமாக சில கவிதைகளில் இடம்பெற்றுள்ளது. நிலக்காட்சிகள் மற்றும் பெருமரங்களை நோக்கி ஏக்கத்துடன் நானும் என் கவிதைகளும் போகிறோம். மாறிவரும் காட்சித் தொழில்நுட்பங்கள், எனது காட்சி அனுபவத்தைக் கூர்மைப்படுத்தியுள்ளன- முப்பரிமாணத்தில் அவதார் திரைப்படம் பார்த்த பின்னர் எனது பார்வை அனுபவம் முற்றிலும் மாறியதைப் போல.\nசில கார்டூன் சித்திரங்களும், திரைப்படங்களும் இத்தொகுதியில் உள்ள சில கவிதைகளைத் தூண்டியுள்ளன- பாலுறவுக்காட்சி சார்ந்த ஒரு ஓவியம், அரிதான வகையில் நமது பாலுணர்வைப் புதுப்பிப்பதைப் போல.\nசமீப நாட்களாக செவ்வரளிப் பூக்கள் கொத்துக்கொத்தாக கண்முன்னால் பூத்து, கவனத்தை ஈர்க்கின்றன. இதற்கு என்ன அர்த்தமென்று தெரியவில்லை. அதீத சந்தோஷம், அதீத துக்கம் என முயங்கிக் கலங்கி அலையும் நாட்கள் இவை. நடப்பவை எல்லாவற்றுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறதென்ற மூடநம்பிக்கைக்கும், ஒரு மகத்தான குழப்படியின் ஒரு கண்ணிதான் எனது அன்றாட வாழ்க்கையென்ற அறிவார்ந்த முடிவுக்குமிடையே ஊசலாடுபவனாக இருக்கிறேன். குழந்தை வினுபவித்ரா மனோபலத்தைத் தருபவளாக இருக்கிறாள்.\nநாட்களைத் தொடர்ந்து ஒளியூட்டுபவளாக ‘ஞாபக சீதா’ இருக்கிறாள். நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் சுயாதீனமானதல்ல; எனது பிராணவாயுவுக்கு இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நலமாய் இருக்க வேண்டும் என்பதை நான் உணரும் நாட்கள் இவை.\nஇத்தொகுப்பை ஆத்மார்த்தத்துடன் எடிட் செய்து தந்த மண்குதிரை என்ற ஜெய்குமாருக்கு என் அன்பு. இதை நூலாக வெளியிடும் ‘புது எழுத்து’ மனோண்மணிக்கு நன்றி.\nபுறனடை இதழின் நேர்காணலுக்காக அறிமுகமாகி, மனதுக்கு நெருக்கமான நண்பராகத் தொடரும் பிரவீண் குமாருக்கு இத்தொகுப்பை சமர்ப்பணம் செய்கிறேன்.\nசி.மோகன்- விளக்கு விருது கட்டுரை\nசமீப நாட்களாக மகாகவி பாரதியி��் கீதை விளக்கத்தில் வரும் தொடக்க வாக்கியங்களை மனம் ஜெபித்துக் கொண்டு இருக்கிறது. பாரதியின் அந்த வரிகள் இருட்டைப் பிளக்கும் ஒளியின் தன்மையைக் கொண்டது.\n“புத்தியில் சார்பு எய்தியவன் இங்கே, நற்செய்கை, தீச்செய்கை இரண்டையும் துறந்துவிடுகிறான்.”\nசி.மோகனின் ஆளுமையை ஓரளவு வரையறுப்பதற்கு ‘புத்தியில் சார்பெய்த முயல்பவர்’, புத்தியில் சார்பு எய்துவதற்கான விழிப்புணர்வைத் தூண்டும் ஆசிரியர் என்றும் சொல்லலாம். புத்தியில் சார்புடைய நிலையும், தன்னை முழுக்க இயற்கையிடமோ கடவுளிடமோ சரணாகதி செய்யும் நிலை இரண்டும் ஒன்றுதான். ஒருவன் முழுமையான பொறுப்பைத் தன்னிடமே வைத்துக் கொள்கிறான். தனது நன்மைக்கும் தனது களங்கங்களுக்கும் எவரொருவரையும் புத்தியில் சார்புடையவன் பொறுப்பாக்குவதில்லை. மற்றவனோ தன்னை முழுமையாகப் பிரம்மத்திடம் ஒப்படைத்துவிட்டவன்; தனது சந்தோஷ துக்கங்கள் உட்பட அனைத்தும் ஈஸ்வர லீலை என்றே நினைத்து தன்னை ஓடும் புனலின் திசையில் பயணிக்கும் ஒரு படகாய், அங்குள்ள நாணற்புல்லாய் மாறிவிடுகிறான். அவனுக்கும் பிறர் மீது எந்தப் புகாரும் இல்லை.\nசி.மோகனைப் பொருத்தவரை அவருக்கு லட்சிய ஆளுமைகள் மீது மிகுந்த ஈர்ப்புண்டு. லட்சிய நிலையில் சொந்த லௌகீகங்களையும் சுகசௌகரியங்களையும் உதைத்து எழும் தியாக உணர்வு மற்றும் மடத்தனத்தின் மீது தீராத வசீகரமும் கொண்டவர் சி.மோகன். அவரது நடைவழிக் குறிப்புகள் அதற்குச் சாட்சி. பிரமிள், சம்பத், தாஸ்தாயவெஸ்கி, ஜே.சி.குமரப்பா, காந்தி, ஜி. நாகராஜன், ஓவியர் ராமானுஜம் தொடங்கி நடிகர் சந்திர பாபு மற்றும் சாவித்திரி பற்றி அவர் எழுதியவற்றில் அந்தச் சாய்வைக் காணமுடியும்.\nதீவிர நடைமுறைவாதிகள், பொது வாழ்க்கை விடுக்கும் சகல சவால்களையும் சாமர்த்தியக் கோரிக்கைகளையும் ஏற்று வெற்றிபெற்று நிற்கும் வெற்றியாளர்கள் மற்றும் பிரபலங்களோடும் தொடர்ந்தும், சில துண்டிப்புகளினூடாகவும் கொஞ்சம் சோர்வினூடாகவும் சி.மோகன் உறவுகளைப் பேணுவதையும் நான் தொடர்ந்து பார்த்திருக்கிறேன்.\nலட்சியவாதிகள், நடைமுறைவாதிகள் இருவரையுமே குழந்தைகளைப் போல புதுக்காதலிகளைப் போல சி.மோகன் வருடித் தருவதை அருகிலிருந்து பொறாமையுடன் பார்த்து வந்திருக்கிறேன்.\nஆளுமை ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் தன்னிறைவு உடைய ஓட்டை உடைசல்கள் இல்லாத நோவா கப்பல்கள் போன்ற நபர்களிடம் சம உணர்வையும் சம மரியாதையையும் பேணுவார். நான்- நீ என்ற உறவும் பரஸ்பர தரிசனங்களும் சாத்தியமுள்ள நிலை அது.\nலட்சியத்துக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் நடுவே தத்தளிக்கும் இரண்டுங்கெட்டான்கள், தொடர்ந்து தன்னையும் பிறரையும் சூழலையும் சந்தேகத்தில் வைத்திருப்பவர்கள், நிர்ணயத்துக்குட்படாமல் லௌகீக வெளிக்கும் கலை, இலக்கிய வெளிக்குமிடையே அலைந்து கொண்டிருப்பவர்களை ஓட்டையுள்ள கலங்களாகப் பார்ப்பார் மோகன்.\nமுதலில் அந்த ஓட்டைக்கலங்கள் தான் கடந்து வந்த துறைமுகங்கள், சந்தித்த புயல்கள், நங்கூரமிட்டு இளைப்பாறிய ஏகாந்த தீவுகள் எல்லாவற்றையும் பொலபொலவென்று அறிவித்து மோகனிடம் தன் சரக்குகளை ஒப்படைத்து விடும். மோகனும் அந்தக் கலத்தின் ஓட்டைகளை, முதலில் இயேசுவின் சிலுவைக் காயங்களைத் தொடுவது போல நேசத்துடன் பிரியத்துடன் தொட்டு ஆறுதல் சொல்வார். அந்த ஓட்டைக் கலத்தை தன் கடல் குகைக்குள் பிரியத்துடன் வழிநடத்தியும் போவார். பெரும்பாலும் சி.மோகனின் குகைக்குள் அந்தக் கலம் உடைத்து நொறுக்கப்படும்.\nதுளைகள் முழுவதும் கீலால் அடைக்கப்பட்டு, பழுதுநீக்கப்பட்ட தன்னிறைவான கலனாக அரிதாக சில கலங்கள் வெளியே வருவதையும் பார்த்திருக்கிறேன். சுயபச்சாதாபத்தை ஒருபோதும் தொடர்ந்து கோதிக் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டார் சி.மோகன். எந்த உறவுநிலையும் பரஸ்பரம் திட்டங்களைக் கொண்டதுதான், அதில் லாப நஷ்டக் கணக்குகளுக்கு இடமில்லை என்பதை என்னிடம் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார். மூடப்பட்ட கதவின் முன்னால் அது எத்தனை மகத்தான வீட்டின் கதவாக இருந்தாலும் நிற்காமல் போய்க் கொண்டே இருக்கவேண்டும் என்பதே அவரது சித்தாந்தம். அந்த மூடப்பட்ட கதவு முன்பு நமது வீட்டினுடையதாகவும் இருந்திருக்கலாம்.\nதன்னிறைவில்லாத தன் நிச்சயம் இல்லாத ஓட்டை மனிதர்களைப் பொருத்தவரை சி.மோகனின் உறவு நான்-அது என்ற உறவுநிலையே. அன்றாட உறவுகளையும் பெரும்பாலான நட்புகளையும் பொருள்களைக் கையாளும் லாவகத்திலேயே அவர் கையாள்கிறார். அவர்களின் சாத்தியங்களையும் அவர் கிட்டத்தட்ட வரையறுத்தும் விடுவார். குடும்பம், நிறுவனம், குழந்தைகள் என்ற அரண்கள் இல்லாமல் தனிமையையே தன் வாழ்க்கை முறையாகத் ��ேர்ந்தெடுத்த சி.மோகன் தன் வாழ்வை எதிர்கொள்வதற்கான கவசம் என்று கூட இந்த அணுகுமுறையைப் பார்க்கமுடியும்.\nஒரு குழந்தையைக் கொல்வதும் சிவபூஜை செய்வதும் கடவுளுக்கு ஒன்றுதான் என்பது போன்ற நிலையில் சி.மோகன் சகமனிதர்களைப் கொண்டாடுவதையும் நிர்மூலம் செய்வதையும் உடனிருந்து பார்த்திருக்கிறேன். பின்விளைவுகள், நஷ்டங்கள் எதையும் எண்ணாமல், நீண்டகாலப் பயன்கள் எதையும் கருதாமலேயே அவர் அந்த கொலையைச் செய்வார்.\nவிசாரண நாவலில் நாயகன் கே., முதல் ஞாயிற்றுக் கிழமை விசாரணை நீதிமன்றத்துக்குப் போகும் குடியிருப்பின் படிக்கட்டுகளில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் அவன் வழியில் தொந்தரவு செய்வார்கள். அடுத்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரும்போத,\nஇந்தக் குழந்தைகளுக்கு மிட்டாய்கள் வாங்கி வரவேண்டும், அல்லது நல்ல பிரம்பை எடுத்து வரவேண்டும் என்று திரு.கே நினைத்துக் கொள்வான். சி.மோகனைப் பொருத்தவரை வசீகரிக்கும் மிட்டாய்க்கும் பிரம்புக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.\nஎனது இருபது வயதில் சி.மோகனிடம் ஒரு பெண்ணின் வசீகரத்துடன் அறிமுகமாகி கிட்டத்தட்ட 18 வருடங்கள் பழகியிருக்கிறேன். வசீகரம், ஏக்கம், நேசம், வெறுப்பு, வன்மம், புகார், நிம்மதி, ஆசுவாசம், தாய்மை, சம உணர்வு, துரோகம் என எல்லா உணர்வுகளையும் நான் கடந்திருக்கிறேன். நான் என்பதை பிரக்ஞைப் பூர்வமாகவே சொல்கிறேன். அவர் என்ன உணர்ந்தார் என்பதை நான் சொல்லும் உரிமையை அவரிடம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு அது. அந்த எச்சரிக்கை உணர்வும் உறவு எப்போதும் திருகிவிடலாம் என்ற அச்சமும் விழிப்புநிலையும் அவரிடம் எனக்கு எப்போதும் உண்டு.\nஎனது கவிதையின் உள்ளடக்கம், எனது ஆளுமையில் உள்ள ஊழல்கள், தன்னிறைவின்மை, அந்தந்தச் சூழ்நிலைகளுக்கேற்ப உறவுகளை தன்னிஷ்டத்திற்கு வளைத்துக்கொள்ளும் தன்மை, தன்மையம் ஆகிய ஓட்டைகள் நிறைந்த எனது கலத்தை இவை ஓட்டைகள் இவை ஓட்டைகள் என்று சொல்லிச் சொல்லி உடைத்து நொறுக்கி மறு உருவாக்கம் செய்ய முயன்றவர்களில் சி.மோகனுக்குப் பிரதானமான இடமுண்டு. குறிப்பிட்ட சம்பவங்களில் நான் அழுதுகொண்டே அவர் இருக்கும் அறைகளிலிருந்து என் அறை நோக்கிப் போயிருக்கிறேன். என் முதல் தொகுப்பு வெளிவந்த வேளையில் அவரும் விக்ரமாதித���யனும் லக்ஷ்மி மணிவண்ணனும் அளித்த மண்டகப்படியில் நள்ளிரவில் பேருந்தின்றி நடந்துபோன போதுதான் முதல்முறையாக பிணம் எரியும் சுடுகாட்டைத் தனியாகப் பார்த்தேன்.\nசி.மோகனின் முரட்டுத்தனமான சிகிச்சைகள் அவ்வளவும் அவரது நல்லெண்ணத்தின் அடிப்படையிலிருந்து வருகிறதென்றெல்லாம் புனிதப்படுத்த மாட்டேன். அதை அவரும் விரும்பவோ ஏற்கவோ மாட்டார். ஒரு குழந்தையை தந்தை அடிக்கும்போதும், ஒரு திருடனை காவலர் அடிக்கும்போதும், ஒரு பக்தனை கடவுள் சோதிக்கும்போது ஒருவர் இன்னொருவர் மீது செலுத்தும் வன்முறையில் பகுத்தறிய இயலாத தொன்மைக்குணம் கொண்ட வன்மமும் வஞ்சமும் விஷம் போலச் சேர்ந்தே செயல்படுகிறது.\nசி.மோகனின் சிகிச்சைகள் எனக்கு பல பலன்களை அளித்திருக்கின்றன. இன்றைய தலைமுறை இளம் எழுத்தாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் இதைப்போன்ற ஆசிரியர்களைப் பெறும் வாய்ப்புகள் அரிதுதான். இது வரம் தான். சாபமும் கூட. சம்பிரதாயக் கல்விமுறையிலும் பள்ளிக்கு வெளியிலான மரபுசாராக் கல்வியிலும் சுந்தர ராமசாமி, லக்ஷ்மி மணிவண்ணன், சி.மோகன் போன்ற ஆசிரியர்கள் மிகச்சமீப காலம் வரை இருந்திருக்கிறார்கள். நமது உலகநோக்கையும், கருத்துலகத்தையும், உறவு நிலைகளையும் அறவுணர்வையும் பிறரின் மீதான பரிந்துணர்வையும் அந்த ஆசிரியர்களே உருவாக்குகிறார்கள். சுயத்தைத் தீவிரமாக அலசிப் பரிசீலனை செய்வதற்கான இரக்கமற்ற கருவிகளை வழங்குபவர்கள் அவர்கள்.\nபடைப்பு, சினிமா போன்ற கூட்டுழைப்பைக் கோரும் கலைகளில் மனிதத் திட்டத்தை மீறி ஒரு ஆசிர்வாதமோ கொடையோ ஒரு பொற்கரத்தின் தீண்டலோ நிகழ்ந்தால் தான் அது அற்புதமும் வெற்றியும் சந்தோஷமும் முழுமையும் கொண்டதாகிறது. மனிதத் திட்டம் மட்டுமே செயல்பட்ட, வெளியிலிருந்து கிடைக்காத அல்லது அனுமதிக்கப்படாத ஆசிர்வாதம் இல்லாத படைப்பு எப்போதும் குறைவுபட்டதே. படைப்பு, எழுத்தாளனின் திட்டத்தை மீறி சுத்த ஞானநிலையை எட்டும்போது அந்த ஆசிர்வாதத்தையும் படைப்பாளியின் திட்டத்தில் இல்லாத மகத்துவத்தையும் எட்டுகிறது. மோகனின் நாவல் கலை தொடர்பான இந்த முடிவை வாழ்க்கைக்கும் நீட்டித்துப் பார்க்கலாம். அவரது ‘விந்தைக் கலைஞனின் கேலிச் சித்திரம்’ நாவலுக்கும் நீட்டித்துப் பார்க்கலாம். சி.மோகனின் திட்டம் அனைத்தும் வெற்றி பெற்ற ந��வல் அது. படைப்பாக அது புறத்திலிருந்து வரும் ஆசிர்வாதத்தை அனுமதிக்கவில்லை. டார்வினே குரங்காக மாறிய ஐரனி அது.\nலட்சியத்துக்கும் நடைமுறைக்கும் அறிவால் புலனாய்ந்து ஆட்சி செலுத்த முடியாத மாயையின் கூத்துகளுக்கும் இடைப்பட்ட உரையாடல்களும் வெற்றிகளும் சோர்வுகளும் கொண்ட படைப்பு வாழ்க்கை மோகனுடையது.\nநீட்சேயின் ஜாரதுஷ்ட்ரா போல மோகனின் குகையில் மோகனுக்குப் பிரியமான உயிர்களாக கழுகும் பாம்பும் உள்ளன.\nகழுகு, உயிர்களின் லட்சிய நிலையான பறத்தல் பண்பைக் கொண்டு வானில் பறக்கும் ஓர் உயிர். ஆனால் அதற்குத் தேவையான உணவான பாம்போ பூமியில் நெளிந்துகொண்டிருக்கிறது. பௌதீக ரீதியில் இரண்டுக்குமுள்ள இடைவெளி காத தூரம் என்றாலும் உயிர்ச்சங்கிலியில் ஒன்றுக்கொன்று அடுத்தடுத்த கண்ணியில் உள்ளவை.\nகளங்கமின்மையின் விதை களங்கமின்மையின் கனிகளை மட்டுமே ஈன வேண்டுமென்பதில்லை. வஞ்சத்தின் கனிகளையும் தரலாம். வஞ்சத்தின் விதைகளிலிருந்து களங்கமின்மையின் கனிகளும் விளையலாம்- இருட்டிற்குள் ஒளி உள்ளது போல.\nபோதை, காதல் போன்ற அதீத நிலைகள் தவிர சாதாரண பொழுதுகளில் மோகன் மிகுந்த அகத்தனிமையில் இருக்கக் கூடியவர். யாராவது சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தாலும் அவர் தனியாக இருப்பதை உணரமுடியும். அவரால் இரண்டு நாட்கள் வெறுமனே சாப்பாட்டுக்காக மட்டுமே எழுந்து வெளியே போய் விட்டு வந்து தொடர்ந்து உறங்கிக் கொண்டிருக்க முடியும். தன் மாயக்குறளிகளை வெளிப்பரப்புக்குள் வரவிடாமல் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு அவர் செய்யும் சடங்காக அவரது உறக்கம் இருக்கலாம்.\nசி.மோகனைத் தேடிப் போய் அவரது இடத்தில் சந்திப்பதை கடந்த ஓரிரு ஆண்டுகளாகத் தவிர்த்து வருகிறேன். அவரது ஞாபகம் வரும்போதெல்லாம் அவருக்குப் பிரியமான பழைய தமிழ் பாடல்களைக் கேட்டு அவரது நட்பை நான் தனியாகப் புதுப்பித்துக் கொள்கிறேன். எனக்கு அதுவே போதுமானதாகவும் இருக்கிறது.\nகாவேரி ஓரம் கதை சொன்ன பாடல்\nசின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர்\nகாதல் சிறகை காற்றினில் விரித்து\nகொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்\nசின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ\nஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக\nஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்\nநகுலனுக்குத் தனிமையைக் கற்றுக் கொடுத்தவர் சுசீலா. தனியாக இருக்கத் தெரியாதவன் யாரும் எழுத்தாளனாக இருக்கமுடியாது என்று சொல்லிப் போகிறாள்.\nஎனது 20 வயதுகளில் யாரைப் போல ஆவதற்கு விருப்பம் என்று கவிஞர் மனுஷ்ய புத்திரன் என்னிடம் கேட்டார். நான் சி.மோகன் போல வாழவேண்டும் என்று அவரிடம் சொன்னேன்.\nஅதற்குப் பிறகு எனது உலக நோக்கும் அனுபவங்களும் சி.மோகன் என்ற ஆளுமையின் வாழ்க்கை மிகவும் சவாலும் ஆபத்துகளும் மிகுந்தது என்பதை எனக்கு உணரவைத்தது. எனது லட்சியங்களும் மாறின.\nஆனால் எனது 40 வயதில் சி.மோகன், தன் நாற்பதுகளில் தேர்ந்த தனிமைதான் என் மேலும் நிழலிட்டுள்ளதைப் பார்க்கும்போது, உனது சுத்த ஆசை இதுதானா உனது சுத்த ஆசை இதுதானா என்று என் மனக்குரளிகள் கேட்கின்றன.\nஒரு ஆசிரியர் நல்ல ஆசிரியராக இருக்கவேண்டும். அவர் நற்பண்புகள் கொண்டவராக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை.\n“மாதா நாஸ்தி பிதா நாஸ்தி பந்து ஸஹோதரா\nஅர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத்\n“ஈன்று வளர்த்த அன்னையும், தந்தையும் அநித்தியம். இவையன்றி தனக்குரிமை என்றெண்ணும்பொருள்களும் அநித்தியம்.\nதனக்குச் சொந்தம் என்றெண்ணும் வீடு முதலியவைகளும் அநித்தியம்.\nஇதை ஏதோ ஒரு விதத்தில் நண்பர்களுக்கு உணர்த்தியும் அதைக் கடைபிடித்தும் வருபவர் சி.மோகன்…\nமோகன்… சி.மோகன்….ஐ லவ் யூ….ஐ ஹேட் யூ…ஐ லவ் யூ…\n(விளக்கு விருது கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை)\nஅமேசான் கிண்டிலில் மிதக்கும் இருக்கைகளின் நகரம்\nமிதக்கும் இருக்கைகளின் நகரம் அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க இது எனது முதல் தொகுப்பு. 2001-ம் ஆண்டு வெளியானது. ஒரு கவிஞனின் முதல...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஒளிரும் பச்சை இலை காம்புகளில் நின்று செம்போத்துப் பறவை தளிர்களை இடையறாமல் கொத்த மரம் வசந்தத்தின் ஒளியில...\nஉலகம் கொண்டாடிய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் வழியாகவோ, நோபல் பரிசின் வழியாக அறியப்படுவதை விடவோ பத்திரிகையாளனாக அறியப்படுவதையே கூடு...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார�� கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nஎனது ஞாபக சீதா முன்னுரை\nசி.மோகன்- விளக்கு விருது கட்டுரை\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=128578", "date_download": "2020-07-09T01:47:05Z", "digest": "sha1:FCJ5FTM73AFXIM52BGKQXLS7E2L26YB3", "length": 18911, "nlines": 108, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவிவசாயிகளுக்கு நிவாரணம் இல்லை! ஏமாற்றம் தரும் நிதியமைச்சரின் அறிவிப்பு: கி.வீரமணி விமர்சனம் - Tamils Now", "raw_content": "\nபோலீசாருடன் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைப்பு - தமிழக அரசு அதிரடி - சாத்தான்குளம் லாக்அப் கொலை - மேலும் 5 போலீசாரை கைது செய்த சிபிசிஐடி - கொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா\n ஏமாற்றம் தரும் நிதியமைச்சரின் அறிவிப்பு: கி.வீரமணி விமர்சனம்\nநிதியமைச்சர் அறிவித்த திட்டங்கள் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன. என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமத்திய நிதியமைச்சர் அறிவித்த திட்டங்கள் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கைவிடப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான நிவாரணம் இல்லை. ப.சிதம்பரம் கூறியதுபோல, மக்கள் கையில் பணப் புழக்கத்திற்கு, குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் அளிப்பது அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். .\nஇது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை:\n“பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றிய உரையில், கொரோனாவினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாட்டின் அனைத்துத் தரப்புப் பொருளாதார நிலையும் மீள – மீட்டெடுக்கும் வழிமுறையாக மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய் சலுகைத் திட்டங்களைச் செயல்படுத்தும்; அவற்றை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்று கூறியிருந்தார்.\nநாடே மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நிதியமைச்சரின் அறிவிப்புகளை எதிர் நோக்கிக் காத்திருந்து, நேற்று (13.5.2020) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பினால் ஆறுதல் – நிம்மதியைவிட ஏமாற்றமே பெரிதும் மிஞ்சியது.\n13 கோடி ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இதில் என்ன கிடைத்துள்ளது அவர்கள் கையில் ரொக்கமாகப் பணப் புழக்கம் ஏற்பட மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்வதுதான் – பொருளாதாரத்தில் பணப் புழக்கம் சரளமாகி, ஓரளவுக்கு இழப்பிலிருந்து நிவாரணம் அவர்களுக்குக் கிட்டக் கூடும்.\nஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் கொடுத்தால், செலவு 65 ஆயிரம் கோடி ரூபாய்தான் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளதுபோல்.\nமுதலில் மத்திய அரசு செய்யவேண்டியது என்னவென்றால், அடித்தட்டில் உள்ள 13 கோடி குடும்பங்களின் கைகளில் பணத்தைக் கொடுக்கவேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் கொடுத்தால், இதற்கு அரசுக்கு ஆகும் செலவு 65 ஆயிரம் கோடி ரூபாய்தான்.\nநம் நாட்டிலிருந்து வங்கிகளில் கடன் வாங்கி ‘பட்டை நாமம்‘ போட்டுவிட்டு வெளிநாட்டில், இன்று சொகுசு வாழ்க்கை வாழும் விஜய் மல்லையாக்கள், நீரவ் மோடிகள், ‘யெஸ்’ வங்கியில் விளையாடிய வித்தகர்கள் எடுத்துள்ள தொகையை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான அளவே.\nஜி.எஸ்.டி. வரியில் மத்திய அரசு மாநிலங்களுக்கு தரவேண்டிய பாக்கி, நிலுவை – மாநிலங்களுக்கே உரிமையுள்ள நிதி. இது சலுகையோ, கொடையோ அல்ல. சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய். தமிழ்நாடு அரசு உள்பட மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்களும் தொடர்ந்து இடையறாது தங்களுக்குரிய தொகையை உடனடியாகத் தர வற்புறுத்தியும் மத்திய அரசுத் தரப்பில் செயல் மூலம் எந்த சாதக பதிலும் இதுவரை இல்லை.\nகடந்த ஏப்ரல் (2020) மாதத்தில் மட்டும் 21 பெரிய மாநிலங்களுக்கு அவர்களது வருவாயில் ஏற்பட்டுள்ள இழப்பு – கொரோனா ஊரடங்கு மூலம் ஏற்பட்ட தொகை ரூ.97,100 கோடிகள் ஆகும். முக்கிய மாநிலங்களான தமிழ்நாடு, குஜராத், தெலங்கானா, ஹரியாணா, கர்நாடகா, ��காராஷ்டிரா போன்றவையும் இப்பட்டியலில் அடங்கும்.\nஜி.எஸ்.டி., வாட் வரி, பெட்ரோலிய பொருள் விற்பனை மூலம் வருமானம், மது, பத்திரப் பதிவு, மோட்டார் வாகனம், மின்சார வரி மற்றும் பல வரியில்லா வருமானம் (Non Tax Revenue) போன்றவற்றால், மேற்காட்டிய முக்கிய மாநிலங்கள் 70 சதவிகித வருமானத்தை அவர்களே ஈட்டி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு கதவை மூடியதன் மூலம் – ஏற்பட்டுள்ள இழப்பை மத்திய அரசு, உரிய முறையில் ஈடுகட்டி, மாநிலங்கள் எழுந்து நிற்க உதவ வேண்டாமா\nதமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுப்பியுள்ள மற்றொரு முக்கிய கேள்விக்கும் தெளிவான விடையளிக்கவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. தெளிவுபடுத்தவேண்டிய பொறுப்பு – மத்திய அரசுக்கு, நிதியமைச்சருக்கு உண்டு.\n6.30 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் இருந்தும், 45 லட்சம் நிறுவனங்களுக்காக, சில நிவாரணங்களை மட்டுமே அறிவித்து – மற்ற சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை கைகழுவியிருப்பது கவலையளிக்கிறது இதை முக்கியமாக தெளிவு படுத்தவேண்டிய பொறுப்பு – மத்திய அரசுக்கு, குறிப்பாக நிதியமைச்சருக்கு உண்டு.\nபுலம்பெயரும் தொழிலாளர்களுக்கும், ஆண்டு முழுவதும் வறுமையில் வாடி வதங்கிடும் ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளின் விளைபொருள் கொள்முதல் பயிர்க்கடன் முதலீடு போன்றவற்றிற்கும் எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. மற்றவர்களின் வாழ்வதாரங்களுக்குக் கூட எந்த அறிவிப்பும் இதில் இல்லையே.\nஅடிப்படையில் ‘‘இந்தியா விவசாய நாடு; இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’’ என்றெல்லாம் கூறும் நிலையில், அவர்களுக்குரிய நிவாரண விவரங்கள் இனியாவது அறிவிக்கப்படுமா 100 நாள்கள் (விவசாயம் உள்ளிட்ட) வேலைத் திட்டத்தை, 200 நாள்களாக கொரோனா முடியும்வரை கூட நீட்டலாமே.\nமத்திய – மாநில அரசுகள் தாராளமாக செலவழிப்பதன்மூலமே சிக்கியுள்ள நம் நாட்டுப் பொருளாதாரம் – முட்டுச் சந்திலிருந்து மீட்கப்பட முடியும். இதுவே மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் (Public spending will generate employment) என்பது பொருளாதார விதி. அரசுகள் அனாவசியச் செலவுகளையும் தவிர்க்கவேண்டும்”.என்று கி. வீரமணி அவர்கள் தெரிவித்துள்ளார்.\nஏமாற்றம் நிதியமைச்சரின் அறிவிப்பு நிவாரணம் இல்லை விவசாயிகள் 2020-05-14\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வ���ருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவிவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்ய தொலைபேசி எண்கள்;போலீஸ் வியாபாரிகளைஅனுமதிக்குமா\nசெங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிறுத்தம் விவசாயிகள் கடும் வேதனை\nடிச. 31 முதல் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம்: தெலுங்கானா அரசு அறிவிப்பு\nபுதுவையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீஸ் தடியடி\nநெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வைகோ வாதம்\nகடந்த ஆண்டில் மட்டும் 11,400 விவசாயிகள் தற்கொலை : மத்திய அரசு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nபிரபல Netfilx- OTT தளத்துக்கு வரவுள்ள வெற்றிமாறன் படம், ஜாதிய ஆணவக்கொலை பற்றியதா\nபோலீசாருடன் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைப்பு – தமிழக அரசு அதிரடி\nசாத்தான்குளம் லாக்அப் கொலை – மேலும் 5 போலீசாரை கைது செய்த சிபிசிஐடி\nஒரே நாளில் சென்னையில் கொரோனாவுக்கு 28 பேர் உயிரிழப்பு\nமக்களை கேவலப்படுத்துவதை நிறுத்துங்கள்; மின் கட்டணப் பிரச்சினையைச் சரி செய்யுங்கள்: ஸ்டாலின் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/590125/amp", "date_download": "2020-07-09T02:19:20Z", "digest": "sha1:EZWYXKQ5CDCITAE65JZUMVBMQWXVWHUH", "length": 7454, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "In Maharashtra, 2361 people were affected by coronation in just one day | மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி | Dinakaran", "raw_content": "\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமும்பை: மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2,487 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 70,013 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 76 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 2362-ஆக அதிகரித்துள்ளது.\nபாடப்பிரிவு குறைப்பில் சர்ச்சை நடப்பு கல்வியாண்டில் மட்டும் தான் கேள்விகள் கேட்கப்படாது: சிபிஎஸ்இ விளக்கம்\nகொரோனா மருந்து கண்டுபிடிக்காவிட்டால் இந்தியாவில் 2021ல் ஒரே நாளில் 2.87 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nவீழ்ச்சி பாதையில் டிஜிட்டல் ப���ிவர்த்தனைகள்\nஐஐடி மாணவர்கள் அசத்தல் பிளாஸ்மா தானம் செய்ய புதிய ஆப்\nதொடர்ந்து 6வது நாளாக 20 ஆயிரம் பேர் பாதிப்பு: 61.53% பேர் குணமடைந்தனர்\nராஜிவ் காந்தி அறக்கட்டளையில் நடந்த நிதி முறைகேடுகளை விசாரிக்க மத்திய அரசு திடீர் நடவடிக்கை\nஉபியில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற விவகாரம் தாதா விகாஷ் துபேயின் கூட்டாளி சுட்டுக்கொலை\nபிஎப் சலுகை 3 மாதம் நீட்டிப்பு நவம்பர் வரை இலவச ரேஷன் மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகல்வான் எல்லையில் 2 கி.மீ பின்வாங்கியது சீன படை: இந்திய ராணுவம் தகவல்\nகேரளாவை கலக்கும் ரூ.13 கோடி தங்கம் கடத்தலில் தொடர்பு 10ம் வகுப்பு தேறாத சொப்னா அரசு அதிகாரியானது எப்படி சென்னையில் பதுங்கலா\nசாத்தான்குளம் சம்பவம் எதிரொலி போலீஸ் காவலில் இறப்புகளை தடுக்க வழிகாட்டுதல் கோரி மனு: உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரணை\nஏழுமலையான் கோயில் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம்\nஜூலை 21 முதல் அமர்நாத் யாத்திரை: நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு மட்டுமே அனுமதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா பாதுகாப்பு உடை அணிந்து கொள்ளை: மகாராஷ்டிரா நகைக்கடையில் துணிகரம்\nஎன்னுடைய வாழ்வில் இதுபோன்ற ஒரு கொடிய நோய்த்தொற்றை கண்டதில்லை: கொரோனாவில் குணமடைந்த 107 வயது முதியவர் பேட்டி\nஎஸ்பிஐ மேலும் ரூ.1,760 கோடியை யெஸ் வங்கியில் முதலீடு செய்ய திட்டம்\n9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 190 பாடங்களை 30% குறைக்கும் முடிவு 2020-21 கல்வியாண்டுக்கு மட்டுமே பொருந்தும்: சிபிஎஸ்இ விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanmedia.in/2020/05/28/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-07-09T01:15:13Z", "digest": "sha1:HXIMWYMCSBXEBEZBUIJRYQZBSO7Z4LRG", "length": 7421, "nlines": 86, "source_domain": "tamilanmedia.in", "title": "குழந்தையுடன் மொட்டை மாடியில் அரங்கேறிய கொண்டாட்டம்.! சர்ச்சையில் முடிந்த ஆல்யாவின் பிறந்த நாள்..!! காரணம் என்ன? வீடியோ உள்ளே - Tamilanmedia.in", "raw_content": "\nHome TRENDING குழந்தையுடன் மொட்டை மாடியில் அரங்கேறிய கொண்டாட்டம். சர்ச்சையில் முடிந்த ஆல்யாவின் பிறந்த நாள்.. சர்ச்சையில் முடிந்த ஆல்யாவின் பிறந்த நாள்.. காரணம் என்ன\nகுழந்தையுடன் மொட்டை மாடியில் அரங்கேறிய கொண்டாட்டம். சர்ச்சையில் முடிந்த ஆல்யாவின் பிறந்த நாள்.. ச���்ச்சையில் முடிந்த ஆல்யாவின் பிறந்த நாள்.. காரணம் என்ன\nகொரோனா தொற்று காரணமாக பல நாடுகள் லாக்டவுன் போடப்பட்டு, சமூகஇடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறித்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் சில இடங்களில் லாக்டவுனில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிலரது தொழில்கள் இன்னும் பாதிக்கப்பட்டு தான் இருக்கின்றது.\nஇதில் சினிமா பிரபலங்களும் அடங்குவர். வீட்டில் இருந்து பொழுதை கழிக்கும் இவர்கள், தங்களது கொண்டாட்டங்களையும் வீட்டில் வைத்து கொண்டாட ஆரம்பித்துள்ளனர். அவ்வாறு கொண்டாடிய கொண்டாட்டம் தற்போது சர்ச்சையில் முடிந்துள்ளது. ஆம் நேற்றைய தினத்தில் ஆல்யா தனது பிறந்தநாளை மொட்டைமாடியில் சிறப்பாக கொண்டாடினார். இதில் சிலர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇவர்கள் யாரும் மாஸ்க் அணியாமலும், சமூகஇடைவெளியைக் கடைபிடிக்காமல் இறுதியில் ஒன்றாக நின்று புகைப்படம் வேறு எடுத்துள்ளார்கள். ஆதலால் குறித்த கொண்டாட்டம் சர்ச்சையில் முடிந்துள்ளது. தற்போது இணையத்தில் வைரலாகும் மஸாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வீடியோ பதிவு இதோ\nPrevious articleஅது தெரியும்ப டி டாப் ஆங்கிளில் புகைப்படத்தை வெ ளியிட்ட பிரபல நடிகை.. – வி ளாசும் ரசிகர்கள்..\nNext articleஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன தி மிரு பட நடிகை.. – வைரலாகும் புகைப்படம் உள்ளே..\nதங்கத்தை விட விலைமதிப்பு கொண்ட இது என்ன தெரியுமா\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் ஸ்வீட்… போட்டி போட்டு வாங்கும் மக்கள்..\nமாராப்பை விலக்கி க வர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல தொகுப்பாளினி.. வாயை பிள ந்து பார்க்கும் ரசிகர்கள்..\nஅவசரப் பிரிவில் இளம் பெண்ணுக்கு நடந்த ப ரிதாபம்.\n“அடடா.., அல்வா துண்டு.. இடுப்.. இடுப்..” – இளம் சீரியல் நடிகை வெளியிட்ட கவர்ச்சி...\nநெல்லை கல்லூரி வகுப்பறையில் மது விருந்து போதையில் மாணவிகள் போட்ட கெட்ட ஆட்டம் போதையில் மாணவிகள் போட்ட கெட்ட ஆட்டம்\nசுந்தரத்தின் கருவை சுமக்கும் அபிராமி\nசற்றுமுன்பு படப்பிடிப்பு தளத்திலே பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகர் – விபரம் உள்ளே..\nசின்மயி-வைரமுத்து விவகாரம் பற்றி மனம் திறந்த நடிகர் கமல்.\nகாதலர் தினம் நடிகர் குணால் உயிரிழந்தது எப்படி தெரியுமா..\nஎவ்வளவோ முயன்றும் கர்ப்பமாக முடியவில்லை.. கள்ளக்காதலனை திருப்தி படுத்த 25 வயது இளம்பெண் எடுத்த...\nசல்லாபத்திற்காக 14 வயது சிறுவன் செய்த விபரீத செயல்… X-ray-வை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்\nடப்ஸ்மாஷ்னாலும் ஒரு அளவு இல்லையா. இதெல்லாம் எங்க போய் முடியபோகுது தெரியலையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailyrecruitment.in/tamilnadu-ration-shop-recruitment/", "date_download": "2020-07-09T01:35:12Z", "digest": "sha1:GZ5QZNO6EOPVWUEBGRZVYURRNT7ULMXC", "length": 22207, "nlines": 245, "source_domain": "www.dailyrecruitment.in", "title": "TN Ration Shop Recruitment 2020, 2497 Sales Person & Packer Vacancies @ www.tncsc.tn.gov.in", "raw_content": "\nJob Name Sales Person (நியாயவிலைக்கடை விற்பனையாளர்) & Packer (நியாயவிலைக்கடை கட்டுநர்)\nCoimbatore (கோயம்புத்தூர்) 83 28\nVirudhunagar மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் 626002 15.07.2020\nThiruvallur மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், திருவள்ளூர் மாவட்டம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு அலுவலக வளாகம் (மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம்), திருவள்ளூர் 602001 08.07.2020\nDindigul மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக 2வது தளம் அறை எண் 235, திண்டுக்கல் 624004 15.07.2020\nNagapattinam மண்டல இணைப்பதிவாளர்/ தலைவர், நாகப்பட்டினம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், அறை எண் 303, 3ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகப்பட்டினம் 611003 15.07.2020\nTiruppur தலைவர்/ மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், திருப்பூர் மாவட்டம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், அறை எண் 403, நான்காம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருப்பூர் 641604 20.07.2020\nTiruvannamalai தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் பொருந்திட்ட வளாகம் (மாவட்ட விளையாட்டு அரங்கம் பின்புறம்), வேங்கிக்கால், திருவண்ணாமலை 606604 15.07.2020\nCuddalore தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், இணைப்பதிவாளர் அலுவலகம், எண் 3, கடற்கரை சாலை, கடலூர் 607 001 18.07.2020\nVillupuram இணைப்பதிவாளர்/ தலைவர், கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் பொருந்திட்ட வளாகம், விழுப்புரம் 605602 20.07.2020\nChennai கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்/ தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், சென்னை மாவட்டம் 31.07.2020\nThanjavur மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலைய வளாகம், மருத்துவ கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007 15.07.2020\nKarur தலைவர்/ மண்டல இணைப்பதிவாளர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம், மாவட்ட காவல் அலுவலக பின்புறம், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக வளாகம், தாந்தோன்றிமலை, கரூர் 639 007 22.07.2020\nKrishnagiri இணைப்பதிவாளர்/ தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், துணைப்பதிவாளர் (பொ.வி.தி) அலுவலகம், எண் 523/ காந்திரோடு, கூட்டுறவு விற்பனை சங்க வளாகம், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி எதிரில், கிருஷ்ணகிரி – 635 001 20.07.2020\nKancheepuram மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், எண்.5A, வந்தவாசி சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் 631 501 24.07.2020\nRamanathapuram மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட கருவூல அலுவலக முதல் மாடி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இராமநாதபுரம் 623 503 15.07.2020\nCoimbatore தலைவர்/ மண்டல இணைப்பதிவாளர், கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், N.S.R ரோடு, ஆரோக்கியசாமி வீதி, கே.கே.புதூர் (அஞ்சல்), கோயம்புத்தூர் 641 038 15.07.2020\nErode தலைவர்/ மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம், மோகன்குமாரமங்கலம் சாலை, சூரம்பட்டி அஞ்சல், ஈரோடு 638 009 31.07.2020\nVellore இணைப்பதிவாளர்/ தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், வேலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வேலூர் மாவட்டம் 632 009 31.07.2020\nDharmapuri மண்டல இணைப்பதிவாளர்/ தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தர்மபுரி 636 705 18.07.2020\nPudukkottai மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், புதுக்கோட்டை மாவட்டம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், 6103/2 அன்னவாசல் சாலை, புதுக்கோட்டை 622 002 17.07.2020\nNamakkal இணைப்பதிவாளர்/ தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், அறை எண்.2, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம் 15.07.2020\nThiruvarur இணைப்பதிவாளர்/ தலைவர், கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் (திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை பின்புறம்), மாவட்ட ஆட்சியர் அலுவலக பொருந்திட்ட வளாகம், விளமல், திருவாரூர், திருவாரூர் மாவட்டம் 610004 05.08.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/11/blog-post_583.html", "date_download": "2020-07-09T02:54:04Z", "digest": "sha1:FOA43IOYQOR6CQJOPWSXVBIHBG23SB34", "length": 6629, "nlines": 55, "source_domain": "www.jaffnabbc.com", "title": "இறந்த பெண்ணின் உடலை கடித்து தின்ற பூனை. அதிர்ச்சி புகைப்படம். - Jaffnabbc", "raw_content": "\nஇது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.\nHome » world » இறந்த பெண்ணின் உடலை கடித்து தின்ற பூனை. அதிர்ச்சி புகைப்படம்.\nஇறந்த பெண்ணின் உடலை கடித்து தின்ற பூனை. அதிர்ச்சி புகைப்படம்.\nதமிழகத்தில் அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை பூனை தின்ற சம்பவம் அங்கிருந்த நோயளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோயமுத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\n அவரின் உறவினர்கள் யார் என்பது குறித்து தெரியாத காரணத்தினால், அந்த பெண்ணின் உடல் மருத்துவமனையில் இருக்கும் வார்டில் தனியாக வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் வார்டில் அங்கும், இங்குமாக சுற்றித் திரிந்த பூனை ஒன்று, கவனிப்பார் இன்றி கிடந்த இந்த பெண்ணின் உடலை பார்த்த பின்பு கடித்து தின்றது.\nஇதைக் கண்ட அங்கிருந்த நபர்கள் உடனடியாக பூனையை வேகமாக விரட்டியுள்ளனர்.\nஅதன் பின் இது குறித்த தகவல் அங்கிருக்கும் மருத்துவ உழியர்களிடம் தெரிவிக்கப்பட்ட போதும், இறந்த பெண்ணின் உடல் அகற்றப்படாமல் அங்கேயே வைக்கப்பட்டிருந்தது.\nஇதனால் மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்களிடம் பிற நோயாளிகளின் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர். உடனடியாக அந்த உடலை அகற்ற வேண்டும். பூனைகளை மருத்துவமனையிலிருந்து விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.\nஅரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை பூனை கடித்து தின்ற சம்பவம் அங்கிருக்கும் பிற நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅது தொடர்பான புகைப்படங்களும் தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nசற்றுமுன் காவாலிகளால் யாழ் கச்சேரியில் அத��காரியின் கை வெட்டப்பட்டது\nகொரோனா தொற்றால் மேலும் ஒரு ஈழத் தமிழர் பலி\nகூச்சம் இல்லாமல் அப்பட்டமாக தனது முன்னழகை டாப் ஆங்கிளில் காட்டிய இலியானா..\nகடந்த மூன்று மாத மின் கட்டணங்களில் சலுகை\nபெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து பல கோடிரூபாய் பறிப்பு…\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஏ ஆர் ரஹ்மான் இப்படிப்பட்டவரா...\nஉங்க உண்மையான காதல்னா இந்த அறிகுறிகள் இருக்கனுமாம் பாஸ்...\nயாழ் மக்களுக்கு சஜித் அள்ளி வீசிய வாக்குறுதிகள்\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kalanthorum-pen", "date_download": "2020-07-09T01:22:41Z", "digest": "sha1:AYS456DNWBQDMKFCBBSCJA3MQT274B4C", "length": 10527, "nlines": 183, "source_domain": "www.panuval.com", "title": "காலந்தோறும் பெண் - ராஜம் கிருஷ்ணன் - காலச்சுவடு பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , பெண்ணியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாலங்கள்தோறும் பெண்ணின் நிலை எப்படி ஆணுக்குக் கீழானதாக ஆக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இந்திய வரலாற்றின் மதநூல்கள் தொடங்கி மேற்கத்திய ஆய்வுகள், அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் சமகாலப் பெண்கள் பிரச்சினைகளிலிருந்து அணுகும் ஒரு சமூக ஆய்வு நூல் இது. வேதங்கள், திருமணச் சடங்குகள், மந்திரங்கள், மத குருமார்கள் எப்படிப் பெண்ணை அடிமைத்தனம் எனும் ‘பாசிக்குட்டையில்’ பிணித்துவைத்திருக்கின்றனர் என்பதை ஆதாரங்களுடனும் அறச்சீற்றத்துடனும் முன்வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. கற்பு குடும்பம் பத்தினிமை என அமைக்கப்பட்ட மரபுகளைக் கட்டுடைக்கும் பெண்ணிய ஆராய்ச்சி ஆயுதம்\nஅறிவு துலங்கிய பருவத்தில் மணியம்மா ஒரு பிராமண விதவை. ஆரம்பத்தில் தேச விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டார். அந்த இயக்கம் சார்ந்தவர்களால் விவசாயக் கூலிகள் சுரண்டப்படுவதைக் கண்டு அறச்சீற்றம் கொண்டார். சனாதன மரபை உடைத்தெறிந்துவிட்டு பொதுவாழ்வில் ஈடுபட்டார். மொட்டையிடுவதைத் தவிர்த்து முடிவளர்த..\nலியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா\nருஷ்ய இலக்க்கியத்தின் சிகரம் டால்ஸ்டாய். லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவலை அறிமுகப்படுத்துவதோடு அவரது எழுத்திற்கும் வாழ்க்கைக்குமான உறவையும், டால்..\nஅரபு இசை மத்தியக் கிழக்கில் மட்டுமன்றி உலக அளவிலும் பெரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. ஒவ்வொரு இனத்திறகும் ஒவ்வொரு இசை மரபு இருப்பது போல அரபு இனத்திற்..\nகு. ப. ரா. பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 2003 மே மாதம் காலச்சுவடு அறக்கட்டளையும் சேலம் ‘வயல்’ அமைப்பும் இணைந்து நடத்திய கருத்தரங்கி..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகர..\n1945இல் இப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்:வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் ..\n1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/new-release-date-for-21-exams-including-ias-and-ips-post", "date_download": "2020-07-09T02:20:02Z", "digest": "sha1:J3OK6DTFKAMFFBKIYMLVL34YGDLGGHPV", "length": 7784, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவி உட்பட 21 தேர்வுகளுக்கான புதிய தேதி வெளியீடு.!", "raw_content": "\nஅசாமில் மேலும் 6 பேர் பலி. கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு.\n1.75 கோடி நிதி திரட்டிய சென்னை டீ-கடை.\n30 கிலோ தங்கம் கடத்தல். உடனடி நடவடிக்கை தேவை. பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்.\nஐஏஎஸ், ஐபிஎஸ் பதவி உட்பட 21 தேர்வுகளுக்கான புதிய தேதி வெளியீடு.\nயு.பி.எஸ்.சி. நடத்த இருந்த 21 பதவி தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்துள்ளது.\nயு.பி.எஸ்.சி. நடத்த இருந்த 21 பதவி தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்துள்ளது. அதில், ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கு அக்டோபர் 4ல் முதல்நிலை தேர்வு.\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ் பதவிக்களுக்கான தேர்வை நடத்தி வருகிறது. இந்தாண்டு சிவில் சர்வீஸ் பணியில் 796 பேரும், ஐஎப்எஸ் பணியில் 90 பேரும் நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 12ம் தேதி அறிவித்தது. இந்த தேர்வுக்கு சுமார் 12 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு மே 31ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.\nஇந்நிலையில், யு.பி.எஸ்.சி. 21 பதவி தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, சிவில் சர்வீஸ், ஐஎப்எஸ் முதல் நிலை தேர்வுகள் அக்டோபர் 4ம் தேதியும், சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதியும் நடக்கிறது. ஐஎப்எஸ் பதவிக்கான மெயின் தேர்வு வருகிற பிப்ரவரி 28ம் தேதியும், இன்ஜினியர் சர்வீஸ் தேர்வு வருகிற ஜனவரி 5ம் தேதியும் நடைபெறுகிறது. மெயின் தேர்வு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதியும் நடக்கிறது.\nஜிேயா சயின்டிஸ்ட் முதல் நிலை தேர்வு ஜனவரி 19ம் தேதியும், மெயின் தேர்வு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதியும் நடைபெறுகிறது. சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தகட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர் என்றும் அதில் தேர்ச்சி பெற்றால் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\n1.75 கோடி நிதி திரட்டிய சென்னை டீ-கடை.\n30 கிலோ தங்கம் கடத்தல். உடனடி நடவடிக்கை தேவை. பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்.\n இந்த தேதிகளில் 12-ம் வகுப்பு ஹால் டிக்கெட் பெறலாம்.\nமகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,500-ஐ தாண்டவுள்ளது\n#Breaking: மீதமுள்ள +2 தேர்வு ஜூலை 27ஆம் தேதி நடைபெறும்.. அமைச்சர் செங்கோட்டையன்\nடெல்லி பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் ஆகஸ்ட் வரை ஒத்திவைப்பு .\nஒரே நாளில் கேரளாவில் 301 பேருக்கு கொரோனா உறுதி - அமைச்சர் கே.ஷைலாஜா\nமின் கட்டண வழக்கு . தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு.\nதமிழகத்தில் ஒரே நாளில் 3,051 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர்.\nஇன்று கொரோனா மட்டுமில்லமால் பிற நோயால் பாதிக்கப்பட்டு 59 பேர் உயிரிழப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/i/english_tamil_dictionary_i_1.html", "date_download": "2020-07-09T02:40:13Z", "digest": "sha1:GMOUYKFSFOJ22XHHI4Q5ENTKKM4EMR72", "length": 9176, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "I வரிசை (I Series) - ஆங்கில-தமிழ் அகராதி - குறில், ஆங்கில, ஈரசைச், அகராதி, தமிழ், வரிசை, கிழக்கிந்தியத், நெடிலான, நெடில், பெயரடை, series, பண்டைய, வசைப்பாட்டு, ஐபீரிய, இனிப்பூட்டிய, மிதக்கும், ஏற்படும், அப்பம், english, வார்த்தை, தீவுகளைச், சார்ந்த, இலக், tamil, dictionary, word", "raw_content": "\nவியாழன், ஜூலை 09, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nI வரிசை (I Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. கிழக்கிந்தியத் தீவுகளைச் சார்ந்தவர், கிழக்கிந்தியத் தீவுக்குழுவின் மொழிகளைப் பேசுபவர், (பெயரடை) கிழக்கிந்தியத் தீவுகளைச் சார்ந்த, இந்தோனேசியா நாட்டைப் ப்றறிய.\nn. (இலக்) குறில் நெடில் ஈரசைச்சீர்.\nn. (இலக்) குறில் நெடிலான ஈரசைச் சீர்கொண்ட யாப்பு, (பெயரடை) குறில் நெடிலான, ஈரசைச் சீருக்குரிய, குறில் நெடில்ட ஈரசைச்சீர்கொண்ட, குறில் நெடில் ஈரசைச்சீரின் அடிப்படையில் அமைந்த.\nn. pl. குறில் நெடிலான ஈரசைச் செய்யுள், குறில் நெடில் ஈரசைச்செய்யுளாலான வசைப்பாட்டு.\nn. ஈரசைச் சீர்ச் செய்யுள்களை எழுதுபவர், வசைப்பாட்டு வரைபவர்.\nn. ஸ்பெயின் போர்ச்சுக்கல் ஆகிய இருநாடுகளையும் உள்ளடக்கிய பண்டைய ஐபீரிய மாநில வாணர், பண்டைய ஐபீரிய மாநிலம் சார்ந்த.\nn. உள்வாங்கிய பெரிய கொம்புகளையுடைய மலையாடு வகை.\nadv. அதே சுவடியில், அதே பிரிவில், அதே நுற்பகுதியில்.\nn. நீரில் நடந்துசெல்லும் நாரையினப் பறவை.\nn. உறைநீர், பனிக்கட்டி, அப்பம் முதலியவற்றின் மேலுள்ள சர்க்கரைப் பொருக்கு, இனிப்பூட்டிய குளிர்ட பாலேடு, இனிப்பூட்டிய குளிர்பழச்சாறு, (பெயரடை) உறைநீழ் அல்லது பனிக்கட்டியில் வைத்துக் குளிர்ச்சி உண்டுபண்ணு, அப்பம் முதலியவற்றைச் சர்டக்கரைக் கட்டியினால் மூடு.\nn. மிதந்துவரும் பனிக்கட்டியை உடைத்து விலக்குகிற, பால அமைவு.\nநிலவுலகப்பரப்பில் நிலப் பனிக்கட்டியால் ஏற்படும் அரைப்பு.\nn. மிதக்கும் பனிப்பாளத்துடன் படகு முதலியவற்றை இறுக்க உதவும் ஓரலகுடைய நங்கூரம்.\nn. மலையேறுபவர்கள் பனிகட்டியிலர் படிகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தும் கோடரி வகை.\nn. பனிப்பாறை, மிதக்கும் பனிப்பரப்புத்துண்டு, உணர்ச்சிற்றவர்.\nn. தொலைவிலுள்ள பெரும் பனிப்பரப்பின் ஔதக்கதிர் எதிர்த்து மீள்வதால் வான விளிம்பில் ஏற்படும் பளபளப்பு.\nn. பனிக்கட்டியினுடாகச் செல்வதற்குரிய சக்கர அமைவுடைய படகுவகை.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nI வரிசை (I Series) - ஆங்கில-தமிழ் அகராதி, குறில், ஆங்கில, ஈரசைச், அகராதி, தமிழ், வரிசை, கிழக்கிந்தியத், நெடிலான, நெடில், பெயரடை, series, பண்டைய, வசைப்பாட்டு, ஐபீரிய, இனிப்பூட்டிய, மிதக்கும், ஏற்படும், அப்பம், english, வார்த்தை, தீவுகளைச், சார்ந்த, இலக், tamil, dictionary, word\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/55802/", "date_download": "2020-07-09T02:34:35Z", "digest": "sha1:BCI6K5BYYFNOWVATNCWAN4ZP4GS2X3Y3", "length": 8283, "nlines": 115, "source_domain": "www.pagetamil.com", "title": "எப்படி வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ஆனார் குருணாகல் வைத்தியர்? | Tamil Page", "raw_content": "\nஎப்படி வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ஆனார் குருணாகல் வைத்தியர்\nகுருணாக��் வைத்தியசாலை வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் சபி, கருத்தடை சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளார் என குருகாணல் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\n8,000 கருத்தடை சிகிச்சை மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு குருணாகல் வைத்தியசாலை வைத்தியர் மொஹமட் சபி கைது செய்யப்பட்டிருந்தார் என திவயின செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், அவர் சொத்து சேர்த்த விதத்தில் சந்தேகம் நிலவுவதால் விசாரணை செய்யப்படுவதாக பொலிசார் அறிவித்திருந்தனர்.\nவைத்தியர் சபி, முன்னர் ரிசாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தார். இதற்காக வைத்திய சேவையிலிருந்து இடைவிலகியிருந்தார். தேர்தலின் பின்னர் ஐ.தே.க கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.\nமீளவும் அவர் வைத்தியசேவைக்கு திரும்புவதற்கு, விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.\nஇதேவேளை, குருணாகலில் தனியார் சிகிச்சை நிலையமொன்றையும் வைத்தியர் சபி ஆரம்பித்திருந்தார். அங்கேயும் கருத்தடை சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதுதவிர, வீதி அமைப்பு, பராமரிப்பு ஒப்பந்த நிறுவனமொன்றையும் நடத்தி வந்திருக்கிறார். குறுகிய காலத்தில் அவர் எப்படி இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.\n315 கைதிகளிற்கும் கொரொனா இல்லை\nநம்பி வாக்களியுங்கள்; உங்கள் நம்பிக்கையை பாதுகாப்போம்: தமிழர்களிடம் கெஞ்சும் பசில்\nஆட்ட நிர்ணய விசாரணை அறிக்கை சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு\nசிறைச்சாலை பெண்கள் பிரிவில் சோதனை: அதிகாரிகளிற்கு காத்திருந்த அதிர்ச்சி\nகோட்டா, மஹிந்த நிகழ்களிற்கு அனுமதி; இந்துக்களின் யாத்திரைக்கு மட்டும் தடையா\n315 கைதிகளிற்கும் கொரொனா இல்லை\nநம்பி வாக்களியுங்கள்; உங்கள் நம்பிக்கையை பாதுகாப்போம்: தமிழர்களிடம் கெஞ்சும் பசில்\nஓகஸ்ட் 2ஆம் திகதியுடன்பிரச்சாரம் நிறைவு: பிரச்சாரத்திற்கு புதிய ஒழுங்குவிதிகள்\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\nபோனில் அதிகநேரம் விளையாடியதால் 11 வயது மகனை கொலை செய்த தாய்\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண்...\nமாற்றம் தரும் ராகு, சுபம் தரும் கேது: ராகு – கேது பெயர்ச்சி; 2020...\nவிஜய் குடும்ப மாப்பிள்ளை ஆகிறார் அதர்வாவின் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/288434.html", "date_download": "2020-07-09T00:51:11Z", "digest": "sha1:HEC6H563UBZBZFRLBQXNXLFAULNXS7XE", "length": 13235, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "கல்விக்கு பெண் அழகு - சிறுகதை", "raw_content": "\nஎழில் கொஞ்சும் அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் அறிவில் சிறந்தவள் என்று அனைவரிடமும் பாராட்டு பெற்றவள். ஆனால் அவளுக்கு அழகு கொஞ்சம் குறைவுதான். மது பழக்கம் உள்ள அவள் அப்பா , கூலி வேலைக்கு போகும் அவள் அம்மா, கொஞ்சி விளையாட அவள் தம்பி இப்படி வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது. மதுவுக்கு அடிமையான அப்பா அவளின் ஆறாம் வகுப்பு காலாண்டு தேர்வு முடிந்த உடன் இறந்துவிட்டார். அவளின் ஆறாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வும், அவளின் குடும்பத்தின் வறுமையும் சேர்ந்தே ஆரம்பம் ஆனது. கூலி வேலைக்கு போகும் அவளின் அம்மாவுக்கு குடும்ப பாரம் அதிகமானது. இப்படியே அவளின் பள்ளி வாழ்க்கை சென்றது. அரசு பள்ளி என்பதால் படிப்புக்கு அதிகம் செலவு ஆகவில்லை. பத்தாம் வகுப்பில் பள்ளியின் முதல் மாணவியாக வந்தாள் அவள். பத்தாம் வகுப்பு விடுமுறையில் அம்மா உடன் கூலி வேலைக்கு போகவும் செய்தாள்.\nபதினோராம் வகுப்பு சேர்வது என்பது ஒரு சவாலாக இருந்தது அவளுக்கு. ஏழு கிலோமீட்டர் தூரம் சென்று படிக்க வேண்டிய கட்டாயம். கூலி வேலைக்கு செல்லும் அவளின் அம்மாவிடம் பல்வேறு கதைகள் வந்தன “ என்னடி இந்த செய்தியை கேட்டியா கூலி வேலை செய்யும் இவளுக்கு புள்ளைய படிக்க வைக்கனுமாம் “, வயசுக்கு வந்த பொண்ண கல்யாணம் பண்ணி கொடுக்காம பள்ளிக்கூடம் கேட்குதாம் இவளுக்கு“ , “இன்னொருத்தன் வீட்டுக்கு போய் அடுப்புல சோறு செய்றதுக்கு எதுக்குடி பள்ளிக்கூடம் கேட்குது”, “ இவ கூட வந்து கூலி வேலை செஞ்சா கூட சோத்துக்கு காசு கிடைக்கும் “\nஇதை கேட்டு அவள் அம்மா மனம் தாங்காமல் அழுதுகொண்டே மாலை வீடு வந்து சேர்ந்தாள். இந்த செய்திகளை கேட்டு அவளும் அழுதாள். இதனால் அவளுக்கு படிப்பு மேல் உள்ள ஆர்வம் அதிகமானதே தவிர குறையவில்லை. பன்னிரண்டாம் வகுப்பிலும் பள்ளியில் முதல் மாணவியாக வந்தாள் அவள். இதற்கு மேல் எப்படி படிக்க வைப்பது என்று அவள் அம்மா பல்வேறு சிந்தனைகள் செய்தாள் இறுதியில் படிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தாள். ஆனால் என்ன படிப்பு படிக்க வைப்பது , எங்கே படிக்க வைப்பது, என்று எதுவுமே அவளின் அம்மாவுக்கு தெரியாது.\nகடைசியில் ஒரு வழியாக ஒரு கல்லூரியில் சேர்ந்தாள் அவள். கல்விக் கடனைப் பெறுவதில் பல்வேறு சவால்களைச்சந்தித்து இறுதியில் கல்வி கடனைப் பெற்றாள். அம்மாவை பிரிந்து விடுதியில் தங்கி படிப்பது அவளுக்கு இதுவே முதல் முறை. அவள் தமிழ் வழியில் பள்ளிப்படிப்பு படித்ததால் அங்கு ஆங்கில வழியில் நடத்தப்படும் பாடங்களை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே முதல் பருவத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியவில்லை. மேலும் கல்லூரி சென்ற பிறகுதான் மெட்ரிக்குலேஷன் ,CBSE, ICSE போன்ற பல்வேற வகையான பள்ளிப்படிப்புகள் இருப்பதையே அவள் அறிந்தாள். இவ்வாறு கல்வியில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் பணத்தின் அடிப்படையில் இருப்பதை கண்டு மனம் வருந்தினாள் அவள். தன் குடும்ப சூழலைக் கருத்தில் கொண்டு அயராது உழைத்து நல்ல முறையில் படித்து கல்லூரியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றாள். மேலும் கல்லூரி இறுதியாண்டில் வளாக நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று நல்ல பணியில் சேர்ந்தாள். இதை கண்டு அந்த கிராமத்து மக்கள் அவளையும், அவள் அம்மாவையும் பாராட்டினார்கள். மேலும் அவள் “நான் பெற்ற துன்பங்களை இனி யாரும் பெற வேண்டாம் என்று” பல்வேறு வகையான உதவிகளை படிக்கும் மாணவர்களுக்கு செய்து வருகிறாள்…\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ராஜு முருகன் (6-Apr-16, 2:03 pm)\nசேர்த்தது : ராஜு முருகன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://genericcialisonline.site/novinhas/novinhas/kamakathaikal-nanbanin-amma/", "date_download": "2020-07-09T01:49:03Z", "digest": "sha1:FQ2M3QBJX6BUHTSG3CWFHD34NTEIEECX", "length": 13394, "nlines": 60, "source_domain": "genericcialisonline.site", "title": "Tamil Kamaveri • Tamil Sex Stories • Tamil Kamakathaikal | genericcialisonline.site", "raw_content": "\nTamil Kamakathaikal Ilam Vayathu Aunty Paal – எனது பெயர் ராஜா இந்தக் கதை என் வாழ்வில் 2010 நடந்த ஆண்டி செக்ஸ் கதை இது. அப்பொழுது நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்தேன் எனது வீட்டருகே ஒரு தனியார் வங்கியில் பணி புரியும் ஒரு மேனேஜர் வந்திருந்தார். அவருக்கு வயது 30 தான் இருக்கும் அவர் புதுமண ஜோடியாக ஆவார் அவரது மனைவிக்கு வயது 24 இருக்கும் மிகவும் அழகாகவும் மெல்லியதாகவும் இருப்பாள் சொல்ல மறந்துவிட்டேன் …\nமுன்னால் தோழியுடன் ஒரு நாள்\nJune 22, 2019குடும்ப செக்ஸ்\nTamil Kamakathaikal Munnal Thozhi Kooda Sex Pannum – இந்த அற்புதமான வலயதலத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம், என் பெயர் குரு, இந்து உண்மை சம்பவம். நான் பார்பதற்கு சாதரணமாக இருப்பேன், அளவான தடி, எந்த பெண்ணையும் சந்தோஷ படுதுக்கூடிய அளவு. எனக்கு முன்விலயட்டு மிகவும் பிடிக்கும், முன் விளையாட்டு செய்யாமல் நான் செக்ஸ் செய்ய மாட்டேன். இந்த கதை நானும் எனது முன்னால் தோழியும் எப்படி உறவு கொண்டோம் என்பது பற்றியது. ஆமாம் இருவரும் …\nJune 21, 2019இன்பமான இளம் பெண்கள்\nTamil Kamakathaikal Ramya Cutie – என் பெயர் ரம்யா. என் வயசு இருபத்தி ஒண்ணு. சீக்கிரம் கல்யாணம். என் கணவருக்கோ வயசு நாப்பது. என் குடும்பம் ஏழைக் குடும்பம் அதனால வயசு வித்தியாசத்த பத்தி கவலைப்படாம எங்க வீட்ல கல்யணம் பண்ணி வைச்சுட்டாங்க. இவர் வசதியானவர். எனக்கும் இந்த வசதியான வாழ்கை பிடிச்சுத்தான் இருக்கு. ஆனா கல்யாண வாழ்வின் முக்கிய அம்சத்தில் நான் திருப்தியடையவில்லை. அதைப்பற்றி சொல்லும் முன்…. நான் வயசுக்கு வந்ததுல இருந்து நிறைய …\nஇது போதும்டா, என் செல்லம்\nTamil Kamakathaikal Bus Aunty – எனது செல்போன் அலறியது. எடுத்துப் பார்த்தால் புது எண்ணாக இருந்தது. யாராக இருக்கும் என்ற நினைப்பில் ஆன் செய்தேன். எதிர் முனையில் ஒரு பெண் குரல். “ஹலோ,…ஹலோ..” “ஹலோ….யார் நீங்க. சொல்லுங்க” “யாரா. என்ன தெரியலியா” “அதெப்படி தெரியும். இதுல உங்க படம் தெரியாது” “என்ன. ரொம்ப விவரமா பேசுறதுன்னு நினைப்பா” “சரி. விடுங்க. நீங்க யாரு” “மறுபடியும் பார்ரா. ரொம்ப குசும்பா” என்னடா இது வம்பா போச்சு. காலங்காத்தாலே …\nபெரியம்மாவுடன் காம விளையாட்டு செக்ஸ் கதை\nTamil Kamakathaikal Periyamma Gilma – என் பேரு சதிஷ் என்னோட ஊரு ஈரோடு பக்கம் ..வயசு 24 ..என் பெரியம்மா பேரு சரோஜினி வயசு 45 .நல்ல கலர் ஆஹ் இருப்பா அளவான உடம்பு ..சின்ன வயசுல இருந்து என்னோட பெரியம்மா வீட்ல தா விளையாடுவேன். என்னோட பெரியம்மாக்கு ஒரு பையன் கல்யாணம் ஆகிடுச்சு ..இது நடந்து ஒரு வருஷம் ஆச்சு .அது வரை என் பெரியம்மாவ அம்மா மாரி தா நினைச்ச ..அப்பறம் தா …\nஇதற்கு மேல் என்னாலும், தாங்கமுடியாது\nTamil Kamakathaikal Megala Sema Piece – வண்டி கிளம்பும் நேரத்தில் தான் என்னால் வர முடிந்தது, என் கூட பயணி ஒரு அழகு மங்கை. அழகென்றால் அப்படி ஒரு அழகு.மஞ்சள் நிறம், முகத்தில் லேசாக மஞ்சள் பூசி இருந்தாள். படித்த பெண்ணாக இருக்கிறாளே, மஞ்சள் பூசி இருக்கிறாளே என்று ஆச்சிர்யப்பட்டேன்.என் பெயர் Kannan என்று அறிமுகப்டுத்திக்கொண்டேன்.என்னைப் பார்த்து புன்னைகைத்தாள். நான் “மேகலா” என்றாள்.நல்ல பெயர் என்றேன்.ஒரு இண்டர்வியுக்காக மும்பை செல்கிறேன். பேச்சைத் தொடங்கினேன்.”என்ன படித்திருக்கிறீர்கள் ” …\nமனைவியின் உணர்ச்சி தூண்டப்பட்டு இன்னொருவருடன்\nTamil Kamakathaikal Manaivi Kallakathal – இது எனது மனைவியின் உணர்ச்சி தூண்டப்பட்டு இன்னொருவருடன் அவள் படுக்கையை பகிர்ந்து கொண்ட ஒரு சம்பவம். எனது மனைவியின் பெயர் ஸ்டெல்லா. நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இருவரும் வேறு வேறு மதத்தை சார்ந்தவர்கள். எனது மனைவி பொட்டு வைத்து கொள்ள மாட்டாள். நான் சண்டையிட்டு அவளை எப்போதாவது அணிய வற்புறுத்துவேன். அப்போது அவள் முகம் மிகவும் கவர்ச்சியாக மாறி என்னை அதிகம் அவளுடன் கிளர்ச்சி கொண்டு அடைய …\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Fees&id=1608", "date_download": "2020-07-09T01:55:09Z", "digest": "sha1:4E4TTR5KM7SVG37ZA54RBE7ZBBCKREJS", "length": 9616, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசேர்க்கை கட்டணம் : N/A\nஅறை வாடகை : N/A\nஉணவுக் கட்டணம் : N/A\nமும்பையிலுள்ள மெக்கானிக்கல் பொறியாளர்களுக்கான கல்வி நிறுவனத்தில், சார்டர்ட் இன்ஜினியர்ஸ் எக்ஸாமினேஷன் என்று அறியப்படும், அசோ��ியேட் மெம்பர்ஷிப் தேர்வை எழுதி வெற்றி பெற்றுள்ளேன். இதன்மூலம் எனக்கு அரசுப் பணி கிடைக்குமா\nபி.காம்., இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்ததாக எம்.பி.ஏ., தவிர வேறு என்ன பிசினஸ் படிப்புகளைப் படிக்கலாம்\nஇன்றைய தேவைகளுக்கேற்ப நிதித்துறை படிப்புகளை இத்துறையின் முக்கியக் கல்வி நிறுவனம் எதுவும் நடத்துகிறதா\nகுரூப் 2 தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன். அடுத்ததாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவிருக்கிறேன். எப்படி இதற்குத் தயாராவது\nகடலியல் எனப்படும் ஓசனோகிராபி பற்றி விளக்கவும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Fees&id=3723", "date_download": "2020-07-09T02:13:52Z", "digest": "sha1:77IL4YEITLGVG4Y3GCBT3ZB63SKHWQPV", "length": 9489, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசி.எம்.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nசேர்க்கை கட்டணம் : N/A\nஅறை வாடகை : N/A\nஉணவுக் கட்டணம் : N/A\nஎனக்கான எதிர்காலத் துறை என்பது பாங்க் கிளார்க் வேலையா அல்லது நான் படித்து வரும் படிப்புக்கேற்ற ஐ.டி., துறை வேலையா என்பது பெரிய குழப்பமாக உள்ளது. தயவு செய்து விளக்கவும்.\nரீடெயில் மேனேஜ்மென்ட் துறை படிப்புகள் பற்றிக் கூறலாமா\nதற்போது அதிகமாக பேசப்படும் சைபர் லா படிப்பு பற்றிக் கூறவும்.\nகோயம்புத்தூரிலுள்ள அண்ணா பல்கலைக் கழகம் தொலை தூர கல்வி முறையில் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளை என்ன பிரிவுகளில் நடத்துகிறது\nவிளையாட்டுக்களில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் நான் உதவித் தொகை எதுவும் பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsline.lk/news/7776-2019-11-19-13-09-44", "date_download": "2020-07-09T02:41:21Z", "digest": "sha1:XCKCWR3W736WOA4R72WQPJFP7RTYGWHC", "length": 10708, "nlines": 91, "source_domain": "newsline.lk", "title": "பொதுபல சேனா அமைப்பு குறித்து ஞானசார தேரரின் புதிய அறிவிப்பு! (காணொளி)", "raw_content": "\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\n21/4 தாக்குதல் பொறுப்பு : மைத்திரிக்கு வர���கிறது ஆப்பு 11 நீதியரசர் குழாம் அமர்கிறது\n168 கிலோ அதிசக்தி வாய்ந்த C 4 ரக வெடிபொருட்களுடன் இருவர் கைது\nகோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\nஇந்தியாவுடனான நல்லிணக்கமே இலங்கை அரசின் புதிய கொள்கை\nபொதுபல சேனா அமைப்பு குறித்து ஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nநாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலின் பின்னர், பொதுபல சேனா அமைப்பை கலைக்க போவதாக அவ் அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\nஇராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் காரியாலயத்தில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.\n\"சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி எமது நாட்டில் அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாது என்ற மாயையான நிலைப்பாடு இருந்தது. ஜனாதிபதித் தேர்தலுடன் அது கட்டுக்கதையாக மாறியுள்ளது. தற்போது நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவம் கிடைத்துள்ளது.\nஎமது புதிய ஜனாதிபதி அவரது பதவியை பொறுப்பேற்றதை அடுத்து கருத்து தெரிவித்தபோது, பௌத்த சாசனத்தை பாதுகாப்பதாகவும், மாகாநாயக்க தேரர்களின் ஆசிர்வாத்தினாலேயே தாம் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்திருந்தார். இதுவே எமக்கு கிடைத்த பெரும் வெற்றி. இவ்வாறான தலைவர் ஒருவர் எமக்கு கிடைத்துள்ள நிலையில், நாங்கள் இனியும் சங்கங்களை அமைத்துக்கொண்டு செயற்பட வேண்டிய அவசியமில்லை. எமது புதிய தலைவர் நாட்டை பாதுகாப்பார் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு. அதனால், எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், நாங்கள் பொதுபலசேனா அமைப்பை கலைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.\nபொதுத் தேர்தலின் பின்னர், சிறந்த அமைச்சரவையுடன் சிறந்த பயணத்தை தொடர முடியும்.\nஆகவே, இனிமேல் எமது அமைப்பு அவசியமில்லை என நாங்கள் நம்புகிறோம். பொதுத் தேர்தலின் பின்னர், எமது அமைப்பை கலைத்து விடுவோம்\" என ஞானசார தேரர் கூறினார்.\nஇதேவேளை, புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிப்பிரமாணத்தின் பின்னரும், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னராக ஞானசர தேரோவும் கூறிய ஒரே கதை குறித்த காணொளி பினவருமாறு...\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\nஇந்தியாவுடனான நல்லிணக்கமே இலங்கை அரசின் புதிய கொள்கை\nஇந்தியச் சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களின் விடுதலை குறித்து செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஅரச நிறுவன தலைவர்கள், பணிப்பாளர்களை விலகுமாறு அறிவுறுத்தல்\nபிரித்­தா­னிய தூதுவரை சந்தித்த சுமந்­திரன்\n'மஹிந்த தேசப்பிரிய பதவி விலகக் கூடாது' - சபாநாயகர்\nசஜித் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nரோயல் பார்க் கொலை குற்றவாளி ; வெளிநாடு செல்ல பயணத் தடை\nஇராஜதந்திர வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nமைத்திரிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nபாடசாலை மாணவர்களுக்கான டெப் வழங்குதல், சுரக்ஷா காப்புறுதி திட்டம் இடைநிறுத்தம்\nசீனாவின் கட்டாய முகாம்களில் வாடும் வீகர் முஸ்லிம்கள்- மூளைச்சலவை செய்யப்படும் விடயம் அம்பலம்\nஅரசியல் அநாதைகளாக காலி மாவட்ட தமிழர்கள்\nnewsline.lk இணையத்தில் பிரசுரமாகும் செய்திகள், ஆக்கங்கள் ஆகியவற்றினால் தனிநபருக்கோ, அமைப்பிற்கோ பாதிப்பு அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருத்தினால் அதுகுறித்து அறியத்தரலாம். இதுகுறித்து விளக்கமளிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். உங்களின் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2601829", "date_download": "2020-07-09T01:47:10Z", "digest": "sha1:L3PMKFSG225GH2TSVB7IDLHHUOXDO6ZF", "length": 7466, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கஜா புயல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கஜா புயல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:30, 17 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n1,409 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n03:11, 17 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n03:30, 17 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புக��்)\nசி (கூடுதல் தகவல்கள் சேர்க்கப்பட்டன.)\n* புயல் வீசிய மாவட்டங்களில் மின்சார வினியோகமும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன.\n* திருச்சிக்கு வரவேண்டிய வானூர்திகள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய வானூர்திகள் இரத்து செய்யப்பட்டன, அல்லது கால தாமதமாக புறப்பட்டன. தொடர்வண்டிகள் இரத்து செய்யப்பட்டன அல்லது ஒரு குறிப்பிட்ட தடத்தில் இயக்கப்படவில்லை.{{cite news|title=Flight, train schedules go awry in storm’s wake|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/flight-train-schedules-go-awry-in-storms-wake/article25521881.ece|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=17 நவம்பர் 2018|accessdate=17 நவம்பர் 2018}}\n* புயல் கரையைக் கடந்துகொண்டிருந்த 16 நவம்பர் அன்று மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெருங்காற்றும், கனமழையும் ஏற்பட்டன. இதன் காரணமாக அரியலூர், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், நாகை, கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், விழுப்புரம், கரூர், சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பாண்டிச்சேரியிலும், காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.▼\n▲* புயல் கரையைக் கடந்துகொண்டிருந்த 16 நவம்பர் அன்று மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெருங்காற்றும், கனமழையும் ஏற்பட்டன. இதன் காரணமாக அரியலூர், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், நாகை, கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், விழுப்புரம், கரூர், சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பாண்டிச்சேரியிலும், காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.{{cite news|title=Schools, colleges stay shut; examinations postponed|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/schools-colleges-stay-shut-examinations-postponed/article25521831.ece|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=17 நவம்பர் 2018|accessdate=17 நவம்பர் 2018}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-09T03:14:03Z", "digest": "sha1:OD4ZKGYB75HXGL54IBVFMWIHWJLSUDTC", "length": 13136, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "காரவேலன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n- உருவாக்கம் கிமு 193\n- குலைவு கிமு 170\nகாரவேலன் (கிமு 193 - 170) பண்டைய கலிங்க இராச்சியத்தை ஆண்ட மகாமேகவாகன வம்சத்தின் மூன்றாவதும் மிகச் சிறந்தவனுமான பேரரசன் ஆவான். காரவேலன் குறித்த முக்கியமான தகவல்கள் அவனது 17 வரிகளைக்கொண்ட ஆத்திகும்பா கல்வெட்டில் கிடைக்கின்றன. இக்கல்வெட்டு, ஒடிசாவின் புபனேசுவருக்கு அருகில் உள்ள உதயகிரிக் குன்றில் காணும் குகையொன்றில் காணப்படுகிறது.\nமௌரியப் பேரரசன் அசோகன் காலத்தில் வலுவிழந்த கலிங்க இராச்சியத்தின் படை வலிமையைக் காரவேலன் மீண்டும் மீட்டெடுத்தான். காரவேலனின் தலைமையின் கீழ் கலிங்கம் குறிப்பிடத்தக்க கடல் ஆதிக்கம் கொண்டிருந்தது. சிங்களம் (இலங்கை), பர்மா (மியன்மார்), சியாம் (தாய்லாந்து), வியட்நாம், கம்போஜம் (கம்போடியா), மலேசியா, போர்னியோ, பாலி, சுமாத்திரா, ஜாவா ஆகிய நாடுகளுடன் கலிங்கத்துக்கு வணிகத் தொடர்புகள் இருந்தன. காரவேலன், மகத, அங்க, சாதவாகன அரசுகள் மீது படையெடுத்து வெற்றி கண்டுள்ளதுடன், தெற்கே பாண்டியப் பேரரசு வரை அவனது செல்வாக்கு இருந்தது. இவற்றின் மூலம் காரவேலன், கலிங்கத்தை ஒரு மிகப்பெரிய பேரரசாகக் கட்டியெழுப்பினான். இவன் தெற்கேயிருந்த தமிழ் அரசுகளின் கூட்டணியையும், மேற்கிலிருந்த வல்லரசுகளையும், பக்ட்ரியாவின் இந்திய-கிரேக்க அரசன் டெமெட்ரியசையும் தோற்கடித்துள்ளான்.\nகாரவேலன் சமயப் பொறையைக் கடைப்பிடித்தாலும், சமண சமயத்துக்கு ஆதரவு வழங்கினான்.[1][2]\nகாரவேலன் என்னும் பெயரின் சொற்பிறப்புக் குறித்துப் பல ஐயங்கள் இருந்தாலும், இது திராவிட மூலத்தைக் கொண்டது என்பது பெரிதும் ஏற்கப்பட்டுள்ளது.[3] தமிழில் வேலன் என்பது வேலை ஏந்தியவன் என்னும் பொருள் கொண்டது.[3]\nகாரவேலன் குறித்து அறிந்து கொள்வதற்கான முக்கிய மூலம் புபனேசுவருக்கு அண்மையில் உள்ள உதயகிரிக் குன்றின் குகையொன்றில் காணப்படும் ஆத்திகும்பா கல்வெட்டு ஆகும். இக்கல்வெட்டை ஆராய்ந்த சிலர் காரவேலன் \"செதி\" குலத்தைச் சேர்ந்தவன் என்கின்றனர். ஆனாலும் இத��� எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இக்கல்வெட்டு காரவேலன் முனி அரசனான வசுவின் மரபில் வந்தவன் என்கிறது. இவ்வாறான தொன்மம் சார்ந்த மரபுவழி ஒரு புறம் இருக்கப் பல ஆய்வாளர்கள் இவனது மூலத்தைக் கண்டறிய முயன்றுள்ளனர். எனினும் எதுவும் பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.\nகாரவேலனின் காலத்தைக் கணிப்பது விவாதத்துக்கும், சர்ச்சைகளுக்கும் உரியதாக உள்ளது. வரலாற்றுக் காலவரிசையில், காரவேலனின் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தது, ஆட்சிக்காலம் என்பவற்றைத் துல்லியமாக அறிந்துகொள்வது சவாலாகவே உள்ளது. ஆத்திகும்பா கல்வெட்டிலிருந்து கிடைக்கும் உட்சான்றுகளின்படி காரவேலனின் ஆட்சிக்காலம் கிமு முதலாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிக்குள் அடங்குவதாகத் தெரிகிறது. வேறு சான்றுகள் கிடைக்கும் வரை இவனது ஆட்சிக்காலம் குறித்த சர்ச்சைகள் தொடரும். இந்திய நாணயவியலாளரான பி. எல். குப்தா ஆத்திகும்பா கல்வெட்டு கிபி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத்து வெளியிட்டுள்ளார். தொல்லெழுத்தியலின்படி இக்கல்வெட்டை கிபி முதலாம் நூற்றாண்டுக்குப் பின்தள்ளுவதில் சிக்கல்கள் உள்ளன. இந்திய எழுத்தியலாளர் இக்கல்வெட்டை கிமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதவே விரும்புகின்றனர்.\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.pdf/37", "date_download": "2020-07-09T02:38:43Z", "digest": "sha1:CB2MDHGUJN7A2JJF4BTURYMKHXZJAPVW", "length": 10109, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/37 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n爱沙 அறிவியல் பயிற்றும் முறை مہ۔م۔ -------------- --بی.۔اسدہ مسے۔ அப்பெயர்களாகப் பிரித்தறியப்படா. அடிப்படையாகவுள்ள ஒரு சில செய்திகள் பல்வேறு துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பெற்று அவை ஒரு திட்டத்தில் அமைக்கப்பெற்றுப் பொதுவாகவே கற்பிக்கப் பெறும���. 1. வாழும் சமூகத் தேவைக்கேற்ற செய்திகள் : அறிவியல் பாடத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பெறும் பொருள்கள் மாளுக்கர்கள் வாழும் சமூகத் தேவைக்கேற்றவையாகவும் அமைதல் வேண்டும். இன்று நாட்டுப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களில் வந்து உயர்நிலைக் கல்விபெறும் இளைஞர்கள் தம் கல்வி முடிவுற்ற பிறகு பிழைக்கும் நிமித்தம் காட்டுப்புறங்களைத் துறந்து நகர்ப்புறத்தையே நாடு கின்றனர். கெட்டும் பட்டணம் சேர்’ என்ற பழமொழியைக் கடைப் பிடிப்பவர்கள் அவர்கள் இதல்ை வரவர நாட்டுப்புற வாழ்வு கேடுறு கின்றது : கூடிவாழ்ந்த குடும்பங்கள் சிதறிப் போகின்றன. அன்றியும், இவ்வாறு கல்வி பயின்றவர்கள் காட்டுப்புற வாழ்வையே வெறுத் தொதுக்குகின்றனர். நாட்டுப்புறப் பிரச்சினேகளே அலட்சியம் செய்து இகழ்கின்றனர். தாம் பெற்ற கல்வியாலும் பயிற்சியாலும் பழைய நிலையிலேயே உள்ள தம் சமூகத்தை உயர்த்தலாம் என்பதுபற்றி அவர்கள் சிறிதும் சிந்திக்காது பட்டணங்களிலே சென்று வாழவே விரும்புகின்றனர். அவர்கள் பெறும் கல்வியில் தக்கதோர் சூழ்நிலையை உண்டாக்கி, நன்முறையில் அமைந்துள்ள பாடத்திட்டத்தைப் பயிற்றுவோமேயானல் அவர்கள், தாம் பிறந்து வளர்ந்த சமூகத்திற்கே திரும்பச் சென்று வாழ வேண்டும் என்ற மனப்பான்மையைப் பெறுதல் கூடும் : அரசினர் அலுவலகங்களிலோ பிற இடங்களிலோ பெறும் நகர வாழ்க்கைக்குப் போதாத வருவாயுடன் நரக வாழ்க்கை\"யாக வாழ்வதை வெறுத்தொதுக்கி அதிலும் குறைந்த வருவாயாக இருப்பினும் மன கிறைவுடன் அமர வாழ்வு வாழ விரும்புதல் கூடும். - இத்தகைய கேடான கிலேக்குப் பல்வேறு காரணங்கள் உள. இக் காலம் உலகாயதம் தலைவிரித்தாடும் காலம் ; உண்டு உடுத்து இனம் பெருக்கி வாழ்வதே வாழ்வு என்று மயங்கித் திரியும் கிலே தலைதுாக்கி இருக்கும் காலம். அன்றியும், வாழ்வுக்குச் சிறிதும் பொருந்தாத கல்வி முறை, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தாற்போல இங்கிலேயைப் பின்னும் கேடாக்கிவிட்டது. ஒரு குறிப்பிட்ட முறையில் கல்வி பெற்ற ஒரு சமூகத்தினர் அதே முறையில்தான் தம் குழந்தைகளும் கல்வி பெற வேண்டும் என்று விழைகின்றனர். கல்வி முறையை மாற்றியமைத்தால் பெரும்பயன் விளக்கும் என்பதில் அவர்கள் சிறிதும் நம்பிக்கை கொள்வதே இல்லை. கற்பிக்கும் ஆசிரியர்களும் இங்கிலேயைப் பின்னும் ��ரண் செய்கின்றனர் ; சென்ற காலத்தில் அடைந்த தவறுகளேயே வழிவழி கொண்டு செலுத்துகின்றனர். முறையை மாற்றிவிட்டால் அது தம் வாழ்க்கைக்கு உலைவைப்பதாய் அமைந்து விடுமோ என்று\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 13:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/world-cup-2019-allan-border-named-three-skippers-to-watch-out-for-in-world-cup-2019-014616.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-09T02:32:24Z", "digest": "sha1:DAFZ2P36KRSRGXNUF34OUEI2QOXV6FSJ", "length": 14278, "nlines": 165, "source_domain": "tamil.mykhel.com", "title": "முக்கியமான 3 கேப்டன்கள்.. விராட் கோலி பெயரை சொல்லி.. பாராட்டித் தள்ளிய ஆஸி. ஜாம்பவான்!! | World cup 2019 : Allan Border named three skippers to watch out for in world cup 2019 - myKhel Tamil", "raw_content": "\n» முக்கியமான 3 கேப்டன்கள்.. விராட் கோலி பெயரை சொல்லி.. பாராட்டித் தள்ளிய ஆஸி. ஜாம்பவான்\nமுக்கியமான 3 கேப்டன்கள்.. விராட் கோலி பெயரை சொல்லி.. பாராட்டித் தள்ளிய ஆஸி. ஜாம்பவான்\nலண்டன் : விராட் கோலியை சிறந்த கேப்டன் என வர்ணித்துள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆலன் பார்டர்.\n2௦19 உலகக்கோப்பை தொடரில் எந்த கேப்டன்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பது குறித்து கேட்ட போது, விராட் கோலியை குறிப்பிட்டுள்ளார் ஆலன் பார்டர்.\nஇந்த உலகக்கோப்பையில் முக்கிய கேப்டன்கள் என மூன்று பெயர்களை குறிப்பிட்டார் பார்டர். அவர்களை வரிசைப்படுத்த மறுத்த அவர், கோலி குறித்து தான் அதிகம் புகழ்ந்து பேசினார்.\nவிராட் கோலி வித்தியாசமான கேப்டன். அவர் கொஞ்சம் மூர்க்கத்தனமான வீரர். தன் இதயத்தை கையில் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்று கோலி பற்றி வித்தியாசமான கருத்துக்களை கூறினார் பார்டர்.\nமேலும், கோலி எதுவாக இருந்தாலும் முகத்தில் அதை காட்டிவிடும் கேப்டன் எனவும் கூறி, பலரும் பாதகமாக கூறும் விஷயத்தை சாதகமான விஷயமாக பாராட்டி பேசினார்.\nவிராட் கோலிக்கு அடுத்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் இருவரையும் பாராட்டி, இவர்கள் மூவரும் தான் உலகக்கோப்பையில் முக்கியமாக கவனிக்கத்தக்க கேப்டன்கள் என கூறினார் ஆலன் பார்டர்.\nIND vs NZ : உலகக்கோப்பை கனவை கலைத்த கோலி, தோனி, ரோஹித்.. தலையில் துண்டு போட்டுக் கொண்ட ரசிகர்கள்\nஆலன் பார்டர் விராட் கோலி குறித்து சாதகமாக பேசினாலும், இந்திய ரசிகர்கள் பலரே அவரது செயல்களை நல்ல கேப்டனுக்குரியவையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவங்க ஒழுங்கா ஆடலை.. நானே பேசறேன்.. கோலி, ரவி சாஸ்திரிக்கு செக்.. அதிர வைத்த கங்குலி\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான்... சவுரவ் கங்குலி பிறந்தநாள்... வீரர்கள் வாழ்த்து\nசின்ன கிராமத்தில் இருந்து வந்து உச்சம் தொட்டவர்.. இந்திய ஜாம்பவானை புகழ்ந்து தள்ளிய வக்கார் யூனிஸ்\nஓபனிங்ல இவரை ஆட வைப்பேன்.. இதை மட்டும் சேவாக் கேட்டா அவ்வளவு தான்.. கங்குலி தந்த சர்ப்ரைஸ்\nகேப்டன் விராட் கோலி மீது புகார்.. பிசிசிஐ விரைவில் விசாரணை.. வெளியான அதிர்ச்சித் தகவல்\nஸ்டோக்ஸ் கொஞ்சம் கொஞ்சம் விராட் மாதிரி... சிறந்த கேப்டனா விளங்குவாரு.. ஹுசைன் சர்ட்டிபிகேட்\nஇந்தியா தொடருக்கு இப்போதே தயாராகும் ஆஸ்திரேலிய பௌலர்கள்... ஜோஷ் ஹாசல்வுட்\nவிராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nஇது எப்படி இருக்கு... ஹர்திக்கை தொடர்ந்து ப்ளை புஷ்-அப் எடுத்த விராட் கோலி\nவிராட் கோலியோட ஒழுக்கத்த இளம் வீரர்கள் எல்லாரும் கத்துக்கணும்... சஞ்சு சாம்சன்\nஇந்தியா டி20 உலக கோப்பையில வெற்றி பெறலன்னா கேப்டன் பதவியை ரோகித்துக்கு கொடுக்கலாம்\n5 சதம்.. மறக்க முடியாத அடிலைட் டெஸ்ட்.. நிறைய பாடம்.. சிலாகிக்கும் விராட் கோலி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகோலி, சாஸ்திரிக்கு செக்.. அதிர வைத்த கங்குலி\n9 hrs ago 117 நாட்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட்.. கொரோனாவுக்கு நடுவே முதல் போட்டி.. ரசிகர்கள் குஷி\n9 hrs ago அவங்க ஒழுங்கா ஆடலை.. நானே பேசறேன்.. கோலி, ரவி சாஸ்திரிக்கு செக்.. அதிர வைத்த கங்குலி\n12 hrs ago இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்... சவுரவ் கங்குலி பிறந்தநாள்... வீரர்கள் வாழ்த்து\n12 hrs ago ஐபிஎல்லுக்குதான் முக்கியத்துவம்.. இந்த வருஷம் ஐபிஎல் இல்லாம முடியாது.. கங்குலி திட்டவட்டம்\n ரஜினி பட தயாரிப்பாளர் மருத்துவமனையில் திடீர் அனுமதி.. திரையுலகில் பரபரப்பு\nAutomobiles வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கியது...\nNews சென்னையில் நாளை மறுநாள் திமுக சார்பில் நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா\nTechnology ஜியோ, வோடபோன், ஏர்டெல் வாடிக்கையாளர��களே: தினசரி 3 ஜிபி டேட்டா வேண்டுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க காட்டுல காதல் மழைதான்... என்ஜாய் பண்ணுங்க...\nFinance இந்தியாவின் கேபிள் பங்குகள் விவரம்\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nIPL 2020 INDIAவில் நடக்க வாய்ப்பு இல்லை: Sourav Ganguly\nமகிழ்ச்சியான பிறந்த நாள் DADA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.erodethangadurai.com/2012/04/iphone_18.html", "date_download": "2020-07-09T02:35:36Z", "digest": "sha1:MN2MAG4RDC4I6CHG6SZZMQSNI7FVN37Y", "length": 4994, "nlines": 60, "source_domain": "www.erodethangadurai.com", "title": "ERODE THANGADURAI: iPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....!", "raw_content": "iPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....\n நம்பித்தான் ஆகவேண்டும். ஆம். சீனாவில் ஒரு இளைஞர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடு வாங்குவதற்காக தனது கிட்னியை விற்று இருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வாங் ஆகும். இவர் 17 வயதே நிரம்பிய பள்ளி மாணவர் ஆவார்.\nஇந்த செய்தியை சீனாவின் சிங்குவா செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. ஆனால் அந்த மாணவர் ஆப்பிளின் எந்த மாடல்களை வாங்கினார் என்று அந்த செய்தி குறிப்பிடவில்லை.\nவாங் தனது கிட்னியை விற்றதன் மூலம் அவருக்கு 3500 அமெரிக்க டாலர்கள் (175000 ரூபாய்) கிடைத்துள்ளது. அதை வைத்து அவர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடை வாங்கி இருக்கிறார்.\nதனது மகனின் கைகளில் ஐபேட் மற்றும் ஐபோன் இருப்பதைப் பார்த்த வாங்கின் அம்மா அவை வந்ததன் காரணத்தை வற்புறுத்தி கேட்டதன் விளைவாக தனது கிட்னியை விற்றதை வாங் ஒப்புக் கொண்டிருக்கிறார்.\nஇந்த சம்பவத்தை கேள்விப்பட்ட காவல்துறையினர் இதில் ஈடுபட்ட ஐவர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இதில் ஒரு டாக்டரும் அடக்கம். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.\niPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....\n நம்பித்தான் ஆகவேண்டும். ஆம். சீனாவில் ஒரு இளைஞர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடு வாங்குவதற்காக தனது கிட்னியை விற்று இருக...\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nபுதிய ஆப்பிள் iPad - 3 இந்தியாவில் இன்று அறிமுகம்\nபுதிய பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் Curve - 9220 - இந்...\nமைக்ரோமேக்ஸ் அறிமுகப்படுத்தும் புதிய ஆன்ட்ராய்டு ட...\nசெல்போன் கதிர்வீச்சில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீ...\nசச்சின் பயன்ப���ுத்தும் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் ..\nநோக்கியாவை பின்னுக்கு தள்ளி சாம்சங் சாதனை..\niPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.soslc.lk/ta/cities/jayawardanapura-kotte-municipal-council", "date_download": "2020-07-09T00:51:16Z", "digest": "sha1:E4IRMEMHCHPVXYBH74EVHVVO34B6M6XS", "length": 55296, "nlines": 595, "source_domain": "www.soslc.lk", "title": "SoSLC", "raw_content": "\nகீழே உள்ள புலத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.\nகடவுச்சொல்லை மாற்றி அமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nசரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nநீங்கள் உள்ளிட்ட குறியீடு தவறானது. சரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nசரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nசரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nநீங்கள் உள்ளிட்ட குறியீடு தவறானது. சரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nசரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nஉங்கள் கடவுச்சொல் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது \nஉள்நுழைய உங்கள் புதிய கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும் உள்நுழைய.\nஒரு நகரம் ஒரு பெரிய மனித குடியேற்றம். ஒரு நகரத்தில்\nசமுதாய முன்னேற்றத்தில் கல்வி எப்போதும் ஒரு\nஒரு முக்கிய நகரை வடிவமைக்கும் பாத்திரத்தை\nநகரங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முதன்மை இயக்கிகள்.\nநகராட்சி, \"நகர்ப்புற பகுதிகள், திட்டமிடல், நிதியியல்\nஇலங்கையின் நகரங்களின் ஒரு முக்கியமான செயல்பாடு\nநகர்ப்புற சேவைகள் ஒரு முக்கிய செயல்திறன் மற்றும்\nஒரு நகரம் ஒரு பெரிய மனித குடியேற்றம். ஒரு நகரத்தில் மக்கள் முக்கிய உந்து சக்தியாக உள்ளனர். ஒரு நகரத்தின் சுறுசுறுப்பு மக்கள் மற்றும் அவர்களின் நடத்தை சார்ந்தது. ஒரு நகரத்தின் மக்கள்தொகையின் கலவை மற்றும் மாறுபட்ட திறன்களைப் பற்றிய ஆரம்ப புரிதல் ஒரு வெற்றிகரமான நகர்ப்புற ஆய்வுக்கு முக்கியமாக இருக்க வேண்டும்.\nதற்போதுள்ள எல்லைக்குள் மக்கள்தொகை மற்றும் மக்கள்தொகை வடிவங்களை அடையாளம் காண்பதன் மூலம் செய்யப்படும் கணிப்புகள் நன்கு திட்டமிடப்பட்ட வாழக்கூடிய நகரத்தை உருவாக்கும்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nஇப்பகுதியில் உள்ள மக்களி���் மொழித் திறன்களை இந்த விவரங்கள் விளக்குகின்றன.\nவயது அடிப்படையிலான பாலின விகிதம் ( ஒவ்வொரு 100 ஆண்களுக்குமான பெண்களின் எண்ணிக்கை )\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nமக்கள்தொகையில் பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களின் விகிதத்தின் சதவீதத்தைப் பயன்படுத்தி பாலின விகிதம் கணக்கிடப்படுகிறது. இந்த அட்டவணையில் உள்ள தரவரிசைப்படி, 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்களை விட அதிகமாக பெண்களின் எண்ணிக்கை உள்ளது.\nதேசிய சராசரியுடனான, பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் ஆண்கள் தலைமைத்துவ குடும்பங்கள்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nநகரத்தில் ஆண் மற்றும் பெண் குடும்பங்களின் எண்ணிக்கை தேசிய மதிப்போடு ஒப்பிடுவதாக தரவு காட்டப்பட்டுள்ளது.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டையின் இனவிருத்தி, 84.8%, ஸ்ரீலங்கா மூர் 5.1, 6.9% தமிழர் மற்றும் 3.1 ஆகியவை முறையே.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nதரவு படி ஆண் மற்றும் பெண் குடியேறுபவர்களுக்கான முக்கிய காரணம் வேலை வாய்ப்புகள் ஆகும் .\nவயது மூலம் பாலின விநியோகம்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nஸ்ரீ ஜெயவர்தனபுரா கோட்டே நகராட்சி மன்ற எல்லைக்குள் உள்ள மொத்த மக்கள் தொகையில், 48.17% ஆண்கள், 51.83% பெண்கள். வயதுக்குட்பட்ட மொத்த மக்கள்தொகையின் விகிதம் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 18.34%, 23.93%, 15 - 29 வயதிற்குட்பட்டவர்களுக்கு 41.11%, 30-59 வயதுக்குட்பட்டவர்களுக்கு 41.11% மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு 16.61% ஆகும்.\nகுடியிருப்பாளர்களின் ஆண்டுகளுக்கு நகர எல்லைகளுக்கு நகர்த்தல்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nதரவுகளின் படி மாநகர சபை பகுதி அதிக புலம்பெயர்ந்தோரை ஈர்க்கிறது. அவர்களில் பெரும்பாலோர் இப்பகுதியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குடியேறினர். ஆண் குடியேறியவர்களை விட பெண் குடியேறியவர்கள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.\nசமுதாய முன்னேற்றத்தில் கல்வி எப்போதும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்து வருகிறது. கல்வி வசதிகளின் வளர்ச்சி நகர்ப்புறப் பகுதியின் அபிவிருத்திக்கு கணிசமாக பங்களிப்பு செய்கிறது.\nவளர்ச்சியடைந்த நாடு என்ற வகையில், வளர்ச்சி இலக்குகளை பெறுவதற்காக வறுமைக் குறைப்பைக் குறிக்க வேண்டும். வறுமையைக் குறைப்பதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. முறையான கல்வி, ஊழியர்களுக்கு உயர் ஊதியத்தை சம்பாதிக்க உதவுகிறது. சுயாதீனமான துறைகளில் அல்லது சுய தொழில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இது சிறந்த வாழ்வாதாரங்களை வழங்குகிறது.\nபாலின அடிப்படையிலான கல்வி அடைவு வகைகள் ( 3 வயது - 24 வயது வரையான)\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையில் பள்ளி கல்வியில் சுமார் 50 சதவீதம் பேர் சாதிக்கிறார்கள், 25 சதவீதம் பேர் கல்வி கற்கவில்லை.\nபாலினம் அடிப்படையான உயர்கல்வி நிலை பெறுபேறுகள்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nஇந்த வரைபடம் குறிக்கின்றது க.பொ.த. (சாதாரண தரம் ) மற்றும் க.பொ.த. (உயர் தரம் ) என்பவற்றில் பெண்கள் சாதித்தாலும் , ஆண் மாணவர்களின் அடைவு வீதம் உயர் பட்டம் மற்றும் அதற்கு மேல் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது.\nகணினி கல்வியறிவு - ( 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுக்குட்பட்ட மக்கள் தொகைக்கான )\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nகணினி கல்வியறிவு நிலை இப்பகுதியில் கணிசமாக உயர்ந்த நிலையில் உள்ளது.\nஒரு முக்கிய நகரை வடிவமைக்கும் பாத்திரத்தை போக்குவரத்து கொண்டுள்ளது . தானாக வேகமாக வளரும் எந்த நகரத்திற்கும் முக்கிய இணைப்பு வசதிகள் இருந்தால் அந்த நகரத்தின் நகர்ப்புற வளர்ச்சி சிறபாக இருக்கும் .\nஎனவே, பஸ் மற்றும் இரயில் போக்குவரத்து, சரக்கு பாதை வரைபடங்கள், விமான நிலையங்கள் மற்றும் லாஜிஸ்டிக் அமைப்புகள் உட்பட முக்கிய போக்குவரத்து அம்சங்களைப் பற்றிய விரிவான தகவல்களில் ஒரு மையத்தில் இருக்க வேண்டும்.\nSGD இலக்குகளில் ஒன்று 11.2 ஆகும்.இது பாதுகாப்பான, மலிவு, அணுகக்கூடிய மற்றும் நிலையான போக்குவரத்து அமைப்புகள், சாலை பாதுகாப்பு, பொது போக்குவரத்து நாம் நிலையானதாக இருக்க வேண்டுமென்றால், போக்குவரத்துத் திட்டத்தில் இவை கருதப்பட வேண்டும்.\nமேலும், தேவைகள் ,பாதிக்கப்பட்ட சூழ்நிலைகள், பெண்கள், குழந்தைகள், குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் ஆகியவற்றின் தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது பற்றி கருத்தில் கொள்ள வேண்டும்.\nவரையறுக்கப்பட்ட காவல்துறை பிரிவுகளில் ஏற்பட்ட விபத்து புள்ளிவிவரங்கள் (மரண இழப்புக்களின் எண்ணிக்கை)\n��ூல - இலங்கை பொலிஸ் திணைக்களம்\nஇந்த வரைபடம் கடந்த 3 ஆண்டுகளுக்குள் இறப்பு விகிதங்களைக் காட்டுகிறது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையில் அதிகரித்த போக்குவரத்து பிரதிபலிப்பு மரண விபத்துகளில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.\nமாநகர சபைக்குள் நுழைகிற வாகனங்களின் வகைகள் ( சதவீதம் )காலை 6 மணி முதல் மாலை 06 மணி வரை\nமூல - SOSLC திட்டம்\nகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே மாநகர சபை பகுதிக்குள் நுழையும் வாகனங்களின் மிக உயர்ந்த சதவீதம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார் / வேன் / ஜீப்புகள் போன்ற தனியார் வாகனங்கள், மொத்த பங்கு 90 சதவீதம் ஆகும், ஆனால் பாதை பஸ்ஸில் 3 சதவீத மாதிரி பங்கு மட்டுமே உள்ளது.\nமணித்தியாலத்துக்கான வாகன போக்குவரத்து ( பகல் நேரம் )\nமூல - SOSLC திட்டம்\nகோட்டையின் மாநகர சபை பிரதேசத்தில் காலை 6 மணி முதல் மாலை 9 மணி வரை, மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகும். அதன்படி, அதிகபட்சம் வாகனங்களின் எண்ணிக்கை காலை 8 மணியளவில் சாலையில் உள்ளது. பள்ளிகள் மற்றும் பணியிடங்களுக்கு பயணம் அந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும்.\nவாகனங்களின் வகை அப்படையிலான வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கை-ஒரு வழி மற்றும் 24 மணி நேரம்\nமூல - SOSLC திட்டம்\nபாதை பேருந்துகள் நகரத்தின் பெரிய பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் முக்கிய போக்குவரத்து முறையாகும். தனியார் வாகனங்களின் பயன்பாடு உயர் மட்டத்தில் உள்ளது, இது நகரத்தில் சாலை வலை அமைப்பில் போக்குவரத்து நெரிசல் சூழ்நிலைகளுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.\nமூல - SOSLC திட்டம்\nஇந்தத் தகவல்கள் நகரத்தில் பாதசாரிகளின் நடமாட்டத்தை விவரிக்கின்றன.\nநகரங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முதன்மை இயக்கிகள். எனவே, இலங்கை நகரங்களின் மாறிவரும் பொருளாதார கட்டமைப்பைப் பற்றி அந்த பொருளாதார இயக்குநர்களின் பகுப்பாய்வு சிறப்பானதாக இருக்கவேண்டும்.\nஇலங்கையின் நகரங்களின் பொருளாதார பின்னணியை புரிந்து கொள்ள, உலகளாவிய போட்டித்தன்மையுடன் நாட்டின் உற்பத்தித்திறனை ஒப்பிடுவது அவசியம். இது மனித மூலதன மற்றும் தொழிலாளர் சக்தியின் இயக்கம் பற்றிய ஆய்வின் முன்கூட்டிய ஆலோசனைகளையும், அதே போல் இலங்கையின் நகரங்களின் அபிவிருத்தியை எதிர்கொள்ளும் முக்கிய பொருளாதார தடைகள் மற்றும் பொருளாதார அபாயங்களையும் கொண்டிருக்க வேண்டும்.\nஅதே நேரத்தில், நகர்ப்புற மற்றும் நகர்ப்புற குடியிருப்புகளின் பொருளாதார அபிவிருத்தியில் அரசாங்கங்கள், வணிகம் மற்றும் தனியார் துறை, மனித மூலதனத்தின் சிறந்த பயன்பாடு மற்றும் தொழிலாளர் பங்களிப்பு ஆகியவற்றின் தற்போதைய மற்றும் சாத்தியமான பாத்திரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார பகுப்பாய்விலிருந்து ஆராயப்பட்டது.\nமதிப்பிடப்பட்ட நகர போட்டித்திறன் குறியீடு (CCI)\nமூல - SOSLC திட்டம்\nஇந்த தரவு பொதுவாக கொழும்பு மாநகர சபை, தெஹிவளை மாநகர சபை மற்றும் கோட்டே மாநகர சபை உட்பட உள்ளடங்கியது. தரவுகளின் படி, நகரத்தின் போட்டி நிலை அனைத்து மாகாணங்களுக்கும் முதலாவது , குருநாகல் மற்றும் கண்டி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களாகும்.\nநகராட்சி, \"நகர்ப்புற பகுதிகள், திட்டமிடல், நிதியியல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் அரசு (உள்ளூர், பிராந்திய மற்றும் தேசிய) மற்றும் பங்குதாரர்கள் எப்படி முடிவு செய்வது\" என எளிமைப்படுத்தப்படலாம். இது தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மற்றும் சமூக மற்றும் மூலவள ஆதாரங்கள் மற்றும் அரசியல் அதிகார ஒதுக்கீடு தொடர்பான போட்டி என்பன உள்ளடக்கப்படுகிறது.\nஇந்த பிரிவு, இலங்கையின் நகர்புற நிர்வாகத்தின் வெளிப்பாட்டின் வரையறைக்கு தெளிவான விவரங்களை வழங்கியுள்ளது. இது நிதிய மறுமலர்ச்சி, சேவை வழங்கல் மற்றும் பொருளாதார சிக்கல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது.\nஇங்கே கிடைக்கும் தகவல்கள் சேகரிக்கப்பட்ட இரண்டாம் நிலை தரவுத் தொகுப்பு, நில அளவை ஆய்வுகள் மற்றும் பங்குதாரர் விவாதங்களை கருத்தில் கொண்டு கணக்கிடப்படுகின்றன. இது யார் மற்றும் எப்படி நகர்ப்புற நிர்வாகம் நடத்தப்படுகிறது என்பதை மூடிமறைக்க முயற்சிக்கிறது; பொது நிர்வாகம்; நகர்ப்புற நிதி, குறிப்பாக பட்ஜெட் மற்றும் மேலாண்மை; பங்கேற்பு ஜனநாயகம் மற்றும் ஆட்சி; குடிமக்கள் பங்களிப்பு மற்றும் குடிமக்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் தகவல் மற்றும் மதிப்புமிக்க தரவுகளின் எண்ணிக்கையை அணுகல்\nமூல - SOSLC திட்டம்\nகொழும்பு, தெஹிவளை மற்றும் கோட்டே மாநகர சபை பகுதிகளில் இந்த தரவு பொதுவானது, இது இலங்கையின் நகர்ப்புற நகரத்தின் நகர் பகுதியை உள்ளடக்கியது. ��ேவை விநியோக பாதுகாப்பு மற்றும் சேவைகள் வழங்கல் நிதி ஆகியவை இந்த நகரங்களில் கிடைக்கக்கூடிய தரவில் உயர் மட்டத்தில் உள்ளது.\nமாகாண ரீதியான உள்ளூர் அதிகாரிகளின் விநியோகம்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nஇலங்கையில் உள்ளூர் அரசுகள் அதன் மக்கள் தொகை மற்றும் அளவுக்கேற்ப மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன நகர்ப்புற கவுன்சில்கள் (MC, 23), நகரம் தொடர்பான நகர நகர்ப்புறங்கள் (யு.சி., 41), மற்றும் பிரதேச சபை (பி.எஸ்., 271) கிராமத்திற்கு. சாலைகள், சுத்திகரிப்பு, வடிகால்கள், கழிவு சேகரிப்பு, வீட்டுவசதி, நூலகங்கள், பொது பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு பொதுப் பொது சேவைகளை வழங்குவதற்கு அவை பொறுப்பு. இந்த விளக்கப்படம் குறிப்பிட்ட உள்ளூர் அதிகாரசபையின் மாகாணத்தின் மூலம் LA களால் விநியோகிக்கப்படுவதை காட்டுகிறது. கொழும்பின் பிரதான மாவட்டமான MC மற்றும் UC யின் எண்ணிக்கை (7 MC இன் 14 UC இன், 27 PS இன்).\nஇலங்கையின் நகரங்களின் ஒரு முக்கியமான செயல்பாடு நகர்ப்புற வாழ்க்கையை ஆதரிக்கும் குடியிருப்பாளர்களின் பன்முகத்தன்மைக்கு வீட்டுவசதி வழங்குவதாகும்.இலங்கையின் ஆரம்ப நகர்ப்புற குடியேற்ற மரபு - நிலங்கள், வீடமைப்பு, வீடமைப்பு மற்றும் வீடமைப்பு உட்பட போக்குகள் மற்றும் அதனுடன் வரும் அபிவிருத்தி சவால்கள் இங்கு அமைந்திருக்கும்.\nநகர்ப்புற திட்டமிடல், நகர்ப்புற நிலப் பயன்பாடு மற்றும் நில மேம்பாடு ஆகியவற்றைப் பற்றிய விவரங்கள், வீட்டுவசதி தேவைகள், உள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்தி செலவு ஆகியவற்றின் தேவைகளை பூர்த்தி செய்யும். இது நகர்ப்புற மற்றும் வளர்ச்சி சவால்களையும் பார்க்கும்; நகர்ப்புற திட்டமிடுதல், நில உபயோகங்கள் மற்றும் வீடுகள்; நகர்ப்புற நில வளர்ச்சி மற்றும் 9 நகரங்களின் தனிப்பட்ட பகுப்பாய்வு. தரவு SDG 11.1 ஐப் பற்றிய குறிப்புகள், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் சுகாதாரம், நீர் மற்றும் சுகாதாரம் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இலக்கு 11.7 (அனைத்து குழுக்களுக்கும் பாதுகாப்பான, திறந்த மற்றும் பச்சை இடைவெளிகள்) குறிப்பிடப்படும்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் மாநகர சபைகளின் வீட்டு வகைகளை இந்த வரை படம் காட்டுகிறது . பெரும்பாலான வீடுகள் (88 ���தவீதம்) ஒற்றை மற்றும் இரண்டு மாடி வீடுகள்.\nநகர்ப்புற சேவைகள் ஒரு முக்கிய செயல்திறன் மற்றும் சிறந்தவொரு நகராட்சிப்பணி மிக்கதாக செயல்படுத்தப்படவேண்டும்.\nநகராட்சி சேவைகளுக்கான அணுகல் மற்றும் அவற்றின் வழங்குதலின் தரம் ஆகியவை நகரத்தின் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் செயல்திறன் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றில் வலுவாக செல்வாக்கு செலுத்துகின்றன.\nஉட்புறத் தரவு தற்போது இருக்கும் உடல் மற்றும் சமூக உள்கட்டுமானம், வசதிகள் மற்றும் வசதிகளின் ஒரு படத்தை வழங்குகிறது. கிடைக்கும் தரவின்முலம் , உண்மை நிலைமை குறித்த ஆய்வு, உயர்ந்த கோரிக்கை, உள்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் பிற முக்கிய மையங்களை இந்த பிரிவில் அடையாளம் காணலாம்.\nநாள் ஒன்றுக்குக்கான திண்ம கழிவு சேகரிப்பு மற்றும் அகற்றல்\nகிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் (97.3 சதவிகிதம்) குப்பை சேகரிப்பு நடைபெறுகின்றன.\nஎல்லா நகரங்களும் அப்பகுதியில் வசிக்கின்றவர்களுக்கும் பயணிக்கும் பொருத்தமான இடங்களாக இருக்க வேண்டும். நகரத்தின் இயல்பான தன்மை இந்த பிரிவில் கவனம் செலுத்துகிறது. தெளிவான யோசனை பெறுவதற்காக, நகரங்களில் 'காற்று மற்றும் நீர் தரம், கட்டப்பட்ட சூழலின் தரம், நகரின் அழகியல் மற்றும் வரலாற்று அம்சங்கள் ஆகியவற்றில் இது ஒரு பெரிதாக்கப்பட வேண்டும்.\nநிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் தொடர்பாக ஒரு நகரத்தில் நிலவும் பேரழிவு, ஆபத்து மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான தகவல்கள் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். நகரங்களில் உள்ள நிலைமைகள் SDG இலக்குகள் 11.4 (கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாத்தல்) மற்றும் 11.5 (பேரழிவுகளின் விளைவுகள், குறிப்பாக வெள்ளங்கள்), 11.6 (காற்று தரம் மற்றும் கழிவு), 11.7 (அனைத்து குழுக்களுக்கும் பாதுகாப்பான, திறந்த மற்றும் பச்சை இடைவெளிகள்) .\nமூல - SOSLC திட்டம்\nகோட்டே மாநகர சபை உயிர்-பன்முகத்தன்மைக்குட்பட்ட தட்பவெப்பநிலையுடன் வாழும் சூழலுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியின் 10 மண்டலங்கள் நுகேகொட, தெற்கில் இருந்து கங்கோத்வாலா மற்றும் ஏனைய பிரதேசங்களின் பிற பகுதிகளிலிருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையுள்ள ஈரநிலங்கள் உள்ளன. தென்மேற்கு பருவமழை மே மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரை கடுமையான மழையிலிருந்து சேக���ிக்கும் நீரைத் தக்கவைக்க இந்த ஈரநிலங்கள் பெரும் உதவியை வழங்குகின்றன.\nமூல - அனர்த்த முகாமைத்துவ மையம்\nநகர்ப்புற பகுதி 2016 ஆம் ஆண்டில் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவிலான வெள்ளத்தை பதிவு செய்கிறது. 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சுரங்க அளவிலான வெள்ள நிலைமை உள்ளது. மாவட்ட அளவைக் கருத்தில் கொண்டு, இது வெள்ள அபாயத்தின் பரப்பளவில் ஒப்பீட்டளவில் குறைந்தபட்சமாக கருதப்படுகிறது. நடைமுறைக் காட்சிகளில், தாழ்வான பகுதிகள் மற்றும் வீதிகள் பெரும்பாலும் ஃபிளாஷ் வெள்ள நிலைமைகளின் கீழ் செல்கின்றன.\nஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை மாநகர சபை வரம்பு\nஸ்ரீ ஜெயவர்தனபுரா கோட்டே நகர சபை பகுதியின் மண் வரைபடம்\nசுருக்கங்கள் மற்றும் லேசான பகுதிகளில் சிவப்பு மஞ்சள் போட்சோலிக் மண்\nவணிக இடங்கள் / சில்லறை விற்பனை\nகலப்பு சில்லறை - குடியிறுப்புகள்\nமற்ற உயர் கல்வி நிறுவனம்\nவணிக இடங்கள் / சில்லறை விற்பனை\nகலப்பு சில்லறை - குடியிறுப்புகள்\nமற்ற உயர் கல்வி நிறுவனம் 7.24\nஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை மாநகர சபை ( km 2 )\nஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 1995 - 2017 %\nநகர்ப்புறத்தில் மாற்றம் 1995 - 2017\nநகரமயமாக்கல் கணக்கீடுக்காக கருதப்படும் பகுதிI 0\nநகர்ப்புற விரிவாக்கம் 1995 - 2017\nநகர்ப்புற விரிவாக்கம் 1995 - 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2013/04/when-will-be-mother-tongue-grow.html", "date_download": "2020-07-09T02:52:50Z", "digest": "sha1:FUK236ROUOIMNA4Z33I54WRVZRBPO2OJ", "length": 63345, "nlines": 628, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: தாய் மொழி எப்போது வளரும்? WHEN WILL BE THE MOTHER TONGUE GROW? நாட்டு நடப்புகள்", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* உள்விதி மனிதன் (49)\n* எனது புதுக்கவிதைகள் (237)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* ISO 9001-உயர்வுக்கு வழி (10)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (5)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n* நாட்டு நடப்புகள் (133)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\n* தொழில் நிர்வாக வழிகாட்டி (14)\n* உலகத் தாய்மொழி -UMASK (2)\nதாய் மொழி எப்போது வளரும் WHEN WILL BE THE MOTHER TONGUE GROW\nதாய் மொழி எப்போது வளரும்\nஉலகத்தில் எவ்வளவோ மொழிகள் உள்ளன. ஆனால் சில மொழிகளே பேசப்பட்டு, எழுதப்பட்டு, படிக்கப்பட்டு வருகின்றன. பல மொழிகள் தாய் மொழியாகவே இருந்தாலும் அவைகள் ���ெறும் பேச்சளவில் தான் இருக்கின்றன. அதிகமாக எழுதப்படுவதோ, படிக்கப்படுவதோ கிடையாது. ஏன் அவ்வகையான மொழிகள் வளரவில்லை அப்படியானால் ஒரு தாய்மொழி வளரவேண்டுமென்றால் என்னென்ன தேவை\nஇதைத் தெரிந்துகொள்வதற்கு முன், ஏழை வீட்டில் யாராவது வேலைக்காரர்கள் இருப்பார்களா அப்படி இருந்தால் அவர்களின் சம்பளம் ஒருவேளை சாப்பாட்டிற்கு போதுமா அப்படி இருந்தால் அவர்களின் சம்பளம் ஒருவேளை சாப்பாட்டிற்கு போதுமா அதாவது தனக்கே சாப்பாட்டிற்கு வழியில்லாதவன் மற்றவர்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியுமா அதாவது தனக்கே சாப்பாட்டிற்கு வழியில்லாதவன் மற்றவர்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியுமா இன்றைய காலகட்ட்டத்தில் எல்லாமே வியாபார நோக்கில் தான் எந்த ஒரு காரியமும் நடைபெறுகின்றது. அதாவது மொழியின் வளர்ச்சி உட்பட. எந்த மொழி வழியில் பாடங்களை, கல்வியைக் கற்றால் நிறைய சம்பாதிக்கலாம் இன்றைய காலகட்ட்டத்தில் எல்லாமே வியாபார நோக்கில் தான் எந்த ஒரு காரியமும் நடைபெறுகின்றது. அதாவது மொழியின் வளர்ச்சி உட்பட. எந்த மொழி வழியில் பாடங்களை, கல்வியைக் கற்றால் நிறைய சம்பாதிக்கலாம் என்பதை மனதில் கொண்டே கல்வியைக் கற்கின்றனர். அவ்வாறு கற்றுக்கொண்டால் தான் கை மேல் பலன் கிடைக்கும் என்று எண்ணி எப்பாடுபட்டாவது எவ்வளவு பணம் செலவு ஆனாலும் பரவாயில்லை என்று கற்கின்றனர்.. தாய் மொழியாக இல்லாமல் இருந்தாலும் சரி. வாயில் நுழையாமல் இருந்தாலும் சரி. அம்மொழியை கற்கின்றனர்.\nஅதாவது இன்றைய காலகட்டத்தில் ஒரு மொழி வளரவேண்டுமானால் வெறும் கதை, கவிதை, இலக்கியம், ஆன்மிகம் போன்றவற்றில் மட்டும் இருந்தால் போதாதது. அதை வைத்துக்கொண்டு அதிகமாக சம்பாதிக்க முடியுமா அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மிக மிகக் குறைவாகும். எந்த மொழியில் கலை, கணினி, அறிவியல், மருத்துவம், அதிநவீன பலதுறை பாடங்கள், இலக்கியம், ஆராய்ச்சிக் கட்டுரைகள் மக்களிடையே எளிதாக, வேகமாக பரிமாற்றங்கள் நடைபெறுகின்றதோ அம்மொழியே சந்தேகமில்லாமல் மிக வேகமாக வளரும். அம்மொழியையே மக்கள் பிரயாசைபட்டு கற்பர். அம்மொழி எவ்வளவு கடினமாக இருந்தாலும் சரி அதைப்பற்றி கவலை கொள்ளாமல் கற்பார்.\nஎடுத்துக்காட்டாக தமிழ் எங்கள் மூச்சு , தமிழ் எங்கள் உயிர் என்று பல தலைவர்கள், அறிஞர் பெருமக்கள், அரசியல் தலைவர்கள் மேடைகளில், சின்னத் திரைகளில் முழங்கிவருகின்றனர். உண்மையில் தமிழை வளர்க்கவா அவ்வாறு பேசுகின்றனர். இல்லவே இல்லை. தங்கள் சுயநலத்திற்காகவும், பட்டம், பதவி மற்றும் நாலு காசு சம்பாதிப்பதற்கு தான் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் விவரமாக அவர்களின் வாரிசுகளுக்கு அந்நிய மொழிக்கல்வியைத் தான் கறக்கச் செய்து வருகின்றனர். இது மறுக்கமுடியாத உண்மை. பின் எப்படி அவர்கள் தாய் மொழியை வளர்ப்பார்கள். பொதுவாக அனைத்து மொழிகளுக்கும் ஆங்கில மொழி ஒரு எமனாக இருப்பது உண்மை. அது பல தாய் மொழிகளை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக்கொண்டு வருகின்றது.\nஇவ்வளவும் கண் கூடாக தெரியும் போது 'மொழி வளரவில்லையே' என்று கூப்பாடு போடுவதில் ஏதேனும் அர்த்தமுண்டா தாய் மொழி கற்ற அனைவருக்கும் வேலை உண்டா தாய் மொழி கற்ற அனைவருக்கும் வேலை உண்டா நம்முடைய அன்றாட தேவைக்கு வெளி மாநிலத்திடம் கையேந்தி நிற்கின்ற நிலை.நம் நாடோ அந்நியனின் உதவியை கையேந்தி நிற்கும் நிலை. கிட்டத்தட்ட அந்நியனின் கைபொம்மையாய் இருக்கிறோம். ஏனெனில் நம்மிடம் நுட்பமான அறிவுள்ளவர்கள் ரொம்ப பேர் இல்லை. அப்படி இருந்தாலும் அவர்களை மதிப்பதில்லை. அவர்களுக்கு வேண்டிய வசதிகளும் செய்து தருவதில்லை. ஆகையால் அறிவும், திறமையும் மிக்கவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று அந்நாட்டிற்க்காக உழைக்கின்றனர்.\nதாய் மொழியைக் கற்பதைக் காட்டிலும் ஆங்கில வழியில் பாடங்களைக் கற்றால் அறிவியல் ஆராய்ச்சி செய்வது எளிது. அதோடில்லாமல் நல்ல வேலையும், கை நிறைய சம்பளமும் கிடைக்கும் என்று தங்கள் குழந்தைகளை ஆங்கில வழியில் கல்வி கற்க வைக்கின்றனர். ஏனெனில் அந்த மொழியில் தான் இன்றைய தினம் வரை உள்ள அனைத்து துறைகளின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வலைதளத்தில் வேகமாக , எளிதாகவும் கிடைக்கின்றன, ஆனால் தாய் மொழியில் அனைத்துக் கட்டுரைகளை 'தமிழாக்கம்' செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.\nஅதாவது தமிழறிவு பெற்ற அறிவியலறிவு அறிஞர்கள் யாருமே இல்லை எனலாம். அவ்வாறு இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவர்களுக்கு தகுந்த ஊதியமோ , வசதியையோ செய்து தருவதில்லை. மேலும் ஆங்கில மொழி வளர்ச்சி காட்டுத்தீ போல் அனைத்து மீடியாக்களில் பரவிவிட்டது. ஏன் மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் தமிழ் ம���ழி வழி இல்லை எனலாம். அதனால் பள்ளிவரை தமிழ் வழி பாடத்தைக் கற்றவர்கள் கல்லூரியில் மிகவும் கஷ்டப்படுகின்றனர். ஆங்கிலம் வளருவதைத் தடுக்க யாராலும் முடியாது. ஒருவேளை தடுத்தால் கிடைக்கும் வருமானம் போய்விடும் என்று எல்லோருக்கும் தெரியும் .\nஇந்த நிலை தொடருமேயானால் தாய் மொழி வெறும் கேளிக்கைகளுக்கும், வியாபாரத்திற்கும் தான் உதவும். மொழி வளர உதவாது. ஒருவேளை தாய் மொழி வளர வேண்டுமானால் அது பணக்கார மொழியாக மாறவேண்டும். தமிழைக் கற்றவர்களுக்கெல்லாம் கை நிறைய சம்பளம் தரவேண்டும். அதை கற்பவர்களுக்கு ஊக்கத் தொகை தரவேண்டும். அந்நியர்கள் இங்கு வந்து தமிழைக் கற்பதற்கு வழிவகை செய்யவேண்டும். தமிழில் வெளியாகும் அறிவியல் ஆராச்சிக் கட்டுரைகளுக்கு தகுந்த சன்மானம் மற்றும் விருதுகள் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.\nஉலகளவில் தமிழைப் பரப்புபவர்களுக்கு தகுந்த வசதியும், சம்பளமும் தரவேண்டும். அதாவது ஆஸ்கார் விருது வாங்குவதற்கு ஆங்கிலம் மிகவும் அவசியம் என்பது போல அன்னிய மொழி படங்கள் தமிழில் 'டப்' செய்தால் அந்த மாதிரி திரைப்படங்களுக்கு விருது கொடுக்கவேண்டும். வந்தாரை வாழவைத்து, அதிக சம்பளம் கொடுக்கும் பணக்கார மொழியாக தமிழை மாற்றவேண்டும். அவ்வாறு பணக்கார மொழியானால் அதன் விஸ்வரூப வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.\nஇன்றைய நிலையில் 'ஆங்கில மொழி' பணக்கார மொழியாக விளங்குகின்றது. அதை பின் தொடர்ந்து பல மொழிகள் செல்ல ஆரம்பித்துள்ளது. இப்படியே போனால் பல தாய் மொழிகளுக்கு ஆபத்து தான். நமது மத்திய மாநில அரசுகளும் அந்நிய மொழியை ஊக்குவிக்கத்தான் செய்கின்றது. ஏனென்று கேட்டால் அதன் மூலம் அன்னியச் செலாவணி கிடைக்கின்றதாம். அதற்கு முக்கிய காரணம், பல தலைவர்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பது தான்.\nஅவர்கள் மற்ற மொழிகளை தாமும் படிக்காமல், மற்றவர்களையும் படிக்கவிடாமல் பல ஆண்டுகள் இருந்ததால் மற்ற மொழிகளின் வளர்ச்சி நமக்கு தெரியாமல் போனது. ஆகையால் இப்போது எதற்கெடுத்தாலும் அந்நியனின் கையை எதிர்பார்த்து நிற்கவேண்டிய நிலைமை. நமது நாட்டில் தொழில்கள் தொடங்குவதற்கு அந்நியனை பல சலுகைகள் கொடுத்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கத் தயாராக இருக்கிறோம். கணினி, மருத்துவம், மின் சக்தி, ஆட்டோ மொபைல��� போன்ற துறைகள் அந்நியன் தயவினால் நடைபெறுகின்றது. ஏனெனில் அவர்களிடத்தில் தொழில் நுட்பம் இருக்கின்றது. திட்டங்கள், தொலைநோக்குப் பார்வை மற்றும் எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும், பணவசதியும் இருக்கின்றது.\nஆகவே நமது தாய் மொழியை பணக்கார மொழியாக்குவோம். இதை கொஞ்சம் கொஞ்சமாக செய்ய வேண்டும். பல மொழியில் உள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள் தமிழாக்கம் செய்தால் நிச்சயம் நடக்கும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் கட்டாயம் தாய் மொழி வளரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. நாமே நமது மொழியின் பெருமையை பேசி சுயதம்பட்டம் பேசுவதை நிறுத்திவிட்டு மற்ற மொழியினர் நம் மொழியை பெருமையாக பேசுமளவிற்கு செய்தால் தான் தாய் மொழி வளரும்.\nLabels: தாய் மொழி எப்போது வளரும் WHEN WILL BE THE MOTHER TONGUE GROW\nதிண்டுக்கல் தனபாலன் 17 April 2013 at 05:22\n'பளிச்' 'பளிச்' என்று பல உண்மை வரிகள்...\nஎந்த மொழியானாலும் முதலில் முழுவதும் கற்றுக் கொள்கிறோமா.... என்றால் கிடையாது... எல்லாவற்றையும் தமிழில் புரிந்து கொண்டு கற்கிறோம்... கற்க வைக்கிறோம்... கற்க வைக்கிறார்கள்... அப்படியானால் முதலில் தமிழில் முழு தேர்ச்சி பெற்று உள்ளோமா... என்றால் கிடையாது... எல்லாவற்றையும் தமிழில் புரிந்து கொண்டு கற்கிறோம்... கற்க வைக்கிறோம்... கற்க வைக்கிறார்கள்... அப்படியானால் முதலில் தமிழில் முழு தேர்ச்சி பெற்று உள்ளோமா... சந்தேகம் தான் என உங்கள் பகிர்வு சிந்திக்க வைக்கிறது....\nதாய் மொழியே முழுமையாக புரிந்து கற்றுக் கொள்ளவில்லையெனில், மற்ற மொழிகளை கற்றுக் கொள்வது சிரமம் தான்...\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 ��ேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 89. நீங்கள் நினைப்பது நடக்க...\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்று��் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'ச���ய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nசிரிப்புச் செய்திகள் - NEWS FOR JOKES - (சிரிப்புக...\nவிளம்பரத்தில் ஏமாறும் மனிதர்கள் - SOME PEOPLE ARE...\nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏ...\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம் - ...\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2008/10/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1151697600000&toggleopen=MONTHLY-1222804800000", "date_download": "2020-07-09T01:37:56Z", "digest": "sha1:UC7NJF5UEUZNFOMDNRPQISPOXAFTEON3", "length": 14393, "nlines": 181, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: October 2008", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல�� கேக்குதே\nபத்து நாளில் எல்லாரும் மறக்கப்போகிற விஷயத்துக்கு எவ்வளவுதான் கருத்து சொல்வார்கள் நம் வலைஞர்கள் பொது இடப் புகைத் தடை என்பது தமிழ்நாட்டில் சற்றேறக்குறைய 7 ஆண்டுகளாக அமலில் இருக்கும் ஒரு சட்டம். (யாரேனும் ஜெயலலிதா கொண்டுவந்த சட்டத்தைத் தளர்த்தினார்களா என்ன பொது இடப் புகைத் தடை என்பது தமிழ்நாட்டில் சற்றேறக்குறைய 7 ஆண்டுகளாக அமலில் இருக்கும் ஒரு சட்டம். (யாரேனும் ஜெயலலிதா கொண்டுவந்த சட்டத்தைத் தளர்த்தினார்களா என்ன) முதல் மூன்று நாட்கள் பலத்த கெடுபிடியும், பிறகு ஒரு மாதத்துக்கு அளவான கெடுபிடியும், மேலும் சில மாதங்களுக்கு மாதக்கடைசி கெடுபிடியும் இருந்துவிட்டு அப்படியே மண்ணோடு மண்ணாய்ப் போகப்போகிற சட்டத்துக்கு எவ்வளவு வாதம், பிரதிவாதம்\nவிவாதங்கள் பெருமளவு சிரிப்பைத்தான் வரவழைக்கின்றன. \"இயற்கையாக வரும் பொருள் புகையிலை - அதனால் ஒரு கேடும் இருக்க வாய்ப்பில்லை\" என்கிறார்கள் ஒரு சாரார். (அரளிவிதை, ஆமணக்கு எல்லாம் இயற்கையாக வரும் பொருட்கள்தானே) வாகனப்புகையை விட இரண்டாம்கை புகையிலைப்புகை அதிக ஆபத்து என்கிறார்கள் இன்னொரு சாரார். (ஒரு 100 CC வாகனம், ஒரு நிமிடத்தில் சராசரியாக 2,00,000 CC அதாவது 200 லிட்டர் ஆபத்தே இல்லாத புகையை விட்டாலும் ஒரு மனிதன் விடும் 5-6 லிட்டர் புகையிலைப்புகையை விட அதிகக் கெடுதலையே விளைவிக்கும்- இது கெடுதல் பற்றிய கணக்கல்ல - அளவு பற்றிய கணக்கு).\nபுகைப்பழக்கத்தைக் குறைக்க முதலில் செய்ய வேண்டிய வழி விலையை அதிகப்படுத்த வேண்டியது. நான் முதல் சிகரெட் பிடித்தபோது வில்ஸ் பில்டர் 1.00 ரூ இன்று 3.50 - மூன்றரை மடங்கு மட்டுமே விலை அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் தங்கம் ஏறத்தாழ 7 பங்கும், மான்யமில்லாத அரிசி 8 பங்கும் விலை ஏறி இருக்கிறது - ஒரு சிகரெட்டின் விலை, நியாயமாகப்பார்த்தால் இன்று 12 ரூபாய் ஆகியிருக்க வேண்டும். ஏன் ஏறவில்லை இத்தனைக்கும் வருடா வருடம் புகையிலைப்பொருட்கள் மீது வரி ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. இங்கே வைத்திருக்க வேண்டும் முதல் ஆப்பை.\nஅடுத்ததாக, தடை விதிக்கும் முன் பொது இடம் என்பதை நியாயமாக வரையறை செய்திருக்கவேண்டும். வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டாலே பொது இடம் என்பதில் நியாயம் இல்லை. தெருவில் நடந்துகொண்டு பிடித்தால் தப்பில்லை, வணிக வளாகத்தின் ��ாயில் முன் இல்லாத வரை என்கிறார்கள் - 7 அடி அகல டீக்கடை என்றொரு வணிக வளாகமும் 8 ஆம் அடியில் நகலகம் என்று அடுத்த வணிக வளாகமும் வாயில்கள் அகலத்துக்கே இருக்கும் நம் தெருக்களில் நடந்துகொந்தே இருக்கும்வரை சட்டப்படி இருப்பவன், செருப்பு கடித்தது என்று நின்றால் சட்டமீறல் செய்கிறான் என்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.\nசிங்கப்பூரில் ஒரு நண்பர் சொன்னார்- வானத்தைப்பார் - கூரை இல்லை என்றால், புகை அனுமதிக்கப்படாத வளாகத்துக்குள் இல்லாத பட்சத்தில், (zoo, bird park, railway stations போன்ற இடங்கள்) தாராளமாகப் புகைக்கலாம். (இது 10 வருடத்துக்கு முந்திய கதை - இப்போது மாறுதல் இருந்தால் சொல்லுங்கள்) - இப்படி ஒரு தெளிவான வரையறை இல்லாத பட்சத்தில் - சிகரெட்டை விடமுடியாதவன் முதலில் குற்ற உணர்ச்சியுடனும், பிறகு பழக்கப்பட்ட விதிமீறல் மனப்பான்மையுடனும் பிறகு விதிமீறல் தன் பிறப்புரிமை என்ற உணர்ச்சியுடனும் புகைப்பான்.\nகேஸ் போட்டால் 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் காவல்நிலையத்துக்கு வந்து 200 ரூபாய் கட்டு அல்லது இங்கே என்னிடம் 20 ரூபாய் அழுத்து என்று நோ எண்ட்ரியில் நுழைந்த விதிமீறல் செய்ய விரும்பாதவனையே சட்டப்படி நடப்பதன் சிக்கல்களை உணர்த்தி லஞ்சம் கொடுக்கவைக்கும் நமது சட்டக்காப்பாளர்களுக்குக் கிடைத்த மறைமுக ஊதிய உயர்வுதான் இந்தச் சட்டம்.\nசட்டம் போடுவதை நான் தவறு எனச் சொல்லவில்லை. ஆனால், அமலாக்க நடைமுறை சாத்தியமற்ற நேரத்தில் ஒரேயடியாக இப்படி ஒரு சட்டம் கொண்டு வருவது எப்படிப்பட்ட விளைவுகளைக் கொண்டுவரும் என்பதை போன முறை இதே சட்டம் வந்தபோதே பார்த்தோம். மற்ற போதைகளை பொது இடங்களில் இருந்து எப்படிப் பாதுகாத்திருக்கிறோம் மதுவுக்கு டாஸ்மாக் தவிர மற்ற எல்லா இடங்களிலும் விற்பனை தடை என்றவுடன் போதை என்பது டாஸ்மாக் மற்றும் சுற்றுப்புற குறைந்த பரப்பிலும் குன்றிவிடவில்லையா மதுவுக்கு டாஸ்மாக் தவிர மற்ற எல்லா இடங்களிலும் விற்பனை தடை என்றவுடன் போதை என்பது டாஸ்மாக் மற்றும் சுற்றுப்புற குறைந்த பரப்பிலும் குன்றிவிடவில்லையா பான்பராக் எல்லா பெட்டிக்கடைகளிலும் சகஜமாகவே கிடைத்தாலும் விற்பவரும் வாங்குபவரும் அதை மறைத்தே கையாளுவதில்லையா பான்பராக் எல்லா பெட்டிக்கடைகளிலும் சகஜமாகவே கிடைத்தாலும் விற்பவரும் வாங்குபவரும் அதை மறைத்தே கையாளுவதில்லையா விற்பனையைத் தடை செய்தால் நிச்சயம் புகை குறையும் - அதே இடங்களில் மறைவாக விற்கப்பட்டாலுமே கூட.\nவிலையேற்றமும் இல்லை, விற்பனைத் தடையும் இல்லை என்பதால் தயாரிப்பாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பெரிய அளவு பாதிப்பு இல்லை. தெளிவற்ற அமலாக்கத் திட்டம் என்பதால் ரொம்ப நாள் ஓடப்போவதும் இல்லை. இந்த நிலையில் பொது இடப் புகைத் தடை என்பது இந்த அரசாங்கமும் எதோ செய்கிறது என்ற கண்துடைப்பன்றி வேறில்லை.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 29 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/04/blog-post_23.html", "date_download": "2020-07-09T01:12:49Z", "digest": "sha1:KWV42ZUNRVMUKLJD2HBHO7RGZEALF5JO", "length": 29840, "nlines": 385, "source_domain": "www.tamilvaasi.com", "title": "அழகு அதிகரிக்கனுமா பெண்களே? அரட்டைக் கச்சேரி! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரட்டை, குறிப்புகள், சின்ன பீப்பா பெரிய பீப்பா, தொடர், நகைச்சுவை, நட்பு\nசின்ன பாப்பா: அக்கா... அக்கா... வீட்டுல இருக்கிங்களா அக்கா (ச்சே... இந்த குண்டம்மாவுக்கு போன் பண்ணாம அவ வீட்டுக்கு வந்தது ரொம்ப தப்பா போச்சே. கதவ சாத்திக்கிட்டு என்ன தான் பண்றாளோ காலிங் பெல் சத்தமும் காதுல விழல போல...)\nபெரிய பாப்பா: அடியே, இருடி... வரேன், ஸ்டவ் ஆப் பண்ணிட்டு வர கொஞ்சம் லேட் ஆயிருச்சு. அதுக்கூட பொறுக்க மாட்டியாடி என்னடி விஷயம், போன் கூட பண்ணாம வந்திருக்க\nசின்ன பீப்பா: ஒன்னுமில்ல அக்கா, இங்க பக்கத்துல என் சொந்தக்காரங்க இருக்காங்க, அவங்கள பாக்க வந்தேன். அப்படியே இங்க வந்தேன்.\nபெரிய பீப்பா: ஓ... அப்படியா, ஏண்டி இந்த கரண்ட் கட் இப்படி பாடா படுத்துதே... எப்படி சமாளிக்கற\nசின்ன பீப்பா:எப்படியோ சமாளிக்க பழகிகிட்டேன். கரண்ட் இருக்கும் போது, நான், பிள்ளைங்க. அவருன்னு வேலைகளை பிரிச்சு ஒவ்வொருத்தரும் பாத்கிருவோம். அதனால வேலைகள் சரியா முடிஞ்சிரும் அக்கா.\nபெரிய பீப்பா: ம்ஹும். உங்க வீட்டுல எல்லோருமே வேலை பாக்கரின்களா உன்ன பாத்தா பொறாமையா இருக்குடி, உனக்கு வாய்ச்சவர் அப்படி...\nசின்ன பீப்பா: ஏன் அக்கா அப்படி சொல்றிங்க, உங்க வீட்டுக்காரர் ஒன்னும் செய்ய மாட்டாரா\nபெரிய பீப்பா: என்னைக்காவது வீட்டு வேலை செய்வாரு. ஆனா நாம எதிர்ப்பாக்கும் போது செய்ய ரொம்ப பிகு பண்ணுவாரு.\nசின்ன பீப்பா: நீங்க பாவம் அக்கா. சரிக்கா, என்ன சமையல் இன்னைக்கு\nபெரிய பீப்பா: அதுவா சுண்டல் குழம்பு தான் வச்சேன். சரி,சரி வா சாப்பிடு, சாப்ப்டுட்டே பேசலாம்.\nசின்ன பீப்பா: எந்த குழம்பு வச்சாலும் நீங்க ருசியா தான் வப்பிங்க அக்கா..\nபெரிய பீப்பா: ஏண்டி இந்த ஓகே ஓகே படம் நல்லா இருக்காமே, அப்படியா\nசின்ன பீப்பா: ஆமா அக்கா, நாங்க பார்த்துட்டோம், கதை அப்படி ஒன்னும் இல்லையாட்டியும் பொழுதுபோக்கு படமா இருக்கு.\nபெரிய பீப்பா: ஓ.. நீ பார்த்துடியா\nசின்ன பீப்பா: ஆமா, பாக்கலாம் தான்... ஸ்டாலின் மகன் உதயநிதி பரவாயில்லாம நடிச்சிருக்கார். ஹன்சிகா பொண்ணும் பரவாயில்ல, சந்தாணம் செம கலக்கல் அக்கா.\nபெரிய பீப்பா: ம்ம்ம்... அடுத்த வாரம் கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்கார்.\nசின்ன பீப்பா: ம். அப்டியா ஓகே ஓகே... அக்கா உங்களுக்கு ஒரு அழகு டிப்ஸ் சொல்லட்டா...\nசின்ன பீப்பா: மொதல்ல நீங்க உங்க வீட்டுக்காரர் மேல காட்டுற டென்ஷனை குறைங்க, அதுவே போதும்.. ஹி.. ஹி...\nபெரிய பீப்பா: என்னடி சொல்ற, அவரு சொல்ற பேச்சு கேக்க மாட்டாரு. அதுக்காக நான் கொவப்படக் கூடாதா\nசின்ன பீப்பா: அக்கா, கோவப்படுங்க, செல்லமா கோவப்படுங்க, உங்க உடம்பு அதிர்ற மாதிரி ஆக்ரோசமா கோவப்படாதிங்க, அதனால உங்க அழகே கொறஞ்சு போயிரும்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது.\nபெரிய பீப்பா: அப்படியாடி.. சரிடி, கொறச்சுக்கறேன், ஏண்டி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா\nசின்ன பீப்பா: சொன்னாத்தானே தெரியும் அக்கா\nபெரிய பீப்பா: சொல்றேண்டி.. கேஸ் கெடைக்க ரொம்ப தட்டுப்பாடா இருக்குல. அதனால அடுப்பே இல்லாம சமைக்கலாம். ரொம்ப ஈசியானது தான்.\nசின்ன பீப்பா: என்னக்கா சொல்ற அடுப்பே இல்லாம சமையலா சான்சே இல்லை. கடையில வேணா வாங்கி சாப்பிடலாம். வேற ஒன்னும் செய்ய முடியாது.\nபெரிய பீப்பா: அடியே, சொல்றத கேளுடி, இயற்கை உணவுகள் தான் அது. ஆனா பிரியாணி முதல் அல்வா வரை அடுப்பே இல்லாம சமைக்கலாம். அதாவது இயற்கை காய்கறிகள், மசாலாக்கள், பழங்கள், அவல் என இதெலாம் வச்சு பல வகையான உணவுகளை ரெடி பண்ணலாம். இந்தா இந்த புக்ல பாரேன், எத்தனை டிஸ் போட்டிருகாங்கன்னு..\nசின்ன பீப்பா: அட, ஆமாக்கா நிறைய டிஸ் இருக்கு, இது எதுக்குமே அடுப்பு தேவையில்லைங்கறது தான் ஸ்பெஷல்..\nபெரிய பீப்பா: ஆமாண்டி... ஏண்டி, ஏதோ போன் சத்தம் கேட்குதே, உன்னோடதா\nசின்ன பீப்பா: அட, என் ரிங் டோன் தான் கேட்குது. யார் கூப��பிடராங்கன்னு தெரியலையே.\nபெரிய பீப்பா: ஏண்டி, போனை எடுத்துப் பாருடி, அப்பதானே தெரியும்...\nசின்ன பீப்பா: அயோ,அக்கா அவரு கூப்பிடறார், என்ன சொல்லப்போறார்னு தெரியலையே\n(சின்ன பீப்பா போனில் ஹலோ சொல்கிறாள். ஆனால் பிறகு பேசவில்லை, ம்ம்ம் என மட்டுமே சொல்கிறாள்)\nபெரிய பீப்பா: என்னடி ஒண்ணுமே பேசாம இருக்க\nசின்ன பீப்பா: அக்கா இங்க வர்ற அவசரத்துல வீட்டு சாவிய கொண்டு வந்துட்டேன். எபப்வுமே பக்கத்து வீட்டுல தந்திட்டு வருவேன். இன்னைக்கு மறந்துட்டேன். அவரு போன்ல பரேடு எடுக்கிறார் அக்கா...\nபெரிய பீப்பா: அடிப்பாவி, இப்படி செய்யலாமா சீக்கிரம் கிளம்பு, இன்னொரு னால் பாக்கலாம்.\nசின்ன பீப்பா: அக்கா, அவரே இங்க வராறாம். என்னை இந்த வெயிலில் வர வேணாம்னு சொல்லிட்டார்.\nபெரிய பீப்பா: அட, அப்ப தப்பிச்ச....\nசின்ன பீப்பா: அட போங்கக்கா, வீட்டுல போயி இருக்கு. இங்க வந்ததையும் அவர் கிட்ட சொல்லல. என்ன சொல்லப் போறார்ன்னு தெரியல.\nபெரிய பீப்பா: நான் சொல்ற மாதிரி சொல்லுடி அவர் கிட்ட,\nசின்ன பீப்பா: என்னான்னு சொல்ல\nபெரிய பீப்பா: ரொம்ப டென்சன் ஆனா அழகு குறஞ்சிரும்னு சொல்லுடி, அதனால கொவப்படாதிங்கன்னு சொல்லுடி,,,\nசின்ன பீப்பா: அக்கா, என் டிப்ஸ் எனக்கே ரிப்பீட்டா அக்கா, வெளிய ஏதோ பைக் சத்தம் கேட்குது. அவர் வந்துட்டார்ன்னு நினைக்கிறேன். அவர் கோவமா இருந்தா ஏதாவது சமாளிக்கணும் அக்கா.....\n(சின்ன பீப்பா கணவர் வர, சின்ன பீப்பா அவருடன் கிளம்புகிறார்)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரட்டை, குறிப்புகள், சின்ன பீப்பா பெரிய பீப்பா, தொடர், நகைச்சுவை, நட்பு\nகரண்டு இல்லையினாலும் ஓகே..ஓகே பார்க்கனுமா\nபெண்களை மட்டம் தட்டிய பிரகாஷை மன்னித்து பெண்கள் யாரும் அவரை கும்ம வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.. அவர் அடிக்கடி இப்படி செய்ய மாட்டார், மாசம் ஒரு முறை தான் ஹி ஹி\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nபெண்களை மட்டம் தட்டிய பிரகாஷை மன்னித்து பெண்கள் யாரும் அவரை கும்ம வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.. அவர் அடிக்கடி இப்படி செய்ய மாட்டார், மாசம் ஒரு முறை தான் ஹி ஹி\nயோவ்.. அப்படி பார்த்தா உம்மை தினமும் கும்மனுமே...\nயொவ் பீப்பாவா...யார நெனச்சி இப்படி இடிச்சிருக்க\nபெண்கள வச்சி கா��ெடி ம்ம் நடக்கட்டும் .\nநல்ல டிப்ஸா இருக்கே ..\nபாப்பா ..பீப்பா ...நல்ல காமெடிப்பா\nஆகா பெண்கள வைச்சு நல்ல காமெடி தந்திற்றிங்க.. ம்ம்ம் அரட்டை அருமை\nசந்தடி சாக்குல ஓகே ஓகே வுக்கு விமர்சனம் எழுதிட்டீங்க போல...கலக்கல் பிரகாஷ்..\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அ...\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அ...\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பா...\nநெல்லையை கலக்க போகும் பதிவர்கள்\nசீனாவை தாக்க வல்ல சோதனை முழு வெற்றி\nஇந்த ரோஜா எப்படி உருவானது\nபன்றிக் காய்ச்சல் பீதியை கிளப்பும் பதிவருடன் சாட்ட...\nஜனாதிபதியின் விதிமுறை மீறலும், விஜயகாந்தின் கோபமும்\n\"மதியோடை\" மதிசுதாவின் சிறப்புப் பேட்டி\nமார்ச் மாதம் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் பத்து பத...\nஏப்ரல் ஒண்ணு இன்னைக்கு... அதுக்காக இப்படியா\nமணிமேகலை - மணிபல்லவத்துத் துயருற்ற காதை - விளக்கம்\nஉன் எண்ணம் ஒன்றே போதுமே...\nதம்பியென்ற நிலையை கடந்து போனானே போனானே\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிரா���ாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Photo&id=2188", "date_download": "2020-07-09T01:48:49Z", "digest": "sha1:SMPJXURAHNT3OY2VWCUYTWUHBBPUEFLM", "length": 10386, "nlines": 162, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகாலேஜ் ஆப் இன்ஜினியரிங், இடுக்கி\nபிளஸ் 2க்கு பின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nபெங்களூருவைச் சேர்ந்த ஐ.பி.ஏ.பி. தரும் பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nபி.ஏ., பொருளாதாரம் படித்து விட்டு பின் அஞ்சல் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொருளாதாரத்தை பாடமாக எழுத முடியுமா\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., படிக்கலாமா\nஎனது பெயர் கலைவேந்தன். திரைப்பட இயக்குநர் ஆகவேண்டுமென்பது எனது ஆசை. 12ம் வகுப்பை முடித்தப் பின்பாக, விசுவல் கம்யூனிகேஷன் படித்து, அதன்பின், மீடியாவில் சிலகாலம் பணிபுரிந்து, பின்னர் சினிமாவில் நுழையலாம் என்றிருக்கிறேன். ஆனால், எனது பெற்றோரோ, நான் பொறியியல் படிக்க வேண்டுமென விரும்புகின்றனர். அவர்களுக்கு வேறு எந்த துறையின் மீதும் ஆர்வமில்லை.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsline.lk/news/7541-2019-10-20-10-51-57", "date_download": "2020-07-09T01:04:22Z", "digest": "sha1:VPPEEOFTUPZORK3OZ64UVT7AGRKYDYBG", "length": 10557, "nlines": 88, "source_domain": "newsline.lk", "title": "'தமிழ் பெயர் பலகையைக் கூட ஜீரணிக்க முடியாத ராஜபக்ஷக்கள்' - அநுர! (காணொளி)", "raw_content": "\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\n21/4 தாக்குதல் பொறுப்பு : மைத்திரிக்கு வருகிறது ஆப்பு 11 நீதியரசர் குழாம் அமர்கிறது\n168 கிலோ அதிசக்தி வாய்ந்த C 4 ரக வெடிபொருட்களுடன் இருவர் கைது\nகோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\nஇந்தியாவுடனான நல்லிணக்கமே இலங்கை அரசின் புதிய கொள்கை\n'தமிழ் பெயர் பலகையைக் கூட ஜீரணிக்க முடியாத ராஜபக்ஷக்கள்' - அநுர\nசில தினங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர் பலகையானது, தற்போது சில அரசியல்வாதிகளுக்குப் பெரும் பிரச்சினையாகி உள்ளது என்றும், அதன் ஊடாக பெரும் சேற்றுக் குட்டையை உருவாக்கி, தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கா தெரிவித்தார்.\nதேசிய ஒற்றுமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வில் நேற்று (19) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர் பலகையில் தமிழ் பெயர் மேலே இருப்பது தொடர்பில், பிரச்சினையைக் கிழப்பும் ராஜபக்ஷக்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன யாழ்ப்பாண அலுவலகத்தின் பெயர் பலகையில் தமிழ் பெயர் மேலே இருப்பது மறந்து போயுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇவ்வாறான மிகவும் கீழ்த்தரமான முறைகளில் கூட, இனவாதத்தைத் தூண்டும் அரசியல்வாதிகளிடமிருந்து தேசிய பாதுகாப்பு அல்லது தேசிய ஒற்றுமையினை எதிர்பார்க்க முடியுமா என அநுர குமார திசாநாயக்க கேள்வி எழுப்பினார்.\nதற்போது நாட்டில் எல்.டி.டி.ஈ போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் இல்லை என்றும் இருப்பது இனங்களுக்கிடையில் ஏற்படும் குழப்பங்கள் காரணமாக தோன்றியுள்ள பாதுகாப்பற்ற நிலை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனடிப்படையில், அந்த பாதுகாப்பற்ற நிலையினை இல்லாமலாக்குவதற்கு செய்ய வேண்டிய ஒரே வேலை, இனங்களுக்கிடையில் தேசிய ஒற்றுமையினை கட்டியெழுப்புவதே என்றும் ஜே.வி.பியின் தலைர் இதன் போது வலியுறுத்தியுள்ளார்.\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\nஇந்தியாவுடனான நல்லிணக்கமே இலங்கை அரசின் புதிய கொள்கை\nஇந்தியச் சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களின் விடுதலை குறித்து செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஅரச நிறுவன தலைவர்கள், பணிப்பாளர்களை விலகுமாறு அறிவுறுத்தல்\nபிரித்­தா­னிய தூதுவரை சந்தித்த சுமந்­திரன்\n'மஹிந்த தேசப்பிரிய பதவி விலகக் கூடாது' - சபாநாயகர்\nசஜித் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nரோயல் பார்க் கொலை குற்றவாளி ; வெளிநாடு செல்ல பயணத் தடை\nஇராஜதந்திர வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nமைத்திரிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nபாடசாலை மாணவர்களுக்கான டெப் வழங்குதல், சுரக்ஷா காப்புறுதி திட்டம் இடைநிறுத்தம்\nசீனாவின் கட்டாய முகாம்களில் வாடும் வீகர் முஸ்லிம்கள்- மூளைச்சலவை செய்யப்படும் விடயம் அம்பலம்\nஅரசியல் அநாதைகளாக காலி மாவட்ட தமிழர்கள்\nnewsline.lk இணையத்தில் பிரசுரமாகும் செய்திகள், ஆக்கங்கள் ஆகியவற்றினால் தனிநபருக்கோ, அமைப்பிற்கோ பாதிப்பு அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருத்தினால் அதுகுறித்து அறியத்தரலாம். இதுகுறித்து விளக்கமளிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். உங்களின் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2015_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-09T02:46:08Z", "digest": "sha1:HAT3QQY33TLMH4NQE2PTINQ7I6EFOKA4", "length": 5354, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2015 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:2015 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"2015 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nசக்கரவர்த்தி அசோகர் (தொலைக்காட்சித் தொடர்)\nதொடங்கிய ஆண்டு வாரியாக இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2015 இல் தொடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2019, 10:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.pdf/54", "date_download": "2020-07-09T02:41:21Z", "digest": "sha1:VVHA36OOBCTXHIW7C2DXPSK5T4MJUBUW", "length": 7550, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/54 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவிழுப்புரத்தில் வண்டி ஒய்வு கொள்ளப் பதினைந்து நிமிஷங்கள் தேவைதானே\nஇருந்த அடைசல் போதா தென்றும் இன்னும் இருவர் பெட்டிக்குள் முடங்கிக் கொண்டார்கள், புதுமணத் தம்பதி களின் முத்திரை இருந்தது. புதுமணப் பூரிப்பு இருந்தது தாழம் பூவின் அழகும் வாசனைத் தைலத்தின் வாடையும் அவர்களுக்குத் துணை நின்றன.\nபுதுக் கணவனும் புது மனைவியும் இடம் தேடிக் கொண்டிருப்பதைக் கூடச் சட்டை செய்யாமல் உருவி ஒடும் சாட்டையைப் போல வண்டித் தொடர் நீண்டு விரைந்தது. வாழ்க்கைப் பங்காளிகளுக்கு உட்கார வழி செய்ய எண்ணினான் மாமல்லன் . ஆகவே, உட்கார்ந் தவன் எழுந்தான். பெரியவர் ரங்கரத்தினமும் உடன் எழுந்தார். அவரை புது இணை நிற்கவிடவில்லை, அவர்கள் இருவரும் ஒட்டி உட்காரலானார்கள். ஒட்டும் இரண்டு உள்ளங்கள் அல்லவா\nமேகலையின் நினைவும் நிழலும் அவனுக்குக் குழப்ப நிலையைப் பரிசளித்தன. கண்ணில் தெரிந்த புதுச் செவ்வந்திப் பூவின் அழகு கண்ணில் தெரிய மறுத்த கை படாத ரோஜாவின் எழிலை எண்ணத் தூண்டியது எண்ணினான். சிந்தை பறிபோனது. இதயத்தில் சூன்யம் ஆடரங்கம் அமைத்தது. மேகலையின் பொற் பாதங்கள் “கலீர், கவீர்” என்று நாதம் சேர்த்தன, சிலப்பதிகார தம்பதிகள் போன்று அதிசயத் தம்பதியாக வாழவேண்டு மென்று கனவு கண்ட நெடுங்கதை சிதைந்த சிற்பம்போல, சீரிழந்த குடும்பத்தை ஒப்ப, புகழ் மறைந்த நட்சத்திரம் மாதிரி தெரிந்தது. கண்ணாடிக் கதவைக் கீழே தள்ளி விட்டு, ஜன்னலின் மடியில் உட்கார்ந்தான் மாமல்லன் ஒடிந்த உள்ளம் உடலைத் தளர்த்தி விட்டது ரத்த இழப்புக்கு உள்ளான நோயாளி போன்ற ஓர் உணர்வு அவனையும் மீறி எழத் தொடங்கிற்று. வெளியுலகை\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 09:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/news/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-09T02:43:37Z", "digest": "sha1:B65NYH76GS76TR464XPLYVWTFNAJ3GW3", "length": 11461, "nlines": 49, "source_domain": "www.army.lk", "title": " இரண்டாவது குழு வீடு செல்ல தயார் நிலையில் என லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு | Sri Lanka Army", "raw_content": "\nஇரண்டாவது குழு வீடு செல்ல தயார் நிலையில் என லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு\nராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் (NOCPCO) வழக்கமான ஊடக சந்திப்பு இன்று (24) கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மருத்துவ நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் (பொது சுகாதார சேவைகள்) பிரதி பணிப்பாளர் டொக்டர் பாபா பாலிஹவதன ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.\n\"இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து 108 பேர் கண்��க்காடு மற்றும் புனானியிலிருந்து 203 பேர் இன்று (24) ஆம் திகதிமொத்தமாக 311 பேர், 11 பேருந்துகளில் மாத்தறை, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் உள்ள தங்களது வீடுகளுக்கு புறப்பட்டனர். இவர்களுடையபொருட்களை 6 லொரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டன. இதேபோல், யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து கோவிட்-19 வைரஸ் தொற்றியுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட அந்த 17 நபர்கள், மைலேடியில் சிறப்பாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல்மையங்களில் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேவேள 47 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில், 31 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 3224 நபர்கள் உள்ளனர் \"என கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nலெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் கூறியதாவது: \"இதேபோல், கண்டகாடு மற்றும் பூனானை தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் உள்ள 208 பேர் கொண்ட இரண்டாவது குழு நாளை (25) தங்கள் வீடுகளுக்கு புறப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டாவது குழுக்கான அனைத்து போக்குவரத்து வசதிகளும் இராணுவத்தால் வழங்கப்படும்.\"\nஇந்த தொற்றுநோய் இலங்கையில் வேகமாகப் பரவாததால், பொது மக்கள் முகமூடி அணியத் தேவையில்லை என்று சுகாதார சேவைகள் (பொது சுகாதார சேவைகள்) பிரதி பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் டொக்டர் பாபா பாலிஹவதன குறிப்பாக சுட்டிக்காட்டினார். தற்போது அந்த முகமூடிகளை பயன்படுத்த சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.\n\"ஏதேனும் ஒரு நிகழ்வு ஏற்பட்டால் மட்டுமே முகமூடிகளை அணிய வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். முகமூடியை அணிவதற்கான நுட்பங்கள், அதன் சரியான பயன்பாடு மற்றும் அதை அகற்றுதல் ஆகியவை கவனமாக துல்லியமாக செய்யப்பட வேண்டும், மேலும் ஒரு சாதாரண நபர் அதைப் பயன்படுத்துவது கடினம் முகமூடியைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சில நேரங்களில் COVID-19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும் \"என்று டொக்டர் பாலிஹவதன எச்சரித்தார்.\nமேலும் 4 வைரஸ் தொற்று நோயாளர்கள் இன்று பதிவாகியுள்ளதாக மருத்துவ நிபுணர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனி���் ஜாசிங்க அவர்கள் தெரிவித்தார், இத்தாலியைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் அமெரிக்காவிலிருந்து மற்றொரு நபர். \"இலங்கையில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று நோயளர்களில் பெரும்பாலானவை வெளிநாட்டு நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அதிக எச்சரிக்கை மாவட்டங்களாக அரசாங்கம் அறிவித்துள்ளது, ஏனெனில் இதுவரை கண்டறியப்பட்ட 102 தொற்று நோயளர்களில் பெரும்பாலானவை அந்த மாவட்டங்களான கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 10 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேரும், கலுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதா இல்லையா என்பதை விட , அந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் நோய் மேலும் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பது அவசியம், \"என்று டொக்டர் ஜாசிங்க பொதுமக்களை வலியுறுத்தினார்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/234125-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-07-09T01:54:03Z", "digest": "sha1:WO2IT4CI2AYPYNMYOECNDUM5VOW3MWXU", "length": 8711, "nlines": 174, "source_domain": "yarl.com", "title": "மனித குடலில் நோய்தொற்றைத் தடுக்க சூரிய ஒளி முக்கியம் – விஞ்ஞானிகள்! - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\nமனித குடலில் நோய்தொற்றைத் தடுக்க சூரிய ஒளி முக்கியம் – விஞ்ஞானிகள்\nமனித குடலில் நோய்தொற்றைத் தடுக்க சூரிய ஒளி முக்கியம் – விஞ்ஞானிகள்\nBy தமிழ் சிறி, November 13, 2019 in நலமோடு நாம் வாழ\nபதியப்பட்டது November 13, 2019\nமனித குடலில் நோய்தொற்றைத் தடுக்க சூரிய ஒளி முக்கியம் – விஞ்ஞானிகள்\nமனித உடலின் நலனை மேலும் அதிகரிப்பதற்கு தோலின் மீது தினமும் சிறிதளவாவது சூரிய ஒளி படவேண்டும் என்பது மருத்துவர்க���் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.\nஆனால், தோல் மீது சூரிய ஒளிபடுவதற்கும், மனித குடலுக்குள் வசிக்கும் லட்சக்கணக்கான பயன்மிக்க நுண்ணுயிரிகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை, முதல் முறையாக கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nசூரிய கதிரிலுள்ள புற ஊதா கதிர்கள், தோலின் மீது படும்போது, விற்றமின் – டி, நம் உடலில் உற்பத்தியாகிறது.\nகுடலில் உள்ள நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகுவதற்கு, இந்த விற்றமின் – டி மிகவும் அவசியமாகின்றது.\nஅந்த வகையில் குடலின் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக, குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் பல்லுயிர் பெருக்கத் தன்மைக்கும் சூரிய ஒளி மிகவும் முக்கியம்.\nஇதனை மனிதச் சோதனைகள் மூலம் கனடா விஞ்ஞானிகள் நிறுவியிருப்பதாக, ‘பிரான்டியர்ஸ் இன் மைக்ரோபயாலஜி’ இதழ் தெரிவித்துள்ளது.\n“க” ஏன் தமிழின் முதலெழுத்தானது.\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nதொடங்கப்பட்டது 1 hour ago\nBy நிலாமதி · Posted சற்று முன்\nபார்க்க நன்றாக இருக்கிறது . கோழிக் காலை சற்று கீறிவிடடால் நன்றாக ஊறும். விரைவில் அவியும்\nஎரிச்சல் 😜 குசா; லே....சா 😂😂\n“க” ஏன் தமிழின் முதலெழுத்தானது.\nஆச்சரியமாக இருக்கு உங்கள் ஆராய்ச்சி, பல மொழிகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளீர்கள், பாராட்டுக்கள் உங்கள் பொன்னான நேரத்திற்கும் தமிழ் மொழிக்கு செய்யும் சேவைக்கும், தொடருங்கள் பலருக்கு உதவும் இன்னும் பல ஆண்டு காலத்திற்கு\nஅதெல்லாம் இந்த ஆண் சிங்கத்தின் அகராதியில் என்றுமே ..................................................... உண்டு 😂\nமனித குடலில் நோய்தொற்றைத் தடுக்க சூரிய ஒளி முக்கியம் – விஞ்ஞானிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/ourcity/45/History_6.html", "date_download": "2020-07-09T00:38:41Z", "digest": "sha1:BCLODPA5WNKF2OKSOBO7VWWRPKB75JG3", "length": 3329, "nlines": 44, "source_domain": "nellaionline.net", "title": "வழிபாட்டு தலங்கள்", "raw_content": "\nவியாழன் 09, ஜூலை 2020\nதிருநெல்வேலியின் வரலாறு (6 of 14)\nதிருநெல்வேலி மாவட்டத்தில் காணவேண்டிய முக்கியமான வழிபாட்டு தலங்கள்\nதிருநெல்வேலியில் அமைந்துள்ள நெல்லைப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில்; சங்கரன் கோவிலில் உள்ள சங்கரநாராயணன்-கோமதி அம்மன் திருக்கோவில்; பாபநாசம் சொரிமுத்து ஐய்யனார் கோவில்; பண்பொழி திருமலைக் குமாரசாமி கோவில்; நாங்குநேரி வானுமாமலை கோயில்; உவரியில் சுயம்���ுலிங்க சுவாமி கோவில்; தென்காசி-காசி விஸ்வநாதர் கோவில் போன்றவை சைவ-வைணவத் தலங்கள் ஆகும்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கிறித்துவ தலங்கள்: திருமலைப்புரம்; டோனாவூர்; திசையன் விளை; இடையன் குடி, உவரி, வடக்கன்குளம், பாளையங்கோட்டை\nஇஸ்லாமியர்களுக்கு கோயில்பத்து, பொட்டல் புத்தூர் தர்கா, கீழ்க்கடைய நல்லூர் பள்ளிவாசல், தென்காசி காட்டுபாவா பள்ளி வாசல், புளியங்குடி மசூதி, மேலச் செவல் நைனா முகம்மது பள்ளிவாசல் போன்றவை முக்கியமான வழி பாட்டிடங்களாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/589625/amp", "date_download": "2020-07-09T01:19:47Z", "digest": "sha1:EWZGVTGIKXHFVP3EPBZ5E6MZ5NCOC6PA", "length": 6317, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Kel Ratna Award, Rohit Sharma, nomination | விளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை | Dinakaran", "raw_content": "\nவிளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை\nராஜீவ் காந்தி காந்தி கெல் ரத்னா\nடெல்லி: விளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி சர்மா ஆகியோர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.\nட்வீட் கார்னர்... மீண்டும் அலான்சோ\nபிசிசிஐ தலைவர் கங்குலி 48வது பிறந்தநாள் கொண்டாட்டம்: முகக்கவசம் விநியோகித்த ரசிகர்கள்\nயுஎஸ் ஓபன் டென்னிசில் நடப்பு சாம்பியன் நடால் விளையாடுவாரா\nஊரடங்கால் மூடிய மைதானங்கள், கிளப்புகள் விளையாட்டு வீரர்களின் எதிர்கால கனவுகளை சிதைக்கும் கொரோனா: பயிற்சியும் போச்சு... மகிழ்ச்சியும் போச்சு...\nஇங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கிரிக்கெட் போட்டி தாமதம்\nஇங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்\nட்வீட் கார்னர்: டோனி 39\nவெளிநாட்டு வீரரை குறைக்க நீடா அம்பானி ஒப்புதல்\nஇங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம் : கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் சர்வதேச தொடர் இதுவாகும்\nட்வீட் கார���னர்: போட்டாஸ் அசத்தல்\nஇளம் வீரர்களின் நம்பிக்கை சுனில் செட்ரி...: பயிற்சியாளர் இகோர் பாராட்டு\nஆர்மீனியாவில் கால்பந்து விளையாட்டில் முறைகேடு வீரர்கள், கிளப்களுக்கு ஆயுள்தடை\nஜெர்மன் கோப்பை கால்பந்து 20வது முறையாக பேயர்ன் மியூனிச் சாம்பியன்\nகேன்சரால் பாதிக்கப்பட்ட டிங்கோ கொரோனாவில் இருந்து மீண்டார்\nபேட்மின்டன் நட்சத்திரம் லின் டான் திடீர் ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%9C%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-09T02:13:05Z", "digest": "sha1:LL75R2I4BN2VJLM2FG35RT6RUCSOPTKW", "length": 80039, "nlines": 1885, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஜகதீஷ் டைட்லர் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nPosts Tagged ‘ஜகதீஷ் டைட்லர்’\nசோனியாவிற்கு அமெரிக்கக் கோர்ட் சம்மன் – 1984 சீக்கியப் படுகொலை செய்தவர்களுக்கு இடம் கொடுத்ததாக புகாரின் மேல் கொடுக்கப்பட்டுள்ளது\nசோனியாவிற்கு அமெரிக்கக் கோர்ட் சம்மன் – 1984 சீக்கியப் படுகொலை செய்தவர்களுக்கு இடம் கொடுத்ததாக புகாரின் மேல் கொடுக்கப்பட்டுள்ளது\nஅமெரிக்க சீக்கியர்கள் சோனியா மீது தொடுத்த வழக்கு: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 31-10-1984 அன்று அவரது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பியந்த் சிங் ஆகியோரால் அவரது வீட்டு தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து, நாடெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 30 ஆண்டு கழித்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ‘சீக்கியர்களுக்கான நீதி’ [Sikhs For Justice (SFJ)] என்ற மனித உரிமை அமைப்பினர் மற்றும் கலவரங்களினால் பாதிக்கப் பட்ட இருவர் 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இழப்பீடு வழங்க வேண்டும் என நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்[1]. இதற்கு முன்னர் கூட பிரகாஷ்சிங் பாதல், கமல்நாத் முதலியோர்களின் மீது வழக்குத் தொடர முயற்சித்து தோல்வி கண்டனர்[2].\nஅமெரிக்க சீக்கியர்கள் தொடர்ந்து கொடுத்து வரும் புகார்கள்: 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தில் சுமார் 30 ஆயிரம் சீக்கியர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியின் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலை முன்நின்று நடத்தியவர்களில் முக்கியமானவர்களான கமல்நாத், சஜ்ஜன்குமார், ஜகதீஷ் டைட்லர் உள்ளிட்ட பலரை சோனியா காந்தி பாதுகாத்து வருகிறார்[3]. சமீபத்தில் சஜ்ஜன்குமார், ஜகதீஷ் டைட்லர் முதலியோருக்கு கோர்ட்டுகளில் விடுவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சீக்கியர்கள் கடுமையாக எதிர்ததனர், ஆர்பாட்டம் செய்தனர்.\nராஜிவ்காந்தி தூண்டிவிட்ட கலவரம் (1984): அமெரிக்கா எப்படி ஒசாமா பின் லேடனை உருவாக்கி, தீவிரவாதத்தால் வாங்கிக் கட்டிக் கொண்டதோ, அதேபோல முன்னர் இந்திரா காந்தி பிதரன்வாலேயை உருவாக்கி, சீக்கியர்களாலேயே அக்டோபர் 31, 1984 அன்று கொலையுண்டார். அதனால், கோபமுற்ற ராஜிவ் காந்தி, “உன்கி நாநி யாத் ஆயேகி (அவர்களுக்கு அவர்களது பாட்டி-கொள்ளூப் பாட்டி ஞாபகம் வரவேண்டும் – அதாவது அப்படியொரு பாடம் புகட்டவேண்டும்)” என்று சீக்கியர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற ரீதியில் தூண்டி விட்டதாக பேசினார்[4]. கனிகான் சௌத்ரி, ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூடி, சீக்கியர்களைக் கொல்ல திட்டம் போட்டு, அதன்படியே ஆயிரக்கணக்கானவர் 1984ல் கொலை செய்யப்பட்டனர்[5]. தில்லியில் அப்பொழுது ஒரு பெரிய கூட்டத்தில், “ஒரு பெரிய மரம் விழுந்தால், அப்படித்தான் அதன் சுற்றியுள்ள பூமியின் மண் பெயரத்தான் செய்யும்” என்று ராஜிவ் பேசினார்[6]. ஏப்ரல் 2012ல் கூட, தில்லி கன்டோன்மென்ட் வழக்கில், சிபிஐ தனது வாதத்தை வைக்கும் போது, இது ஒரு அரசியல் பின்னணியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலாகும் என்றது[7].\n29 வருடம் கழித்து நீதிமன்றம் சஜ்ஜன்குமாரை விடிவித்தது[8] (மே.2013): 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டார். முன்னர், ஜகதீஸ் டைட்லரும் இதே மாதிரி விடுவிக்கப்பட்டார். இதைக் கண்டித்து, தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தை நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் 02-05-2013 வியாழக்கிழமை அன்று முற்றுகையிட்டனர். சீக்கிய அமைப்புகள் செவ்வாய், புதன் இரு நாள்களிலும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. மன்மோஹன் சிங், ��ோனியா முதலியோரது கொடும்பாவிகளை எரித்தனர்[5]. கடந்த புதன்கிழமை ஏராளமான சீக்கியர்கள், சோனியா காந்தியின் வீடு அமைந்துள்ள அக்பர் சாலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, மத்திய துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கூட்டத்தைக் கலைத்தனர். ஜந்தர் மந்தர், திலக் நகர், சுபாஷ் நகர் ஆகிய பகுதிகளில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வேடிக்கையென்னவென்றால், அதே நாளில் தனக்கு ஒன்றுமே தெரியாதது போல, கர்நாடகத்தில் பிஜேபியை வசைபாடி, தேர்தல் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.\nதில்லியில் தொடரும் சீக்கியர்களின் எதிர்ப்பு, ஆர்பாட்டம்,போராட்டம் (மே.2013): சமீபத்தில் ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டது, அவர்களிடம் பெருத்த கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் சோனியா வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடந்து வருகின்றது. இந்நிலையில் ராகுல் அந்திமக்கிரியையில் கலந்து கொள்வது[9] பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த நாடகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினர். எனவே, 2014ற்குள், அவர்களை எப்படியாவது பிரிப்பது ஏன்ற சூழ்ச்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. சீக்கியர்களின் போராட்டம் தில்லியில் தொடர்ந்து பெற்றது[10]. திடீரென்று ராகுல் அந்த நேரத்தில் சரப்ஜித் அந்திமக்கிரியையில் கலந்து கொண்டு நாடகம் ஆடியது வியப்பாக இருந்தது[11].\nசோனியா காந்திக்கு சம்மன்: இந்த கலவரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததாக கூறி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது அமெரிக்காவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது[12]. எனவே, சீக்கியர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் போன்றவற்றிற்கு சோனியா காந்தியிடம் இழப்பீடு பெற்று தர வேண்டும் என அமெரிக்கா வாழ் வெளிநாட்டினர் சித்ரவதை இழப்பீடு சட்டம் மற்றும் சித்ரவதைக்குள்ளானவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தின் கீழ் [Alien Tort Claims Act (ATCA) and Torture Victim Protection Act (TVPA)] இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது[13]. வழக்கை நேற்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சோனியா காந்திக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இந்த சம்மன் வெளியிடப்பட்ட 120 நாட்களுக்குள் உரியவரிடம் ��ப்படைக்கப்பட வேண்டும். தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் சோனியா காந்தி இந்த சம்மனை வாங்கிக் கொள்வாரா அல்லது வக்கீல் மூலமாக பதில் அளிப்பாரா அல்லது வக்கீல் மூலமாக பதில் அளிப்பாரா என்பது விரைவில் தெரிந்து விடும்[14].\nகுறிச்சொற்கள்:அமிர்தசரஸ், கமல்நாத், கலவரம், சஜ்ஜன்குமார், சத்வந்த சிங், சமயம். மதசார்பு, சீகியம், சீக்கியம், சீக்கியர், செல்யூலரிசம், சோனியா, ஜகதீஷ் டைட்லர், தேர்தல், பஞ்சாப், படுகொலை, பிந்தரன்வலே, பிந்தரன்வாலே, பியான் சிங், மதசார்பின்மை, மதம், ராகுல், ராஜிவ்\nஇந்திரா, கமல்நாத், கலவரம், கொலை, சஜ்ஜன்குமார், சத்வந்த் சிங், சமயம், செக்யூலரிசம், செக்யூலரிஸம், சோனியா, ஜகதீஷ் டைட்லர், ஞாபகம், பாட்டி, பிந்தரன்வாலே, பியான் சிங், மதசார்பின்மை, மதசார்பு, மதம், மரம், ராகுல், ராஜிவ் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை ��ீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-09T03:08:03Z", "digest": "sha1:GMQSU6O754T5A6JHXYEETDL46EAB7FBN", "length": 9134, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலங்கை புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:இலங்கை புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இலங்கை புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 53 பக்கங்களில் பின்வரும் 53 பக்கங்களும் உள்ளன.\nஅபயபுர கிராம அலுவலர் பிரிவு\nஅரசடி கிராம அலுவலர் பிரிவு\nஅருணகிரிநகர் கிராம அலுவலர் பிரிவு\nஅன்புவெளிபுரம் கிராம அலுவலர் பிரிவு\nஆண்டான்குளம் கிராம அலுவலர் பிரிவு\nஇலுப்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவு\nஉப்புவெளி கிராம அலுவலர் பிரிவு\nஉவர்மலை கிராம அலுவலர் பிரிவு\nகப்பல்துறை கிராம அலுவலர் பிரிவு\nகன்னியா கிராம அலுவலர் பிரிவு\nகாவத்திக்குடா கிராம அலுவலர் பிரிவு\nகோவிலடி கிராம அலுவலர் பிரிவு\nசல்லி கிராம அலுவலர் பிரிவு\nசாம்பல்தீவு கிராம அலுவலர் பிரிவு\nசிங்கபுர கிராம அலுவலர் பிரிவு\nசிவபுரி கிராம அலுவலர் பிரிவு\nசீனக்குடா கிராம அலுவலர் பிரிவு\nசுமேதங்காராபுர கிராம அலுவல��் பிரிவு\nசெல்வநாயகபுரம் கிராம அலுவலர் பிரிவு\nசோனகவாடி கிராம அலுவலர் பிரிவு\nதலைமன்னார் கிழக்கு கிராம அலுவலர் பிரிவு\nதிருக்கடலூர் கிராம அலுவலர் பிரிவு\nதில்லைநகர் கிராம அலுவலர் பிரிவு\nநாச்சிக்குடா கிராம அலுவலர் பிரிவு\nபட்டணத்தெரு கிராம அலுவலர் பிரிவு\nபாலயூத்து கிராம அலுவலர் பிரிவு\nபீலியடி கிராம அலுவலர் பிரிவு\nபெருந்தெரு கிராம அலுவலர் பிரிவு\nமட்டிக்களி கிராம அலுவலர் பிரிவு\nமனையாவெளி கிராம அலுவலர் பிரிவு\nமாங்காயூத்து கிராம அலுவலர் பிரிவு\nமிகுந்துபுர கிராம அலுவலர் பிரிவு\nமுத்துநகர் கிராம அலுவலர் பிரிவு\nமுருகாபுரி கிராம அலுவலர் பிரிவு\nலிங்கநகர் கிராம அலுவலர் பிரிவு\nவரோதயநகர் கிராம அலுவலர் பிரிவு\nவில்கம கிராம அலுவலர் பிரிவு\nவில்லூன்றி கிராம அலுவலர் பிரிவு\nவெல்வெறி கிராம அலுவலர் பிரிவு\nவெள்ளைமணல் கிராம அலுவலர் பிரிவு\nஜின்னாநகர் கிராம அலுவலர் பிரிவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 05:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-09T03:16:24Z", "digest": "sha1:HDUJAXKZRB2SIWRLYORETTU6P3IDV6AK", "length": 19925, "nlines": 276, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரா. வெங்கட்ராமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎட்டாவது இந்தியக் குடியரசுத் தலைவர்\nஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்\n22 சூன் 1982 – 2 செப்டம்பர் 1982\nதஞ்சாவூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா\nபுது தில்லி, தில்லி, இந்தியா\nஇரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர். இவர் 1987 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். இந்திய அரசியலில் நெருக்கடியான காலகட்டம். இலங்கைச் சிக்கல், போபர்ஸ் ஊழல், ராஜீவ் காந்தி படுகொலை, பங்குசந்தை ஊழல் என பல்வேறு சிக்கல்களில் நாடு சிக்கியிருந்த ஐந்தாண்டுகளில் 4 பிரதமர்களுடன் பணியாற்றியவர். பாக்கித்தானுக்கு பயணம் செய்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவர். அதற்கு முன் நான்கு ஆண்டுகள் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். பல அமைச்சர் பதவிகளையும் வகித்து இருக்கின்றார்.\n4 நோய் மற்றும் மரணம்\nஇவர் 1910-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்னும் கிராமத்தில் பிறந்தார். தந்தை பெயர் இராமசாமி ஐயர். பள்ளிப்படிப்பை பட்டுக்கோட்டையில் முடித்த பின் திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.மேலும் உயர் படிப்பிற்காக சென்னை சென்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப்படிப்பும் பின் சென்னை சட்ட கல்லூரியில் சட்ட படிப்பும் படித்தார். 1935-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திலும் 1951-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திலும் வழக்குரைநராக பதிவு செய்து கொண்டார். சென்னை பிராந்திய பார் பெடரேசனின் செயலாளர். தொழிலாளர் சட்டத்தில் புலமை பெற்றவர். தொழிலாளர் சட்ட ஜர்னலின் ஆசிரியர்.\nஇவர் விடுதலைப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டவர். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது வேலூரில் 2 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தொழிலாளர் பிரிவை உருவாக்கி, தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு பல்வேறு தொழிற்சங்கங்களை உருவாக்கியவர். தோட்டத் தொழிலாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள்,உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு சங்கம் அமைத்தவர். சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் இந்திய பிரதிநிதிகளின் தலைவராக செயல்பட்டவர். 1957ஆல் இருந்து 1967வரை தமிழக மேலவை முன்னவர். கிண்டி மற்றும் அம்பத்தூரில் உள்ள தொழிற் பேட்டைகள் இவர் உருவாக்கியவை. கலை, ஓவியம்,சிற்பங்களுக்கு ஊக்கம் அளித்தவர். மாமல்லபுரம் சிற்ப பள்ளி, சுவமிமலை வெண்கலச் சிற்பக்கூடம், நாச்சியார் கோவிலில் பாரம்பரிய விளக்குகளை உருவாக்கும் கூடம் ஆகியவை இவர் அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்டவை.\nநாடாளுமன்ற காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்\nதமிழக காங்கிரஸ் கட்சியின் செயலாளர்\nஆவடி காங்கிரஸ் மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளர்\nதிட்டக்குழுவில் தொழில் துறை, தொழிலாளர் நலன், மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, ரயில்வே ஆகிய துறைகளுக்கு பொறுப்பு வகித்தார்.\n2009 சனவரி 12இல், வெங்கட்ராமன் உடல் திசுக்களில் ச��றுநீர் கசிவு பிரச்சினையின் காரணமாக இராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 20 சனவரி 2009 அன்று குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் ஈ.கோலை பாக்டீரியத் தொற்றினால் அவரது உடல்நிலை பாதிப்படைந்தது.\nஉடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, இந்தியக் குடியரசு நாளுக்கு மறுநாள் 2009 சனவரி 27 அன்று பிற்பகல் 2:30 மணியளவில் தனது 98ஆவது அகவையில் புது தில்லி இராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனையில் காலமானார். இவரது மரணத்தின் காரணமாக, முன்பே திட்டமிடப்பட்டிருந்த இந்தியக் குடியரசு நாளுக்கான சில கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இவரது உடல் ராஜ்காட்டிற்கு அருகில் ஏக்தா சிதாலில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\n↑ தினமணி தீபாவளி மலர்,1999, பக்கம்140\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள்\nஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள்\nதமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2019, 10:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:GFDL", "date_download": "2020-07-09T03:02:06Z", "digest": "sha1:XM5MQVX2Q6QXECYZEMF2KBE7ZHLI53EG", "length": 5109, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:குனூ க.ஆ.உ. - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வார்ப்புரு பேச்சு:GFDL இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்த ஆக்கம் க்னூ கட்டற்ற ஆக்க உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இந்த ஆக்கத்தை இதே அளிப்புரிமையுடன் பயன்படுத்த, நகலெடுக்க, திருத்த, விநியோகிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. இது விக்கிபீடியாவின் disclaimers கட்டுப்பட்டது.\nக்னூ என தமிழில் எழுதவது பொருத்தமல்ல. குனூ என்று எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். --கோபி 19:34, 11 பெப்ரவரி 2007 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2009, 17:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/aathmavinraagangal/ar15.html", "date_download": "2020-07-09T00:31:44Z", "digest": "sha1:2SYF6YKG6RXD4OMZBWVZFFYHXSZLLRFA", "length": 109302, "nlines": 505, "source_domain": "www.chennailibrary.com", "title": "ஆத்மாவின் ராகங்கள் - Aathmavin Raagangal - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\n1948 ஜனவரி முப்பதாந்தேதி டில்லியில் பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போகும்போது காந்தி மகான் சுட்டுக் கொல்லப்பட்டார். ரேடியோவில் அஞ்சல் செய்து கொண்டிருந்த திருவையாறு தியாகராஜர் உற்சவ நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு இந்தப் பேரிடி போன்ற செய்தி அறிவிக்கப்பட்டது. அன்று டில்லியில் சூரியன் அஸ்தமிக்கும் போது சூழ்ந்த இருள் அதன்பின் பல நாள் வரை பாரத நாட்டில் நீடித்தது. செய்தியறிந்த போது ராஜாராமன் மூர்ச்சையாகிவிட்டான். அன்று காலையில் தான் ஊரிலிருந்து திரும்பி வந்திருந்த பிருகதீஸ்வரன் ராஜாராமனை மூர்ச்சை தெளிவித்து ஆசுவாசப்படுத்தினார். ஓடையில் போய் மகாத்மாவுக்காக முழுகி எழுந்தார்கள் இருவரும். மறுநாள் காலை பிருகதீஸ்வரன் தேசபிதாவைத் தன் சொந்தப் பிதாவாக அங்கீகரித்துக் கொண்டு, அத்தனை காலம் வைத்திருந்த பாசத்தின் அடையாளமாக மகாத்மாவுக்குத் தர்ப்பணம் செய்து எள்ளும் தண்ணீரும் வாரி இறைத்தார். தண்ணீரால் அவர் அந்தத் தர்ப்பணத்தைச் செய்தார் என்பதைவிடக் கண்ணீரால் செய்தார் என்பதே பொருத்தமாயிருக்கும். ராஜாராமனும் தாய் தந்தைக்கே செய்தறியாத தர்ப்பணத்தை மகாத்மாவுக்காகச் செய்தான். முத்திருளப்பனும் குருசாமியும் தலையை மொட்டையடித்துக் கொண்டார்கள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nதொடர்ந்து ஆசிரமத்தில் காலையும், மாலையும் பிரார்த்தனைகளும், பஜனைகளும் நடந்தன. 'வைஷ்ணவ ஜனதோ'வும் 'ரகுபதி ராகவ' பாடலும் இடைவிடாமல் பல நாட்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. தேசம் நிலை கலங்கிப் போயிருந்தது. ஆன்ம பலத்தினாலும் தூய யோகியின் எளிமைக் கோலத்தாலும், பாரத சுதந்திர யுத்தத்துக்கு வழிகாட்டிய தந்தையின் மறைவு பல கோடி மக்களின் கண்களில் நீரைப் பெருக்கியது. மகாத்மாவின் வாழ்நாளில் அவர் உயிரோடு இருக்கும் போது பணியின் காரணமாகவும், தன்னடக்கத்தின் காரணமாகவும் செய்யத் தயங்கியிருந்த ஒரு காரியத்தை இப்போது ராஜாராமன் மனப்பூர்வமான பிரியத்தோடு செய்து கொண்டான். முன்பு ஹரிஜன நிதிக்காக மகாத்மா மதுரை வந்திருந்தபோது டி.எஸ்.எஸ். ராஜன் தன்னைக் கூப்பிட்டபடி 'காந்திராமன்' என்றே தன் பெயரை மாற்றிக் கொண்டு கெஸட்டுக்கும் அறிவித்து விட்டான் அவன். டி.எஸ்.எஸ். ராஜன் அன்று வாய் தடுமாறி அப்படி அழைத்தபோது, \"இப்படியே பேர் வச்சுக்கயேன்\" - என்று அருகிலிருந்த வைத்தியநாதய்யர் செய்த ஆசிர்வாதமே இன்று பலித்ததாகக் கருதினான் அவன். காந்தியோடு இந்தியாவில் ஒரு மாபெரும் சகாப்தம் முடிந்துவிட்டதாகத் தோன்றியது அவனுக்கு.\nதேர்தலில் நின்று வெற்றி பெற்றுச் சட்டசபையிலோ பார்லிமெண்டிலோ அவன் பணிபுரிய வேண்டும் என்று பின்னாளில் சக தலைவர்களும், தேசபக்தர்களும் அவனை எவ்வளவோ வற்புறுத்தினார்கள். அவன் தீர்மானமாக மறுத்துவிட்டான். ஆசிரமப் பணியே அவன் பணியாகியது.\n\"எல்லாருமே பதவிகளிலும், நாற்காலிகளிலும் போய் அமர்ந்துவிட்டால், மகாத்மாவின் பணிகளைத் தொடரமுடியாது. பதினெட்டு வருஷ காலத்துக்கும் மேலாக இந்த மகாவிரதத்தில் நாங்கள் ஈடுபட்டோம். பயன் கிடைத்துவிட்டது. கட்சிப் பூசல்களிலும், நாற்காலியைப் பிடிக்கும் பரபரப்பிலும் நமது விரதம் பங்கப்பட்டுப் போய்விடக் கூடாதென்று தா���் பயப்படுகிறேன் நான். சுதந்திரம் பெறுவதற்கு முன் நம் எல்லோருக்கும் அடைய வேண்டிய இலட்சியம் சுதந்திரம் என்ற ஒன்றாக மட்டுமே இருந்தது. 'சுதந்திரம் என் பிறப்புரிமை' - என்று திலகர் கொடுத்த குரலையே நம் எல்லாருடைய இதயங்களும் எதிரொலித்தன. அடைய வேண்டியதை அடைந்தபின் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்கும் எல்லைக்கு இப்போது நாம் வந்திருக்கிறோம். நோக்கங்களுக்காகப் போராடும் போது இருந்த ஒற்றுமை பிரயோஜனங்களுக்காக நெருங்கும் போது இருக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும். நாட்டுக்கு நான் எதைச் செய்ய வேண்டுமோ அதை இந்த ஆசிரமத்தின் மூலம் தாராளமாகச் செய்வேன். பதவிகள் ஒரு வேளை சேவை செய்வதில் எனக்குள்ள விநயத்தையும் தாகத்தையும் போக்கினாலும் போக்கிவிடலாம். தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்\" என்றான் அவன். பிருகதீஸ்வரனும் அதே மனநிலையில் தான் இருந்தார்.\n1948-ம் வருடக் கடைசியில் நடந்த தலைவர் தேர்தலில் பட்டாபி சீதாராமையாவுக்கும், புருஷோத்தமதாஸ் தாண்டனுக்கும் போட்டி கடுமையாயிருந்தது. தாண்டன் தோற்றார். பட்டாபி ஜெயித்தார். பிருகதீஸ்வரனோ, அவனோ அந்தக் காங்கிரஸுக்குப் போகவில்லை. அடுத்த ஆண்டு சென்னையில் குமாரசாமி ராஜாவின் மந்திரிசபை ஏற்பட்டது.\nஇந்தியா முழுமையான குடியரசு நாடாகிய 1950-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் நாஸிக்கில் கூடிய காங்கிரஸின் போது - பிருகதீஸ்வரன் உடல் நலங் குன்றியதால் புதுக்கோட்டைக்குப் போய் குடும்பத்தோடு தங்கி விட்டார். உள்ளூர்ப் பிரமுகர்களும், சக தலைவர்களும் வற்புறுத்தியதால், ராஜாராமன் தட்ட முடியாமல் நாஸிக் காங்கிரஸுக்குப் போய் வந்தான். நாஸிக் காங்கிரஸில் தாண்டன், கிருபளானி, சங்கரராவ் தேவ் ஆகிய மூவர் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்கள். போட்டியிடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாகக் கட்சியில் உட்பிளவுகளும் அதிகமாகத் தொடங்குவதாகவே உணர்ந்தான் அவன். அந்தக் காங்கிரஸில் தாண்டன் வெற்றி பெற்றார். ஜவஹர்லால் நேருவுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால் கட்சிக்கும் - மந்திரி சபைக்கும் ஒற்றுமையின்றி முரண்பாடுகள் வருமோ என எல்லோரும் வருந்தினார்கள்.\nநாஸிக் காங்கிரஸ் முடிந்து அவன் திரும்பிய போது மற்றவர்களோடு மதுரை போகாமல் புதுக்கோட்டை போய்ப் பிருகதீஸ்வரனைப் பார்க்���க் கருதித் திருச்சியிலேயே இறங்கினான் அவன். திரும்பும் போது அப்படி வந்து திரும்புவதாக முன்பே அவருக்கு எழுதியிருந்தான்.\nரயிலிலிருந்து திருச்சியில் இறங்கியதுமே பேரிடி போல் அந்தச் செய்தி அவனுக்குத் தெரிய வந்தது. பிருகதீஸ்வரன் காலமாகிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்ட போது அந்தச் செய்தியை அவனால் நம்ப முடியவில்லை. இது தாங்கிக் கொள்ள முடியாத அதிர்ச்சியாயிருந்தது அவனுக்கு. அரசியலில் தன் ஆத்மார்த்தமான குருவையும் நண்பரையும் சேர்த்து ஒரே சமயத்தில் இழந்துவிட்டது போல் வேதனையை உணர்ந்து தவித்தது அவன் உள்ளம். அவன் புதுக்கோட்டைக்கு விரைந்தான். அந்தக் குடும்பத்தினருக்குப் பிருகதீஸ்வரனின் மறைவு மிகப் பெரிய அதிர்ச்சியாயிருந்தது. மங்கலமான தோற்றத்தையுடைய பிருகதீஸ்வரனின் மனைவியைச் சுமங்கலிக் கோலத்தில் பார்த்துப் பார்த்துப் பழகியிருந்த அவன் கண்கள், இந்தப் புதிய கோலத்தைப் பார்த்து அதை ஏற்க முடியாமல் தயங்கின. பிருகதீஸ்வரனின் மனைவி வகையில் தமையன்மார்கள், தம்பிமார்கள் வசதியானவர்களாக இருந்ததால் அந்தக் குடும்பம் எதிர்காலத்தை மானமாகக் கழிப்பதில் சிரமப்படாது என்று தோன்றியது. உடன் பிறந்தவர்கள் அனைவருமே அந்த அம்மாளுக்கு ஆறுதலாக அப்போது புதுக்கோட்டையில் வந்து தங்கியிருந்தார்கள். ராஜாராமனைப் பார்த்ததுமே மாமி பொறுக்க முடியாமல் அழுது விட்டாள். அவள் மதுரத்துக்காக மதுரையில் வந்து துணையிருந்ததை எல்லாம் நினைத்தான் அவன்.\n\"உன் மேலே கொள்ளைப் பிரியம் அவருக்கு. சதா 'ராஜா, ராஜா'ன்னு உன்னைப் பத்தியே சொல்லிண்டிருப்பார். நீ நாஸிக்லேருந்து திரும்பி வர போது இங்கே வரேன்னு மதுரையிலேர்ந்து புறப்படறப்பவே கடிதாசி போட்டிருந்தே. நீ திரும்பி வரபோது உடம்பு சரியாயிடும்; உன்னோடவே மதுரை வரலாம்னு இருந்தார்...\"\nராஜாராமன் மாமிக்கு ஆறுதல் கூறிவிட்டுத் தன் மனதுக்கு அப்படி ஆறுதல் கூறிக்கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டான்.\n\"எனக்குத்தான் மாமா இல்லாமே ரொம்ப ரொம்பக் கஷ்டம் மாமீ வலது கை ஒடிஞ்ச மாதிரித்தான் இனிமே...\" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மேலே பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது அவனுக்கு. கடிதம் போட்டு ஆசிரமத்திலிருந்த குருசாமியையும் முத்திருளப்பனையும் புதுக்கோட்டைக்கு வரவழைத்தான் அவன்.\nபுது��்கோட்டையில் பிருகதீஸ்வரனுடைய காரியங்கள் முடிகிறவரை இருந்துவிட்டு ஆசிரமத்துக்குத் திரும்பிய பின்பு துக்கமும் தனிமையும் வாட்டவே, ராஜாராமனுக்கு ஆசிரமத்தில் இருப்புக் கொள்ளாமல் உடம்பும் மனமும் தவித்துப் பறந்தன. பிருகதீஸ்வரனைப் போல் உலக அனுபவமும், முதுமையும், சாந்த குணமுமுள்ள ஒருவர் இல்லாமல் அந்த ஆசிரமத்தை நடத்துவது எவ்வளவு சிரமமான காரியம் என்பது போகப் போக அவனுக்குத் தெரிந்தது. அவனுக்குச் சிரமமே கொடுக்காமல் எல்லா நிர்வாகப் பொறுப்பையும், கஷ்டங்களையும் இதுவரை அவர் தாங்கிக் கொண்டிருந்தார். இப்போது எல்லாப் பொறுப்பையும் அவனே தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. நெருங்கியவர்களும் வேண்டியவர்களும் ஆத்மார்த்தமானவர்களும் ஒவ்வொருவராகப் போய்க் கொண்டிருந்தார்கள். உலகில் தான் மட்டுமே தனியே நிற்பது போன்ற வேதனையைச் சில வேளைகளில் உணர்ந்து தனிமையில் கண்ணீர் விட்டான் அவன்.\nரத்தினவேல் பத்தர் போய் விட்டார். சிரித்துக் கொண்டே பெண்ணைக் காப்பாற்றச் சொல்லி வேண்டிய மதுரத்தின் தாய் போய்விட்டார். மதுரமும் போய்விட்டாள் அவனைப் போன்ற பல்லாயிரம் இளைஞர்களை இந்தத் தேசபக்தி என்ற மகாவிரதத்துக்கு அழைத்த மகாத்மாவும் போய்விட்டார். வேலூர் சிறையில் அறிமுகமான நாளிலிருந்து குருவாகவும், நண்பராகவும் உடனிருந்து உதவிய பிருகதீஸ்வரன் போய்விட்டார். மனித ஜாதியே அழிந்தபின் மீதமுள்ள மயான பூமியில் தனியே இருப்பது போலிருந்தது அவனுக்கு. துயரத்தை மறக்கவும், தன் மேல் அன்பு செலுத்தியவர்களின் பிரியத்தை எல்லாம் பகிர்ந்து, தான் பிறர் மேல் அன்பு செலுத்தவும் சுயநலமற்ற சேவைகளைச் செய்யும் ஒரு புதிய காலத்துத் தவமுனிவனாக மாறினான் அவன்.\nபாரதநாடு பரிபூரணக் குடியரசாக உருப்பெற்றதன் பின் நாட்டில் ஒவ்வொன்றாக வருடங்கள் நகர்ந்தன. நாட்டின் தேர்தல்களும் புதிய புதிய மந்திரி சபைகளும் மாறி மாறி வந்தன. சுதந்திரத்துக்காகப் போராடிய இந்தியாவில் ஒரே ஓர் இயக்கம் தான் இருந்தது. ஓரே ஒரு நோக்கம் தான் இருந்தது. நாட்டுக்கு வந்த சுதந்திரம் அரசியலில் சிந்திக்கும் உரிமையையும் கருத்து வேறுபடும் உரிமையையும் அளித்தது. அகில இந்திய ரீதியிலும், ராஜ்யங்களிலும் பல்வேறு கட்சிகள் தோன்றின. பல்வேறு தலைவர்கள் வந்தார்கள். பல்வேறு இலட்சியங்கள��க் கூறினார்கள். கொள்கைகளை உபதேசித்தார்கள். ஆன்மபலத்தில் நம்பிக்கையுள்ள - மகாத்மாவைப் போன்ற அரசியல் சத்தியாக்கிரகி ஒருவரை மட்டும் மீண்டும் பார்க்கவே முடியாமலிருந்தது. அணைக்கட்டுகளும் பிரம்மாண்டமான தொழிற்சாலைகளும் உருவாயின. பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் பெருகின. மொழிவாரியாக மாகாணங்கள் பிரிந்தன. ஒவ்வொரு பிரதேச மொழியும் வளர வாய்ப்பளிக்கும் நல்லெண்ணத்தோடு இது செய்யப்பட்டது. பரிபூரணமாக குடியரசு அந்தஸ்துப் பெற்றுவிட்ட இந்தியாவில் வெளிநாட்டு உறவுப் பிரச்னையில் காஷ்மீரும், உள்நாட்டு உறவு நிலைகளில் மொழியும் நிரந்தரமான தடைகளாக நின்றன. 'செப்புமொழி பதினெட்டு இருந்தாலும் சிந்தனை ஒன்றே' - என்று பல ஆண்டுகளுக்கு முன் பாரதி பாடி வைத்த ஒற்றுமை மெல்ல மெல்லப் போய் எத்தனை மொழிகள் உண்டோ அத்தனைக்கும் அதிகமான வேற்றுமைகளும், வெறுப்புகளும் பிடிவாதங்களும் பெருகின.\n1959-ல் காந்திராமன் தலைமையில் 'ரூரல் எஜுகேஷன் ஸ்டடி மிஷன்' ஒன்றை இந்திய அரசாங்கம் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பியிருந்தது. இந்தப் பிரயாணத்தின் போது காந்திராமன் மிகவும் உற்சாகமாயிருந்தார். வெளிநாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும், விஞ்ஞான வேகத்தையும் பார்க்கப் பார்க்க இந்தியா இப்படி வளர்வது என்றைக்கு என்னும் நியாயமான கவலை அவர் மனத்தில் பிறந்தது. ஸ்விட்ஸர்லாந்திலும், ஜெனிவாவிலும் இருந்த போது மகாத்மா ரோமன் ரோலந்தைச் சந்தித்துப் பேசிய பழைய நிகழ்ச்சிகளை அங்குள்ள சில முதியவர்கள் தம்மிடம் சொல்லக் கேட்டு, மனம் நெகிழ்ந்தார் அவர். அந்தப் பிரயாணம் முடிந்து திரும்பியதும் டில்லியில் ஒரு மாதம் தங்கி எல்லாத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார் அவர். நாட்டுப்புறங்களில் கல்வி வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் செய்ய வேண்டிய உடனடியான காரியங்கள் பற்றி நூற்றைம்பது பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை அவர் கல்வி மந்திரியிடம் சமர்ப்பித்தார். சென்னையிலும் மதுரையிலும் அவருக்குப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டைப் பற்றிய தன் எதிர்காலக் கவலைகளை அவர் அந்த வரவேற்புக்களில் மனம் திறந்து பேசினார். மகாத்மாவுக்குப் பின்பு ஆன்ம பலத்திலும் சத்தியத்திலும் தொண்டு செய்வதிலும் கவலையுள்ள ஒரே பெரியவராக ஆசாரிய விநோபாபாவே ஒருவர் மட்டுமே மீதமிருப்பதாக அந்தச் சொற்பொழிவின் போது அவர் குறிப்பிட்டார். ஆன்மாவினால் வாழ முயலும் பரம்பரை போய்விட்டதோ என்று காந்திராமனைப் போன்றவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் விநோபாபாவேயின் சர்வோதயத் தத்துவங்களும் பூமிதான இயக்கமும் அவர் மனத்தைப் பெரிதும் மகிழச் செய்தன. தேசிய மகா விரதங்களைச் செய்யும் முனிவர்களின் கடைசிக் கொழுந்தாக விநோபாபாவே அவருக்குக் காட்சியளித்தார்.\nகாந்திராமன் மீண்டும் 1961 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காந்தீயச் சொற்பொழிவுகள் செய்யவும், நல்லெண்ணங்களைப் பரப்பவும், இலங்கையிலும், தென்கிழக்கு ஆசியாவிலும், பர்மாவிலும், ஆஸ்திரேலியாவிலுமாக மூன்று மாத காலம் சுற்றுப் பயணம் செய்ய நேர்ந்தது. அந்தச் சுற்றுப் பிரயாணம் முடிந்ததும் சில மாதங்களில் அவருடைய அறுபதாண்டு நிறைவு விழா வந்து சேர்ந்தது. நாடு இருந்த நிலையில் விழாக்கள் கொண்டாடும் மன நிலையிலோ, மாலைகள் அணிந்து கொள்ளும் உற்சாகத்திலோ அவர் இல்லை. எவ்வளவோ மறுத்தும் கேளாமல் நண்பர்களும், அவரால் படித்து முன்னுக்கு வந்தவர்களும், தேசபக்தர்களும் சென்னையில் அந்த விழாவைப் பிரமாதமாக நடத்தி விட்டார்கள். அடுத்த மாதமே ஆசிரமத்துக்குத் திரும்பியதும், தம்மோடு ஆரம்ப முதல் இருந்து ஆசிரமத்துக்குப் பணிபுரியும் முத்திருளப்பனையும், குருசாமியையும் பாராட்டி அவர் ஒரு விழா நடத்தினார். அந்த விழாவில் தங்களைப் பாராட்டி அவர் மனம் விட்டுப் பேசிய பேச்சினால் முத்திருளப்பனும் குருசாமியும் மனம் நெகிழ்ந்து உருகினார்கள். ஆசிரமத்தின் ஒரு பிரேயர் ஹாலுக்குப் பிருகதீஸ்வரனின் பெயரை வைத்துப் 'பிருகதீஸ்வரன் ஹால்' என்று கூப்பிடச் செய்திருந்தார் அவர். மதுரத்தின் நினைவையோ தன் இதயத்துக்கு மட்டுமே சொந்தமான அந்தரங்கமாக வைத்துக் கொண்டுவிட்டார்.\nஅடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் நீண்ட நாட்களாக எழுதி வந்த... 'மை கன்டரி - பாஸ்ட் அண்ட் ப்ரெஸென்ட்' - என்ற புத்தகத்தின் இரண்டு பாகங்களும் வெளியிடப்பட்டன. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலருடைய பாராட்டுக்களைப் பெற்றது அந்த நூல். 'மிகவும் பயன்படத் தக்க நூலைப் பயன்பட வேண்டிய சமயத்தில் நாட்டுக்கு அளித்திருக்கிறீர்கள்' - என்று ஜவஹர்லால் நேரு அதைப் படித்துவிட்டு எழுதியிருந்தார். ���ாந்திராமன் அந்தப் பாராட்டில் உள்ளம் குளிர்ந்தார். அந்தப் புத்தகத்தில் இந்தியாவில் இரண்டு சகாப்தங்கள் அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டிருந்தன. சர்தார் படேலின் மறைவு வரை உள்ள காலம் அந்த நூலில் கூறப்பட்டிருந்தது.\nசத்திய சேவாசிரமத்தின் கடந்த காலத்தைச் சேர்ந்த வருடங்களில் எத்தனையோ பேர் படித்து வெளியேறிச் சமூகத்தில் கலந்து விட்டார்கள். காந்திராமன் அந்த ஆசிரமத்தில் பல எளிய திருமணங்களையும் நடத்தி வைத்தார். அவற்றில் சில மனம் விரும்பிச் செய்து கொண்ட அன்பின் அடிப்படையைக் கொண்ட கலப்பு மணங்கள். பலருக்கு வாழ்க்கை வழிகாட்டியாக அமையும் நட்பினரும், பழகியவர்களும், அன்பர்களும், அவரைச் சூழ்ந்திருந்த காலங்களில் சொந்த மனத்தின் துயரங்களை அவர் மறக்க முடிந்தது. வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்ட எத்தனையோ திறமையுள்ள இளைஞர்களுக்கு அவரால் வேலை கிடைத்தன. இளமையில் வழி தவறிய இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும், திருந்தவும் வாழவும் வாய்ப்புக் கிடைத்தது. அவருடைய சாந்தமயமான புன்சிரிப்பிலேயே திருந்தியவர்கள் பலர்; பேசிக் கேட்டுத் திருந்தியவர்கள் பலர்; கூட இருந்து ஆசிரம வாழ்வில் பழகிப் பழகிப் பண்பட்டவர்கள் சிலர். சத்திய சேவாசிரமத்தை எப்படி ஆக்கவேண்டுமென்று ஒரு காலத்தில் அவரும் பிருகதீஸ்வரனும் கனவு கண்டார்களோ அந்தக் கனவு இன்று நனவாகிவிட்டது. அவர் அந்தக் கனவு நனவாகியதை இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். பிருகதீஸ்வரனுக்குத்தான், பாவம் இதை இருந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. நாட்டின் அடுத்த பேரதிர்ச்சியாக ஜவஹர்லால் நேருவின் மரணம் நேர்ந்தது. அன்று தன் டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார் அவர்:\n'தேசத்தின் ரோஜாக் கனவு அழிந்துவிட்டது. ரோஜா இதழ்களைத் திறந்து பேசிய வாய் இனிப் பேசாது. ரோஜாப்பூக் கைகள் இனி பணி புரியா. 'எனக்குப் பின் என் மொழியை நேரு பேசுவார்' என்று யாரைப் பற்றிப் பெருமையாக மகாத்மா சொல்லிவிட்டுப் போயிருந்தாரோ அந்த இனிய வாரிசும் பாரத நாட்டில் இன்று மறைந்து விட்டது.'\nஜவஹர்லால் நேருவுக்குப் பின் வலிமை வாய்ந்த தலைமை - தேசம் முழுவதும் செவிசாய்க்கும் ஒரு தலைமை இல்லாமற் போய்விட்டது. லால்பகதூர் சாஸ்திரி வந்தார். நாடு முழுவதும் மொழிக் கிளர்ச்சி தீயாய்ப் பரவியது; அவசரப்பட வேண்டாததற்கு அவசரப்��ட்டு கலகத்தை வாங்கிக் கட்டிக் கொள்ள நேர்ந்தது. தேசீய ஒருமைப்பாடு மொழிப் பிரச்னையால் சின்னா பின்னமாகிவிடும் போலிருந்தது. வடக்கும், தெற்கும் இணைந்த மனப்பான்மையோடிருக்கப் பாடுபடும் நியாயமான செல்வாக்குள்ள தலைமை இல்லை. பஞ்சசீலக் கரம் நீட்டிய இந்தியாவின் காலை வாரிவிட்டு விட்டிருந்தது சீனா.\nபோராட்டங்களின் முறை மாறியது. சுதந்திரத்துக்கு முன்பு சத்தியாகிரகமும், தியாகவுணர்வும் பிறரை மனங்கனிய வைப்பதற்காகத் தன்னைத் துன்புறுத்திக் கொள்ளுதலும் அடங்கிய சாத்வீகப் போர் முறை இருந்தது. படிப்படியாகத் தியாக மனப்பான்மை குறைந்து வேண்டியதைத் துன்புறுத்திப் பெறலாம் என்ற அசுர மனப்பான்மை சில பகுதிகளில் வந்துவிட்டது. ஒரு சத்தியாக்கிரகிக்குத் தன்னைக் கொன்று கொள்ளும் பலம் வேண்டுமென்றார் மகாத்மா. தேவையை அடையப் பிறரைக் கொல்லலாம் என்று நினைக்குமளவுக்கு மாறியிருந்தது நாடு. ஒவ்வொரு ராஜ்யத்துக்கும் தன் சுய நன்மைகளில் மட்டுமே பற்று விழுந்தது. வடக்கே உள்ளவர்களின் அவசர மனப்பான்மையால் எல்லாம் குழப்பமாகி விட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பும் தொடர்ந்து தாஷ்கண்ட் சந்திப்பும் நேர்ந்தது. ஆக்கிரமிப்பு வேளையில் மட்டும் மொழி பேதம், மாநில பேதங்களை மறந்து, அபூர்வமாகவும் அவசரமாகவும் நாட்டில் ஓர் ஒற்றுமை உணர்வு தென்பட்டது. தாஷ்கண்டில் எதிர்பாராத விதமாக சாஸ்திரி மறைந்தார். நேருவின் மறைவை ஈடுசெய்வது போல வந்த தைரியசாலியும் மறையவே இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப் பட்டார்கள் பெரியவர்கள். காந்திராமன் மீண்டும் கலக்கம் அடைந்தார்.\nமெல்ல மெல்ல நாட்டில் ஓர் அமைதியின்மை உருவாயிற்று. அறுபது வருஷங்களுக்கும் மேலாகக் கட்டிக்காத்து வளர்த்த தேசிய மகாவிரதம் இருபது வருஷங்களில் படிப்படியாகப் பலவீனமடைந்தது. பன்னூறு மகான்களின் எண்ணற்ற தியாகங்களை அஸ்திவாரம் போட்டுக் கட்டிய சுதந்திர மாளிகையில் தூசுகள் அடையத் தொடங்கியிருந்தன. அன்பும், கருணையும் சத்தியமுமாகிய சிறந்த மொழிகளின் பொருளை உணர்ந்த நாட்டில், பேசும் மொழிகளால் வேறுபாடுகள் பிறந்துவிட்டன. அரசியல்வாதிகளிடையே தியாக மனப்பான்மை போய்விட்டது. தேர்தலில் ஜயிப்பதும், ஜயித்தபின் உடனே அடுத்த தேர்தலில் ஜயிக்கும் வழி வகைகளை யோசிப்பதுமாக மாறிவிட்டார்கள். அவர்கள் வறுமையை, பசியை, அறியாமையை ஜயிக்க வேண்டுமென்று சுதந்திரம் பெறுமுன் இருந்த தாகம், சுதந்திரம் பெற்ற பின் தேர்தல்களில் ஜயிக்கும் வெறும் ஆசையாக மட்டுமே வந்து மீந்தது. பணமுள்ளவர்களே தேர்தல்களில் நிற்க முடியுமென்றும் ஆயிற்று.\nசத்திய சேவாசிரமத்தின் ஒரு மூலையிலிருந்து செய்தித்தாள்களில் நாட்டு நடப்புக்களைப் படிக்கும் போதெல்லாம் கண்ணீர் வடித்தார் காந்திராமன். ஒரு நிச்சயமான நல்ல காரியம் அல்லது பொதுக்காரியம் தேர்தலில் ஜயிக்க இடையூறாக இருக்கும் என்றால் அதைச் செய்யத் தயங்குவதும், ஒரு நிச்சயமான கெட்ட காரியம் அல்லது பொது நன்மைக்கு இடையூறான காரியம் தேர்தலில் ஜயிக்க உதவியாக இருக்கும் என்றால் அதை உடனே செய்து விடுவதுமாக மாறியது அரசியல். சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்த ஆத்ம பலமும் சத்திய வேட்கையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் எங்கே போயின என்றே தெரியவில்லை.\nபல வருடங்களுக்கு முன் பிருகதீஸ்வரன் தன்னிடம் கூறிய ஒரு கருத்தை இப்போது மிகவும் கவலையோடு நினைவு கூர்ந்தார் காந்திராமன்.\n\"காந்திமகானைப் போல் ஆத்ம பலத்தை நம்பிச் செயலில் இறங்குகிறவர்களும் இல்லாமற் போய் சுபாஷ் சந்திர போஸைப் போல் மனவலிமையையும் உடல் வலிமையையும் நம்பிச் செயலில் இறங்குகிறவர்களும் இல்லாமற் போய்விட்டால் நாளைய இந்தியாவை என்னால் நினைக்கவே முடியவில்லை.\" -\nஅன்று என்றோ அவர் கூறிய வார்த்தைகள் இன்றைய நிலைமைக்குத் தீர்க்க தரிசனம் போல் அமைந்திருந்தன. ஆத்ம பலமும், வீரமும் ஒரு புறம் இருக்கட்டும், காந்தியோடும் சுபாஷ் போஸுடனும் அந்தத் தலைமுறை போய்விட்டதென்றே வைத்துக் கொள்வோம். வாக்கு நாணயமும் சத்தியத்தில் பற்றுமுள்ள ஓர் அரசியல் வாதியையாவது இங்கே சந்திக்க முடியாமலிருக்கிறதே மாணவர்களைக் கட்சி அரசியலில் ஈடுபடுத்தக் கூடாதென்று காந்தி சொன்னார். இன்று ஒவ்வொரு கட்சியும் மீன்களுக்கு வலை வீசுவது போல் கல்விக் கடலிலிருந்து அரசியல் கரைக்கு வலை வீசி மாணவர்களை இழுக்கின்றன. படிப்புக் கெடுகிறது. ஏழைப் பெற்றோர்கள் கவலை அடைகிறார்கள். கட்டுப்பாடு எல்லாத் திசையிலும் குலைகிறது. மூத்தவர்களை மதிப்பதில்லை. காரண காரியத்தோடு நிதானமாக விவாதிக்கவோ சிந்திக்கவோ பொறுமை இல்லை. வெள்ளத்தில் மிதப்பது போல் தவிக்க��றார்கள். எங்கும் எல்லாரும் சந்தர்ப்பவாதிகளும், தேசத் துரோகிகளும், சமூக விரோதிகளும் எங்கே எந்தக் குழப்பம் நடந்தாலும் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் காத்திருக்கிறார்கள். பொதுக் காரியங்களில் சிரத்தை குறைந்துவிட்டது. காந்திராமன் மிகவும் மனம் நொந்து போயிருந்தார். 'மை கன்டரி பாஸ்ட் அண்ட் பிரெஸென்ட்' புத்தகத்தின் மூன்றாவது பாகம் வெளியாயிற்று. 1967 பொதுத் தேர்தல் வரை உள்ள நிலைமைகளும், பிறவும், புத்தகத்தில் அடங்கியிருந்தன. பல்லாயிரம் சதுர மைல்களைச் சீனாவுக்குப் பறி கொடுத்திருக்கும் துயரத்தைப் பற்றி மனம் நெகிழ எழுதியிருந்தார் நூலில். பணத்துக்காகவும் பதவிக்காகவும் கட்சி மாறும் கயமை கண்டிக்கப்பட்டிருந்தது. படித்தவர்கள் விவரம் தெரிந்தவர்கள் கட்சி மாறுவது நாட்டின் ஜனநாயகத்துக்கு இழைக்கும் அவமானமாகும் என்று அந்த நூலில் அவர் மிகவும் வருந்தியிருந்தார்.\n1967க்குப் பிறகு நாட்டின் பல மாநிலங்களில் கூட்டு அரசாங்கங்களும், மாறி மாறி மந்திரி சபை கவிழ்தலும், தினம் ஒரு கட்சி மாறுதலும், மாணவர்கள் போராட்டமும் தொழில் அமைதியின்மையும் நிலவின. பலவீனமான நாட்டுத் தலைமை எல்லாவற்றையும் தீர்க்க வழியின்றித் தவித்தது.\n மகத்தான ஒரு சகாப்தத்தைப் பார்த்து விட்டேன். கவலைகளைத் தரும் ஒரு காலம் எதிரே தெரிகிறது. மகாத்மாவின் கண்கள் எந்த இந்தியாவைப் பார்த்தால் ரத்தக் கண்ணீர் சிந்துமோ அந்த இந்தியாவை நான் இருந்து பார்க்க நேரிட்டு விடாமல் என்னை அழைத்துக் கொண்டுவிடு\" என்று சதா காலமும் இறைவனைப் பிரார்த்திப்பது அவர் வழக்கமாயிருந்தது. அடிக்கடி நெஞ்சு வலியாலும் ரத்தக் கொதிப்பாலும் அவஸ்தைப்பட்டார் அவர். நாடும் தலைவர்களும், இளம் தலைமுறையும் அவர் ஒருவர் இருக்கிறார் என்பதைப் பற்றிக் கவலைப்படாத வேகத்தில் எங்கோ போய்க் கொண்டிருந்தாலும், அவர் நாட்டைப் பற்றியும், தலைவர்களைப் பற்றியும், இளம் தலைமுறையைப் பற்றியுமே கவலைப்பட்டுச் சிந்தித்தார். அறிக்கைகள் விட்டார். பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். ஆத்மாவினால் வாழ்ந்தவர்களின் நிதானமான தலைமுறை மெல்ல மெல்ல மறைவதையும், மனத்தினால் - உடம்பினால் வளரும் தலைமுறை பரபரப்பாக எதிரே எழுவதையும் கண்டு நெஞ்சு துடித்தார் அவர்.\nஎங்கெங்கோ ரயில்கள் கவிழ்க்கப்படுதலும் பஸ்கள் எரிக்கப்படுதலுமாகப் பத்திரிகைகளில் படித்த ஒவ்வொரு செய்தியும் அவரைத் தளர்த்தி ஒடுங்கச் செய்தன. அன்பும், கருணையும், சத்தியமும், சுபீட்சமும் நிறைந்த இந்தியாவை அவர் கண்கள் தேடின. உதாசினமும், வெறுப்பும், குரோதமும், மனிதத் தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்காத வெறும் தேர்தல் வேட்டையாடும் கட்சிகளும் நிறைந்த இந்தியாதான் எதிரே தெரியத் தொடங்கியது. தேசத்தை எண்ணிப் பல இரவுகள் உறங்காமல் தவித்தார் அவர். பார்க்க வந்த பிரமுகர்களிடம் எல்லாம் கவலைப்பட்டார். தம் வயதை ஒத்த சர்வோதயத் தலைவர்களுக்குக் கடிதங்கள் எழுதினார். காந்தியமும் சகிப்புத் தன்மையும் இந்திய மண்ணில் மறைவது போல் தோன்றும் போது எங்கோ அது உயிர் பெறுவது புரிந்தது. ஆயுத பலத்தைச் சகிப்புத் தன்மையால் எதிர்கொண்ட செக்கோஸ்லோவேக்கியாவை ரஷ்யா ஆக்கிரமித்த செய்தி வெளியான தினத்தன்று அவர் தம் டைரியில் கீழே வருமாறு எழுதினார்.\n ஒரு காலத்தில் இட்லர் உன் சுதந்திர நெஞ்சில் மிதித்தான். இன்றோ 'வியட்நாமில் மனிதத்தன்மை காப்பாற்றப்படவேண்டும்' என்று கூறிக் கொண்டே எழுபதாயிரம் ரஷ்யர்கள் துப்பாக்கிகளோடு கனமான பூட்ஸ் கால்களால் அழுத்தமாக உன் சுதந்திர நெஞ்சை மிதித்துக் கொண்டு நிற்கிறார்கள். 'தற்காப்புக்கு அடுத்தவனைக் கொல்லும் சக்தி தேவை இல்லை. தானே சாவதற்குரிய மன உறுதிதான் தேவை' என்று எங்கள் மகாத்மா கூறிய உறுதி உனக்கு இன்று இருக்கிறது. நீ அறத்தினால் வெல்வாய் உன்னை எதிர்க்கும் மறமும், கொடுமைகளும் நிச்சயமாய் அழியும்...'\nஇது பற்றிப் பத்திரிகைகளுக்கு அவர் ஓர் அறிக்கையும் விடுத்தார். மொழி விஷயத்தில் அவசர மனப்பான்மை காட்டாமல் தென்னிந்தியர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்குமாறு பிரதம மந்திரிக்கு ஒரு கடிதமும், வன்முறைகளில் இறங்குவதைத் தவிர்க்குமாறு மாணவர்களை வேண்டிப் பத்திரிகைகளுக்கு ஓர் அறிக்கையும் அனுப்பினார். அவரிடமிருந்து வெளி உலகுக்குக் கிடைத்த கடைசி உரைகள் இவைதான். இதற்குப் பின்பு அவர் அறிக்கைகள் விடவில்லை. பிரசங்கங்கள் செய்யவில்லை. அறிவுரைகள் கூறவில்லை.\nஅன்று மதுரத்தின் சிரார்த்த தினம். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தினத்தன்று தவறாமல் நாகமங்கலம் போய்த் திரும்புவது அவர் வழக்கமாயிருந்திருக்கிறது. அன்றும் அதிகாலையிலேயே அவர் நாகமங்கலம் போயிருந்தார். பகல் முழுவதும் அங்கேயே இருந்துவிட்டு மாலையில் ஆசிரமம் திரும்பினார். திரும்பும் போது இருபது வருஷங்களுக்கும் மேலாகத் தாங்கிய சோகம் திடீரென்று கனப்பது போல் ஓர் உணர்வு அவர் உள்ளே உந்தியது.\nஆசிரமம் திரும்பியதும் - மேஜையில் மீதமிருந்த பைல்களில் குறிப்பு எழுதிக் கையொப்பமிட்டார். ஆசிரம நிர்வாக வேலைகளாக முத்திருளப்பனிடமும் குருசாமியிடமும் சிறிது நேரம் பேசினார். காரியதரிசி நாராயண் ராவைக் கூப்பிட்டு 'பெண்டிங்' ஆக இருந்த கடிதங்களுக்குப் பதில் கூறி எழுதிக் கொள்ளச் செய்தார். அது முடிந்ததும் ஓர் அரை மணி நேரம் சர்க்காவில் நூல் நூற்றார். ஆசிரமத்துப் பையன் ஒருவன் அவரைப் பார்க்க வந்தான். அவனோடு பத்து நிமிஷம் பேசி அனுப்பினார். நாகமங்கலம் போய்விட்டு வந்த நினைவுகளை டைரியில் எழுதினார்.\nதூங்குமுன் வழக்கமாகப் படிக்கும் கீதைப் பகுதியைப் படித்தபோதும், படுக்கையை நோக்கி நடந்த போதும் நெஞ்சு தாங்க முடியாமல் வலித்தது. மறுபடி திரும்பிப் போய் அறைக் கோடியில் ஒரு மேடையில் வைக்கப்பட்டிருந்த அந்த வீணையை எடுத்து வந்து கண் பார்வையில் படும்படி படுக்கைக்கு அருகே கிடந்த பெஞ்சின்மேல் வைத்துக் கொண்டார். ஜன்னல் வழியே நிலா ஒளியில் மலைகளும், ஓடைக் கரையும், மரங்களும் அழகாகவும் நிசப்தமாகவும் அவரையே பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றின. ஓடை நீர் கலகலவென்று பாயும் ஜலதரங்க ஒலியாகத் தொலைவில் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. நிலாக்காலத்து முன்னிரவின் சௌந்தரியங்கள் அமைதியான அந்த ஆசிரமத்தைச் சுற்றிலும் சூழ்ந்திருந்தன. நிசப்தத்தின் அர்த்தமில்லாத சங்கீதம் போல் காற்று வீசிக் கொண்டிருந்தது. மேகங்கள் இல்லாத நீல நீர்க்குளம் போல் நிலாவைச் சுற்றிய ஆகாயம் களங்கமற்றுத் தெரிந்ததை ஜன்னல் வழியாகப் பார்த்தார் அவர்.\nஎங்கிருந்தோ 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' - என்று ஒரு குரல் மிருதுவாக அவர் செவிகளில் வந்து பூவிதழ்களாய்ச் சொற்களை உதிர்ப்பது போல் உணர்ந்த போது, அவருடைய நெஞ்சு மேலும் தாங்க முடியாமல் வலித்தது. நிலாக்காலத்து முன்னிரவின் சோபைகளும் ஆகாயத்தின் நீலநிற சௌபாக்கியங்களும், ஓடை நீரின் உருவமில்லாத பேச்சும், அநுராகத்தின் சுபசோபனங்களை உணர்த்தும் தென்றலும் எல்லாமே சங்கீதமாய் நிறைந்து தவிப்பது போல் மனத்துள் உணர்ந்தார் அவர்.\nஅவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த வீணையில் வளைகள் அணிந்த தந்தநிறக் கைகள் மெல்ல வந்து ஸ்வர ஜதிகளையும், ராக தேவதைகளையும் மிருதுவாகத் தடவிக் கொடுப்பது போல் மீட்டின. அந்த ஒலிகள் அவருடைய ஆத்மாவைத் தொட்டு அழைத்தன. வீணைக்கும் அப்பால் மகாத்மாவின் படமும் - 'சத்தியாக்கிரகம் என்பது எல்லாக் காலத்துக்கும் பொருந்தி வரக்கூடிய நியதி' என்ற வாக்கியமும் மங்கலாகத் தெரிந்தன. பார்வை மங்கிக் கொண்டே வந்தது. சரீரம் மெதுவாவது போல் இலேசாயிருந்தது. செவிகளில் ஒலித்த ராகங்களிலும், கண்களில் மங்கிய மகாத்மாவின் படத்திலுமாக இதயம் மெல்ல மெல்லக் கரைந்தது.\nஎல்லையில்லாததோர் காட்டிடை - நள்\nசொல்ல ஒணாததோர் மயக்கத்தே - இளம்\nசோகக்குயில் ஒன்றிசைக்கிறது - அதன்\nதொல்லைப் பழங் காலமுதலாய் - எனைத்\nசொல்லைக் குழைத் தாளுங்குரல் ஒரு\nபாடிப் பசித்த குயிலின் குரல்...\nஎன்று எப்போதோ - தனிமையும் சோகமும் உந்திப் பிறந்த அந்தக் கவிதை மெல்லிய தொனியில் காதருகே கேட்கிறது. இப்போது உண்மையில் இந்தக் குரலின் தொனியிலேயே ஒரு பசி தெரிகிறது. பல்லாயிரம் ஊழிகள் பாடிய பசி தெரிகிறது. இருளும் ஒளியும் புரியாத மயக்கத்தில் அக்குரல் வருகிற இடத்துக்குத் தேடிப் போக வேண்டும் போல் இருக்கிறது. போகத் தொடங்கிய பாதையோ முடிவில்லாததாயிருந்தது. எட்டாத தொலைவிலிருந்து கேட்கும் அந்தக் குரலின் பிறப்பிடம் வரை தேடிக் கொண்டு போகும்போதே அந்த அவசரத்தில் சரீரம் தவறி ஆன்மா நடந்து போகத் தொடங்குகிறது. ஆன்மாவின் யாத்திரை ஆரம்பமாகும் போதே கேட்கின்ற குரல் மிகமிக அருகில் வந்து விட்டது போலிருந்தது. இருளிலிருந்து ஒளிக்குப் போவது புரிந்தது. துக்கத்திலிருந்து மகிழ்ச்சிக்குப் போவது தெரிந்து சோகமும் சுவடுகளும் புரிந்தன. தன்னைத் தேடும் குரல் எது என்றும் புரிந்தது; தெரிந்தது. கடைசியாகத் தெரிந்த உருவமும், ஒலித்த ராகங்களும், அளித்த புன்னகையும் சாந்தமும் மட்டுமே முகத்தில் அப்படியே பதிந்தன.\nபத்து பதினைந்து நிமிஷங்களுக்குப் பின் விளக்குகளை அணைப்பதற்காக நாராயணராவ் அங்கே வந்தபோது பெரியவர் இருளென்றும் ஒளியென்றும் புரியாத உலகிற்குப் போயிருந்தார். இருளிலிருந்து ஒளியை அடைந்திருந்தார். அவ��் ஒளியை அடைந்த போது ஆசிரமம் இருண்டது; அழுதது; தவித்தது. பல நூறு குரல்கள் கதறின. கண்கள் நெகிழ்ந்தன.\nமுத்திருளப்பன் தம்முடைய மூப்பையும், தளர்ச்சியையும் பொருட்படுத்தாமல் அடிக்கடி உடனிருந்து பல விஷயங்களைக் கூறியதாலும் டைரிகளின் குறிப்புக்கள் ஓரளவு பெரியவரின் நினைவுகளையும், அவ்வப்போது கருதிய கருத்துக்களையும் அறிந்ததாலும், என்னால் முடிந்த வரை இந்தக் கதையை எழுதிவிட்டேன். எழுதி முடிந்ததும் நாராயணராவும், குருசாமியும் இதைப் படித்துப் பார்த்துச் சில திருத்தங்களைச் சொன்னார்கள். அந்தத் திருத்தங்களையும் செய்தாயிற்று.\nசத்திய சேவாசிரமத்தை அமைக்கும் போதும், பின்னாலும், பெரியவர் காந்திராமனுக்கும் பிருகதீஸ்வரனுக்கும் கெடுதல்கள் பல செய்த சிலரைப் பற்றிக் கதையில் எழுதியிருந்தேன். முத்திருளப்பன் அப்பகுதிகளை நீக்கிவிடுமாறு வேண்டினார்.\n\"அவன் கருணையும், அன்புமே பெருக வாழ்ந்தவன். அவனுடைய கதையில் கெட்டவர்களைத் தூற்றுவதைக் கூட அவன் விரும்பமாட்டான். தவிரவும் ஒரு சகாப்தத்தின் தியாகிகள் அனைவரும் அவர்கள் மகாவிரதத்தை அவர்களுக்கு அளித்த மகாத்மாவும் இந்தக் கதையில் வருகிறார்கள். அவர்கள் எல்லாரும் வருகிற கதையில் சாந்தமும் சத்தியமுமே நிரம்பியிருக்கட்டும். பல இடங்களை ஒரு கதையாகவே சித்தரித்து விட்டீர்கள். சில இடங்களில் மட்டும் அதற்கு விதிவிலக்காகக் கெட்டவர்களைப் பற்றிய உண்மைகளைச் சொல்வானேன் அதை விட்டுவிட்டாலும் இதன் சுவை குறையாது அதை விட்டுவிட்டாலும் இதன் சுவை குறையாது இந்தக் கதைக்கு வில்லன்களே வேண்டாம்.\" -\nநான் அதற்கு ஒப்புக் கொண்டு அப்படியே செய்து விட்டேன். காந்திராமனோடு பழகிய முத்திருளப்பன் காந்திராமனை விட வயது மூத்தவராயிருந்தும், அவரையே தமது குருவாகக் கருதினார். கண்களில் ஒளி மின்ன மின்ன அவரைப் பற்றிப் பேசினார்:\n\"எங்களை இந்த நோன்பில் ஈடுபடுத்தியவனே அவன் தான் எத்தனையோ சோர்வான வேளைகளில் அவனுடைய புன்னகையே எங்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. நீங்கள் எல்லாம் ரொம்பப் பிற்காலத்தில் இங்கு வந்து பழகினீர்கள். வடக்குச் சித்திரை வீதித் திலகர் தேசிய வாசகசாலை மாடியில் ஒரே பாயில் படுத்த நாளிலிருந்து அவனோடு பழகியிருக்கேன் நான். அவனைப் போல் விசாலமான மனசு படைச்சவனை இனிமே எப்பப் பார்க்கப் போறேன்னே தெரியலே. நினைச்சதைச் சாதிச்சு முடிக்கிற மனோபலம் அவனுக்குண்டு. மதுரம் போனப்போ அந்த திட மனத்தையும் இழந்து தவிச்சான் அவன். பல விதத்தில் அவன் தேசபக்திக்கு அவள் தான் தூண்டுதல். அவளுடைய பிரியம்தான் அவனைப் பல சாதனைகளுக்குத் தூண்டியதுன்னு சொல்லணும். ஜமீன் குடும்பத்தை, நான் சொன்னதைக் கேட்டு, ரொம்ப நல்லவங்களா மாற்றி எழுதியிருக்கீங்க. ஜமீந்தார் காலமானப்ப அந்த ஜமீந்தாரிணி அம்மா சும்மா இருந்தாலும், வாரிசுங்க - மாந்தோப்பு மதுரத்துக்குப் பாத்தியதை ஆக முடியாதுன்னு - மைனர் லிட்டிகேஷன் சூட்போட்டு வதைச்சாங்க. கேட்கிறவங்க பேச்சைக் கேட்டுக் கொஞ்ச நாள் ஆட்டமா ஆடினாங்க. ஆசிரமத்துக்கு எத்தனையோ சோதனை வந்தது. அதெல்லாம் உலகத்துக்குத் தெரியாது. அத்தனை ஏன் எத்தனையோ சோர்வான வேளைகளில் அவனுடைய புன்னகையே எங்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. நீங்கள் எல்லாம் ரொம்பப் பிற்காலத்தில் இங்கு வந்து பழகினீர்கள். வடக்குச் சித்திரை வீதித் திலகர் தேசிய வாசகசாலை மாடியில் ஒரே பாயில் படுத்த நாளிலிருந்து அவனோடு பழகியிருக்கேன் நான். அவனைப் போல் விசாலமான மனசு படைச்சவனை இனிமே எப்பப் பார்க்கப் போறேன்னே தெரியலே. நினைச்சதைச் சாதிச்சு முடிக்கிற மனோபலம் அவனுக்குண்டு. மதுரம் போனப்போ அந்த திட மனத்தையும் இழந்து தவிச்சான் அவன். பல விதத்தில் அவன் தேசபக்திக்கு அவள் தான் தூண்டுதல். அவளுடைய பிரியம்தான் அவனைப் பல சாதனைகளுக்குத் தூண்டியதுன்னு சொல்லணும். ஜமீன் குடும்பத்தை, நான் சொன்னதைக் கேட்டு, ரொம்ப நல்லவங்களா மாற்றி எழுதியிருக்கீங்க. ஜமீந்தார் காலமானப்ப அந்த ஜமீந்தாரிணி அம்மா சும்மா இருந்தாலும், வாரிசுங்க - மாந்தோப்பு மதுரத்துக்குப் பாத்தியதை ஆக முடியாதுன்னு - மைனர் லிட்டிகேஷன் சூட்போட்டு வதைச்சாங்க. கேட்கிறவங்க பேச்சைக் கேட்டுக் கொஞ்ச நாள் ஆட்டமா ஆடினாங்க. ஆசிரமத்துக்கு எத்தனையோ சோதனை வந்தது. அதெல்லாம் உலகத்துக்குத் தெரியாது. அத்தனை ஏன் மதுரம்னு ஒருத்தியோட பிரியத்துலே மூழ்கி எழுந்துதான் காந்திராமன் பெரிய பெரிய காரியங்களைச் சாதிக்கும் சக்தி பெற்றான் என்பது கூட உலகத்துக்கு அதிகம் தெரியாது. காந்திராமனும் அவளுக்குக் கடைசி வரை ஆத்மபூர்வமாகத்தான் நன்றி செலுத்தினான். போகட்டும்; நீங்க இதைக் கதையா எழ���தினதிலே எனக்கு ரொம்ப சந்தோஷம். எங்கள் தலைமுறையின் தேசபக்தர்கள் எல்லாருமே இந்தக் கதையிலே கதாபாத்திரங்களாக வராங்க. ரெண்டு தலைமுறைகளைச் சந்திக்க வச்சிருக்கீங்க... அதுக்காக உங்களுக்கு ரொம்ப நன்றி சொல்லணும்\" - என்றார் முத்திருளப்பன்.\n\"பெரியவருக்கு நான் எவ்வளவோ நன்றிக் கடன் பட்டிருக்கேன். இதென்ன சாதாரணமான பிரதியுபகாரம் கூட இல்லே. நான் எழுதாவிட்டால் இன்னும் கொஞ்ச நாள்லே வேற யாராவது இதை எழுதத்தான் செய்வாங்க - ஆனா இதை எழுதற உரிமையை அவரே எனக்குக் கொடுத்திருந்தார் என்பதற்காகவே நான் பெருமைப்படறேன். கதையிலே கூட நான் மாணவ வாழ்விலிருந்து அவரைச் சந்தித்துப் பழகத் தொடங்கிய காலத்தையும் நான் ஒரு பத்திரிகையாளனாக வர அவர் ஊக்கமளித்து எனக்கு உதவியதையும் வேணும்னே எழுதிக்கலை. நானே இதை எழுதினதுனாலே என்னைப் பத்திச் சொல்லிக்க வேண்டாம்னு விட்டுவிட்டேன்\" என்று நான் முத்திருளப்பனுக்குப் பதில் கூறினேன். அவர் தலைப்பைப் பற்றிப் பிரஸ்தாபித்தார்;\n\"இந்த கதைக்கு நீங்க 'மகாவிரதம்'னே பேர் வச்சிருக்கணும்.\"\n\"வச்சிருக்கலாம்; ஆனால் இதிலே வர்ரவங்க எல்லோரும் சரீர சுகத்தையும், உடம்பின் தேவைகளையும் பெரிதாக மதிக்காமல் ஆத்மபலத்தினாலே தேசத்துக்காக உழைக்கிறாங்க. அதனாலே, இந்தப் பேரே பொருத்தமாயிருக்கும்னு நினைச்சேன் நான்\" என்று அவருக்குச் சமாதானம் சொன்னேன்.\n\"மதுரத்தை நெனைச்சு இப்படிப் பேர் வச்சீங்களோன்னு தோன்றியது எனக்கு.\"\n\"அப்படியும் நான் நினைத்ததுண்டு. உங்கள் கருத்துப்படிப் பார்த்தாலும் அவள் காந்திராமனுக்காகச் செய்த விரதத்தையே இதன் கதாபாத்திரங்கள் அனைவரின் விரதங்களுக்கும் மேலான விரதமாக நான் நினைக்கிறேன்.\"\nநான் கூறியதைக் கேட்டு முத்திருளப்பன் புன்முறுவல் பூத்தார். ஆசிரமத்தில் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு புறப்படுமுன் மீண்டும் கடைசியாகப் பெரியவரின் அறைக்குப் போய் அந்த வீணையையும் அவருடைய கட்டிலையும், பொருட்களையும், டைரிகளையும் பார்த்தேன்.\nஇணையற்ற சகாப்தத்தின் நினைவுச் சின்னங்களாக அவை தோன்றின. 'மறுபடியும் பாரத மாதாவின் முகத்தில் புன்முறுவல் பூக்கச் செய்ய இப்படி மகாவிரதங்களை நம்புகிறவர்கள் தோன்ற வேண்டும். பனி உருகி இமயம் அழிந்து விடக்கூடாது; அழியவும் அழியாது. கங்கை பிறக்கும்; பிறக்க வேண்���ும். எந்த மண்ணில் இறங்கும் ஒவ்வொரு மழைத் துளியும் கங்கையாகிறதோ அந்த மகான்களின் தியாகங்கள், இந்தப் பாரத புண்ணிய பூமியில் உரமாயிருந்து எதிர்காலப் பயிர் என்ற சுபீட்சத்தை வளர்க்க வேண்டும்' என்ற பிரார்த்தனையோடு அங்கிருந்து புறப்பட்டேன் நான். இந்தக் கதையைப் படிக்கும் வாசகர் நினைவிலும் அந்தரங்க சுத்தியோடு இதே பிரார்த்தனை ஏற்பட வேண்டுமென்று பரிபூரணமாக நான் ஆசைப்படுகிறேன்.\nநான்கு மாதங்களுக்குப் பின் இந்தக் கதையின் அச்சான முதற்பிரதியோடு மீண்டும் ஆசிரமத்திற்குச் சென்றேன். 'ஆத்மாவின் ராகங்கள்' முதற் பிரதியைப் பெரியவர் காந்திராமனின் அறையில், மதுரத்தின் அந்த வீணை அருகே கொண்டு போய் வைத்தாலே அதை அவரிடம் சமர்ப்பித்ததாக எனக்குள் ஒரு பாவனை தோன்றியது. அவ்வாறு செய்ய விரும்பினேன் நான்.\nஅப்படியே செய்தபோது அந்த வீணையில் மோனமாக உறைந்து கிடந்த ராகங்கள் எல்லாம் என் செவிகளில் கிளர்ந்து வந்து ஒலிப்பதாக நான் உணர்ந்தேன். வாசிக்கப் படாது எஞ்சிய ராகங்கள் பலவற்றைக் கேட்கும் புதுமையான அநுபவமாயிருந்தது அது. யாருடைய ஆத்மாவின் ராகங்கள் கதையில் சொல்லப்பட்டிருந்தனவோ அவளிடமும் அவரிடமுமே அந்தப் புத்தகத்தைச் சேர்த்துவிட்ட திருப்தி அப்போது எனக்கு ஏற்பட்டது. ஆத்மாவின் ராகங்கள் உறைந்து கிடக்கும் அந்த வாத்தியத்தோடு புத்தகமும் சேர்ந்து தென்படுவதை என் விழிகள் நீண்ட நேரம் இமையாமல் பார்த்துக் கொண்டேயிருந்தன. கண்களில் நீர் நெகிழ்ந்தது.\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதே���ியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரி���டுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்��� இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.erodethangadurai.com/2012/06/10000-5_3.html", "date_download": "2020-07-09T00:42:39Z", "digest": "sha1:ZGIFZLRV3IEYIYD3N2HHSXRLOMLIJPRO", "length": 9822, "nlines": 63, "source_domain": "www.erodethangadurai.com", "title": "ERODE THANGADURAI: ரூ.10,000 விலைக்குள் சிறந்த டாப்-5 டேப்லட்கள்...!", "raw_content": "ரூ.10,000 விலைக்குள் சிறந்த டாப்-5 டேப்லட்கள்...\nநண்பர்களே சமீபகாலமாக டேப்லட்கள் பயன்பாடு இந்தியாவில் அதிகமாகி வருகிறது. எனவே குறைந்த விலை கொண்ட டேப்லட்களை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கவனத்திற்கு இந்த பதிவு. ரூ.10,000 க்கும் குறைந்த விலையில் சிறப்பான தொழில் நுட்பத்தினை வழங்கும் டேப்லட்டினை வாங்க வேண்டுமா இங்கு உள்ள பட்டியலில் டாப்-5 டேப்லட்கள் உள்ளன. இந்த டேப்லேட்கள் அனைத்து முன்னணி ஆன்லைன் ஸ்டோர் களிலும் கிடைக்கும்.\nமைக்ரோமேக்ஸ் ஃபன்புக் டேப்லட் 7 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இந்த டேப்லட் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரையும் வழங்கும். இதன் 0.3 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட இந்த டேப்லட்டின் மூலம் போதுமான அளவு துல்லியத்தினை பெறலாம். 3ஜி, வைபை போன்ற தொழில் நுட்பங்களுக்கு இதன் லியான் 2,800 எம்ஏஎச் பேட்டரி சிறப்பாக ஒத்துழைக்கும். மைக்ரோமேக்ஸ் ஃபன்புக் டேப்லட்டின் விலையும் மைக்ரோ தான். இந்த டேப்லட் ரூ.6,499 விலையில் கிடைக்கும்.\nமெர்குரி எம் டேப் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ-8 சிப் பிராசஸர் வசதியினை கொண்ட இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது. இதன் 7 இஞ்ச் டேப்லட்டின் மூலம் போதுமான துல்லியத்துடன் தகவ்லகளை தெளிவாக பார்க்கலாம். இந்த மெர்குரி எம் டேப் டேப்லட்டினை ரூ.8,499 விலையில் பெறலாம்.\nபீட்டல் மேஜிக்-II டேப்லட் தொழில��� நுட்பத்திற்கும், பட்ஜெட் விலைக்கும் மிக சிறந்த ஒன்று. இந்த டேப்லட் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் வசதியுடன் ஆன்ட்ராய்டு 2.2 ஃப்ரோயோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். பீட்டல் மேஜிக்-II டேப்லட் டியூவல் கேமரா வசதியினையும் வழங்கும். இதில் 2 மெகா பிக்ஸல் கொண்ட மெயின் கேமராவினையும், 2 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு கேமராவினையும் இந்த டேப்லட்டில் பெறலாம். லியான் 2,200 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 3ஜி நெட்வொர்க் மற்றும் வைபை போன்ற தொழில் நுட்பத்திற்கு எளிதாக சப்போர்ட் செய்யும். இந்த பீட்டல் மேஜிக் டேப்லட்டின் விலையை தெரிந்து கொள்ள வேண்டுமா இந்த டேப்லட் ரூ.10,000 விலையில் கிடைக்கும்.\nஐபெர்ரி பிடி-07-ஐ டேப்லட் 7 இஞ்ச் டிஎப்டி தொழில் நுட்ப திரையின் மூலம் தெளிவான தகவல்களை வழங்கும். ஆன்ட்ராய்டு வி2.3.4 ஐஓஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த டேப்லட், ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-8.1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் துணையுடன் சிறப்பாக செயல்படும். 376 கிராம் எடை கொண்ட இந்த டேப்லட் 0.3 விஜிஏ கேமரா வசதியினை வழங்கும். இதில் உள்ள சிறப்பான தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்த எல்ஐ-அயான் 3,600 எம்ஏஎச் பேட்டரியின் துணையை கொண்டது. 3ஜி, வைபை வசதி, சோஷியல் அப்ளிக்கேஷன் போன்ற ஏராளமான வசதிகளையும் இந்த டேப்லட்டில் பயன்படுத்தலாம். இந்த ஐபெர்ரி பிடி-07ஐ டேப்லட் ரூ.7,999 விலையில் கிடைக்கும்.\nவீடீ-டி10 டேப்லட் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இந்த டேப்லட் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரினால் சிறப்பான இயக்கத்தினை வழங்கும். 3ஜி மற்றும் வைபை தொழில் நுட்பத்தினை கொடுக்கும் இந்த டேப்லட்டில் 4 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினையும் பெறலாம். இதன் எக்ஸ்டர்னல் மெமரி வசதியினை 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும். வீடீ டி-10 டேப்லட் ரூ.6,999 விலையில் கிடைக்கும்.\nஇவற்றை தவிரவும் இன்னும் பல டேப்லேட்கள் கிடைகின்றன. அவற்றை இன்னொரு பதிவில் பார்போம்..\niPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....\n நம்பித்தான் ஆகவேண்டும். ஆம். சீனாவில் ஒரு இளைஞர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடு வாங்குவதற்காக தனது கிட்னியை விற்று இருக...\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nரூ.10,000 விலைக்குள் சிறந்த டாப்-5 டேப்லட்கள்...\nசாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் விலை க��றைகிறது...\nஇந்தியாவில் மொபைல்போன் ரோமிங் கட்டணம் ரத்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-7.11133/", "date_download": "2020-07-09T01:27:45Z", "digest": "sha1:5B5PMINSQQGJOWXUVY6JND2ANLFJLPEM", "length": 8349, "nlines": 363, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "மெளனக் குமிழியாய் நம் நேசம் - 7 | SM Tamil Novels", "raw_content": "\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nமெளனக் குமிழியாய் நம் நேசம் - 7\nகருத்துக்களை பதிவு செய்து ஊக்கம் அளித்து வரும் தோழமைகள் அனைவருக்கும் நன்றிகள் பல \nஅடுத்த பதிவிற்க்கும் உங்களின் விருப்பங்களையும் கருத்துக்களையும் அறிய ஆவலுடன் நான் \nசிவனியாவின் துன்பம் யாருக்குமே வரக்கூடாது. ...\nஇப்போ தான் கதை track ல வந்து கிட்டு இருக்கு\nஇதெல்லாம் சிவு friend பண்ணி வச்ச வேலை தான்...... but இதுக்கு நான் சொல்ற ரீசன் கேட்டால் அடிக்க வந்துட கூடாது.......\nபாண்டியனுக்கு பார்த்த பொண்ணு or அவங்க வீட்டில் யாரேனும் background இல் இருக்கணும். அப்படியா\n(இதுக்கு நம்ம sri sis ரிப்ளை எப்படி இருக்கும் தெரியுமா\n\"என்ன ஆச்சு னு அடுத்த எபி ல பார்த்துடலாம் dear \")\nசரியா யோசி - 13\nகாதல் அடைமழை காலம் - 33\nகற்புநிலை யாதெனில் - 14\nகற்புநிலை யாதெனில் - 13\nகற்புநிலை யாதெனில் - 12\nகாதல் அடைமழை காலம் - 33\nசரியா யோசி - 13\nவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் - 5\nLatest Episode அந்த மாலை பொழுதில் - 29\nஇஸ்க் வாலா லவ் 6\nபெண்ணியம் பேசாதடி - 13\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/controlling-clutter-newlyweds/", "date_download": "2020-07-09T02:16:35Z", "digest": "sha1:VWPEWYYDEPBF6ZSK3MDOO267AEIMUK7Q", "length": 17658, "nlines": 132, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "நியூலிவெட்ஸைக் க்கான ஒழுங்கீனம் கட்டுப்படுத்தும் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » நீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' » நியூலிவெட்ஸைக் க்கான ஒழுங்கீனம் கட்டுப்படுத்தும்\nநியூலிவெட்ஸைக் க்கான ஒழுங்கீனம் கட்டுப்படுத்தும்\nவீரர்கள் ஸ்பாட் எப்படி ஒரு வாழ்க்கைத் துணை தேடும் போது\nபொய்யர்கள் அல்லாஹ்வின் அருளில் தூர நீக்கப்படும்\nஜெபம் செய்ய அடுத்த தலைமுறை வளர்க்கிறோம்\nஉங்கள் மனைவியை மகிழ்விக்க எப்படி\nஎன்ன இஸ்லாமியம் உள்ள மிகவும் நிலையானதாக, ஒரு காதல் திருமணம் அல்லது ஒரு ���ற்பாடு திருமணம்\nமூலம் தூய ஜாதி - நவம்பர், 14ஆம் 2018\nமூல: நியூலிவெட்ஸைக் க்கான ஒழுங்கீனம் கட்டுப்படுத்தும்\nஜேனட் கோசக் புதுமணத் தம்பதிகளுக்கும் இரைச்சலுடன் கட்டுப்படுத்துவதில் திருமணம் மற்றும் பங்குகள் ஆலோசனை நுழையும் சில ஆலோசனை உள்ளது.\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/145873-incomplete-renovation-work-in-kollimalai-murugan-koil", "date_download": "2020-07-09T02:53:48Z", "digest": "sha1:OKJDYMDICOHTGLXCBNNNTPJEINGFHBPG", "length": 8364, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "கொல்லிமலையில் பழைமை வாய்ந்த முருகன் கோயில்! - ஓர் ஆண்டு கடந்தும் முடியாத திருப்பணிகள் | Incomplete Renovation work in kollimalai murugan koil", "raw_content": "\nகொல்லிமலையில் பழைமை வாய்ந்த முருகன் கோயில் - ஓர் ஆண்டு கடந்தும் முடியாத திருப்பணிகள்\nகொல்லிமலையில் பழைமை வாய்ந்த முருகன் கோயில் - ஓர் ஆண்டு கடந்தும் முடியாத திருப்பணிகள்\nகொல்லிமலையில் பழைமை வாய்ந்த முருகன் கோயில் - ஓர் ஆண்டு கடந்தும் முடியாத திருப்பணிகள்\nவேடுவர்கள் வாழ்ந்த குறிஞ்சி நிலத்தின் இறைவனான முருகன், வேடுவனின் கோலத்திலேயே காட்சி தந்து அருள்பாலிக்கும் திருத்தலம், கொல்லிமலையில் இருக்கும் பழநியாண்டவர�� திருக்கோயில்.\nநாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலை சங்ககாலத்தைச் சேர்ந்த மன்னன் வல்வில் ஓரி கட்டிய சிறப்பை உடையது. வழக்கமாக முருகன் தனது கொடியில்தான் சேவலை கொண்டிருப்பார். ஆனால், இந்தக் கோயிலில் மட்டுமே நின்ற வண்ணம் உள்ள முருகன் கையில் சேவல் உள்ளது.\nஇந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு, வேடன் ரூபத்தில் காட்சி கொடுக்கும் பழநியாண்டவரின் சிலைதான். இதை நேருக்கு நேர் நின்று வணங்கினால் வேடனாகவும், வலதுபுறம் இருந்து பார்த்தால் ஆண் தோற்றமும், இடதுபுறம் இருந்து பார்த்தால் பெண் தோற்றமும் தெரியும். அற்புதமான கலைப் படைப்பாக இந்தச் சிற்பம் விளங்குகிறது. இந்தக் கோயிலில் அகத்தியர் வந்து தரிசனம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. அருணகிரிநாதரும் இந்தத் தலம் குறித்துப் பாடியுள்ளார்.\nஇந்தக் கோயிலைப் புனரமைக்கும் பணி கடந்த ஓர் ஆண்டாக நடந்து வருகிறது. கோயிலைச் சுற்றியிருந்த சில பகுதிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாகத் தூண்கள் அமைக்கும் பணிக்கு அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் கொல்லிமலை கைங்கரிய பணிக் குழு ஈடுபட்டுள்ளது. ஓர் ஆண்டு கடந்த பின்னும் குறைந்த அளவிலான பணிகளே முடிக்கப்பட்டுள்ளன. சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலின் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பக்தர்கள் ஆதங்கத்துடன் கூறுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233161-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-09T01:27:50Z", "digest": "sha1:5PLO4GH4RSFHUW7Q2MKGDNS4F2PSHA73", "length": 10520, "nlines": 166, "source_domain": "yarl.com", "title": "சிலிர்ப்பு ஏற்படுத்துவதற்கான ஆச்சரியம் தரும் காரணம் - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\nசிலிர்ப்பு ஏற்படுத்துவதற்கான ஆச்சரியம் தரும் காரணம்\nசிலிர்ப்பு ஏற்படுத்துவதற்கான ஆச்சரியம் தரும் காரணம்\nபதியப்பட்டது October 17, 2019\nசிலிரிப்பு என்பது பொதுவாக அனைத்து மனிதர்களும் உணர்ந்திருக்கக்கூடிய ஒரு உடல் மாற்றமாகும். இதன்போது உடலின் தசைப் பகுதிகள் இறுக்கமடைவதுடன், உடலிலுள்ள உரோமங்கள் நிமிர்ந்த நிலையில் காணப்படும். ஆச்சரியம் மற்றும் பீதி ஏற்படும் சந்தர்ப்பங்களில் இதனை அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.\nஇந்த உணர்வுக்கான ஆச்சரியம் தரும் காரணம் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதாவது ஆழ்மனத்தின் செயற்பாடுகள் காரணமாக அதிரீனலின் எனப்படும் ஹோர்மோன் வெளிவிடப்படும்.இது சிறுநீரகங்களுக்கு மேலாக காணப்படும் இரு சுரப்பிகளால் சுரக்கப்படும் ஹோர்மோன் ஆகும். இந்த ஹோர்மோன் ஆனது தோல் தசைகளில் ஏற்படும் சுருக்கத்திற்கு காரணமாக இருக்கின்றமை மாத்திரமன்றி பிற உடல் செயற்பாடுகளையும் பாதிக்கக்கூடியது.\nஇதன்போதே சிலிரிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய விலங்குகளில் இந்த ஹோர்மோன் ஆனது குளிரை உணரும்போதோ அல்லது பதட்டத்தை உணரும்போது வெளிவிடப்படும். ஆனால் மனிதர்களில் குளிர், பயத்தை உணர்தல், உணர்ச்சிவசப்படுதல் மற்றும் பதட்ட நிலமைகளின்போது அதிரீனலின் ஹோர்மோன் வெளிவிடப்படுகின்றது. அதுமாத்திரமன்றி கண்ணீர் விடும்போதும், உள்ளங்கைகள் ஈரலிப்பாக காணப்படும்போதும், இதயத்துடிப்பு அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள், கைகள் நடுங்கும்போது மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள் என்பவற்றின்போதும் இந்த ஹோர்மோன் வெளிவிடப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\n“க” ஏன் தமிழின் முதலெழுத்தானது.\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nதொடங்கப்பட்டது 1 hour ago\nமகளிர் இல்லத்தில் நில்மனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nதொடங்கப்பட்டது 6 minutes ago\nBy உடையார் · Posted சற்று முன்\nஅதெல்லாம் இந்த ஆண் சிங்கத்தின் அகராதியில் என்றுமே ..................................................... உண்டு 😂\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்\nமகளிர் இல்லத்தில் நில்மனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nBy உடையார் · பதியப்பட்டது 5 minutes ago\nமகளிர் இல்லத்தில் நில்மனியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ( நில்மினி பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் நல்ல மனதிற்கு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள். மகளிர் இல்ல பிள்ளைகளின் முகத்திலிருக்கும் சந்தோஷத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நல்ல தினங்களை அவர்களுடன் சேர்ந்து கொண்டாடலாம். உங்கள் சேவை தொடரட்டும் எம் மக்களுக்கு, ஆண்டவனின் அருள் உங்களுக்கு என்றொன்றுமிருக்கும். நில்மனி: தனிமடலில் த��டர்பு கொள்கின்றேன் எப்படி தெரிந்தது என்று DONATION DETAILS Donations can be made by Direct Deposit, cheque or PayPal. Contribution forms are available for download via the links below. PayPal donation can be made online using the Donate button. Postal address: The Fund For Mahalir Illam (ABN 47 467 887 194) P.O.Box 8072 Seven Hills West NSW 2147, Australia. Bank account details: Commonwealth Bank of Australia, Haymarket Sydney 2000. BSB: 062 006 Account No: 1103 3596 https://mahalirillam.org/au/\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nசிலிர்ப்பு ஏற்படுத்துவதற்கான ஆச்சரியம் தரும் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Godfrey", "date_download": "2020-07-09T00:39:40Z", "digest": "sha1:HQ6IYJD3VNYSCEFJYMSQJZ5X5ROAPFCQ", "length": 3489, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Godfrey", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nஅதே போன்ற ஒலி கொண்ட பெண்கள்: Godavari\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: ஜெர்மன் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1899 இல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1921 இல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1919 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Godfrey\nஇது உங்கள் பெயர் Godfrey\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/2020/", "date_download": "2020-07-09T01:16:01Z", "digest": "sha1:IJMHPAVWCTNTZHEFXTIKR5NXWMKVOLLK", "length": 11660, "nlines": 187, "source_domain": "kanali.in", "title": "2020 | கனலி", "raw_content": "\nமொட்டைமாடியிலிருந்து ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு பூந்தொட்டியை விளிம்பைப் பிடித்தபடி எடுத்துக்கொண்டு படியிறங்கி வந்தவனைப் பார்த்து “ஒனக்கு எதுக்குடா சுப்பையா இந்த வீண்வேல” என்று கேட்டார் கந்தசாமி. ”தண்ணி ஊத்தி\nகாலையில் இருந்து நித���னம் தவறியது. உடம்புக்கு என்னவென்று உணரமுடியவில்லை. காய்ச்சல் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டேன். உடம்பு குளிர்ந்திருந்தது. உள்ளுக்குள் அனலாகத் தகித்தது. தலைவலி இல்லை.\nசிலவற்றைச் சரி செய்ய முடியாது திடீரென ஒரு நாள் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் மறைந்துவிடுகின்றன அப்படியொரு நாளுக்குப்பின் மீண்டும் சூரியன் முளைக்கிறது சந்திரன் முளைக்கிறது நட்சத்திரங்கள் பல்லைக் காட்டுகின்றன ஆனால் இது பழகிய வானமல்ல தலைக்கு மேல் பெரிய படுதா இதன்\nஒரு ஷினகாவா குரங்கின் ஒப்புதல் வாக்குமூலம்\nசுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கன்மா ஆளுகைக்கு உட்பட்ட வெந்நீரூற்று நகரத்தின் சிறிய ஜப்பானிய பாணி விடுதி ஒன்றில் முதிய குரங்கு ஒன்றைச் சந்தித்தேன். அதுவொரு பொலிவிழந்த,\nவிருப்ப ஓய்வு பெற்றபோது முப்பத்தைந்து வருட வங்கிப் பணியை நிறைவு செய்திருந்தேன். எத்தனை சம்பவங்கள், எத்தனை விதமான வாடிக்கையாளர்கள், எத்தனை விதமான உரசல்கள். எத்தனையெத்தனை அனுகூலங்கள், எத்தனையெத்தனை\nஅன்று விடியலே அவளுக்கு சற்று விநோதமாக இருந்தது. விடியலின் ஒலிகளற்ற காலை அவளுக்கு விநோதம்தான். படுக்கையறையில் சன்னலையொட்டியிருந்த பெரிய கட்டிலில் தாராளமாகப் புரண்டபோது முன்னறையிலிருந்த வெளிச்சம் அவளை\nநோய் என்னும் துயர் பெருந்தொற்று நோயைக் காட்டி அச்சுறுத்தியும் உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டும் மனித குலத்தில் பாதிப்பேர் தனிமையில் இருக்கும் காலகட்டம் இது. இந்த நெருக்கடியான\nஅழுமூஞ்சிகளின் ஊர் அந்த ஊரில் எல்லாரும் அழுதுகொண்டே இருப்பார்கள். அதாவது இருபத்திநான்கு மணி நேரமும். நல்ல வெயிலடித்தால் “ஐயோ கொளுத்துகிறதே” என்று அழுவார்கள். மழை பெய்தால் “சனியன் பெய்து\n\"எப்போதும் நமக்குள் வன்முறை இருந்து கொண்டேதான் இருக்கிறது\" இதை லெனினா என்னிடம் சொன்ன போது நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் மீதிருந்த அவளது பார்வையைத் திருப்பியதும்\nஇறுகிப்போன பாறையைச் செதுக்கும் உளிகள்\nகவிச்சி அடித்துக் கிடக்கிறது சமூகம். வத்தி கொளுத்திக் கையில் பிடித்தபடி ‘வாக்கிங்‘ போகிறோம். அநியாயத்தை அனுசரித்துப் போவதற்குக் கல்வி கற்றுத் தருகிறது. பெரியவர்கள் அறிவுரை தருகிறார்கள். சகித்துக்\n“க���லி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும்.\nஎழுத்தாளர்களை Hero worship செய்யாதீர்கள்…\nஎழுத்தாளர்களை Hero worship செய்யாதீர்கள்…\nராணி திலக் உடனான நேர்காணல்\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே, வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_182986/20190909170717.html", "date_download": "2020-07-09T02:19:22Z", "digest": "sha1:WTO3FIH7B5B3K2DDSC2VMZLG4HC5XDSH", "length": 9416, "nlines": 69, "source_domain": "nellaionline.net", "title": "பொதுமக்களை நாய் என விமர்சித்த விவகாரம்: மன்னிப்பு கோரினார் சாக்ஷி அகர்வால்!!", "raw_content": "பொதுமக்களை நாய் என விமர்சித்த விவகாரம்: மன்னிப்பு கோரினார் சாக்ஷி அகர்வால்\nவியாழன் 09, ஜூலை 2020\n» சினிமா » செய்திகள்\nபொதுமக்களை நாய் என விமர்சித்த விவகாரம்: மன்னிப்பு கோரினார் சாக்ஷி அகர்வால்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் போது மக்களை நாய் என்று கூறியதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், ரசிகர்களிடம் சாக்ஷி மன்னிப்பு கேட்டார்.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் உள்ளனர். நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சாக்‌ஷி அகர்வால், அபிராமி, மோகன் வைத்யா ஆகிய மூவரும் கடந்தவாரம் பிக்பாஸ் வீட்டுக்கு விருந்தாளிகளாக சென்றனர். அந்த நேரத்தில் ஷெரின் - தர்ஷன் இடையேயான நட்பை காதல் என்று வனிதா கூறியதால் ஷெரின் மனம் உடைந்தார்.\nஅவரை ஆறுதல்படுத்திய சாக்ஷி நிகழ்ச்சியை பார்க்கும் மக்களை நாய்கள் என்று ஷெரினிடம் கூறினார். இதற்கு பார்வையாளர்கள் சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சாக்‌ஷி விஸ்வரூபம், காலா படங்களில் நடித்தவர். அதை தொடர்ந்து நேற்று\nஒளிபரப்பான நிகழ்ச்சியில் கமல்ஹாசன், சாக்‌ஷி பேசியதை மேடையில் குறிப்பிட்டார். ஆனால் சாக்‌ஷி நான் அந்த அர்த்தத்���ில் பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.\nஇதுகுறித்து சாக்‌ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:- ’அனைத்து பிக்பாஸ் பார்வையாளர்களுக்கும். எனது வார்த்தைகள் உங்கள் உணர்வை புண்படுத்தியிருக்கலாம் என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன். அதற்காக உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அது ஷெரினை ஆறுதல் படுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான பழமொழி.\nஉங்கள் அனைவரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. எதிர்காலத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன் என்று அனைவருக்கும் உறுதி அளிக்கிறேன். உங்கள் அனைவரிடம் இருந்தும் எனக்கு எப்போதும் கிடைத்த அன்பு, ஆதரவு, மற்றும் கருத்தை நான் மதிக்கிறேன். உங்கள் ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன். நீங்கள் என் குடும்பத்தைப் போன்றவர்கள். அதனால் நான் தற்செயலாக தவறு செய்திருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து ஆதரவளிக்கவும்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிரைத்துறை, சினத்திரை பணிகளுக்கு நாளை முதல் அனுமதி\nவிஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் ரூ. 45 லட்சம் கையாடல் : கணக்காளர் மீது புகார்\nராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறள் விளக்கம் - பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி\nசாத்தான்குளம் சம்பவம் - ரஜினிகாந்த் ஆறுதல்\nகடமை தவறிய அனைவரும் தண்டணை பெற வேண்டும்: சூர்யா கருத்து\nகரோனா ஒழிந்தால்தான் படப்பிடிப்பு: ரஜினி, அஜித் வழியில் சூர்யா முடிவு\nசாத்தான்குளம் சம்பவம்: சுசித்ராவின் வீடியோவுக்கு ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/author/jamesh/page/535/", "date_download": "2020-07-09T00:43:05Z", "digest": "sha1:LT33VGBWYXVPY6DLQIH3UPA5K2HLD3HK", "length": 32297, "nlines": 168, "source_domain": "www.sooddram.com", "title": "ஆசிரியர் – Page 535 – Sooddram", "raw_content": "\nபுலிச் சந்தேகநபர்கள் 3 பேர் விடுதலை\nபயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்கள் மூவரை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால், நேற்று புதன்கிழமை(27) விடுவிக்கப்பட்டனர்.\n(“புலிச் சந்தேகநபர்கள் 3 பேர் விடுதலை” தொடர்ந்து வாசிக்க…)\nமஹிந்தவை இணைக்க மைத்திரி இணக்கம்\nசு.கவின் உடைவைத் தடுக்க பகிரதப் பிரயத்தனம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இணைத்துக் கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முகம் கொடுக்க சுதந்திரக் கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சுதந்திரக் கட்சியில் உள்ள சிலரும் ஐ. ம சு. மு. கூட்டுக் கட்சியிலுள்ள சிலரும் இணைந்து தனியாக கட்சியமைத்து தேர்தலுக்கு முகம் கொடுக்க முயலும் நிலையில் கட்சி உடைவதை தடுப்பதற்காக ஜனாதிபதி இவ்வாறு உடன்பட்டுள்ளதாக அறிய வருகிறது.\n(“மஹிந்தவை இணைக்க மைத்திரி இணக்கம்” தொடர்ந்து வாசிக்க…)\nநிலாவரையை அறியாதவர்கள் நம்மில் யாராவது இருப்பார்களா பெரும்பாலானவர்கள் அதை நேரில் பார்த்துக்கூட இருப்பார்கள். ஆனால் அதன் சிறப்பையும், வரலாற்று பெருமையையும் எத்தனைபேர் அறிந்து வைத்திருக்கிறார்கள். நமது பொக்கிசங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டாமா பெரும்பாலானவர்கள் அதை நேரில் பார்த்துக்கூட இருப்பார்கள். ஆனால் அதன் சிறப்பையும், வரலாற்று பெருமையையும் எத்தனைபேர் அறிந்து வைத்திருக்கிறார்கள். நமது பொக்கிசங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டாமா நிலாவரையின் வரலாற்றை அறிய தொடர்ந்து படியுங்கள். புத்தூர் – சுன்னாகம் இணைப்பு வீதியும் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் இராசவீதியும் சந்திக்கும் இடத்தில் சிவன் கோவில் ஒன்றும் அதன் அருகில் ஆழக் கிணறொன்றும் உள்ளன. இந்தச் சிவன் கோவில்தான் தட்சிண கைலாய புராணத்தில் சொல்லப் பட்ட நவசைலேஸ்வரம் எனப்பலர் நம்புகின்றனர். அந்தக் கிணறுதான் நிலாவரைக்கிணறு.\nஈழத்தில் சிவ வழிபாட்டின் தொன்மையைப் பறைசாற்றக் கூடிய தலங்கள் பல உள்ளன. போர்த்துக்கே���ரது படையெடுப்பின்போது சிவத்தலங்கள் எல்லாம் முற்றாக அழிக்கப்பட்டன. நவசைலேஸ்வரம் என்ற சிவத்தலத்திற்கும் இக்கதி நேர்ந்தது. ஆயினும் தட்சண கைலாய புராணத்தில் குறிப்பிடப்படும் நவசைலேஸ்வரம் புத்தூர் சிறீ சோமாசுகந்தக் கல்லூரிக்கு அண்மையில் உள்ள சிவன் கோவில்தான் என அக்கோவில் சார்ந்தவர்கள் குரல் எழுப்புகின்றனர். அக்கோவிலுக்கும் நிலாவரை நீர்நிலையே தீர்த்தக் கேணியாக விளங்கியிருக்கிறது. (பின்னர் புத்தூர் மழவராயர் காலத்தில் ஆலயத்தில் தீர்த்தத் தடாகம் அமைக்கப்பட்டது).\nநிலாவரைக் கிணற்றுக்கு பக்கத்தில் உள்ள சிறிய சிவன் கோவிலுக்கு அருகிலும் புராதன நவசைலேஸ்வரம் இருந்தமைக்கான சில எச்சங்கள் இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் புராதனச் சிறப்புக்கள் இந்த ஆலயத்திற்கு இருந்தாலும் ஆலயம் பற்றிய போதிய விழிப்புணர்வை இப்பிரதேச மக்கள் பெற்றுக் கொண்டுள்ளார்கள் எனக் கருத முடியாதுள்ளது. தற்போதும் மடாலயமாகவே விளங்கும் இக்கோவிலில் 1948 இல் தான் சிவலிங்கத் தாபனம் இடம்பெற்றது. எதிர்பாராத விதமாக ஆலயத்தின் உள் கிணற்றில் இருந்து சிவலிங்கம் ஒன்றைப் பெற்றனர். இது பண்டைக்கால நவசைலேஸ்வரத்துக்குரிய சிவலிங்கமென நம்பப்படுகின்றது. போர்த்துக்கேயர் நவசைலேஸ்வரத்தை அழித்தபோது, அங்கிருந்த விக்கிரகங்களை சிலர் பாதுகாப்பாக இந்தக்கிணற்றில் போட்டதாக கர்ணபரம்பரையாக கதைகள் உள்ளன. கிணற்றில் இருந்து பெற்ற சிவலிங்கத்தை அக்காலத்தில் ஆலயப் பூசகராக விளங்கிய வேலுப்பிள்ளை சுப்பையா ஆலயத்தில் நிறுவிப் பூசை வழிபாடுகளை ஆற்றத் தொடங்கினார்.\nஇன்று அர்ச்சகர் ஒருவரால் நித்திய பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆலயத்தின் நேர்முன்னாகத் தீர்த்தமாடுவதற்கு வசதியாக நிலாவரைக் கிணற்றில் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டும் உள்ளன. நிலாவரையின் மேற்குப் புறமாக உள்ளது நவக்கிரிக் கிராமம். நிலவரை என்பதே நிலாவரை ஆகியிருக்கலாம். (வரை – மலை). நவக்கிரி என்பதும் ஒன்பது மலைகள் என்ற பொருளைத் தருகின்றது. நவசைலேஸ்வரம் என்ற பெயரின் பொருளும் அதுவே. (சைலம் – மலை) இப்பகுதி நிலங்களின் கீழ்க் கடுமையான கற்பாறைகள் உள்ளன. இதனால் இப்பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர். இல்லையேல் கீரிமலை என்ற பெயர்க் காரணத்திற்குக் கூறப்படும் விளக்கம் ��ோல என்றோ ஒரு நாள் இப்பகுதியில் குன்றுகள் இருந்திருக்கலாம்.\nநிலாவரை தொடர்பாக நிலவும் கர்ண பரம்பரைக் கதையும் சுவையானது. இராமாயணக் கதைத் தலைவனான இராமபிரான் இராவணனுடன் போர் புரிவதற்காக இலங்கை வந்தபோது தனது வானரப் படையினரின் நன்னீர்த் தாகத்தைப் போக்குவதற்காக அம்பை ஊன்றி நீர் எடுத்த இடமே நிலாவரை என்கின்றனர். நிலாவரை மாத்திரமன்றி இன்னும் இதுபோன்ற வற்றாத கிணறுகள் பல குடாநாட்டில் காணப்படுகின்றன. ஊரெழுவில் பொக்கணைக் கிணறு, மானிப்பாயில் இடிகுண்டுக் கிணறு, கரவெட்டியில் அத்துளுக் கிணறு, குரும்பசிட்டியில் பேய்க்கிணறு என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.\nஇவ்வாறான கிணறுகள் பற்றிப் புவியியலாளர்கள் சொல்லும் விளக்கமும் சுவாரசியமானது. யாழ்க் குடாநாடு மயோசீன் காலச் சுண்ணக் கற்களாலானது. நீரைக் கசியவிடும் தன்மை இக்கற்களுக்கு உண்டு. மழைநீர் உட்கசிந்து வன்மையான பாறைகளில் தரைக்கீழ் நீராக இருக்கின்றது. மழைநீர் வளியூடாகப் பெய்யும்போது வளியில் உள்ள காபனீரொட்சைட்டுடன் கலக்கின்றது. அதனால் அம்மழைநீர் காபோனிக்கமிலமாக மாறுகின்றது. சுண்ணக் கற்களில் உள்ள கல்சியம் காபனேற்றும் காபோனிக்கமிலமும் சேர்ந்துகொள்வதால் கல் கரையும் வாய்ப்பைப் பெறுகின்றது. இதன் காரணமாகச் சுண்ணக் கற்பாறைகளைக் கரைத்து நீர் உட்செல்கின்றது. பாறைகள் கரையும் போது பெரிய பள்ளங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் பெருமளவு நீர் தேங்கி நிற்க அவையே வற்றாக் கிணறுகள் ஆகின்றன.\nதற்போதுள்ள நிலாவரைக் கிணறு 52 அடி நீளம், 37 அடி அகலம் கொண்டு நீள் சதுர வடிவில் அமைந்துள்ளது. நிலமட்டத்தில் இருந்து 14 அடி ஆழத்தில் நீர் காணப்படுகின்றது. இந்நீர்நிலை தொடர்பாக பல்வேறு நாட்டு ஆய்வாளர்கள் இங்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். பிரித்தானியா, யேர்மனி, செக் குடியரசு இப்படியான நாடுகளில் இருந்து வந்தவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இதன் ஆழம் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன் ஆழம் 382 அடியைவிட அதிகமானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இங்குள்ள நீர் 31 அடிவரையான ஆழத்திற்கு நன்னீராக உள்ளது. அதன்கீழ் 81 அடிவரையும் உவர் தன்மையானதாகவுள்ளது. அதன்கீழ் நிலத்தடி நீரோட்டத்துடன் நீர் தொடர்புபட்டுள்ளது. இந்த நீர்நிலை தற்போது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் பராமரிக்கப்படுகின்றது.\nஇவ்வாறு நீரோட்டத் தொடர்பு இருப்பதால் மழை காலங்களில் நீர் அதிகரிப்பதுமில்லை. கோடைகாலங்களில் நீர்வற்றுவதுமில்லை. என்றும் சம நிலை தளம்பாத அருங்குணத்துடன் நிலாவரைக் கிணறு காணப்படுகின்றது. நிலாவரை நன்னீர் வளத்தை குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்காகவும் விவசாயத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தும் முயற்சிகள் காலங்காலமாக முன்னெடுக்கப்பட்டன. கிணற்றின் தெற்குப் புறமாக உள்ள சிறுப்பிட்டி மற்றும் மேற்குப் புறமாக உள்ள அச்செழு, ஈவினைக் கிராம விவசாயிகள் இக்கிணற்றில் இருந்து நன்னீர் வளத்தைப் பெற்று விவசாய முயற்சியில் ஈடுபட்டனர். இப்பிரதேசங்களில் இந்நீரை ஆதாரமாகக் கொண்டு வாழை, நெற் பயிர்ச் செய்கைகள் சிறப்பாக இடம்பெற்றன. 1990 கள் வரை இவ்வாறான நீர்ப்பாசனங்கள் இடம்பெற்றுள்ளன. 1950 களின் பின் டீசல் இயந்திரங்கள் மூலமும் மின்சாரம் மூலமும் நீரை இறைத்தனர். இங்கு நீர் விநியோகம் இடம்பெற்றமைக்கான சுவடுகள் இன்றும் உள்ளன. முறையான நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நிலாவரைக் கிணற்றில் இருந்து இதனை அண்டிய பிரதேசங்களுக்கு நீர்ப்பாசனத்தைச் சீராக மேற்கொள்ள முடியும்.\nவெடி முழக்கில் நடுங்கிப் பயந்தது\n“சின்ன மாமியே” புகழ் கமலநாதன் மாஸ்டர்\nசின்ன மாமியே பாடலுக்குச் சொந்தக் காரரான கமலநாதன் மாஸ்டர் காலமான செய்தியை அறிந்தேன். அன்னாருக்கு மனமார்ந்த அஞ்சலிகள். ஒரு காலத்தில் இன்னாரின் பிள்ளை இவர் என்று சொல்லப்படும் பிள்ளை பிரபலமானதும் அப் பிள்ளையின் தாய் தான் இவர், தந்தை தான் இவர் என்று மாறுவது இன்றைய உலக வழமை. ஊடகத்துறையில் ஒலிபரப்புத்துறையில் என்னுடன் பணியாற்றிய இளம் ஒலிபரப்பாளர் ஒருவரின் குடும்பத்தில் நான் கண்ட சமூக அனுபவம் இது. எமக்குத் தெரிந்த விளையாட்டுத்துறையில் பிரபலமான கமலநாதன் மாஸ்டரை பொப் பாடல் சின்ன மாமியே புகழ் கமலநாதன் மாஸ்டர் என்று சொல்லவேண்டிய நிலைக்கு ஊடக ஜனரஞ்சகம் நம்மை மாற்றியுள்ளது. அவர் பிறந்த வதிரிக் கிராமத்திற்கு அயல் கிராமமான கரவெட்டியில் பிறந்து வளர்ந்து அக் கிராமத்துடனும் இணைந்து வாழ்ந்தவன் என்ற வகையில் அவருடைய பிரிவில் சில குறிப்புக்களை இங்கு பகிர விரும்புகிறேன்.\n(““சின்ன மாமியே” புகழ் கமலநாதன் மாஸ்டர்\n‘உல���மயமாக்கல்’ – இது இன்று அனைவர் வாயிலும் அதிகமாய்ப் புரளும் தொடராகிவிட்டது. எரிமலை வெடிப்பு, சுனாமி, ஒலிம்பிக் என, உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் அனைத்துச் சம்பவங்களையும், இன்று அறையில் இருந்தபடி எம்மாற் பார்க்க முடிகிறது. விரிந்து கிடந்த உலகம் நம் கைக்குள் வந்துவிட்டாற்போல் தெரிகிறது. விஞ்ஞானத்தின் விரிவால், உலகம் ஒரு கிராமமாய் ஆகிவிட்டதாய்ச் சொல்கிறார்கள். ஆனால், அந்தக் கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. கிராமம் என்ற சொற்பிரயோகம், சிறிய இடப்பரப்பு எனும் அர்த்தத்தை மட்டும் கொண்டதல்ல. கூடிவாழ்தல், அக்கறை, நேசிப்பு, என பல விடயங்களையும், அச்சொல் உட்கொண்டு நிற்கிறது. இன்று உலகத்தைக் கிராமம் என்கிறவர்கள் பாவிக்கும், கிராமம் எனும் சொற்றொடருக்குள், மேற்பொருள்கள் அடங்கியிருப்பதில்லை.\nபுதிய அரசியலமைப்புக்கு ஆலோசனை வழங்க விசேட குழு நியமனம் – வடமாகாண சபை\nஇலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வுத் திட்டத்துக்கு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கான வடமாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவசர பிரேரணையாக இந்த விடயத்தை சபைக்கு கொண்டு வந்தார்.\n(“புதிய அரசியலமைப்புக்கு ஆலோசனை வழங்க விசேட குழு நியமனம் – வடமாகாண சபை” தொடர்ந்து வாசிக்க…)\nஅரசாங்கத்தின் ஆக்கத்துக்கு முட்டுக்கட்டை இடமாட்டோம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியும் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், இது ஆரம்பம் என்பதால், முக்கியமானதாகும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த விவகாரத்தையிட்டு, முன்வைத்த காலை அரசாங்கம் பின்வைக்கக்கூடாது. அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரிசனையை, பிற்போக்குவாதிகள் தங்களுக்குச் சாதகமாக்குவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் கோரியுள்ளது.\n(“அரசாங்கத்தின் ஆக்கத்துக்கு முட்டுக்கட்டை இடமாட்டோம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு” தொடர்ந்து வாசிக்க…)\nவெலிக்கடைச் சிறையில் ஞானசார த���ரர்\nபொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம், நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்ற வளாகம் அல்லோல கல்லோலப்பட்டது. நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிடிக்கப்பட்டிருந்த நிலையில், ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்ததையடுத்து, கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\n(“வெலிக்கடைச் சிறையில் ஞானசார தேரர்” தொடர்ந்து வாசிக்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_857.html", "date_download": "2020-07-09T02:22:00Z", "digest": "sha1:GTB64YXXMSJG4BXMXUJJAOCMUFMAXBVV", "length": 9056, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குறிப்பிட்ட அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்க மக்களின் எதிரி என டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுறிப்பிட்ட அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்க மக்களின் எதிரி என டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 18 February 2017\nவெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட டுவீட்டில் குறிப்பிட்ட சில அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்க மக்களின் எதிரிகள் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். ஃபுளோரிடாவில் தனது விடுமுறையைக் கழித்���ு விட்டுத் திரும்பிய அவர் சுமார் 140 எழுத்துருக்களில் இந்தக் கருத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது.\nதவறான செய்திகளைத் தரும் ஊடகங்களான நியூயோர்க் டைம்ஸ், என் பி ஸி நியூஸ் (NBCNews), ஏபிசி (ABC), சிபிஎஸ் (CBS) மற்றும் சி என் என் (CNN) போன்றவை எனது எதிரிகள் அல்ல. அமெரிக்க மக்களின் எதிரிகள் எனப்பட்டுள்ளது. ஏற்கனவே தனது தேர்தல் பிரச்சாரங்களின் போதும் கூட 70 வயதாகும் டிரம்ப் முக்கிய சில ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை பக்கச்சார்பானவை என விமர்சித்து வந்ததுடன் பத்திரிகையாளர்களைக் குற்றம் சாட்டியும் வந்தவர் ஆவார். இந்நிலையில் வியாழக்கிழமை தனிப்பட்ட முறையில் டிரம்ப் ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில் கடந்த ஒரு மாதமாக தனது ஆட்சியின் கீழ் நிர்வாகத்துறையில் ஏற்பட்ட பல சிக்கல்களுக்கு ஊடகங்களைக் குற்றம் சாட்டியும் இருந்தார். டிரம்புக்கு முன்பு அதிபர்களாகப் பதவியில் இருந்த பல ஜனாதிபதிகளும் கூடப் பத்திரிகைகளைக் குற்றம் சாட்டியது உண்டு. ஆனால் டிரம்ப் கையாளும் மொழி நடை அதிகாரம் மிக்கதாகவும் உலகத் தலைவர்களைத் திரும்பிப் பார்க்க வைப்பதாகவும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.\nகுறிப்பாக டிரம்ப் குற்றம் சாட்டியிருந்த சில பத்திரிகைகளது நேர்மையற்ற தன்மையின் வீதம் அளவுக்கு மீறியதாக உள்ளது என அவர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தது பலரை சங்கடத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதேவேளை சனிக்கிழமை அமெரிக்கத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் டிரம்பின் நிர்வாகத்தின் கீழான முதலாவது பிரதான வெளியுறவுக் கொள்கையை மூனிச்சில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் அமெரிக்கா ஐரோப்பிய யூனியனுடனும் நேட்டோவுடனும் மிக உறுதியான நிலைப்பாட்டைக் கடைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் டிரம்பின் உறுதிமொழி இதுவென ஐரோப்பாவுடன் இன்றும் இனி வரும் ஒவ்வொரு நாளும் நாம் இணைந்து நடப்போம் ஏனெனில் நாம் அனைவரும் சுதந்திரம், ஜனநாயகம், நீதி மற்றும் சட்டம் போன்ற துறைகளில் ஒன்றிணைந்த நிலையான கொள்கைகளையே கடைப் பிடிப்பவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.\n0 Responses to குறிப்பிட்ட அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்க மக்களின் எதிரி என டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: குறிப்பிட்ட அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்க மக்களின் எதிரி என டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/infinite-scroll/", "date_download": "2020-07-09T00:31:14Z", "digest": "sha1:YS36UVAVHMGJQHUTK2S5TJYOUUYIE5WS", "length": 7003, "nlines": 92, "source_domain": "maayon.in", "title": "Infinite Scroll", "raw_content": "\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் #LivikMap\n90’s கிட்ஸோ அல்லது 2K கிட்ஸோ தற்போது எல்லோரும் நேரம் காலம் பார்க்காமல் விளையாடுவது PUBG தான். சமீப காலமாக பப்ஜி வெறியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய அப்டேட் தாறுமாறாக வெளிவந்திருக்கிறது...\nபூவன் பழம் – பஷீர் சிறுகதை\nவைக்கம் முஹம்மது பஷீர். தமிழில் : சுரா பூவன் பழம்’ என்ற இந்தக் கதையை நான் மனப்பூர்வமாக முன்வந்து எழுதவில்லை. அப்துல்காதர் சாஹிப்பின் தொடர்ச்சி யான தொந்தரவினால்தான் இந்தக் கதையையே நான் எழுதுகிறேன்...\nயானை டாக்டர் – ஜெயமோகன் சிறுகதை\nகாலை ஆறு மணிக்குத் தொலைபேசி அடித்தால் எரிச்சலடையாமல் எடுக்க என்னால் முடிவதில்லை. நான் இரவு தூங்குவதற்கு எப்போதுமே நேரமாகும். ஏப்ரல்,மே தவிர மற்ற மாதமெல்லாம் மழையும் சாரலும் குளிருமாக இருக்கும் இந்தக்காட்டில்...\nவெட்டி வேரின் மருத்துவ பயன்கள்\nவெட்டி வேருக்கு பல பெயர்கள் இருக்கின்றன. குருவேர், உசிர், விழல் வேர், வீரணம், இருவேலி மற்றும் எலுமிச்சை வேர் எனவும் கூறுவார்கள். நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும், அனைத்துவகை மண்ணிலும் வளரக்கூடியது.வேர்...\nசிறுநீரக கல் அறிகுறிகள் மற்றும் சுலபமாக கரைய மருத்துவம்\nசிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். சிறுநீரானது சிறுநீரகத்தில்...\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை\nதயான் சந்த் – ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\nதக்கீ கொலையாளிகள் – மறக்கப்பட்ட வரலாறு\nஉலகின் தலை சிறந்த 12 அழகிய கோவில்கள்\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nதமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/babri-masjid/", "date_download": "2020-07-09T02:38:17Z", "digest": "sha1:OCKRVPFYSLKACUT25VTEVYTK7IYS2ZVC", "length": 120401, "nlines": 1987, "source_domain": "secularsim.wordpress.com", "title": "Babri Masjid | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஅயோத்தியில் இருந்த கோவிலை யார் இடித்தது, பிறகு மசூதியை யார் கட்டியது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்தை யார் இடித்தது\nஅயோத்தியில் இருந்த கோவிலை யார் இடித்தது, பிறகு மசூதியை யார் கட்டியது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்தை யார் இடித்தது\nபதிலைத் தேடி உண்மையை அறியாமல், கேள்விகளை எழுப்பும் அறிவுஜீவிகள்: அயோத்தியில் இருந்த கோவிலை யார் இடித்தது, பிறகு மசூதியை யார் கட்டியது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்தை யார் இடித்தது இப்படிப்பட்ட கேள்விகள் ஏற்கெனெவே உச்சநீதி மன்றத்தில் அலசப்பட்டு, அதிகமான அளவில் விவரங்கள் கொடுத்துள்ள போதும், தமிழில் எழுது வரும் சில அறிவுஜீவிகள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு ��மாற்றி வருகின்றன. நீதிமன்ற தீர்ப்புகள் விவரங்களையும் கொடுக்காமல் பொய்-பிரச்சாரம் செய்து வருகின்றன.\nஇஸ்மாயில் ஃபரூக்கி .எதிர். இந்திய அரசாங்கம் 1995 AIR 605 தீர்ப்பு: இஸ்மாயில் ஃபரூக்கி .எதிர். இந்திய அரசாங்கம் 1995 AIR 605, 1994 SCC (6) 360 என்ற தீர்ப்பில், பல விவரங்கள் உள்ளன. இவற்றை ஒரு முறையேனும் படித்துப் பார்த்திருப்பார்களா என்று தெரியவிலை ஆனால், பாபர் மசூதியை யார் இடித்தது என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\n160 பத்திகள் கொண்ட தீர்ப்பைப் படிக்க வேண்டும். டிசம்பர் 1949 லிருந்து 06-12-1992 வரையிலுள்ள நிகழ்ச்சிகளை அலசுகின்றது.\nமுழு தீர்ப்பு கீழே, முதல் பதிலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.\nவிருப்பம் உள்ளவர்கள் பொறுமையாகப் படித்துக் கொள்ளலாம்.\nகுறிச்சொற்கள்:அயோத்தி, இஸ்மாயில் ஃபரூக்கி, இஸ்மாயில் பரூக்கி, கோவிலை இடிப்பது, கோவிலை யார் இடித்தது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடம், செக்யூலரிஸம், ஜிஹாத், தீவிரவாதம், பாபர், பாபர் மசூதி, மசூதியை யார் கட்டியது, யார் இடித்தது, ராமர், ராமர் கோவில், விக்கிரங்களை உடைப்பது, Indian secularism, Justice delayed justice denied, secularism\nஇந்தியன் முஜாஹித்தீன், இந்துக்கள், இஸ்மாயில் ஃபரூக்கி, இஸ்மாயில் பரூக்கி, கோவிலை இடிப்பது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடம், பாபர் மசூதி, மசூதியை யார் கட்டியது, ராமர் கோவில், விக்கிரங்களை உடைப்பது, Babri Masjid, babur, Chengizkhan, Mahmud Gaznavi இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஅயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல: உள்துறை சிதம்பரத்தின் குசும்புகளும், காங்கிரஸின் மறுமுகமும்\nஅயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல: உள்துறை சிதம்பரத்தின் குசும்புகளும், காங்கிரஸின் மறுமுகமும்\nசிதம்பரத்தின் பொறுப்பற்ற பேச்சு, செயல்பாடுகள்: நிதித்துறையைக் கெடுத்து, இப்பொழுது சம்பந்தமே இல்லாத உள்துறைக்கு வந்து, முஸ்லீம்கள் என்றாலே பேதியோடு அலையும் சிதம்பரம்[1], அயோத்தியா விஷயத்தில் தேவையற்ற பொறுப்பற்ற முறையில் பேசி மறைமுகமாக வன்முறையைத் தூண்ட முயற்சித்து வருவது தெரிகிறது[2]. திக் விஜய சிங் என்ற காங்கிரஸ் தரப்பு பேச்சாளர், மறுபடியும் மத கலவரங்கள் வெடிக்கும் என்று ஒப்பாரி வைத்து மிரட்டியுள்ளார்[3].\nநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த தேதியில் வெளியாகும் என்று ஏன் காங்கிரஸ் கலாட்டா செய்கிறது நீதிமன்றத்தில் தினம்-தினம் பல தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதை விட முக்கியமான பல தீர்ப்புகள் உச்சநிதி மன்றத்தில் தீர்மானமாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனல், அப்பொழுதெல்லாம், இம்மாதிரியாக யாரும் விளம்பரப்படுத்தியதில்லை. மக்களை பீதிக்கு உண்டாக்கி, கலவரத்தைத் தூண்டும் அளவிற்கு எடுத்துச் சென்றதில்லை. பிறகு, ஏன் இப்பொழுதுள்ள அரசு செய்து வருகிறது நீதிமன்றத்தில் தினம்-தினம் பல தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதை விட முக்கியமான பல தீர்ப்புகள் உச்சநிதி மன்றத்தில் தீர்மானமாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனல், அப்பொழுதெல்லாம், இம்மாதிரியாக யாரும் விளம்பரப்படுத்தியதில்லை. மக்களை பீதிக்கு உண்டாக்கி, கலவரத்தைத் தூண்டும் அளவிற்கு எடுத்துச் சென்றதில்லை. பிறகு, ஏன் இப்பொழுதுள்ள அரசு செய்து வருகிறது xசம்பந்தப்பட்ட்ட வாதி-பிரதிவாதிகளே அமைதியாக இருக்கும் போது, காங்கிரஸ், கருணாநிதி, சிதம்பரம் என்று சம்பந்தமே இல்லாதவர்கள் ஏன் தூபம் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்\nமசூதிக்காக வழக்காடும் காங்கிரஸ் வக்கீல்: காங்கிரஸ் இந்த உண்மை வெளிவந்து விடும் என்று பயப்படுகிறாதா மசூதிக்காக வழக்காடும் பிரதிவாதி எண்.17 – ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் முன்னால் காங்கிரஸ் முதல் மந்திரி ஸ்ரீபதி மிஸ்ராவின் மறுமகன்[4]. இவர்தான், உச்சநீதி மன்றத்தில், இவழ்ழகின் தீர்ப்பை ஒத்திப் போடவேண்டும் என்று வழக்குப் போட்டவர், ஆனால், நேற்றே (புதன் கிழமை) தள்ளுபடி செய்யப் பட்டது. உடனே சிதம்பரம் கூட்டம் போட்டு இப்படி பேசுகிறார். அலஹாபாத் நீதிமன்றம் ஏற்கெனெவே, இவரது மனுவை கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இப்படி முஸ்லீம்களுக்காக வாதிடும் வக்கீல் நீதிமன்றத்திற்கு ஓடும் / ஓடுகின்ற வக்கீல்[5], “இப்பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” என்றும் சொல்லியுள்ளாராம்\nதிக் விஜய சிங்கின் பொறுப்பற்ற பேச்சு[6]: திக் விஜய சிங் என்ற காங்கிரஸ் தரப்பு பேச்சாளர், மறுபடியும் மத கலவரங்கள் வெடிக்கும் இதனால் நாட்டின் பொருளாதார நிலை சீரடையும் என்று ஒப்பாரி வைத்துள்ளார். நமக்கு முக்கியமானது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியே அன்றி, இத்தகைய பிரச்சினைகள் அல்ல. இதற்காக நாடி ஏற்கெனவே அதிக விலையைக் கொடுத்தாகி விட்டது (Congress on Wednesday warned against another spell of communal violence and strife undermining the country’s current economic boom. “The focus at this point should be entirely on economic growth and not on controversies like this,” said party general secretary Digvijay Singh. He said the country had already paid a heavy price as a consequence of the Ayodhya demolition).\nஅயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல[7]: இந்த சாதாரண விஷயம் எல்லோரிக்கும் தெரியும், இது சிதம்பரம் சொல்லித்தான் தெரிவதில்லை. பிறகு எதற்காக இந்த கலாட்டா இதில் வாதிடுபவர்கள் சட்டம் தெரிந்தவர்கள், சரித்திரம் அறிந்தவர்கள். சிதம்பரத்தைப் போல ஜிஹாதிகளுக்கு பயப்படும், பரிந்து பேசும் கோழைகள் அல்ல. முஸ்லீம் கூட்டத்தில் பங்கு கொண்டு, ஃபத்வா போடும் போது[8], “ஐயையோ, நான் அப்பொது அங்கு இல்லவே இல்லை”, என்று ஓடிப் போகும் பயந்தாகொள்ளிகள் அல்ல[9].\nஅதனால் பாதிக்கப்படும் எந்தத் தரப்பினரும் அப்பீல் செய்ய வாய்ப்புள்ளது: தாலியறுத்த கசாப்புக்காரன் கசாப் கூட அப்பீலுக்குத் தான் செல்கிறான். பாதிக்கப் பட்டவர் கோடிக்கணக்கான இந்தியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவனுக்குதானே கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறார்கள். அவனைப் போன்ற ஜிஹாதி பயங்கரவாதிகளுக்கு, காஷ்மீரத்தில் பெண்களை வேறு கூட்டிக் கொடுக்கிறர்கள். இந்த அளவிற்கு கேவலமாக உள்ளவர்கள் தாம் “இறைவனின் மீது” என்று மனிதர்களைக் கொன்றுக் குவிக்கிறர்கள்.\nஎனவே தீர்ப்பை அமைதியாக எதிர்கொள்ள அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்: அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் இதுகுறித்து ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ஒரு சட்ட நடவடிக்கையின் முடிவுதான் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளிக்கப் போகும் இந்தத் தீர்ப்பு. இதை அமைதியான முறையில் அனைவரும் எதிர்கொள்ள வேண்டும். இந்த தீர்ப்பில் திருப்தி இல்லாத ஒருவரோ அல்லது இரு தரப்பினருமோ சுப்ரீம் கோர்ட்டை உடனடியாக அணுகி அப்பீல் செய்ய வாய்பபுகள் உள்ளன. இந்தத் தீர்ப்பு இறுதியானதல்ல, யார் வேண்டுமானாலும் அப்பீல் செய்து நிவாரணம் தேடலாம். எனவே இதை அமைதியான முறையில் எதிர்கொள்வதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும். எந்த வகையிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. இந்தத் தீர்ப்பு ஒருவருக்கு வெற்றி என்றோ இன்னொருவருக்கு தோல்வி என்றோ பார்க்கக் கூடாது.\nகையகப்படுத்தியுள்ள நிலத்தை மாற்றிக் கொடுக்க தாமதம் ஏற்பட்டால்: அந்நிலையிலும் தோற்கும் குழு மேல்முறையீடு செய்யும். அந்நிலையில் நிலத்தை மாற்றுவதில் ஏற்படும் தாமதத்திற்கு சமந்தப்பட்டக் குழுக்கள் நீதிமன்ற தீர்ப்பு கொடுத்தப் பிறகுக்கூட, தாங்கள் பாதிக்கப் படுகிறோம், பலனை அனுபவிக்காமல் அரசு செய்கிறது என்பார்கள். (Any intervention that would delay the transfer of the land is certain to provide an opening to community members to invoke ‘victimhood politics’ — despite the court’s order, justice was being denied to them).\nஅனைத்து மாநில அரசுகளும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்க முன்வர வேண்டும். தீர்ப்பையொட்டி அனைத்து மாநில அரசுகளும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார் ப.சிதம்பரம். தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று காலைதான் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை பரிசீலித்த நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச், இதை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை. மனுதாரர் வேறு கோர்ட்டை நாடுமாறு கூறி விட்டது. இதனால் அலகாபாத் உயர்நீதிமன்றம் திட்டமிட்டபடி தனது தீர்ப்பை 24ம் தேதி அறிவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தப் பின்னணியில்தான் ப.சிதம்பரம் இன்று அவசரமாக செய்தியாளர்களைச் சந்தித்து அனைவரும் அமைதி காத்து, ஒத்துழைக்க வேண்டும் என்றார்.\nமறுபடியும் கோவில்-மசூதி என்று பிரச்சினையை மாற்றியுள்ளது: காங்கிரஸ் இப்படி தொடரெந்து நீதித் துறையில் புகுந்து சட்டத்தை அசிங்கமாக்குவது நல்லதல்ல என்பதை மக்கள் பிறகுதான் உணர்வர். ஏற்கெனவே, ஒய்வு பெற்ற காங்கிரஸ் ஆதரவான நீதிபதிகளை வைத்துக் கொண்டு, தொடர்ந்து முக்கியமான பிரச்சினைகளையெல்லாம் ஏதோ கமிஷன் வைத்து[11], அறிக்கைத் தாக்கல் செய்து[12], பிரச்சினைகளைத் தீர்ப்பது போல, சட்டரீதியாக, மேன்மேலும் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இதேபோல, இந்த ராமஜன்மபூமி-பாபரி மஸ்ஜித் வழக்கிலும் குளறுபடி செய்ய காங்கிரஸ் தீர்மானமாக உள்ளது என்பது தெரிகிறது. கோடிக்கணக்கில் ஊழலில் நாறி, பாலம், கூரைகளே தினம்-தினம் விழும் போது, ஒருவேளை, இப்படி காங்கிரஸ் செய்கிறது என்றும் ஊடகங்கள் விளக்கம் அளிக்கலம், ஆனால், முன்பு இது உள்ளூர் பிரச்சினை, வாதி-பிரதிவாதி விரச்சினை, மற்றவர்கள் தலையிடக் கூடாது என்றெல்லாம் சொன்னதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.\n[1] வேதபிரகாஷ், சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்\n[2] வேதபிரகாஷ், ஜிஹாத் என்று சொல்லி வாபஸ் வாங்கிய பயந்தான்கொள்ளி, “வந்தே மாதரத்திற்கு” ஃபத்வா போட்ட போது நான் அங்கில்லை என்ற புளுகிய பொய்யர், இன்று தான் “காவி பயங்ரவாதம்” என்று சொன்னது சொன்னதுதான் என்கிறாராம்\n[8] தினமணி, வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, First Published : 10 Nov 2009 12:33:38 AM IST\n[9] வேதபிரகாஷ், வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, http://islamindia.wordpress.com/2009/11/11/வந்தே-மாதரம்-மீதான- தடை-நீ/\n[11] ராஜிந்தர் சச்சார், ரங்கநாத் மிஸ்ரா, லிபரான், சகீர் அகமது என்று பல கமிஷன் / கமிட்டிகள் வைத்து விளம்பரப்படுத்தி, கவர்ச்சிகர அறிக்கைகளை சமர்ப்பிக்க செய்து தமாஷக்கள் செய்துள்ளது.\n[12] சச்சார் கமிஷனை உடனடியாக அமூக்ல் படுத்து என்ரு முஸ்லீம்கள் கோழமிட்டனர், ஆனால், கிருத்துவர்கள் எதிர்த்தவுடன் அமைதியாகி விட்டர்து. இதே நிலைதான் தமிழகத்திலும் ஏற்பட்டது – கருணாநிதி முஸ்லீம்கள்-கிருத்துவர்களுக்கு உள்-ஒதுக்கீடு என்று செய்தபோது, கிருத்துவர்கள் தமக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.\nகுறிச்சொற்கள்:அயோத்திப் பிரச்சனை, அலஹாபாத் நீதிமன்றம், உள்துறை, காங்கிரஸ், கோவில்-மசூதி, சகீர் அகமது, சிதம்பரத்தின் குசும்பு, ஜிஹாதி, தள்ளுபடி, திக் விஜய சிங், தீர்ப்பு இறுதியான தீர்ப்பு, பயங்கரவாதி, பாபரி மஸ்ஜித், மறுமுகமம், ரங்கநாத் மிஸ்ரா, ரமேஷ் சந்திர திரிபாதி, ராஜிந்தர் சச்சார், ராமஜன்மபூமி, லிபரான், ஸ்ரீபதி மிஸ்ரா\nஅயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அலஹாபாத், அல்-குவைதா, இந்தியன் முஜாஹித்தீன், இந்துக்கள், உண்மை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, கசாப், கசாப் சென்ட் கேட்ட மர்மம், கசாப்புக்காரன், கசாப்பைத் தூக்கில் போடவேண்டும், கருணாநிதி, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தாலிபான், தீர்ப்பு, நீதிமன்ற தீர்ப்பு, மசூதி, மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவேற்றுமை, லஷ்கர்-இ-தொய்பா, வந்தே மாதரம், Babri Masjid, babur, Babur dying for Humayn, Commission Report, Enquiry Commission, Hindutva, Hindutva terror, Hinduyva terror, Iron Man of India, Justice delayed justice denied, One Man Commission, Sardar forgotten இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்���ட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-09T01:54:13Z", "digest": "sha1:NNCXLTJYJEPL3FJ33TGLSZWUDVGBVT7H", "length": 4052, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்\n(தேசியப் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் (National List Member of Parliament) என்பவர் இலங்கை நாடாளுமன்றத்துக்கு அரசியல் கட்சி ஒன்றினால் அல்லது சுயேட்சைக் குழு ஒன்றினால் நியமிக்கப்படும் உறுப்பினர் ஆவார். ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கப்படும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் எண்ணிக்கை அக்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் பெறும் வாக்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு தீர்மானிக்கப்படும். 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு 29 தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். மீதமான 196 பேரும் நேரடியாக 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து மக்களால் தேர்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ஆவார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 11:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-09T02:52:43Z", "digest": "sha1:HRLEPDOTC2C2OEKM6TQIZ4RJESK6R53B", "length": 7890, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெங்கடாம்பேட்டை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ளது\nவெங்கடாம்பேட்டை ஊராட்சி (Venkatampettai Gram Panchayat), தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கும் கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4378 ஆகும். இவர்களில் பெண்கள் 2155 பேரும் ஆண்கள் 2223 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் V. அன்புச்செல்வன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 11\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 8\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 90\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"குறிஞ்சிப்பாடி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 10:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/International+Banks+And+Headquarters", "date_download": "2020-07-09T01:37:44Z", "digest": "sha1:TRWJKJWEP7WGVNB4NTJT4HTXWL6ZENW5", "length": 20467, "nlines": 446, "source_domain": "tamil.examsdaily.in", "title": "International Banks HQ | ExamsDaily Tamil", "raw_content": "\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nHome பாடக் குறிப்புகள் சர்வதேச வங்கிகள் மற்றும் அவற்றின் தலைமையகம்\nசர்வதேச வ��்கிகள் மற்றும் அவற்றின் தலைமையகம்\nசர்வதேச வங்கிகள் மற்றும் அவற்றின் தலைமையகம்\nTNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download\nபொது அறிவு பாடக்குறிப்புகள் Download\nAB வங்கி லிமிடெட். வங்காளம்\nABN AMRO வங்கி நெதர்லாந்து\nஅபுதாபி வணிக வங்கி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nஅமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி கார்ப்பரேஷன் அமெரிக்கா\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வங்கி குழுமம் லிமிடெட். ஆஸ்திரேலியா\nபேங்க் ஆஃப் அமெரிக்கா அமெரிக்கா\nபஹ்ரைன் மற்றும் குவைத் வங்கி பஹ்ரைன்\nநோவா ஸ்கொடியா வங்கி கனடா\nசர்வதேச இந்தோனேஷியா வங்கி இந்தோனேஷியா\nBNP பரிபாஸ் வங்கி பிரான்ஸ்\nசீனா டிரஸ்ட் வணிக வங்கி தைவான்\nகாமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா\nஅரிகோல் கார்ப்பரேட் & முதலீட்டு வங்கி பிரான்ஸ்\nசுவிஸ் ஏ.ஜி வங்கி சுவிச்சர்லாந்து\nCTBC வங்கி கோ. லிமிடெட் தைவான்\nமுதல்நிலை வங்கி லிமிடெட் தென் ஆப்பிரிக்கா\nதொழிற்துறை & வணிக வங்கி சீன லிமிடெட் சீனா\nகொரியாவின் தொழில்துறை வங்கி தென் கொரியா\nJ.P. மோர்கன் சேஸ் வங்கி N.A அமெரிக்கா\nJSC VTB வங்கி ரஷ்யா\nKBC வங்கி NV பெல்ஜியம்\nகொரியா எக்ஸ்சேஞ்ச் வங்கி தென் கொரியா\nக்ரூங் தாய் வங்கி பொது நிறுவனம் லிமிடெட். தாய்லாந்து\nமஷ்ரேக் வங்கி PSC ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nமிசுஹோ வங்கி லிமிடெட். ஜப்பான்\nதேசிய ஆஸ்திரேலிய வங்கி ஆஸ்திரேலியா\nஅபுதாபி தேசிய வங்கி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து இங்கிலாந்து\nஷிஹான் வங்கி தென் கொரியா\nசோனலி வங்கி லிமிடெட். வங்காளம்\nநியம பட்டய வங்கி இங்கிலாந்து\nமொரிஷியஸ் ஸ்டேட் பாங்க் மொரிஷியஸ்\nசுமிட்டோமோ மிட்சு வங்கி கார்ப்பரேஷன் ஜப்பான்\nதி பேங்க் ஆஃப் டோக்கியோ- மிட்சுபிஷி யூஎஃப்ஜே, லிமிடெட் ஜப்பான்\nராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து என்வி. நெதர்லாந்து\nயுனைடெட் ஓவர்சீஸ் பாங்க் லிமிடெட் சிங்கப்பூர்\nவெஸ்ட் பாக் வங்கி கார்ப்பரேஷன் ஆஸ்திரேலியா\nவூரி பாங்க் தென் கொரியா\nTo Follow Channel – கிளிக் செய்யவும்\nWhatsapp Group ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram சேனலில் சேர – கிளிக் செய்யவும்\nசர்வதேச வங்கிகள் மற்றும் அவற்றின் தலைமையகம்\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 09 2019\nNext articleவேலூர் மாவட்ட நீதிமன்றம் அறிவிப்பு 2019 – 72 பணியிடங்கள்\nVOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020\nVOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 வ.ஊ. சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட்டில் காலியாக உள்ள Sr. Deputy Chief Medical Officer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டு இருந்தது....\nசென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் வேலை 2020\nசென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் வேலை 2020 சென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் காலியாக உள்ள Manager, Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து...\nஇந்திய சுங்கவரி ஆணையத்தில் வேலை 2020\nஇந்திய சுங்கவரி ஆணையத்தில் வேலை 2020 இந்திய சுங்கவரி ஆணையத்தில் காலியாக உள்ள Joint Commissioner பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள்...\nபவர் கிரிட் வேலைவாய்ப்பு 2020\nபவர் கிரிட் வேலைவாய்ப்பு 2020 பவர் கிரிட்நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant & Others பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் பதிவு...\nVOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020\nVOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 வ.ஊ. சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட்டில் காலியாக உள்ள Sr. Deputy Chief Medical Officer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டு இருந்தது....\nசென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் வேலை 2020\nசென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் வேலை 2020 சென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் காலியாக உள்ள Manager, Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து...\nஇந்திய சுங்கவரி ஆணையத்தில் வேலை 2020\nஇந்திய சுங்கவரி ஆணையத்தில் வேலை 2020 இந்திய சுங்கவரி ஆணையத்தில் காலியாக உள்ள Joint Commissioner பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள்...\nVOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020\nVOC போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 வ.ஊ. சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட்டில் காலியாக உள்ள Sr. Deputy Chief Medical Officer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டு இருந்தது....\nசென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் வேலை 2020\nசென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் வேலை 2020 சென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் காலியாக உள்ள Manager, Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து...\nஇந்திய சுங்கவரி ஆணையத்தில் வேலை 2020\nஇந்திய சுங்கவரி ஆணையத்தில் வேலை 2020 இந்திய சுங்கவரி ஆணையத்தில் காலியாக உள்ள Joint Commissioner பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivakam.org/2020/02/1.html", "date_download": "2020-07-09T01:58:13Z", "digest": "sha1:SELKLAI4B7YVFYKP46EPHJROEH2UWHQM", "length": 19542, "nlines": 118, "source_domain": "www.arivakam.org", "title": "Arivakam அறிவகம்: மருந்தா, மருத்துவமா? - நவீன சித்த மருத்துவம் 1", "raw_content": "\nவாழ்வியல், வரலாற்றியல், ‘அறிவு’ இயலுக்கான புறக்கல்வி ஆய்வு நிறுவனம்\n - நவீன சித்த மருத்துவம் 1\nகாலப்பயணம் கட்டுரையை இப்படி முடித்திருந்தேன்.\n‘‘சித்த மருத்துவத்தை நவீன மருத்துவத்துவத்தின் வேகத்திற்கு கொண்டு சேர்த்தால் காலப்பயணம் சாத்தியமாகும்.’’\nசித்தர்களுக்கே உள்ள சிறப்பு புதிராய் சில புதினங்களை விட்டுச்செல்வது. புதிர் என்றால் என்ன புதினம் என்றால் என்ன என்பதையே இன்றைய தலைமுறைக்கு விளக்க வேண்டி உள்ளது.\nபுதிர் என்றால் எளிமையான விடையை தாங்கிய ஒரு கேள்வி. அந்த கேள்விக்கான பதில் அந்த கேள்விக்குள்ளேயே இருக்கும். நாம் கொஞ்சம் சிந்தித்தால் பதிலை கண்டுபிடித்து விடலாம். அத்தகு கேள்விகளைத் தான் புதிர் என்கிறோம்.\nபுதினம் என்றால் செய்தியை நேரடியாக சொல்லாமல் மறைமுக உவமைகளோடு(உதாரணங்களோடு) சொல்வது. அப்படி புனைந்து சொல்வதைத் தான் புதினம் என்கிறோம்.\nசித்தர்கள் அருளிய எல்லா சித்த மருத்துவ குறிப்புகளும் இப்படி புதிரான புதினங்களாகத் தான் இருக்கின்றன. புதிரும் தெரியாமல், புதினமும் புரியாததால் சித்த மருத்துவத்தை போலி மருத்துவமாக பார்க்கிறோம்.\nஇன்று தமிழகம் எங்கும் சித்தமருத்துவர்கள் இருக்கிறார்கள். தமிழக அரசும் சித்தமருத்து��த்தை பயன்பாட்டில் வைத்துள்ளது. சித்த மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள், மருந்துகடைகள் என சித்த மருத்துவம் உயிர்ப்புடன் தான் உள்ளது. ஆனால் அது ஒரு மூன்றாம் தர மருத்துவமாக பார்க்கப்படுகிறது என்பதை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்.\nஅலோபதி என்கிற ஆங்கில மருத்துவம் தான் முதன்மையாக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ஆயுர்வேத மருத்துவத்தை தேடி மக்கள் செல்கின்றனர். முன்றாவது இடத்திலேயே சித்த மருத்துவம் உள்ளது. இன்னும் கொஞ்ச காலத்தில் சித்த மருத்துவத்தை பின்னுக்கு தள்ளி அக்குபிரசர் மருத்துவம் மூன்றாம் இடத்திற்கு வந்துவிடும் போல.\nஉலகில் ஏராளமான மருத்துவ முறைகள் உள்ளன. இந்தியாவில் 6 வகையான மருத்துவ முறைகள் பிரபலமாக உள்ளன. 1.ஆங்கில மருத்துவம், 2.ஆயுர்வேத மருத்துவம், 3.சித்த மருத்துவம், 4.ஹோமியோ மருத்துவம், 5.யுனானி மருத்துவம், 6.அக்குபிரசர் மருத்துவம்.\n(யோகசனம் மற்றும் இயற்கை மருத்துவ முறைகள் சித்த மருத்துவத்தில் அடங்கி விடுகிறது. இது குறித்து தனி கட்டுரையில் விவரிக்கிறேன்.)\nஇதில் இந்திய பாரம்பரிய மருத்துவம் என்பது ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும் தான். கேரளாவில் தோன்றியது ஆயுர்வேதம். தமிழகத்தில் தோன்றியது சித்த மருத்துவம். ஹோமியோபதி ஜெர்மனிய மருத்துவம். யுனானி என்பது அரேபிய மருத்துவம். அக்குபிரசர் என்பது சீன மருத்துவம்.\nஇன்று உலகில் பெரும்பான்மை மக்களின் பயன்பாட்டில் இருப்பது அலோபதி மருத்துவம். இந்திய அரசின் முதன்மை முக்கியத்துவம் பெற்றிருப்பதும் இந்த அலோபதி மருத்துவம் தான்.\nஆங்கில மருத்துவம் அல்லாத மற்றவைகளை மாற்று மருத்துவ முறை என்றே அழைக்கிறோம். மாற்று மருத்துவ முறைகள் மக்களிடம் இன்னும் போதிய நம்பகத் தன்மையைப் பெறவில்லை. இதற்குக் காரணம் ஆங்கில மருத்துவம் போன்று அவை முறைப்படுத்தப் படாமல் இருப்பதே.\nஆங்கில மருத்துவத்திற்கு உலக அளவில் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. ஆனால் மாற்று மருத்துவ முறைகள் குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கின்றன.\nமாற்று மருத்துவத்திற்கான முறையான ஆராய்ச்சிகள் எங்கும் நடப்பது இல்லை. அப்படியே அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தாலும் அவை அங்கீகாரம் பெறுவது இல்லை.\nஉண்மையில் ஆங்கில மருத்துவத்திற்கும் சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளுக்கும் இடையில் ஒற்றை வேறுபாடு தான் உள்ளது. மருந்து ஒன்று தான். மருத்துவ முறைகள் தான் வேறு - இது பலருக்கும் புரிவதில்லை.\nநம் நாட்டில் மெடிக்கலுக்கும் மெடிசனுக்குமே வித்தியாசம் புரிவதில்லை. படித்த டாக்டர்கள் முதல் பாமரர்கள் வரை இதே நிலை தான். மெடிக்கல் என்றால் மருத்துவம், மெடிசன் என்றால் மருந்து. மருந்து கடைகளை மெடிசன் சென்டர் என்பதற்கு பதில் மெடிக்கல் சென்டர் என்றே அழைத்துக் கொண்டு இருக்கிறோம்.\nமருத்துவம் வேறு, மருந்து வேறு ஆங்கில மருத்துவம் மிகபெரிய வளர்ச்சி அடைய மருந்து-மருத்துவ வேறுபாட்டை கடைபிடித்ததே காரணம். மருத்துவம் பார்ப்பவர் வேறு, மருந்தை தயாரிப்பவர் வேறு\nஒரு எம்.பி.பி.எஸ் மருத்துவருக்கு மருத்துவம் பார்க்கத் தான் தெரியுமே தவிர, மருந்தை பற்றிய எதுவும் தெரியாது. அதனால் தான் அன்றைய மக்கள் ஆங்கில மருத்துவருக்கும் கைராசி மருத்துவர் என்ற புனிதர் பட்டத்தை தந்தனர். ஆனால் இன்றைய சூழலில் பெரும்பான்மை ஆங்கில மருத்துவர்கள் மருந்துகளை நம்பியே மருத்துவம் பார்க்கின்றனர்.\nகருவிகளும், மருந்துகளுமே ஒட்டுமொத்த ஆங்கில மருத்துவத்தை ஆட்சி செய்கின்றன. இதே நிலை தான் மாற்று முறை மருத்துவ முறைகளிலும் தொடர்கிறது.\nமருந்துக்கும் மருத்துவத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை என்ற அடிப்படை விசயமே போலி மருத்துவர்கள் உருவாகக் காரணம்.\nஎம்.பி.பி.எஸ் படித்திருந்தாலும் மருத்துவம் வரவில்லை என்றால் நிச்சயம் அவர் போலி மருத்துவர் தான். அதே நிலை தான் சித்த மருத்துவத்திலும் நிலவுகிறது.\nபல சித்த மருத்துவர்கள் மருந்தை வைத்திருக்கிறார்கள்., ஆனால் மருத்துவம் தெரிவதில்லை. சிலருக்கு மருத்துவம் தெரிகிறது ஆனால் மருந்து கிடைப்பதில்லை. சித்த மருத்துவம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்க இதுவே முதன்மை காரணம்.\nமருந்துக்கும் மருத்துவத்திற்கும் என்ன வித்தியாசம்\nஆங்கில மருந்தும் சித்த மருந்தும் எப்படி ஒன்றாகும்\nLabels: சித்த மருத்துவம், மருத்துவம், வாழ்வியல்\nநான் எப்படி மீண்டேன் கொராணாவில் இருந்து\nகொராணாவால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணம் அடைந்தவன் என்ற அனுபவ திமிரில் இந்த கட்டுரையை எழுதுகிறேன். பிப்ரவரி முதல் வாரத்தில் கொராணாவால் ...\nஅறிவு பயணம் ( TIME TRAVEL ) .......................................... கால பயணம் குறித்த அறிவியல் ஆராய்ச்சி���ில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கட...\nபதஞ்சலி யோகா சூத்திரம் - தியானம் 2\nதியானம் குறித்து பல இலக்கிய நூல்கள் இருந்தாலும் முதன்மையாக கருதப்படுவது பதஞ்சலி யோக சூத்திரம். பதஞ்லி யோக சூத்திரம் நாத்திகர்களால் பின்பற்ற...\nஉடலில் உயிர் எங்கு உள்ளது இதுவரை பதில் கிடைக்காத கேள்வியாகவே இருக்கிறது. உயிர் வேறு உடல்வேறு என மதங்கள் போதித்தாலும், அறிவியல் ரீதியில் ...\nதிக்குவாய் மொழி பேசும் பிரதமர் மோடி - தேசிய மொழி சமஸ்கிருதம் 3\nஇந்தியாவின் அரசு மொழி உருதா, சமஸ்கிருதமா இந்த கேள்விக்கு இந்திய அரசால் நேரடியாக பதில் சொல்ல முடியாது. உண்மையில் இந்தியாவின் அலுவல் மொழி ...\nஎல்லாம் சிவ மயம் - இந்து மதம் 5\nஇந்து மதத்தின் முழுமுதல் கடவுள் சிவன். சிவனே முழுமுதல் கடவுள் என்ற சொல்லே சனாதனத்திற்கு சம்மட்டி அடி தருகிறது. சனாதனம் சிவனை முழுமுதல் கடவு...\nநிலவு தான் கடவுள் - சோதிடத்தின் எதிர்காலம் 2\nசூரியன், நட்சத்திரம், கிரகம், ராசி என பலதும் இருந்தாலும் சோதிடத்தின் அடிப்படை நிலவு தான். நிலவை வைத்து தான் அத்தனையும் அடையாளம் காணப்படுகிற...\nஅணு உடைப்பு - அடிப்படை வேதியியல் 3\nபொருட்களை மூலக்கூறு நிலையில் இருந்து தனிம நிலைக்கு உடைத்து விடலாம். ஆனால் தனிம நிலையில் உள்ள பொருட்களை அணுநிலைக்கு உடைப்பது செயற்கையாக இயலா...\nஆதிபைபிள் - ஆபிரகாமின் மதங்கள் 2\nயூதம் மற்றும் கிறிஸ்துவ மதங்களின் வேதம் பைபிள். பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரு பெரும் பிரிவுகளாக பைபிள் தொகுக்கப்பட்டு உள்ளது. பழைய ஏற்...\nஆவிகள் உலகம் - கருப்பு கடவுள் 2\nஇயேசு, அல்லா, சிவன், விஷ்ணு, சரஸ்வதி இவர்கள் எல்லாம் கடவுள்கள். இவர்களை அடையாளம் காட்டுவது இயலாத காரியம். கருத்தியல் அடிப்படையிலேயே கடவு...\n - நவீன சித்த மருத்துவம் 3\n - நவீன சித்த மருத்துவம் 2\n - நவீன சித்த மருத்துவம் 1\nஎல்லாம் சிவ மயம் - இந்து மதம் 5\nஓயாத இராமாயணம் - இந்து மதம் 4\nபகவத் கீதையில் கறை சனாதனம் - இந்து மதம் 3\nஆரியம், சைனம், புத்தம் - இந்து மதம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/sep/13/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3233470.html", "date_download": "2020-07-09T01:11:19Z", "digest": "sha1:AEMT34B3B34UWGJRJULMYDB7CMYDALZN", "length": 8661, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கூடைப்பந்து போட்டியில் தமிழக அணிக்காக விளையாடிய சேலம் மாணவிகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகூடைப்பந்து போட்டியில் தமிழக அணிக்காக விளையாடிய சேலம் மாணவிகள்\nதேசிய அளவிலான சப்-ஜூனியர் கூடைப்பந்து போட்டியில் வென்ற தமிழக அணிக்காக சேலம் மாணவிகள் மூன்று பேர் விளையாடி சிறப்பித்துள்ளனர்.\n46 ஆவது தேசிய அளவிலான சப்-ஜூனியர் கூடைப்பந்து போட்டி ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் அண்மையில் நடைபெற்றது.\nஇறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி - மகாராஷ்டிரா அணியைவிட 31 புள்ளிகள் அதிகம் பெற்று முதலிடம் பிடித்தது.\nதமிழ்நாடு அணியின் சார்பில் சேலம் குகை செயின்ட் ஜோசப் பள்ளி மாணவிகள் லீனா, ஜென்ஸி, ஸ்வேதா ஆகிய 3 மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். தமிழ்நாடு அணியின் சார்பில் பயிற்சியாளர் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பள்ளியின் சார்பில் முதல்வர் லூர்துமேரி, தாளாளர் டெக்லா மற்றும் சேலம் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் செயலாளர் பிஜுஜோசப், இணை செயலாளர்கள் முருகேசன், பாஸ்கர், தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/71/", "date_download": "2020-07-09T02:42:16Z", "digest": "sha1:XVL2GXDI775ZTRL6NTYMFXST3LY7WCEU", "length": 18532, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "கேள்வி பதில் – 21 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு அனுபவம் கேள்வி பதில் – 21\nகேள்வி பதில் – 21\nஉங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல் உங்களைப் பலவீனப்படுத்துகிறதா\nநீங்கள் செயல்படும் துறையில் குறைந்தது ஆறுமாதம், உண்மையென மனதில் பட்ட விஷயங்களை அவ்வக்கணங்களிலேயே எங்கும் எதற்கும் தயங்காமல் சொல்லிப்பாருங்கள். என்ன நிகழும் நீங்கள் உங்களைச் சூழ்ந்துள்ளவர்களால் அஞ்சப்படுவீர்கள்; வெறுக்கப்படுவீர்கள். உங்களைப்பற்றிய வசை, அவதூறு வந்தபடியே இருக்கும். நான் இலக்கியத்தில் மட்டுமே கூடுமானவரை உண்மையைச் சொல்வது என்ற நெறியை இறுக்கமாகக் கடைப்பிடிக்கிறேன். அன்றாட விஷயங்களில் நுட்பமான விலகலும் மௌனமுமே. ஆகவே இலக்கிய உலகில் இந்தத் தாக்குதல்கள், அவதூறுகள் வருகின்றன. ஆனால் நான் செயல்படும் இன்னொரு தளத்தில், அன்றாட தொழிற்சங்க நடவடிக்கைகளில் நான் அனைவராலும் மிகமிக மதிக்கப்படுகிறவன்.\nஆக, இங்கே பிரச்சினை உண்மையைச் சொல்லத்துணிவதே. அது நானே தெரிவுசெய்துகொண்டது. அதுதான் என் தகுதியையும் முக்கியத்துவத்தையும் உருவாக்குகிறது. ஆகவே தாக்குதல்களும் அவதூறுகளும் எந்தவகையான சோர்வையும் உருவாக்குவது இல்லை. 1990ல் என் முதல் கதை வெளிவந்த நாள்முதல் இது நடக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் என்மீது கடுமையான தாக்குதல்களை எழுத என்று சிலர் செயல்பட்டுள்ளனர். நான் சோர்வுற்றிருந்தால் இத்தனை ஊக்கத்துடன் எழுதியிருக்க இயலாது. ஹோமியோபதி மருந்துக்களுக்கு ஒருவிதி உண்டு. மருந்து உள்ளே சென்றதும் நோய் அடையாளங்கள் தீவிரப்படவேண்டும். அப்போதுதான் மருந்து வேலை செய்கிறது என்று பொருள்.\nஅதே சமயம் ஒன்று உண்டு. எழுத்தாளன் அல்லது அரசியல்வாதியின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசக்கூடாது என நான் நினைக்கவில்லை. அவனைப்பற்றி பேசினால் அதுவும் பேசப்படவேண்டும். மனித மனம் அவ்வாறு தனிவாழ்க்கை பொதுவாழ்க்கை என பிரித்துக்கொள்வது இல்லை. ஜானகிராமனுக்கு சாப்பாடும் சங்கீதமும் பெண்களும் பிடிக்கும் என்றால் அது கதையில் வெளிப்படுகிறது. நேருவுக்கு பெண்மோகம் அதிகம் என்றால் அது அ���ரது அரசியலின் ஒரு நிர்ணாயகக் கூறுதான். மார்க்ஸுக்கு ஹெலன் டெமுத்துடனான உறவு அவரில் செயல்பட்ட நுட்பமான ஆண்டான்மனநிலைக்குச் சான்று, மார்க்ஸியம் அதை கருத்தில்கொள்ளாமல் விவாதிக்கப்பட்டால் முழுமையாகாது. காந்தியைப்பற்றி எழுதியபோது நான் மீரா பென் விஷயத்தைக் கூர்ந்து அவதானித்தேன்.\nஅதே விதிகள்தான் எனக்கும். நான் உறுதியான ஒழுக்கவாதி. ஆகவே என் ஒழுக்கம் என் சொந்த விவகாரமல்ல, பொதுவிஷயம்தான். அதை எவரும் விமரிசிக்கலாம், விவாதிக்கலாம். என் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடு இருந்தால் சொல்லலாம். ஆனால் அவையெல்லாமே என் ஆளுமையை மதிப்பிடும் பல விஷயங்களுள் ஒன்றாக இருக்குமே ஒழிய என் மீது எதிர்த்தீர்ப்புச் சொல்வதற்கான இறுதிக் காரணமாக இருக்கக் கூடாது.\nமுந்தைய கட்டுரைகேள்வி பதில் – 20\nஅடுத்த கட்டுரைகேள்வி பதில் – 22\nஈரோடு சந்திப்பு, சுபவீ, லிங்கம்- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர�� நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/82144-scarce-rain-expected-in-tn", "date_download": "2020-07-09T02:58:45Z", "digest": "sha1:ZS3IXKA5SMNMSL5FI4OTHFNS7XIE36GP", "length": 5929, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! | Scarce rain expected in TN", "raw_content": "\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் மற்ற இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்ற ஆண்டு, வட கிழக்குப் பருவமழை போதுமான அளவு பெய்யாததால்... தமிழக அரசு, மத்திய அரசிடம் நிவாரணம் கோரியது. அதைத் தொடர்ந்து, மத்தியக்குழு தமிழகம் வந்து, வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்தது. அறிக்கை சமர்பித்த பின்னர் வறட்சி நிவாரணத் தொகை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இதுவரை வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தமிழகக் கடலோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=3&t=1359&p=2870", "date_download": "2020-07-09T00:41:13Z", "digest": "sha1:VLGBF5L422AV7ALWGBKXTK5QTFEKSJHD", "length": 5474, "nlines": 113, "source_domain": "datainindia.com", "title": "14.05.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள் - DatainINDIA.com", "raw_content": "\n14.05.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\n14.05.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000/-க்கு மேலே இனி ஏமாற்றம் இல்லாமல் சம்பாதிக்க முடியும் \nஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக உண்மையாக சம்பாதிக்க வேண்டுமா . ஆன்லைன் வேலைகளை சரியான கம்பெனிகளிடம் பெரும் பொழுதே நாம் பணம் சம்பாதிக்க முடியும். கடந்த 5 வருடத்திற்கு மேலாக ஆன்லைன் டேட்டா என்ட்ர�� வேலைகளை சரியாக கற்று கொடுத்து சம்பளம் வழங்கி வருகிறோம்.\nகாலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.\nவிருப்பம் மற்றும் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம் .உதவி கிடைக்கும்.\nவீண் விதண்டாவாதத்தை தவிர்ப்போம் .முன்னேற முயல்வோம்.\nRe: 14.05.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hindusamayamtv.com/category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-09T02:08:26Z", "digest": "sha1:RMNNOIHIF4EC5LY3N3IVWP5HWXBCEGGC", "length": 8456, "nlines": 105, "source_domain": "hindusamayamtv.com", "title": "மஹாபாரதம் – Hindu Samayam", "raw_content": "\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nமகாபாரதம்-5 5.காங்கேயன் பீஷ்மரானார் தனது மகனை ஒப்படைத்துவிட்டு கங்காதேவி சென்றபின்னர், #தேவவிரதன் என்ற இயற்பெயரையும், கங்கையின் மகன் என்பதால் காங்கேயன் எனவும் பெயரையும் உடைய தன் மகனோடு…\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nமஹாபாரதம்-4 கங்கை மைந்தர் காங்கேயன் பாண்டவர்களின் வம்சம் கங்காதேவி தன் மகனுடன் சென்றபின் சந்தனு மன்னர் மிகவும் மனவருந்தினார். பெரும் துயரம் உள்ளத்தில் இருந்தாலும், நாட்டு மக்களைக்…\nAugust 31, 2019 August 31, 2019 - தற்போதைய செய்திகள், மஹாபாரதம்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில் தொடர்- 3 மகாபாரதம்-3 பீஷ்மரின் வரலாறு: இராமரின் இஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த ‘ மகாபிஷக்’ என்ற மன்னன்…\nAugust 29, 2019 August 31, 2019 - தற்போதைய செய்திகள், மஹாபாரதம்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nயுதிஷ்டிரருக்கு இளவரசு பட்டம் குரு வம்சத்தின் மூத்த வாரிசான யுதிஷ்டிரருக்கு இளவரசர் பட்டம் சூட்டப்பட வேண்டுமென மன்னன் திருதராஷ்டி���னின் விருப்பத்தையும் மீறி அரசவையில் பிற பெரியோர்கள் ஒட்டுமொத்தமாக…\nAugust 21, 2019 August 29, 2019 - தற்போதைய செய்திகள், மஹாபாரதம்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\n1.கிருஷ்ணரின் கருணை: பாரதப் போரில் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்ட அபிமன்யுவின் மனைவி உத்தரை பிரசவ வலியால் துடித்தாள். அவளுக்கு அழகிய ஆண்குழந்தைப் பிறந்தது. அஸ்வத்தாமனின் பிரமாஸ்திரப் பிரயோகத்தால் அது…\nஒருவேளை பூஜைக்கு கூட வழியின்றி கேட்பாரற்று கிடக்கும் தர்மபுரிஸ்வரர் சிவன் கோயில்\nசிவன் கோயிலையே ஆட்டையை போட்டு குடும்பம் நடக்குது அறநிலையத்துறை மவுனம் ஏன்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nஸ்ரீகாளஹஸ்தி திருக்கோவில் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் -பாடல்\nபெருமாள் கோயில் தேரை தீ வைத்து எரித்த சமுக விரோதிகள்\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத் கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_1984.11-12&diff=389752&oldid=380219", "date_download": "2020-07-09T01:16:26Z", "digest": "sha1:X4TFQVLEMEXHUAPIH5MBXXRUYF54WHIW", "length": 4171, "nlines": 63, "source_domain": "noolaham.org", "title": "\"தாயகம் 1984.11-12\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"தாயகம் 1984.11-12\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:42, 8 சூன் 2020 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nSangeetha (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"{{இதழ்| நூலக எண் = 75759 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n06:11, 29 சூன் 2020 இல் கடைசித் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nSangeetha (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 11: வரிசை 11:\n06:11, 29 சூன் 2020 இல் கடைசித் திருத்தம்\nதாயகம் 1984.11-12 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,185] இதழ்கள் [11,829] பத்திரிகைகள் [47,610] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\n1984 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 29 சூன் 2020, 06:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2011/01/4.html", "date_download": "2020-07-09T01:21:11Z", "digest": "sha1:5GRQ6ZKKXA24T6CZPZ6CEIM3FLTT5VEG", "length": 9495, "nlines": 204, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: வீடு பற்றிய தொடர் - 4", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nதர்மத்தின் பாதையினை யார் அறிவார்\nநிலம் (66) – வெளிநாடு வாழ் இந்தியருக்கு நேர்ந்த வித்தியாசமான பிரச்சினை\n காவி உடுத்தினால் துறவறம் ஆகுமா\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nகோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்\nஇந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன\nவீடு பற்றிய தொடர் - 4\nஇன்றைக்கு தென்கிழக்குத் திசையில் அமைந்த வீடுகள் மற்றும் தென் மேற்குத் திசையில் அமைந்த வீடுகள் பற்றியும் பார்க்கலாம்.\nதென்கிழக்குத் திசையில் வீடு அமைவது உசிதமல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தென் கிழக்குத் திசையில் உஷ்ணம் அதிகமிருக்கும். இத்திசைக்கு உரியவர் அக்னி பகவான். அக்னியினால் வாழ்வும் உண்டு, வீழ்ச்சியும் உண்டு என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அக்னி உணவு சமைக்கவும் உதவும், அதே வீட்டை எரிக்கவும் செய்யும். இந்த வீடுகளில் வசிப்பவர்கள் மிகுந்த பிடிவாத குணமுடையவர்களாய் இருப்பார்கள். கடின உழைப்பு இருந்தாலும் ஏழ்மை இருக்கும். இந்த வீடு பலர் கை மாறும். வயிறு, சிறு நீரகம் சம்பந்தமான நோய்களுக்கு இவ்வீடுகளில் வசிப்பவர்கள் உட்படுவார்கள். ஆகவே தென் கிழக்குத் திசை வீடுகள் வசிக்க உகந்தது அல்ல என்பதைக் கவனத்தில் கொள்க.\nஅடுத்து, தென் மேற்குத் திசையின் கடவுளாய் இருப்பவர் நிருதி என்பவர் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். இவர் அரக்க குணம் கொண்டவராய் இருக்கிறார் என்றும், இவரின் குணமாக செருக்கு, தாழ்ந்த குணம், பிடிவாத��் மற்றும் அகம்பாவம் கொண்டவராய் இருப்பதாகவும் சொல்லி இருக்கின்றார்கள். இவ்வீடுகளில் வசிப்பவர்களுக்கும் மேற்பட்ட குணங்களும் இருக்குமென்றும், நோய்களுக்கு ஆட்படுவர் என்றும் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றனர். அதுமட்டுமின்றி இவ்வீடுகளில் வசிப்பவர்கள் தலைவர்களாய் மாற துடிப்பார்கள் என்றும் சொல்லி இருக்கின்றார்கள்.\nமொத்தத்தில் மேற்கண்ட திசைகளில் இருக்கும் வீடுகள் மனிதர்கள் வசிக்க உகந்ததல்ல என்பது முன்னோர்களின் கருத்து.\n- கோவை எம் தங்கவேல்\nயுத்தம் செய் திரைப்படமும் சாரு (நிவேதிதாவும்)\nபுது வீடு கட்டும் முன்பு கவனிக்க வேண்டியவை\nகோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்\nவீடு பற்றிய தொடர் - 5ம் பகுதி\nவீடு பற்றிய தொடர் - 4\nவீடு பற்றிய தொடர் - 3 (அனைவருக்குமானது)\nவீடு பற்றிய ஒரு தொடர் - 2 (அனைவருக்குமான அத்தியாவச...\nவீடு பற்றிய ஒரு தொடர் - 1\nகோவை ஹோப் காலேஜ் சாலையில்....\nகோவையில் சொத்து வாங்கப் போகின்றீர்களா\nகோயமுத்தூரில் கீரைக்கட்டு பத்து ரூபாய்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/1792-2019-11-20-06-19-08", "date_download": "2020-07-09T01:54:44Z", "digest": "sha1:AE3YFZFCCJ3WT6XQY62OTGQ6B3EG6VCC", "length": 9010, "nlines": 83, "source_domain": "www.acju.lk", "title": "ஸதகா நிதிகளை ஒன்று சேர்த்து தேவையுடையோருக்கு வழங்குதல் - ACJU", "raw_content": "\nவட்டிப் பணங்களை அறவிட்டு ஏழைகளுக்கு உதவி செய்வது தொடர்பாக\nஸதகா நிதிகளை ஒன்று சேர்த்து தேவையுடையோருக்கு வழங்குதல்\nஸதகா நிதிகளை ஒன்று சேர்த்து தேவையுடையோருக்கு வழங்குதல்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹ\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹ{ அலைஹி வசல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nஉடைகள் விடயத்தில் இஸ்லாமிய வழிகாட்டல்கள் மிகத் தெளிவாக உள்ளன. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் போன்றவர்கள் எவ்வகையான ஆடைகளை அணியமுடியும், எவ்வகையான ஆடைகளை அணியக் கூடாது என்பது பற்றிப் போதிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளன.\nஇவ்வகையில், பெண்களின் ஆடைகள் பற்றிய சில வரையரைகளை இஸ்லாம் வகுத்துள்ளது.\n1. பெண்கள்; அணியும் ஆடை இஸ்லாம் கூறும் பிரகாரம் தமது உடலை மறைக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும்.\n2. கவர்ச்சியற்றதாக இருத்தல் வேண்டும்.\n3. அணியும் ஆடை, அங்கங்களை எடுத்துக்காட்டும் வண்ணம் இல்லாமல் விசாலமாக இருத்தல் வேண்டும்.\n4. அவ்வாடையின் துணி மெல்லியதாக இருத்தல் கூடாது.\n5. மஹ்ரமல்லாத பிற ஆடவர்களைக் கவரும் அளவு கமழும் மணம் பூசாமல் இருத்தல் வேண்டும்.\n6. ஆண்களது ஆடைகளுக்கு ஒப்பாக இருத்தல் கூடாது.\nஎனவே, இந்த நிபந்தனைகளைப் பேணியவாறு தமது ஆடைகளை அமைத்துக் கொள்வதே பெண்களது ஹிஜாப் என்பதன் பொருளாகும். இந்த ஹிஜாப் குறிப்பிட்ட தோற்றத்திலோ அல்லது நிறத்திலோ இருத்தல் வேண்டும் எனும் அவசியம் இல்லை.\nஎன்றாலும், அதிகமான பெண்கள் கறுப்பு நிற ஆடைகளைத் தெரிவுசெய்து அணிகின்றனர். காரணம் கறுப்பு நிற ஆடைகள் சன்மார்க்கத்தில் கூறப்பட்ட நிபந்தனைகளைப் பூர்தியாக உள்ளடக்கிய, சாதாரண, அலங்காரத்தை விட்டும் தூரமான ஓரு ஆடையாகும் என்பதனாலும், இந்நிபந்தனைகளை உள்ளடக்கிய வகையில் கறுப்பல்லாத ஏனைய நிறங்களைத் தெரிவு செய்வதில் சிரமம் இருப்பதனாலுமாகும்.\nஸஹாபியப் பெண்கள் கூட கறுப்பு நிற ஆடைகளை அணிந்துள்ளனர் என்பதற்கு, சுனன் அபீ தாவூத் போன்ற கிரந்தங்களில் ஸஹீஹான ஹதீஸ்கள் ஆதரமாக உள்ளன.\nபெண்கள் கறுப்பு நிற ஆடைதான் அணிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனினும், சன்மார்க்கத்தில் கூறப்பட்ட நிபந்தனைகளைப் பூர்தியாக உள்ளடக்கிய, சாதாரண, அலங்காரத்தை விட்டும் தூரமான, ஓர் ஆடை என்பதனால், அது வரலாறு நெடுகிலும் அணியப்பட்டு வந்துள்ளது. எனவே, கறுப்பு நிற ஆடைகளை அணிவது விரும்பத்தக்கதேயாயினும், கறுப்பு நிறத்திக்குத் தோதுவான, கவர்ச்சியற்ற, அலங்காரத்தை விட்டும் தூரமான பழுப்பு, சாம்பல், மண் நிறம் போன்ற நிறங்களைத் தெரிவு செய்து அணிவதிலும் தவறில்லை.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.\nவஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ{.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_91.html", "date_download": "2020-07-09T00:43:29Z", "digest": "sha1:HLZSTE3BVOFD6CGWKH5MMVODJ6ZECC3C", "length": 26942, "nlines": 55, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஏமாற்றத்தின் புள்ளியில் சம்பந்தனும் சுமந்திரனும்! - புருஜோத்தமன் தங்கமயில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஏமாற்றத்தின் புள்ளியில் சம்பந்தனும் சுமந்திரனும்\nபதிந்தவர்: தம்பியன் 01 March 2017\nகடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்திருக்கின்ற தருணம் இது. நிலைமை தங்களது கைகளை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுப் பதட்டமாக இருக்கிறார். அதனை அவர் வெளிப்படுத்தவும் செய்கிறார்.\nவிமர்சனங்கள் பற்றியெல்லாம் அவ்வளவுக்கு அலட்டிக் கொள்ளாத கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனோ, இயல்புக்கு மாறாக தடுமாறுகிறார். கேள்விகளைக் கண்டு சினம் கொள்கிறார். ஏனையவர்களோ தங்களது குரல்களை எங்கோ ஒழித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லது மௌனத்தின் சாட்சிகளாக வலம் வருகிறார்கள்.\nகேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டங்கள் எந்தவித தீர்வும் இன்றி ஒரு மாத காலம் தாண்டியும் தொடர்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்களின் ஒரு கட்டம் கிளிநொச்சியில் தற்போது முன்னெடுக்கப்படுகிறது.\nஇந்தப் போராட்டங்களை நோக்கி கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதன்முறையாக மக்கள் பெருவாரியாக வருகிறார்கள். தார்மீக ஆதரவு என்கிற நிலையோடு ஒதுங்கிக் கொள்ளாமல், போராட்டத்தின் பங்காளிகளாக தங்களை இணைத்துக் கொள்ள வேண்டிய கடப்பாடு தமிழ்த் தேசியத் தளத்துள் இயங்கும் பல தரப்புக்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றன. போராட்டம் தொடர்பிலான அணுகுமுறையும் மாறியிருக்கின்றது. அரசியல்வாதிகள் முன்னிலை வகிக்க போராடிக் கொண்டிருந்த மக்கள், இன்று அவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டிருக்கின்றார்கள். போராட்டங்கள் ஏற்படுத்தும் அழுத்தத்தின் அளவும் இதனால் அதிகரித்திருக்கின்றது. அது வாக்குறுதிகள், கால அவகாசங்கள் என்கிற வழக்கமான பரிகாசங்களினால் ஏமாற்றப்பட முடியாதவை என்கிற கட்டத்தினையும் கண்டிருக்கின்றது.\nபாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை (பெப் 22) ஒத்திவைப்புப் பிரேர���ை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய சம்பந்தன், இந்தப் போராட்டங்களின் அழுத்தத்தை உள்வாங்கிப் பிரதிபலித்தார். மக்களை நோக்கி தங்களால் செல்ல முடியவில்லை என்கிற நிலையையும் வெளிப்படுத்தினார். மைத்திரி- ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையின் அளவினை அவர் வெகுவாக குறைத்துக் கொண்டு ஏமாற்றமான தொனியில் விடயங்களை அடுக்கிச் சென்றார். ஒரு கட்டத்துக்கு மேல், அரசாங்கத்தின் செயற்பாடுகள் வடக்கு- கிழக்கிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அகற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் சார்ந்தவை என்ற தொனியிலும் பேசினார்.\nமைத்திரி- ரணில் அரசாங்கம் மீதான நம்பிக்கை வார்த்தைகளை சம்பந்தன் இழப்பதற்கான அழுத்தத்தினை மக்களே இன்று ஏற்படுத்தியிருக்கின்றார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்கள் முன்னெடுத்து வந்த அனைத்துப் போராட்டங்களிலும் அரசாங்கத்தோடு நேரடியாகப் பேசும் தரப்பாக கூட்டமைப்பே இருந்து வந்திருக்கின்றது. மக்களும் அதனை அனுமதித்து வந்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் பேச்சுக்களினால் எந்தவித நல் அறுவடையும் கிடைக்காத நிலையில், மக்கள் இன்றைக்கு கூட்டமைப்புக்கும் அழுத்தங்களை ஏற்படுத்தும் போராட்ட வடிவத்தினை கைகளில் எடுத்திருக்கின்றார்கள். அது, அரசாங்கத்துக்கு எவ்வளவு அழுத்தத்தினை வழங்குகின்றதோ, அதேயளவுக்கான அழுத்தத்தினை கூட்டமைப்பு மீதும் கொடுக்கின்றது. இது, ஏக நிலையில் தன்னுடைய இருப்பினை வைத்துக் கொள்ள நிலைக்கும் கூட்டமைப்புக்கு பெரும் சிக்கலானது. இப்படியான தருணம் நீடித்துச் செல்லுமாக இருந்தால், கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுச் சக்திகளுக்கான வாய்ப்புக்களை அது ஏற்படுத்தி விடும் என்றும் சம்பந்தன் அச்சம் கொள்கின்றார். அதுதான், சுமந்திரனின் கோபத்துக்கும் காரணம்.\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானத்தினை சிதைப்பதில் தென்னிலங்கை பெரும் ஆர்வத்தினை வெளிப்படுத்தி வருகின்றது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் கூட்டமைப்பினை அகற்றம் செய்வதற்கான கட்டங்கள் மிரட்டல், பிரித்தாளும் தந்திரம் உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் அரங்கேற்றப்பட்டன. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான இன்றைய நாட்களிலும் அந்த நிலையே வேறு வடிவங்களில் தொடர்கின்றது. அது, பாராளுமன்றத்துக்குள்ளும் ��ர்வதேச ரீதியிலும் ஒரே அணியில் அழுத்தம்() கொடுக்கும் தமிழ்த் தேசிய அணியொன்று இருப்பதை அச்சுறுத்தலாக உணரும் போக்கிலானது. தென்னிலங்கையில் அரசாங்கங்கள் மாறலாம். ஆனால், பௌத்த சிங்கள நிகழ்ச்சி நிரலில் மாற்றங்கள் ஏற்படுவதில்லை என்பது வரலாறு. அதன்போக்கிலானதே கூட்டமைப்பினை சிதைப்பதற்கான ஏற்பாடுகளும்.\nகடந்தகால ஏமாற்றங்களைத் தாண்டியும் தேர்தல்களில் கூட்டமைப்பினை ஒரே தெரிவாக தமிழ் மக்கள் மீளவும் முன்மொழிந்திருக்கின்றார்கள். இந்த நிலையில், அதன் திரள்வு சிக்கலானதுதான். அது, தென்னிலங்கையில் பிரித்தாளும் ஏற்பாடுகளுக்கு ஏதுவானவை அல்ல. ஆக, கூட்டமைப்பின் சிதைவு தென்னிலங்கைக்கு இப்போது அவசியமானது. அவசரமானது. அதற்காக, தமிழ் மக்களிடையே கூட்டமைப்பு மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும் தேவையும் அரசாங்கத்துக்கு உண்டு.\nகாணி மீட்பு, மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளில் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரல் உள்ளிட்ட விடயங்களில் கூட்டமைப்பு பாராளுமன்றத்துக்குள்ளும் சர்வதேச பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின் போதும் தொடர்ச்சியாக முக்கியத்துவம் கொடுத்து உரையாடி வந்திருக்கின்றது. அதனால் அரசாங்கத்துக்கு வழங்கப்படும் அழுத்தங்களும் உண்டு. ஆனால், அந்த அழுத்தங்களினால் தாம் இணங்கிய விடயங்கள் சார்பிலான பலன் கூட்டமைப்பினை சேராக்கூடாது என்பதிலும் அரசாங்கம் குறியாக இருந்து வருகின்றது. ஆக, இணங்கிய விடயங்களை இழுத்தடித்து மக்களை எரிச்சல் படுத்தி ஒரு கட்டத்துக்கு மேல் கூட்டமைப்பை அந்த இடத்திலிருந்து விலக்கிவிட்டு தானாகவே வழங்குவது போன்ற தோரணையில் அரசாங்கம் செயற்படுகின்றது.\nசின்ன உதாரணம்; கடந்த வருடம் கிளிநொச்சி பரவிப்பஞ்சானில் தமது காணிகளைக் கோரி போராட்டதினை முன்னெடுத்து வந்த மக்களிடம் சம்பந்தனைக் கொண்டு வாக்குறுதியை வழங்க வைத்துவிட்டு அரசாங்கம் நீண்ட இழுபறியில் விட்டது. மக்கள் கோபப்பட்டு மீண்டும் போராட்டத்தினை அண்மையில் ஆரம்பித்த போது, அதில் கூட்டமைப்பினால் பங்களிக்க முடியாமல் போனது. கூட்டமைப்பினை அந்தத் தளத்திலிருந்து அகற்றிவிட்டு, மக்களின் கோரிக்கைக்கு இணங்கியது போன்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்திவிட்டு காணிகளை விடுவித்திருக்கின்றது.\n(இந்தப் பத்தி நேற்று ச��வ்வாய்க்கிழமை காலை 08.30 மணியளவில் எழுதப்பட்டது. அதன்பின்னரான மாற்றங்களை கட்டுரை உள்ளடக்கவில்லை)\nகேப்பாபுலவு போராட்டக்களத்திற்கு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வந்து செல்கின்றார்கள். ஆனால், அரசாங்கத்தினை நம்பி வாக்குறுதிகளை வழங்க முடியவில்லை. போராட்டக்களத்திலிருந்து தர்மலிங்கம் சித்தார்த்தன் சம்பந்தனோடு தொலைபேசியில் மக்களை உரையாட வைத்தார். அப்போது, சம்பந்தன், கடந்த வருடத்தில் பரவிப்பஞ்சான் விடயத்தில் பெற்றுக் கொண்ட அனுபவத்தின் படி நடந்து கொண்டார். அதாவது, மக்களிடம், “பிரதமர், பாதுகாப்பு அமைச்சக மட்டத்திலும் ஏற்கனவே பேசியாகிவிட்டது. ஆனாலும், பலன் இல்லை. ஜனாதிபதியுடன் பேச இருக்கிறேன்.” என்றார். ஆனால், அவர் எந்தவொரு கட்டத்திலும் போராட்டத்தினை கைவிடக் கோரவில்லை. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு காணி விவகாரம் தொடர்பில் பேசப்பட்டது. சில நாட்களுக்குள் தீர்வினை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியும் அளித்திருக்கின்றார். அதனை ஊடகங்களினூடு வெளிப்படுத்திய சம்பந்தன், காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடர வேண்டும் என்கிற விடயத்தினையும் வலியுறுத்தியிருக்கின்றார்.\nமக்களின் குரல்களை மீறிச் சென்று எந்தவித அரசியலையும் செய்ய முடியாது என்பதை ஐம்பது ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்டிருக்கின்ற சம்பந்தன் உணராமல் இல்லை. அவர், இன்றைக்கு அந்தப் போக்கின் பக்கத்திற்கு நகர ஆரம்பித்திருக்கின்றார். அது, மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் கூட்டமைப்பு இயங்கிய கட்டங்களை நோக்கி நகர்வினை ஒத்ததாக எதிர்காலத்தில் இருக்கலாம். ஏனெனில், தமிழ்த் தேசியத் தளத்துக்குள் இருக்கும் பல தரப்புக்களின் விமர்சனங்களையும் மீறி குறிப்பிட்டவான நெகிழ்வுப் போக்கோடு புதிய அரசாங்கத்தோடு சம்பந்தன் இருந்திருக்கின்றார். ஆனால், அவர் இரண்டு விடயங்களில் அதிகமாக ஏமாற்றப்பட்டதாக உணர்கின்றார். அதில், முக்கியமானது, புதிய அரசியலமைப்பினூடு உறுதி செய்யப்படும் என்று நம்பிய அரசியல் தீர்வு. மற்றையது, ஐக்கிய நாடுகளில் இலங்கை இணங்கிய பொறுப்புக்கூறலுக்கான விடயம்.\nபுதிய அரசியலமைப்புப் பணிகள் கடந்த வருடம் நிறைவுக்கு வந்து, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பொது வாக்கெடுப்போடு நிறைவேற்றப்படும் என்று சம்பந்தனும் சுமந்திரனும் நம்பினார்கள். அதனையே, ரணிலும் அவர்களிடம் பெரும் நம்பிக்கையாக விதைத்திருந்தார். ஆனால், தென்னிலங்கையோ இன்றைக்கு புதிய அரசியலமைப்பு என்கிற விடயத்தினை கிட்டத்தட்ட கிடப்பில் போட்டுவிட்டது. அதனை நம்பி தொடர்ந்தும் வாக்குறுதியளித்து வந்த சம்பந்தனும் சுமந்திரனும் மக்களின் கேள்விகளினால் அவஸ்தைப்படுகின்றார்கள். தென்னிலங்கையினால் ஏமாற்றப்பட்டதாக உணர்கின்றார்கள். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற அரசியல் உரையாடல் நிகழ்வொன்றின் போதும் தயான் ஜயதிலக்கவுக்கு பதிலளிக்கும் போது சுமந்திரன் அதனை வெளிப்படுத்தியிருந்தார்.\nஇன்னொரு பக்கம், ஜெனீவா கூட்டத் தொடர் ஆரம்பித்திருக்கின்றது. அங்கு மீண்டுமொரு 18 மாத கால அவகாசத்தினைக் கோரி இலங்கை நிற்கின்றது. அது வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டன. ஏற்கனவே வழங்கப்பட்ட 18 மாதங்களில் இலங்கை அரசாங்கம் எந்தவித ஏற்பாடுகளையும் செய்திருக்கவில்லை. ஒப்புக்கு காணாமற்போனோர் தனிப்பணியகம் அமைக்கும் சட்டமூலத்தினை நிறைவேற்றியது. ஆனால், அதிலும் திருத்தங்களைச் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு முனைப்புக் காட்டுகின்றது. ஆக, எந்தப் பக்கத்தால் சென்றாலும், நியாயமான சில அடைவுகள் கிடைத்திருக்க வேண்டும் என்று நம்பியிருந்த சம்பந்தனும் சுமந்திரனும் ஏமாற்றத்தின் புள்ளியில் நிற்கிறார்கள். அதனைத் தாண்டி ஓடுவதற்கு மக்களின் ஆதரவு தேவை என்கிற நிலையில், மக்களின் பக்கமே அவர்களும் வர விரும்புகிறார்கள்\n0 Responses to ஏமாற்றத்தின் புள்ளியில் சம்பந்தனும் சுமந்திரனும்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஏமாற்றத்தின் புள்ளியில் சம்பந்தனும் சுமந்திரனும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivakam.org/2019/10/5.html", "date_download": "2020-07-09T00:44:03Z", "digest": "sha1:S3O3QCYMI6PC67ZXNPL5LY2V6KHDY7MJ", "length": 17391, "nlines": 117, "source_domain": "www.arivakam.org", "title": "Arivakam அறிவகம்: செய்வினை(கருமம்) - கருப்பு கடவுள் 5", "raw_content": "\nவாழ்வியல், வரலாற்றியல், ‘அறிவு’ இயலுக்கான புறக்கல்வி ஆய்வு நிறுவனம்\nசெய்வினை(கருமம்) - கருப்பு கடவுள் 5\nகடவுள், ஆன்மா, பேய் இந்த மூன்று விடயங்களும் செய்வினையை மையப்படுத்தியே இருக்கின்றன. செய்வினையே அனைத்திற்கும் காரணம் என மதங்களும் வேதங்களும் சொல்கின்றன.\nகர்மா என ஆரிய வேதங்களும், பாவபுண்ணியம் என கிறிஸ்து/இஸ்லாமிய வேதங்களும் சொல்லும் அதே சொல்லையே செய்வினை என தமிழர்கள் குறிப்பிடுகின்றனர்.\nகர்மா என்றால் செயல் என்று அர்த்தம். கருமம் என்ற தமிழ் சொல்லின் திரிபே கர்மா. நாம் செய்யும் செயலே கர்மா. கெட்ட செயல்களை கருமம் என கிராமத்தில் முதியவர்கள் சொல்வதை இன்றும் கேட்கலாம்.\nகருமம், கருமாதி, கருப்பு கழித்தல் என்ற அர்த்தத்தில் வருவது தான் கர்மா. செயல், கருமம், கர்மா, செய்வினை என்ற நான்கு சொல்லும் ஒரே அர்த்தத்தை தான் குறிக்கின்றன.\nமதம் மற்றும் அரசியல் சட்டத்தை போல இயற்கை பல சட்டங்களை வகுத்து வைத்துள்ளது. இயற்கையின் சட்டங்களில் நல்லது கெட்டது இல்லை. அங்கே இருப்பது எல்லாம் விதி மற்றும் விதிமீறல் மட்டுமே.\nஇயற்கையின் விதிப்படி செயல்படும் போது அங்கே எதுவும் நிகழ்வது இல்லை. அது ஒரு முறை சுற்றி விட்ட சக்கரம் போல சுழன்றுகொண்டே இருக்கும். சுழலும் ஒரு சக்கரம், யாரும் பிடித்து நிறுத்தாத வரை சுழன்று கொண்டே இருக்கும். அதே போல தான் இயற்கை விதிகள். அவை எந்த மாற்றத்தையும் செய்வது இல்லை. அது எப்போதும் ஒரே போலவே இருக்கிறது.\nஇயற்கை விதியில் மாற்றம் நிகழ்வது இல்லை. ஆனால் மாற்றம் நிகழ்த்தபடுகிறது. மாற்றம் நிகழ்ந்ததால் தான் நான், நீங்கள் வீடு, கணிணி, செல்போன், இணையம் என இத்தனையும் இருக்கிறது.\nசரி இந்த மாற்றத்தை நிகழ்த்தியது யார்\nகர்மா என்கிறது மதங்கள், கருமம் என்கின்றனர் பழந்தமிழர். கருமம் என்றால் செயல் என்று அர்த்தம் என முன்பே பார்த்தோம்.\n இன்றுவரை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் செயலினால் ஏற்படும் வினையை நம்மால் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. இந்த செயலை செய்தால் இந்த வினை வரும் என்பதை நம்மால் எளிமையாக கண்டுபிடித்து விட முடியும்.\nசெயலை மட்டும் தனித்து ஆராய்ச்சி செய்தால் நம்மால் எதையும் கண்டறிய முடியாது. செயலுடன் அதன் வினையையும் சேர்த்து ஆய்வு செய்தால் விடைகள் கிடைக்கின்றன. செயல்+வினை=செய்வினை. இந்த செய்வினை தான் எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கிறது.\nஇந்த செயலை செய்தால் இந்த விளைவு(வினை) வரும். இந்த விளைவுக்கு இந்த செயல்தான் காரணம். இந்த எளிமையான கோட்பாடே சங்கால வாழ்வியல் தத்துவம். இதுவே இன்றைய நவீன அறிவியலிலும் கோட்பாடாக உள்ளது.\n கடவுள் இருக்கிறாரா என்பது எல்லாம் விடைதெரிய விடயங்கள். ஆனால் இந்த செயலை செய்தால் இப்படி ஒரு பிரபஞ்சத்தை உண்டாக்கி விட முடியும் என்பது தெள்ளத்தெளிவாக உள்ளது.\nசரி இறுதியாக பேய் விடயத்துக்கு வருவோம்.\nநல்லதை மட்டும் செய்பவர் கடவுள். நல்லதையும் கெட்டதையும் செய்வது பேய். நல்லது என இதுவரை எதுவும் நிர்ணயிக்கப்பட வில்லை. இன்று நல்லதாக இருப்பது நாளை கெட்டதாகலாம். எனவே நல்லது மட்டும் என்பது சாத்தியம் அற்றது. அதனாலேயே பழந்தமிழர் கடவுளை ஓரம் கட்டிவிட்டனர்.\nநல்லதை மட்டும் செய்யும் கடவுளை செய்வினையால் உருவாக்க முடியாது. அதே நேரத்தில் நல்லது/கெட்டது என எதையும் செய்யும் கடவுளை செய்வினையால் உருவாக்க முடியும். அதை தான் செய்தனர் தமிழர்கள்.\nபழந்தமிழர்களின் செய்வினை தான் கருப்பு கடவுள். இந்த கருப்பு கடவுள் பெரும்பாலும் பயமுறுத்தல் பணியையே செய்தது. அந்த பயமே மனிதர்களை உண்மையாய் வாழ வழிவகுத்தது. கருப்பு கடவுளால் பயமுறுத்துவதை தவிர வேறு ஒன்றும் செய்துவிட முடியாது. ஆனால் பயம் எல்லாவற்றையும் சாதித்து விடும்.\nரேபிஸ் வைரஸ் தொற்றிய விலங்குகளின் எச்சிலை கொண்டு மனித உடல்பாகங்களை செயல் இழக்க செய்ய முடியும். நச்சு தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் மையை கொண்டு புத்தி பேதலிக்க செய்ய முடியும். இத்தகு செயலை செய்வினை என பொதுவாக கருதுகிறோம். பேயும் அப்படித்தான்.\nபயம் அல்லது குறிப்பிட்ட சூழலால் மூளை காய்ச்சலால் ஏற்படுகிறது. இந்த நிலையில் மனம் கனவுபோல தள்ளாடுகிறது. தொடர்பற்ற எண்ணங்களின் வெளிப்படுத்தும் மனிதர் பேய் பிடித்தவராக அறியப்படுகிறார்.\nமூளை காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் கிர��மியே பேய் என அறிவியல் ரீதியில் சொல்லலாம். வைரசை விரட்ட ஒரே வழி சூழல் மாற்றம் மட்டுமே அந்த சூழல் மாற்றமே தற்போது பேய்கள் குறைய காரணம். பேய்கள் குறைந்திருக்கிறதே தவிர இல்லாமல் இல்லை.\nமுந்தைய பதிவுகளை படிக்க :\n - கருப்பு கடவுள் 1\nஆவிகள் உலகம் - கருப்பு கடவுள் 2\nஇறப்பும் முக்தியும் - கருப்பு கடவுள் 3\nவிதி - கருப்பு கடவுள் 4\nLabels: செய்வினை, பேய், வாழ்வியல்\nநான் எப்படி மீண்டேன் கொராணாவில் இருந்து\nகொராணாவால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணம் அடைந்தவன் என்ற அனுபவ திமிரில் இந்த கட்டுரையை எழுதுகிறேன். பிப்ரவரி முதல் வாரத்தில் கொராணாவால் ...\nஅறிவு பயணம் ( TIME TRAVEL ) .......................................... கால பயணம் குறித்த அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கட...\nபதஞ்சலி யோகா சூத்திரம் - தியானம் 2\nதியானம் குறித்து பல இலக்கிய நூல்கள் இருந்தாலும் முதன்மையாக கருதப்படுவது பதஞ்சலி யோக சூத்திரம். பதஞ்லி யோக சூத்திரம் நாத்திகர்களால் பின்பற்ற...\nஉடலில் உயிர் எங்கு உள்ளது இதுவரை பதில் கிடைக்காத கேள்வியாகவே இருக்கிறது. உயிர் வேறு உடல்வேறு என மதங்கள் போதித்தாலும், அறிவியல் ரீதியில் ...\nதிக்குவாய் மொழி பேசும் பிரதமர் மோடி - தேசிய மொழி சமஸ்கிருதம் 3\nஇந்தியாவின் அரசு மொழி உருதா, சமஸ்கிருதமா இந்த கேள்விக்கு இந்திய அரசால் நேரடியாக பதில் சொல்ல முடியாது. உண்மையில் இந்தியாவின் அலுவல் மொழி ...\nஎல்லாம் சிவ மயம் - இந்து மதம் 5\nஇந்து மதத்தின் முழுமுதல் கடவுள் சிவன். சிவனே முழுமுதல் கடவுள் என்ற சொல்லே சனாதனத்திற்கு சம்மட்டி அடி தருகிறது. சனாதனம் சிவனை முழுமுதல் கடவு...\nநிலவு தான் கடவுள் - சோதிடத்தின் எதிர்காலம் 2\nசூரியன், நட்சத்திரம், கிரகம், ராசி என பலதும் இருந்தாலும் சோதிடத்தின் அடிப்படை நிலவு தான். நிலவை வைத்து தான் அத்தனையும் அடையாளம் காணப்படுகிற...\nஆதிபைபிள் - ஆபிரகாமின் மதங்கள் 2\nயூதம் மற்றும் கிறிஸ்துவ மதங்களின் வேதம் பைபிள். பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரு பெரும் பிரிவுகளாக பைபிள் தொகுக்கப்பட்டு உள்ளது. பழைய ஏற்...\nஆவிகள் உலகம் - கருப்பு கடவுள் 2\nஇயேசு, அல்லா, சிவன், விஷ்ணு, சரஸ்வதி இவர்கள் எல்லாம் கடவுள்கள். இவர்களை அடையாளம் காட்டுவது இயலாத காரியம். கருத்தியல் அடிப்படையிலேயே கடவு...\nவானியலை படிக்க பொருள், வெளி என்ற இரண்டு சொற்கள் மிக முக��கியமானவை. இந்த இரண்டிற்கும் சரியான விளக்கமும், வேறுபாடும் தெரியாவிட்டால் வானியலை பட...\nசெய்வினை(கருமம்) - கருப்பு கடவுள் 5\nவிதி - கருப்பு கடவுள் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/01/01163014/Sarangapani-glory.vpf", "date_download": "2020-07-09T01:54:54Z", "digest": "sha1:OTELRZNSL7FJB24N2XTWNKA4GJBB5M4O", "length": 17230, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sarangapani glory || சாரங்கபாணி திருத்தல மகிமை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசாரங்கபாணி திருத்தல மகிமை + \"||\" + Sarangapani glory\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் உள்ளது சாரங்கபாணி ஆலயம். 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்த நிலையில் வைத்து போற்றப்படும் கோவில் இதுவாகும். இந்த ஆலயத்தில் உள்ள சில சிறப்புகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.\nதிருமாலைப் பற்றி, 12 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த பாடல்களே ‘நாலயிர திவ்ய பிரபந்தம்’ என்ற நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. அந்த நூல் கிடைக்க வழி செய்தவர் இத்தல பெருமாள் ஆவார். நாதமுனி என்பவர் இத்தல இறைவனை தரிசிக்க வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை “ஓராயிரத்துள் இப்பத்தும்” என்று சொல்லி பாடினர்.\nஅதைக் கேட்டு, “இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா” என்று வியந்த நாதமுனி, மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை. இந்த நிலையில் நாதமுனியின் கனவில் தோன்றிய பெருமாள், “ஆழ்வார்திருநகரி சென்று, நம்மாழ்வாரை வணங்கினால் மீதி பாடல்கள் கிடைக்கும்” என்றார். ஆனால் வந்த இடத்தில் ஆயிரம் பாடல்களுக்கு பதிலாக நாலாயிரம் பாடல்கள் கிடைத்தன. அந்த தொகுப்பு தான் ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்னும் நூல்.\nபக்தனுக்கு திதி கொடுத்த பரந்தாமன்\nஇத்தல சாரங்கபாணியின் மீது அதீத பக்தி கொண்டவர், லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர். இந்த ஆலயத்தின் கோபுரத்தை கட்டியவர் இவர்தான். தன்னுடைய இறுதி காலம் வரை இறைவனுக்கு சேவை செய்தார். ஆனால் அவருக்கு பிள்ளைகள் இல்லை. ஒரு தீபாவளி நாளில் லட்சுமி நாராயணசாமி, இறைவனடி சேர்ந்தார். இறந்த பெற்றோருக்கு பிள்ளைகள் திதி கொடுக்காவிட்டால், அவர்கள் நரகத்திற்கு செல்ல நேரிடும். எனவே தன்னுடைய பக்தனுக்கு, தானே மகனாக இருந்து திதி கொடுத்தார் சாரங்கபாணி என்று தல வரலாறு சொல்கிறது. தீபாவளியன்று உச்சி காலத்தில் தன் பக்தருக்கு சாரங்கபாணி திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால் இதனை பார்ப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.\nஇந்த தலம் கோமளவல்லி தாயாரின் பிறந்த வீடு ஆகும். அவரை திருமணம் செய்து கொண்ட திருமால், இங்கு வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. பொதுவாக சுவாமி சன்னிதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இந்த ஆலயத்தில் கோமளவல்லி தாயார் சன்னிதியின் முன்பாக நடத்துகின்றனர். அதன்பிறகே சுவாமி சன்னிதியில் கோ பூஜை நடைபெறும். தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும் என்பது பொதுவான விதி இருப்பதால், அதற்கு ஏற்றால்போல் தாயார் சன்னிதிக்கு சென்ற பிறகே, இறைவனின் சன்னிதிக்கு செல்லும் வகையில் ஆலய வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது.\nஇத்தல இறைவியான கோமளவல்லி தாயாரை திருமணம் செய்வதற்காக, பூலோகம் வந்தார் திருமால். தாயாரிடம் விளையாட நினைத்து, பூமிக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டார். எங்கு தேடியும் திருமாலைக் காணாததால், தாயார் கலக்கம் அடைந்தார். கொஞ்ச நேர கண்ணாமூச்சி விளையாட்டுக்குப் பிறகு, அவர் முன்பு தோன்றிய பெருமாள், தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம் ‘பாதாள சீனிவாசர் சன்னிதி’ என்ற பெயரில் இந்த ஆலயத்தில் இருக்கிறது. அதே போல் திருமணத்திற்கு பிறகு, மேடான பகுதியில் நின்ற சீனிவாசர், ‘மேட்டு சீனிவாசர்’ என்ற பெயரில் தாயாருடன் தனிச் சன்னிதியில் அருள்கிறார். ஒவ்வொருவரின் வாழ்வும் இல்லறத்தை தழுவிய பின்பே, மேன்மை பெறும் என்ற தத்துவத்தை இந்த அமைப்பு உணர்த்துவதாக சொல்கிறார்கள்.\nபெருமாள் படுத்தபடி இருக்கும் ‘சயனம்’ என்னும் நிலைக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. அதில் ஒரு சயனம் ‘உத்தான சயனம்’ ஆகும். சாரங்கபாணி ஆலயத்திற்கு வந்த திருமழிசை ஆழ்வார், இத்தல இறைவனை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர் “நடந்து திரிந்ததால் கால்கள் வலிக்கிறது என்பதற்காகவா, பள்ளிகொண்டிருக்கிறாய்” என்ற பொருளில் பாடினார். அதைக் கேட்ட பெருமாள் எழ முயன்றார். உடனே திருமழிசை ஆழ்வார், “அப்படியே காட்சி தா” என்று கேட்க, இறைவனும் அப்படியே அருளினார். படுத்தபடி சற்றே தலையைத் தூக்கி எழ முயலும் கோ���த்தில் இங்கு இறைவன் அருள்கிறார். இந்த கோலத்திற்கு `உத்தான சயனம்’ என்று பெயர்.\nதிவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் 108 ஆலயங்களில் பெரும்பாலானவற்றில் சொர்க்கவாசல் இருக்கும். ஆனால் சாரங்கபாணி ஆலயத்தில் சொர்க்கவாசல் இல்லை. இத்தல இறைவன், நேராக வைகுண்டத்தில் இருந்து இங்கு வந்தார். எனவே இத்தல இறைவனை வணங்கினாலே முக்தி கிடைத்து விடும் என்பதால், தனியாக சொர்க்கவாசல் இல்லை என்று காரணம் கூறப்படுகிறது. தை முதல் ஆனி மாதம் வரை உத்ராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயண வாசல் வழியாகவும் இறைவனை தரிசிக்க செல்ல வேண்டும். இரண்டில் ஏதாவது ஒரு வாசல் தான் திறந்திருக்கும்.\nபொதுவாக அனைத்து வைணவ தலங்களிலும் பெருமாள் தன்னுடைய கரங்களில் சங்கு மற்றும் சக்கரத்தை ஏந்தியபடி தான் காட்சி தருவார். ஆனால் சாரங்கபாணி ஆலயத்தில் உள்ள இறைவன், தன்னுடைய கரங்களில் ‘சார்ங்கம்’ என்னும் வில்லை வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் மூலவர், உற்சவர் இருவருமே கையில் வில் வைத்திருப்பது சிறப்புக்குரிய அம்சமாகும். சார்ங்கம் என்ற வில்லை வைத்திருப்பதாலேயே, இத்தல இறைவன் சாரங்கபாணி என்று அழைக்கப்படுகிறார்.\n1. சமூக பரவலாக மாறவில்லை தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை எடப்பாடி பழனிசாமி பேட்டி\n2. சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு அனுமதி தமிழக அரசு தகவல்\n3. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை விட குணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு சென்னையில் தொற்று படிப்படியாக குறைகிறது\n4. லடாக் எல்லையில் இருந்து தொடர்ந்து வெளியேறும் சீன ராணுவம் கூடாரங்களையும் அகற்றினர்\n5. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு புள்ளி விவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88465/", "date_download": "2020-07-09T02:48:05Z", "digest": "sha1:NENO2JUX5LMZNLQ2YELHFJOFOZWYMHGT", "length": 22766, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "குமரகுருபரன் அஞ்சலி – செல்வேந்திரன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக���கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு அஞ்சலி குமரகுருபரன் அஞ்சலி – செல்வேந்திரன்\nகுமரகுருபரன் அஞ்சலி – செல்வேந்திரன்\nகவிஞர் குமரகுருபரன் மாரடைப்பினால் காலமானார் எனும் செய்தி இந்த நாளின் மீது ஒரு இடியாக வந்து விழுகிறது. இரண்டு வருட நட்பு. ஆனால் சந்தித்ததில்லை. அகாலத்தில் என்னை அழைக்கக் கூடிய இருவரில் ஒருவராக அவர் இருந்தார். கடந்த வியாழன் அன்றுதான் குமாரை முதன் முதலில் சந்தித்தேன். இரவு ஒன்பதரை மணி வாக்கில் அழைத்து ஒரு மதுவிடுதிக்கு வரச்சொன்னார். இரவு பத்து மணி துவங்கி நள்ளிரவு வரை பியர் அருந்திக்கொண்டே கவிதைகள், புதிய நாவல்கள், ஊடக அனுபவங்கள் என பேசிக்கொண்டிருந்தார்.\nதினமலரின் சில பதிப்புகளுக்கு உயர் பதவி வகித்தவர். அந்நாளைய தொடர்புகளை இன்றும் பேணி வருபவர் என்பதால் அரசியல் உள்ளடி விவகாரங்களில் அவருக்குப் புலமை இருந்தது. கொஞ்ச நேரம் சட்டமன்ற தேர்தல் முடிவுகளைப் பேசிக்கொண்டிருந்தோம். நான் அவரது குடியைப் பற்றிய எனது கவலையை தெரிவித்தேன். சர்க்கரை ரத்த அழுத்தம் என எந்தப் பிரச்சனையும் கிடையாது உடற்பயிற்சி தேவையின்றியே ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றார். ஐந்து ஃபாஸ்டர் பியர்களைக் காலி செய்த பின்னும் தள்ளாட்டமின்றி பேசிக்கொண்டிருந்தார்.\nமதுவிடுதி மூடும் நேரத்தைத் தாண்டியது. பரிசாரகன் அவரது தோரணையைப் பார்த்து சீக்கிரம் கிளம்புங்களென சொல்லத் தயங்கினான். சரேலென திரும்பி தம்பி நீ கொஞ்ச நேரம் பக்கத்துல வராதே என்று விட்டு பேச்சைத் துவங்கினார். ‘பொதுவாக அதீத தோரணைகள் ஜெயமோகனுக்கு உவப்பானவையல்ல.. எனக்குத் தெரிந்து நீர் ஒருத்தர்தான் விதிவிலக்கு ..’ என் அவதானத்தை சொன்னேன். குமார் உடனே தலையை உதறி ‘அந்தாளு ஆளையும் பார்க்க மாட்டான்.. பூலையும் பார்க்க மாட்டான்.. அதனாலதான் எனக்கு ஆசான்..’ என்றார்.\nகுமார் கால்நடை மருத்துவம் படித்தவர். இதழியல் ஆர்வத்தால் நாளிதழ்களுக்கு வந்தார். மலர் டிவியின் பூர்வாங்க அணியில் இருந்தார். கொஞ்ச காலம் குமுதத்தில் பணியாற்றினார். குமுதம் ஜங்ஷன் இவரது பொறுப்பில் வெளிவந்தது. பிற்பாடு சேனல்களுக்கான டிரெய்லர், ப்ரொமோ உள்ளிட்ட எடிட்டிங் சேவைகளை செய்து தரும் நிறுவனத்தை துவங்கினார். விகேர் உள்ளிட்ட நிறுவனங்களின் பொருட்கள் லைவாக தொலைக்காட்சி��ில் விளம்பரங்களைக் காட்டி டோல் ஃப்ரீ எண்களில் நேரடியாக விற்கும் சேவையையும் அவரது நிறுவனம் அளித்து வந்தது. கடைசி சில வருடங்களில் தொழில் கைகொடுக்கவில்லை என்கிற கவலை அவருக்கிருந்தது.\nகுமார் தன்னைப் பற்றிய ரகசியங்கள் தனது அபிப்ராயங்கள் இரண்டையும் மறைக்கிறவர் அல்ல. எதையும் உடைத்துப் பேசுகிறவர் என்பதனாலேயே அவருக்கு எடைக்கு எடை நண்பர்களும் எதிரிகளும் இருந்தார்கள். அந்தந்த நேரத்து மனோதர்மத்திற்கு ஏற்ப அதிரடியாகச் செயல்படுபவர். திடீரென கலக ஸ்டேட்டஸ்களைப் போடுவார். யாரை கிழித்து தொங்க விட்டாரோ அவரை நினைத்து சின்னாட்களில் கண்ணீர் மல்குவார். ஃபேஸ்புக்கை விட்டு திடீரென மாயமாவார். திடீரென வந்து குதித்து ஆட்டையைக் கலைப்பார். அர்த்த புஷ்டியோடு ஒரு விமர்சனத்தை வைப்பார். எதிர்பாராத தருணத்தில் லும்பன் மொழிக்கு தாவி கலவரப்படுத்துவார். மார்த்தாண்டன் விருதைப் புறக்கணித்தார்; இயல் விருதை விரும்பி ஏற்றுக்கொண்டார். அவரது சிறிய வீடு நண்பர்களின் கொண்டாட்ட ஸ்தலமாக எப்போதும் இருந்தது. எவ்வளவு கருத்து வேறுபாடுகளுடனும் நட்பைப் பேண முடிகிற நபராக இருந்தார். தமிழில் ஒரே நேரத்தில் சாருநிவேதிதாவுக்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் ஜெயமோகனுக்கும் முத்துலிங்கத்திற்கும் இன்னபிற இலக்கிய வகைமைகளைச் சேர்ந்தவர்களுக்கும் அவர் மேல் பிரியம் இருந்தது. மூன்று மணி நேரப் பேச்சில் சாரு எனக்கு அப்பன்; ஜெயமோகன் எனக்கு ஆசான் என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார்.\nஒரு மணிக்கு மேல் எனக்கு உறக்கம் சொக்கியது; அவரை வலுக்கட்டாயமாக கிளப்பி குடியகத்தை விட்டு வெளியே வந்தோம். டாக்ஸி ஏதுமில்லை. அவரை எனது ஈருருளியில் ஏற்றிக்கொண்டேன். ‘சாரு.. சொன்னமாதிரி நீரு இருநூறு கிலோ கறிதாம்யா..’ என்றேன். இருவரும் சிரித்துக்கொண்டோம். ஒரு விடுதியறையில் அவரை இறக்கி விட்டு அறைக்குத் திரும்பினேன்.\nவெள்ளி காலையில் என்னய்யா நம்ம விருது வாங்கினா மட்டும் எந்த பேப்பர்லயும் வர்றதில்ல என்றார். அச்சு ஊடகங்களில் செய்தி வரவழைக்க முடிகிற அளவிற்கு நான் பெரிய ஆளில்லை என சற்றே காரமான உரையாடல். சிறிது நேரத்திலேயே மீண்டும் கொஞ்சல். பிறகு நான் வேலைகளில் ஆழ்ந்து அவரை மறந்து விட்டேன். இன்று திடீரென குண்டு வெடித்தாற் போல அவரது மரணச் செய்தி.\nகுமாருக்கு உள்ளே ஒரு டிஜே இருந்தான். எனக்குள்ளும் ஒரு டிஜே. நாங்களிருவரும் உள்டப்பியும் முகநூல் சுவற்றிலும் மாறி மாறி பாடல்களைப் பரிமாறிக்கொள்வோம். நான் இந்த வேடிக்கை விளையாட்டிற்கு “# ஸாரி குரு” எனப் பெயரிட்டிருந்தேன்.\nஎன் இனிய நண்பனே உனக்கான எனது இறுதி இசைத்துணுக்கு https://www.youtube.com/watch\nகுமரகுருபரன் அஞ்சலி - செல்வேந்திரன்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=67910", "date_download": "2020-07-09T02:35:34Z", "digest": "sha1:76YQVDOJ4PDI2Z372VYSJ5R5OQUE7C3T", "length": 22109, "nlines": 300, "source_domain": "www.vallamai.com", "title": "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016, மக்கள் திட்டம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 3... July 8, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31... July 8, 2020\nவனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)... July 8, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 88 (கொண்டு)... July 8, 2020\nநாலடியார் நயம் – 40 July 8, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)... July 6, 2020\nநாலடியார் நயம் – 39 July 6, 2020\nகுறளின் கதிர்களாய்…(308) July 6, 2020\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016, மக்கள் திட்டம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016, மக்கள் திட்டம்\nஇத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோ பார்க்கும் முன் தயவு செய்து இதை முழுதும் படித்து விடுங்கள்.\nவீடியோவில் உள்ள செய்தி ஒரு குறைந்த பட்சத்திட்டம்.யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று சொல்லும் திட்டம் இது இல்லை. அந்த முடிவை ஒவ்வொருவரும் அவரவரே எடுக்க வேண்டும். அது அவரவர் தனியுரிமை. ஆனால், எப்படி முடிவெடுப்பது என்பதற்கான ஓர் எளிய வழிமுறையை மட்டுமே இந்தச் செய்தியில் நாம் மக்களுக்குச் சொல்கிறோம்.\nஎல்லாரும் இந்நாட்டு மன்னர். மக்களாட்சி என்ற ஜனநாயகத்தில், குடிமக்களே தலைவர்கள், அவர்கள் தேர்வு செய்து நியமிக்கும் பிரதிநிதிகள் மக்கள் ஊழியர்களே தவிரத் தலைவர்கள் இல்லை. இந்த விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் நமக்கு ஏற்பட வேண்டும். வாக்குகளை வியாபாரம் ஆக்கும் முறையற்ற போக்கைத் தவிர்க்க வேண்டும்.\nஇந்த எண்ணங்கள் ஈடேற இந்தத் திட்டம் ஓரளவு உதவும் என்ற நம்பிக்கையுடன் இந்த வீடியோ இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. இது, பட்டி தொட்டி எல்லாம் பரவி ஒலிக்க வேண்டும். நம்புங்கள். கட்டாயம் மாற்றம் ஏற்படும்.\nநாம் எந்தக் கட்சியையும் குறிப்பிடவில்லை, எந்த நபரையும் விமர்சிக்கவில்லை. இது ஒரு பொதுப்படையான செய்தி. இதை நடைமுறைப் படுத்துவது சுலபம். அதற்குத் தேவை, சிறிது நேரத்தை இதற்காகச் செலவு செய்யத் தயாரான இளைஞர்களே: வயதில் அல்லது மனத்தில் இளைஞர்கள்.\nஇந்த வீடியோ பார்த்த பிறகு இந்தச் செய்தியில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் உடனே இதை எப்படி எப்படியெல்லாம் சமூக வலைத் தளங்களில் பரவச் செய்ய முடியுமோ அப்படி முயற்சி மேற்கொள்ளுங்கள். இன்னும் ஏதாவது சொல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், அதை இத்துடன் சேர்க்க வேண்டாம். செய்தி திரிந்து விடக் கூடிய அபாயத்தைத் தவிர்க்கவே இந்த வேண்டுகோள்.\nஐந்து தொகுதிக்கு ஓர் இளைஞர் என்ற விகிதத்தில் 50 இளைஞர்கள் உழைக்க முன்வந்தால் அந்த இளைஞர்கள் மூலம் ஒவ்வொரு தொகுதிக்கும் பத்து டி.வி.டி அனுப்ப முயற்சி மேற்கொள்வோம். ஒவ்வொரு தொகுதியிலும் பத்து ஒத்த கருத்துள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அந்த பத்து டி.வி.டி.களை வழங்கித் தொகுதி முழுவதும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். இம்மாதம் 20-ஆம் தேதிக்குள் 3000 டி.வி.டிக்கள் நாம் தயார் செய்து விடுவோம். இம்மாதம் 30ஆம் தேதிக்குள் ஒவ்வொரு தொகுதிக்கும் இந்த டி.வி.டி பிரதிகள் சென்றடைய வேண்டும்.\n 50 இளைஞர்கள் இந்த முகநூல் மூலம் கிடைப்பார்களா தயார் என்பவர்கள் இந்தத் தளத்தில் அதைத் தெரிவித்தால் போதும். நாங்கள் தொடர்பு கொள்வோம்.\nமக்கள் மத்தியில் செல்வாக்குள்ள பொதுமனிதர்கள், அதாவது, ஒரு கட்சியை அல்லது தனிநபரை ஆதரிப்பவராக இருந்தாலும், எந்தக் கட்சியிலும் எந்தப் பொறுப்பும் வகிக்காத பொதுமனிதர்கள், இதே செய்தியைப் பொதுமக்களிடையே பரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nகாலம் மிகக் குறைவு. கவனம் தேவை. விரைந்து செயல்படுவோம். நன்றி.\nஎன் கவிதைகளின் தொகுப்பே என் சுயசரிதை, என் சுயமான உயிரின் சரிதை; ஒரு புள்ளி வெடித்துச் சிதறி, பேரண்டங்களாக எல்லையின்றி விரிந்துகொண்டே இருக்கும் வியனுலகாம் ப்ரும்மத்தின் சரிதை. மற்ற அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள் எலும்பும் சதையுமான உடலின் சரிதை. அதைக் கொண்டாட வேண்டியதில்லை. சொல்லிக் கொள்ளும் அளவுக்கு என் வாழ்வில் நான் எதையும் சாதித்து விடவும் இல்லை. அவ்வளவே. நன்றி. கே.ரவி\nஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள்\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்ற கலைத்துவப் படைப்புகள் -6\nபெருவை பார்த்தசாரதி ==================== மனத்திற்கிட்ட கட்டளைகள் மலைபோல் குவிந்தாலும்.. ..........மனமதையேற்று மகிழ்வுடன் செ���்வததன் கடமையாம்.\n-நாகேஸ்வரி அண்ணாமலை பிளாஸ்டிக்கைப் பற்றி நிறைய எழுதியாகிவிட்டது. எங்கள் நண்பர்களிடமெல்லாம் பிளாஸ்டிக்கை மறுபடி உபயோகிப்பது பற்றி நிறையக் கூறிவிட்டோம். ஆனாலும் இன்னும்சிலர் பிளாஸ்டிக் பைகளை, டப்பாக்கள\nசு. கோதண்டராமன் ரயில் சென்னையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சுந்தரேசனின் மனம் மும்பையின் நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் தான் எத்தனை மாற்றங்கள்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ on நாலடியார் நயம் – 40\nஅண்ணாகண்ணன் on நாலடியார் நயம் – 40\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/army/", "date_download": "2020-07-09T02:41:31Z", "digest": "sha1:IOU6MHFCFPKTR2KLJDLAKSM56L6HOXXY", "length": 19399, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "army | Athavan News", "raw_content": "\nஐவரி கோஸ்ற்றின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி காலமானார்\nமீண்டும் புத்துயிர் பெற்றது சர்வதேச கிரிக்கெட் தொடர்: முதல் போட்டி ஆரம்பமானது\nநல்லூர் கோயில் சிங்கள இளவரசர் கட்டியது என்கிறார் மேதானந்த தேரர்- ஆதாரம் இருக்கிறதாம்\nதிருக்கோணேஸ்வரம் இந்து பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டு- மேதானந்த தேரருக்கு அங்கஜன் கண்டனம்\nதமிழகத்தில் 120,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\nஇன முரண்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி - ஞா.சிறிநேசன்\nகருணா, பிள்ளையான் போன்ற ஒட்டுக் குழுக்களால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அநாதைகளாக உள்ளனர்- சுரேஸ்\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கு அவன்காட் நிறுவனத்தின் ஊடாக ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதா\nயஸ்மி���் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்\nகரையோரப் பகுதிகளை பறித்தெடுக்கும் முயற்சியில் தொல்பொருள் செயலணி: மக்களே அவதானம்- சாணக்கியன்\n20 வருடங்களாக எதையுமே சாதிக்க முடியாதவர்கள் மற்றவர்களை இகழ்வது நகைப்புக்குரியது- குணசீலன்\nகூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும்- உறவுகள் தெரிவிப்பு\nவீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க ஐ.தே.க.வினால் மாத்திரமே முடியும் - ரணில்\nபுலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் காணொளிகளை முடிந்தால் வெளியிடுங்கள் - கருணாவிற்கு சிவாஜி சவால்\nசாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் - ஜீவன்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nஇராணுவத்தினருடன் வருகைதந்த பிக்கு: நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக தமிழ் மக்கள் சந்தேகம்\nமட்டக்களப்பு- வெல்லாவெளி, வேற்றுச்சேனை பகுதிக்கு பௌத்த பிக்கு ஒருவர், பெருமளவான படையினருடன் வருகைதந்து, அங்குள்ள காணியொன்றை பார்வையிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த காணி, தங்களுக்கு உரித்துடையது என அப்பிரதேச மக்களிடம் தெரிவித்துள்ளார். ... More\nமுழுமையான காணொளியை பார்த்துவிட்டு என்னைப்பற்றி விமர்சியுங்கள்- கருணா\nஇராணுவத்தைக் குறைத்து மதிப்பிட்டு பேசினேனா என்பதை முழுமையான காணொளியை பார்த்தால்தான் தென்னிலங்கையிலுள்ள மக்கள் மற்றும் ஏனையோர் புரிந்துக்கொள்ள முடியுமென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். இலங்கை... More\nசீனாவுக்கு எதிரான மோதலில் காயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்து இராணுவத் தளபதி பாராட்டு\nலடாக்கில், சீன இராணுவத்துக்கு எதிராக நடந்த மோதலில் துணிச்சலாக போரிட்டு, காயமடைந்த வீரர்களை இராணுவ தலைமை தளபதி நரவானே நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். லடாக்கின் கல்வான் பகுதியில், கடந்த 15ஆம் திகதி இரவு இந்திய – சீன இ���ாணுவத்துக்... More\nகுற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார் கருணா\nயுத்த காலத்தில் 3000 வரையிலான படையினரை கொன்றதாக தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) வெளியிட்ட கருத்து தொடர்பாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக... More\nபாதாள உலகக் கும்பலின் முக்கிய உறுப்பினர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது: STF தொடர் விசாரணை\nபாதாள உலகக் கும்பலின் முக்கிய உறுப்பினரான இந்தூனில் குமார உட்பட மூன்று சந்தேகநபர்கள், கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதாள உலகக் கும்பலின் உறுப்பினர்களைத் தேடி இராணுவத்தின் சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப் ) இன்று (திங்... More\nநயினாதீவு ஆலய விவகாரம்: பிரதமரின் அவசர உத்தரவையடுத்து படையினரிடம் விசாரணை\nஇலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷனி அம்மன் ஆலய உற்சவத்தின்போது, பாதுகாப்பு பணிகளில் இருந்த படையினர், காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்றமை தொடர்பாக உடனடி விசாரணையை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்த... More\nஆனையிறவில் 3000 இராணுவத்தினரை கொலை செய்தேன்- கருணாவுக்கு எதிராக சி.ஐ.டி விசாரணை\nஆனையிறவில் 3000 இராணுவத்தினரை கொலை செய்ததாக, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்த கருத்து தொடர்பாக சி.ஐ.டி விசாரணையை முன்னெடுக்கவுள்ளது. கருணா தொடர்பாக உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு பத... More\nபடையினர் வசம் 2750 ஏக்கர் காணி; முகாம்களில் 409 குடும்பங்கள்- மணிவண்ணன் குற்றச்சாட்டு\nயாழ்ப்பாணத்தில் படையினர் வசம் 2750 ஏக்கர் காணி உள்ளமையால், அந்தக் காணிகளுக்குச் சொந்தமான 409 குடும்பங்கள் முகாம்களில் வாழ்ந்து வரும் அவலம் தொடர்ச்சியாக காணப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்... More\nவல்வெட்டித்துறையில் சுமார் 3 மணி நேரமாக இராணுவம் சுற்றிவளைப்பு\nவல்வெட்டித்துறை, கெருடாவில்- சீலாப்புலம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் சுமார் 3 மணித்தியாலங்கள், இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர். இதன்போது நீதிம��்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர... More\nகணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு, இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்துக்கொடுக்க நடவடிக்கை\nகணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு, இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்துக்கொடுப்பதற்கான, அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில், ஜே/183 கிராம சேவையாளர் பிரிவில் சகோதர இனத்தைச் சேர்ந்த நன்கொடையாளர் ஒருவரின் ந... More\nதமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்க முடியாது – இரா. சம்பந்தன்\nநாடாளுமன்றத் தேர்தல் – இதுவரையில் 2084 முறைப்பாடுகள் பதிவு\nநேர்மையான ஒரு சிலரையாவது நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nவெலிக்கடை சிறைச்சாலை கைதிகளின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்க பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nமீண்டும் புத்துயிர் பெற்றது சர்வதேச கிரிக்கெட் தொடர்: முதல் போட்டி ஆரம்பமானது\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்க பெண்\nகடலோரங்களில் பிதிர்க்கடன்களை செலுத்த அனுமதி\nஸ்கொட்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்று: இதுவரை 4,173 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைத்துறையினருக்கு ஊக்கத்தொகை – மத்திய அரசு\nத.தே.கூ. மீது விமர்சன அரசியலை முன்னெடுப்போரால் கிடைக்கும் நன்மைதான் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/15105/2020/02/sooriyanfm-gossip.html", "date_download": "2020-07-09T02:11:11Z", "digest": "sha1:2O7XQXISFB3XX2X774CDPTIVTG55CWG6", "length": 11886, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அரிய வகை பட்டாம்பூச்சி - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகாமன் டின்சில் (common tinsel) என்ற அரியவகை பட்டாம்பூச்சி முதல்முறையாக தமிழகத்தின் கிழக்கு தொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்டுள்ளது.\nசேலம் மாவட்ட வனத்துறை மற்றும் சேலம் இயற்கை கழகம் இணைந்து மாசி மாதம் மூன்று நாட்கள் நடத்திய ஆய்வில், கிழக்குத் தொடர்ச்சி மலையின் தமிழக பகுத��யில், டின்சில் பட்டாம்பூச்சி இருப்பது முதல்முறையாக புகைப்பட ஆதாரத்தோடு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nஏற்காடு மலையில் சுமார் 1400 மீட்டர் உயரத்தில் கண்டறியப்பட்டது என்கிறார்கள். 7 குழுக்கள் சேலம் வனப்பகுதியை ஆய்வு செய்தபோது டின்சில் பட்டாம்பூச்சி இருப்பதை கண்டறிந்ததாகக் கூறுகிறார்.\nடின்சில் உள்ளிட்ட 136 பட்டாம்பூச்சிகள் சேலம் வனப்பகுதியில் இருப்பதாகவும், 214 பறவை இனங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (18.06.2020) #Coronavirus #Srilanka\nபாகிஸ்தானிலும் கொரோனா வேகம் காட்டுகிறது - ஒரே நாளில் 4,646 பேருக்கு கொரோனா....\nஅனைவரும் மாஸ்க் அணிந்தால் இந்த வசதி - டுவிட்டரின் நக்கல் பதிவு #Twitter #Covid_19\nபிரிட்டனில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nஅதிகரித்த உயிரிழப்புக்கள் - உலக அளவில் 8-வது இடம்\n நாளுக்குநாள் மோசமாகும் நிலை - உலக சுகாதார நிறுவனம் கவலை #COVID19 #WHO\n'மின்மினி'க்காக காத்திருக்கும் இயக்குனர் சங்கர் - காரணம் என்ன....\nஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.\nநயன்தாரா போல மேக்கப் போட்ட பெண் - வைரலாக புகைப்படங்கள்\nமீள் பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் வருகின்றன PPE KIT\nஇலங்கை பாடசாலைகள் ஆரம்பம் | 5 லட்சம் தாண்டிய கொரோனா மரணங்கள் | Sooriyan FM | ARV LOSHAN & Manoj\nCWC தலைவர் பதவி எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் | Senthil Thondaman | Sooriyan Fm Viludhugal\nஉலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள் இவை தான் Top 10 Most Expensive Cars In The World 2020\nஊரடங்கு தொடரும் | தனியார் வகுப்புக்கள் ஆரம்பம் | Sri Lanka Curfew News | Sooriyan Fm | Rj Chandru\nஉயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான சாகசங்கள் \nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nமுகக்கவசம் அணியாததால் இங்கிலாந்திற்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானி வெங்கி\n'மங்காத்தா'விற்காக விருந்து கொடுத்த விஜய் - வெங்கட் பிரபு\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.\nகாற்று வழியாக கொரோனா வைரஸ் பரவலா\nநீண்டகாலம் உடல் ஒட்டிய இரட்டை சகோதரர்கள் மரணம்\nஒரே நாளில் அதிக இறப்புகள்#Coronavirus #Covid_19\nநெப்போலியனை தலையில் வைத்து கொண்டாடும் 'தல' ரசிகர்கள்.\nசீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள்.\nஅமெரிக்காவில் மூளை��ைத் தின்னும் அமீபா.\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது : யுவன் ஷங்கர் ராஜா\nஇணையத்தில் வைரலாகும் ஷெரினின் புகைப்படம்\nகணக்குவழக்கிலாமல் தாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி\nஊரடங்கு தளர்த்தப்பட்ட லண்டன் - எப்படி உள்ளது\nஅமெரிக்க சுதந்திர தினத்தில் துப்பாக்கி பிரயோகம் - 27 பேர் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nநீண்டகாலம் உடல் ஒட்டிய இரட்டை சகோதரர்கள் மரணம்\nஒரே நாளில் அதிக இறப்புகள்#Coronavirus #Covid_19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2019/11/25/unbiased-report-exposes-the-unanswered-questions-on-nursing-theories-strengths-and-weaknesses/", "date_download": "2020-07-09T00:44:29Z", "digest": "sha1:GS4VVVQCND52SBKQ4OBZP2POLIABDOPU", "length": 26505, "nlines": 266, "source_domain": "sports.tamilnews.com", "title": "Unbiased Report Exposes the Unanswered Questions on Nursing Theories Strengths and Weaknesses - TAMIL SPORTS NEWS", "raw_content": "\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன த���ரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இரண்டு அணிகள் : எந்தெந்த அணிகள்\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://opensource.guide/ta/metrics/", "date_download": "2020-07-09T01:55:43Z", "digest": "sha1:IQ7IXTJFGNQAGDLQ4REOXNYRF6ML7XCH", "length": 27863, "nlines": 77, "source_domain": "opensource.guide", "title": "திறந்த மூல அளவீடுகள் | Open Source Guides", "raw_content": "\nஉங்கள் திறந்த மூல திட்டத்தை வெற்றிகரமாக அளவிட்டு, அதன் வெற்றியை கண்காணிப்பதன் மூலம் அறிவுறுத்தப்பட்ட முடிவுகளை எடுங்கள்.\nஏன் எதையும் அளவிட வேண்டுமா\nதிறந்த மூல பராமரிப்பாளராக சிறந்த தீர்மானங்களை எடுக்க உதவுவதற்கு, தரவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nபுதிய அம்சத்திற்கு பயனர்கள் எவ்வாறு பதிலளிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்\nபுதிய பயனர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதைக் கண்டறியவும்\nஅடையாளம் கண்டறிந்து, ஆதரவளிப்பீர்களா, வெளிப்படையான பயன்பாடு வழக்கு அல்லது செயல்பாடு என்பதை முடிவு செய்யுங்கள்\nஉங்கள் திட்டத்தின் புகழை அளவிடுங்கள்\nஉங்கள் திட்டம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்\nநிதியுதவி மற்றும் மானியங்கள் மூலம் பணம் திரட்டவும்\nஉதாரணத்திற்கு, ஹோம்புருவ் கூகுள் பகுப்பாய்வியல் வேலைக்கு முன்னுரிமை கொடுக்க உதவுகிறது:\nஹோம்புருவ் இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் முழுமையாக தன்னார்வலர்களால் தங்கள் ஓய்வு நேரத்தில் இயக்கப்படுகிறது. இதன் விளைவாக எதிர்கால அம்சங்களை எவ்வாறு வடிவமைப்பது மற்றும் தற்போதைய பணியை முன்னுரிமைப்படுத்துவது ஆகியவற்றை எவ்வாறு தீர்மானிப்பது என்பதைத் தீர்மானிக்க வீட்டு ஹோம்புருவ் பயனர்களின் விரிவான பயனர் ஆய்வுகள் செய்ய எங்களிடம் ஆதாரங்கள் இல்லை. பெயர் அறியப்படாத ஒருங்கிணைந்த பயனர் பகுப்பாய்வு, எங்கு, எங்கு, எப்போது மக்கள் ஹோம்புருவ்-ஐ பயன்படுத்துவது என்ற அடிப்படையில் திருத்தங்கள் மற்றும் அம்சங்களை முன்னுரிமை செய்ய அனுமதிக்கிறது.\nபுகழ் மட்டுமே எல்லாம் இல்லை. எல்லோரும் வெவ்வேறு காரணங்களுக்காக திறந்த மூலத்தை அடைவார்கள். திறந்த மூல பராமரிப்பாளராக உங்கள் குறிக்கோள் உங்கள் வேலையை காட்ட வேண்டும் என்றால், உங்கள் குறியீட்டு பற்றி வெளிப்படையானதாக இருக்க வேண்டும், அல்லது கேளிக்கையாக இருந்தால், அளவீடு உங்களுக்கு முக்கியமானதாக இருக்காது.\nநீங்கள் உங்கள் திட்டத்தை ஒரு ஆழமான மட்டத்தில் புரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால், உங்கள் திட்டத்தின் செயல்பாட்டை ஆராய்வதற்கான வழிகளைப் படிக்கவும்.\nயாராவது உங்கள் திட்டத்திற்கு மீண்டும் பயன்படுத்த அல்லது பங்களிக்க முன்பு, அவர்கள் அது இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: மக்கள் இந்த திட்டத்தை கண்டுபிடிக்கிறார்களா\nஉங்கள் திட்டம் கிட்ஹப் இல் வழங்கப்பட்டிருந்தால், உங்கள் திட்டத்திற்கு எத்தனை பேர் வருகிறார்கள் மற்றும் எங்கிருந்து வருகிறார்கள் என்பதை நீங்கள் காணலாம். உங்கள் திட்டத்தின் பக்கத்திலிருந்து, “நுண்ணறிவு” என்பதைக் கிளிக் செய்து, பின்னர் “போக்குவரத்து” என்பதைக் கிளிக் செய்யவும். இந்த பக்கத்தில், நீங்கள் பார்க்க கூடியது:\nமொத்த பக்கம் நோக்குகள்: எத்தனை முறை உங்கள் திட்டம் பார்க்கப்பட்டது என்று உங்களுக்கு சொல்கிறது\nமொத்த தனித்துவமான பார்வையாளர்கள்: உங்கள் திட்டத்தை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று உங்களுக்கு சொல்கிறது\nகுறிப்பிடு தளங்கள்: பார்வையாளர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று உங்களுக்கு சொல்கிறது. உங்கள் பார்வையாளர்களை எங்கு சென்று அடைவது, உங்கள் ஊக்குவிப்பு முயற்சிகள் உழைக்கிறதா என்பதையும் இந்த அளவீடு உங்களுக்கு உதவும்.\nபிரபலமான உள்ளடக்கம்: பார்வையாளர்கள் உங்கள் திட்டத்தில் எங்கு செல்கிறார்கள், பக்கம் நோக்குகள் மற்றும் தனித்துவமான பார்வையாளர்களால் பிரிக்கப்பட்டு உங்களுக்குத் தெரிவிக்கும்.\nகிட்ஹப் நட்சத்திரங்கள் பிரபலத்தின் அடிப்படை அளவை வழங்க உதவுகிறது. கிட்ஹப் நட்சத்திரங்கள் பதிவிறக்கங்கள் மற்றும் பயன்பாட்டுடன் அவசியம் தொடர்பில்லை என்றாலும், உங்கள் வேலையை எத்தனை பேர் கவனிக்கிறார்களென அவை உங்களுக்கு சொல்ல முடியும்.\nநீங்கள் குறிப்பிட்ட இடங்களில் கண்டுபிடிப்பதை கண்டறியலாம்: எடுத்துக்காட்டாக, கூகுள் பக்க தரவரிசை, உங்கள் திட்டத்தின் வலைத்தளத்திலிருந்து பரிந்துரைத்த போக்குவரத்து, அல்லது பிற திறந்த மூல திட்டங்கள் அல்லது வலைத்தளங்களில் இருந்து பரிந்துரைகளை வழங்குகிறது.\nஇந்த கட்டுப்பாடற்ற இடத்திலும் மக்கள் இந்த திட்டத்தை கண்டுபிடிப்பதை இணையம் என நாங்கள் அழைக்கிறோம். வெறுமனே, அவர்கள் உங்கள் திட்டம் பார்க்கும் போது, அவர்கள் ஏதாவது செய்ய கட்டாயம் உணர வேண்டும். நீங்கள் கேட்க விரும்பும் இரண்டாவது கேள்வி என்னவென்றால்: இந்த திட்டத்தை மக்கள் பயன்படுத்துகிறார்களா\nஉங்கள் திட்டத்தை விநியோகிக்க, நீங்கள் npm அல்லது RubyGems.org போன்ற ஒரு தொகுப்பு நிர்வாகியைப் பயன்படுத்தினால், நீங்கள் உங்கள் திட்டத்தின் பதிவிறக்கங்களைக் கண்காணிக்க முடியும்.\nஒவ்வொரு தொகுப்பு மேலாளரும் “பதிவிறக்க” என்ற சற்று வித்தியாசமான வரையறையைப் பயன்படுத்தலாம், மற்றும் பதிவிறக்கங்கள் அவசியம் நிறுவ அல்லது பயன்படுத்தத் தேவை இல்லை, ஆனால் அது ஒப்பீட்டளவில் சில அடிப்படைகளை வழங்குகிறது. பல பிரபலமான தொகுப்பு மேலாளர்களுக்கிடையே பயன்பாட்டு புள்ளிவிவரங்களைக் கண்காணிக்க Libraries.io ஐப் பயன்படுத்தி முயற்சிக்கவும்.\nஉங்கள் திட்டம் கிட்ஹப் இல் இருந்தால், “போக்குவரத்து” பக்கம் மீண்டும் செல்லவும். உங்கள் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட நாளில் எத்தனை முறை நகலி எடுக்கப்படுகிறது, மொத்த நகலிகள் மற்றும் தனிப்பட்ட நக���ி எடுத்தவர்கள் என பிரித்து பார்க்க நகலி வரைபடம் பயன்படுத்த முடியும்.\nஉங்கள் திட்டத்தை கண்டுபிடிப்பவர்களின் எண்ணிக்கை ஒப்பிடும்போது பயன்பாடு குறைவாக இருந்தால், கருத்தில் கொள்ள இரண்டு சிக்கல்கள் உள்ளன. இரண்டில் ஒன்று:\nஉங்கள் திட்டம் வெற்றிகரமாக உங்கள் பார்வையாளர்களை மாற்றவில்லை, அல்லது\nநீங்கள் தவறான பார்வையாளர்களை ஈர்க்கிறீர்கள்\nஉதாரணமாக, ஹேக்கர் நியூஸ் முன் பக்கத்தில் உங்கள் திட்டம் தரையிறங்கி இருந்தால், நீங்கள் ஹேக்கர் நியூஸ் அனைவரையும் அடைந்து கொண்டிருப்பதால், ஒருவேளை திட்டத்தை கண்டுபிடிப்பதில் (போக்குவரத்தில்) ஒரு உச்சமடைதலை காணலாம், ஆனால் குறைந்த மாற்று விகிதமே இருக்கும். உங்கள் ரூபி திட்டம் ஒரு ரூபி மாநாட்டில் இடம்பெற்றிருந்தால், நீங்கள் உங்கள் இலக்கு பார்வையாளர்களிடமிருந்து அதிக மாற்று விகிதத்தைக் காணலாம்.\nஉங்களுடைய பார்வையாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும் மற்றும் நீங்கள் எதிர்கொள்ளும் இந்த இரண்டு சிக்கல்களில் எது கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதை உங்கள் திட்டப்பக்கத்தில் கருத்துத் கேட்கவும்.\nஉங்கள் திட்டத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை நீங்கள் அறிந்தவுடன், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம். உங்கள் குறியீட்டின் கவையை கொண்டு, அம்சங்களைச் சேர்ப்பதன் மூலம் அவர்கள் அதை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களா அவர்கள் அதை அறிவியல் அல்லது வணிகத்திற்கு பயன்படுத்துகிறார்களா\nமக்கள் உங்கள் திட்டத்தை கண்டுபிடித்து அதை பயன்படுத்துகின்றனர். உங்களை நீங்களே கேட்க வேண்டிய அடுத்த கேள்வி: இந்த திட்டத்திற்கு மக்கள் பங்களிப்பு செய்கிறார்களா\nபங்களிப்பாளர்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவதற்கு இது மிகவும் முற்போக்கானது அல்ல. மற்றவர்கள் தூக்கி எறியவில்லையென்றாலும், உங்கள் திட்டம் புகழ்பெற்றது (பலர் இதைப் பயன்படுத்துகிறார்கள்) ஆனால் ஆதரிக்கவில்லை (தேவைப்பாட்டை சந்திக்க போதுமான பராமரிப்பாளர் நேரம் இல்லை) என்றால் ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்கிறீர்கள்.\nதக்கவைத்தலுக்கு புதிய பங்களிப்பாளர்களிடம் செல்வதற்கு தேவைப்படுகிறது, இதற்கு முன்பு செயலில் ���ங்களிப்பவர்கள் இறுதியில் மற்ற விஷயங்களுக்கு நகர்வார்கள்.\nநீங்கள் தொடர்ந்து கண்காணிக்க விரும்பும் சமூக அளவீடுகளின் எடுத்துக்காட்டுகளில் பின்வருவன அடங்கும்:\nபங்களிப்பாளர்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் பங்களிப்பு தொகைகளின் எண்ணிக்கை: உங்களுக்கு எத்தனை பங்களிப்பாளர்கள் உள்ளனர் என கூறுகிறது, மேலும் அவர்களில் அதிக அல்லது குறைவான செயலில் உள்ளவர் யார். கிட்ஹப் மீது, நீங்கள் இதை “நுண்ணறிவு” -> “பங்களிப்பாளர்கள்” என்பதில் காணலாம். இப்போது, இந்த வரைபடம் களஞ்சியத்தின் இயல்புநிலை கிளைக்கு பங்களித்த பங்களிப்பாளர்களை மட்டுமே கணக்கிடுகிறது.\nமுதல் முறை, சாதாரண, மற்றும் திரும்ப வரும் பங்களிப்பாளர்கள்: புதிய பங்களிப்பாளர்கள் வருகிறார்களா, அவர்கள் திரும்பி வருகிறார்களா என்பதை நீங்கள் கண்காணிக்க உதவுகிறது. (குறைந்த பங்களிப்புடன் சாதாரண பங்களிப்பாளர்கள் பங்களிப்பவர்கள். அது ஒன்றே ஒன்று தான், ஐந்து ஒப்புவிப்புகளுக்கு குறைவாகவோ அல்லது வேறு ஏதாவது என்பது உங்களை பொறுத்தது.) புதிய பங்களிப்பாளர்கள் இல்லாமல், உங்கள் திட்டத்தின் சமூகம் தேக்கமுற்றதாகிவிடும்.\nதிறந்த சிக்கல்கள் மற்றும் திறந்த இழு கோரிக்கைகளின் எண்ணிக்கை: இந்த எண்கள் மிக அதிகமானதாக இருந்தால், உங்களுக்கு சிக்கல் மற்றும் குறியீட்டு மதிப்பீடுகளுடன் உதவி தேவைப்படலாம்.\nதிறந்துள்ள சிக்கல்கள் மற்றும் திறந்துள்ள இழு கோரிக்கைகளின் எண்ணிக்கை: Oதிறந்த சிக்கல்கள் என்பது ஒரு சிக்கலைத் திறக்க உங்கள் திட்டம் பற்றி யாராவது அக்கறை காட்டுகிறார்கள். காலப்போக்கில் அந்த எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றால், உங்கள் திட்டத்தில் மக்கள் அக்கறை காட்டுகிறார்கள்.\nபங்களிப்பு வகைகள்: உதாரணமாக, எழுத்துப்பிழைகள் அல்லது பிழைகளை சரிசெய்து, அல்லது சிக்கலில் கருத்து தெரிவித்தல்.\nதிறந்த மூலம் குறியீட்டை விட கூடுதலாகும். வெற்றிகரமான திறந்த மூல திட்டங்கள் இந்த மாற்றங்கள் பற்றி உரையாடல்களுடன் குறியீடு மற்றும் ஆவண பங்களிப்பு ஆகியவை அடங்கும்.\n— @arfon, “திறந்த மூல வடிவம்”\nஇறுதியாக, உங்கள் திட்டத்தின் பராமரிப்பாளர்கள் பெறப்பட்ட பங்களிப்புகளின் அளவைக் கையாள முடியும் என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் வட்டத்தை மூடுவதை நீங்கள் விரும்புவீர்கள். உங்களை நீ���்களே கேட்க வேண்டிய கடைசி கேள்வி: நான் (அல்லது நாம்) நமது சமூகத்திற்கு மறுமொழி கூறுகிறோமா\nசெயற்படாத பராமரிப்பாளர்கள் திறந்த மூல திட்டங்களுக்கான ஒரு சிக்கல். யாராவது ஒரு பங்களிப்பைச் சமர்ப்பித்திருந்து, ஒரு பராமரிப்பாளரிடமிருந்து ஒருபோதும் மறுமொழி வரவில்லையென்றால், அவர்கள் சோர்வடைந்து விடுவார்கள்.\nமோசில்லாவிலிருந்து ஆராய்ச்சி பராமரிப்பாளர் எதிர்க் குறிப்பு உணர்த்துதல் மீண்டும் பங்களிப்புகளை ஊக்குவிப்பதில் ஒரு முக்கிய காரணி என்று கூறுகிறது.\nஒரு சிக்கல் அல்லது இழு கோரிக்கை நீங்கள் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறீர்கள் (அல்லது இன்னுமொரு பராமரிப்பாளர்) எடுத்துக்கொள்வதைக் கவனியுங்கள். மறுமொழி கூற நடவடிக்கை தேவையில்லை. எளியதாக கூறுவதென்றால்: “உங்கள் சமர்ப்பிப்பிற்கு நன்றி நான் அடுத்த வாரத்திற்குள் இதை மதிப்பாய்வு செய்வேன்.”\nநீங்கள் பங்களிப்பு செயல்முறை நிலைகளில் இடையே நகர்த்த எடுக்கும் நேரத்தை அளவிட முடியும், அதாவது:\nஒரு சிக்கல் திறந்த நிலையில் உள்ள சராசரி நேரம்\nசிக்கல்கள் PRக்கள் மூலம் மூடப்பட்டனவா\nஇழு கோரிக்கையை ஒன்றாக்க சராசரி நேரம்\nமக்களைப் பற்றி அறிய 📊 பயன்படுத்தவும்\nஅளவீடுகளை புரிந்துகொள்ளுவது செயலில் உள்ள, வளர்ந்து வரும் திறந்த மூல திட்டத்தை உருவாக்க உதவும். நீங்கள் முகப்புப்பெட்டி ஒவ்வொரு அளவீடு பகுதியையும் கண்காணிக்கவில்லை என்றால், உங்கள் திட்டத்தை வளர்த்துக் கொள்ள உதவும் நடத்தை வகையின் மீது உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்த மேலே உள்ள கட்டமைப்பைப் பயன்படுத்தவும்.\nஉங்கள் திட்டத்திற்கான பயனர்களைக் கண்டறிதல்\nமகிழ்ச்சியான பயனர்களின் கைகளில் தருவதன் மூலம் உங்கள் திறந்த மூல திட்டத்தை வளர உதவுங்கள்.\nதிறந்த மூல பராமரிப்பாளராக உங்கள் வாழ்க்கையை எளிதாக்குவது, உங்கள் சமூகத்தை செயல்படுத்துவதற்கான செயல்முறைகளை ஆவணப்படுத்துதல்.\n இந்த உள்ளடக்கம் திறந்த மூலமாகும். அதை மேம்படுத்த உதவவும்.\nGitHub இன் சமீபத்திய திறந்த மூல குறிப்புகள் மற்றும் வளங்களைப் பற்றி முதலில் கேட்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-09T01:50:27Z", "digest": "sha1:YC7LEO4TJ2KUBS3QEL725O7Z4GSFPQES", "length": 7208, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெரி. சிவனடியார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெரி. சிவனடியார் (7 செப்டம்பர் 1929 - 19 மார்ச் 2004) தமிழகக் கவிஞர் ஆவார். பொன்னி எனும் இலக்கிய இதழ் இவரை பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர் என அறிமுகப்படுத்துகிறது.[1]\nசிவகங்கை மாவட்டம் புதுவயல் கிராமத்தில் பெரியண்ணன்-விசாலாட்சிக்கு மகனாக 07-9-1929 இல் பிறந்தார். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் பள்ளிப் பருவம் முதலாகவே கவிதை எழுதும் ஆர்வம் கொண்டவர். தம் வாழ்நாளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட கவியரங்குகளில் பங்குப் பெற்றுள்ளார்.\nமதுரை (1981), தஞ்சாவூர் (1995) ஆகிய இடங்களில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் பங்கு பெற்றியுள்ளார். வடமொழி செல்வாக்கிலிருந்தும் இந்தி ஆதிக்கத்திலிருந்தும் தமிழ் மீட்சி இயக்கத்திற்குப் பாட்டு எழுதிய பலருள் இவர் பாட்டும் பலரால் பாராட்டப்பெற்றுள்ளது.[2] வான்மதி, அன்புதென்றல், பொன்னி, மாதவி, தமிழ்ச்செய்தி, கண்ணதாசன் உள்ளிட்ட பல இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார்.\nதிருப்பனந்தாள் பாவலர் மன்றம் - சிந்தனைக் கவிஞர்\nமதுராந்தகம் குருபழநி ஆதீனம் - கவிஞரேறு\nதமிழக அரசு இவருக்கு 1985 இல் திருக்குறள் நெறித்தோன்றல் எனும் விருதினையும்,1991 இல் பாவேந்தர் விருதினையும் அளித்துள்ளது.\nகண்ணதாசன் அவர்கள் இவர் கவித்திறனைப் பாராட்டி ஒரு பாடல் இயற்றியுள்ளார். அப்பாடல்,\nசிவனடியான் சிவனடியான் என்கின் றாரே'\nசிவனுக்கோ இவனடியான் இல்லை இல்லை\nஇவன்பாடும் பாடல்களைச் சிவனும் கேட்பான்\nஎன்பதனால் இவனுக்கே சிவன் அடியான்\nஇவர் 19.3.2004 அன்று மறைந்தார்.\n↑ இருபதாம் நூற்றாண்டு பாவேந்தர் பாராதிதாசன் பரம்பரை-செம்மொழி சிறப்பிதழ்-த சண்டே இந்தியன்-2010 பக்கம்-44.\n↑ முனைவர் மு.பழனியப்பன்-சிந்தனைக் கவிஞர் பெரி.சிவனடியான்-கலைஞன் பதிப்பகம்-2016.\nபாரதிதாசன் பரம்பரை ---முனைவர் முபழனியப்பன் ---- தொகுப்பு கவிதை மலர் நமது கவிஞகர்களுக்கு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 04:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-09T02:19:39Z", "digest": "sha1:QANMJYQGRUMSP7KJE776XEFVMNEQD6JF", "length": 7804, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்லான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்லான் (Aklan) என்பது பிலிப்பீன்சின் விசயாசின், மேற்கு விசயாசுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் கலிபோ ஆகும். இது 1956 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் புளரென்சியோ மிராபுளோரெஸ் (Florencio Miraflores) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 1,821.42 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக அக்லான் மாகாணத்தின் சனத்தொகை 574,823 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 64ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 53ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தில் 327 கிராமங்களும், 17 மாநகராட்சிகளும் உள்ளன. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு ஆங்கிலம் உள்ளடங்கலாக ஐந்து பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் வருடாந்த வருமானம் 450 மில்ல்லியன் பிலிப்பீனியப் பணத்திற்கும் அதிகமாக உள்ளது. அதனால் இம்மாகாணத்தைப் பிலிப்பீன் அரசு முதற்தர மாகாணமாக வகைப்படுத்தியுள்ளது. இம்மாகாணத்தின் பொருளாதாரத்தின் முக்க்கிய அம்சமாக விவசாயம் உள்ளது. [3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 11:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-09T03:03:04Z", "digest": "sha1:AAONKMSVZDNIUVLNWYKYIVMVDTEDZD23", "length": 14018, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்மை தடுப்பூசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅம்மை தடுப்பூசி (Measles vaccine) என்பது அம்மை நோய் தடுப்புக்கான ஊசி [1] ஒரு தடுப்பூசி மருந்தளவுக்குப் பிறகு ஒன்பது மாதங்கள் வயதுள்ள 85 விழுக்காடு குழந்தைகளுக்கும், ஒரு வயதுள்ள 95 விழுக்காடு குழந்தைகளுக்கும் நோய் எதி��்ப்பு சக்தி உண்டாகிறது[2] ஒரு மருந்தளவு தடுப்பூசிக்கு பிறகும் எதிர்ப்பு சக்தி உருவாகாத பெரும்பாலோருக்கும் இரண்டாவது மருந்தளவு தடுப்பூசிக்கு பிறகு நோய் தடுப்பு சக்தி உருவாகிறது. மக்கள் தொகையில் 93 விழுக்காடுக்கும் அதிகமான நபர்களுக்கு அம்மை தடுப்பூசி போடப்பட்டிருந்தால் அங்கு அம்மை நோய் தாக்கம் பொதுவாக ஏற்படுவதில்லை; ஆனால் தடுப்பூசி விகிதம் குறைந்தால் மீண்டும் நோய் தாக்கம் ஏற்படலாம். தடுப்பூசியின் பலாபலன் நீண்ட வருடங்களுக்கு நீடிக்கும். தடுப்பூசியின் பலன் காலபோக்கில் குறையுமா என்பது குறித்து தெளிவு இல்லை. அம்மை நோய்க்கு ஆட்பட்ட ஓரிரு நாட்களிலயே தடுப்பூசி போடப்பட்டால் நோய் பாதிப்பிலிருந்து கூட விடுபடலாம். [1]\n3 வரலாறு, சமூகம் மற்றும் கலாசாரம்\nஎச் ஐ வி தொற்று இருப்பவர்களுக்கும் கூட பொதுவாக இந்த தடுப்பூசி பாதுகாப்பானது. வழக்கமாக பக்கவிளைவுகள் மிதமானதாகவும் மற்றும் குறைந்த காலத்துக்கு மட்டுமே இருக்கும். தடுப்பூசி போட்ட இடத்தில் மிதமான வலியும் காய்ச்சலும் இருக்கலாம் ஆயிரம் நபர்களில் ஒரு நபருக்கு கடும் ஒவ்வாமை ஏற்படுகிறது என ஆவணபடுத்தப்பட்டுள்ளது. கடுமையான ஓரம்சார்ந்த நரம்பு சீர்குலைவு நோய்க்குறி , மதியிறுக்கம் மற்றும் குடல் அழற்சி நோய் அதிகமாவதாக தெரியவில்லை.[1]\nஇந்த தடுப்பூசி தனியாகவோ அல்லது மணல்வாரி தடுப்பூசி, பொன்னுக்குவீங்கி தடுப்பூசி, மற்றும் தட்டம்மை தடுப்பூசி எம் எம் ஆர் தடுப்பூசி மற்றும் எம் எம் ஆர் வி தடுப்பூசி போன்ற தடுப்பூசிகளுடன் இணைந்தோ கிடைக்கிறது . அனைத்து விதமான உருவாக்கத்திலும் இந்த தடுப்பூசி நன்றாக செயல்படுகிறது. இந்த நோய் பரவலாக காணப்படும் இடங்களில் ஒன்பது மாத குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போட உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்கிறது. இந்த நோய் அதிகமாக காணப்படாத இடங்களில் 12 மாத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது பொருத்தமாக இருக்கும். இது ஒரு உயிருள்ள தடுப்பூசி. இது உலர்ந்த பொடியாக வருகிறது. கலந்த பிறகு சருமத்தின் கீழோ அல்லது தசையிலோ ஊசி மூலம் உள்செலுத்த வேண்டும். எந்த அளவுக்கு தடுப்பூசி பயனுள்ளதாக இருந்தது என தெரிந்துகொள்ள இரத்த பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.[1]\nவரலாறு, சமூகம் மற்றும் கலாசாரம்[தொகு]\n2013 ஆம் ஆண்டு கணக்குப்படி உலகம் ��ுழுதும் சுமார் 85 % குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடபட்டுள்ளது. [3] 2008 ஆம் ஆண்டு குறைந்தபட்சம் 192 நாடுகள் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டன. [1] 1963 ஆம் ஆண்டு இந்த தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தபட்டது.[2] மணல்வாரி-அம்மை-பொன்னுக்குவீங்கி மூன்றுக்குமான இணைந்த தடுப்பூசி முதன் முதலில் 1971 ஆம் ஆண்டிலிருந்து கிடைக்க ஆரம்பித்தது.[4] இந்த மூன்று தடுப்பூசிகளுடன் சின்னம்மை தடுப்பூசியும் சேர்த்து 2005 முதல் எம் எம் ஆர் வி தடுப்பூசி என்ற பெயரில் கிடைக்க தொடங்கியது.[5] இந்த தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்து பட்டியலில் சேர்க்கபட்டுள்ளது. அடிப்படை மருத்துவ அமைப்புகளில் இது ஒரு முக்கியமான மருந்து. [6] இந்த தடுப்பூசி விலைமிகுந்ததுமல்ல. [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2016, 15:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-07-09T03:29:05Z", "digest": "sha1:AAJ22UPWQNLUEQDMC5BYZ7V6PM2TDA2W", "length": 6715, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "லோனா வார்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிசம்பர் 2 1960 எ இங்கிலாந்து\nமார்ச்சு 24 1972 எ நியூசிலாந்து\nலோனா வார்ட் (Lorna Ward, பிறப்பு: சூன் 3 1939), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1960/61-1971/72 பருவ ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nதென்னாப்பிரிக்க பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.soslc.lk/ta/cities/seethawaka-pradeshiya-sabha", "date_download": "2020-07-09T01:06:55Z", "digest": "sha1:IAV2C6A3Z2VKR3NJNGMFJL4FGHF22D4F", "length": 34446, "nlines": 372, "source_domain": "www.soslc.lk", "title": "சீதாவாக்க பிரத���ச சபா | நகரங்கள் | SoSLC", "raw_content": "\nகீழே உள்ள புலத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.\nகடவுச்சொல்லை மாற்றி அமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nசரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nநீங்கள் உள்ளிட்ட குறியீடு தவறானது. சரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nசரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nசரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nநீங்கள் உள்ளிட்ட குறியீடு தவறானது. சரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nசரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nஉங்கள் கடவுச்சொல் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது \nஉள்நுழைய உங்கள் புதிய கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும் உள்நுழைய.\nஒரு நகரம் ஒரு பெரிய மனித குடியேற்றம். ஒரு நகரத்தில்\nஒரு முக்கிய நகரை வடிவமைக்கும் பாத்திரத்தை\nஇலங்கையின் நகரங்களின் ஒரு முக்கியமான செயல்பாடு\nஒரு நகரம் ஒரு பெரிய மனித குடியேற்றம். ஒரு நகரத்தில் மக்கள் முக்கிய உந்து சக்தியாக உள்ளனர். ஒரு நகரத்தின் சுறுசுறுப்பு மக்கள் மற்றும் அவர்களின் நடத்தை சார்ந்தது. ஒரு நகரத்தின் மக்கள்தொகையின் கலவை மற்றும் மாறுபட்ட திறன்களைப் பற்றிய ஆரம்ப புரிதல் ஒரு வெற்றிகரமான நகர்ப்புற ஆய்வுக்கு முக்கியமாக இருக்க வேண்டும்.\nதற்போதுள்ள எல்லைக்குள் மக்கள்தொகை மற்றும் மக்கள்தொகை வடிவங்களை அடையாளம் காண்பதன் மூலம் செய்யப்படும் கணிப்புகள் நன்கு திட்டமிடப்பட்ட வாழக்கூடிய நகரத்தை உருவாக்கும்.\nமூல - மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை\n2001 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 113,084 ஆக பதிவாகியுள்ளது மற்றும் 2018 ஆம் ஆண்டளவில் 162,729 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது, ​​கொழும்பு தேஹிவாலா, மொரட்டுவா, கடுவேலாவுடன் ஒப்பிடும்போது இது 6% ஆகும் மற்றும் மகாகம பிரதேச செயலகப் பகுதிகள். 1971-1981 காலகட்டத்தில் ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.06% ஆகவும், 2001 வரை இது 1.13% மற்றும் 2011 ஆகவும், 1.84% ஆகவும், மீண்டும் 2018 ஆம் ஆண்டில் இது 1.73% ஆகவும் குறைக்கப்பட்டது. அதன்படி, இப்பகுதியில் சராசரி வளர்ச்சி விகிதம் 1.5% ஆக பத���வு செய்யப்பட்டுள்ளது. சீதாவாகா பிரதேச சபா பகுதியில் மக்கள்தொகை விநியோகம் குறித்து பரிசீலிக்கும்போது, ​​சதுர கி.மீ.க்கு சராசரி மக்கள் அடர்த்தி 948 நபர்கள் இருக்கும் பிரதான சாலைகளில் கிழக்கு பகுதி முதல் மேற்கு பகுதி வரை நகர்ப்புற மையங்களான கொஸ்கமா, ஹன்வெல்லா மற்றும் படுகா பகுதிகளில் அதிக செறிவு காணப்படுகிறது. ஜி.என் பிரிவு அடிப்படையில், 2011 ஆம் ஆண்டில் அதிக அடர்த்தி, குண்டலுவிலா, வாலாவட்டா, பஹத்கம, பிட்டம்பே தெற்கு, வாகா தெற்கு, காலகெதரா, கோஸ்கமா, கஹதபிட்டி, ஹன்வெல்லா டவுன், படுகா மற்றும் அருகவட்டா ஜிஎன் பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மக்கள் அடர்த்தி சதுர கி.மீ.க்கு 1500 முதல் 3000 நபர்கள். இவ்வளவு அதிக அடர்த்தியைப் பதிவுசெய்வதற்கான முக்கிய காரணம், இந்த ஜி.என் பிரிவுகளுக்குள் கொஸ்கமா, ஹன்வெல்லா மற்றும் படுகா போன்ற முக்கிய வணிக நகரங்கள் இருப்பதே ஆகும்.\nஒரு முக்கிய நகரை வடிவமைக்கும் பாத்திரத்தை போக்குவரத்து கொண்டுள்ளது . தானாக வேகமாக வளரும் எந்த நகரத்திற்கும் முக்கிய இணைப்பு வசதிகள் இருந்தால் அந்த நகரத்தின் நகர்ப்புற வளர்ச்சி சிறபாக இருக்கும் .\nஎனவே, பஸ் மற்றும் இரயில் போக்குவரத்து, சரக்கு பாதை வரைபடங்கள், விமான நிலையங்கள் மற்றும் லாஜிஸ்டிக் அமைப்புகள் உட்பட முக்கிய போக்குவரத்து அம்சங்களைப் பற்றிய விரிவான தகவல்களில் ஒரு மையத்தில் இருக்க வேண்டும்.\nSGD இலக்குகளில் ஒன்று 11.2 ஆகும்.இது பாதுகாப்பான, மலிவு, அணுகக்கூடிய மற்றும் நிலையான போக்குவரத்து அமைப்புகள், சாலை பாதுகாப்பு, பொது போக்குவரத்து நாம் நிலையானதாக இருக்க வேண்டுமென்றால், போக்குவரத்துத் திட்டத்தில் இவை கருதப்பட வேண்டும்.\nமேலும், தேவைகள் ,பாதிக்கப்பட்ட சூழ்நிலைகள், பெண்கள், குழந்தைகள், குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் ஆகியவற்றின் தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது பற்றி கருத்தில் கொள்ள வேண்டும்.\nபகுதியில் சாலை வலையமைப்பு விநியோகம்\nமூல - ஆர்.டி.ஏ (2016), பி.ஆர்.டி.ஏ (2016), சீதாவாக பிரதேச சபை (2016)\nஇப்பகுதியில் உள்ள சாலை நெட்வொர்க்கைப் பொறுத்தவரை, “ஏ” தர சாலைகள் வடக்குப் பகுதியில் அப்பகுதியின் மேற்கு எல்லையில் அமைந்துள்ளன. கொழும்பு ரத்னபுரா புதிய சாலை (உயர்மட்ட சாலை) கொழும்பு- ஹன்வெல்லா பழைய சாலை (க��ழ்-நிலை சாலை) “பி” தர சாலைகள், கலகெதரா-ஹொரானா சாலை, கோட்டே-போப் சாலை, துமோடரா-புவக்பிட்டியா சாலை, மற்றும் கலகாகலா- லாபுகமா சாலை ஆகியவை அடங்கும். மற்ற எல்லா சாலைகளும் குறுகிய சாலைகளாகவே உள்ளன. சீதாவாக பிரதேச சபா பகுதியின் சாலை விநியோக முறை. கணக்கெடுப்புகளில் தெரியவந்தபடி சுமார் 30,000 வாகனங்கள் பகல் நேரத்தில் இயங்குகின்றன, 20,000 பேர் அவிசாவெல்லாவை நோக்கி ஓடுகிறார்கள். கொழும்பிலிருந்து அவிசாவெல்லா வரையிலான கெலானி பள்ளத்தாக்கு ரயில் பாதை சீதாவாகா பிரதேச சபா பகுதி முழுவதும் 25 கி.மீ நீளத்தில் ஓடுகிறது, இது படுகா, அருக்வட்டா, அங்கம்பிட்டி, உகலா, பின்னாவேலா, வாகா, கடுகொட மற்றும் கொஸ்கமா ஆகிய நிலையங்களை கடந்து சுமார் 30,000 பயணிகள் ரயில் பாதையை பயன்படுத்துகிறது. சிஜிஆர் அறிக்கைகளின்படி அவர்களின் அன்றாட தேவைகள்.\nஇலங்கையின் நகரங்களின் ஒரு முக்கியமான செயல்பாடு நகர்ப்புற வாழ்க்கையை ஆதரிக்கும் குடியிருப்பாளர்களின் பன்முகத்தன்மைக்கு வீட்டுவசதி வழங்குவதாகும்.இலங்கையின் ஆரம்ப நகர்ப்புற குடியேற்ற மரபு - நிலங்கள், வீடமைப்பு, வீடமைப்பு மற்றும் வீடமைப்பு உட்பட போக்குகள் மற்றும் அதனுடன் வரும் அபிவிருத்தி சவால்கள் இங்கு அமைந்திருக்கும்.\nநகர்ப்புற திட்டமிடல், நகர்ப்புற நிலப் பயன்பாடு மற்றும் நில மேம்பாடு ஆகியவற்றைப் பற்றிய விவரங்கள், வீட்டுவசதி தேவைகள், உள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்தி செலவு ஆகியவற்றின் தேவைகளை பூர்த்தி செய்யும். இது நகர்ப்புற மற்றும் வளர்ச்சி சவால்களையும் பார்க்கும்; நகர்ப்புற திட்டமிடுதல், நில உபயோகங்கள் மற்றும் வீடுகள்; நகர்ப்புற நில வளர்ச்சி மற்றும் 9 நகரங்களின் தனிப்பட்ட பகுப்பாய்வு. தரவு SDG 11.1 ஐப் பற்றிய குறிப்புகள், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் சுகாதாரம், நீர் மற்றும் சுகாதாரம் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இலக்கு 11.7 (அனைத்து குழுக்களுக்கும் பாதுகாப்பான, திறந்த மற்றும் பச்சை இடைவெளிகள்) குறிப்பிடப்படும்.\nமூல - மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை\nஇப்பகுதியின் வீட்டுவசதி விநியோகம் குறித்து பரிசீலிக்கும்போது, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் தரவு (2016), 2001 ஆம் ஆண்டில் சீதவகா பிரதேச சபைப் பகுதியில் மொத்த வீட்டுப் பங்கு 27,542 ஆகவும், 2011 ஆம் ஆண்டு 35,137 ஆகவும், 2001-2011 ஆண்டுகளாகவும் இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. ஆண்டு அதிகரிப்பு விகிதம் 2.16% ஆக கணக்கிடப்படுகிறது. அருகிலுள்ள அவிசாவெல்லா, ஹோமகாமா மற்றும் மகாரகாமா பகுதிகளுடன் ஒப்பிடும்போது, இது ஒரு சராசரி எண்ணிக்கை மற்றும் இது இப்பகுதியில் மக்கள் தொகை வளர்ச்சியால் தீர்மானிக்கப்படுகிறது.\nவீட்டுவசதி வகை மூலம் இப்பகுதியில் வீடமைப்பு விநியோகம்\nமூல - மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை\nமூல - மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை\nசுவர்கள், ஃபோர் மற்றும் கூரைக்கு பயன்படுத்தப்படும் பொருளின் அடிப்படையில், நிரந்தர, அரை நிரந்தர மற்றும் குறைவான (தற்காலிக) அடிப்படையில் வகைப்படுத்தல். மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் இப்பகுதியில் உள்ள வீட்டு அடர்த்தியை பகுப்பாய்வு செய்யும் போது, ​​92% வீட்டுவசதி அலகுகள் வாழக்கூடிய வகைக்குள் வருகின்றன, மேலும் 6% உள்கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும். இந்த வீடுகள் துண்டனா, வால்வட்டா, குண்டலுவிலா, வெராகொல்லா, திகானா, சுடுவெல்லா மற்றும் கொடிக்காண்டா போன்ற பகுதிகளில் அமைந்துள்ளன, மேலும் 2% குறைவான வீடுகள் உருவாக்கக்கூடிய அலகுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. நிலப்பரப்பு, தோட்டப் பகுதிகள் மற்றும் வன இருப்புக்கள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வீட்டு அடர்த்தி குறைவாகவே உள்ளது. சில பகுதிகளில் அதிக மக்கள் தொகை அடர்த்தியானது அவ்வப்போது அரசாங்கங்களால் நிலங்களை அந்நியப்படுத்துவதால் ஏற்பட்டுள்ளது, இதன் விளைவாக அந்த பகுதிகளில் வீட்டு அடர்த்தி அதிகரிக்கிறது. ஹன்வெல்லா, படுகா மற்றும் கொஸ்கமா போன்ற நகர்ப்புறங்களில் சுமார் 50 எண்ணிக்கையிலான அங்கீகரிக்கப்படாத வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அலுத்தம்பலமா, சுடுவெல்லா போன்ற பகுதிகளைத் தவிர மற்ற எல்லா பகுதிகளிலும் வீடுகள் சிதறிய விதத்தில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புள்ளிவிவர சான்றுகளின்படி, சீதாவாக பிரதேச சபா பகுதியில் வீடற்ற மக்கள் யாரும் இல்லை, அங்கீகரிக்கப்படாத வீடுகளின் கட்டுமானத்தை அதிகரிக்கும் போக்கு இல்லை. ஆயினும்கூட, வீடுகள் மேம்பட்ட நிலையில் உள்ளன.\nசீதாவாக்க பிரதேச சபா ( km 2 )\nஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 1995 - 2017 %\nநகர்ப்புறத்தி���் மாற்றம் 1995 - 2017\nநகரமயமாக்கல் கணக்கீடுக்காக கருதப்படும் பகுதிI 0\nநகர்ப்புற விரிவாக்கம் 1995 - 2017\nநகர்ப்புற விரிவாக்கம் 1995 - 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/10/21/tvm-121/", "date_download": "2020-07-09T02:52:11Z", "digest": "sha1:P2YIPL4YRVGRRKBS7M5MWEVGIFVH5VA4", "length": 10710, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "திருவண்ணாமலையில் காவலர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மினி மாரத்தான் போட்டி - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nதிருவண்ணாமலையில் காவலர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மினி மாரத்தான் போட்டி\nOctober 21, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nபணியில் இருக்கும் போது உயிர்நீத்த காவலர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. திங்களன்று திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் மினி மாரத்தான் போட்டி துவங்கியது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் போட்டியை துவக்கி வைத்தார். தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிரிழந்த காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவழிகாட்டி மனிதர்கள் சார்பில் திறன் மேம்பாடு மற்றும் தீபாவளி விருந்து.\nதென்காசியில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல்\nMASA நடத்திய கிராத் மற்றும் மற்றும் கட்டுரை போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா…\nநிலக்கோட்டையில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியருக்கு உறுதி செய்யப்பட்டதால் வங்கி மூடல்\nபரமக்குடியில் அதிமுக., தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை\nஉசிலம்பட்டியை சேர்ந்தவருக்கு மாநில அளவில் பதவி. பாஜக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்; ஒட்டு மொத்த தமிழர்களின் மீதான தாக்குதல்- பி.ஆர்.பாண்டியன் கண்டனம்..\nபூம்புகார் அருகே 12 படகுகளின் இன்ஜினில் மணலை கொட்டி சென்ற மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nவிசிக உறுப்பினர் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரணம் வணிகர் அணி மாநில துணை செயலாளர் வழங்கினார்\nகொரோனோ ஊரடங்கு பயனுள்ளதாக கழித்து வரும் பள்ளி மாணவ, மாணவிகள்..\nகுமரி மாவட்ட பாஜக சார்பில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கக்கோரி கொட்டும் மழையில் வாழை மரம் நடும் போராட்டம்…\nகம்பத்தில் மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதார இணை இயக்குநரிடம் இசுலாமியர்கள் ஆலோசனை கூட்டம்\nகுவைத் நாட்டிலிருந்து ஆன்லைன் வழியாக நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள்\nதவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தங்கச்சிமடத்தில் ரத்த தான முகாம்.\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. மீது மேலும் ஒரு வழக்கு\nபெரியகுளத்தில் பெண் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து மகளிர் விடுதலை இயக்கம் சார்பாக போராட்டம்\nதிருப்பத்தூர் அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு\nசாலையில் சென்ற முதியவர் மயக்கம் போட்டு விழுந்தார். காப்பாற்றிய காவல்துறை\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெட்ரோலிய பொருள் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்கப் தொழிலதிபர் ஜான் டி. ராக்பெல்லர் பிறந்த தினம் இன்று (ஜூலை 8, 1839\nபொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் முக்கிய வேண்டுகோள்..\nகீழடி அகழாய்வில் மற்றொரு பகுதியான குறுந்தொகையில் மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு..\nதேனி நகரில் 9ந்தேதி முதல் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/index.html", "date_download": "2020-07-09T00:50:34Z", "digest": "sha1:AHIHBDGLK3LUPBBH7ANAWSC73KJHI532", "length": 4402, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "Education, Science, Studies, News, Literatures, கல்வி, அறிவியல், படிப்பு, செய்திகள், இலக்கியங்கள்", "raw_content": "\nவியாழன், ஜூலை 09, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | ���ிரட்டி\nசங்க இலக்கியம் என்பது கிறிஸ்துக்கு முற்பட்ட காலம் முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையில் தமிழில் எழுதப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகை...\nஅவ்வையார் என்ற பெயரில் தமிழகத்தில் ஒரு பெண் பால் புலவர் இருந்துள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை. ஆனால் அவ்வையார் என்ற ...\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசங்க இலக்கியங்கள், Education, Science, Studies, News, Literatures, கல்வி, அறிவியல், படிப்பு, செய்திகள், இலக்கியங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2013/11/antares-2004.html", "date_download": "2020-07-09T02:00:40Z", "digest": "sha1:3FEUG4K5UI7K3ILLSC74ZADMFINRT677", "length": 32991, "nlines": 519, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): ANTARES-2004-உலகசினிமா/ஆஸ்திரியா/மூன்று காதல் மூன்று பேர்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nANTARES-2004-உலகசினிமா/ஆஸ்திரியா/மூன்று காதல் மூன்று பேர்.\nநீங்கள் கோ விளையாட்டை விளையாடி இருக்கின்றீர்களா\nஒருவன் ஓடுவான் ஒருவன் பிடிப்பான்... பிடிப்பவன் பிடிக்க முடியவில்லை என்றால் உட்கார்ந்து இருப்பவனை கோ விட்டு விட்டு உட்கார்ந்து கொள்ளுவான்... கோ விட்ட அடுத்த செகன்ட் அவன் ஓடுவான்... அவனால் பிடிக்கமுடியவில்லை... சாதகமான ஆளை கோ விட்டு விட்டு உட்கார்ந்து விடுவான்... இப்போது நம் கண்கள்.. எவன் பிடிக்க ஓடுகின்றானோ அவன் மீது பதிந்து இருக்கும் அல்லவா.... ஆனால் பிடிக்க ஓடும் அத்தனை பேருக்கும் ஒரு சம்பந்தம் இருக்கும் எல்லோரும் ஒரே டீம் என்பதுதான் இல்லையா\nஅது போலான திரைக்கதைதான் இந்த திரைப்படம்....\nமூன்று மெயின் கதாபாத்திரங்கள்...ஒரு பெண் நர்ஸ்அவளுடைய கள்ளக்காதல்... மளிகை கடையில் வேலை செய்யும் பெண் அவளுடைய காதலன்...டிவோர்ஸ் செய்துக்கொண்ட தம்பதிகள்... இந்த மூன்று pairs க்கும் நடக்கும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பான விஷயத்தை வீரன் சாமிக்கிட்ட சோழியை களைத்து போட்டு உத்தரவு கேட்பது போல திரைக்கதையை நான் லீனியரில் களைத்து போட்டு எழுதி செல்லுலாய்டில் எரோட்டிக் டேஸ்டுடன் சிறைபடுத��தி இருக்கின்றார்கள்.\nஇந்த படத்தின் திரைக்கதை உத்தியில் இன்னும் சொல்லவேண்டிய விஷயம் என்னவென்றால் மூன்று pairsக்கும் சம்பந்தமானவர்கள் ஒரே அப்பார்ட்மென்ட்டில் வசிக்கின்றார்கள்.... ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லை என்பது கூடுதல் சுவாரஸ்யம். இந்த படத்தை பார்த்தோ அல்லது கேள்விபட்டோ கூட நிறைய மாற்றங்கள் செய்து மூன்று பேர் மூன்று காதல் படத்தை எடுத்து இருக்கலாம்...\nடாக்சியின் பின் இருக்கையில் ஒருவன் உட்கார்ந்து இருக்கின்றான்... அவன் தன் கோட் பாக்கெட்டில் கை விட்டு சில புகைபடங்களை எடுக்கின்றான்... எல்லா புகைபடங்களிலும் ஒரு பெண்ணின் முழு நிர்வாணம் வித விதமான கோணத்தில் படமாக்கப்பட்டு இருக்கின்றது... அந்த போட்டோக்களை ரசித்துக்கொண்டே இருக்கும் போது....ஒரு கார் வேகமாக வந்து மோதி விபத்துக்குள்ளாகின்றான்.... திரை இருட்டாகி படம் திரும்ப ஆரம்பிக்கின்றது. அவன் யார் அந்த நிர்வாண பெண்மணி யார் போன்ற கேள்விகளுக்கு திரைப்படத்தில் பதில் இருக்கும் ஆகையால் வெண்திரையில் பார்த்து மகிழுங்கள்.\nஒரு நர்ஸ்.. கணவன் மகள் என்று அழகான வாழ்க்கை... அன்பான கணவன்தான் இருந்தாலும் அவளுக்கு வேறு ஒன்று தேவை படுகின்றது... சேல்ஸ்மேனோடு கள்ளக்காதல்... அவனோடு இருக்கும் அந்த நிமிடங்களை அவள் ரசிப்பது.. முக்கியமாக சல்லாப காட்சிகளில் அவள் அவளிடம் காட்டும் ஈடுபாடு ...வாவ்.....\n40க்கு மேலான வாழ்க்கையில் பெரும்பாலும் பெண்கள் மனதளவிலும் உடல் அளவிலும் புறம் தள்ளபடுகின்றார்கள்.... அந்த இடத்தில் யாராவது நீங்கள் ரொம்ப நல்லவர் என்று சொல்லும் வார்த்தை கூட போதுமானதாக இருக்கின்றது... முக்கியமாக கணவனை விட புதிதாக வந்தவன் வயதான தளர்ந்த , பிள்ளை பெற்ற அழகையும் அவன் ஆராதிக்கும் போது அவள் தடம் மாறுகின்றாள்,...\nஅதுக்கான காரணம்.... செக்சில் அவள் ஆசைகள் வெளிப்படுவதும்,. அதை பேரர் பார்க்க வேண்டும் என்று சொல்வது...செக்ஸ் வறட்சியின் வெளிப்பாடுகள்.. அதே போல அவளுக்காக அவன் அவள் சொல்வதை எல்லாம் செய்வதும், அதனால் அவள் நிர்வாணத்தை படம் பிடிக்க அனுமதிப்பதும் விஷூவலாக உணர்த்தப்பட்ட காட்சிகள...\nஇது இல்லாமல் அந்த நர்ஸ் வாழும் அதே அப்பார்ட்மென்ட்டில் இன்னும் இரண்டு ஜோடிக்கதைகள் இருக்கின்றன... ஆனாலும் அவர்கள் கதைகள் ஒன்றுடன் ஒன்று சம்பந்தபட்டவைதான்.\nஇந்த படத��தின் கிளைமாக்ஸ்.. அந்த நர்ஸ் தன் கணவனை எப்படி கன்வின்ஸ் செய்கின்றாள் என்று பார்த்து ஆச்சர்யப்ட்டு போவிர்கள்..\nஇந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்... கலைத்து போட்ட திரைக்கதைக்காக நிச்சயம் பார்க்கலாம் .. கண்டிப்பாக இந்த படம் வயதுக்கு வந்தவர்களுக்கானது,.\nLabels: அஸ்திரிய சினிமா, உலகசினிமா, சினிமா விமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nஎப்பொழுதும் யதார்த்தமான நடையில் பட விமர்சனம். பகிர்வினிற்கு மிக்க நன்றி திரு. ஜாக்கி சார்..\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nDEVOT-2003/உலகசினிமா/ ஜெர்மன்/ இரண்டு பேர்.\nதொடரும் துப்பட்டா மரணங்கள்...பெண்களே உஷார்.....\nIRANDAM ULAGAM-2013/ இரண்டாம் உலகம்/ சினிமா விமர்...\nEDGE OF DARKNESS-2010--/ பாஸ்டன் ஆற்று சடலங்கள்.\nPRIMAL FEAR-1996/ அமெரிக்க அந்நியன்.\nWE ARE THE MILLERS/2013/ அமெரிக்க கஞ்சா குடும்பம்.\nமகிழ்வித்து மண்ணாய் போன திரையரங்குகள் ( பாண்டி அனந...\nPANDIYA NAADU/2013- பாண்டிய நாடு திரை விமர்சனம்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சர���க்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/18575/", "date_download": "2020-07-09T02:28:22Z", "digest": "sha1:CLMXVSB2JSLFJ5LIGHIJRCGCCJEHW4OD", "length": 7338, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "நடைபயணத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட நெகிழ்ச்சி சம்பவம்: வீதிக்கு வந்த பாடசாலை மாணவர்கள்! | Tamil Page", "raw_content": "\nநடைபயணத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட நெகிழ்ச்சி சம்பவம்: வீதிக்கு வந்த பாடசாலை மாணவர்கள்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக நடைபயணம் மேற்கொள்ளும் யாழ் பல்கலைகழக மாணவர்களிற்கு இன்று எதிர்பாராத அனுபவமொன்று ஏற்பட்டுள்ளது.\nநடைபயணம் மாங்குளம் மகா வித்தியாலயத்தை அண்மித்த போது, ஏ9 வீதியோரமுள்ள அந்த பாடசாலையின் மாணவர்கள் வீதியோரம் திரண்டு வரவேற்பளித்தனர்.\nநடைபயணத்தில் ஈடுபட்டவர்களிற்கு தேநீர் தயாரித்து கொடுத்து, நடைபயணம் தொடர்ந்தபோது, மாணவர்களும் நடைபயணத்தில் ஈடுபட்டனர்.\nஎனினும், பாடசாலை மாணவர்கள் நடைபயணத்தில் ஈடுபடாமல், கல்வியில் கவனம் செலுத்துங்கள் என நடைபயணத்தில் ஈடுபட்டவர்கள் ஆலோசனை வழங்கி, மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nநேற்றைய தினம் கிளிநொச்சியில் நடைபயணத்திற்கு பேராதரவு வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாங்குளத்தில் நடந்த இந்த எதிர்பாராத நிகழ்வு நடைபயணத்தில் ஈடுபட்டவர்களை நெகிழச் செய்துள்ளது.\n315 கைதிகளிற்கும் கொரொனா இல்லை\nநம்பி வாக்களியுங்கள்; உங்கள் நம்பிக்கையை பாதுகாப்போம்: தமிழர்களிடம் கெஞ்சும் பசில்\nஆட்ட நிர்ணய விசாரணை அறிக்கை சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு\nகோட்டா, மஹிந்த நிகழ்களிற்க��� அனுமதி; இந்துக்களின் யாத்திரைக்கு மட்டும் தடையா\n315 கைதிகளிற்கும் கொரொனா இல்லை\nநம்பி வாக்களியுங்கள்; உங்கள் நம்பிக்கையை பாதுகாப்போம்: தமிழர்களிடம் கெஞ்சும் பசில்\nஓகஸ்ட் 2ஆம் திகதியுடன்பிரச்சாரம் நிறைவு: பிரச்சாரத்திற்கு புதிய ஒழுங்குவிதிகள்\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\nபோனில் அதிகநேரம் விளையாடியதால் 11 வயது மகனை கொலை செய்த தாய்\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண்...\nமாற்றம் தரும் ராகு, சுபம் தரும் கேது: ராகு – கேது பெயர்ச்சி; 2020...\nவிஜய் குடும்ப மாப்பிள்ளை ஆகிறார் அதர்வாவின் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2011/01/24/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2020-07-09T01:13:10Z", "digest": "sha1:FGWKXL6X7ZSSXIHZLLR67Z4V26RIKTOP", "length": 52247, "nlines": 180, "source_domain": "arunmozhivarman.com", "title": "மணற்கேணி இதழும் சில எண்ணங்களும் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nமணற்கேணி இதழும் சில எண்ணங்களும்\nநிறப்பிரிகை ரவிக்குமார் ஆசிரியராக இருக்கின்ற மணற்கேணி இதழின் முதல் இரண்டு இதழ்களை பெற்றுக்கொண்டேன். இதழ்களை புரட்டிப் பார்த்தவுடனேயே மனதில் தோன்றிய விடயம், அவற்றின் அச்சு நேர்த்தி. தமிழ்ச் சிற்றிதழ்களின் அச்சு நேர்த்தி பற்றிய பேச்சுகள் எழும்போதெல்லாம் பரந்தாமனின் அஃக் இதழ் பற்றியே சிலாகிக்கப்படும். துரதிஸ்டவசமாக எனக்கு அந்த இதழ்களில் ஒன்றையேனும் பார்க்கக் கிடைக்கவில்லை என்றாலும் தமிழ்ச் சிற்றிதழ் சூழலில் அச்சு நேர்த்தி, ஒரு/ழுங்கமைப்பு போன்ற விடயங்களில் காட்டப்படும் சிரத்தையின்மை பற்றி நிச்சயமாக அங்கலாய்ப்பு இருக்கின்றது. மணற்கேணி இதழ்களைப் பொறுத்தவரை உயிர்மை, காலச்சுவடு, தீராநதி போன்றவற்றின் அதே வகையான உள்ளடக்கத்துடன் அவற்றை விட பல மடங்கு தரமான பக்கங்கள், நேர்த்தியுடன் வெளிவருகின்றது.\nரவிக்குமார் என்னைப் பொறுத்தவரை விதைத்திருந்த நம்பிக்கைகள் விழுதுகள் விட்டுப் பரந்திருக்கும் ஆலமரம் போன்று பரந்தவை. இன்று அதே ரவிக்குமார்தான் கருணாநிதி தனக்கு அண்ணா விருது கொடுத்த போது பேசிய பேச்சினை தனது வலைத்தளத்தில் வெளியிட்டு பெருமிதம் கொள்கிறார். அந்தப் ���ேச்சின்போது கருணாநிதி சொல்கிறார்,\n“ரவிக்குமார் அவர்கள் பல நூல்களை எழுதியவர். எனக்கே ஆச்சரியமாக இருந்தது – இவ்வளவு நூல்களா ,நாமே இவ்வளவு எழுதவில்லையே என்று. அவ்வளவு நூல்களை – உலகத்திலே உள்ள பல தலைவர்களைப் பற்றி – பல கருத்துகளைப் பற்றி விமர்சனங்களையெல்லாம் எழுதியவர் அவர். இன்னும் சொல்லப்போனால் ஆரம்ப காலத்தில் அவர் எங்களைத் தீவிரமாக எதிர்த்தவர். தீவிரமாக எதிர்த்தால்தான் பிறகு தீவிரமாக ஆதரிப்பார்களென்று எனக்கு நன்றாகத்தெரியும் . எனக்கு அவரிடம் எப்போதுமே அவருடைய பேச்சில் ,அவருடைய நடவடிக்கையில் , அவருடைய எழுத்தில் மயக்கம் உண்டு. இவர் நம்மிடமே இருக்கவேண்டுமே என்று கருதியிருந்தேன். பிறகு பார்த்தால் அவர் சிறுத்தைகளிடம் இருந்தார். அதுவும் நம் இடம்தான் என்று அதிலே ஒரு ஆறுதல் கொண்டேன்.”\nஎன்று. கருணாநிதியின் இலக்கியச் சேவையை ரவிக்குமாரின் எழுத்துக்களோடு ஒப்பிட்டு – அதுவும் எண்ணிக்கையளவில் – பேசுகிறார் கருணாநிதி. இதைவிட ரவிக்குமாரை வேறு எப்படியாவது கேவலப்படுத்தலாமா என்பது தெரியவில்லை. ரவிக்குமார் பற்றிய நம்பிக்கைகளும் எதிபார்ப்புகளும் எனக்கு உயர்ந்திருந்த காலமொன்றில் ரவிக்குமாரின் பேட்டி ஒன்றை வாசித்தேன். அதில் நிறப்பிரிகை குழு பிரிந்தது பற்றிப் பேசும்போது நிறப்பிரிகை என்ற பெயரை அ. மார்க்ஸ் தன் சொந்தச் சொத்துப் போல தனது வீட்டிற்கும் பெயராக வைத்துள்ளார் என்று குறைபட்டிருந்தார் ரவிக்குமார் (வல்லினம் மே – ஜூலை 2002). அண்மையில் வல்லினம்நேர்காணல்களின் தொகுப்பை வாசித்தபோது அதில் ரவிக்குமாரின் மேற்சொன்ன நேர்காணலுடன் அதற்கு அ. மார்க்ஸ் ஆற்றியிருந்த எதிர்வினையையும் அதன் “முக்கியத்துவம்” கருதி வெளியிட்டிருந்தனர். அதில் அ. மார்க்ஸ் கூறுகிறார்\n“எனக்கு ஒரே ஒரு வீடு தஞ்சாவூரில் உள்ளது. அதில் என் பெயர்ப் பலகை கூட இல்லை. வீட்டுக்குப் பெயரும் கிடையாது. நிறப்பிரிகை இல்லம் என்பது என் மனைவி விஜி தான் கட்டிய வீட்டிற்கு வைத்த பெயர். …. பல சொந்தக் காரணங்களுக்காகவும் நிறப்பிரிகையின் மீதும் என் மீதுமுள்ள அன்பை வெளிப்படுத்தும் முகமாகவும் இந்தப் பெயரை அவர் தேர்வு செய்தார்.”(வல்லினம் ஓகஸ்ட் – ஒன்ரோபர் 2002).\nமுதன் முதலாக ரவிக்குமாரின் நேர்காணலை வாசித்த போது ஐயோ இரண்டு நல்ல மனிதர்கள் ��ப்படி சண்டை பிடிக்கிறார்களே என்று நினைத்திருந்தேன். இப்போது…. அதை விடுங்கள். அ.மார்க்ஸ் தனது நிறப்பிரிகை என்கிற இதழின் பெயரை தனது வீட்டிற்கும் வைத்ததாக குறைபட்டுக் கொண்ட அதே ரவிக்குமாரின் இன்றைய வலைப்பதிவு முகவரி http://nirappirikai.blogspot.com. எனக்கு இதையெல்லாம் பார்க்கின்றபோது கவுண்டமணி சூரியன் திரைப்படத்தில் சொல்லிப் பிரபலமான “அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்” என்கிற காட்சிதான் ஞாபகம் வருகின்றது.\nதமிழ்ச் சிற்றிலக்கிய சூழலில் நிறப்பிரிகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது மறுக்கமுடியாத உண்மை. நிறப்பிரிகையின் பெரும் வெற்றி என்னவென்றால் நிறப்பிரிகை நின்றபின்னரும் கூட அதிலிருந்து பிரிந்துபோனவர்கள் தனிநபர்களாக தம்மை, தம் அடையாளங்களை நிலைநிறுத்திக் கொண்டார்கள் என்பதே. தற்போது நிறப்பிரிகையின் தொடர்ச்சியாக என்று சொல்லிக்கொண்டு லும்பினி என்கிற இணைய இதழ் இயங்குகிறது. நிறப்பிரிகையின் இதழ்களின் PDF தொகுப்புகள் கிடைக்கின்றன என்பதைத் தவிர லும்பினி வேறு ஏதாவது வகையில் தன்னை நிலை நிறுத்தியதா என்றால் இல்லை என்பதே ஒரே பதில். சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடை வரவேற்கிறோம் என்கிற அறிக்கை லும்பினி தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதே நேரம் 2000ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் இனி மாநாட்டுக்கு எதிராக நிறப்பிரிகை எடுத்த நிலைப்பாடு பற்றிய நிறப்பிரிகையின் தொடர்ச்சி என்று நம்பப்படும் லும்பினியின் தற்போதைய நிலைப்பாடு என்னவென்பதை அறிய ஆவலாக உள்ளது. ‎தமிழ் இனி மாநாடு பற்றி நிறப்பிரிகை சார்பில் அ. மார்க்ஸ் தமிழ் இனி 2000 என்கிற கும்பமேளா என்று ஒரு கட்டுரை எழுதினார். இது அவரது சொல்வதால் வாழ்கிறேன் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. இப்போது இலங்கையில் “கம்பன் விழாப் பாணியில்”நடைபெற்று முடிந்திருக்கின்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றி இன்றைய நிறப்பிரிகைக்காரர்களான லும்பினிகாரர்களோ அல்லது அ. மார்க்ஸோ என்ன சொல்கின்றனர் என்பது பற்றி இன்னமும் ஓரிடத்திலும் பதியப்படவில்லை. அதே நேரம் இவர்கள் இப்போது செய்கிற தகிடு தித்தங்களுக்காக நிறப்பிரிகையின் பங்களிப்பினை நாம் குறித்து மதிப்பித்துவிடமுடியாது. உயிர்மை, காலச்சுவடு, தீராநதி போன்றவை எல்லாம் சிற்றிதழ்கள் என்று தம்மை அறிமுகம் செய்துகொள்ளும் இன்றைய கால���்களில் நிறப்பிரிகை போன்ற தீவிரமான, ஆழமான கட்டுரைகளுக்கும், விவாதங்களுக்கும் இடந்தரக்கூடிய இதழ்கள் வரவேண்டியது அவசியமே. உன்னதம் அந்த வகையில் வந்திருந்தாலும் அது பெரும்பாலும் மொழிமாற்றுகளை முன்வைத்தே இயங்கி வந்தது. தவிர உன்னதம் தொடர்ந்து வெளிவருகின்றதா என்றும் எனக்கு சரியாகத் தெரியவில்லை. அதே நேரம் இலங்கையில் இருந்து வெளிவந்த கூடம் என்கிற இதழ் முக்கியமானதொன்று என்று நினைக்கிறேன். தற்போது கூடமும் தன் இயக்கத்தை நிறுத்தி விட்டாலும், அதன் முக்கியத்துவம் கருதி கூடத்தில் பழைய இதழ்களை வாசிப்பது அவசியம். நூலகம் தளத்தில் கூடத்தின் பழைய இதழ்கள் இருக்கின்றன. (http://www.noolaham.org/wiki/index.php\nஇது போன்ற ஒரு சிற்றிதழ் அல்லது தீவிர இதழ் என்கிற தானத்தை ரவிக்குமாரின் மணற்கேணி அடைவது சிரமமாக இருக்குமென்றாலும் அவர் நினைத்தால் முடியும். சிறீராம் சிட் பன்ட்ஸ் குழுமத்தில் ஆதரவில் வெளிவந்த சுபமங்களா இதழை, சிறீராம் சிட் பண்ட்ஸ் நட்டக் கணக்கு காட்டுவதற்காகவே நடாத்தியதாகக் குறைபடுவோரும் உள்ளனர். சிலவேளை அப்படி நட்டக் கணக்கு காண்பிப்பதற்காக ரவிக்குமார் நடத்துவதாக கருதப்படும் மணற்கேணி தமிழ்த் தீவிர இலக்கிய உலகில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தவும் முடியும். பூக்கோ பற்றிய அறிமுகங்களை தமிழ்ச் சூழலில் முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர் ரவிக்குமார் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன், ஆனால் பூக்கோவிற்குப் பின்னரான சிந்தனையாளார்கள், இப்பொதும் வாழும் கோட்பாட்டாசிரியர்கள் பற்றித் தமிழ்ச் சூழலில் வாதங்களும் உரையாடல்களும் நடைபெற்றது இல்லையெனவே சொல்லலாம். முடியும், ரவிக்குமார் மனது வைத்தால்.\nபடங்கள் நன்றி: சவுக்கு இணையத்தளம்\nதொலைக்காட்சிகளில் சிறுவர் நிகழ்ச்சிகள் / பால்யத்தை தொலைக்கும் சிறுவர்கள்\nஷோபா சக்தி மீதான முகப்புத்தக விவாதங்கள் பற்றி சில பகிர்தல்கள்\n2 thoughts on “மணற்கேணி இதழும் சில எண்ணங்களும்”\nஉங்கள் பதிவுக்கு நன்றி. நிறப்பிரிகை என்ற வலைப்பூவின் பெயர் அதை உரிமை கொண்டாடுவதற்கானதல்ல.அந்தப் பெயர் வழக்கொழிந்துபோய்விடக்கூடாதே என்பதற்காகத்தான்.\nமணற்கேணி மூன்றாவது இதழ் வந்து இப்போது நான்காவது இதழ் வெளிவரப்போகிறது. மூன்றாவது இதழில் மாரீஸ் ப்ளான்ஷொ மிஷெல் ஃபூக்கோ குறித்து எழுதிய கட்டுர��� எனது மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. நான்காவது இதழில் எலியா கனெட்டியின் நூலிலிருந்து சில பகுதிகள் வெளியாக உள்ளன. நான் நடத்திய தலித் இதழ்களை நீங்கள் பார்த்தமாதிரித் தெரியவில்லை. எனது செயல்பாடுகள் எவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கோ, எதிர்பார்ப்புகளை உருவாக்குவதற்கோ திட்டமிட்டு மேற்கொள்ளப்படுபவை அல்ல. எனக்குத் தெரிந்த விதத்தில் நான் சில காரியங்களைச் செய்கிறேன். அவ்வளவுதான்.\nஃபூக்கோவின் சமகாலத்தவர் என்றாலும் அவருக்குப் பிறகு நான் முக்கியமானவராகக் கருதும் போத்ரியாவை அறிமுகம் செய்து நான் எழுதிய கட்டுரையை வாய்ப்பு கிடைத்தால் வாசியுங்கள்.\nகட்டுரையின் ஆரம்பத்திலேயே நான் சொன்னது போல எனக்கு 2 மணற்கேணி இதழ்களே கிடைத்தன. காலம் இதழாசிரியர் செல்வம் இந்தியாவில் இருந்து கொண்டுவந்திருந்தார். அவரிடம் இருந்து இவற்றைப் பெற்றுக்கொண்டேன். அதே நேரம் அதற்கும் பின்னர் வந்த இதழ்கள் இங்கே கிடைக்கவில்லை. செல்வத்துக்கும் கிடைக்கவில்லை என்று சொன்னார். இங்கே வழமையாக நான் புத்தகம் வாங்கும் கடையில் சொல்லி வைத்துள்ளேன். அவர்கள் எடுப்பித்துத் தருவதாகச் சொல்லி உள்ளனர். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது உயிர்மை முதன் முதலில் வந்திருந்தபோதும் அது பற்றி சுஜாதா விகடனில் எழுதியதைப் பார்த்து இதே கடைக்காரரிடம் சொல்லித்தான் இந்தியாவில் இருந்து எடுப்பித்தேன். அவர் உயிர்மை இதழைப் பார்த்துவிட்டுச் சொன்னார், இந்தப் புத்தகங்கள் விற்காது வேணுமென்றால் உங்களுக்கா ஓடருக்கு எடுத்துத் தாறேன் என்று, ஆனால் இன்று இங்கே நிறையப் பேர் உயிர்மையைப் படிக்கின்றார்கள். அதே நேரம் உயிர்மை அதன் ஆரம்ப இதழ்களில் இருந்து இன்று நிறைய அடர்த்தி குறைந்தே இருக்கின்றது.\nநீங்கள் மேலே சொன்ன கட்டுரைகளையும் மேற்கொண்டு மணற்கேணி இதழ்கள் கிடைக்கும்போதுதான் என்னால் வாசிக்க முடியும். நான் ஆசைப்படுவதெல்லாம், நீண்ட ஆழமான கட்டுரைகளை, விவாதங்களை உள்ளடக்கிய தமிழ் இதழ்கள். எனக்குத் தெரிந்து தமிழ்ச் சூழலில் இப்போது அப்படி இதழ்கள் இல்லை என்றே நினைக்கின்றேன். வலைப் பதிவுகளில் அப்படியான சில கட்டுரைகள் வந்தாலும், எனது அனுபவத்தில் வலைப்பதிவுகளில் / இணையத்தில் ஆழமான வாசிப்புகள் செய்வது மிகச் சிரமமே. நான் print பண்ணி எடுத்துத்தான் நிறையப் பதிவுகளைப் படிக்கின்றேன்.\nஇங்கு புத்தகங்களை எடுப்பதி இருக்கும் சிக்கலால்தான் எம்மால் நிறைய இதழ்களை உடனேயே வாசிக்க முடியாமல் இருக்கின்றது. தலித் இதழ்கள் ஏதாவது pdf கோர்ப்பில் கிடைத்தால் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கின்றேன். இங்கேயும் நண்பர்களிடம் விசாரித்துப் பார்க்கின்றேன்.\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nபிரதீஸ் என்றொரு நண்பன் அல்லது ஜூலை 09, 1995\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nமீசை என்பது வெறும் மயிர் | சிறுவர் நூல்கள் | \"தழும்பு\" குறும்படம்\nவெண்ணிலா கபடிக்குழுவும் யாழ்ப்பாணத்துச் சாதித் திமிரும்\nநாம் தமிழர் கட்சி ஆவணம் : ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப்போகும் ஆகப்பெரிய சவால்\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் arunmozhivarman.com/2020/06/01/yuv… 3 weeks ago\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் arunmozhivarman.com/2020/05/10/dom… 1 month ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம�� நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண ��ாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-09T02:03:53Z", "digest": "sha1:WX2Z5FM42RLCAYZQYB5PCNRUFSSX4WY2", "length": 202815, "nlines": 2035, "source_domain": "secularsim.wordpress.com", "title": "எல்லீஸர் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின் புத்தகங்களை தமிழ் வல்லுனர்கள் படித்திருக்கிறார்களா-இல்லையா, போலி வேதங்கள் உருவாக்குவதில் எல்லீஸ் முதலியோர் ஈடுபட்டதை அறிவார்களா இல்லையா\nஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின் புத்தகங்களை தமிழ் வல்லுனர்கள் படித்திருக்கிறார்களா–இல்லையா, போலி வேதங்கள் உருவாக்குவதில் எல்லீஸ் முதலியோர் ஈடுபட்டதை அறிவார்களா இல்லையா\nபோலி “ஏஸுர் வேதம்” உருவாக்கியதி எல்லீஸ் மாட்டிக் கொண்டது எப்படி: போலி “ஏஸுர் வேதம்” உருவாக்கியதில் ஐரோப்பியர்களுக்கு பெரிய பிரச்சினை, அசிங்கம் ஏற்பட்டது. ஏனெனில், வோல்டேர், அவருக்குக் கிடைத்த அந்த போலி “ஏஸுர் வேதவத்தை” உண்மை என்று நம்பி, பாராட்டி எழுதி விட்டார்[1]. அதனால், இந்தியவியல் வல்லுனர் மற்றும் கிருத்துவ மிஷினரிகளுக்குள் கருத்து வேறுபாடு, ஒருவரை ஒருவர் குற்றம் கூறுதல், கள்ள ஆவணத்தை உண்டாக்கியவர் என்றெல்லாம் மோதல்கள் ஏற்பட்டன. “ஏஸுர் வேதம்” நொபிலி தயாராத்தால், எல்லீஸார் விட்டுவிடுவாரா என்ன: போலி “ஏஸுர் வேதம்” உருவாக்கியதில் ஐரோப்பியர்களுக்கு பெரிய பிரச்சினை, அசிங்கம் ஏற்பட்டது. ஏனெனில், வோல்டேர், அவருக்குக் கிடைத்த அந்த போலி “ஏஸுர் வேதவத்தை” உண்மை என்று நம்பி, பாராட்டி எழுதி விட்டார்[1]. அதனால், இந்தியவியல் வல்லுனர் மற்றும் கிருத்துவ மிஷினரிகளுக்குள் கருத்து வேறுபாடு, ஒருவரை ஒருவர் குற்றம் கூறுதல், கள்ள ஆவணத்தை உண்டாக்கியவர் என்றெல்லாம் மோதல்கள் ஏற்பட்டன. “ஏஸுர் வேதம்” நொபிலி தயாராத்தால், எல்லீஸார் விட்டுவிடுவாரா என்ன அதில் எல்லீஸ் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டார். ஆமாம், அவரும் அத்தகைய தயாரிப்பில் ஈடுபட்டார். எல்லீஸ் ஏசுர் வேதம் என்ற என்ற கள்ளபுத்தகத்தை உண்டாக்கியதாக, தாமஸ் ட்ரௌட்மேன் எடுத்துக் காட்டுகிறார். அதே நேரத்தில், பீட்டர் ஆர். பச்சனன், தன்னுடைய புத்தகத்தில், “பாதிரி எல்லீஸ்: 1822ல் நவீன போலியான வேதங்கள் மற்றும் உண்மையான புத்தங்களைப் பற்றிய விவரங்கள்”, என்று அடிக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது[2].\n“யஜுர் வேதம்” மற்றும் “யசுர், யஸுர், யஸௌர்” [Ezour Veda]: “யஜுர் வேதம்” [Yajur Vedam] நான்கு வேதங்களில் ஒன்று என்பது அறிந்த விசயமே, இருப்பினும், கிருத்துவர்கள், தங்களது “ஏசு கட்டுக்கதை”யின் படி, 18 [12 முதல் 30 வரை] வருடங்கள் காணாமல் போயிருந்த போது, இந்தியாவுக்கு வந்தார் என்ற கட்டுக்கதையினை உருவாக்கினர். அந்நிலையில் அவர் போதித்தது தான் “யஸூர் வேதம்” [Yasur Veda] என்று சொல்லி, அதனை பலவாறாக, ஐரோப்பிய மொழிகளில் குறிப்பிட்டனர். “யசுர், யஸுர், யஸௌர்” [Ezour Veda] என்றெல்லாம் குறிப்பிட்டு குழப்பினர். எல்லீஸும் இதில் குழம்பிபோனதில் ஆச்சரியம் இல்லை. மச்சிலிப்பட்டனத்தில் நீதிபதியாக இருக்கும் போது, ஒருவேளை, அத்தகைய யஸுர் வேதத்தைத் தயாரித்திருக்கலாம். சோனெரெட் 1782ல் போலி “ஏஸுர் வேதம்” மச்சிலி / மசூலிப்பட்டினத்தில் தான் மிஷினரிகளால் உருவாக்கப்பட்டது என்றார். இங்கு, “பாதிரி எல்லிஸ்” [“Fr. Ellis”] என்றிருப்பதால், இவர் பாதிரியாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. எல்லீஸின் “திருக்குறள்”, இந்துக்களுக்கு ஒரு கோரிக்கை என்ற கிருத்துவமத தொகுப்பில், மெட்ராஸ் அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் 1845ல் வெளியிடப்பட்டது. அதாவது, தமிழின் மீதான காதல், ஆசை, மோகம், போன்றவற்றால் அச்சிடப��படவில்லை, இந்துக்களை மதம் மாற்ற, யுக்திகளை, திட்டங்களை விவாதிக்கும் பிரச்சார தொகுப்பில் தான் வெளியிடப்பட்டது, என்றதும் ஏற்கெனவே சுட்டிக்கட்டப்பட்டது.\nபோலி வேதங்கள் எத்தனை இருந்தன: மேலும், இன்னொரு ஏசுர் வேதம் என்ற கள்ளபுத்தகம் இருந்ததா என்ற கேள்வியும் எழுகிறது. ராபர்ட் டி நொபிலி 1609ல் உருவாக்கிய போலி வேதம் இருந்து 213 ஆண்டுகளுக்குப் பிறகு, எல்லீஸ், இன்னொரு ஏசுர் வேதத்தைக் கண்டு பிடித்தாரா: மேலும், இன்னொரு ஏசுர் வேதம் என்ற கள்ளபுத்தகம் இருந்ததா என்ற கேள்வியும் எழுகிறது. ராபர்ட் டி நொபிலி 1609ல் உருவாக்கிய போலி வேதம் இருந்து 213 ஆண்டுகளுக்குப் பிறகு, எல்லீஸ், இன்னொரு ஏசுர் வேதத்தைக் கண்டு பிடித்தாரா எல்லீஸ் அதை பாண்டிச்சேரியில் கண்டு பிடித்தார் என்றுள்ளது. ஆனால், 1822 வரை அது வெளியிடப்படவில்லை, எச்.எச்.வில்சன் அறிக்கையிலும் காணப்படவில்லை. அதுமட்டுமல்லாது, இன்னொரு குறிப்பில், எல்லீஸ் தென்னிந்திய மற்றும் ஈப்ரூ மொழிகளுக்கு இடையில் உள்ள ஒற்றுமையை ஆய்ந்ததாக உள்ளது. மேலும், இலங்கையின் தலைமை நீதிபதி சர். அலெக்சாந்தர் ஜான்சன், எல்லீஸிடம் பாரிஸில் அச்சடிக்கப் பட்ட ஏசுர் வேதம் புத்தகத்தைக் கொடுத்தார் என்றுள்ளது. அதுமட்டுமல்லாது, அவர் கொடுத்த கையெழுத்துப் பிரதிகளில், ஒன்றல்ல, மற்ற மூன்று போலி வேதங்களின் பிரதிகளும் இருந்தன என்றுள்ளது[3]. அதாவது, இத்தகைய போலி வேதங்களை அதிகமாகவே உருவாக்கியுள்ளனர் என்றாகிறது.\nபோலி “ஏஸுர் வேதம்” மிஷினரிகளை உலுக்கியது ஏன்: லுடோ ரோச்சர் “ஏஸுர் வேதம்” உருவாக்கப்பட்டத்தில், மூன்று நிலைகள் / காலங்கள் உள்ளதாக விளக்குகிறார்[4].\nபோலி “ஏஸுர் வேதம்” உண்டாக்கப் பட்ட காலம் யார் உருவாக்கியிருக்க முடியும்\nமுதல் கட்டம் – 1760-1782\nஇரண்டாம் கட்டம் – 1782 – 1822\nமூன்றாம் கட்டம் – 1822லிருந்து ராபர்டோ டி நொபிலி Roberto de Nobili\nஜீன் கால்மெட் Jean Calmette\nஅன்டோய்ன் மொசாக் Antoine Mosac\nமற்ற மிஷினரிகள் Other Missionaries\nமெர்ரி மார்டீன் Pierre Martin\nமதம் மாறியவர் New converts\nசோனெரெட் 1782ல் போலி “ஏஸுர் வேதம்” மச்சிலி / மசூலிப்பட்டினத்தில் தான் மிஷினரிகளால் உருவாக்கப்பட்டது என்றார். ராபர்ட் டி நொபிலைப் பற்றி முதன் முதலில் 1822ல் குறிப்பிட்டவர் எல்லீஸ் தான். பொதுவாக அவர்தான், முதன் முதலில் அத்தகைய மோசடி வேலையை செய்ததாக ஒப்புக்கொண்டனர். ஆனால், எல்லீஸ்ஸின் கட்டுரையே, பல போலி கையெழுத்துப் பிரதிகள் இருந்ததை வெளிக்காட்டியது[5]. லௌவினன் [Lauuenan] என்பவர், “ஏஸுர் வேதத்தின்” மூலம் [சமஸ்கிருத ஓலைச்சுவடி] காணாமல் போனதற்கு காரணம் எல்லீஸ் தான் காரணம் என்றார். 1816ல் பாண்டிச்சேரி நூலகத்திலிருந்து, அப்பிரதி எல்லீஸிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது திரும்பக் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் கேஸ்டெட்ஸ் [Castets] மறுத்தார். எல்லீஸ் தனது கட்டுரையில், அந்த போலி ஏஸுர் வேதம் கையெழுத்துப் பிரதி சமஸ்கிருதம் மற்றும் பிரெஞ்சு இரண்டு மொழிகளிலும் இருந்தது. மொழி பெயர்த்தவர் மற்றும் மூலத்தை எழுதியவர் ஒன்றே என்றும் கூறினார்[6]. அதாவது கத்தோலிக்க ஜெசுவைட் மிஷினரிகளை குற்றஞ்சாட்டினார்[7]. இதனால், ஹோஸ்டன் [Hosten, 1921: 499] ஜெசுவைட்டுகளைப் பற்றி அவதூறு பேசியதில் எல்லீஸ் தான், முக்கியமான ஆளாக இருந்தார், என்று கோபத்துடன் கூறினார். எல்லீஸ் ஒரு புரொடெஸ்டென்ட் என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. இதனால், தமது வித்தியாசத்தை, சண்டையை மறைக்க, இவ்விசயத்தில் ஜாதிப்பிரச்சினையை நுழைத்தனர். அதுதான், போப்பை ஐயராக்கியது, ஆனால், வள்ளுவரை பறையன் ஆக்கியது.\n“போப் ஐயர்” என்று சொல்லும் போது, “போப் பறையர்” ஏன்று ஏன் சொல்வதில்லை: கட்டுக்கதைகளை உருவாக்குவதில் கிருத்துவ மிஷனரிகளுக்கு இணை யாரும் இல்லை எனலாம். எப்படி தாமஸ் கட்டுக்கதையை உருவாக்கினார்களோ, அதேபோல, வள்ளுவர் கட்டுக்கதைகளையும் உருவாக்கினர். பிறகு, அவர் பறையன் என்ற கதையினையும் சேர்த்தனர். அதாவது, சந்தேகிக்கப்படும் தாமஸ் முதலில் பறையனுக்குத் தான் பைபிளை போதித்தான் என்ற கதை: கட்டுக்கதைகளை உருவாக்குவதில் கிருத்துவ மிஷனரிகளுக்கு இணை யாரும் இல்லை எனலாம். எப்படி தாமஸ் கட்டுக்கதையை உருவாக்கினார்களோ, அதேபோல, வள்ளுவர் கட்டுக்கதைகளையும் உருவாக்கினர். பிறகு, அவர் பறையன் என்ற கதையினையும் சேர்த்தனர். அதாவது, சந்தேகிக்கப்படும் தாமஸ் முதலில் பறையனுக்குத் தான் பைபிளை போதித்தான் என்ற கதை ஆனால், அவனை கொல்வதற்கு ஒரு ஐயர் வேண்டும், ஆனால், மோசடியில் வல்லவர்களான அவர்கள், நாமத்தைப் போட்டு மாட்டிக் கொண்டனர். இதெல்லாம் தெரிந்தும்-தெரியாத தமிழ் வல்லுனர்கள், “போப் ஐயர்” என்று இன்று வரை வெட்கமில்லாமல் உபயோகப்படுத்தி வருகின்றனர்[8]. ஆனால், “போப் பறையர்�� என்று ஏன் உபயோகப்படுத்தவில்லை என்று யாரும் கேட்பதில்லை. மேலும் “ஐயர்” எனும்போது, ஐயங்கார், முதலியார், பிள்ளை, வேளாளர் என்றெல்லாம் கூட உபயோகப் படுத்தியிருக்கலாம். இது “பார்ப்பனீயம்” என்று கூட யாரும் எதிர்க்கவில்லை. இது பார்ப்பன ஆதரவா, எதிர்ப்பா என்றும் புரியவில்லை. அதாவது, ஜாதிப்பிரிவினை உண்டாக்கவும் அத்தகைய முயற்ச்சிகளில் ஈடுப்பட்டிருந்தனர் என்றாகிறது. அந்நிலையில், தாமஸ் ட்ரௌட்மேன், எல்லீஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து உருவாக்கிய 19ம் நூற்றாண்டின் ஆரிய-திராவிட பிளவுதான், பிறகு, 20ம் நூற்றாண்டில் பிராமணர்-பிராமண விரோத போக்காக மாறியது என்று எடுத்துக் காட்டுகிறார்[9]. பிராமண விரோத போக்கு, பிராமண-எதிப்பாக இருப்பதற்கான வழிமுறை, கால்டுவெல்லின் சித்தாந்தம் மூலம் பெறப்பட்டது என்று, வி.ரவீந்திரன்[10], நிக்கோலஸ் டிக்ஸ்[11] போன்றோர் விளக்கம் கொடுக்கின்றனர். இவ்வளவு விவகாரங்கள் இருக்கின்ற நிலையில் தான், பித்தம் பிடித்த, இந்துத்துவவாதிகள், அறக்கட்டளை உருவாக்கி, போலி புத்தகங்களை உண்டாக்கிய எல்லீஸைப் போற்றி, விழா எடுத்து, வி.ஜி.சந்தோசத்திற்கு விருது கொடுத்துள்ளனர். பசு அம்மை என்ற கள்ள புத்தகம் எழுதி வசமாக மாட்டிக் கொண்ட மோசடி பேர்வழி, எல்லீஸ் பெயரில், வி.ஜி.சந்தோசத்திற்கு விருது கொடுத்த இந்துத்துவவாதிகளை என்ன செய்வது\nகுறிச்சொற்கள்:எசுர்வேதம், எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், எஸுர்வேதம், கத்தோலிக்கர், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, திருவள்ளுவர், பச்சனன், பாண்டிச்சேரி, பிரான்ஸ், புரொடெஸ்டென்ட், போலிவேதம், மெகன்சி, மெகன்ஸி, யசுர்வேதம், வள்ளுவர், வால்டேர்\nஆதாரம், இத்தாலி, இந்து விரோதம், இந்து விரோதி, எசுர்வேதம், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், எஸௌர்வேதம், ஏசு, ஏசுர்வேதம், ஏஸுர்வேதம், கட்டுக்கதை, குறள், சர்ச், ஜெசுவைட், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், பச்சனன், போலி வேதம், போலிவேதம், மசூலிப்பட்டினம், யசுர்வேதம், யஜுர்வேதம், வால்டேர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோர் “தாமஸ் கட்டுக்கதை” ஆதாரங்களை குறிப்பிட்டது, தயாரித்தது ஏன் – அவற்றின் பின்னணி –இவற்றைப் பற்றி போப்-தாசர்கள், எல்லீசர்-பக்தர்கள் அறிவார்களா இல்லையா\nஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோர் “தாமஸ் ��ட்டுக்கதை” ஆதாரங்களை குறிப்பிட்டது, தயாரித்தது ஏன் – அவற்றின் பின்னணி –இவற்றைப் பற்றி போப்-தாசர்கள், எல்லீசர்-பக்தர்கள் அறிவார்களா இல்லையா\nஜி.யூ.போப்பும், தாமஸ் கட்டுக்கதையும்: போப்பின் புத்தகத்தின் முன்னுரையைப் படித்துப் பார்த்தால், கிருத்துவ மிஷினரிகளின் எண்ணம் புலப்படும். அவர்கள் வள்ளுவர் மற்றும் குறள் மீது ஏன் அத்தகைய ஆர்வம் கொண்டார்கள் என்பதும் வெளிப்படும். ஆனால், தமிழ் பேச்சாளர், தமிழ் எழுத்தாளர், தமிழ் ஆசிரியர் முதலியோர், போப்பின் புத்தகத்தை ஒருமுறையாவது படித்தார்களா இல்லையா, குறைந்த பட்சம் முன்னுரையையாவது வாசித்து, விசயங்களை அறிந்தார்களா இல்லையா என்பது சந்தேகமாகவே உள்ளது. இல்லை, படித்தறிந்து தான், இவ்வாறு நடந்து கொள்கிறார்கள், என்றால், அவர்கள் கிருத்துவர்களின் ஏஜென்டுகளாக, இத்தனை ஆண்டுகளாக, செயல்பட்டுக் கொண்டு வந்துள்ளனர், வருகிறார்கள் என்று தெரிகிறது. இனி, போப் சொல்வதைப் பார்ப்போம். “வள்ளுவர் ஒரு பறையர் மற்றும் நெசவாளி. அவர் இன்றைய மெட்ராஸின் புறப்பகுதியான சாந்தோம் அல்லது மயிலாப்பூரில் வாழ்ந்தார். ஏலேல சிங்கன் அவரது நெருங்கிய நண்பர் அல்லது அவரை ஆதரித்தவன். அவன் ஒரு கப்பலின் தலைவனாக இருந்தான்,” என்று முன்னுரையில் ஆரம்பித்து[1], “அவ்விடம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் கிருத்துவர்களுக்கு மிகுந்த அக்கரைக் கொண்டதாக விளங்குகிறது. ஏனெனில், அங்குதான் செயின்ட் தாமஸ் போதித்தார், வேலினால் குத்தப்பட்டு, இறந்து, புதைக்கப்பட்டுள்ளார்[2]. இந்த நம்பிக்கை ஏற்றுக்கொள்ளப்படா விட்டாலும், இப்பொழுது ஏற்கப்படுகிறது,” என்று தாமஸ் கட்டுக்கதையை நுழைத்தார்[3]. இதை அந்த மெத்தப் படித்த தமிழ் வல்லுனர்களுக்கு தெரியாதா\nஜி.யூ.போப் தாமஸ் வந்து போதித்து, கிருத்துவ நூல்களை வைத்துதான் திருக்குறள் எழுதினார் என்றது: பிறகு, போப் / போப் ஐயர்[4], திருக்குறள் தோன்றியதைப் பற்றிக் குறிப்பிடுவதாவது, “மயிலாப்பூர் நமக்கு சாந்தோம் என்றுதான் அறியப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களிலிருந்து, இங்கு கிருத்துவ சமூகம் வாழ்ந்து வந்துள்ளது. இங்கு ஆர்மீனிய மற்றும் போர்ச்சுகீசிய சர்ச்சுகள் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டின் கிருத்துவ கல்வட்டு முதலியவற்றை நாம் காண்கிறோம். இங்குதான் அலெக்சாந்திரியாவைச் சேர்ந்�� பன்டானியஸ் என்பவர் போதித்தார். வள்ளுவர் எல்லா தத்துவங்களையும் தன்னுள் ஈர்த்த கவியாக இருந்திருந்திருந்ததால், அவருக்க்கு ஜைன மதம் பற்றித் தெரிந்திருந்தது, ஜாதிபேதங்களைப் பார்க்காதவராக இருந்தவரதலால் அந்நியவர்களுடன் பழகினார். ஏலேல சிங்கன் நண்பராக இருந்ததால், வெளிநாட்டுக்காரர்கள் வரவு பற்றியும் அவருக்குத் தெரிந்திருந்தது. அவர் தனது தோனியிலேயே கூட்டி வந்திருக்கலாம். ஆகையால், நான் சொல்வது என்னவென்றால், கடற்கரையில் இருந்த கிருத்துவ போதனையாளர்களுடன் அவர் இருந்ததை காண்கிறேன்; அவர்களது அலெக்சாந்திரிய தத்துவங்களை போதித்ததையும், வள்ளுவர் உள்வாங்கிக் கொண்டதையும் கவனிக்கிறேன். இவ்வாறு நாளுக்கு நாள் அந்த தாக்கத்தினால், அவற்றை திருக்குறளில் சேர்த்துக் கொண்டார் என்று முடிவுக்கு வருகிறேன்”, என்று முடிக்கிறார்[5]. அதுமட்டும் அல்லாது, உணர்ச்சிப் பூர்வமாக விசுவாசத்தோடு, “இந்த புனித ஸ்தலத்தில், அப்போஸ்தலரின் தியாகப்பணி தங்கியிருக்கிறது. “மலைமீது போதித்த கருத்துகள்” அந்த கிழக்கத்தைய புத்தகத்தில் அடங்கியுள்ளது……..அதனால், நான் குறள் உண்டாவதற்கு கிருத்துவ நூல்களும் மூலங்களாக இருந்தன, என்பதை தயங்காமல் கூறுவேன்,” என்று முடிக்கிறார்[6]. இதைத்தான் எல்லீஸும் சொன்னார். அந்த சந்தோசம்-சாமுவேல்-தெய்வநாயகம் கூட்டமும் சொல்கிறது இனி வேதங்கள், வேதாங்கமங்கள் இவையெல்லாம் தேவையாயிற்றே\nபோப் குறிப்பிடும் “தாமஸ் கட்டுக்கதை” பற்றிய ஆதாரங்களின் போலித்தனம்: 19ம் நூற்றாண்டில், போப் குறிப்பிடும் “ஆர்மீனிய மற்றும் போர்ச்சுகீசிய சர்ச்சுகள் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டின் கிருத்துவ கல்வட்டு முதலியவற்றைப்” பற்றி பார்ப்போம்:\n1. ஆர்மீனியன் தெருவில் இருக்கும் ஆர்மீனியன் சர்ச் 1712ல் கட்டப்பட்டது, 1772ல் மாற்றிக் கட்டப்பட்டது.\n2. சைதாபேட்டையில் உள்ள “சின்னமலை” கோவில், 18-19ம் நூற்றாண்டுகளில் ஆக்கிரமித்துக் கொண்டு கட்டப்பட்டது.\n3. பரங்கிமலையில் உள்ள சர்ச், அங்கிருக்கும்பெருமாள் / விஷ்ணு கோவிலை இடித்து 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதை அருளாப்பா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n4. மயிலாப்பூர் / சாந்தோம் சர்ச்சும் 1523ல் அங்கிருந்த கபாலீஸ்வரர் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாகும்.\n5. அதேபோல, “லஸ் சர்ச்” என்ற�� அழைப்படுகின்ற சர்ச் 1516ல், அங்கிருக்கும் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாகும்.\n6. சின்னமலை மற்றும் பெரியமலையில் இருக்கும், கற்சிலுவைகள், போர்ச்சுகீசியரால், 16ம் நூற்றாண்டில் அங்கு வைக்கப் பட்டன.\n7. அந்த “ஐந்தாம் நூற்றாண்டின் கிருத்துவ கல்வட்டு” பற்றி கிருத்துவர்களிடையே ஏகப்பட்ட சர்ச்சைகள் உள்ளன, ஏனெனில், அவை 16-17ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது. “ரத்தம் சொரிந்த சிலுவை” சுற்றிலும் எழுத்துகள் இருந்தன, இல்லை, பிறகு எழுதப்பட்டது என்று பலவாறான சர்ச்சைகள் உள்ளன. மேலும் ஒன்றிற்கு மேலாக பல சிலுவைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளதால், அவையெல்லாம் போலி என்று அப்பட்டமாக தெரிந்து விட்டது.\n8. தாமஸால் வரையப் பட்ட சித்திரம், முதலியவற்றை கார்பன் தேதி பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டால் தேதி தெரிந்து விடும். அதேபோல, ரத்தம் படிந்திருப்பதாக சொல்லப் படும் மாதிரியை, “டி.எச்.ஏ” பரிசோதனைக்கு உட்படுத்தினால், “குளோனிங்” செய்தால், குட்டு வெளிப்பட்டுவிடும். ஆனால், அதை அவர்கள் செய்வதற்கு பயப்படுகிறார்கள். போப் ஏற்கெனவே, இந்த கட்டுக்கதையினை மறுத்து விட்டார்.\nபோப் போலித்னமான “தாமஸ் கட்டுக்கதை” ஆதாரங்களைக் குறிப்பிட்டதன் பின்னணி: ஆகவே, போப் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டே, 1886வது வருடத்தில் வெளிவந்த புத்தகத்தில், இவற்றையெல்லாம் ஏன் குறிப்பிடவேண்டும் என்று நோக்கத்தக்கது. அதாவது, எல்லீஸ், மகன்ஸி, பச்சனன் முதலியோர் போலி நூல்களை உருவாக்குவதில் ஈடுபட்டனர். அந்நிலையில், எல்லீஸ், போப் முதலியோர் இத்தகைய போலி அத்தாட்சிகள் உருவாக்குவதில் ஈடுபட்டனர் போலும். அவ்விதத்தில் தான் “திருவள்ளுவர்” நாணயம் வெளிவந்துள்ளது. ஆனால், பிரச்சினையாகும் என்றபோது, அமுக்கி விட்டனர். போப் சொன்னதை கவனிக்க வேண்டும், “இந்த நம்பிக்கை ஏற்றுக்கொள்ளப்படா விட்டாலும், இப்பொழுது ஏற்கப்படுகிறது”, அதாவது, அப்பொழுது, “தாமஸ் கட்டுக்கதை”யினை மறுபடியும் வளர்க்கத் தீர்மானித்தத்து வெளிப்படுகிறது. இந்த எல்லீஸ் கூட்டம் அதில் தீவிரமாக செயல்பட்டதும் தெரிகிறது.\nஇங்கு, மேலே நிக்கோலஸ் டிர்க் என்பவர்[7] குறிப்பிட்டதை மறுபடியும், நோக்கத்தது, – “அது அரசு அங்கீகரித்த கிழகத்தைய ஆராய்ச்சி அல்லது புதியதாக உருவாகி வந்த காலனிய சமூகவியல் ஆராய்ச்சிக்கும் உபயோகமில���லாமல் போனது.\nமெக்கன்ஸியின் “சரித்திரங்கள்” எல்லாம் விசித்திரமாக இருந்தன.\nஏற்றுக் கொள்ளமுடியாத அளவுக்கு உள்ளூர் கட்டுக்கதைகளும், புனைப்புகளுமாக இருந்தன. அவை, எந்த விதத்திலும், கிழகத்தைய ஆராய்ச்சிக்கு உபயோகமில்லாமல் போனது”.\nலெஸ்லி ஓர்[8], “சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம்” கிருத்துவ மிஷனரிகளின் ஆதிக்கம் இருந்தது.\nஇந்தியாவில் “மறைந்திருந்த மூல கிருத்துவம்” கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற ஜெசுவைட்டுகளின் உள்நோக்கம், திட்டங்களும் அவற்றில் அடங்கியிருந்தன.\nஎல்லீஸ் நண்பர்கள் அதற்கு தாராளமாக ஒத்துழைத்தனர்,” என்று எடுத்துக் காட்டுகிறார்.\nஆகவே, இவர்கள் மிகப்பெரிய அகழ்வாய்வு மோசடி, போலி நூல்கள் உருவாக்கம், கள்ள-ஆவணங்கள் தயாரிப்பு, சரித்திர திரிபு, புரட்டு மற்றும் மோசடி முதலியவற்றில் ஈடுப்பட்டனர் என்றாகிறது.\nகத்தோலிக்க-புரொடெஸ்டென்ட் சண்டையில் குறள் மற்றும் வள்ளுவர் சிக்கிக் கொண்டது: இந்த ஆராய்ச்சிகளில் கிருத்துவ மிஷனரிகளின் [Christian Missionaries] பங்கும் நோக்கத்தக்கது. இடைக்கால ஆரம்ப காலங்களில் (போர்ச்சுகீசிய வரவுகளில்) ஜெஸுவைட்டுகளின் மூலம் கத்தோலிக்க [Catholic] கிருத்துவ ஆதிக்கம் தான் இந்திய-ஆராய்ச்சிகளில் வெளிப்பட்டது. ஆங்கிலேயர் புரொடெஸ்டென்ட் [Protestant] கிருத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இதனால், அவர்கள் கத்தோலிக்கர்களை நம்பவில்லை. 1857 முதல் சுதந்திர போர் அல்லது எழுச்சியைக் கூட அவர்களது சதி தான் என்றும் கிருத்துவத்தின் வீழ்ச்சி என்றும் நம்பினர்[9]. புரொடெஸ்டென்ட் கிருத்துவர் “தாமஸ் கட்டுக்கதை”யினை நம்பாதவர் மேலும் எதிர்ப்பவர். அந்நிலையில் எல்லீஸ், கால்டுவெல் முதலிய புரொடெஸ்டென்ட் கிருத்துவர், “தாமஸ் கட்டுக்கதை”யினை மறுபடி எடுத்துக் கொண்டு, பரப்ப ஆரம்பித்ததின் நோக்கத்தை கவனிக்க வேண்டியுள்ளது. இதே காலகட்டத்தில் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை”யினை, ஐரோப்பிய-அமெரிக்க கிருத்துவ வல்லுனர்கள் நிரூபித்து, ஒதுக்கித் தள்ளினர்[10]. கிருத்துவத்தின் மீதான பௌத்தத்தின் தாக்கத்தை மறைக்க இந்த கட்டுக்கதையை உருவாக்கியதும் புலப்பட்டது. எல்லீஸ் கும்பலும் அதை ஜைனத்தைத் தூக்கிப் பிடித்தலில் செய்துள்ளது தெரிகிறது. ஆனால், அவர்களது மததுவேஷ, சிக்கல்-சன்டைகளில் குறள் மற்றும் வள்ளுவர் சிக���கிக் கொண்டது. தமிழ் வல்லுனர்களும், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், “எல்லீசர்” புகழ் பாட ஆரம்பித்து விட்டனர்.\n[4] “போப் ஐயர்” என்று சாதாரணமாக சொல்லும் போது, “போப் ஐயங்கார்” என்று ஏன் சொல்வதில்லை என்று தெரியவில்லை. இல்லை, “போப் பறையர்” என்று கூட சொல்லலாமே\nகுறிச்சொற்கள்:உண்டாக்குதல், உருவாக்கம், எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், கட்டுக்கதை, தயாரிப்பு, தாமஸ், திருக்குறள், போர்ஜரி, மயிலாப்பூர், மோசடி\nஅத்தாட்சி, அத்துமீறல், அருணைவடிவேலு முதலியார், இட்டுக்கதை, உயிர், உயிர்விட்ட தியாகிகள், எதிர்-இந்துத்துவம், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கட்டுக்கதை, கோவிலை இடிப்பது, சரித்திரப் புரட்டு, சரித்திரம், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nஎல்லீஸ், எல்லீஸ் துரை, எல்லீசன், எல்லீசர் ஆன கதை: தமிழ் பற்று உள்ளவர்களின் அபரீதமான பற்று பற்றி கூறவே வேண்டாம். எல்லீசைப் பொறுத்த வரையில், இப்பொழுதும், பலர் உண்மையினை அறியாமல், அவர் திருக்குறளுக்கு ஆற்றியத் தொண்டினைப் பற்றி புகழ்ந்து கொண்டே பேசுவர், எழுதித் தள்ளுவர். எல்லீஸ், எல்லீஸ் துரை ஆன கதை அதுதான். எல்லீஸ் துரை, எல்லீசன் ஆன கதையை மலர் மன்னன் போன்றோரும் பாராட்டித் தான் எழுதியுள்ளனர்[1]. ஆக, இப்பொழுது சாமி தியாகராஜன் போன்றோருக்கு, எல்லீசன், “எல்லீசர்” ஆகி விட்டர். இதில் வேடிக்கை என்னவென்றால், மலர் மன்னன்[2] மற்றும் சாமி தியாகராஜன் இருவருமே, திராவிட சித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள் மற்றும் இந்துத்துவவாதிகள். ஆனால், எல்லீஸ் விசயத்தில் மட்டும் எப்படி ஏமாந்தார்கள் என்று தெரியவில்லை. தமிழாசிரியர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் பேச்சாளர்கள் இவர்களிடையே ஒரு பிரச்சினை உள்ளது. மணிக்கணக்காக தமிழில் உணர்ச்ச்ப் பூர்வமாக, ஆவேசமாக, வீரமாக, சப்தமாக எழுதி-பேசிக் கொண்டிருப்பார்களே தவிர, அவற்றில் சரித்திரத்தன்மை, காலக்கணக்கீடு, தேதிகள் முதலியவை இருக்காது.\nஇந்தியாவில் நாணயங்கள் கிடைத்தவை, உருவாக��கப்பட்டவை, போடப்பட்டவை: ஐரோப்பிய இந்தியவியல் ஆராய்ச்சியாளர்களிடம் நாணயங்களை வைத்து, அத்தாட்சிகளை உருவாக்கி அதன் மூலம் சரித்திரம் எழுதும் வழக்கம் இருந்தது. இதற்காக, அவர்கள் போலியாக நாணயங்களை தயாரிக்கவும் செய்தனர். ரோம நாணயங்கள் அவ்வாறுதான், உருவாக்கப் பட்டன, கண்டு பிடிக்கப்பட்டன. ரோம நாணயங்களைப் பொறுத்த வரையில், இடைக்காலத்தில், உலோகத்தன்மை, உபயோகத்திற்காக இந்தியாவில் வாங்கப்பட்டன. அவற்றை உருக்கி விக்கிரங்கள், உலோக பாத்திரங்கள் முதலியவை தயாரிக்க தாராளமாக உபயோகிக்கப் பட்டது. அரேபிர, முகலாய வணிகர்கள் அவற்றை இந்தியர்களின் கொடுத்து, உலோகப் பொருட்களாக மாற்றிக் கொண்டு சென்றனர். ரோம நாணயங்களை, போர்ச்சுகீசியர் அங்கங்கு போட்டுச் சென்ற நிகழ்வுகளும் பதிவாகி உள்ளன. ஆகவே, ரோம நாணயங்கள் கிடைப்பதால் மட்டும், குறிப்பிட்ட இடம் ரோமகாலத்திற்கு சென்று விடாது. எல்லீஸ் சென்னை மின்டில் [நாணயங்களை உருவாக்கும் இடம், சென்னையில் உள்ள தங்கசாலை] தயாரித்ததாக சொல்லப்படும் வள்ளுவர் நாணயமும் அத்தகைய நிலையில் தான் உள்ளது. அருளப்பா எப்படி 1980களில் கணேஷ் ஐயரை வைத்து போலி ஆவணங்கள், அத்தாட்சிகள் முதலியவற்றை உண்டாக்கினாரோ, அதேப்போலத்தான், எல்லீஸ் செய்துள்ளார். கலெக்டர், ஜெட்ஜ் போன்ற பதவிகளில் இருந்ததால், மறைக்கப்பட்டது.\nவள்ளுவர் தங்க நாணயம் வெளியிட்டது: வள்ளுவரை ஜைனராக்கும் முயற்சியில் ஈடுப்பட்டதில், எல்லீஸ், வள்ளுவரை, குடை, பத்மாசனம், பெரிய காதுகள் முதலியவற்றுடன், ஒரு ஜைன தீர்த்தரங்கர் போல சித்தரித்து நாணயத்தை வெளியிட்டார். ஆனால், அதைப் பற்றி மற்ற நாணயங்கள் போன்ற விளக்கம், அலசல், ஆய்வு முதலியவை இல்லாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. சில இருக்கின்றன[3]. ரோமனிய நாணயங்கள் பற்றி பக்கம்-பக்கமாக எழுதுபவர்கள் இதைப் பற்றி எழுதக் காணோம். இந்த தங்கக்காசு 1819ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின், கிழக்கிந்திய கம்பனியால் வெளியிடப்பட்டிருந்தாலும், ஏதோ காணங்களால், அரசுமுறைப்படி வெளியிடப்படாமல், கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் [எல்லீஸ், மெக்கன்ஸி, பச்சனன்……] சந்தித்தது, திகம்பர ஜைன சாமிகளை, ஆனால், வள்ளுவர் என்று வரும்போது, சின் முத்திரையுடன் ஒரு கை, மற்றும் இடுப்பில் வேட்டி போட்டு மறைத்தது, செயற்கையாகத் தெரிகிறது. மேலும், வால்டர் எல்லியட்[4] போன்றோர், போலி நாணயங்கள் உருவாக்கம், அதே நேரத்தில் பழைய இந்திய நாணயங்கள் மறைவது பற்றி எடுத்துக் காட்டியுள்ளார். ஆகவே, இது அந்த வகையில் இருந்திருக்கலாம் என்பதால், இதை ஆயும் போது, அத்தகைய நாணயங்களை எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பது தெரிய வரும் என்பதால், அடக்கி வாசிக்கப்பட்டு, மறைக்கப்பட்டது போலும்.\nமதம் மாற்றத்திற்காகத்தான் ஆராய்ச்சி செய்தனர் எல்லீ்ஸ் மற்றும் அவரது நண்பர்கள்: எல்லீஸின் “திருக்குறள்”, இந்துக்களுக்கு ஒரு கோரிக்கை என்ற கிருத்துவமத தொகுப்பில், மெட்ராஸ் அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் 1845ல் வெளியிடப்பட்டது. அதாவது, தமிழின் மீதான காதல், ஆசை, மோகம், போன்றவற்றால் அச்சிடப்படவில்லை, இந்துக்களை மதம் மாற்ற, யுக்திகளை, திட்டங்களை விவாதிக்கும் பிரச்சார தொகுப்பில் தான் வெளியிடப்பட்டது. திருக்குறள் காலத்தை கின்டர்லி 400, வில்சன் – 6-7ம் நூற்றாண்டுகள் CE, முர்டோக் – 9ம் நூற்றாண்டு CE, ஜி.யூ.போப் – 800-1000 CE என்று பலவாறு வைத்தனர். அதற்கு ஜைன கட்டுக்கதைகளை உருவாக்கி இணைக்க முயன்றனர். ஆனால், சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம் / சென்னை இந்தியவியல் ஆராய்ச்சி கழகம், கல்கத்தா மற்றும் பம்பாய் போல சிறக்கவில்லை. மெக்கன்ஸி ஓலைச்சுவடி-தொகுப்பு பல விமர்சனங்களுக்குள்ளானது. நிக்கோலஸ் டிர்க் என்பவர்[5], சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது நோக்கத்தது, “அது அரசு அங்கீகரித்த கிழகத்தைய ஆராய்ச்சி அல்லது புதியதாக உருவாகி வந்த காலனிய சமூகவியல் ஆராய்ச்சிக்கும் உபயோகமில்லாமல் போனது. மெக்கன்ஸியின் “சரித்திரங்கள்” எல்லாம் விசித்திரமாக இருந்தன. ஏற்றுக் கொள்ளமுடியாத அளவுக்கு உள்ளூர் கட்டுக்கதைகளும், புனைப்புகளுமாக இருந்தன. அவை, எந்த விதத்திலும், கிழகத்தைய ஆராய்ச்சிக்கு உபயோகமில்லாமல் போனது”. லெஸ்லி ஓர்[6], “சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம்” கிருத்துவ மிஷனரிகளின் ஆதிக்கம் இருந்தது. இந்தியாவில் “மறைந்திருந்த மூல கிருத்துவம்” கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற ஜெசுவைட்டுகளின் உள்நோக்கம், திட்டங்களும் அவற்றில் அடங்கியிருந்தன. எல்லீஸ் நண்பர்கள் அதற்கு தாராளமாக ஒத்துழைத்தனர்,” என்று எடுத்துக் காட்டுகிறார்.\nதிருவள்ளுவமாலை இடைசெருகல்கள், கபில���் அகவல் போன்ற போலி நூல்கள் உருவாக்கம்: திருவள்ளுவமாலை 11-12ம் நூற்றாண்டுகளில் 55 புலவர்களின் பாடல்கள் கொண்ட தொகுத்துருவாக்கப்பட்ட நூலாகும். அக்காலத்தில் அப்புலவர்கள் வாழவே இல்லை, அதனால், யாரோ எழுதி, அவர்கள் பெயரில் தொகுத்தார்கள் என்று தெரிகிறது. மேலும், பாயியரம் எத்தனை, அவை சொல்லப்படுகின்ற விசயம் முதலியவற்றில் வெள்ளிவீதியார், மலாடனார், போத்தியார், மோசிகீரனார் காரிக்கண்ணானார் முதலியோர் வேறுபடுகின்றனர். “மறந்தேயும் வள்ளூவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல் கொள்வார் அறிவுடையார்” [பாடல்.8], செய்யா அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை இதற்குரியர் அல்லாதார்இல் [பாடல்.23], முதலியவையும் முரண்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றன. திருவள்ளுவர் பெயரில், ஞானவெட்டியான், பஞ்சரத்னம், ஏணி ஏற்றம், நவரத்தின சிந்தாமணி, கற்பம் முன்னுறு, நாதாந்த சாரம், கனகமணி, முப்பு சூத்திரம், வாத சூத்திரம், குரு நூல் போன்ற சித்தர் நூல்களை எழுதவித்தனர். உதாரணத்திற்கு, “என்னுடன் பிறந்தவர் எத்தினை பேரெனில் ஆண்பான்மூவர் பெண்பான் நால்வர்” எனும்போது, மொத்தம் எட்டுபேர் பிறந்தார்கள் என்றாகிறது, ஆனால், கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் ஏழுதான் – உப்பை, உறுவை, ஔவை, வள்ளி, வள்ளுவன், அதியமான் மற்றும் கபிலர். ஞானவெட்டியானில், அல்லா, குதா வார்த்தைகள் பிரயோகத்துடன், தர்கா வழிபாடு போன்றவை சொல்லப்பட்டுள்ளன. அப்படியென்றால், நிச்சயமாக, அது இடைக்காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டிருக்க வேண்டும். வார்த்தைப் பிரயோகம் முத்லியவை 18-19ம் நூற்றாண்டுகளைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே, அவற்றை வள்ளுவர் எழுதினார் என்பது அபத்தமானது. கபிலர் அகவல் என்ற போலி நூலும் அவ்வாறே உருவாக்கப்பட்டது. அதில் கபிலர், அரைகுறை, விவரங்கள் அறியாத, தமிழ் ஆசிரியர், புலவர் போன்றவர்களை வைத்து எழுதப்பட வைத்ததால், அவற்றில் இருக்கும், தவறுகள், முரண்பாடுகள், சொற்பிரயோகங்கள், எளிய கவிதை நடை, வரிகள் மறுபடி- மறுபடி வருவது, எல்லாவற்றிற்கும் மேலாக, சரித்திர பிறழ்சி [Historical idiocyncrasy] முதலியன அவற்றை எடுத்துக் காட்டுகின்றன.\n[2] மலர் மன்னன் எனப்படும் சிவராமகிருஷ்ண அரவிந்தன் (இறப்பு: பெப்ரவரி 9, 2013) தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், இந்துத்துவ போராளி, ஆன்மிகவாதி என்று பன���முக சிறப்புகள் கொண்டவர். திராவிட இயக்கம் உருவானது ஏன், ஆர்யசமாஜம், திராவிட இயக்கம் புனைவும் உண்மையும், வந்தே மாதரம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். 1/4 (கால்) என்ற காலாண்டிதழை நடத்தியவர் மலர்மன்னன். இவரது ‘மலையிலிருந்து வந்தவன்’ என்ற புதினம் தீபம் இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் நூலாக வெளிவந்தது. மலர்மன்னனின் சகோதரர் அசோகன் சாம்ராட் என்ற பெயரில் எழுதுகிறார். சகோதரி விஜயா சங்கரநாராயணன் அரவிந்த அன்னை பற்றி அமுதசுரபியில் தொடர்ந்து எழுதி வந்தார்.\n[3] ஐராவதம் மகாதேவன், திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக் காசு -1,\nகுறிச்சொற்கள்:அதியமான், இந்துத்துவம், இந்துத்துவா, இந்துத்வா, உப்பை, உறுவை, எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், ஏணி ஏற்றம், ஔவை, கனகமணி, கற்பம் முன்னுறு, குரு நூல், குறள், ஞானவெட்டியான், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, திருக்குறள், நவரத்தின சிந்தாமணி, நாதாந்த சாரம், பஞ்சரத்னம், முப்பு சூத்திரம், வள்ளி, வள்ளுவன், வள்ளுவர், வாத சூத்திரம்\nஅதியமான், அருணை வடிவேலு முதலியார், அருணைவடிவேலு முதலியார், ஆதி சங்கரர், ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவம், இந்துத்துவா, இந்துவிரோதம், இந்துவிரோதி, எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், ஏசு, ஏசு கிருஸ்து, ஏசு கிறிஸ்து, ஏணி ஏற்றம், கனகமணி, கற்பம் முன்னுறு, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கிறிஸ்து, குரு நூல், ஞானவெட்டியான், தாமஸ், திருக்குறள், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், நவரத்தின சிந்தாமணி, நாதாந்த சாரம், பஞ்சரத்னம், முப்பு சூத்திரம், வள்ளுவர், வாத சூத்திரம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nவள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்பியர்களின் ஜைன-பௌத்த ஆராய்ச்சிகளும், கட்டுக்கதைகள் உருவாக்கமும், அவை சரித்திரமாக மாற்றப்பட நிலைகளும் (9)\nவள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்பியர்களின் ஜைன–பௌத்த ஆராய்ச்சிகளும், கட்டுக்கதைகள் உருவாக்கமும், அவை சரித்திரமாக மாற்றப்பட நிலைகளும் (9)\nஐரோப்பிய இந்தியவியல் வல்லுனர்களின் ஜைன–பௌத்த மதங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஏன்: ஐரோப்பிய கிருத்துவ வல்லுனர்கள் கிருத்துவமதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, ஒரு நிலையில், ஏசு. கிருஸ்து மற்றும் ஏசுகிருஸ்து என்ற நபரே இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். ஏனெனில், சரித்திர ஆராய்ச்சி என்ற ரீதியில் பார்த்தால், எந்த ஆதாரமு���் முன்னமே அத்தகைய சரித்திர நபர் இருந்ததை எடுத்துக் காட்டுவதாக இல்லை. அந்நிலையில், இலக்கிய ஆதாரங்களை வைத்து மெய்ப்பிக்கப் பார்த்தனர். அப்பொழுது, சி.எப்.சி. வோல்னி “கிருஸ்தோஸ் / கிறைஸ்ட்” என்ற வார்த்தையே “கிருஷ்ண” என்றதிலிருந்து தான் பெறப்பட்டடு என்றார். “எஸ்ஸென்ஸ்”, “நாஸ்டிக்ஸ்” போன்ற குழுவினர், ஜைனர்களைப் போலவே இருந்தது தெரிந்தது. கிரேக்கர்கள் நிர்வாணத்தைக் கடைபிடித்த போது [திகம்பரம்], இவர்கள் வெள்ளை ஆடைகள் உடுத்தியிருந்தனர் [ஸ்வேதம்பரம்]. கொல்லாமை, தாவர உணவு உண்ணுதல், பிரம்மச்சரியம் போன்றவற்றில் மிகக்கடுமையான கொள்கைகளில் பின்பற்றி வந்தனர். இதனால், கிருத்துவம் ஜைனத்திலிருந்து தோன்றியது என்று எழுதினர். புத்தர் ஜாதக கதைகள் மற்றும் அபோகிரபா கதைகளை வைத்து ஒப்பிட்டப் பார்த்தபோது, பலவித ஒற்றுமைகளைக் கண்டு பௌத்தத்திலிருந்து தான், கிருத்துவம் தோன்றியது என்று எழுதி வைத்தனர். இந்நிலையில் தான், இவற்றின் இலக்கியங்களை ஆராய்ச்சி செய்து, குழப்பப் பார்த்தனர்.\nகிருத்துவத் தொன்மையினையை நிரூபிக்க தாமஸ் கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டது: குறிப்பிட்டபடி, ஐரோப்பியர்களுக்கு ஜைனம் மற்றும் பௌத்தம் குறித்த வேறுபாடுகள் அறியாமல் தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். ஜைனம்-பௌத்த இரண்டுமே ஒன்று, என்று முதலில் ஜைன மதம் இருந்ததையே மறுத்தனர். பிறகு, கிருத்துவத் தொன்மையினையை நிரூபிக்க தாமஸ் கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டனர். கான்ஸ்டன்டியஸ் பெஸ்கி [Constantius Beschi] / வீரமாமுனிவர் தாமஸ்தான் இந்தியாவில் கிருத்துவத்தை அறிமுகப்படுத்தினார் என்ற கட்டுக்கதையை நம்பினார். சிவஞான முனிவர் போன்றோர், கிருத்துவத்தை நேரடியாக எதிர்த்து, “ஏசுமத நிராகரணம்” மற்றும் “சைவதூஸண நிக்ரஹம்” முதலிய நூல்களை எழுதி மறுத்தனர்[1]. தாமஸ் கட்டுக்கதையினை எப்படி பரப்பினர் என்றதை எனது புத்தகத்தில் காணலாம்[2]. கிராமங்கள், நகரங்கள் என்று சுற்றிப் பார்க்கும் போது, கலெக்டர், ரெவின்யூ ஆபிசர், காலனில், சர்வேயர் போன்ற பதவிகளை வகித்த ஐரோப்பியர் மற்றும் மிஷனரிகள், அங்குள்ள மக்கள், வழிபோக்கர் முதலியோர்களிடம் கதைகளைக் கேட்டு, அவற்றை குறிப்புகளாக, அறிக்கைக்களாக, நினைவுகளாக எழுதி வைத்தனர். அக்கதைகளை வைத்து தான், இத்தகைய புதிய கட்டுக்கதையை உருவாக்கினர்.\nஜைனமதத்தைப் பற்றிய கத்தோலிக்க–புரோடெஸ்டென்ட் ஐரோப்பியர்களின் மாறுபட்ட, முரண்பட்ட கதைகள், கருதுகோள்கள்:\nபார்தலோமியஸ் ஜீஜன்பால்கு [Bartholomaus Ziegenbalg] எல்லா தமிழ் இலக்கியங்களும் ஜைனர்களால் தான் உருவாக்கப்பட்டது என்று நம்பினார். தொல்காப்பியத்தை ஒரு ஜைன அரசன் தான் தொகுத்தார் என்றும் முடிவுக்கு வந்தார்.\nஜீன் பிராங்கோயிஸ் பொன்ஸ் [Jean François Pons] என்ற பாதிரி தென்னிந்தியா / மேற்கு ஆசியா முழுவதும் ஜைனம் தான் பரவியிருந்தது என்றார்.\nகோர்டக்ஸ் [Coeurdoux (1691–1779)] பாதிரி, பௌத்தர்கள் தாம் விக்கிர வழிபாட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர் என்றார்.\nமெக்கன்ஸி, தன்னுடைய உதவியாளரான தருமைய்யா என்ற ஜைனரை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்தார். அவர் சொன்ன கதைகளை எல்லாம் வைத்து சரித்திரமாக எழுதி வைத்தார். அதில் ஒரு கதை தான், மெக்காவில் ஜைனர்கள் இருந்தார்கள், ஆனால், மொஹம்மது [ஏழாம் நூற்றாண்டு] அவர்களை தண்டிக்க ஆரம்பித்தால், இந்தியாவிற்கு வந்து பரவினர், என்பது. வில்சன், அதை பாராட்டினார். பாமியன் முதலிய இடங்களில் இருந்த சிலைகள் எல்லாம் ஜைனர்களுடையது என்று நம்பினார். மதுரை சங்கத்தில், திருவள்ளுவர் தனது நூலை அரங்கேற்றியதால், ஜைனர்கள் முழுவதுமாக தற்கொலை செய்து கொண்டனர் என்றார்[3]. சம்பந்தர் மற்றும் ராமானுஜர் காரணம் போன்ற கதைகளையும் சேர்த்துக் கொண்டார். அகாலங்கரால் தோற்கடிக்கப் பட்ட பௌத்தர்களை எண்ணை செக்கில் வைத்து நசுக்கிக் கொள்ளாமல் இலங்கைக்கு நாடு கடத்தப் பட்டனர் என்பதையும் எடுத்துக் காட்டினார்[4].\nபிரான்சிஸ் பச்சனன் [Francis Buchanan (1762–1829)] என்பாரும், தான் பிரயாணம் செய்தபோது, மக்களிடம் கேட்டறிந்த கதைகளை எல்லாம் எழுதி வைத்தார்[5].\nஎல்லீஸும் மக்கன்ஸி போல, சரவணபெலகோலாவுக்குச் சென்று, அங்கிருக்கும் ஜைன குருவிடத்தில், பல கதைகளைக் கேட்டறிந்தார். ஜைனர்களின் தத்துவம், சங்கரர் மற்றும் ராமானுஜருக்கு முந்தையது, தமிழ் இலக்கியம் எல்லாம் ஜைனர்களால் உருவாக்கப்பட்டது, பௌத்தம் ஜைனத்தின் ஒரு சாகை என்றெல்லாம் நம்பினார். எல்லீஸ் தனது திருக்குறள் மொழிபெயர்ப்பில், வள்ளுவர் ஒரு ஜைனர் என்று குறிப்பிடாமல் இருந்தாலும், 1807-1817 காலகட்டத்தில் அவர்தாம், வள்ளுவர் தங்க நாணயத்தை வெளியிட்டார் என்று ஐராவதம் மகாதேவன் எடுத்துக் காட்டினார��[6].\nகால்டு வெல் 9 முதல் 13 நூற்றாண்டு வரையிருந்த ஜைன எழுத்தாளர்களைத்தான், தமிழ் இலக்கியத்தின் மிகவுயந்த சிறப்பான காலம் [the Augustan age of Tamil literature] என்று போற்றுகிறார்[7]. பிறகு வந்த போப்பும், ஜைனர்களின் கீழ் தமிழிலக்கியம் 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு, வளர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார்.\nகல்கத்தா–மதராஸ் மோதல்கள், கட்டுக்கதைகள் தயாரிப்புகள், சரித்திரமாகும் நிலைகள்: ஹென்றி கோல்புரூக் [Henry T. Colebrooke] இந்த கருதுகொள்களை அறவே மறுக்கிறார். தென்னிந்தியாவில், பிராமணர்களின் வருகைக்கு முன்னர் ஜைனர்-பௌத்தர் இல்லை என்கிறார். எச். எச். வில்சன் [H.H. Wilson] பௌத்தர்கள் தென்னிந்தியாவுக்கு மூன்றாம் நூற்றாண்டிலும், ஜைனம் ஏழாம் நூற்றாண்டிலும் வந்ததாகக் குறிப்பிடுகின்றார். அதேபோல, வில்சன் தமிழ் மொழி மற்றும் தமிழிலக்கியத்தின் தொன்மையினயும் மறுக்கிறார். தமிழிலக்கியங்கள் பெரும்பாலும், சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயற்க்கப்படவை என்கிறார்[8]. கல்கத்தாவில் இருந்த இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனமதம், மதராஸில் இருந்த இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனமதம் முழுவதுமாக மாறுபட்டிருந்தது. ஜேம்ஸ் டோட் [James Tod] என்பவர் கிருஷ்ண வழிபாட்டின் தாக்கத்தில் தான் ஜைனமதத்தில் விக்கிரங்கள் தோன்றின என்றார். ஜேம்ஸ் டெலாமைனின் [James Delamaine] ஆராய்ச்சியின் படி, ஜைன புராணங்கள் எல்லாமே, வைஷ்ணவ / கிருஷ்ணர் வழிபாட்டிலிருந்து தான் தோன்றின என்றார்[9].\n[1] ஜோஸப் கான்ஸ்டேன்ஸோ / கான்ஸ்டேனியஸ் பெஸ்கி [Joseph Constanzo (Constantius) Beschi (1680-1742)] என்ற கிருத்துவ பாதிரியார், இத்தாலி நாட்டில் பிறந்து தமிழகத்திற்கு மதம் பரப்ப வந்தார். தூத்துக்குடிக்கு 1710ம் ஆண்டு வந்து பண்டிதர் சுப்ரதீப கவிராயரிடம் மதுரையில் தமிழ் கற்றார். அதாவது தமிழ் கற்றது, கிருத்துவ மதம் பரப்பவேயன்றி தமிழ்மீதான பற்று, காதலால் அல்ல. அவர் பெயரில் புxஅங்கும் பல நூல்கள் அவரால் எழுதப்பட்டதல்ல என்று கிருத்துவர்களே எடுத்துக் காட்டியுள்ளனர். அக்காலத்தில் வருமையில் வாடிய தமிழ் புலவர்களை வைத்து எழுதபட்டவைதாம். கருணாநிதி எப்படி ஒரு தமிழ்பள்ளி ஆசிரியரை வைத்து “கபாலீசஸ்வரர் போற்றியில்” தமையும் சேர்த்து “போற்றிக் கொண்டாரோ” அந்த மாதிரி சமாசர்ரம் தான் அது 1713ல் திருநெல்வேலியில் சொத்து அபகரிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டார். கைது செய்யப்பட்ட�� தண்டிக்கப்படும் நிலையில், (மேலிடத்திலிருந்து தயவு கிடைத்து) அவர் விடுவிக்கப்பட்டார் 1713ல் திருநெல்வேலியில் சொத்து அபகரிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டார். கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில், (மேலிடத்திலிருந்து தயவு கிடைத்து) அவர் விடுவிக்கப்பட்டார் 1714ல் கயத்தாரில் இவரது செயல்களால் கலவரம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விலகி செல்ல முடிவு செய்தார். மைலாப்பூர் பிஷப்புடன் 1727ல், ஓரியூருக்குச் சென்று, பிறகு எலாகுறிச்சிற்கு வந்தார். அங்கும் ஜனங்களைத் தூண்டிவிட்டு செய்த கொடுமைகள் அநேகம் 1714ல் கயத்தாரில் இவரது செயல்களால் கலவரம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விலகி செல்ல முடிவு செய்தார். மைலாப்பூர் பிஷப்புடன் 1727ல், ஓரியூருக்குச் சென்று, பிறகு எலாகுறிச்சிற்கு வந்தார். அங்கும் ஜனங்களைத் தூண்டிவிட்டு செய்த கொடுமைகள் அநேகம் உடனே டேனிஸ் (Denmark) மிஷினரிகளுடன் தன்னுடைய இறையியல் சண்டயை ஆரம்பித்துவிட்டார். 1728ம் ஆண்டில் எழுதப்பட்டுள்ள ஒரு கடிதம் பாதிரி மாட்ரியா என்பவரின் ஆணைப்படி, இவர் அந்த ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்களை எதிர்த்து, மறுத்து வேலை செய்யுமாறு பணித்ததாகக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அவர்கள் நிறைய அளவில் புத்தகங்களை வெளியிடும்போது, கத்தோலிக்கர்களால் முடியவில்லையே என்று வருத்தப் படுகிறார். இந்த பெஸ்கி பாதிரியார் முழுக்க-முழுக்க பிரச்சினைகள்-சர்ச்சைகளுக்குட்பட்ட மதவெறி பிடித்தவராகத் தெரிகிறது. துரைமங்களம் சிவப்பிரகாசர் கிருத்துவர்களின் அடாத செயல்கள் பொறுக்கமாட்டாமல், “ஏசுமத நிராகரணம்” மற்றும் “சைவதூஸண நிக்ரஹம்” என்ற நூல்களை எழுதியதாக உள்ளது. ஆனால், அந்த பெஸ்கி அதையறிந்து தாளாமல், அந்நூல்களைத் திருடி எரித்திவிட்டதாகத் தெரிகிறது. இன்று நான்கைந்து பாடல்கள்தாம் சிக்கியுள்ளன. அவையே கிருத்துவர்களின் அட்டூழியங்களை எடுத்துக் காட்டுகிறது\n[2] வேதபிரகாஷ், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை, மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம், சென்னை, 1989.\nகுறிச்சொற்கள்:எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், ஏசு, ஏசு கிருஸ்து, கட்டுக்கதை, கதை, காலனெல் டோட், காலின் மெக்கன்சி, கிருஸ்து, கிருஸ்தோஸ், கோல்புரூக், ஜைனம், ஜைனர், தாமஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்���ுவர், நம்பிக்கை, பெஸ்கி, போப், பௌத்தம், பௌத்தர், மெக்கன்ஸி, வள்ளுவர், வில்சன், வோல்னி\nஅகாலங்க, அகாலங்கர், அகிம்சை, அத்தாட்சி, அருணை வடிவேலு முதலியார், அருணைவடிவேலு முதலியார், அஹிம்சை, ஆதி சங்கரர், இத்தாலி, இந்து விரோதம், இந்து விரோதி, எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், ஏசு, ஏசு கிருஸ்து, ஏசு கிறிஸ்து, கட்டுக்கதை, கிருஸ்து, கிறிஸ்து, சரித்திரப் புரட்டு, சரித்திரம், சரித்திராசிரியர், தாமஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத–தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்–புதிர் கருதுகோள்கள் (8)\nஓலைச்சுவடி புத்தகங்களின் அழிவும், நகல்கள் உருவாக்கமும், ஐரோப்பியர்களின் சேகரிப்பும்: காலின் மெகன்சி, டெயிலர், பிரௌன், கால்டுவெல் முதலியோர் சேகரிப்பில் பல தமிழ் ஓலைச்சுவடி நூல்கள் இருந்தன. அவற்றில் மருத்துவ நூல்களைப் பற்றி அதிகம் கவனம் செல்லுத்தினர். முகலாயர் / முகமதியர், அதாவது முஸ்லிம்கள் வடவிந்தியாவின் மீது படையெடுத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மடாலய பள்ளிகள், குருகுலங்கள் முதலியவற்றைத் தாக்கி, ஓலைச்சுவடி புத்தகங்களை சூரையாடினர், எரிக்கவும் செய்தனர். அப்பொழுது, ஓலைச்சுவடிகளுடன் திபெத், பர்மா, சயாம் முதலிய தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் தென்னிந்தியா என்று எழுத்தாளர்கள், ஓலைச்சுவடி நகல் எடுப்பவர்கள் பரவினர். திபெத்தில் திபெத்தியம், தென்கிழக்காசிய நாடுகளில் சமஸ்கிருதம். தென்னிந்தியாவில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில், மொழி பெயர்த்து எழுத ஆரம்பித்தனர். இதனை அறிந்து கொண்டு, ஐரோப்பியர் [பெரும்பாலோர் மிஷினரிகள்], அப்பகுதிகளுக்குச் சென்று ஒலைச்சுவடி புத்தகங்களை சேகரிக்க ஆரம்பித்தனர். அவற்றில் ஆயுர்வேத புத்தகங்கள் அதிகமாக இருப்பதையும் கண்டறிந்தனர். அவசரமாக அபகரித்து கொண்டது, வாரிக்கொண்டு ��ந்தது, விலை கொடுத்து அல்லது மிரட்டி வாங்கியது போன்ற காரியங்களால், அவற்றில், கிடைக்காத அரைகுறை ஓலைச்சுவடி கட்டுகள் அதிகமாக இருந்தன[1].\nமருத்துவ ஆராய்ச்சியில் போலி நூல்கள் உருவாக்கம், ஆயுர்வேத-சித்த மோதல்கள்: குறிப்பாக, கலெக்டர், ரெவின்யூ ஆபிசர், காலனில், சர்வேயர் போன்ற பதவிகளை வகித்த ஐரோப்பியர், கிடைத்தவற்றையெல்லாம் வாரிக் கொண்டு வந்தனர். இதனால் தான் ஓலைச்சுவடிகள் தாறுமாறாகின. பல புத்தகங்களில், முன்பு-பின்பு என்று ஓலைச்சுவடிகள் காணாமல் இருந்தன / போயின. உதாரணத்திற்கு “கப்பற்சாத்திரம்” என்ற நூலின் இறுதியில் “சிற்பசாத்திரம்” பற்றி சில சுவரடிகள் இருந்தன. அதாவது, இரண்டு ஓலைச்சுவடி புத்தகங்களின் சுவடிகள் கலந்திருந்தன. திராவிட மொழிகள் தனி, சமஸ்கிருதத்திலிருந்து அவை வேறுபட்டவை என்று எடுத்துக் காட்ட வேண்டும் என்று தீர்மானித்து, திட்டமிட்டு செயல்பட்டபோது, சில படிப்புத்துறை நூல்கள் வேறு என்று எடுத்துக் காட்ட முயன்றனர். அந்நிலையில் தான் போலி சித்தர் நூல்கள் உருவாகின. முதலில், கத்தோலிக்க-புரொடெஸ்டென்ட் எதிர்ப்பு அந்நூல்களில் இருந்தது. “கருநாக பாம்பின் விசக்கடிக்கு மருந்து” என்ற நூல் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்[2]. உண்மையில், இது மருத்துவ நூல் கிடையாது. கத்தோலிக்க மிஷனரிகள், தரங்கம்பாடியில் உள்ள புரொடெஸ்டென்ட் மிஷனரிகளை திட்டி, வசைபாடி எழுதிய குறும்புத்தகம் ஆகும். அதாவது, உள்ளூர் தமிழ் தெரிந்தவர்கள், தமிழாசிரியர்கள் முதலியவர்களை வைத்து இத்தகைய நூல்களை தயாரித்தனர். “பசு அம்மை” அவ்வாறுத்தான் உருவாக்கப்பட்டது[3]. அதனால் தான், சித்தர் பாடல்களில் விசயம் குறைவாக இருந்து, அதிகமாக சொன்னதையே திரும்ப-திரும்ப சொல்வது, அதிகமான தேவையில்லாத வர்ண்ணனை, பாடல்வரிகள், பாடல்கள் திரும்ப வருவது, முதலியவற்றைக் காணலாம். மேலும் 19-20ம் நூற்றாண்டு வழக்குச் சொற்கள், சொற்பிரயோகம் முதலியவை, அவற்றின் போலித்தன்மையினை எடுத்துக் காட்டுகின்றது.\n“ஜைன” திட்டம் உருவானது எப்படி: வள்ளுவரை வேற்று மதத்தினராகக் காட்டுவது என்ற குறிக்கோளில் செயல்பட்டபோது, இத்தகைய மோசடி ஆராய்ச்சிகள் எல்லீஸ் கூட்டம் மேற்கொண்டது. எல்லீஸ் மற்றும் போப் முதலியோருக்கு தாமஸ் கட்டுக்கதை நன்றாகவே தெரிந்திருப்பது, அவர்களின் குற���ப்புகளிலிருந்து அறியலாம். அதனை, இதில் சேர்த்துக் கொள்ள முயன்றனர். அதனால் தான், வள்ளுவரைப் பற்றிய போலி நூல்களை / ஆவணங்களை உருவாக்கினர். அவர் நெசவாளி, பறையர் போன்ற கட்டுக்கதைகள் சேர்க்கப்பட்டன. “பதினன்கீழ்கணக்கு” நூல்களில் ஜைன தாக்கம் இருந்ததால், வள்ளுவரை ஜைனராக்கும் திட்டம் உண்டானது. அந்த ஜைன சங்கத்தை, “தமிழ் சங்கம்” என்றதும், உசுப்பிட்டது போலாயிற்று. ஜைனமத அகாலங்கன், முதலியோரை ஏலேல சிங்கன் என்றெல்லாம் மாற்றினர். தீபவம்சத்தின்படி, ஏலேர அல்லது ஏலேரன் 205-161 BCE [Elelar / Elalan] என்பவன் இலங்கையை ஆண்டதாகவுள்ளது. ஆனால், இவர்களே வள்ளுவர் காலத்தை 400 முதல் 1000 CE வரைத்தான் வைக்கிறார்கள். பிறகு, அக்கதை எப்படி பொறுந்தும்: வள்ளுவரை வேற்று மதத்தினராகக் காட்டுவது என்ற குறிக்கோளில் செயல்பட்டபோது, இத்தகைய மோசடி ஆராய்ச்சிகள் எல்லீஸ் கூட்டம் மேற்கொண்டது. எல்லீஸ் மற்றும் போப் முதலியோருக்கு தாமஸ் கட்டுக்கதை நன்றாகவே தெரிந்திருப்பது, அவர்களின் குறிப்புகளிலிருந்து அறியலாம். அதனை, இதில் சேர்த்துக் கொள்ள முயன்றனர். அதனால் தான், வள்ளுவரைப் பற்றிய போலி நூல்களை / ஆவணங்களை உருவாக்கினர். அவர் நெசவாளி, பறையர் போன்ற கட்டுக்கதைகள் சேர்க்கப்பட்டன. “பதினன்கீழ்கணக்கு” நூல்களில் ஜைன தாக்கம் இருந்ததால், வள்ளுவரை ஜைனராக்கும் திட்டம் உண்டானது. அந்த ஜைன சங்கத்தை, “தமிழ் சங்கம்” என்றதும், உசுப்பிட்டது போலாயிற்று. ஜைனமத அகாலங்கன், முதலியோரை ஏலேல சிங்கன் என்றெல்லாம் மாற்றினர். தீபவம்சத்தின்படி, ஏலேர அல்லது ஏலேரன் 205-161 BCE [Elelar / Elalan] என்பவன் இலங்கையை ஆண்டதாகவுள்ளது. ஆனால், இவர்களே வள்ளுவர் காலத்தை 400 முதல் 1000 CE வரைத்தான் வைக்கிறார்கள். பிறகு, அக்கதை எப்படி பொறுந்தும் பறையன் என்ற திரிபுவாதத்தை வைத்துக் கொண்டு, அவரை, ஆரியருக்கு எதிராகவும் சித்தரிக்க முயன்றனர். ஆனால், இத்தகைய விவகாரங்களில், அவர்களுக்குள்ளேயே வேறுபாடுகள் ஏற்பட்டன.\nஎல்லீஸின் மிராசுதார், பள்ளர்–பறையன் ஆராய்ச்சிகள்[4]: பள்ளர், பறையோர் போன்றோர் வேளாளர், பிள்ளை முதலியோர்களுக்கு அடிமையாக வேலை செய்து வந்தனர் என்று எல்லீஸ் அரசு ஆவணங்களில் குறிப்பிட்டார்[5]. அப்படியென்றால், அவர்கள் வேளாளர், பிள்ளைமார்கள் முதலியவர்களை எதிர்த்து தான் போராடியிருக்க வேண்டும். “அந்தணருக்கும்”, “புலைச்சிக்கும்” பிறந்தவர் என்பதற்குப் பதிலாக, வேளாளார் / பிள்ளைமார் தந்தைக்கும், புலைச்சிற்கும் பிறந்தவர் என்று கதையை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், “பார்ப்பனரை”ப் பிடித்துக் கொண்டனர் இன்னொரு பக்கம் இத்தகைய ஆராய்ச்சியும் நடந்தது. காலுடுவெல்லுக்கு முன்னரே, “திராவிட” பிரயோகத்தை எல்லீஸ் உபயோகப் படுத்தினார். தமிழ் உக்ரோ-பீனிஸ் மொழிக்குடும்பத்திலிருந்து பிறந்தது என்று வில்லியம்ஸ் கருதுகோளுக்கு எதிராக, தனது வாதத்தை வைத்தார். சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டது, எந்த விதத்திலும், தமிழ் சமஸ்கிருதத்துடன் தொடர்பு கொண்டிருக்க வில்லை என்று, வில்சனின் சித்தாந்தத்தையும் எதிர்த்தார். பிறகு, கால்டுவெல், திருக்குறள் மற்றும் சிந்தாமணி நூல்கள்களுக்கு சமஸ்கிருதத்திற்கும் (ஏன் லத்தீனுக்கும்) சம்பந்தமே இல்லை என்றார்[6].\nதிருவள்ளுவரை ஜைனர் ஆக்கியது: திருக்குறளை திரிபுவாதத்திற்கு உட்படுத்த, எல்லீஸ், மெக்கன்ஸி, பச்சனன் முதலியோர் ஈடுபட்டனர். சிரவணபெலகோலாவிற்கு சென்று, அங்கிருந்த ஜைனதுறவியை வைத்துக் கொண்டு, தமது ஆராய்ச்சியை செய்தனர். வேதாந்திகளுக்கு முன்னர் ஜைனம் தென்னிந்தியாவில் இருந்தது என்பதை எல்லீஸ் மறுத்தார். சங்கரர், ராமானுஜர் முதலியோர்களால் தான், ஜைனம் தேய்ந்தது. முதல் நூற்றாண்டிலிருந்து, பழங்கால தமிழ் இலக்கிய புலவர்கள் எல்லோருமே ஜைனர்கள் தாம். பௌத்தம், ஜைனத்தின் ஒரு சாகை. ஜைனம் தாம், தென்னிந்தியாவின் மதமாக இருந்தது, ஆனால், பிராமணர்களால் அது குறைக்கப் பட்டது. எல்லீஸ் இவ்வாறு பல கருத்துகளை வெளியிட்டுள்ளார்[7]. மேலும், அதற்கேற்றப்படி, எழுத வைத்து ஆவணங்களை உருவாக்கினர். திருவள்ளுவரின் காலத்தைக் குறைக்க, குறளின் மீதான வேத-உபநிஷத தாக்கத்தை மறுக்க, வேதாந்தத்தின் முக்கியத்துவத்தை நீர்க்க, போலி நூல்களை உருவாக்கினர். திருவள்ளுவர் பெயரில், சித்தர் நூல்களை எழுதவித்தனர். கபிலர் அகவல் என்ற போலி நூலும் அவ்வாறே உருவாக்கப்பட்டது. அரைகுறை, விவரங்கள் அறியாத, தமிழ் ஆசிரியர், புலவர் போன்றவர்களை வைத்து எழுதப்பட வைத்ததால், அவற்றில் இருக்கும், தவறுகள், முரண்பாடுகள், சொற்பிரயோகங்கள், எளிய கவிதை நடை, வரிகள் மறுபடி- மறுபடி வருவது, எல்லாவற்றிற்கும் மேலாக, சரித்திர பிறழ்சி [Historical idiosyncrasy] முதலியன அவற்றை எடுத்துக் காட்டுகின்றன.\n[1] மேலும் அவர்களுக்குப் படிக்கத் தெரியாதலால், அவ்வாறு நேர்ந்தது. ஒருநிலையில், உள்ளூர்காரர்களை வைத்து நகல்களையும் எடுக்க ஆரம்பித்தனர். ஏனெனில், ஐரோப்பாவில், அவற்றை அதிக விலைக் கொடுத்து வாங்குவதற்கு நிறைய பேர் இருந்தனர்.\n[2] டி. என். ராமச்சந்திரன், தஞ்சாவூர் [சேக்கிழார் அடிப்பொடி] இதனை கண்டுபிடித்து, குறும்புத்தகமாக வெளியிட்டார்.\nகுறிச்சொற்கள்:இடைசெருகல், எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், ஓலை, ஓலைச்சுவடி, கால்டுவெல், சுவடி, ஜைனம், ஜைனர், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், தெய்வநாயகம், பச்சனன், மெகன்சி, மெகன்ஸி, வள்ளுவர், வில்லிய்யம்ஸ்\nஅகாலங்க, அகாலங்கர், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், ஓலை, ஓலைச்சுவடி, குந்தர், குந்தர் குந்தர், சித்தர், ஜைனர், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், மெக்கன்சி, மெக்கன்ஸி, ரோலைச்சுவடி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nவடக்கு-தெற்கு, மொழிகள் ரீதியிலான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டது: கிழக்கத்தைய சென்னை பள்ளி, கல்லூரி [Madras School of Orientalism / The College of Fort St. George], ராயல் ஏசியாடிக் சொசைடிக்கு [Royal Asiatic Society] மாற்றாக இந்தியாவைப்பற்றிய கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த உருவாக்கப் பட்டது, குறிப்பாக தென்னிந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கப்பட்டது. எல்லீஸ், கேம்ப் பெல், அலெக்சாந்தர் ஹாமில்டன், சார்லஸ் வில்கின்ஸ், சி.பி.பிரௌன் போன்றோர் அதில் முக்கிய பங்கு வகித்தனர். ஒருநிலையில், சமஸ்கிருதத்தின் தொன்மையினை மறுத்து, அதே நேரத்தில் சமஸ்கிருதம் சாராத மற்ற மொழிகள் உள்ளன என்று எடுத்துக் காட்ட அவர்கள் முயன்றனர். அவர்களது பிரிவினை கொள்கைக்கு என்ன பெயர் கொடுத்தாலும், அது வேறு – இது வேறு …..என்றெல்லாம் விளக்கம் கொடுத்தாலும், எந்த கம்பனி ஊழியனும், கம்பனி விதிகள், வரைமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு, விருப்பங்களுக்கும் விரோதமாக வேலை செய்ய முடியாது என்பது அறிந்த விசயமே. மேலும் கம்பெனி அதிகாரிகள், ஊழியர் மற்ற வேலை செய்யும் நிபுணர்களுக்கு, இந்தியர்களைப் ��ற்றி அறிந்து கொள்ள பயிற்சியளிக்கும் கூடமாகவும் இருந்தது.\nஎல்லிஸ், எல்லிஸ் துரை, எல்லீசர் யார்: பிரான்சிஸ் விட் எல்லிஸ் [Francis Whyte Ellis (1777–1819)] 1796ல் கிழக்கிந்திய கம்பெனியின் 17-18 வயதிலேயே எழுத்தராக [Clerk] இருந்து, இணை செயலாளர், என்று உயர்ந்து, செயலாளர் ஆனார். 1802ல் வருவாய்துறை கணக்காளர் ஆனார். 1806ல் மச்சிலிப்பட்டனத்தின் நீதிபதியாக நியமிக்கப் பட்டார். 1809ல் சென்னை ராஜதானியில் சுங்கத்துறை கலெக்ட்ராகவும், 1810ல் சென்னைக்கு கலெக்ட்ராகவும், இருந்து 1810ல் ராமநாடில் காலரா நோயினால் மாண்டார் அல்லது தற்செயலாக கெட்டுப்போன உணவை உட்கொண்டதால் இறந்தார் எனவும் உள்ளது[1]. கால்டுவெல்லுக்கு முன்னரே திராவிட மொழிகள் தனி என்று, 1816ல் அலெக்சாந்தர் டன்கேன் காம்பெல் [Alexandar Duncan Campbell] எழுதிய தெலுகு இலக்கணம் என்ற புத்தகத்தைப் பற்றிய குறிப்பில் எடுத்துக் காட்டியதாகச் சொல்லப்படுகிறது[2]. 1811ல் சிவில்துறை அதிகாரிகளின் கமிட்டியின் தலைவராக இருந்தபோது எடுத்துக் காட்டினார். இதே கருத்தை அதே ஆண்டில் வில்லியம் பிரௌன் என்பாரும் எடுத்துக் காட்டினார்[3]. ஆனால், வில்லியம் கேரி, சார்லஸ் வில்கின்ஸ், ஹென்றி தாமஸ் கோல்புரோக் முதலியோர் சமஸ்கிருதம் தான் என்ற கருதுகோளைக் கொண்டிருந்தனர். 17-18 வயதில் எல்லீஸ் என்ற இப்பிள்ளைக்கு எப்படி சமஸ்கிருத ஞானம் வந்தது என்று யாரும் கேட்கவில்லை போலும். ஏசுர்வேதம் என்ற கள்ளபுத்தகத்தை உண்டாக்கினார். 1609ம் ஆண்டுக்குப் பிறகு, இன்னொரு கள்ளபுத்தகத்தை இவர் ஏன் தயாரிக்க வேண்டும் என்று கவனிக்க வேண்டும். ஏனெனில், பசு அம்மை என்ற கள்ள புத்தகம் எழுதி வசமாக மாட்டிக் கொண்டதும் கவனிக்க வேண்டும். இந்த ஆள் 1819ல் செத்தப் பிறகுதான், பாண்டிச்சேரியில், இவர் எழுதியதாக கையெழுத்துப் பிரதிகள், 1822ல் கண்டெடுக்கப்பட்டன.\nசமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் – எது தொன்மையான நூல்: சமஸ்கிருதத்திற்கும், தெலுங்கிற்கும் சம்பந்தம் இல்லை அல்லது தெலுங்கு சமஸ்கிருதம் ஆதாரமே இல்லாமல் தோன்றியது என்று காட்ட முயற்சித்தார்[4]. பிறகு, தமிழ் தொன்மையானதா அல்லது தெலுங்கு தொன்மையானதா என்ற விவாதம் கூட ஏற்பட்டது. இந்த விவாதம் பிரௌன் மற்றும் கால்டுவெல் இடையே ஏற்பட்டது[5]. தெலுங்கு இலக்கணம் எழுதிய கண்வர் என்ற முனிவர், ஆந்திர ராயர் அரசவையில் இருந்தார், அவரது காலம் முதல் நூற���றாண்டைச் சேர்ந்தது என்று கருதப்பட்டது[6]. ஆனால், அந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை. பிறகு, நன்னைய பட்டர் அல்லது நன்னப்பா என்பவர் [மகாபாரதத்தை தெலுங்கில் மொழிபெயர்த்தவர்] எழுதியதாக உள்ளது. அவரது காலம் 12ம் நூற்றாண்டில் வைக்கப்பட்டது. கேம்ப்பெல் இதனை எடுத்துக் காட்டுகிறார். இதே வேலையை லூயிஸ் டொமினில் ஸ்வாமிகண்ணு பிள்ளை தமிழ் இலக்கியத்தில் செய்தார்[7]. அதாவது, திராவிடக் குடும்ப மொழிகளில் தெலுங்கு முன்னதாக செல்வது, அவர்களுக்கு உதைத்தது. மேலும், கடற்கடந்த முதல் நூற்றாண்டு தொடர்புகள் தமிழகத்தை விட, ஆந்திர தொடர்புகள் அதிகமாக இருந்தன. கம்பெனி வல்லுனர்களுக்கு இந்திய பண்டிதர்களின் உதவி இல்லாமல், ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையிருந்தது. இதிலும், அவர்களுக்கு பலவித பிரச்சினைகள் ஏற்பட்டன.\nஉள்ளூர் பண்டிதர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு நூல்களை உருவாக்கியது: மதராஸ் ராஜதானியில் உள்ள ஆசிரியர்கள், பண்டிதர்கள், முதலியோரை வைத்துக் கொண்டு, அவர்களிடமிருந்து, விசயங்களை அறிந்து கொண்டுதான், அவர்களின் ஆராய்ச்சி நடந்தது. எல்லிஸை எடுத்துக் கொண்டால், பட்டாபிராம சாஸ்திரி என்பவரை தலைமையாசிரியாகக் கொண்டிருந்தார். சங்கரைய்யா என்பவர், அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஸ்ரேஸ்தாதார் என்ற பதவியில் இருந்தார். அதாவது, பணம் கொடுத்து வேலைக்கு அமர்த்தப் பட்ட இந்தியர்கள் தாம் அடிப்படை வேலையை செய்து வந்தனர். ஆங்கிலேய-ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள், அவ்விசயங்களைப் பெற்றுக் கொண்டு, தத்தம் மொழிகளில், தாம் புரிந்து கொண்ட முறையில், அல்லது தங்களுக்கு ஏற்ற சித்தாந்த முறையில் எழுதி வைத்தனர். அதனால் தான், ஆங்கிலேய, பிரெஞ்சு, போர்ச்சுகீசிய, டேனிஷ், ஜெர்மானிய எழுத்துகளில் அத்தகைய மாறுபாடுகள் காணப்படுகின்றன. மேலும், அவற்றில், கிருத்துவ-புரொடெஸ்டென்ட், ஆங்கிலேய-ஐரிஸ், உயர்ந்த-மிகவுயர்ந்த இனம் போன்ற வேறுபாடுகளும் கலந்திருக்கும். இவற்றில் அகப்பட்டுக் கொண்டு, இந்திய சரித்திர காரணிகள் சீரழிந்தன. பகலில் தனது வேலையை முடித்துக் கொண்டு, மாலையில் எல்லிஸ் தனது ஆராய்ச்சியில் ஈடுபட்டார். காலின் மெகன்ஸி [Colin Mackanzie], வில்லியம்ஸ் எர்ஸ்கைன் [William Erskine[8]], ஜான் லேடன் [John Leyden[9]], கேம்ப்பெல் [A. D. Campbell[10]] முதலியோர் ஒன்று சேர்ந்து செயல்பட்டனர். மெட்ரா���் இலக்கிய சங்கம் [Madras Literary Society] இவர்களுடன் இணைந்து செயல்பட்டது. ஜான் லேடன் ஜாவாவில் ஓலைச்சுவடிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு, அங்கேயே இறந்தார்.\nதிருவள்ளுவரை ஜைனர் ஆக்கியது: கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை ஓரியன்டலிஸ்டுகளிடையே எற்பட்ட சித்தாந்த போரில் தான், தென்னிந்திய இலக்கியங்கள் சிக்கின. மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தேவை, ஆராய்ச்சியில் போய், கால நிர்ணயம் என்று வரும்போது, கிருத்துவத் தொன்மையினை பாதிக்கும் நிலையில், அதனை குறைக்க முயன்றனர். அந்த ஆராய்ச்சியில், ஜைன-பௌத்த தொன்மைகள் அவர்களை அதிகமாகவே பாதித்தன. இலங்கை அகழ்வாய்வு ஆதாரங்கள் அதிகத் தொன்மையினை எடுத்துக் காட்டின. அந்நிலையில் தான், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போன்ற நூல்கள் தொகுக்கப்பட்டு, அதனை வைத்து, பௌத்த மதத்தின் தொன்மையினை குறைக்க முயன்றனர். அந்நிலையில், ஜைன-பௌத்த தத்துவ மோதல்களை திரித்து விளக்கம் கொடுக்க ஆரம்பித்தனர். திருக்குறளை திரிபுவாதத்திற்கு உட்படுத்த, தத்துவ நூல்களையும் ஆராய ஆரம்பித்தனர். அங்கு தான் சங்கரர் பிரச்சினை வந்தது. புத்தர் காலம் முன்னால் செல்லும் போது, சங்கரர் காலமுன் அவ்வாறே சென்றது, அதனை அவர்கள் விரும்பவில்லை. புத்தர் காலம் பின்னால் நகர்த்திய போது, ஜைனத்தையும் பின்னால் நகர்த்த வேண்டியதாயிற்று. இடையில் முகலாயர் பிரச்சினை வந்ததால், ஜைன-பௌத்த தத்துவ சண்டைகளுக்கு இடையே சங்கரரை வைக்க முயன்றனர். இதில், தான் வள்ளுவர் மாட்டிக் கொள்ள, சங்க இலக்கிய காலம் மற்றும் நீதிநூல்கள் காலம் பிரச்சினை வந்தது. இதனால் தான், திருக்குறள் காலத்தை கின்டர்லி 400, வில்சன் 6-7ம் நூற்றாண்டுகள், முர்டோக் 9ம் நூற்றாண்டு, 800-100 ஜி.யூ.போப் என்று பலவாறு வைத்தனர். அதற்கு ஜைன கட்டுக்கதைகளை உருவாக்கி இணைக்க முயன்றனர்.\nகுறிச்சொற்கள்:இந்துத்துவம், இந்துத்துவா, எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், கால்டுவெல், திருக்குறள், திருவிழா, தெய்வநாயகம், தேவகலா\nஎல்லீசன், எல்லீசர், எல்லீஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், தெய்வநாயகம், தேவகலா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உ���்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-09T03:05:00Z", "digest": "sha1:SZIXTOA4PS7CH2IAI4PMYTT25MSW2CGZ", "length": 12893, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாந்தி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாந்தி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவாஜி கணேசன், தேவிகா, எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த, இத்திரைப்படம் ஏ. பீம்சிங் இயக்கத்தில் ஏ. எல். சீனிவாசன் தயாரிப்பில் உருவான திரைப்படமாகும்.\nசிவாஜியும், எஸ். எஸ். ராஜேந்திரனும் உயிர் நண்பர்கள். எஸ்.எஸ்.ராஜேந்திரன் வேட்டைக்கு செல்லும்போது எதிர்பாராதவிதமாக இறந்துவிடுகிறார். எஸ்.எஸ்.ஆர். மனைவி விஜயகுமாரிக்கு கண் தெரியாது. கணவன் இறந்த செய்தி தெரிந்தால் அதிர்ச்சி தாங்காமல் விஜயகுமாரி இறந்து விடுவார் என்பதால், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போல் நடிக்க நேரிடுகிறது. கடைசியில் விஜயகுமாரிக்கு கண் பார்வை திரும்பும்போது சிவாஜிகணேசனை துரோகி என்று நினைப்பார். ஆனால் அவர் உத்தமர் என்பதை பிறகு உணர்ந்து கொள்வார்.\nகதையின் மையக்கருத்தை ஏற்க முடியாது என்று கூறி, படத்துக்கு அனுமதி அளிக்க தணிக்கைக் குழு மறுத்ததால், இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ. எல். சீனிவாசன் படத்தை காமராஜருக்கு போட்டுக் காட்டினார். படம் முழுவதையும் பார்த்த காமராஜர், 'படம் நன்றாகதானே இருக்கிறது இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள் இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள்' என்று வியப்புடன் கூறினார். மறு தணிக்கையில், படத்துக்கு அனுமதி கிடைத்தது. படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.\nஇத்திரைப்படம் மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[1]\nஎண் பாடல் பாடலாசிரியர் பாடகர்(கள்) நீளம் (நி: நொ)\n1 \"யார் அந்த நிலவு\" கண்ணதாசன் டி. எம். சௌந்தரராஜன் 04:30\n2 \"நெஞ்சத்திலே நீ\" பி. சுசீலா 03:24\n3 \"ஊரெங்கும் மாப்பிள்ளை\" பி. சுசீலா 04:21\n4 \"செந்தூர் முருகன்\" பி. சுசீலா 03:38\n5 \"செந்தூர் முருகன் 2\" பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா 04:55\n6 \"வாழ்ந்து பார்க்க வேண்டும்\" டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ் 03:53\n↑ சாந்தி திரைப்பட பாடல்கள்\nஏ. பீம்சிங் இயக்கிய திரைப்படங்கள்\nபொன்னு விளையும் பூமி (1959)\nஏய் பிரிசே பகர் (1960) (இந்தி)\nகல்சி வுன்டே கலடு சுகமு (1961)\nமெயின் சுப் ரகுங்கி (1962) (இந்தி)\nபார்த்தால் பசி தீரும் (1962)\nபடித்தால் மட்டும் போதுமா (1962)\nபார் மகளே பார் (1963)\nபூஜா கே ஃபூல் (1964) (இந்தி)\nசாது ஆர் சயித்தான் (1968) (இந்தி)\nசப் கா சாதி (1972) (இந்தி)\nமா இந்தி ஜோதி (1972)\nஜரூ கா குலம் (1972) (இந்தி)\nநயா தின் நை ராத் (1974)\nசில நேரங்களில் சில மனிதர்கள் (1976)\nயாரோன் கா யார் (1977)\nவம்ச ஜோதி (1978) (கன்னடம்)\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978)\nஇறைவன் கொடுத்த வரம் (1978)\nஎஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த திரைப்படங்கள்\nவிஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 12:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/09/29/41", "date_download": "2020-07-09T02:53:04Z", "digest": "sha1:6K4WJRJEPV7PGADSF57LQVGEMN65NI52", "length": 2999, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறையில் சாதி: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!", "raw_content": "\nகாலை 7, வியாழன், 9 ஜூலை 2020\nசிறையில் சாதி: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nபாளையங்கோட்டை மத்தியச் சிறையில் கைதிகளைச் சாதி வாரியாகப் பிரித்து வைக்கப்பட்ட புகாரில், சிறைத் துறை கூடுதல் ஏடிஜிபி பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nபாளையங்கோட்டையில் உள்ள மத்தியச் சிறையில் கைதிகள் சாதி வாரியாகப் பிரிக்கப்பட்டு வார்டுகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்களைப் பேச அனுமதிக்க மாட்டார்கள் எனவும் புகார் எழுந்தது. அது மட்டுமில்லாமல், கைதிகளைச் சாதிப் பெயர் சொல்லி அழைப்பார்கள் என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.\nஇந்த விவகாரம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில், சிறைத் துறை கூடுதல் டிஜிபி பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், சிறைத் துறை கூடுதல் ஏடிஜிபி மற்றும் பாளையங்கோட்டை மத்தியச் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nவெள்ளி, 28 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897844.44/wet/CC-MAIN-20200709002952-20200709032952-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}