diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0778.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0778.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0778.json.gz.jsonl" @@ -0,0 +1,338 @@ +{"url": "http://ta.termwiki.com/product_category/Popes", "date_download": "2020-04-03T18:24:22Z", "digest": "sha1:AA5Q7DZOHVF76AMJ23QB5POXJYD3U5PW", "length": 4581, "nlines": 144, "source_domain": "ta.termwiki.com", "title": "Popes glossaries and terms", "raw_content": "\n113th கத்தோலிக்க தேவாலயம் போப். Pontificate 896 897. ஸ்டீபன் chiefly தொடர்பாக நோக்கி பாகம் ஒன்று ஆனால் கடைசி சென்றடைந்த போப் Formosus தனது நடத்த நினைவு நாள். Doubtless இருந்து Spoleto contingent (1) ...\n114th கத்தோலிக்க தேவாலயம் போப். Pontificate 897 897. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் murdered போப் ஸ்டீபன் ஆறாவது வெற்றி, பதவி தான் இறக்கப்பட்ட சில மாதங்களுக்கு பிறகு factions எந்த governed Rome ஒருவரான. ...\n115th கத்தோலிக்க தேவாலயம் போப். Pontificate 897 897. அவருக்கு போப் இருபது நாட்கள் ஆண்டில் டிசம்பர் 897 முன் அவர் காலமானார். யார் என்று செய்யப்பட்டுள்ளது முன்னிலைப்படுத்த இருந்து office மூலம் போப் ...\n116th கத்தோலிக்க தேவாலயம் போப். 898-900 Pontificate. ஜான் ஹெஸ்புல்லாக்களின் ரோமில் அணியைச் வன்முறை diminish ரோமில் பல synods நடைபெற்றது. ஜான் consecration, ஒரு பெருநகர்ப் மற்றும் அந்த Moravians சர்ச் ...\n117th கத்தோலிக்க தேவாலயம் போப். Pontificate 900 903. Benedict IV போப் Formosus, rotting corpse என்று செய்யப்பட்டுள்ளது போப் ஸ்டீபன் ஆறாவது தோண்டி எடுக்கப்பட மற்றும் பிரிய தொடர்பாக trial Cadaver Synod ...\nவிற்பனை வரியைக் Adrian III\n109th கத்தோலிக்க தேவாலயம் போப். Pontificate 884 885. அவர் தான் அனைவருக்கும் தெரிந்த ஆண்டில் ஒரு வாடிய, ரோமர் கம்ப்யூட்டரின் உண்டு. அவரது feast நாள் 8 ஜூலை உள்ளது. ...\n110th கத்தோலிக்க தேவாலயம் போப். Pontificate 885 891. ஸ்டீபன் நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தார் ஒரு வறட்சியினால் மற்றும் locusts மூலம் காரணமாக வாடிய சந்திக்க மற்றும் என்பதால் papal கருவூல காலி அவர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=103055?shared=email&msg=fail", "date_download": "2020-04-03T17:47:10Z", "digest": "sha1:IBPAGIQXOFNHQWLANZMEWZSVUUV5BMTM", "length": 9583, "nlines": 82, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஏழு முஸ்லிம் நாட்டு பயணிகளுக்கு தடை; நீதிமன்றத்தை மீறி அதிபர் ட்ரம்ப் புதிய உத்தரவு பிறப்பிப்பு - Tamils Now", "raw_content": "\nமோடி பேச்சு விமர்ச்சனம் ; மாநிலங்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி நிதி வழங்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் - அனைத்து வகை சரக்கு வாகனங்கள் சாலையில் செல்லலாம்;போலீசாருக்கு டி.ஜி.பி. உத்தரவு - கொரோனாவை கட்டுப்படுத்த டார்ச் அடியுங்கள் என பிரதமர் மோடி அறிவித்தது ஏமாற்றம் அளிக்கிறது;திருமாவளவன் - நாங்கள் தீபம் ஏற்றுவது இருக்கட்டும்; நீங்கள் பொருளாதாரத் துயரங்களுக்குத் தீர்வு காணுங்கள் ப.சி���ம்பரம் விமர்சனம் - சமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஏழு முஸ்லிம் நாட்டு பயணிகளுக்கு தடை; நீதிமன்றத்தை மீறி அதிபர் ட்ரம்ப் புதிய உத்தரவு பிறப்பிப்பு\nசிரியா, ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள், பயணிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து கடந்த ஜனவரியில் அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்தார். இந்த தடையை சியாட்டிலில் உள்ள மாவட்ட நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் 7 நாடுகளின் முஸ்லிம் அகதிகள், பயணிகளுக்கு தடை விதிக்க வகை செய்யும் புதிய உத்தரவை அதிபர் ட்ரம்ப் நாளை பிறப்பிக்க உள்ளார்.\nஇதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் நிருபர்களிடம் கூறியபோது, புதிய தடை உத்தரவு புதன்கிழமை பிறப்பிக்கப்படும். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அவ்வளவு நேர்த்தியாக புதிய தடையாணை பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.\nஅதிபர் ட்ரம்பின் தடை உத்தரவை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்கர் விருது விழாவிலும் ட்ரம்பின் தடை உத்தரவை ஹாலிவுட் நடிகர், நடிகைகள் கடுமையாக விமர்சித்தனர். இதனிடையே புதிய உத்தரவை எதிர்த்தும் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்று சமூக ஆர்வலர்கள் அறிவித்துள்ளனர்.\n7 நாட்டு முஸ்லிம்களுக்கு தடை அதிபர் ட்ரம்ப் நீதிமன்றம் தடை நீக்கம் புதிய உத்தரவு 2017-02-28\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஅனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை\nநாங்கள் தீபம் ஏற்றுவது இருக்கட்டும்; நீங்கள் பொருளாதாரத் துயரங்களுக்குத் தீர்வு காணுங்கள்\nசெங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிறுத்தம் விவசாயிகள் கடும் வேதனை\nசமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nநாக்பூரிலிருந்து நாமக்கலுக்கு நடந்தே வந்த தமிழக மாணவர��; தெலங்கானா வந்தபோது சுருண்டு விழுந்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd3-23.html", "date_download": "2020-04-03T16:36:29Z", "digest": "sha1:RTUDFB7V2SIVV3INM4XG3IWZWTD7BBFD", "length": 56777, "nlines": 415, "source_domain": "www.chennailibrary.com", "title": "பாண்டிமாதேவி - Pandimaadevi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nமகாமண்டலேசுவரரைப் பற்றி யார் சொல்லியும் அதை நம்பாமல் பொழுது விடிந்ததும் இடையாற்று மங்கலத்துக்குப் புறப்படுவதற்கிருந்த மகாராணி, அப்படிப் புறப்பட வேண்டிய அவசியமே இல்லாமற் போய்விட்டது. பொறி கலங்க வைக்கும்படியான அந்தச் செய்தியைக் கேட்டவுடன் மகாராணி வானவன்மாதேவி மூர்ச்சையாகி விழுந்து விட்டார். பலவித மனக் குழப்பங்களாலும், முதல் நாளிரவு நன்றாக உறக்கம் வராததாலும், தளர்ந்து போயிருந்த அவருக்கு அந்தச் செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.\n'இடையாற்று மங்கலத்தையும், அதைச் சுற்றியுள்ள அழகான இடங்களையும், கலகக்காரர்கள் நெருப்பு வைத்துக் கொளுத்தி விட்டார்கள். முதல் நாள் இரவு முழுவதும் மகாமண்டலேசுவரர் யார் கையிலும் அகப்படவில்லையாம். காலையில் இடையாற்று மங்கலத்துச் சிவன் கோவில் குறட்டில் அவர் இறந்து கிடப்பதைக் கண்டார்களாம்' என்று கேள்விப்பட்ட இந்தச் செய்திதான் மகாராணியை மூர்ச்சையாகும்படி செய்துவிட்டது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசிங்களன் முதல் சங்கரன் வரை\nநேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nபுவன மோகினியும், விலாசினியும், மகாராணியின் உடலைத் தாங்கிக் கொண்டு மூர்ச்சை தெளிந்து நினைவு வருவதற்கேற்ற சைத்தியோபசாரங்களைச் செய்தனர். பவழக்கனிவாயரும் அதங்கோட்டாசிரியரும் கவலையோடு நின்று கொண்டிருந்தார்கள்.\nஅந்தச் செய்தியைத் தெரிவிப்பதற்கு வந்த அரண்மனை மெய்க்காவற் படை ஒற்றனை மேலும் சில கேள்விகளைத் தூண்டிக் கேட்டார் பவழக்கனிவாயர்.\n\"நேற்று காலையில் தானே அந்தப் பெண் குழல்வாய்மொழி இங்கிருந்து புறப்பட்டு இடையாற்று மங்கலத்துக்குப் போனாள் அவள் போய்ச் சேர்ந்தாளோ, இடைவழியிலேயே கலகக்காரர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டாளோ அவள் போய்ச் சேர்ந்தாளோ, இடைவழியிலேயே கலகக்காரர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டாளோ அதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லையே அதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லையே\" என்று பவழக்கனிவாயர் கேட்ட கேள்விக்கு ஒற்றன் கீழ்க்கண்டவாறு மறுமொழி கூறினான்.\n மகாமண்டலேசுவரரின் புதல்வியும் அந்தரங்க ஒற்றன் நாராயணன் சேந்தனும் கலகக்காரர்கள் கையில் சிக்கவில்லையாம். அவர்களையும் எப்படியாவது பிடித்து விடுவதென்று கலகக்காரர்கள் வலை போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்\" இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் மகாராணியின் மூர்ச்சை தெளிந்தது. எழுந்து உட்கார்ந்து மிரள மிரள விழித்தார் அவர். சுற்றிலும் நிற்பவர்களைப் பார்த்தார். தட்டுத் தடுமாறி எழுந்த பின்பு நீண்ட நேரம் அவர் அந்த அறையிலிருந்து வெளியில் வரவே இல்லை. \"மனம் நொந்திருப்பவர்களைத் தனியே விடக் கூடாது\" இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் மகாராணியின் மூர்ச்சை தெளிந்தது. எழுந்து உட்கார்ந்து மிரள மிரள விழித்தார் அவர். சுற்றிலும் நிற்பவர்களைப் பார்த்தார். தட்டுத் தடுமாறி எழுந்த பின்பு நீண்ட நேரம் அவர் அந்த அறையிலிருந்து வெளியில் வரவே இல்லை. \"மனம் நொந்திருப்பவர்களைத் தனியே விடக் கூடாது நீங்களும் போய் உடன் இருங்கள்\" என்று புவன மோகினியையும் விலாசினியையும் அனுப்பினார் அதங்கோட்டாசிரியர். அந்தப் பெண்கள் இருவரும் மகாராணி வானவன்மாதேவியாரின் அறைக்குள் தயங்கித் தயங்கிச் சென்றார்கள்.\nஅறை நடுவே உட்கார்ந்து பச்சைக் குழந்தை போல விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார் மகாராணி. அவர் மடியில் ஒரு பழைய ஓலை கிடந்தது. விலாசினியையும் புவன மோகினியையும் நிமி���்ந்து பார்த்து மகாராணியார் குறிப்புக் காட்டி அவர்களை உட்காரச் சொன்னார். கண்களைத் துடைத்துக் கொண்டு தன் மடியில் கிடந்த ஓலையை விலாசினியின் கையில் எடுத்துக் கொடுத்தார் மகாராணி. அவள் அதை வாங்கிக் கொண்டு என்ன செய்ய வேண்டுமென்று கேட்பது போல் மகாராணியின் முகத்தைப் பார்த்தாள்.\n இந்த ஓலையில் எழுதியிருக்கும் பாட்டைப் பற்றி உனக்கு நினைவிருக்கிறதா\" என்று அவர் அவளைக் கேட்டார். அந்த ஓலையிலிருந்த பாட்டை ஒரு முறை மனத்திற்குள் படித்துப் பார்த்துக் கொண்டே விலாசினி, \"மகாராணி\" என்று அவர் அவளைக் கேட்டார். அந்த ஓலையிலிருந்த பாட்டை ஒரு முறை மனத்திற்குள் படித்துப் பார்த்துக் கொண்டே விலாசினி, \"மகாராணி இது முன்பு ஒருமுறை கோட்டாற்றுப் பண்டிதரிடம் தாங்கள் எழுதி வாங்கிக் கொண்ட பாட்டு அல்லவா இது முன்பு ஒருமுறை கோட்டாற்றுப் பண்டிதரிடம் தாங்கள் எழுதி வாங்கிக் கொண்ட பாட்டு அல்லவா பகவதி இங்கே தங்கியிருக்கும் போது இந்தப் பாட்டைக் கொடுத்து அடிக்கடி அவளைப் பாடச் சொல்லிக் கேட்பீர்களே பகவதி இங்கே தங்கியிருக்கும் போது இந்தப் பாட்டைக் கொடுத்து அடிக்கடி அவளைப் பாடச் சொல்லிக் கேட்பீர்களே\" என்றாள். பகவதி என்ற பெயரைக் கேட்டவுடன் மறுபடியும் கண்ணீர் அரும்பியது மகாராணியின் கண்களில். \"இப்போதும் அவள் பாடிக் கேட்க வேண்டும் போல் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தப் பாவிப் பெண் கண்காணாத தேசத்தில் போய் மாண்டு போனதாகச் சொல்லுகிறார்களே, விலாசினி\" என்றாள். பகவதி என்ற பெயரைக் கேட்டவுடன் மறுபடியும் கண்ணீர் அரும்பியது மகாராணியின் கண்களில். \"இப்போதும் அவள் பாடிக் கேட்க வேண்டும் போல் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தப் பாவிப் பெண் கண்காணாத தேசத்தில் போய் மாண்டு போனதாகச் சொல்லுகிறார்களே, விலாசினி நான் இப்போது சொல்லப் போகிற செய்தி இதற்கு முன்பு உனக்குத் தெரிந்திருக்காது. ஒரு நாள் இரவு மனவேதனை தாங்க முடியாமல் அரண்மனை நந்தவனத்திலிருந்த பாழுங்கிணற்றில் வீழ்ந்து என்னை மாய்த்துக் கொள்வதற்கு இருந்தேன். அப்போது அந்த நள்ளிரவில் என்னைக் கைப்பிடித்துத் தடுத்துக் காப்பாற்றியது யார் தெரியுமா நான் இப்போது சொல்லப் போகிற செய்தி இதற்கு முன்பு உனக்குத் தெரிந்திருக்காது. ஒரு நாள் இரவு மனவேதனை தாங்க முடியாமல் அரண்��னை நந்தவனத்திலிருந்த பாழுங்கிணற்றில் வீழ்ந்து என்னை மாய்த்துக் கொள்வதற்கு இருந்தேன். அப்போது அந்த நள்ளிரவில் என்னைக் கைப்பிடித்துத் தடுத்துக் காப்பாற்றியது யார் தெரியுமா அந்தப் பெண் பகவதிதான். அவள் காப்பாற்றியிராவிட்டால் இன்று என்னை யார் உயிரோடு பார்க்க முடியும் அந்தப் பெண் பகவதிதான். அவள் காப்பாற்றியிராவிட்டால் இன்று என்னை யார் உயிரோடு பார்க்க முடியும் அவள் போய்விட்டாள். நான் இருக்கிறேன். அவளுடைய தமையன் வீராதி வீரனாகப் போர்க்களத்தில் நின்று போரிட வேண்டியதை மறந்து இந்தத் தென்பாண்டி நாட்டின் அறிவுச் செல்வரைக் கொன்று கலகமிடும் கொள்ளைக் கூட்டத் தலைவனாக மாறிவிட்டான். எவ்வளவு கேவலமான காரியம் அவள் போய்விட்டாள். நான் இருக்கிறேன். அவளுடைய தமையன் வீராதி வீரனாகப் போர்க்களத்தில் நின்று போரிட வேண்டியதை மறந்து இந்தத் தென்பாண்டி நாட்டின் அறிவுச் செல்வரைக் கொன்று கலகமிடும் கொள்ளைக் கூட்டத் தலைவனாக மாறிவிட்டான். எவ்வளவு கேவலமான காரியம் மகாமண்டலேசுவரர் இறந்து போய் விட்டார் என்று கேட்கும் போது என் உடல் பயத்தாலும், துக்கத்தாலும் நடுங்குகிறது, பெண்ணே மகாமண்டலேசுவரர் இறந்து போய் விட்டார் என்று கேட்கும் போது என் உடல் பயத்தாலும், துக்கத்தாலும் நடுங்குகிறது, பெண்ணே நேற்று நாமெல்லோரும் பேசிக் கொண்டிருந்த போது யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இடையாற்று மங்கலத்துக்கு ஓடிப் போனாளே குழல்வாய்மொழி, அவள் கதி என்ன ஆயிற்றோ நேற்று நாமெல்லோரும் பேசிக் கொண்டிருந்த போது யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இடையாற்று மங்கலத்துக்கு ஓடிப் போனாளே குழல்வாய்மொழி, அவள் கதி என்ன ஆயிற்றோ போர்க்களத்து நிலைமைகளைப் பற்றியும் ஒன்றுமே தெரியவில்லை. வடக்கே பகைவர்களோடு போர் செய்து கொண்டிருக்கிற சமயத்தில் நம்மோடு நாமே போரிட்டுக் கொள்ளும் இந்தக் கலகத்தைத் தளபதி ஏன் உண்டாக்கினானோ போர்க்களத்து நிலைமைகளைப் பற்றியும் ஒன்றுமே தெரியவில்லை. வடக்கே பகைவர்களோடு போர் செய்து கொண்டிருக்கிற சமயத்தில் நம்மோடு நாமே போரிட்டுக் கொள்ளும் இந்தக் கலகத்தைத் தளபதி ஏன் உண்டாக்கினானோ தேசத் துரோகியாக மாறவேண்டுமென்று நன்றியை மறந்து துணிந்து விட்டானா வல்லாளதேவன் தேசத் துரோகியாக மாறவேண்டுமென்று நன்றியை மறந்து துணிந்து ��ிட்டானா வல்லாளதேவன் இதெல்லாம் என்ன போதாத காலமோ அம்மா இதெல்லாம் என்ன போதாத காலமோ அம்மா கரிக் குப்பைக்கு நடுவில் வைரத்தைப் பார்ப்பது போல் இத்தனை துன்பத்துக்கும் நடுவில் இந்த ஒரு பாட்டை எடுத்துப் பார்த்தால் எனக்குச் சிறிது மெய்யுணர்வு உண்டாகிறது. கொஞ்சம் இதைப் படி, கேட்டு ஆறுதல் அடைகிறேன்\" என்று சோகம் கனிந்த உணர்ச்சி கொந்தளிக்கும் வார்த்தைகளால் வேண்டிக் கொண்டார் மகாராணி. விலாசினி படிக்கலானாள்:\n\"இளமையும் நிலையாவால் இன்பமும் நின்றவல்ல\nவளமையும் அஃதேயால் வைகலும் துன்பவெள்ளம்\nஉளவென நினையாதே செல்கதிக் கென்றுமென்றும்\nவிளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்து கொள்மின்\nபாட்டைக் கேட்டு விட்டு மகாராணி கூறலானார்:\n\"நிலையாத பொருள்களை நிலைப்பனவாக எண்ணி மயங்கியிருந்தால் இப்படித்தானே அந்தப் பொருள்கள் அழியும் போது துக்கப்பட வேண்டியிருக்கிறது நிலையாததையெல்லாம் படைத்துவிட்டு நிலைத்திருப்பது எதுவோ அதை நினைக்கப் பழகிக் கொண்டிருந்தால் இப்போது என் மனம் இப்படிக் குமுறுமா நிலையாததையெல்லாம் படைத்துவிட்டு நிலைத்திருப்பது எதுவோ அதை நினைக்கப் பழகிக் கொண்டிருந்தால் இப்போது என் மனம் இப்படிக் குமுறுமா உணர்ச்சி நப்பாசைகளையும், எண்ண அழுக்குகளையும் வைத்துக் கொண்டே மெய்யுணர்வை இழந்து விட்டேனே உணர்ச்சி நப்பாசைகளையும், எண்ண அழுக்குகளையும் வைத்துக் கொண்டே மெய்யுணர்வை இழந்து விட்டேனே விலாசினி துக்கத்தையும், ஏமாற்றங்களையும் அனுபவிக்க இந்தப் பாட்டின் அர்த்தம் கடல் போல் விரிவடைந்து கொண்டே போவது போல் ஒரு பிரமை உண்டாகிறது, பார்த்தாயா\" அந்தப் பாட்டைக் கேட்டு மகாராணி பேசிய வார்த்தைகளால் அவருடைய மனம் எந்த அளவுக்கு வேதனையும், விரக்தியும் அடைந்து போயிருக்கிறதென்பதையும் விலாசினி உணர்ந்தாள்.\nஅறை வாயிலில் அந்தச் சமயத்தில் ஒரு காவலன் அவசரமாக வந்து வணங்கி நின்றான். \"தேவி குமாரபாண்டியர் அவசரமாகப் போர்க்களத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார். தங்களைச் சந்திக்க வந்து கொண்டிருக்கிறார்\" என்று அந்தக் காவலன் கூறியதும், விலாசினியும், புவன மோகினியும் விருட்டென எழுந்து அந்த இடத்திலிருந்து ஒதுங்கிச் சென்றனர். மகாராணியின் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. கண்கள் அறை வாயிலை நோக்கிப் பதித்த�� நிலைத்தன.\nவாட்டமடைந்த தோற்றத்தோடு பயணம் செய்து களைத்துக் கறுத்த முகத்தில் கவலையும் பரபரப்பும் தென்பட வேகமாக அறைக்குள் நுழைந்தான் குமாரபாண்டியன். அவனைக் கண்டதும் துயரம் பொங்க, \"குழந்தாய் இந்த நாட்டின் அறிவுச் செல்வரைப் பறி கொடுத்து விட்டோமே இந்த நாட்டின் அறிவுச் செல்வரைப் பறி கொடுத்து விட்டோமே\" என்று கதறினார் மகாராணி.\n நிதானமாகச் சொல்லுங்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் குழப்பங்களையும், கவலைகளையும் சுமந்து கொண்டு போர்க் களத்திலிருந்து இங்கே ஓடி வந்திருக்கிறேன். நீங்கள் எதையோ சொல்லிக் கதறுகிறீர்களே\" என்று அருகில் வந்து அமர்ந்து வினவினான் இராசசிம்மன்.\n\"சொல்லிக் கதறுவதற்கு இனி என்ன இருக்கிறது இலங்கையில் உன்னைத் தேடி வந்த இடத்தில் பகவதி இறந்து போனாள் என்ற உண்மையை இங்கு வந்ததுமே நீ என்னிடம் சொல்லியிருக்கக் கூடாதா இலங்கையில் உன்னைத் தேடி வந்த இடத்தில் பகவதி இறந்து போனாள் என்ற உண்மையை இங்கு வந்ததுமே நீ என்னிடம் சொல்லியிருக்கக் கூடாதா எல்லோருமாகச் சேர்ந்து அதை மறைத்தீர்கள். தளபதியைப் போர்க்களத்துக்கு வர விடாமல் செய்தீர்கள். அவற்றால் எத்தனை பெரிய உள்நாட்டுக் கலகம் எழுந்து விட்டது. மகாமண்டலேசுவரர் மாண்டு போனார். இடையாற்று மங்கலம் தீயுண்டு அழிந்து விட்டது. இன்னும் என்ன நடக்க வேண்டும் அப்பா எல்லோருமாகச் சேர்ந்து அதை மறைத்தீர்கள். தளபதியைப் போர்க்களத்துக்கு வர விடாமல் செய்தீர்கள். அவற்றால் எத்தனை பெரிய உள்நாட்டுக் கலகம் எழுந்து விட்டது. மகாமண்டலேசுவரர் மாண்டு போனார். இடையாற்று மங்கலம் தீயுண்டு அழிந்து விட்டது. இன்னும் என்ன நடக்க வேண்டும் அப்பா எல்லாவற்றையும் கேட்ட பின்பும் துக்கத்தையும் உயிரையும் தாங்கிக் கொண்டு சாக மாட்டாமல் உட்கார்ந்திருக்கிறேன் நான்\" என்று தன் தாயின் வாயிலிருந்து மகாமண்டலேசுவரரின் மரணச் செய்தியைக் கேட்ட போது அப்படியே திக்பிரமை பிடித்துப் போய் அயர்ந்து கிடந்தான் இராசசிம்மன். பயமும் திகைப்பும் உண்டாக்கும் அந்தத் துயரச் செய்தி மனத்தில் உறைந்து நாவுக்குப் பேசும் ஆற்றல் உண்டாகச் சில கணங்கள் பிடித்தன அவனுக்கு. அவனால் அதை நம்புவதற்கே முடியவில்லை.\n மகாமண்டலேசுவரர் இறந்து விட்டார் என்று உண்மையாகவே சொல்கிறீர்களா அல்லது என்னைச் சோத��ை புரிகிறீர்களா\n உன்னையும் என்னையும் இந்த தேசத்தையும் விதி சோதனை செய்கிறது. தெய்வம் சோதனை செய்கிறது. நம்பிக்கைகள் சோதனை செய்கின்றன\" என்று சொல்லிக் கொண்டே குலுங்கக் குலுங்க அழுதார் மகாராணி.\n\"மகாராணி மனங் குழம்பிப் போயிருக்கிறார்கள். நடந்தவற்றை நாங்கள் சொல்கிறோம்\" என்று அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும் அங்கு வந்தார்கள். எல்லாவற்றையும் அவர்களிடம் கேட்டு அறிந்த போது அவனும் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான். அவனுக்கும் அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.\n விழிஞத்தில் இறங்கியதும் பகவதியின் மரணத்தை யாருக்கும் கூற வேண்டாமென்று மகாமண்டலேசுவரர்தான் வாக்குறுதி வாங்கிக் கொண்டார். தளபதி சிறைப்படுத்தப்பட்டிருக்கும் செய்தியும் இரகசியமாக இருக்க வேண்டுமென்று அவர் தான் சொன்னாரம்மா தளபதி சிறையிலிருந்து தப்பித் தங்கையின் மரணத்தைத் தெரிந்து கொண்டதுமல்லாமல் அதற்கு மகாமண்டலேசுவரர்தான் காரணமென்று தப்பாக அவர் மேல் வன்மம் கொண்டு விட்டான். அதன் விளைவுகள் இவ்வளவு கொடுமையாக முடியுமென்று நான் நினைக்கவே இல்லை. அம்மா தளபதி சிறையிலிருந்து தப்பித் தங்கையின் மரணத்தைத் தெரிந்து கொண்டதுமல்லாமல் அதற்கு மகாமண்டலேசுவரர்தான் காரணமென்று தப்பாக அவர் மேல் வன்மம் கொண்டு விட்டான். அதன் விளைவுகள் இவ்வளவு கொடுமையாக முடியுமென்று நான் நினைக்கவே இல்லை. அம்மா இங்கே தான் இப்படி என்றால் அங்கே போர்க்களத்திலும் புகுந்து கலகம் செய்து பாசறையிலுள்ள தென்பாண்டி வீரர்களையெல்லாம் மனம் மாற்றி இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள். உங்களையும், மகாமண்டலேசுவரரையும் கலந்து கொண்டு தளபதி வல்லாளதேவனை எப்படியாவது சமாதானப்படுத்திப் போர்க்களத்துக்கு அழைத்துச் செல்லலாமென்று நான் ஓடி வந்திருக்கிறேன். இந்தச் சமயத்தில் நீங்கள் இவ்வளவு பெரிய பேரிடியை என் காதில் போடுகிறீர்கள். நான் என்ன தான் செய்யப் போகிறேனோ இங்கே தான் இப்படி என்றால் அங்கே போர்க்களத்திலும் புகுந்து கலகம் செய்து பாசறையிலுள்ள தென்பாண்டி வீரர்களையெல்லாம் மனம் மாற்றி இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள். உங்களையும், மகாமண்டலேசுவரரையும் கலந்து கொண்டு தளபதி வல்லாளதேவனை எப்படியாவது சமாதானப்படுத்திப் போர்க்களத்துக்கு அழைத்துச் செல்லலா���ென்று நான் ஓடி வந்திருக்கிறேன். இந்தச் சமயத்தில் நீங்கள் இவ்வளவு பெரிய பேரிடியை என் காதில் போடுகிறீர்கள். நான் என்ன தான் செய்யப் போகிறேனோ இப்போதுள்ள படைகளை வைத்துக் கொண்டு இரண்டு நாள் போரைக் கூடச் சமாளிக்க முடியாதென்று சக்கசேனாபதி கையை விரித்து விட்டார்.\"\n\"போரைச் சமாளித்து வெற்றி பெற்றாலும் இனி என்ன பயம் மகனே கடமையையும், நன்றியையும் போற்றி வந்த தூய வீரனாக இருந்த தளபதி கண்மூடித்தனமான வெறிச் செயலில் இறங்கிவிட்டான். கூற்றத் தலைவர்களும் அவனோடு சேர்ந்து கொண்டு விட்டார்கள். எவ்வளவோ சாமர்த்தியமாக இருந்த மகாமண்டலேசுவரரும் கெடுமதி நெருங்கியதாலோ என்னவோ, இப்படியெல்லாம் செய்து தம்மையும் அழித்துக் கொண்டு விட்டார். தளபதியைச் சிறைப்படுத்தியும், பகவதியின் மரணத்தை மறைத்தும் அவர் சூழ்ச்சிகள் செய்திராவிடில் இந்தக் கலகமே ஏற்பட்டிராது. அழியப் போகிற தீவினையின் விளைவு நெருங்கிவிட்டால் எவ்வளவு பெரிய அறிவாளிக்கும் நாணயம் தவறிவிடும் போலிருக்கிறதே கடமையையும், நன்றியையும் போற்றி வந்த தூய வீரனாக இருந்த தளபதி கண்மூடித்தனமான வெறிச் செயலில் இறங்கிவிட்டான். கூற்றத் தலைவர்களும் அவனோடு சேர்ந்து கொண்டு விட்டார்கள். எவ்வளவோ சாமர்த்தியமாக இருந்த மகாமண்டலேசுவரரும் கெடுமதி நெருங்கியதாலோ என்னவோ, இப்படியெல்லாம் செய்து தம்மையும் அழித்துக் கொண்டு விட்டார். தளபதியைச் சிறைப்படுத்தியும், பகவதியின் மரணத்தை மறைத்தும் அவர் சூழ்ச்சிகள் செய்திராவிடில் இந்தக் கலகமே ஏற்பட்டிராது. அழியப் போகிற தீவினையின் விளைவு நெருங்கிவிட்டால் எவ்வளவு பெரிய அறிவாளிக்கும் நாணயம் தவறிவிடும் போலிருக்கிறதே\" என்று மகாராணி விரக்தியோடு மறுமொழி கூறினார்.\n\"அம்மா நீங்களும் இப்படி மனம் வெறுத்துப் பேசினால் நான் என்ன செய்வது சேர நாட்டுப் படைத் தலைவனும், பெரும்பெயர்ச்சாத்தனும் இந்தப் போரில் வீர மரணம் அடைந்தார்கள். கடல் கடந்து வந்த சக்கசேனாபதி இரவும் பகலும் நம் வெற்றிக்காக முயல்கிறார். இந்தச் சமயத்திலா தளர்வது சேர நாட்டுப் படைத் தலைவனும், பெரும்பெயர்ச்சாத்தனும் இந்தப் போரில் வீர மரணம் அடைந்தார்கள். கடல் கடந்து வந்த சக்கசேனாபதி இரவும் பகலும் நம் வெற்றிக்காக முயல்கிறார். இந்தச் சமயத்திலா தளர்வது வாருங்கள் நானும் நீங்களுமாகப் போயாவது தளபதியைக் கெஞ்சிப் பார்க்கலாம். அவன் மனம் இரங்காமலா போய்விடுவான் அம்மா எல்லாத் துன்பங்களையும் மறந்து புறப்படுங்களம்மா, கடைசியாக முயல்வோம்\" என்று தாயின் பாதங்களைப் பற்றிக் கொண்டு கெஞ்சினான் இராசசிம்மன். மூன்றாம் நாள் காலை பதினொரு நாழிகைக்குள் தளபதியோடு போர்க்களத்துக்கு வரவில்லையானால் வெற்றியைப் பற்றி நினைப்பதற்கில்லை யென்று சக்கசேனாபதி கூறியனுப்பியிருந்த நிபந்தனையையும் தாயிடம் கூறி முறையிட்டான் அவன்.\nஅவனுக்குப் பதில் சொல்வதற்காக மகாராணி வாயைத் திறந்தார். அவர் பேசத் தொடங்குமுன் அரண்மனை வாயிலில் 'விடாதே பிடி கொல்லு' என்ற வெறிக் குரல்களோடு பலர் ஓடிவரும் ஓசையும் \"ஐயோ காப்பாற்றுங்கள்\" என்று ஓர் ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து ஓலமிட்டு அபயம் கோரும் அடைக்கலக் குரலும் எழுந்தன. அதைக் கேட்டு யாவரும் திடுக்கிட்டுத் திகைத்தனர். \"இராசசிம்மா காப்பாற்றுங்கள்\" என்று ஓர் ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து ஓலமிட்டு அபயம் கோரும் அடைக்கலக் குரலும் எழுந்தன. அதைக் கேட்டு யாவரும் திடுக்கிட்டுத் திகைத்தனர். \"இராசசிம்மா ஓடு; அது என்னவென்று போய்ப் பார் ஓடு; அது என்னவென்று போய்ப் பார்\" என்று மகனைத் துரத்தினார் மகாராணி. இராசசிம்மன் உட்பட எல்லோருமே அந்தக் குழப்பம் என்னவென்று பார்ப்பதற்காக எழுந்து வாசற்புறம் ஓடினார்கள். மகாராணி, விலாசினி, புவன மோகினி ஆகிய பெண்கள் மட்டும் போகவில்லை.\nஅரண்மனையில் பராந்தகப் பெருவாயிலில் மூடு பல்லக்கு ஒன்று கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டிருந்தது. பின்னால் உருவிய வாள்களும், வேல்களுமாக யாரோ சில முரட்டு மனிதர்கள் துரத்தி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். மூடு பல்லக்கு அருகிலிருந்து குழல்வாய்மொழியும், நாராயணன் சேந்தனும் அபயக் குரல் கொடுத்து அலறியவாறு உள்ளே ஓடி வந்து கொண்டிருந்தார்கள். என்ன கூப்பாடு என்று பார்ப்பதற்காக வெளியே வந்த குமாரபாண்டியனும் மற்றவர்களும் இந்தக் காட்சியைக் கண்டு திகைப்பும் வியப்பும் அடைந்து மருண்டு போய் நின்றனர். இன்னதென்று விளங்கிக் கொள்ள முடியவில்லை.\nபின்னால் துரத்தி வந்த கூட்டம் கணத்துக்குக் கணம் அதிகமாயிற்று. ஆயுதபாணிகளாகத் தாக்குவதற்கு ஓடி வருவது போல் வந்த அவர்களுடைய வெறித்தனமும் கூப்பாடுகளும் பெருகின. உள்ளே உ���்கார்ந்திருந்த மகாராணி முதலியவர்களும் ஆவலை அடக்க முடியாமல் பார்ப்பதற்காக எழுந்து ஓடி வந்து விட்டார்கள். 'காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என்று அலறிக் கொண்டே ஓடி வந்த குழல்வாய்மொழியும், சேந்தனும் மகாராணியின் காலடியில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள் இருவரும் பயந்து நடுங்கி முகத்தில் கொலையச்சம் பரவியது போல் தோற்றமளித்ததை எல்லோரும் கண்டனர். இருவரும் ஓயாமல் அழுதிருந்த சாயல் தெரிந்தது.\n எங்களைக் கொல்ல ஓடிவருகிறார்கள். நீங்கள் தான் அடைக்கலம் அளித்துக் காப்பாற்ற வேண்டும்\" என்று மகாராணியிடம் முறையிட்டுக் கதறினார்கள், குழல்வாய்மொழியும் சேந்தனும். எல்லோருக்கும் அவர்கள் நிலை ஒருவாறு புரிந்து விட்டது.\nஉடனே குமாரபாண்டியன் வாயிற்புறம் பார்த்தான். கலகக் கூட்டம் வரம்பு மீறிக் காவலைக் கடந்து உள்ளே நுழைய முயன்று கொண்டிருந்தது.\n பராந்தகப் பெருவாயிலை மூடிவிட்டு உட்புறம் கணைய மரங்களை முட்டுக் கொடுங்கள். கோட்டைக்குள் யாரும் நுழைய விடாதீர்கள்\" என்று சிங்க முழக்கம் போன்ற குரலில் கட்டளையிட்டன் இராசசிம்மன். அடுத்த விநாடி ஒன்றரைப் பனை உயரமும் முக்காற்பனை அகலமும் உள்ள அந்தப் பிரம்மாண்டமான கதவுகள் மூடப்படும் ஒலி அரண்மனையையே அதிரச் செய்து கொண்டு எழுந்தது.\n எங்களையெல்லாம் தவிக்க விட்டுப் போய் விட்டாரே அம்மா உன் தந்தை அவர் இருந்த பெருமைக்கு இப்படியெல்லாம் ஆகுமென்று யாராவது எதிர்பார்த்தோமா அவர் இருந்த பெருமைக்கு இப்படியெல்லாம் ஆகுமென்று யாராவது எதிர்பார்த்தோமா\" என்று தணிக்க முடியாமல் கிளர்ந்தெழும் துக்கத்தோடு அந்தப் பெண்ணைத் தழுவிக் கொண்டு கதறினார் மகாராணி. குழல்வாய்மொழி குமுறிக் குமுறி அழுதாள்.\n அவருடைய காலம் முடிந்து விட்டது. எங்களைத் தப்பி வாழச் செய்துவிட்டு அவர் போய்விட்டார். இரவோடு இரவாக இடையாற்று மங்கலத்திலிருந்து நாங்கள் இருவரும் முன்சிறைக்குப் போய்விட்டு இப்போது ஒரு முக்கிய காரியமாக வந்தோம். யாருக்கும் தெரியாமல் மூடு பல்லக்கில் வந்தோம். அரண்மனைக்கு அருகில் வந்த போது இந்தக் கலகக்காரர்கள் எப்படியோ தெரிந்து கொண்டு துரத்தத் தொடங்கி விட்டார்கள். நல்ல வேளையாகக் காப்பாற்றி அபயமளித்தீர்கள். தம்முடைய அந்திம நேரத்தில் மகாமண்டலேசுவரர் தங்களிடம் சேர்த்து விடச் சொல்லி ஓர் ஓலையை என்னிடம் அளித்துச் சென்றார்\" என்று சொல்லிக் கொண்டே இடுப்பிலிருந்து அந்த ஓலையை எடுத்தான் சேந்தன். துக்கம் அவன் குரலையே மாற்றியிருந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபாண்டிமாதேவி அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅக��்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samiwebdesign.com/p/vastu-shastra-in-tamil.html", "date_download": "2020-04-03T15:48:38Z", "digest": "sha1:W62FOU6TEYP5FNUFJSTBNJX7JRZRGODJ", "length": 64916, "nlines": 284, "source_domain": "www.samiwebdesign.com", "title": "Web Design Company here Top Web Designers Namakkal Get help for your business on 99767 32039 : வாஸ்து சாஸ்திரம்", "raw_content": "\nவாஸ்து என்பது மனிதனைக் குறிக்கும் ஒரு சொல். இதனால்தான் வாஸ்துக்குரியவனை வாஸ்து புருஷன் என்கிறோம். வாஸ்து ஒரு இடத்தில் எப்படி செயல்படுகிறது என்பதை அர்த்த சாஸ்திரம் சொல்கிறது.\nவாஸ்து சாஸ்திரம் ஒரு மனித சாஸ்திரம். இது மனிதனை மையமாகக் கொண்டு மனிதர் பழக்க வழக்கங்கள், அவர்கள் வாழக்கூடிய இடங்களைக் கொண்டு கணிப்பது. மனித சாஸ்திரத்தை வீடு கட்டுவதற்கும், வீட்டில் குடியிருப்பதற்கும் பார்ப்பது சரியல்ல. வீட்டிற்கும் வீட்டின் அமைப்பிற்கும் பொருத்தமானது மனை விதி சாஸ்திரம்தான்.\nவாசகர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வாஸ்து சாஸ்திரம் வேறு, மனை விதி சாஸ்திரம் வேறு.\nமனிதப் பிறப்பில் அவருடைய பாவ புண்ணியங்களுக்கேற்ப அவர் எடுத்த கர்மா (பிறப்பு)வின் படி அந்த மனிதனின் வாழ்க்கை அமையும். இதுபற்றிக் குறிப்பிடுவதுதான் வாஸ்து சாஸ்திரம். இதற்குத் துணையாக இருப்பது மனை விதி சாஸ்திரம்.\nவாஸ்து புருஷ லட்சணம் என்பது மனிதனின் பாவ புண்ணியத்திற்கேற்ப கோள்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இதை வாஸ்து நிர்ணயிப்பதில்லை. இணை விதி நிர்ணயிப்பது இல்லை.\nகோள்கள் வாஸ்துவை இயக்குகின்றன. கோள்கள் மனையை அமைத்துத் தருகின்றன. இப்படித்தான் வாழ வேண்டும் என பிறப்பின் போதே கோள்கள் நிர்ணயித்து விடுகின்றன. மனிதன் இதை விடுத்து வேற்றிடங்களில் வாழ முடியாது. வீட்டை மாற்றினால் கோள்கள் நிலை மாறுமா ஏற்கனவே கோள்களின் நிலை நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதை மாற்றி விடலாம் என நினைப்பது மனிதனின் அறியாமை ஆகும்.\n6 அடி- நன்��ை ஏற்படும்\n7 அடி- தரித்திரம் பிடுங்கி தின்னும்\n8 அடி - முன்னேற்றங்கள், தெய்வ அருள் உண்டு.\n9 அடி- துன்பம் துயரம்\n10 அடி - யோகம் உண்டு.\n11 அடி - செல்வ நிலை உயரும்.\n12 அடி- துயரம் புத்திரசோகம்\n13 அடி- துன்பம் நோயினால் அவதி\n14 அடி- பொருள் இழப்பு, கவலை\n15 அடி- துன்பம் துயரம்\n16 அடி - செல்வாக்கு உண்டாகும்\n17 அடி - நிறைந்த வருமானம்\n18 அடி- வீடு அழியும்\n19 அடி- வறுமை உண்டு\n20 அடி - சிறப்பான லாபம்.\n21 அடி - பொன்னும பொருளும் சேரும்.\n22 அடி - மனதில் தைரிய உணர்வு\n23 அடி- கெடுதி ஏற்படும்\n24 அடி- வரவும் செலவும் சமம்\n25 அடி- மனைவிக்கு கண்டம்\n26 அடி - பொன்னும் பொருளும் சேரும்.\n27 அடி - பதவிகள் தேடிவரும்.\n28 அடி - எளிதாக வெற்றி கிட்டும்.\n29 அடி - மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.\n30 அடி - சிறப்பாக இருக்கும்.\n31 அடி - காரியசித்தி உண்டு.\n32 அடி - செல்வ அபிவிருத்தி, வெளிநாடு பயணம்\n33 அடி- வாழ்க்கையின் நிலை உயரும்\n34 அடி- இடமாற்றம் ஏற்படும்\n35 அடி- திருமகள் அருள்\n36 அடி- சுகபோக வாழ்க்கை ஏற்படும்\n37 அடி- செய்தொழில் முன்னேற்றம்\n38 அடி- வறுமை, துன்பம்\n39 அடி- நல்ல வாழ்வு\n40 அடி- விரோதிகள் வலிமை பெறுவர்\n41 அடி- செல்வம் பெருகும்\n42 அடி- அஷ்டலட்சுமி வாசம்\n43 அடி- நன்மை ஏற்படாது\n44 அடி- பெரிய இழப்பு உண்டாகும்\n45 அடி- மக்கள் செல்வம் அதிகரிக்கும்\n46 அடி- வறுமை, நோய்\n47 அடி- பொருள் இழப்பு\n48 அடி- தீயினால் ஆபத்து\n49 அடி- தவறுகள், இழப்புகள்\n50 அடி- நன்மை உண்டாகாது\n51 அடி- வீண் தொல்லைகள்\n52 அடி- பொருள் அபிவிருத்தி\n53 அடி- பெண்களால் பொருள் நட்டம்\n54 அடி- அரசின் சீற்றம்\n55 அடி- உறவினர் விரோதம்\n56 அடி- குடும்ப விருத்தி\n57 அடி- சந்ததி நாசம்\n58 அடி- கண்டம் ஏற்படும்\n59 அடி- கவலைகள் வறுமை\n60 அடி- செய்தொழில் அபிவிருத்தி\nகிழக்கு - குடிநீர் ஆதாரம்\nதென் கிழக்கு .. சமையலறை\nதெற்கு ... இரண்டாவது சந்ததியர் புழங்கும் படிப்பறை மற்றும் படுக்கையறை\nமேற்கு .. சந்தததியர் படுக்கை அறை\nவடமேற்கு .. டாய்லெட் மற்றும் கழிவு நீர் குறி்த்த நன்மை\nவடக்கு ... குபேரனது திசை என்பதால் சுத்தமாக வைத்து அமைக்கவும்.\nவடகிழக்கு.. இது நேரடியான குடிநீர் ஆதாரம் தருவதாகும்.\nஅலுவலக அறை வடமேற்கு திசை, புத்தக அறை தென்மேற்குத் திசை\nசமையல் அறை தென் கிழக்குத் திசை, உணவு புசிக்கும் அறை தெற்குத் திசை\nபடுக்கை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள், பூஜை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்\nகுளியல�� அறை கிழக்கு திசை, சேமிப்பு அறை வடக்கு திசை, கழிவறை வட மேற்கு திசை.\nஎப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவி யோடு திசை களை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த திசை தான் தீய சக்திகளின் நுழை வாயில். அது நமக்கு கஷ்டங்களை யும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசை யில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக்கும் டைல் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடுங்கள். அப்புறம் பாருங்கள் மாற்றத்தை.\nகோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வடகிழக்கு திசையில் அமைத்திடுங்கள்; அனைத்து நன்மைகளும் வந்து சேரும். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.\nஈசான மூலை (வடகிழக்கு) வழியேயே சகலசௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது, எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க வேண்டும்.ஈசான மூலையில் பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயதுமுதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை அமைக்கலாம். ஈசான மூலையை அடைப்பதுபோல் நிலைப்பேழை வைக்கக்கூடாது. அம்மி, ஆட்டுக்கல், விறகு சுமை, தேவையற்ற பழைய பொருட்களையும் அடைத்து வைக்கலாகாது. வீட்டின் பிரதான ஈசான மூலையில் கழிப்பறை, குளியலறை, செப்டிக்டேங்க், துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது. பரணில் ஈசான மூலையில் பொருட்களை வைக்கக்கூடாது. வீட்டின் ஈசான மூலை கீழ்நிலைத் தொட்டி, கிணறு போன்றவை அமைக்க வேண்டிய இடம், ஈசான மூலையில் நீரோட்டம் இல்லாத போது, தென்மேற்கு, தென்கிழக்கு தவிர்த்து கிணறு தோண்டவும், பிறகு ஈசான மூலையில் கீழ்நிலைத் தொட்டி அமைக்கவும். வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களான பீரோவை வைக்கக் கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போதும்.\nபூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது மன அழுத்தத்தை தரும்.\nஅக்னி மூலை- தென்கிழக்கு மூலை. இங்கு சமையற்கூடம் இருக்க வேண்டும். பெண்களின் மன, உடல் நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மூலை ஆதலால் பழுதில்லாமல் அமைக்க வேண்டும். வீட்டின் பிரதான அக்னி மூலையில் சமையற்கூடம் அமைக்க இயலா விடினும் சமையற்கட்டின் அக்னி மூலையில் அடுப்பு (மண்ணெண்ணை,எரிவாயு,போன்றவை) இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். விதிவிலக்காக வாயு (வடமேற்கு) மூலையில் சமையற்கூடமும், அடுப்பும் அமைக்கலாம். அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிப்பறை, குளியலறை, இருக்கக்கூடாது. வீட்டின் பிரதான அக்னி மூலையில் கிணறு,கழிப்பறை, குளியலறை, கழிவுத் தொட்டி,(செப்டிக்டேங்க்) துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது. வீட்டின் அக்னி மூலையில் மின்சாதனங்களை வைக்கலாம்.\nசமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனால் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையில் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசையில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.\nகுபேர (வடக்கு)மூலை செல்வம் தங்கவும், பணவிருத்திக்கும் குபேர (வடக்கு)மூலை, நிருதி (தென்மேற்கு) மூலை\nநிருதி (தென்மேற்கு) மூலையில் பணப்பெட்டி, நிலைப்பேழை வைக்கவும், சுவற்றில் பணப்பெட்டியை பதிப்பதாயின் நிருதியில் பதிக்கவும்.\n.வீதியைப்பார்த்துத் தான் வாயிற்படியை அமைக்க முடியும், எனவே, தெற்கு, மேற்கு வாயிற்படிகள் தவிர்க்க முடியாதவைகளே, தெற்கு, மேற்கு திசையில் தலைவாயில்\nஅமைக்கும்படி நேரினும், ஈசானமூலை, அக்னிமூலையை சரியாக அமைத்துக் கொண்டால் போதும். தெற்கு, மேற்கு தலைவாயில் அமைந்த வீட்டின் கொல்லைப்புறமாக ஈசான, அக்னி மூலைகள் அமைவதை கவனிக்கவும்.\nகழிப்பறை,குளியல் அறைகளை வடமேற்கு (வாயு) மூலையில் அமைக்கவும். சில இடங்களில் விதிவிலக்காக இந்திரன் (கிழக்கில்) மூலையில் கழிப்பறை அமைக்கலாம்.\nகுளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதால், இந்த அறை வடமேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.\nநிருதியில் (தென்மேற்கில்) படுக்கையறையைில் அட்டாச்டு பாத்ரூம் வேண்டின் அந்த அறையின் தென்மேற்கு மூலையில் அமைக்கவும், முதன்மை படுக்கை அறை தான் உறுதிப்பாடு என்ற கதவுக்கு சாவி. அது தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். மேலும் தூங்கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப் பாக வட கிழக்கு திசையில் தூங்கக் கூடாது. படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும் .தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட்டக்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.\nமையப் பகுதிவீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது. அது திறந்த வெளியாகவும், குப்பையாக வும் இருக்கக் கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.\nவீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந் தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்சனைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கிறது.\nமிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூச கூடாது. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும். போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க்காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்கு தடை போடும்.\nவீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடியே போகும்.\nவாக்குவாதங்கள் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறதா அப்படியானால் நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.\nவாயிற்படி. வீட்டின் தலைவாயிற்படி முக்கியமாக கவனிக்கத்தக்க அம்சமாகும், பொதுவாக கிழக்கு,வடக்கு திசைகளில் தலைவாசல் இருப்பின் நலம், தெற்கு, மேற்குவாசல் படி இருப்பின். கொல்லைப்புறம் வடகிழக்கு, தென்கிழக்காக அமைந்து ஈசாநமூலையும், அக்னி மூலையும் பலம் இழக்க பழுதுபட நேரிடும்,\nமனையடிப்படி, அறைகளின் அறைகளின் உட்கூடுஅளவுகளில் 7,9,12,13,14,15, கண்டிப்பாகத் த��ிர்க்கப்படவேண்டும். முழுமையான அளவுகளில் உட்கூடு அமைவுது அவசியம், இடம் வீணாகக்கூடது என8.5,7.5,10.5 போன்ற அளவுகளைத்தவிரக்கவும். மாடிப்படிகளுக்கு அடியில் இடத்தைப்பொருத்து சாமான் வைப்பறை வைக்கலாம். மாடிப்படிக்கட்டுக்கள் வடக்கு, வடகிழக்கு,தென்கிழக்கு, கிழக்கு பக்கங்களை அடைக்கும் படிக்கட்டக்கூடாது. தெர்கிலிருந்து வடக்காகவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் செல்லும்படி மாடிப்படிக்கட்டுக்களை அமைத்தல் நலம்.\nதொழில் நிறுவனங்கள், கடைக்களுக்கும் வாஸ்து பார்க்க வேண்டுமா என்ற கேள்வி இயல்பானது,தொழிற்சாலைகள் முதல் ஒரு சிறிய கடை வரை வாஸ்துபடி அமையின் அதன் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதை அனுபவப்பூர்வமாக கண்டுஉள்ளோம், அலுவலகத்தில் எந்த தைசையில் இருந்து வரும் வாடிக்கையாளர்களை எதிர் நோக்க வேண்டும், நாம் எந்த திசையில் அமர வேண்டும் என்று பார்ப்போம்.\nவாடிக்கையாளர்கள் உள்நூழையும் போது அவர்களுக்கு முதுகைக்காட்டியபடி அமரக்கூடாது, அடுத்து அவர்கள் வடக்கில் அமர்ந்து நாம் தெற்கே அமரக்கூடாது,\nதென்மேற்கில் அமர்ந்து கிழக்கு நோக்கி இருக்கலாம், வடக்கில் இருந்து கிழக்கிலிருந்து வரும் வாடிக்கையாளர்களை, தெற்கிலிருந்து வரும் வாடிக்கையாளர்களை வரவேற்கலாம். நமக்குப்பின் நம் முன்னோர்களின் படங்களை வைக்கலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு தாராளமாக வைக்கலாம். நமக்குப்பின்னே அழகிய இயற்கைக்காட்சிகள், மலைகள், ஓடும் குதிரை படங்களை வைக்கலாம்,நம் அலவலகத்தின் வடகிழக்கு முலையில் தண்ணீர்விட்டு அதில் மலர்களைப்போட்டு வைக்கலாம், மணிக்கொடி போன்ற நிழலில் வளரும் செடிகளை வைக்கலாம். பணப்பெட்டி அல்லது பீரோ தென்மேற்கில் இருப்பது மிக நல்லது. கல்லாப்பெட்டியை கைக்குலாவகமாக வைத்துக்கொண்டு தென்மேற்கில் பீரோவைத்து பயன் படுத்தலாம், தெந்கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கில் பீரோ வைப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும்.\nஈசான மூலையில் ( வடகிழக்கு) சிறிய பாத்திரத்தில் தண்ணீர் விட்டு வைத்தல்.\nவண்ண மீன்தொட்டி வைத்தல். பசுமையான செடிகளை வளர்த்தல் (மணிக்கொடி போன்றவை)\nமஞ்சள் குழைத்து வீட்டுக்கதவு சன்னலில் சுவஸ்திக், ஓம், சூலம் போன்ற குறிகளை இடல்,\nமாவிலைத்தோரணம் கட்டல். அவ்வப்போது பஞ்சகவ்யத்தை (பசுவின்பால், தயிர், நெய், சாணம் ,கோமயம் ���கியவற்றின் கலவை) வீட்டைச்சுற்றியும், உள்ளேயும் தெளித்து விடல்.\nஇனிமையாக ஒலிக்கும் \"வின்ட்செம்\"களை வீட்டினுள் கட்டிவிடுதல். பிரமிடுகளை வைத்தல். பகுவாகண்ணாடியை வீட்டின் தலைவாயிற்படியின் மேல் மாட்டிவிடல். தகுந்த மூலைகளில் தக்க பொருட்களை மட்டும் வைத்தல்\nசுக்கிரனின் ஒளியானது கிழக்கே இந்திர மூலையிலும்,\nசெவ்வாயின் ஒளியானது தென் கிழக்கே அக்னி மூலையிலும்,\nகேதுவின் ஒளியானது தெற்கே ஏமன் மூலையிலும்,\nபுதனின் ஒளியானது தென் மேற்கே நிருதி மூலையிலும்,\nசந்திரனின் ஒளியினாது மேற்கே வருண மூலையிலும்,\nராகுவின் ஒளியானது வடமேற்கே வாயு மூலையிலும்,\nகுருவின் ஒளியானது வடக்கே குபேர மூலையிலும்,\nசனியின் ஒளியானது வடகிழக்கே ஈசான்ய மூலையிலும் பதிகின்றன.\nசூரியனின் ஒளியாகப்பட்டது, அண்டம் முழுவதும் பரவியிருக்கககூடியது. இந்த கிரகங்களின் ஒளியை தான் நாம் கிரக பார்வை ஏன கூறுகின்றோம்.\nவாஸ்து வீடு நுழைவாயில் பூஜையறை கதவு நுழைவாயில் கழிவறை எங்கு இருக்க வேண்டும்\nமுற்காலத்திலிருந்து நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மனையடி சாஸ்திரமே , ‘ வாஸ்து ‘ என்பதாகும். இது பஞ்ச பூதங்களையும், திசைகளையும் அடிப்படையாகக்கொண்டது. இந்த வாஸ்து சாஸ்திரத்தை முறையாகக் கடைப் பிடித்து கட்டப்படும் வீட்டிலோ அல்லது அந்த மனையிலோ வசிப்பவர்கள், எல்லா வளங்களையும் பெற்று வாழ்வார்கள். இப்போது ஒரு வீட்டுக்கு கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து விதிமுறைகளைப் பற்றிக் காணலாம்.\n1. வீட்டின் பிரதான நுழைவாசலில் அமையும் மெயின் கதவு, வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளை நோக்கி அமைந்திருக்கவேண்டும். இந்த மெயின் வாசல் நுழைவாயில் கதவு, வீட்டின் ஏனைய கதவுகளைவிட அளவில் சற்றுப் பெரியதாக இருக்கவேண்டும். வீட்டின் பிரதான நுழைவாயில் வீட்டின் பின்பக்க வாசலை நோக்கியபடி எதிரும் புதிருமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், வீட்டின் ‘ சக்தி ‘ (எனெர்ஜி )யானது பின்வாசல் வழியாக வெளியேறிவிடும். வீட்டுக்குள் சுழன்று நற்பயன் விளைவிக்கக்கூடிய நல்ல சக்தி வெளியேறி விடுவது வீட்டுக்கு நல்லதல்ல. எனவே பிரதான வாசல் கதவுக்கு நேரெதிராக பின் வாசல் கதவு இருக்கும்படி அமைக்கக்கூடாது.\n2. உங்கள் வீட்டு பிரதான வாசலுக்கு எதிராக மரமோ, கிணறோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அதுவும் உங்கள் வீட்டுக்குள் ‘ சக்தி ‘ ( எனெர்ஜி ) யை நுழைய விடாமல், தடுக்கும்.\n3. வாசல் கதவுகள் உள்புறமாக திறப்பதுபோல் அமையவேண்டும். வெளிப்பக்கமாக திறக்கும்படி அமைக்கக்கூடாது.\n4. கதவின் அகலம் கதவின் உயரத்தில் பாதியளவு இருக்கவேண்டும்.\n5. பிரதான வாயில் கதவு நல்ல , உயர்வகை மரத்தாலானதாக இருக்கவேண்டும். அதோடு, மற்ற கதவுகளை விட இந்த மெயின் டோர் சற்றுப் பெரியதாகவும் இருக்கவேண்டும். நல்லவேலைப்பாட்டுடனும், நல்ல டிஸைனுடனும் இருக்கவேண்டும்.\nமிக அழகாகப் பெயிண்டிங் செய்யப்பட்டு மற்ற கதவுகளை விட பளிச்சென்று இருக்கவேண்டும்.\n6. . வாசல் கதவு, மற்றுமுள்ள கதவுகள், கன்னல் கதவுகள் முதலியவற்றைத் திறக்கும்போது, சத்தம் எழுப்பக்கூடாது. குறிப்பாக பிரதான வாயில் கதவில் இந்த சத்தம் அறவே வரக்கூடாது. அப்படி நேருமாயின், வீட்டில் வசிப்பவர்களுக்கு கேடு விளையும்.\n1. எல்லா ஜன்னல்களும், வெளிப்புறச் சுவரில் அமைந்திருக்கவேண்டும். ரூம்களுக்குள் ஜன்னல் கதவுகள் திறக்கும்படி இருக்கக்கூடாது.\n2. பெரிய ஜன்னல்களை வடகிழக்கு திசையிலும், சிறிய ஜன்னல்களை தென்மேற்கிலும் வரும்படி அமைக்கவேண்டும்.\n3. மொத்த ஜன்னல்களைக் கூட்டினால், அது இரட்டைப் படையில் வரவேண்டும்.\n4. ஜன்னல்களிலும் கதவுகளிலும் அமைக்கப்பட்டிருக்கும் சன்ஷேடுகள் வடகிழக்கு திசையை நோக்கியபடி இருக்கவேண்டும். அப்படி அமைத்தால்தான் மழைத் தண்ணீர் தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு திசையை நோக்கி ஊடுவதற்கு ஏதுவாகும். இதுவே விட்டுக்கு நற்பலன்களை நல்கும்.\n5. வடக்கிலும், கிழக்கிலும் அதிக ஜன்னல்கள் வரும்படி அமைக்கவேண்டும்.\nநாள் முழுதும் உழைத்த மனிதன் இரவில் ஓய்வெடுத்துக்கொள்ளவும், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் நாடுவது படுக்கையறையைத்தான். எனவே படுக்கையறையை சரியாக வாஸ்து முறைப்படி அமைத்துக்கொள்ளவேண்டும்.\n1. படுக்கை அறையின் தென்மேற்கில் இருக்கவேண்டும். ஆனால், ஒரேயடியாக தென்மேற்கு மூலைக்குப் போய்விடக்கூடாது.\n2. படுக்கும்போது முகம் தெற்கு நோக்கி இருக்கும்படி உறங்கவேண்டும். அது நல்ல உறக்கத்திற்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும். ஒருபோதும், முகம் வடக்கு நோக்கி இருக்கும்படி படுத்துறங்கவேண்டாம். ஏனென்றால் இறந்தவரின் உடலகளை வடக்கு நோக்கி வைப்பதுண்டு. வடக்கு நோக்கி உறங்குவதால், மனநலம் பாதிப்படைவதோடு, ஆயுளும் குறையும்.\n3. படுக்கையறையில் வெளிச்சம் மிதமாகவும், கண்களை உறுத்தாமலும் இருக்கவேண்டும். எனவே விளக்குகளையோ, டேபிள் லேம்புகளையோ அமைக்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சமோ, நிழலோ மனதிற்கு இதமளிப்பதாக இருக்கவேண்டும்.\n4. மாஸ்டர் பெட் ரூம், வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்கும்படி அமைக்கவேண்டும்.\n5. படுக்கையை உத்தரத்துக்குக் (பீம்) கீழ் வரும்படி போடக்கூடாது. ஒருவர் உத்திரத்துக்குக் கீழ் வரும்படி படுத்து உறங்கினால், ஆரோக்கியக்கேடு உண்டாகும்.\n.6. படுக்கையறையில் கடவுள் சிலைகளை வைக்கக்கூடாது. இயற்கைக்காட்சிகள், மலர்கள், குழந்தைகள், மற்றும், கோவிலகள் முதலான பெயிண்டிங்குகளை மாட்டி வைக்கலாம். வடகிழக்கு மூலையில் கட்டாயமாக, எடை அதிகமுள்ள சிலைகளை வைக்கக்கூடாது.\n7. படுக்கையறையில் மீன் தொட்டியை வைக்கக்கூடாது.\nநல்லசமையறையை அமைக்கவேண்டுமானால், அதை தென்கிழக்கில் இருக்கும்படி அமைக்கவேண்டும். ஏனென்றால், தென்கிழக்கைத்தான் அக்னி மூலை என்று கூறுவார்கள். அங்குதான் அக்னிதேவன் வாழ்வதாக ஐதீகம். எனவே சமையலறையை தென்கிழக்கில் அமைப்பது சாலச் சிறந்தது.\n1. ஒருபோதும் சமையலறையை வடகிழக்கில் அமைக்க வேண்டாம். இது முடும்ப அமைதியையும், செல்வச் செழிப்பையும் அழித்துவிடும். குடும்பதினரிடையே நிலவிய நேசமும் காணாமல் போகும்.\n2, அதுபோல சமையலறை தென்மேற்கில் இருக்கும்படியும் அமையக்கூடாது. அப்படி அமைந்தால், அது குடும்பத் தலைவரைப் பாதிக்கும்.\n3.. சமையலறையிலிருந்து வரும் கழிவு நீர்க் குழாய்கள், வடக்கு, கிழக்கு திசைகளில் விழும்படி அமைக்கவேண்டும்.\n4. டாய்லெட்டோ, பூஜையறையோ சமையலற்க்குப் பக்கத்தில் வரும்படி அமைக்ககூடாது.\n5. சமைக்கும்போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருந்தபடி சமைக்கவேண்டும்.\n1. வீட்டின் பூஜையறை வீட்டின் வடகிழக்கு அறையிலோ அல்லது வடகிழக்கு மூலையிலோ வரும்படி அமைக்கவேண்டும். கோவிலாக அமைக்கவேண்டுமானாலும் வட கிழக்கு திசையில் அமைக்கவேண்டும்.\n2. பூஜையறையை படுக்கயறைக்குள் வரும்படி அமைக்கக்கூடாது.\n3. பூஜையறையை பேஸ்மெண்டில் அமைக்கக்கூடாது.\n4. பூஜையறையை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். ஸ்டோர் ரூம் போல வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது.\n5. பூஜையறைக்குப் பக்கத்திலோ அல்லது மேலோ , கீழோ டாய்லெட்டுகள் இருக்கக்கூடாது.\n6. இறந்தவர்களின் ஃபோட்டோக்களை பூஜையறையில் வைக்கவேண்டாம்.\n7. ஸ்வாமி மேற்குப் பார்த்தபடியும், வணங்கி, பூஜிப்பவரின் முகம் கிழக்கு நோக்கியும் இருப்பது வாஸ்துப்படி சிறப்பானது.\n8. அதிக எடையிலான சிலைகளை வைப்பதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக தெய்வங்களின் படங்களை வைத்துப் பூஜிக்கலாம்.\n9. பழைய புராதனக் கோவில்களிலிருந்து அபகரித்து வரப்பட்ட சிலைகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைக்கவேண்டாம்.\n10, பூஜையறைச் சுவரை ஒட்டினாற்போல், சுவாமி சிலைகளை வைக்கக்கூடாது. சுவற்றில் மாடமிட்டும் வைக்கக்கூடாது. சுவற்றை விட்டு சற்றுத் தள்ளி வைக்கவேண்டும்.\n1. வடமேற்கிலும், வடக்கிலும் குளியலறை மற்றும் அட்டேச்சுடு டாய்லெட்டுகள் அமைக்கலாம்.\n2. டாய்லெட்டில் கம்மோடை தெற்கு- வடக்காக அமைக்கவேண்டும்.\n3. ஒருபோதும் டாய்லெட்டை வடாகிழக்கில் அமைக்கவேண்டாம். ஏனென்றால் வடகிழக்கு செல்வம் வளரும் இடமாகும்.\n4. கழிவறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடியை பதிக்கவேண்டுமானால், அதனை வடக்கு மற்றும் கிழ்க்கு சுவற்றில் இருக்கும்படி அமைக்கலாம்.\n5. பாத்ரூம் டைல்ஸ் இள வண்ணங்களில் இருக்கட்டும். கருப்பு கலரைத் தவிர்க்கவும்.\n6. குளியலறை, டாய்லெட்டின் தரை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஸ்லோப்பாக இருக்கவேண்டும்.\nவாஸ்து சாஸ்திரம் பார்ப்பது சரியா\nஇன்று புதிய வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி, வாடகை வீட்டுக்குப் போவதாக இருந்தாலும் சரி, வாஸ்து பார்க்கும் வழக்கம் வந்து விட்டது. உண்மையில் இப்படி வாஸ்து பார்ப்பது சரியா வாஸ்துப்படி வீடு இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமைந்து விடுமா\nசந்திரன் - உடல், சூரியன் - ஆன்மா. இவர்கள் தெற்கு நோக்கி இருந்து மனிதர்களை இயக்குகிறார்கள்.\nவடக்கு - சுபிட்சம், குபேரன் - தெற்கு என்பது மனிதர்கள். மனிதர்கள் தெற்கே தலை வைத்து வடக்கே கால் நீட்டிப் படுத்தால் சுபிட்சத்திற்குக் குறை இருக்காது. காரணம் என்ன அங்கே நேர் எதிரே குபேரன் சுபராக இருந்து சுபதன்மை பெறுகிறார்கள்.\nஇதில் எடுத்துச் செல்லும் ஆற்றல் எமதர்ம ராஜனுக்கு உண்டு. அதாவது தர்மத்தை நிலை நாட்டும் ஆற்றல் எமதர்மனுக்கே இருக்கிறது. மனிதர்களின் உள்ளே ஆன்மா புகுந்து கொண்டு எமதர்மரஜனை அதிகாரியாகக் கொண்டு வ��ளையாடுகிறது.\nவடக்கு குபேரன் (சனி பகவான் வீடு). இங்கு ஏன் சனியைக் கொடுத்தார்கள். நீ குபேரனாக வேண்டுமானால் சனியைப் போல் உழைக்க வேண்டும். அனைத்து நிலைகளிலும் முன்னேற்றமடைய சனி பகவான் போல் உழைக்க, கர்மா நன்றாக இருக்க வேண்டும்.\nகிழக்கு= இந்திரன், மேற்கு = வருணன்\nஅதாவது மனிதர்களின் இருபுறமும் இந்திரன், வருணன். எதிரே குபேரன். நமக்கு மேலே அக்னி, நமக்குக் கீழே நிருதி\nமேல் அக்கினி. கீழ் நிருதி.- நிருதி என்பது இருண்ட சூழ்நிலை (கர்ப்பத்தில் குழந்தை இருப்பது போல்). இந்த இடத்தில் ஆண்-பெண் உடல் உறவு கொள்ளக் கூடாது. இங்கு அக்கினியில் உடல் உறவு கொள்ளக் கூடாது.\nதென்மேற்கு நிருதி - இங்கு கர்பாதானம் கூடாது. இருண்ட சூழ்நிலை. பிறக்கும் குழந்தைகளுக்குத் துன்பம் நேரிடும்.\n1. கன்னி மூலை - இங்கு சப்த கன்னிகள் வாசம் செய்கிறார்கள். வீட்டின் கன்னி மூலையில் அடைப்பு வேண்டும். திறப்பு கூடாது. தப்பு மற்றும் துவேசம் ஏற்படும்.\n2. நிருதி (மீனம்) - அசுத்தம் கூடாது. கழிவு சேமிப்புக் குழி (செப்டிக் டேங்க்) அமைக்கக் கூடாது. இங்கு வேம்பு மரம் வைத்தால் குடும்பத்தில் குற்றங்கள் எதுவும் நிகழாது.\n3. வாயு (தனுசு) - இப்பகுதி திறந்து இருக்க வேண்டும். காற்று வந்து போக வேண்டும். கழிவுகளை வைக்க வேண்டும். தெற்கே தெய்வங்களை வைத்து வடக்கு முகமாக (சிவசக்தி சொரூபம்) வைத்து வணங்கி வந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.\n4. வடக்கு (மகரம்- கும்பம்) - வடக்கும், கிழக்கும் எப்பொழுதும் சுமை இல்லாமல் இருக்க வேண்டும். கனமான பொருட்கள் இப்பகுதியில் இருந்தால் ஏதோ மன வருத்தம் இருந்து கொண்டே இருக்கும்.\n5. அக்னி மூலை (மிதுனம்) - வாயுவிலிருந்து அக்னி மூலைக்கு காற்று போக வேண்டும். அதே போல கன்னியில் இருந்து ஈசானம் போக வேண்டும். இந்த அக்னி வாயு மூலை இணையுமிடத்தில் படுக்கை அறை இருக்க வேண்டும்.\n6. வடமேற்கு (வாயு) [தனுசு] முதல் தென்மேற்கு (அக்னி) [மிதுனம்] - இங்கு காற்று தள்ள வேண்டும். காற்றின் வேகம் கர்ப்பாதானதிற்குத் தள்ள வேண்டும் விந்துவை.தவசு என்ற வில் மைதூனம் (மிதுனம்) என்ற ராசிக்குக் கடக்கிறது. தனுசு மன்மதன் அதில்தான் குருவைக் கொடுத்து இருக்கிறார்கள். தனுசு (குரு) முதல் மிதுனம் (புதன்) ஆகிறது. இது கற்பனையல்ல. பொதுவாக தனுசுவிலேதான் பூலோக நட்சத்திரம் மூலம் இருக்கிறது. தனுசுவில் 3 டிகிரி அதாவது பாலியை வீதிகளுக்கான புவியீர்ப்பு சக்தி இருக்கிறது. மூலம் இல்லையென்றால் ஒன்றுமில்லை. இது தனுசு ராசியின் அமைப்பு.\nஅக்னியில் ஏன் அடுப்பு வைக்க வேண்டும் என்கிறோம்\nஇந்திரன் எமதர்மராஜன் இரண்டுக்கும் நடுவில் அக்னி. ஏன் இந்திரனுக்கு நேர் சமநிலையுடையவர்களுக்கு வருணன். வருணன் அனைத்து இடத்திலும் இவருடைய பங்களிப்பு தேவையாக உள்ளது. இந்த நிலைகள் எல்லாம் நிர்ந்தரமானது. இவைகளில் எக்காலத்திலும் மாறுதல்களில்லை.\nவாஸ்து புருஷன் ஈசானத்தில் தலை வைத்து நிருதியில் கால் நீட்டி அக்னியில் இடது கையை வைத்து வாயுவில் வலது கையை வைத்துப் படுத்து இருக்கிறார்.\nவாஸ்து புருஷன் தலை வைக்கும் இடத்தில் நாம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்கிறார்கள். ஏன் ஈசானியம் என்பது முக்தியும் மோட்சமும் தரக்கூடிய இடம். அங்கு உன்னுடைய ஐம்புலன்களையும் அடகு வைக்க வேண்டும். எல்லாவிதமான முக்தி மோட்சத்திற்கும் இறை சிந்தனை வேண்டும்.\n ஞானிகளையும், பெரியவர்களையும் கன்னியில் நிறுத்திப் பாத நமஸ்காரம் செய்ய வேண்டும்.\nவலது கை வாயு - அக்னி வாயு\nஇடது கை அக்னி - வாயு அக்னி\nஇதனால்தான் இடது கை பலம் குறைகிறது. வலது கை (வாயு) காற்று பலம் அதிகம்.\nஎப்பொழுதும், எந்தச் சூழ்நிலையிலும் நாம் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்றால் வாயுவை வணங்க வேண்டும். அருனள் தன்மை வாயுவுக்கு மட்டுமே உண்டு.\nவலது கை - வாயு மூலை\nஇடது கை - அக்னி மூலை\nஇந்தத் தகவல்கள் விக்கிரமாதித்தன் வாஸ்து சாஸ்திரச் சுவடியில் உள்ளது. இந்த சாஸ்திரப்படிதான் விக்கிரமாதித்த மன்னைன் தன் சிம்மாசனத்திற்குப் படிகளை அமைத்தான் என்று சொல்வதுண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/adhe-kangal/134982", "date_download": "2020-04-03T17:10:14Z", "digest": "sha1:2YW4E75ZTRPN4ULTIYYZPGVMGZVOWV53", "length": 5461, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Adhe Kangal Promo - 26-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகொரோனா தனிமை, பிக்பாஸ் சாக்ஷி சிறப்பு பேட்டி இதோ\nயாழில் மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று\nஉலகிற்கு இந்த திகதியில் ஒரு நல்ல செய்தி வரும் கொரோனா அச்சத்திற்கிடையே பஞ்சாங்கத்தில் இருந்த தகவல்\nஅரசாங்கத்தின் உத்தரவை புறக்கணித்து பள்ளிவாசலில் ஒன்றுகூடிய மக்கள்\nஎலிகளில் பரிசோதிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து- ஆய்வில் வெற்றி\nகொரோனாவில் இருந்��ு மீண்ட கனேடிய பிரதமர் மனைவியுடன் பேசிய முதல் நபர் இவர்தான்\nஎந்த காரணமும் இன்றி மருத்துவமனைக்கு சென்ற நபருக்கு 12 வார சிறை: பிரித்தானியாவில் முதல் சம்பவம்\nவெளிநாட்டில் படிக்கும் நடிகர் விஜயின் மகனா இது\nபொது இடத்தில் விஜய் பட்ட அவமானம், ஒரே ஒரு நடிகர் மட்டுமே ஆறுதலாக இருந்தார்\nவலிமைக்கு முன்பு வினோத் அஜித்திடம் சொன்னது இந்த கதை தானாம், இப்படி ஒரு கதையை மறுத்துவிட்டாரே\nதயவுசெய்து இந்த காட்சியை பார்க்காதீங்க குற்ற உணர்ச்சிக்கு ஆளாவீங்க... என்ற தலைப்பில் தீயாய் பரவும் காணொளி\nஇடைவிடாது இளையதளபதி விஜய்யின் மாஸான ஹிட்ஸ் தளபதி ரசிகர்கள் கொண்டாட ரெடியா\nவிளக்கேற்ற கூறிய பிரதமர் மோடி... கெட்ட வார்த்தையால் திட்டிய பிக் பாஸ் பிரபலம்\n சூப்பர் ஸ்டார் ரஜினி செய்த மாஸ் சாதனை - எத்தனை லட்சம் மக்களை சென்றடைந்துள்ளது தெரியுமா\nநான் மிக மிக மதிக்கும் கலைஞன் விஜய் முக்கிய பிரபலம் கொடுத்த சர்டிஃபிக்கேட்\nஇரவில் மாத்திரையை போட்டு தூங்கச் சென்ற தம்பதிகள்\nஒரே ஒரு ரூபாயில் கிடைக்கும் சானிடைஷர்... இவ்வளவு மலிவாக எங்க கிடைக்குதுனு தெரியுமா\nமாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள் பிரபல காவல் துறை அதிகாரி பாராட்டு பிரபல காவல் துறை அதிகாரி பாராட்டு\nகேரளாவில் விஜய்யின் அதிகபட்ச டாப் 5 வசூல் படங்கள், மலையாள நடிகர்களை மிஞ்சிய சாதனை\nவெளிநாட்டில் படிக்கும் நடிகர் விஜயின் மகனா இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5382:2019-10-05-08-33-35&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2020-04-03T18:12:25Z", "digest": "sha1:5UNKABTR7UWXAFSXHXO7OSCR7SAXUUF3", "length": 82407, "nlines": 189, "source_domain": "geotamil.com", "title": "'சோளகர் தொட்டி' : திருமணங்கள் உணர்த்தும் பண்பாட்டின் எச்சம்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'சோளகர் தொட்டி' : திருமணங்கள் உணர்த்தும் பண்பாட்டின் எச்சம்\n'சோளகர் தொட்டி' புதினத்தில் இடம்பெற்றுள்ள சோளகர் பழங்குடி மக்களது வாழ்வியலில் வெளிப்படுகின்ற ஒருத்திக்கு ஒருவன் குடும்ப அமைப்பின் நிலை குறித்து விளக்குவதாக இக்கட்டுரை அமையும். இத்தகைய விளக்கங்களின் இறுதியாக தாய் தலைமை சமூகத்தின் பண்பாட்டு எச்சம் யாதென உணர்த்தப்படும். தமிழகத்தின் கர்நாடக எல்லைப்புற மலை கிராமத்தில் வாழும் சோளகர் பழங்குடிகளைப் பற்றிய சோளகர் தொட்டி என்ற புதினத்தை ச.பாலமுருகன் படைத்துள்ளார். இந்தப் புதினத்தைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் இடம்பெறும். அறிமுகத்தைத் தொடர்ந்து புதினத்தில் வெளிப்படுகின்ற குடும்ப முறைகள் விவரிக்கப்படும். இறுதியாக பாலுறவு உரிமை வரலாற்றிலிருந்து ஒருத்திக்கு ஒருவன் என்ற குடும்ப வடிவம் சோளகர் பழங்குடிகளிடம் பெற்றுள்ள அங்கீகாரத்தின் நிலை பற்றி விளக்கப்பெறும்.\nசிவண்ணா என்ற சோளகனை மையமாகக் கொண்டு சோளகர் தொட்டி என்ற புதினம் அமைக்கப்பட்டிருக்கிறது. சிவண்ணாவின் தந்தை பேதன் தாத்தனின் வேட்டைதொழிலை கைவிட்டு கடுமையாக உழைத்து காட்டைத் திருத்தி வளமான சீர்காட்டு விவசாய பூமியை உருவாக்கினான். புதிதாக உருவெடுத்துள்ள வனத்துறை என்ற அரசதிகாரத்தால் சோளகர்களின் வேட்டைத் தொழில் படிப்படியாக ஒடுக்கப்பட்டு வருகின்றது. பேதனின் சீர்காட்டை ஒட்டி கோல்காரனது விவசாய பூமியும் இருக்கின்றது. கோல்காரனது மகன் கரடியை வேட்டையாடியபோது வனத்துறையின் ஒடுக்குமுறையிலிருந்து மீட்பதற்காக ஐநூறு ரூபாய் கடன்படுகிறார்கள். கடன் கொடுத்தவனாகிய மணியகாரரின் கையாள் துரையன் கோல்காரனது இயலாமையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நிலத்தை அபகரித்துக்கொள்கிறான். கோல்காரனது பூமியை ஒட்டியுள்ள சீர்காட்டையும் அபகரிக்க முயல்கிறான். மணியகாரரின் உதவியுடன் சீர்காட்டின் மீதான பட்டா உரிமையை அரசிடமிருந்து வாங்கிக்கொண்டு பேதனின் குடும்பத்தை காவல்துறையின் அதிகார உதவியுடன் வெளியேற்றுகிறான். பேதன் இறந்த பிறகு மணிராசன் திருவிழாவில் ஆவியாக வெளிப்படுகிறான். சீர்காட்டை மீட்கும்படி சிவண்ணாவிற்��ு அறிவுறுத்துகிறான். சிவண்ணா தீக்கங்காணியாக வேலை செய்தபோது மாதி என்பவளை விரும்பி திருமணம் செய்துகொள்கிறான். மாதியின் மகள் சித்தியை தனது மகளாக ஏற்றுக்கொள்கிறான். மூத்த மனைவி சின்னத்தாயி கோபமுற்று மகனை அழைத்துக்கொண்டு தாய்வீடு சென்றுவிடுகிறாள். ஒருநாள் காலை பொழுதில் போலிஸ்காரர்கள் ஜீப்பில் வந்து மிரட்டலாக அறிவித்தனர். “வீரப்பனை பிடிப்பதற்காக தமிழ்நாடு கர்நாடக போலீஸ் கூட்டு அதிரடிப்படை அமைச்சிருக்கு. நாங்க சொல்றபடி நீங்க கேட்டு நடந்துக்கணும். வீரப்பன் பற்றிய தகவல் தெரிஞ்சா உடனே தெரியப்படுத்தனும். நீங்க அவனுக்கு உதவி செய்தால் உங்களையும் சுட்டுக்கொல்வோம். வனத்திற்குள் வீரப்பனைத் தேடிக்கொண்டிருக்கிறோம். நீங்க யாரும் இனிமே வனத்திற்குள் எந்தக் காரணத்திற்காகவும் போகக் கூடாது. மீறினால் சுடப்படுவீர்கள்.” வீரப்பனை தேடுவதாகச் சொல்லி தமிழ்நாடு கர்நாடக காவல்துறையினரின் முகாம்கள் உருவெடுத்தன. எல்லா முகாம்களிலும் வீரப்பனின் பேரைச்சொல்லி அப்பாவி மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அதிரடிப்படையினரின் சித்திரவதை முகாம்களுக்குள் சிக்கித்தவித்த சிவண்ணா தப்பித்து வனத்திற்குள் ஓடிவிடுகிறான். வனத்தில் வீரப்பன் சிவண்ணாவிற்கு அடைக்களம் தருகின்றான். அதிரடிப்படையினர் சிவண்ணாவின் மனைவி மாதியையும் அவளது மகள் சித்தியையும் சிறைபிடித்துச் சித்திரவதை செய்கிறார்கள். கடுமையான சித்திரவதைகளுக்குப் பிறகு உயிர் பிழைத்துத் தொட்டிக்கு திரும்புகிறார்கள். சிவண்ணா மாதியை இரகசியமாக சந்தித்துச் செல்கிறான். மாதியின் விருப்பப்படி வீரப்பனை விட்டு விலகிவருகிறான். தலமலை அதிரடிப்படை முகாமில் சிக்காமல் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்திற்குச் சென்று சரண்டர் ஆகிறான். தலமலை முகாமில் சிக்காமல் சிவண்ணா உயிர்தப்பிய செய்தியை நாளிதழ் மூலமாக அறிந்துகொண்ட மாதி மகிழ்ச்சி அடைகிறாள் என்பதாக புதினத்தின் இறுதிப்பகுதி நிறைவடைகின்றது.\n'சோளகர் தொட்டி' புதினத்தில் கெம்பம்மாள், கெஞ்சி, மாதி ஆகியவர்களின் வாழ்க்கையிலிருந்து ஒருத்திக்கு ஒருவன் என்ற குடும்ப அமைப்பு பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.\nகெம்பம்மாளின் கணவன் சிக்குமாதா மண்ணில் உழைத்து விவசாயம் செய்வதில் அக்கறையின்றி வேட்டையில் முழு ஆர்வத்��ுடன் ஈடுபடுகின்றான். சிக்குமாதாவின் வேட்டை தொழிலை கெம்பம்மாள் தொடர்ந்து கண்டிக்கிறாள். என்றாவது ஒரு நாள் வேட்டையில் பலியாகி நீ என்னை பிரியப்போகிறாய் என்று எச்சரிக்கிறாள். அவளது எச்சரிக்கையையும் கண்டிப்பையும் சிக்குமாதா ஒருபோதும் பொருட்படுத்துபவனாக நடந்துகொள்ளவில்லை. அவள் பயந்தபடியே அவன் யானையால் தாக்கப்பட்டு உயிரிழக்கிறான். சோளகர் தொட்டியில் புகழ் மிக்க வேட்டைக்காரனாக வாழ்ந்து முடிந்தான். சிக்குமாதாவின் தந்தை கோல்காரன் தனது மருமகள் அவளது குழுந்தையுடன் தாய்வீடு சென்றுவிடுவாள் என்று எதிர்பார்த்தான். கெம்பம்மாள் கணவனின் இறப்பிற்கு பிறகும் சோளகர் தொட்டியைவிட்டுச் செல்லவில்லை. அவள் சிக்குமாதாவின் தம்பி கரியனுடன் வாழ்க்கையைத் தொடர விரும்புகிறாள். சோளகர் தொட்டியின் தலைவன் கொத்தல்லியும் பிறரும் கரியனுக்கு கெம்பம்மாளை மணம் முடித்து வைக்க கருதியிருந்தார்கள். கரியனின் தந்தை இவர்களது விருப்பத்தை வெறுத்து வேறு ஊரில் பெண் பார்க்க முயல்கிறான். ஆலார், பெள்ளர், சூரியர், ஓங்களூர், சௌக்கியர் ஆகிய ஐந்து குலத்தவர்களையும் அழைத்துக்கொண்டு பெண் பார்க்கச் செல்லவிருப்பதை அறிந்துகொண்ட கெம்பம்மாள் மிகவும் வேதனையடைகிறாள். கொத்தல்லியிடம் ஒரு படி இராகியைக் கொடுத்து நீதி வேண்டுகிறாள். ஊரார் முன்பு பஞ்சாயத்து நடைபெறுகிறது. கொத்தல்லி கெம்பம்மாளை ஊரார் முன்பு பிரச்சனையை முறையிடுமாறு சொல்கிறார். அவள் வெளிப்படையாகப் பேசுகிறாள். தான் விதவை நிலையில் வாடுவதாகவும் தனக்கு வாழ வழிசெய்யவேண்டிய கோல்காரன் நீதி தவறுவதாகவும் முறையிடுகிறாள். தனக்கு இன்னும் உடலில் குழந்தை பெற்றுக்கொள்ள வலிமை இருப்பதாகவும் அத்தகைய வாழ்க்கை தனக்கு தேவைப்படுவதாகவும் முறையிடுகிறாள். அவள் விதவையாக வாழ வேண்டிய அவசியம் இல்லை. யாரையாவது திருமணம் செய்து கொண்டு வாழட்டும் என்று கோல்காரன் கூறுகிறான். நான் எதற்காக யாருடனாவது வாழ வேண்டும் என்று கெம்பம்மாள் கோபப்படுகிறாள். கொத்தல்லி கெம்பம்மாளை வெளிப்படையாக மனதில் நினைப்பதைப் பேசுமாறு வழியுறுத்துகிறார். அவள் கரியன் மீதான தனது விருப்பத்தை வெளிப்படையாகக் கூறுகிறாள். கோல்காரன் அவளது விருப்பத்திற்கு எதிராக அவள் மீது குற்றம் சுமத்துகிறான். அவள் தன் மகன் கர���யனை படுக்கைக்கு அழைத்ததாகவும் அவன் பயந்துகொண்டு என்னிடம் முறையிட்டதாகவும் குற்றம் சுமத்துகிறான். கெம்பம்மாள் கோபம் மேலிட பேசுகிறாள். நான் கரியனை படுக்கைக்கு அழைத்ததை மறுக்க வில்லை. ஆனால் நான் விரும்பியிருந்தால் வேறு குலத்துக்காரனோடு படுத்திருக்க முடியும். ஆனால் குலத்திற்கு நேர்மையானவளாக வாழ்வதால்தான் கரியனை அழைத்தேன். கரியன் எனக்கு கணவனாக வேண்டும் என்றாள். மேலும் அவன் தன் மகன் தம்மையாவை தந்தையைப்போல அரவணைத்துக்கொள்வான் என்பதாக நம்பிக்கையைத் தெரிவிக்கிறாள். கோல்காரன் இடையிட்டு இவளைவிட தன் மகன் ஏழு வயது இளையவன் என்று மறுக்கிறான். ஊரினர் சிரிக்கின்றார்கள். வயது பார்த்து திருமணம் செய்கின்ற வழக்கம் நமக்கு கிடையாதே என்பதாக அவர்களது சிரிப்பு அமைந்திருந்தது. கொத்தல்லி கரியனைநோக்கி உனக்கு உன் அண்ணியின் மீது விருப்பம் இருக்கின்றதா, அவளுடன் சேர்ந்து வாழ விரும்புகிறாயா என்று கேட்கிறான். அவனும் அண்ணியின் மீது தனக்குள்ள விருப்பத்தை உறுதிசெய்கிறான். கொத்தல்லி இருவரது விருப்பத்தையும் அங்கீகரித்து திருமணம் செய்துகொள்ள உறுதியளித்தான். தீர்ப்பு வழங்கிய மூன்றாம் நாளில் இருவருக்கும் திருமணம் நிகழ்த்தப்பட்டு குடும்பமாக வாழத்தொடங்குகிறார்கள்.\nகெஞ்சி என்பவள் குட்டையூரில் பிறந்தவள். பெஜ்ஜிபாளையத்தில் வாழும் சித்தனுக்கு மனைவியாகிறாள். இவர்களுக்கு ஏழு வயதில் பெண் குழந்தையும் நாலு வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றார்கள். சோளகணை ஊருக்கு முன்புள்ள விவசாய நிலத்தில் சித்தன் விவசாயம் செய்து வருகிறான். சோளகனையிலுள்ள நஞ்சன் என்பவன் சித்தனுக்கு விவசாயத்தில் உதவி செய்யும் நண்பனாக வருகிறான். நஞ்சனுக்கு கெஞ்சியிடம் பழக்கம் ஏற்பட்டுவிடுகின்றது. இருவரும் இணைந்து வாழ விரும்புகிறார்கள். கெஞ்சி ஊர் பஞ்சாயத்தைக்கூட்டி முறையிடுகிறாள். சித்தனுடன் வாழ விருப்பமில்லை என்பதையும் நஞ்சனுடன் வாழ விரும்புகிறேன் என்பதையும் அறிவிக்கிறாள். பஞ்சாயத்தார் நீதி சொல்கிறார்கள். சித்தன் கொடுத்த பரிசப் பணம் ஆயிரத்தை கொடுத்துவிட்டு நஞ்சனுடன் வாழுமாறு வழியுறுத்துகிறார்கள். சித்தன் நஞ்சனிடம் ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு இரு பிள்ளைகளையும் அழைத்துச் செல்கிறான். கெஞ்சி நஞ்சனுக்கு மனைவ��யாகி நான்கு மாத குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருக்கிறாள்.\nசிவண்ணாவிற்கு சின்னதாயி என்ற மனைவி இருக்கிறாள். இவர்களுக்கு ரேசன் என்ற ஒரு ஆண்பிள்ளை இருக்கின்றான். சிவண்ணாவிற்கு நூறு ரூபாய் சம்பளத்திற்கு வனத்தின் தீக்கங்காணியாக வேலை கிடைக்கின்றது. சோளகர் தொட்டியிலிருந்து பாலப்படுகைவரையிலான வனத்திற்கு அவன் பொறுப்பேற்றிருந்தான். பாலப்படுகையில் அவனது தாய்வழி உறவுக்காரி மாதி என்பவள் வாழ்கிறாள். அவள் ஜவணன் என்பவனுக்கு மனைவியாகி பத்து வயது பெண் பிள்ளைக்குத் தாயாகியிருக்கிறாள். அவளது மகளுக்கு சித்தி என்பது பெயர். ஜவணன் குடும்பத்தில் சிறிதும் பொறுப்பில்லாதவனாக இருக்கின்றான். எந்த நேரமானாலும் வீட்டிற்கு வராமல் மரத்தடியில் கஞ்சா புகைத்துக்கொண்டு உலகம் மறந்தவனாக வாழ்கிறான். மாதி அவனைப் பொருட்படுத்தாமல் வனத்திலிருந்து விறகு சேகரித்து விற்று குடும்பத்தை நடத்துகிறாள். வனத்தின் தீக்கங்காணியாகிய சிவண்ணாவிற்கும் மாதிக்கும் நட்பு ஏற்படுகின்றது. மாதியின் விறகு சேகரிப்பிற்கு அவன் உதவுகிறான். சித்தியின் மீது அதிக பாசமுடையவனாக நடந்துகொள்கிறான். மாதி அவனது நேர்மையான அன்பிற்கு பணிந்து அவனோடு இணைந்து வாழ விரும்புகிறாள். சிவண்ணாவும் மாதியுடன் இணைந்து வாழ விரும்புகிறான். மாதி தனது குடிசையில் உரிமையோடு வாழ சிவண்ணாவை அனுமதிக்கிறாள். சோளகர் தொட்டியினர் பாலப்படுகையிலிருந்து வந்திருந்த ஈரம்மாவின் மூலமாக சிவண்ணா மாதியுடன் இணைந்து வாழ்ந்த செய்திகளை அறிந்துகொள்கிறார்கள். சின்னத்தாயி கோபத்துடன் மாமியார் ஜோகம்மாளுடன் சண்டையிட்டுக்கொண்டு மகன் ரேசனுடன் தாய்வீடு சென்றுவிடுகிறாள். மாதியின் கணவன் பஞ்சாயத்தைக்கூட்டி முறையிடுகிறான். மாதி வேறொரு ஆணுடன் வாழ்கிறாள். அவளது நடத்தை பிடிக்கவில்லை. எனக்கு தாலியையும் பரிசப்பணத்தையும் திருப்பிக்கொடுக்கும்படி கேட்கிறான். மாதி தனது தாலியை வெற்றிலையில் வைத்து பஞ்சாயத்தாரிடம் ஒப்படைக்கிறாள். குடும்பத்தில் அக்கறையின்றி இருந்த ஜவனனை இத்தனைக் காலமாகப் பராமரித்ததற்காக பரிசப்பணம் ஈடாகிவிட்டது என்று பரிசபணத்தைக் கொடுக்க மறுக்கிறாள். அவளது பேச்சிலிருந்த நியாயத்தை பஞ்சாயத்தார் ஏற்கின்றனர். சிவண்ணாவை அழைத்து மாதியையும் அவளது மகள��யும் காப்பாற்றுவேன் என்பதாக மண்ணில் சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். சிவண்ணாவும் முறையாகச் சத்தியம் செய்து இருவரையும் அழைத்துக்கொண்டு சோளகர் தொட்டிக்கு வருகிறான். கொத்தல்லியிடம் ஒரு படி இராகியைக் கொடுத்து மாதியும் சித்தியும் தன்னுடன் குடும்பமாக வாழ அனுமதி கேட்கிறான். இவர்கள் என்னை நம்பி வந்து விட்டார்கள். எனக்கும் இவர்களைவிட்டு வாழ முடியாது என்று முறையிடுகிறான். சின்னத்தாயிக்கு என்ன பதில் சொல்வது என்று கொத்தல்லி வருந்துகிறான். அவள் மாதியுடன் இணைந்து வாழ சம்மதித்தால் எனக்கு தடையில்லை என்று உறுதியளிக்கிறான். கொத்தல்லி உடன்படுகிறான். தொட்டியிலுள்ள அனைவருக்கும் விருந்து வைத்துவிடுங்கள் என்ற நிபந்தனையுடன் அவர்களை வாழ அனுமதிக்கிறான். சோளகர் தொட்டியில் சிவண்ணாவின் மனைவி என்ற உரிமையுடன் மாதி வாழத்தொடங்குகிறாள்.\nகெம்பம்மாளின் திருமண உறவு, கெஞ்சியின் திருமண உறவு, மாதியின் திருமண உறவு ஆகியவற்றின் வாயிலாக கீழ்வரும் முடிவுகளை அறிய முடிகின்றது. சோளகர்களின் குடும்ப அமைப்பில் புதிதாக திருமணம் செய்துகொண்ட ஆணும் பெண்ணும் கணவர் மனைவி என்ற உரிமையுடன் தனி வீடு அமைத்து வாழ்கிறார்கள். கணவர் இறந்துவிட்ட சோளகப் பெண்கள் விருப்பத்துடன் மறுதிருமணம் செய்து கொள்கிறார்கள். விதவையான பெண்கள் தனது பிள்ளைகளுடன் தாய்வீடு திரும்பி விடுகிறார்கள். தாய்வீட்டிலிருந்துகொண்டு மறுதிருமணம் செய்துகொள்கிறார்கள். அல்லது கணவனது சகோதரைத் திருமணம் செய்துகொள்கிறார்கள். சோளகர்கள் வயது பார்த்து திருமணம் செய்துகொள்வது இல்லை. பெரியவர்களால் குலம் பார்க்கப்பட்டு திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆண்களும் பெண்களும் வெளிப்படையாக தங்களது காதலை முறையிடுவதற்கு எந்தத் தடைகளும் இ்ல்லை. மனம் உடன்பட்டால் திருமணம் செய்துகொள்கிறார்கள். விருப்பம் இல்லாத கணவனை விட்டு புதியக் கணவனைத் தேர்ந்தெடுக்கின்ற உரிமை பெண்களுக்கு இருக்கின்றது. பழைய கணவன் கொடுத்தப் பரிசப்பணத்தைப் புதிய காதலனிடமிருந்து திருப்பிக் கொடுத்துவிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். தன் மனைவி பழைய கணவருடன் வாழ்ந்து பெற்றக் குழந்தையையும் தன் குழந்தையாக ஏற்று வாழ்கிறார்கள். பழைய கணவரிடமே குழந்தையை விட்டுக்கொடுத்து வருவதும் நி��ழ்கிறது. இந்த நிகழ்வுகள் பெரும்பாலும் பஞ்சாயத்தார் கூடி நிறைவேற்றுவதாக அமைகின்றது. பஞ்சாயத்தார் முன்பு பெண்கள் தங்களது நியாயமான பாலுறவு உரிமை பற்றிய கோரிக்கைகளைக்கூட வெளிப்படையாக பேசுகின்ற உரிமை நிலவுகின்றது. பெண்களின் இத்தகையப் பண்பானது ஆணாதிக்கத்தின் முதிர்ச்சியடையாத தன்மையையும் பெண்ணடிமைத்தனத்தின் இறுக்கமடையாத தன்மையையும் அறிவுறுத்துகின்றது.\nஒருத்திக்கு ஒருவன் என்ற ஒருதார மணமுறையானது பாலுறவு உரிமை வரலாற்றின் இறுதி வடிவமாக இருக்கின்றது. காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்திலும், வேட்டை நாகரிகத்திலும் இத்தகைய மணமுறை தோன்றவில்லை. தனிச்சொத்துடைமை தோன்றிய கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தில்தான் இத்தகைய மணமுறை தோன்றியுள்ளது. தந்தையதிகாரச் சமூகமும் இத்தகைய நாகரிக காலத்தில்தான் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கால்நடை மந்தை வளர்ப்புக் நாகரிகத்தில் தோன்றிய பாலுறவு உரிமையானது இரு கூட்டங்களுக்கு இடையிலானதாகும். இதன் விளைவாக தாய்தலைமையிடமிருந்த சமூகச் சொத்துடைமையைத் தந்தையதிகாரம் பறிக்கத் தொடங்கியது. சமூகச் சொத்துக்கள் தந்தையதிகாரத்தின் தனிச்சொத்துக்களாக உருமாறின. தனிச்சொத்துடைமையின் விளைவாக அவசியப்பட்ட வாரிசுரிமையால் தாய்தலைமைகள் ஆண்களின் பெண்ணடிமைகள் ஆயினர். பெண்கள் சொத்தாதிக்கமுடைய ஆண்களுக்குச் சொத்தாக உருமாறினார்கள். பெண்ணை ஆணின் சொத்தாக உருமாற்றிய பண்பாடே திருமணம் என்பது வரலாறு. இத்தகைய திருமணமே ஒருத்திக்கு ஒருவன் என்ற ஒருதார மணமுறை குடும்பத்தின் தொடக்கமாகும். இத்தகையத் தொடக்கம் பாலுறவு உரிமையின் வரலாற்றிலிருந்து பிரித்தறிய கூடாதது.\nபாலுறவு உரிமை வரைமுறையற்ற ஆரம்ப நிலையிலிருந்து பல மட்டங்களைக் கடந்து வந்துள்ளது. தாய் சேய் பாலுறவு உரிமை தடை, சகோதர சகோதரிகளின் பாலுறவு உரிமை தடை, இருவேறு கூட்டங்களுக்கு இடையில் வரைமுறையற்ற பாலுறவுஉரிமை. பல கணவர் முறை, பல மனைவியர் முறை, குழு மணமுறை, இறுதியாக ஒரு பெண் ஒரு ஆணுடன் மட்டும் பாலுறவு உரிமையில் இணைந்து வாழ்கின்ற ஒருத்திக்கு ஒருவன் மணமுறை ஆகும். ஆணின் சொத்தாதிக்க நலனை அடிப்படையாகக் கொண்டு ஒருத்திக்கு ஒருவன் என்றத் திருமண வடிவிலான குடும்ப அமைப்பு நிலைபெற்றுவிட்டது. எனினும், பழங்குடி மக்களது குடும்ப அமைப்புகளின் இயங்குதலில் ஒருத்திக்கு ஒருவன் என்ற திருமண அடிப்படை இறுக்கமான வடிவத்தை எட்டவில்லை. ஒருதார மணமுறை அதிகாரப்பூர்வமான குடும்ப அமைப்பாக நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும்கூட இறுக்கம் அடையாமல் நெகிழ்வுத் தன்மையுடையதாகவே இருக்கின்றது. கணவனைவிட்டு விலகி வேறொரு ஆடவனை திருமணம் செய்து கொள்கின்ற நடைமுறை வடிவானது ஒருதார மணமுறையின் இறுக்கமடையாதத் தன்மையை நிரூபிக்கின்றது. இத்தகைய நீருபணத்தின் வழியாக திருமணம் என்ற தந்தையதிகாரச் பண்பாட்டிற்கு முந்தைய நிலையின் அடையாளங்களைக் கண்டறிய முடிகின்றது. அதாவது, தாய்தலைமை சமூகம் மரணிப்பதற்கு முந்தைய இறுதிக்கட்டத் தருணங்களின் குடும்ப வடிவங்களை பழங்குடிகளது பண்பாடுகளில் மிச்சசொச்சங்களாகக் கண்டறிய முடிகின்றது.\n1. எங்கெல்ஸ், பிரெடெரிக். 2008. குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம். மதுரை : கருத்து=பட்டறை.\n2. பாரதி, பக்தவத்சல. 2003 (1990). பண்பாட்டு மானிடவியல். சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.\n3.ராகுல் சாங்கிருத்தியாயன் (தமிழாக்கம் கண. முத்தையா). 2003 (1949). வால்காவிலிருந்து கங்கைவரை. சென்னை :தமிழ்ப் புத்தகாலயம்.\n6. பழங்குடிகளது ஆழ்மன உணர்நிலையில் தாய் தலைமை சமூகத்தின் எச்சம் - https://puthiyavansiva.blogspot.com/2016/08/blog-post_30.html7.தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு - https://puthiyavansiva.blogspot.com/2016/10/blog-post_79.html\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஅஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு\nஅஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஉலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)\nவாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி\nவாசிப்பும், யோசிப்பும் 360: அறிமுகம்: 'அமிர்த கங்கை'\nகவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் ��வரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பர���்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவு���ள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆத��வுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூ��்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ijkparty.org/newsinner.php?id=353", "date_download": "2020-04-03T17:45:57Z", "digest": "sha1:Z6OWNWLJM3565JKYPH5TSRTL4H6FIXTD", "length": 5469, "nlines": 44, "source_domain": "ijkparty.org", "title": "IJK Party", "raw_content": "\nபிரதமர் மோடி அவர்களின் ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரமே குஜராத் – இமாச்சல் வெற்றி -இரண்டு மாநில பாஜக வெற்றிக்கு டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து-\nகுஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டது. குறிப்பாக குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் –பாரதிய ஜனாதா கட்சிக்கும் ஒரு கௌரவ பிரச்சினையை ஏற்படுத்தியிருந்தது.\nஒரு கட்சி தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சி நடத்தினாலே ஏற்படக்கூடிய அதிருப்தி வாக்குகளை குறிப்பிட்ட அந்த ஆளும் கட்சி சந்தித்தாகவேண்டும். அவ்வகையில் 22 ஆண்டுகள் தொடர்ந்து குஜராத்தில் பாஜக ஆட்சி செய்தபோதும் பெற்றிருக்க கூடிய இந்த வெற்றி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும் பட்டேல் இனத்தினருக்கு இட ஒதுக்கீடு தருவதாகக் கூறி, அந்த சமுதாயத்தினரின் வாக்குகளை பிரித்த நிலையிலும், கடன் தள்ளுபடி – இலவச மின்சாரம் போன்ற கவர்ச்சி திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக காங்கிரஸ் கட்சி அறிவித்த நிலையிலும், மக்கள் அவைகளுக்கெல்லாம் செவி கொடுக்காமல் வாக்களித்திருப்பது இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியைக் காட்டுகின்றது.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் GST வரிக்கொள்கை ஆகியவற்றின் மூலம் மிகப்பெரும் மக்கள் எதிர்ப்பினை பாஜக அரசு எதிர்கொள்ளும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். எனினும், கசப்பு மருந்தாக இருந்தாலும் உடலுக்கு நல்லது என்பதைப்போல், சில அசௌகர்யங்களை மக்கள் சந்தித்தாலும், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு, துணிச்சலான இந்த சட்டங்கள் உதவி செய்யும் என்பதை உணர்ந்து அளித்துள்ள இவ்வெற்றிக்கு மூலகாரணமாக இருந்த பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களுக்கும் - பாஜக-வின் தேசியத் தலைவர் திரு. அமித்ஷா அவர்களுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/top-5-car-news-of-the-week-maruti-spresso-renault-kwid-facelift-fordmahindra-jv-mg-hector-24422.htm", "date_download": "2020-04-03T17:29:06Z", "digest": "sha1:SVB5WAKFCLPZDJBFGQQWQWPK6R7WLLSN", "length": 14556, "nlines": 187, "source_domain": "tamil.cardekho.com", "title": "India Car News: Maruti S-Presso, Renault Kwid Facelift, Ford-Mahindra JV, MG Hector, Tata Nexon EV | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்செய்திகள்வாரத்தின் முதல் 5 கார் பற்றிய செய்திகள்: மாருதி S-பிரஸ்ஸோ, ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட், ஃபோர்டு-மஹிந்திரா JV & எம்ஜி ஹெக்டர்\nவாரத்தின் முதல் 5 கார் பற்றிய செய்திகள்: மாருதி S-பிரஸ்ஸோ, ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட், ஃபோர்டு-மஹிந்திரா JV & MG ஹெக்டர்\nவெளியிடப்பட்டது மீது oct 11, 2019 04:43 pm இதனால் dhruv.a for மாருதி எஸ்-பிரஸ்ஸோ\nகடந்த வாரத்தில் இருந்து வந்த அனைத்து கடினமான வாகன செய்தி தலைப்புகளும் இங்கே\nMG ஹெக்டர்: ஹெக்டருக்கான ஆர்டர் புத்தகங்களை கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மூடிய பிறகு, MG மோட்டார் இப்போது மீண்டும் முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியுள்ளது. வருங்கால வாங்குபவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி என்றாலும், MG விலைகளை ஓரளவு உயர்த்தியுள்ளது. மேலும், இப்போது ஒன்றை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் SUV யை தங்கள் கைகளில் பெற முடியும் என்பது மிகவும் குறைவு. முழு ஒப்பந்தம் என்ன\nடாடா நெக்ஸான் EV: நெக்ஸான் SUVயின் எலக்ட்ரிக் பதிப்பை அறிமுகம் செய்வதன் மூலம் டாடா மோட்டார்ஸ் எங்களை ஆச்சரியப்படுத்தியது. இந்த EV அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமாகும், மேலும் இது ஒரு கட்டணத்திற்கு 300 கி.மீ தூரத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கே எவ்வளவு செலவாகும் மற்றும் தோற்றமளிக்கும் என்பதை பார்க்கலாம்.\nஃபோர்டு மற்றும் மஹிந்திரா JV: இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய கார்களை உருவாக்க ஃபோர்டு மற்றும் மஹிந்திரா கைகோர்க்கின்றன. இந்த கார்கள் தனித்தனி பேட்ஜ்களைத் தாங்கும், ஆனால் வோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடாவிலிருந்து வரும் கார்களைப் போலவே சருமத்தின் கீழ் ஒற்றுமைகள் இருக்கும். கியா செல்டோஸ், MG ஹெக்டர் மற்றும் ஆஸ்பைரை அடிப்படையாகக் கொண்ட எலக்ட்ரிக் காருடன் போட்டியாளர்கள் உட்பட மொத்தம் ஏழு கார்கள் வரிசையில் உள்ளன.\nமாருதி S-பிரஸ்ஸோ: மாருதி கடந்த மாத இறுதியில் S-பிரஸ்ஸோவை அறிமுகப்படுத்தியது, இதன் விலை ரூ 3.69 லட்சத்தில் தொடங்கி ரூ 4.91 லட்சம் வரை. இது மொத்தம் நான்கு வகைகளில் கிடைக்கிறது, 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் இரண்டு டிரான்ஸ்மிஷன் தேர்வுகள். உங்கள் பணத்திற்கு சிறந்த மதிப்பை எது வழங்குகிறது\nமாருதி S-பிரஸ்ஸோ Vs ரெனால்ட் க்விட்: S-பிரஸ்ஸோ அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு க்விட் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் ரெனால்ட் ஒரு புத்திசாலித்தனமான கையை நிர்வகித்தது. க்விட் ஃபேஸ்லிஃப்ட் S-பிரஸ்ஸோவை விட குறிப்பிடத்தக்க புதுப்பிப்புகள் மற்றும் கூடுதல் அம்சங்களைப் பெறுகிறது. ஆனால் அது அதிக மதிப்பை அளிக்கிறதா\nமேலும் படிக்க: மாருதி S-பிரஸ்ஸோ சாலை விலையில்\nWrite your Comment மீது மாருதி எஸ்-பிரஸ்ஸோ\n302 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n1015 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n162 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பி���ு\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nவாகன் ஆர் போட்டியாக எஸ்-பிரஸ்ஸோ\nஆல்டோ கே10 போட்டியாக எஸ்-பிரஸ்ஸோ\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nஹூண்டாய் கிராண்டு ஐ10 nios அன்ட் ஆஸ்டா\nமாருதி வேகன் ஆர் சிஎன்ஜி எல்எஸ்ஐ opt\nஎல்லா latest cars ஐயும் காண்க\nரெனால்ட் எச் பி ஸி\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/actor-vijay-sethupathi-charging-a-bomb-for-villain-role-067030.html", "date_download": "2020-04-03T17:12:59Z", "digest": "sha1:I5MIYAHZY3AMBJEVPJJQYW2GPY5763VF", "length": 15943, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடேங்கப்பா... மிரட்டுறாப்ல... விறுவிறு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்ளோ கோடி ரூபாயாம்ல! | actor Vijay sethupathi charging a bomb for villain role - Tamil Filmibeat", "raw_content": "\nகொரோனா சுய மதிப்பீடு செய்ய உதவும் Airtel Thanks App.\n44 min ago தலைவி படத்துக்கு நோ.. திட்டவட்டமாக மறுத்த ஆர்.ஆர்.ஆர் ஹீரோ.. என்ன ரோல் தெரியுமா\n54 min ago இப்பவாவது சொன்னாரே நான் ஏன் அதை ரிஜெக்ட் பண்ணினேன்னா.. நான் ஏன் அதை ரிஜெக்ட் பண்ணினேன்னா.. நடிகை அமலா பால் சொல்ற காரணத்தைப் பாருங்க\n1 hr ago 'கதைலாம் வேண்டாங்க, அதை மட்டும் பேசுவோம்..' அந்த சீனியர் ஹீரோயின் அதுலதான் குறியா இருக்காராம்\n1 hr ago நோய் தீராது.. ஆனால் வலிமையான எண்ணம் ஏற்படும்.. மோடி யோசனைக்கு திரௌபதி இயக்குநர் ஆதரவு\nNews கொரோனா பட்டியலில் முதல்முறையாக கடலூர் மாவட்டம்.. 3 பேருக்கு பாதிப்பு\nSports நீங்க சொன்னா மக்கள்கிட்ட ஈசியா ரீச் ஆகும்... 40 வீர��்கள், வீராங்கனைகளுடன் பேசிய பிரதமர்\nFinance உலகையே கதற வைத்த கொரோனா.. சிங்கப்பூரையும் விடல.. ஏப்ரல் 7 முதல் லாக்டவுன்..\nAutomobiles புதிய கியா சொனேட் காரின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்... வெளிவந்தது புதிய ஸ்பை புகைப்படம\nLifestyle வரலாற்றில் பலகோடி மக்களை காப்பாற்றிய இந்த பிளாஸ்மா சிகிச்சை கொரோனாவையும் விரட்டலாமாம் தெரியுமா\nTechnology 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸமார்ட்போன்.\nEducation ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடேங்கப்பா... மிரட்டுறாப்ல... விறுவிறு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்ளோ கோடி ரூபாயாம்ல\nசென்னை: நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதற்காக பேசப்பட்ட சம்பளம் தெரிய வந்துள்ளது.\nநடிகர் விஜய் சேதுபதி, இப்போது, கடைசி விவசாயி, லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nமலையாளத்தில் மார்கோனி மத்தாய் என்ற படத்தில் நடித்தார். இப்போது நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.\nதெலுங்கில் உப்பென்னா என்ற படத்திலும் இந்தியில் ஆமிர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் தொடர்ந்து நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார். இதை அல்லு அர்ஜுன் நிகழ்ச்சி ஒன்றில் உறுதிப்படுத்தினார். இந்தப் படத்தை சுகுமார் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.\nஇந்தப் படத்தில் வில்லனாக நடிக்க, அவர் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவர் 10 பத்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஆனால், இதை படக்குழு உறுதிப்படுத்தவில்லை. தமிழில் முன்னணி ஹீரோவாக உள்ள ஒருவருக்கு வில்லனாக நடிக்க இது சரியான சம்பளம்தான் என்று கோலிவுட்டில் கூறுகின்றனர்.\nகால் மேல் கால்போட்டு செம கெத்தாய் சிகரெட் பிடிக்கும் விஜய் சேதுபதி.. வைரலாகும் உப்பென ரயனம் போஸ்டர்\nமாஸ்டர் அப்டேட்.. லாக் டவுன் நேரத்திலும் மறக்காம வரும்.. டிரெண்டிங்கில் #PolakatumParaPara\nமம்மூட்டி, பார்வதி, அமலாபாலுக்கு அவார்ட்.. விஜய் சேதுபதிக்கு எந்த கேரக்டருக்கு விருதுன்னு பாருங்க \nகுப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nஇப்ப இல்லன்னா எப்பவும் இல்லை.. ரஜினி மேல அப்படி என்னதான் காண்டு.. சொல்லுங்க அமுதன் சொல்லுங்க\nஅதை அப்புறம் பேசலாம்.. முதல்ல முத்தம் கொடுக்குறத நிறுத்துங்க.. பிரபல நடிகருக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்\nவிஜய் சேதுபதி மாஸ்டர் ஷுட்டிங் ஸ்பாட்ல கொடுத்தது ஆடியோ லாஞ்சில் திருப்பி கொடுத்த விஜய்\nஆயிரம் அர்த்தங்களுடன் அசத்தல் குட்டிக்கதை.. கண்டிப்பா அரசியல் பேசுவார் விஜய்\nதடைக்கு மேல் தடை... ஆரம்பிக்கறதுக்கு முன்னாலயே நடிகர் விஜய் சேதுபதி படத்துக்கு இப்படி சிக்கல்\nலாரி டிரைவர்.. ராஷ்மிகா மந்தனா ஜோடி.. தாடியுடன் சுற்றும் ஹீரோ.. பரபரக்குது டோலிவுட்\nவிஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்துக்காக... உருவாகிறது ஸ்பெஷல் பீரியட் செட்\nரொம்ப பேசுனா வலிக்குது.. சும்மா இருக்க முடியல.. விஜய்சேதுபதியுடன் லோகேஷ் நெகிழ்ச்சி பேச்சு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'அய்யப்பனும் கோஷியும்' ரீமேக்கில் இவங்க நடிக்கிறாங்களாமே.. இதுல யாரு அய்யப்பன், யாரு கோஷி\nவிஜய்யுடன் நடிக்க ஆசை.. ஆனா அஜித்துடன் வில்லன் கேரக்டர் தான்.. பிரசன்னா திட்டவட்டம்\nதப்பே இல்ல.. நல்லா வெளுக்கலாம்.. இல்லாட்டி ராணுவத்ததான் கூப்பிடனும்.. பிரபல நடிகர் கடும் எச்சரிக்கை\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/07/blog-post_64.html", "date_download": "2020-04-03T18:18:51Z", "digest": "sha1:YMORAVSRFI5IRPIGBD422RLG5MVC24T7", "length": 8762, "nlines": 192, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: குந்தியின் கண்ணீர்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்��ும் விமர்சனங்கள்\nவெண்முரசு வரிசையில் வெண்முகில்நகரம் ஒரு முக்கியமான நாவல். அதில்தான் திரௌபதியின் ஆளுமை கொஞ்சம் கொஞ்சமாக விரிந்துவருகிறது. பலநுணுக்கமான இடங்கள் வருகின்றன\nஆனால் ஒரு இடம் முக்கியமானது. அதை ஒருநாள் தற்செயலாக நினைத்துக்கொண்டேன். உடனே தேடி எடுத்துவாசித்தேன். அந்த நுட்பம் எனக்கு நினைக்கநினைக்க ஆச்சரியமூட்டியது.\nமருமகள் வரும்போது மாமியார் அடையும் உணர்வுதான் அது. அதேபோல இளம் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பதை அவர்களின் அம்மாக்கள் பார்க்கும் ஓர் இடத்தை லியோ டால்ஸ்டாய் எழுதியிருப்பார். முதிய பெண்கள் தங்களுக்கு வயதானதை எண்ணிக் கண்ணீர் வடித்தனர் என எழுதியிருபபர்\nவெண்முகில்நகரத்தில் குந்தியும் விதுரரும் சந்திக்கும் இடம். அதில்குந்தி அழுகிறாள். ஏன் அழுகிறாள் என்பது மர்மம். அவள் சாதாரணப்பெண்ணாக மாறி அழுகிறாள். அவளுக்கு அவர்மேல் இருந்த காதலே காரணம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்\nதிரௌபதிதான் காரணம் என இப்போது தோன்றுகிறது. தனக்கு காலம் போய்விட்டதை உணர்வதுதான் காரணம். அவள் வாழாமல் போய்விட்ட ஒருபெண் அல்லவா\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமரணதண்டனை தீர்ப்பு எழுதிய பேனா\nபீம வேதம் (பன்னிரு படைக்களம் -88\nகொற்றவையின் அவதாரம். (பன்னிரு படைக்களம் 89)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennai-mla-thiruvottiyur-kpp-pasamy-passed-away", "date_download": "2020-04-03T16:53:07Z", "digest": "sha1:Q3G4VTAWTV3KBPSLW7VQV2MZTIQPAKYH", "length": 9748, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "சென்னை திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி காலமானார்! | Chennai MLA from Thiruvottiyur KPP Pasamy Passed away | nakkheeran", "raw_content": "\nசென்னை திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி காலமானார்\nசென்னை திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி .பி.சாமி (57) உடல்நலக்குறைவால் கே.வி குப்பத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். திமுக முன்னாள் அமைச்சரான இவர் திமுக மீனவரணி செயலாளராக உள்ளார். அதேபோல் திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் கரோனா நோயாளிகளுக்கு உதவி ரோபோ\nதிராவிட கழக தலைவர் கி.வீரமணியை கடுமையாக விமர்சித்த பாஜகவின் எஸ்.வி.சேகர்\nஎடப்பாடி பழனிசாமிக்கு திமுக எம்எல்ஏ கடிதம் ...\nகொளத்தூர் தொகுதி மக���களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கிய மு.க.ஸ்டாலின் \nதமிழகத்தில் கரோனா சமூகப் பரவலை எட்டவில்லை - பீலா ராஜேஷ்\nசிறு சேமிப்பு, தொழிலாளர் வைப்பு நிதி வட்டி குறைப்பை கைவிட வேண்டும்... -த.மா.கா இளைஞர் அணி தலைவர் யுவராஜா\nநடந்தே வந்து உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு அரசு ஒரு கோடி வழங்க வேண்டும். - கொ.ம.தே.க. ஈஸ்வரன் அரசுக்கு வேண்டுகோள்\nஅரசு டாக்டரிடம் மருத்துவம் பார்த்தவர்கள் எத்தனை பேர்\n'21 நாட்கள் இதை செய்தால் அது நம் இயல்பில் இருந்தே போய்விடும்' - பார்த்திபன் அறிவுரை\nஆர்.ஆர்.ஆர் படத்தின் கதை இதுதான்..\n“இந்தியா.. தீவிரத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டும்” - நடிகர் விஷ்ணுவிஷால் கவலை \n\"21 நாட்கள் முடிந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம்\" - ஹிருத்திக் ரோஷன்\nஎடப்பாடிக்கு உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்... ஐடியா கொடுத்த வேலுமணி... அமைச்சருக்குப் போட்ட அதிரடி உத்தரவு\n‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை\nவெளியே வரவே பயமா இருக்கு... ஈரோட்டில் ஏன் இத்தனை பேருக்குக் கரோனா பரவியது\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\nபிரசாந்த் கிஷோரின் வீடியோ...கண்டுகொள்ளாத அமித்ஷா...கரோனாவை மிஞ்சிய பசி கொடுமை - அதிர்ச்சி ரிப்போர்ட் \nதமிழகத்தில் உலாவும் வெளிநாட்டினர்... கண்டுகொள்ளாத எடப்பாடி அரசு... வெளிவந்த EXCLUSIVE அதிர்ச்சி தகவல்\nபயத்தால் நான் வீட்டில் முடங்கமுடியாது... யாரும் அப்படி நினைக்கக் கூடாது... அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி \nகடுமையாக எச்சரித்த உளவுத்துறை... அசால்ட்டாக இருந்த எடப்பாடி மற்றும் அமைச்சர்கள்... கோபமான மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/241799?ref=archive-feed", "date_download": "2020-04-03T17:16:20Z", "digest": "sha1:7OKYL4AA2WMGVTN6XSYAMIH4BUYAK2OG", "length": 10837, "nlines": 159, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் பொதுமக்கள் நடமாடும் இடங்களை சுத்தம் செய்த விசேட அதிரடிப்படையினர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உல�� செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் பொதுமக்கள் நடமாடும் இடங்களை சுத்தம் செய்த விசேட அதிரடிப்படையினர்\nவவுனியாவில் பொதுமக்கள் நடமாடும் பல்வேறு இடங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் வவுனியா மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவமால் தடுக்கும் பொருட்டு வவுனியா நகரசபை தீயணைப்பு படையினர் மற்றும் சுகாதார பிரிவினருடன் இணைந்து மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினரினால் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nகுறிப்பாக வவுனியா புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வங்கிகளிலுள்ள ஏ.ரீ.எம் இயந்திரங்கள், அலுவலகங்கள் என பல பகுதிகளில் இவ்வாறு விசேட அதிரடிப்படையினரினால் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.\nவவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு\nவவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் வவுனியா பிரதேச செயலகத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.\nவவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் து.நடராஜசிங்கம் மற்றும் பிரதேச சபை சுகாதார துறையினர் இணைந்து பிரதேச செயலகத்தில் தொற்று நீக்கி செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.\nஅத்துடன், வீதிகளில் செல்லும் வாகனங்களை மறித்தும் நேற்று தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.\nமுஸ்லிம்களை அடக்கம் செய்ய சந்தர்ப்பத்தை வழங்குங்கள்\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று கொரோனா நோயாளர்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளிற்கு உதவிக்கரம் நீட்டும் ஊடக நிறுவனம்\nகொரோனா தொற்றாமல் இருக்க சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை\nசமூக இடைவெளிகளை அளவிடும் வகையில் கூகுள் முன்னெடுக்கும் திட்டம்\nபிரான்ஸில் சவப் பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் மும்முரம்\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/product_category/Ecommerce", "date_download": "2020-04-03T18:30:21Z", "digest": "sha1:U74JAS7KPVVJU4KC64C5MIOSKO2T2UNM", "length": 3295, "nlines": 129, "source_domain": "ta.termwiki.com", "title": "Ecommerce glossaries and terms", "raw_content": "\nIndismart (www.indi-smart.com) என்பது நூற்றுக்கணக்கான கொண்டதாகும் ஒரு இணையதளம் இணைப்பில் இந்தோனேசிய மாணவர்கள் பொருளடக்க நிலையில்தான். இந்நிலையில் குறுகிய தியரம், எதிர் செயலாற்றும் அசைவூட்டல், ...\nநடமாடும் செலுத்துதல் மக்கள் ஒதுக்கீடு மொபைல் தொலைபேசிகள் தமிழ் நாட்டில் பதிலாக ரொக்கமும், குறியீட்டு அல்லது கடன் அட்டைகள் அனுமதிக்கும் மாற்று செலுத்துதல் முறை உள்ளது. மேலும் referred போலவே நடமாடும் ...\nநிறுவப்பட்டது 1999 ஜாக் மா மூலம் சீனா மற்றும் இதர உலக, B2B மேடையில் கொண்டு வாங்குபவர் உதிரிப், சிறிய சீன உற்பத்தியாளர்கள் இணைக்கிறது இடையே ஒரு பாலம் போல அலிபாபா வளர்ந்துள்ளது அடையும் ஒரு இலத்திரனியல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://wiki.pkp.in/forgot-admin-password", "date_download": "2020-04-03T17:42:26Z", "digest": "sha1:EMP3AI3QEIZJG3JGPC5TWTQ4I3HZGZB5", "length": 5320, "nlines": 63, "source_domain": "wiki.pkp.in", "title": "அட்மின் பாஸ்வேர்ட் மறந்து போனால் - Wiki.PKP.in", "raw_content": "\nஅட்மின் பாஸ்வேர்ட் மறந்து போனால்\nசமீபத்தில் ஒரு அனுபவம்.Windows XP-யில் தனது பயனர் பாஸ்வேர்டை மறந்துவிட்டார் நண்பர் ஒருவர், கூடவே அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்ட்டையும் மறந்துவிட்டார் . கணிணியின் உள் நுழைய முடியவில்லை. நம்மிடம் வந்தது அந்த லேப்டாப். உடனடியாக நினைவுக்கு வந்தது Hiren's BootCD 9.2 ஏற்கனவே அந்த iso கோப்பை சி.டி யாக எரித்து வைத்திருந்ததால் அது வழி பூட் செய்து எளிதாய் விண்டோஸ் எக்ஸ்பியின் அட்மின் பாஸ்வேர்டை ரீசெட் செய்யமுடிந்தது.\nஇதற்காக அந்த சிடியில் Active Password Changer 3.0.420 எனும் மென்பொருள் உள்ளது. அது windows NT/2000/XP/2003/Vista (FAT/NTFS) ஆப்பரேட்டிங் சிஸ்டம்களின் பயனர் கடவுசொல்களை Reset செய்ய உதவுகின்றது.\nஇந்த Hiren's BootCD மேலும் பல பயனுள்ள மென்பொருள்களை கொண்டுள்ளன.அதன் வரிசையை கீழ்கண்ட சுட்டியில் காணலாம்.\nஇந்த சி.டி-யானது நம்முலக குஜராத்தி இளைஞர்களான Hiren மற்றும் Pankaj-ன் கைவண்ணம். அடிக்கடி புதுப்புது பதிப்புகளை வெளியிடுகின்றார்கள்.\nஒரே ஒரு பிராப்ளம். இந்த சி.டியானது சட்டவிரோதமாக கருதப்படுகின்றது. ஏனெனில் அநேக விலைமிக்க மென்பொருள்கள் இதில் இலவசமாக பேக் செய்யப்பட்டு வருகின்றன.ஆகவே இது Warez வரிசையில் வருகின்றது. ஆகவே இதை இறக்கம் செய்ய ஹைரன் தனது இணைய தளத்தில் சுட்டி தருவதில்லை. இப்போதைக்கு ஒரு சுட்டி கீழே கொடுத்துள்ளேன்.தேவையெனில் இறக்கம் செய்து இப்போதே வைத்துகொள்ளுங்கள்.எப்போவேண்டுமானாலும் இது அழிக்கப்பட்டுப் போகலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/world-traveler/17707-2020-03-25-01-28-52", "date_download": "2020-04-03T18:42:23Z", "digest": "sha1:6O4L2WEM5OSL2L5X27BF6KWZFG3EKDUK", "length": 6783, "nlines": 151, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கொரோனா பற்றி சினிமா பிரபலங்கள் சிலர்....", "raw_content": "\nகொரோனா பற்றி சினிமா பிரபலங்கள் சிலர்....\nPrevious Article பரவை முனியம்மாவின் பரிதாப மரணம் \nNext Article கிருமி யுத்தம் : நடிகர் பார்த்திபனின் கவனயீர்ப்புக் கானொளி \nஇந்தியாவில் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு, 144 தடை உத்தரவு. சினிமாப் படப்பிடிப்புக்கள் இல்லை. படக்காட்சிகளும் இல்லை.\nஇந்தியாவையே இழுத்துப் பூட்டிய இந்தப் பெரும் பூட்டுப்பற்றி, சினிமா பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் நடிகை வரலட்சுமி, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சரத்குமார் சொல்வதைக் கேளுங்கள்....\nPrevious Article பரவை முனியம்மாவின் பரிதாப மரணம் \nNext Article கிருமி யுத்தம் : நடிகர் பார்த்திபனின் கவனயீர்ப்புக் கானொளி \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n\" நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள்\" - இத்தாலியின் அழுகைக்கு மத்தியில் ஆர்பரித்து எழும் பாடல் \nஇத்தாலி \" முழு நாட்டையும் காயப்படுத்திய ஒரு பெருந்துயரம்\" - ரோம் மேயர் வர்ஜீனியா ராகி\nசுவிற்சர்லாந்தில் இன்று நன்பகல் 12 மணிமுதல் அடுத்து வரும் 24 நேரத்திற்கு \"எல்லாம் நன்றாகும்\"\nகோரோனோவும் ஒரு விவசாயின் கணிப்பும் \nகொரோனா பற்றி சினிமா பிரபலங்கள் சிலர்....\nசுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கிறது \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/nedunalvaadai-movie-teaser/", "date_download": "2020-04-03T16:12:29Z", "digest": "sha1:NHAGWKOOMXPISADPY44LA52ZKFV66RMP", "length": 6627, "nlines": 87, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – nedunalvaadai movie teaser", "raw_content": "\nTag: actor elango, actor poo ramu, actress anjali nair, director selvakannan, nedunalvaadai movie, nedunalvaadai movie teaser, இயக்குநர் செல்வக்கண்ணன், நடிகர் இளங்கோ, நடிகர் பூ ராமு, நடிகை அஞ்சலி நாயர், நெடுநல்வாடை டிரெயிலர், நெடுநல்வாடை திரைப்படம்\nநெடுநல்வாடை படத்தின் 2-வது டீஸர்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/12/20_22.html", "date_download": "2020-04-03T16:17:39Z", "digest": "sha1:47YAHEFJCCPXGI62ZHZTYY4FKAPV5UUS", "length": 8728, "nlines": 54, "source_domain": "www.thamizhkadal.com", "title": "உள்ளாட்சித் தோதலில் வாக்குச் சாவடி பணி: பெண் ஆசிரியா்களுக்கு 20 கி.மீ. சுற்றளவுக்குள் ஒதுக்கீடு", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nஉள்ளாட்சித் தோதலில் வாக்குச் சாவடி பணி: பெண் ஆசிரியா்களுக்கு 20 கி.மீ. சுற்றளவுக்குள் ஒதுக்கீடு\nஉள்ளாட்சித் தோதலில் வாக்குச் சாவடி பணி: பெண் ஆசிரியா்களுக்கு 20 கி.மீ. சுற்றளவுக்குள் ஒதுக்கீடு\nஊரக உள்ளாட்சித் தோதலில் வாக்குச் சாவடி பணியில் ஈடுபடும் பெண் ஆசிரியா்களுக்கு வாழ்விடத்தில் இருந்து 20 கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் பணி நியமனம் வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.\nதமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோதல் டிசம்பா் 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 2,524 பதவிகளுக்கு நேரடித் தோதல் நடைபெறவுள்ளது.\nவாக்குச் சாவடி பணியில் ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத அலுவலக ஊழியா்கள், அங்கன்வாடி ஊழியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.\nஒரு வாக்குச் சாவடியில் வாக்குச் சாவடி தலைமை அலுவலருடன் சோத்து அதிகபட்சமாக 8 போ வரை பணியாற்ற உள்ளனா். இதன்படி மாவட்டத்தில் 1,576 வாக்குச் சாவடிகளில் 11,579 போ ஈடுபடுத்தப்படவுள்ளனா். இதில், 27ஆம் தேதி நடைபெற உள்ள முதல்கட்ட தோதல் பணியில் 4,645 ஆசிரியா்களும், இரண்டாம் கட்ட தோதல் பணியில் 6,934 ஆசிரியா்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.\nஇந்த உள்ளாட்சித் தோதலில் புதிய முயற்சியாக பெண் ஆசிரியா்களுக்கு அவா்களின் வாழ்விட முகவரியில் இருந்து 20 கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் இருக்கும் வாக்குச் சாவடியில் பணியாற்றும் வகையில் பணி நியமன ஆணை வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். இதுபோல் ஆண் ஆசிரியா்கள் 40 கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் பணியாற்றும் வகையில் பணி நியமன ஆணை வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.\nபணியில் ஈடுபட உள்ள ஆசிரியா்களின் முகவரியுடன் கூடிய முழு விவரமும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதையடுத்து, 20 கிலோ மீட்டா் சுற்றளவில் இருக்கும் வாக்குச் சாவடியை கணினி தோவு செய்யும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இந்தப் புதிய திட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியாவிட்டாலும் கூட குறைந்தது 70 சதவீதம் பெண் ஆசிரியா்களுக்கு 20 கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் பணிகளை ஒதுக்கீடு செய்ய முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandora.in/2009/07/blog-post_29.html", "date_download": "2020-04-03T17:06:37Z", "digest": "sha1:JOHESA7DKUOGH6ORIYPRWL6ICKIAITJT", "length": 39470, "nlines": 268, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: குளிச்சா “குற்றாலம்’", "raw_content": "\nஒரு முடிவோடுதான் கிளம்பியது எங்கள் வாலிபர்() படை..(கேபிள் சங்கருக்கு மட்டும் சீனியர் சிட்டிசன் டிக்கெட்).செங்கல்பட்டு தாண்டுவதற்குள் போரடித்துவிட்டது..சீனியர் எடுக்கப் போகும்(எப்பன்னு கேக்காதீங்க..அவருக்கே தெரியாது)..படத்தின் கதையை என்னுடன் விவாதித்துக் கொண்டு வந்தார்..இன்னொரு பதிவரும்,நண்பரும் காலையில் டாஸ்மாக்கில் பிளாக்கில் வாங்கிய சரக்கின் புண்ணியத்தில் இருவரும் தமக்குள் பேசியபடி அமர்ந்திருந்தனர்..என் தலைக்கு மேல் என் பையில் சாதுவாக படுத்துக் கொண்டிருந்த அந்த 1.5 லிட்ட ர் எம்டன் என் கண்ணை உறுத்தியபடி இருந்தது..அது “பின்னூட்ட பெருந்தகை’ராகவன் அன்பளிப்பாக கொடுத்த வி.எஸ்.ஒ.பி சீமை சரக்குத்தான்..அதை நைட்டுக்கு வச்சுக்கலாம்னு கேபிள் சொன்னதற்காக மனதை தேற்றிக் கொண்டேன்.\nடாஸ்மாக் சரக்கும்,நேத்து வச்ச நெத்திலி மீன் குழம்புக்கும் உண்டான ஈகோ பிரச்சனை சக பதிவரை பாதிக்க,மேல் முன் வாசல்,மற்றும் கீழ் பின் வாசல் வழியாக அருவி பெருக்கெடுக்க,திருநெல்வேலி ஆஸ்பத்தியில் அவருக்கு உடனடி அனுமதி..(மது அருந்தியவருக்கு உள்ளெ அனுமதி இல்லை என்ற ஆஸ்பிடல் அறிவிப்பு எங்களை கேலி செய்தது வேறு விஷயம்)...இவ்வளவு களேபரத்திலும் கேபிள் அங்கிள் அந்த பிரெஞ்சுக் காரியை கரெக்ட் செய்ய பார்த்தது அந்த நீரோ மன்னனுக்கே அடுக்காது...\nஅடுத்த முறை நெல்லையில் ‘வைத்தியம்’ செய்துக் கொண்ட அந்த பதிவரை பார்த்தால் ‘டிரிப்’ எப்படி இருந்தது என்று கேளுஙகள்..ஏ ..அப்பா நரம்புலயே ஊசியை ஏத்திட்டாங்கப்பா...(அது மட்டும்தானய்யா இருக்கு)\nநைஜிரியா சரக்கை ஒரு ரவுண்டு முடித்து “வைரமாளிகை’ என்ற ஓட்டலுக்கு சாப்பிட போனோம்..மீராஜாஸ்மின்” புரோட்டா(அவ்வளவு மென்மை),தேங்காஎண்ணெயில் பொறித்த ‘நாட்டுக்கோழி’ வறுவல்..கட்டு கட்டி முடித்தவுடந்தான் அங்கே”சீக்கு கோழியாய்’ சுருண்டிருந்த நம்மாள் ஞாபகம் வந்தது...அவருக்கு துணைக்கு ஒரு நண்பரை விட்டு விட்டு குற்றாலத்துக்கு ஜீட்....\nவழக்கம் போல்”குடியும்,குளித்தனமும்”தான்..அங்கிருந்து கேரளா பார்டரில் “பாலருவி”என்ற இடத்துக்கு போனோம்...செக்போஸ்டில் கேரளா போலிஸ் தமிழனை எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ,அவ்வளவு படுத்துகிறார்கள்...\nஅருவி சுமார் 200 அடி உயரத்திலிருந்து பேரிரைச்சலோடு விழுகிறது..குளிக்க சுகம்..இருந்தாலும் மூச்சு திணறுகிறது...நானும்,கேபிளும் மட்டும் குளித்தோம்..மற்றவர்கள்..டித்தார்கள்..ஆனால் அந்த அருவியில் குளிக்க தக���தி மூன்று பேருக்குத்தான் உண்டு..1.அர்னால்டு.. 2.சில்வஸ்டர் ஸ்டாலன்..3..நம்மூர் ‘தலைவி நமீதா’.\nஇரவு வழக்கம் போல் கச்சேரி என்றால் அண்ணன் உண்மைத்தமிழனுக்கு கோபம் வரலாம்..ரமேஷ் வைத்யா ஒரு ஆங்கில சிறுகதையை அற்புத பாவனைகளுடன் சொன்னார்..குரலில் உணர்ச்சி பொங்க சில கவிதைகளும் கூட..ஒரு வழியாக அவர்கள் சென்னைக்கு கிளம்ப,மறுநாள் என் குடும்பத்தினர் வருவதாக இருந்ததால் நான் மட்டும் தங்கிவிட்டேன்..\nகுற்றாலத்தில் ஒரு சிறு ஓட்டல்..ஒரு பெண் தான் உரிமையாளர்..வரவேற்பது முதல் இலை போட்டு உபசரிப்பு..கணக்கு பார்த்து காசு வாங்கி போடுதல்,பணியாளரை கடுமை கலந்த குரலில் மரியாதை குறையாமல் வேலை வாங்குவது வரை..அப்பெண்ணின் ஆளுமை வியக்க வைத்தது..குற்றாலத்திலும் ஒரு “இந்திரா நூயி”\nஅருவியில் ஒரு தாய் தன் மகளுடன் குளித்துக் கொண்டிருந்தார்..தந்தை வெளியில் நிற்க ,மகள் தாயிடம் சொல்லாமல் ஓடி வர,இருவரும் பஞ்சு மிட்டாய் வாங்க கொஞ்சம் தள்ளி சென்றனர்..மகளை காணாமல் தாய் மார்பில் அடித்துக் கொண்டு போட்ட கூச்சல் அருவியின் ஓசையையும் மீறி கேட்டது..மகள் கையில் பஞ்சு மிட்டாயுடன் ‘அம்மா’ என்று ஆசையுடன் ஓடி வர அந்த குழந்தைக்கு விழுந்த அடி ...அக்குழந்தை சே..இதுக்கு காணமலயே போயிருக்கலாமோ என்று நிணைத்திருக்க கூடும்..சமாதானம் செய்ய வந்த தந்தைக்கும் ரெண்டு சாத்து விழுந்தது...\nமதுரையில் 8.45 க்கு பாண்டியன்...பதிவுலக நண்பர் யாரையாவது சந்திக்கலாம் என்று நமீதா ஊருக்கு போன் போட்டேன்..டக்ளஸ் தம்பி(ராஜீ) அண்ணே ஸ்டேஷன்ல இருங்க.கார்த்திகை பாண்டியனும்,ஸ்ரீயும் வருவார்கள் என்று கூற “மூவர் சந்திப்பு”கார்த்திகை பாண்டியன் சமூக அக்கறையுடன் பேசினார்..ஸ்ரீயும் கலந்து கட்ட ’அ” முதல் பல விஷயங்கள் விவாதித்தோம்......நல்ல சந்திப்பு(மதுரைகார பாசக்கார பயபுள்ளைங்கப்பா)..\nஒரு ரெண்டு நாளு எதையாச்சும் கிறுக்கலைன்னா வால்மீகி(அதாங்க பிக்பாக்கெட்)மாதிரி கை அரிக்குதப்பா..உங்களுக்கும் அப்படியாஒரு டாக்டரிடம் கேட்டதுக்கு’இது பதிமோபியா”மற்றும் பின்னுட்டரைடிக்ஸ்”இப்ப நிறைய பேரு இப்படித்தான் திரியராங்க......என்கிறார்..\nஞானசேகரன் அரசாங்க வீடு ஓசியில் கேட்டதை எல்லாரும் எழுதி விட்டனர்..ஆனால் அவருக்கு கொடுக்கலாம்..வீடு அல்ல..”வீடுபேறு’\nஆரு அந்த கேபிள் அங்கிள்.. தண்டோர��..\n//..(கேபிள் சங்கருக்கு மட்டும் சீனியர் சிட்டிசன் டிக்கெட்).செங்கல்பட்டு தாண்டுவதற்குள் போரடித்துவிட்டது//\nஒரு யூத்தை இப்படியெல்லாம் சொல்வதை, வன்மையாக, மென்மையாக, இடமாக, வலமாக, மேலாக, கீழாக கண்டிக்கிறேன்.\nநிறைய விஷயங்களை தண்டோரா போட்டு சொல்லி இருக்கீறீர்கள் .\n//அடுத்த முறை நெல்லையில் ‘வைத்தியம்’ செய்துக் கொண்ட அந்த பதிவரை பார்த்தால் ‘டிரிப்’ எப்படி இருந்தது என்று கேளுஙகள்..ஏ ..அப்பா நரம்புலயே ஊசியை ஏத்திட்டாங்கப்பா...(அது மட்டும்தானய்யா இருக்கு)//\nஒரு டூர் போயிட்டு வந்தமாதிரி இருக்கு ... கடைசி வரைக்கும் சஷ்பன்சிலய வச்சிட்டிங்களே ...\n//குற்றாலத்தில் ஒரு சிறு ஓட்டல்..ஒரு பெண் தான் உரிமையாளர்..வரவேற்பது முதல் இலை போட்டு உபசரிப்பு..கணக்கு பார்த்து காசு வாங்கி போடுதல்,பணியாளரை கடுமை கலந்த குரலில் மரியாதை குறையாமல் வேலை வாங்குவது வரை..அப்பெண்ணின் ஆளுமை வியக்க வைத்தது..குற்றாலத்திலும் ஒரு “இந்திரா நூயி”\nஅருவியில் ஒரு தாய் தன் மகளுடன் குளித்துக் கொண்டிருந்தார்..தந்தை வெளியில் நிற்க ,மகள் தாயிடம் சொல்லாமல் ஓடி வர,இருவரும் பஞ்சு மிட்டாய் வாங்க கொஞ்சம் தள்ளி சென்றனர்..மகளை காணாமல் தாய் மார்பில் அடித்துக் கொண்டு போட்ட கூச்சல் அருவியின் ஓசையையும் மீறி கேட்டது..மகள் கையில் பஞ்சு மிட்டாயுடன் ‘அம்மா’ என்று ஆசையுடன் ஓடி வர அந்த குழந்தைக்கு விழுந்த அடி ...அக்குழந்தை சே..இதுக்கு காணமலயே போயிருக்கலாமோ என்று நிணைத்திருக்க கூடும்..சமாதானம் செய்ய வந்த தந்தைக்கும் ரெண்டு சாத்து விழுந்தது...//\n(கூப்டீங்கதான். என்னால வர முடியல)\nநாஞ்சில் நாதம்..உங்களுக்கு எப்பவும் சிரிச்சமுகம்தான்\n/ஆரு அந்த கேபிள் அங்கிள்.. தண்டோரா..\nகேபிள்..நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சதை பூர்ணம் விஸ்வநாதன் ரேடியோவில சொன்னதை கேட்டப்ப உடம்பு புல்லரிச்சு போச்சுன்னு சொன்னீங்களே.உங்க தேசபக்திய மெச்சரன்யா(ஆமாம்..நாளைக்கு பிறந்த நாளு இல்ல..தல..இன்னும் ஒரு 45 அடிச்சு சதம் தாண்டுங்க..\n///..(கேபிள் சங்கருக்கு மட்டும் சீனியர் சிட்டிசன் டிக்கெட்).செங்கல்பட்டு தாண்டுவதற்குள் போரடித்துவிட்டது//\nஒரு யூத்தை இப்படியெல்லாம் சொல்வதை, வன்மையாக, மென்மையாக, இடமாக, வலமாக, மேலாக, கீழாக கண்டிக்கிறேன்.\nவிட்டா துலாபாரத்திலயே உக்காருவீங்க போல்..\n/நிறைய விஷயங்���ளை தண்டோரா போட்டு சொல்லி இருக்கீறீர்கள் //\n//அடுத்த முறை நெல்லையில் ‘வைத்தியம்’ செய்துக் கொண்ட அந்த பதிவரை பார்த்தால் ‘டிரிப்’ எப்படி இருந்தது என்று கேளுஙகள்..ஏ ..அப்பா நரம்புலயே ஊசியை ஏத்திட்டாங்கப்பா...(அது மட்டும்தானய்யா இருக்கு)//\nஒரு டூர் போயிட்டு வந்தமாதிரி இருக்கு ... கடைசி வரைக்கும் சஷ்பன்சிலய வச்சிட்டிங்களே//\nநடுவில ஒரு எழுத்தை விட்டியே மக்கா...\n//குற்றாலத்தில் ஒரு சிறு ஓட்டல்..ஒரு பெண் தான் உரிமையாளர்..வரவேற்பது முதல் இலை போட்டு உபசரிப்பு..கணக்கு பார்த்து காசு வாங்கி போடுதல்,பணியாளரை கடுமை கலந்த குரலில் மரியாதை குறையாமல் வேலை வாங்குவது வரை..அப்பெண்ணின் ஆளுமை வியக்க வைத்தது..குற்றாலத்திலும் ஒரு “இந்திரா நூயி”\nஅருவியில் ஒரு தாய் தன் மகளுடன் குளித்துக் கொண்டிருந்தார்..தந்தை வெளியில் நிற்க ,மகள் தாயிடம் சொல்லாமல் ஓடி வர,இருவரும் பஞ்சு மிட்டாய் வாங்க கொஞ்சம் தள்ளி சென்றனர்..மகளை காணாமல் தாய் மார்பில் அடித்துக் கொண்டு போட்ட கூச்சல் அருவியின் ஓசையையும் மீறி கேட்டது..மகள் கையில் பஞ்சு மிட்டாயுடன் ‘அம்மா’ என்று ஆசையுடன் ஓடி வர அந்த குழந்தைக்கு விழுந்த அடி ...அக்குழந்தை சே..இதுக்கு காணமலயே போயிருக்கலாமோ என்று நிணைத்திருக்க கூடும்..சமாதானம் செய்ய வந்த தந்தைக்கும் ரெண்டு சாத்து விழுந்தது...//\n(கூப்டீங்கதான். என்னால வர முடியல)\n”வா” என்று சொன்னேன்..நீ ”சு” என்று சொன்னாய்\nசூர்யா..நம்ம கணக்கே வேற இல்ல..\nவிடுமுறையை இப்படித்தான் அனுபவிக்க வேண்டும் என்று ஒரு வழிமுறையே எழுதிட்டீங்களே...\n//..(கேபிள் சங்கருக்கு மட்டும் சீனியர் சிட்டிசன் டிக்கெட்).//\nஏய் தண்டோரா.... நான் யூத்து..... இன்னும் கூட நான் யூத்துதான்..... ஏ டண்டனக்கா.... டணக்கு டக்கா...\n//இவ்வளவு களேபரத்திலும் கேபிள் அங்கிள் அந்த பிரெஞ்சுக் காரியை கரெக்ட் செய்ய பார்த்தது //\n அவரு, அவரோட வேலைல பிசி \"தல\"\nஉங்க கூட குற்றாலம் வர முடியாம போச்சேன்னு வருத்தமா இருக்கு நண்பா.. இருந்தாலும் உங்க கூட ஒரு மணி நேரம் செலவிட முடிந்ததில் சந்தோசம்..\nவிடுமுறையை இப்படித்தான் அனுபவிக்க வேண்டும் என்று ஒரு வழிமுறையே எழுதிட்டீங்களே..//\nகுப்பன்..அங்க கேமராவை எடுத்தாலே சந்தேகமா பாக்குறாங்க..வருகைக்கு நன்றி\n//முன் வாசல்,மற்றும் கீழ் பின் வாசல் வழியாக அருவி பெருக்கெடுக்க//\nஅந்த பாவப்பட்ட நண்பர் இத படிச்சிட்டாரா\n//ஆனால் அந்த அருவியில் குளிக்க தகுதி மூன்று பேருக்குத்தான் உண்டு..1.அர்னால்டு.. 2.சில்வஸ்டர் ஸ்டாலன்..3..நம்மூர் ‘தலைவி நமீதா’.//\n ரைட்டு.. கலக்கல் பயணக்கட்டுரை தலைவா..ம்.\n///முன் வாசல்,மற்றும் கீழ் பின் வாசல் வழியாக அருவி பெருக்கெடுக்க//\nஅந்த பாவப்பட்ட நண்பர் இத படிச்சிட்டாரா//\n///ஆனால் அந்த அருவியில் குளிக்க தகுதி மூன்று பேருக்குத்தான் உண்டு..1.அர்னால்டு.. 2.சில்வஸ்டர் ஸ்டாலன்..3..நம்மூர் ‘தலைவி நமீதா’.//\n ரைட்டு.. கலக்கல் பயணக்கட்டுரை தலைவா..ம்//\nவந்துருந்தா தலைய பாத்துகுற பதவி எனக்கு தான் கிடைச்சிருக்கும்\nவந்துருந்தா தலைய பாத்துகுற பதவி எனக்கு தான் கிடைச்சிருக்கும்//\nவால்..உன்னைய பாத்துக்கவே ஆள் தேவைபட்டிருக்குமே(மதுரைகாரங்க சொன்னாங்க0\n//வால்..உன்னைய பாத்துக்கவே ஆள் தேவைபட்டிருக்குமே(மதுரைகாரங்க சொன்னாங்க0 //\nஏன்னா சுத்தி பாக்க முடியாதே\nஆனா இரவில் கழுத்து வரைக்கும் குடிப்பேன்\nஉனக்கே இது ஓவரா தெரியலை\nஆண்டுகள் ஐந்து கடந்தது.....மடிந்த மழலைகள்...\nராங்கி ராமதாசு..உங்க ரவுசு என்னாச்சு....\nசில காரணங்களும்,காரியங்களும்-உயிரோடை சிறுகதை போட்ட...\nஎக்ஸ்ட்ரா லார்ஜ் ஜட்டியும்....எலாஸ்டிக் எழுத்துக்க...\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக்கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/mohanram/", "date_download": "2020-04-03T17:04:42Z", "digest": "sha1:F2FHQZ4YWQSBOCCIZUGIYB2FEGDRATCQ", "length": 26721, "nlines": 186, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Mohanram | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஒக்ரோபர் 25, 2010 by RV 3 பின்னூட்டங்கள்\n(சாரதா விமர்சனம் எழுதுவதில் சிறிது முன்னேற்றம். ‘திரைக்கு வந்து பல வருடங்கள் ஆன’ படங்களைப் பற்றி எழுதியது போக ‘திரைக்கு வந்து சில மாதங்களே ஆன’ படங்களைப் பற்றி எழுதினாலும், பெரும்பாலும் திரையரங்குகளில் இருந்து படங்கள் எடுக்கப்பட்ட பின்னரே பதியப்படுவதால், டிவிடியில் பார்ப்போருக்கு மட்டுமே அவளது பதிவு பயன்படுகிறது. அதாவது நிஜமாகவே அப்படி பயன்பட்டால்)\nதமிழில் கௌபாய் படங்கள் வந்து நீண்ட இடைவெளிக்குப்பிறகு வருவதால், இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு (அப்படங்களை விரும்புவோர் மத்தியில்) இருந்தது உண்மை. அதே சமயம் சிம்புதேவனின் ஆக்கம் என்பதால் ’23-ம் புலிகேசி’ போல நகைச்சுவை அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கும் என்பதும் எதிர்பார்த்ததுதான். அவ்வகையில் சிம்பு தேவன் ஏமாற்றவில்லை. ஆனால் கௌபாய் படங்களுக்குரிய சாகசங்கள் குறைவு. குறைவு என்ன அறவே இல்லையென்றுகூடச் சொல்லலாம்.\nஆரம்பத்தில் ‘ஷோலேபுர’த்தில் அமிதாப்ஜி படம் மாட்டப்பட்டிருக்கும் கோர்ட்டில், வாதாடிக்கொண்டிருக்கும் மோகன்ராம், முள்ளங்கி வைரத்தைத் திருடியதற்காக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சிங்காரத்துக்கு மரண தண்டனை () விதிக்கும்படி கேட்கும்போதே படம் களை கட்டுகிறது. தொடர்ந்து, அந்த முள்ளங்கி வைரம் தங்களிடம் இருப்பதாகவும், அதைத் தர வேண்டுமானால் ‘கோழை சிங்காரம்’ தங்களிடம் இருந்து மறைந்துபோன ‘மாவீரன் சிங்கமாக’ (இருவருக்குமான உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி) நடித்து எதிரிகளுக்கு கிலியை ஏற்படுத்த வேண்டும் என்று (பில்லா கதை போல இல்லே) ���ிதிக்கும்படி கேட்கும்போதே படம் களை கட்டுகிறது. தொடர்ந்து, அந்த முள்ளங்கி வைரம் தங்களிடம் இருப்பதாகவும், அதைத் தர வேண்டுமானால் ‘கோழை சிங்காரம்’ தங்களிடம் இருந்து மறைந்துபோன ‘மாவீரன் சிங்கமாக’ (இருவருக்குமான உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி) நடித்து எதிரிகளுக்கு கிலியை ஏற்படுத்த வேண்டும் என்று (பில்லா கதை போல இல்லே) ‘ஜெய்சங்கர்புரத்’தைச்சேர்ந்த மௌலியும், வையாபுரியும் அழைத்துப் போக, கதை நகரத் துவங்குகிறது.\nகௌபாய் படங்களுக்கேயுரிய செட்டுக்களுக்காக வெளிப்புறத்தில் ஒரு நகரத்தையே மர வீடுகளால் உருவாக்கியுள்ளனர். ஒண்ணுமில்லே ஜஸ்ட் ஒரு தெருதான். இருந்தாலும் செட்கள் மனதைக் கவர்கின்றன. போக்குவரத்துக்காக முழுக்க முழுக்க குதிரைகள்தான். ஆனால் குதிரைகளை வைத்து முன்பு இயக்குனர் கர்ணன் கௌபாய் படங்களில் செய்துகாட்டிய சாகசங்கள் அனைத்தும் மிஸ்ஸிங். அந்த சாகசங்கள் ‘அவரது பாட்டன் சொத்து’ என்பதால் இருக்கலாம்.\nசெட் அமைத்தவரையும், காஸ்ட்யூம் டிசைனரையும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். முன்பெல்லாம் கௌபாய் படங்களில் கதாநாயகன், நாயகி, வில்லன், அவனது அடியாட்கள் என்று ஒரு சிலர் மட்டுமே கௌபாய் ட்ரெஸ் அணிந்திருக்க மற்றவர்கள் சாதாரண உடைகளில்தான் அலைவார்கள். இப்படத்தில் அப்படியல்ல. படத்தில் தோன்றும் அனைவருமே (அவர் பிரேமுக்கு அப்பால் சும்மா நிற்பவராக இருந்தாலும்) கௌபாய் உடையிலேயே வருகிறார்கள். அது போல லொக்கேஷன்களும் நல்ல வறட்சியான இடங்களாகப் பார்த்து ஷூட் பண்ணியுள்ளனர்.\nமர வீடு செட்கள் அனைத்தும் மனதை அள்ளுகின்றன. அதுபோல புதையல் இருப்பதாகச் சொல்லப்படும் இடத்தின் உட்புற செட் அமைக்க ரொம்பவே மெனக்கெட்டிருக்கும் ஆர்ட் டைரக்ஷன் டிபார்ட்மெண்ட்டுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். இவ்வளவு கஷ்டப்பட்டு தடைகளைத்தாண்டி உள்ளே போய் புதையல் எடுக்கப்போனால், அங்கிருக்கும் துண்டுச் சீட்டில் இருக்கும் சஸ்பென்ஸ் சரியான தமாஷ்.\nகதாநாயகன் ராகவா லாரன்ஸைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே ஒரு கோமாளி போன்ற தோற்றத்தையும் நடிப்பையுமே வெளிப்படுத்துகிறார். இறுதிக் கட்டத்தில் கொஞ்சம் வீரம் கொப்பளிக்கிறது. இருப்பினும் வில்லன் நாஸரிடம் இருக்கும் முறைப்புக்குத் தகுந்த பதிலடி இவரிடம் இல்லை. கௌபாய் படங்களுக்கே உ��ிய சவாலான சண்டைக்காட்சிகளும் இல்லை. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கே முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருப்பதால் இருக்கலாம்.\nமூன்று கதாநாயகிகள் பத்மப்ரியா, லக்ஷ்மி ராய் மற்றும் சந்தியா. ஆனால் யாருக்கும் போதுமான பங்களிப்பு இல்லை. மூவரும் சிங்கம் லாரன்ஸைப் பார்த்து உருகுகிறார்கள். ஆளுக்கொரு பாடலும் பாடுகிறார்கள். சந்தியா செவ்விந்தியர் பாஸ்கரின் மகள். செவ்விந்தியர்களிடமிருந்து தப்பிக்க, சந்தியாவை மணந்துகொள்வதாக வாக்களிக்கிறார். அதோடு சரி, அப்புறம் படம் முடியும் வரை அதைப் பற்றிய பேச்சே இல்லை. பத்மப்ரியாவை மட்டுமே லாரன்ஸ் விரும்புகிறார்.\nலக்ஷ்மி ராய் வீணடிக்கப்பட்டிருக்கிறார். வில்லன் நாஸர் பக்கத்தில் கௌபாய் உடையில் கால்களை அகல விரித்து நின்று கொண்டு ‘எஸ் பாஸ், எஸ் பாஸ்’ என்று சொல்வதோடு இவர் பணி முடிந்துவிடுகிறது. புதையலைத் தேடி போகும்போது, அருவியில் குளிக்கும் சீன் ஒன்று இருந்திருக்கும் போலும். சென்ஸாரில் கட் ஆகியிருக்கலாம். காரணம் ஸ்டில்களில் இடம் பெற்ற காட்சிகள் படத்தில் இல்லை.\nபடத்தில் புதையலைத் தேடிப் போகும் பயணம் சுவாரஸ்யமான ஒன்று. இந்த பயணத்தில் லாரன்ஸ், இளவரசு, சாய்குமார், பாஸ்கர், சாம், வையாபுரி என எல்லோரும் கலக்குகிறார்கள். கலக்காதவர் லக்ஷ்மி ராய் மட்டுமே. ‘மேப்’பில் குறிப்பிட்டிருக்கும் இடங்கள் ஒவ்வொன்றும் அதனதன் வடிவத்தில் நிஜமாக இருப்பதாகக் காட்டியிருப்பது அருமை. குறிப்பாக மலையின் பக்கத்தில் நிற்கும் அந்த பிரம்மாண்ட சிலை சூப்பர்.\nஇவர்கள் தவிர மௌலி, டெல்லி கணேஷ், மனோரமா, வி.எஸ்.ராகவன் ஆகியோரும் தங்கள் பங்கை நன்றாகச் செய்துள்ளனர். (இப்படத்தில் இருந்திருக்க வேண்டிய ஒருவர் மிஸ்ஸிங் என்றால் அது வெண்ணிற ஆடை மூர்த்தி).\nபடம் சுவாரஸ்யமாகப் போவதால், எந்த இடத்தில் வெளியில் சென்று வருவது என நினைப்பவர்களுக்கு பாடல் காட்சிகள் துணை புரிகின்றன. மனதில் ஒட்டாத பாடல்கள். (கௌபாய் படங்களில் வரும் பாடல்கள் எப்போதுமே மனதில் ஒட்டுவதில்லையென்பது வேறு விஷயம்).\nஅரங்க அமைப்பாளர்களும், உடையலங்கார நிபுணர்களும், ஒளிப்பதிவாளருமே 80 சதவீதம் மனதில் இடம் பிடிக்கிறார்கள். மிச்சமுள்ள 20 சதமே மற்ற எல்லோருக்கும். ஷோலேபுரம், ஜெய்சங்கர்புரம் இவற்றோடு ஜெய்சங்கர், அசோகன் ஆகியோரின் பிரம்மாண்ட சிலைகள் என்று அமைத்து சிறப்பு சேர்த்துள்ளனர். (கூடவே எம்.கர்ணன் வளாகம், ராஜ்கோகிலா காலனி என்று காண்பித்திருக்கலாம்). இடங்களுக்கும் தெருக்களுக்கும் சூட்டப்பட்டிருக்கும் பெயர்களில் கூட நகைச்சுவை கலந்த சுவாரஸ்யம்.\nமொத்தத்தில் மனதளவில் சிறுவர்களாக மாறி, கவலைகளை மறந்து சிரித்து ரசிக்க ஒரு படம் ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’.\nஆர்வி: எனக்கு படம் பிடிக்கவில்லை. சிம்புதேவனிடம் நான் நிறைய எதிர்பார்த்துவிட்டேனோ என்னவோ. ஆனால் செட், ஆர்ட் டைரக்ஷன், உடைகள் எல்லாமே மிக நன்றாக இருந்தன.\nதொகுக்கப்பட்ட பக்கம்: சாரதா பக்கம், திரைப்படங்கள்\nநவம்பர் 2, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nபோன பதிவில் மோகன்ராமின் தளத்தை பற்றி எழுதி இருந்தேன். மோகன்ராம் நடிகர் என்ற ஒற்றைப் பரிணாமம் மட்டுமே உள்ளவர் இல்லை. அவர் XLRI போன்ற தரம் வாய்ந்த அமைப்பில் எம்.பி.ஏ. படித்திருக்கிறார். மானேஜ்மென்ட் கன்சல்டன்ட். தபால்தலை சேகரிப்பாளர். சிவாஜி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர். வருஷா வருஷம் நடக்கும் சிவாஜி விழாவில் பெரும் பங்கு ஏற்பவர். சிவாஜிக்கு சிலை வைத்ததிலும் பெரிய பங்கு உண்டு போலத் தெரிகிறது. அவரது தம்பி இப்போது அட்வகேட் ஜெனரலோ என்னவோ பதவியில் இருக்கிறார்.\nமோகன்ராம் பிரபல வழக்கறிஞரும், தி.மு.க.வில் உயர் பொறுப்பில் இருந்தவருமான வி.பி. ராமனின் மகன். வி.பி. ராமன் எம்ஜிஆரிலிருந்து ஆரம்பித்து பல பிரபலங்களுக்கு வக்கீலாக இருந்தவர். அவரது புத்தி கூர்மை பெரிதும் சிலாகிக்கப்பட்டது. கண்ணதாசனுக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. வாடா போடா லெவல் நட்பு மாதிரி தெரிகிறது.\nமோகன்ராம் கண்ணதாசனுக்கு வி.பி. ராமனுக்கும் நடுவே நடந்த ஒரு “ஊடல்” நிகழ்ச்சியை பற்றி இங்கே குறிப்பிடுகிறார். இருவரது தன்மையையும் அது மிக சிறப்பாக காட்டுகிறது. கட்டாயமாக படியுங்கள்\nநவம்பர் 2, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nபக்ஸ் சினிமா வரலாறு என்று ஒரு சீரிசை ஆரம்பித்தான். அதை பற்றி இப்போது மோகன்ராமும் எழுத ஆரம்பித்திருக்கிறார்.\nமோகன்ராம் சினிமா டிவி பார்க்கும் எல்லாருக்கும் பரிச்சயமான ஒரு முகம். அவர் எம்பிஏ படித்தவர், ஒரு காலத்தில் மிக பிரபல வக்கீலாக இருந்தவரும், திமுகவில் சேர்ந்து பணியாற்றியவருமான வி.பி. ராமனின் மகன், தமிழ் சினிமாவி��் இன்று மறக்கப்பட்ட பலருக்கும் தபால் தலை, First Day Cover ஆகியவற்றை வெளியிட்டு அவர்களை கௌரவிக்க மிக தீவிரமாக முயல்பவர் என்பது அவ்வளவாக தெரியாமல் இருக்கலாம். அவரது பதிவுகளில் உள்ள ஃபோட்டோக்களுக்காகவே பார்க்கலாம். இது வரை இரண்டு பதிவுகள் வந்திருக்கின்றன. (1, 2) பாருங்கள்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி - 1964இல் விகடனில் வந்த கட்டுரை\nஅங்காடித் தெருவின் ஜாதீய கண்ணோட்டம் - ராஜனுக்கு எதிர்வினை\nபெரிய இடத்துப் பெண் (Periya Idatthup Penn)\nஅடிமைப் பெண் - விகடன் விமர்சனம்\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)\nஒளி விளக்கு (Oli Vilakku)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ijkparty.org/newsinner.php?id=354", "date_download": "2020-04-03T16:27:38Z", "digest": "sha1:WIZRFWGV4CQICXAWRCSPZIKGJOC5OBYW", "length": 3999, "nlines": 44, "source_domain": "ijkparty.org", "title": "IJK Party", "raw_content": "\nகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த கரூர் ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு டாக்டர் பாரிவேந்தர் இரங்கல்\nகரூர் மாவட்டம் தோகைமலை அருகேயுள்ள கொசூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவவீரர் மூர்த்தி அவர்கள் காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகின்றேன்.கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில பணிபுரிந்து எல்லைப் பாதுகாப்பில் கடமை உணர்வுடன் பணியாற்றி இருக்கின்றார்.\nகடந்த 11 –ம் தேதி திரு.மூர்த்தி மற்றும் அவருடன் 5 ராணுவவீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மிகப்பெரும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி 5 ராணுவ வீரர்களும் பலியாகி உள்ளனர். இப்பனிச்சரிவில் சிக்கி இறந்த திரு.மூர்த்தி அவர்களின் உடல் இரண்டு நாட்களுக்கு முன்பு மீட்டெடுக்கப்பட்டு, அவரின் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகின்றது.\nராணுவவீரர் திரு.மூர்த்தி அவர்களை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவியினை அளிப்பதோடு, அவரின் குழந்தைகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கான உத்தரவாதத்தினை வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Games&id=174", "date_download": "2020-04-03T17:57:26Z", "digest": "sha1:GR2BI3UZ3TNNAZJ2ZCAD6RM7SWD2VT3N", "length": 9368, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,) கான்பூர்\nவிளையாட்டு மற்றும் அரங்க வசதிகள்\nவிளையாட்டு உள்விளையாட்டரங்கம் திறந்தவெளி அரங்கம்\nபி.எஸ்சி., பயோகெமிஸ்ட்ரி படிப்பவர்கள் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்.,சில் சேர முடியுமா\nதமிழ்நாட்டில் இசைப் படிப்புகள் நடத்தும் கல்லூரிகள் எங்குள்ளன\nஅதிகபட்சம் எவ்வளவு ரூபாய் வரை கடன் கிடைக்கும்\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nபி.காம்., பி.எஸ்சி., பி.ஏ., போன்ற படிப்புகளுக்கு இன்றும் மவுசு உள்ளதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/11/Mahabharatha-Santi-Parva-Section-26.html", "date_download": "2020-04-03T17:38:03Z", "digest": "sha1:HEJTQ7A76BFWJR3DHCU73R5WXZZB6XB7", "length": 43590, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: செல்வத்தின் களங்கங்கள்! - சாந்திபர்வம் பகுதி – 26", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 26\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 26)\nபதிவின் சுருக்கம் : தேவர்களால் பிராமணர்களாகக் கருதப்படுபவர்கள் யார் அறவோர் யார் சூரியனின் தென் பாதை மற்றும் வட பாதை; வடபாதையின் சிறப்பு; மனநிறைவின் உயர்வு; பிரம்மம் மற்றும் பிரம்ம நிலை; செல்வத்தின் தூண்டல்; செல்வத்தின் பயனற்ற நிலை; ஈகையறம் ஏன் கடினமானது செல்வத்தின் களங்கங்கள் ஆகியவற்றை அர்ஜுனனுக்குச் சொல்லும் யுதிஷ்டிரன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"இது தொடர்பாக உயர் ஆன்ம யுதிஷ்டிரன், அறிவு நிறைந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொன்னான்:(1) {அவன்}, \"ஓ பார்த்தா {அர்ஜுனா}, செல்வத்தைவிட மேன்மையானது ஏதுமில்லை என்றும், ஓர் ஏழையால் சொர்க்கத்தையோ, மகிழ்ச்சியையோ, தனது விருப்பங்களையோ அடைய முடியாது என்றும் நீ நினைக்கிறாய்.(2) எனினும், இஃது உண்மையல்ல. வேத கல்வியின் வடிவிலான வேள்வியின் மூலமாக வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மனிதர்கள் பலர் உண்மையில் காணப்படுகிறார்கள். தவத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட பல முனிவர்கள் அழிவில்லா (அருள்) உலகங்களை அடைவதும் காணப்படுகிறது.(3) ஓ பார்த்தா {அர்ஜுனா}, செல்வத்தைவிட மேன்மையானது ஏதுமில்லை என்றும், ஓர் ஏழையால் சொர்க்கத்தையோ, மகிழ்ச்சியையோ, தனது விருப்பங்களையோ அடைய முடியாது என்றும் நீ நினைக்கிறாய்.(2) எனினும், இஃது உண்மையல்ல. வேத கல்வியின் வடிவிலான வேள்வியின் மூலமாக வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மனிதர்கள் பலர் உண்மையில் காணப்படுகிறார்கள். தவத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட பல முனிவர்கள் அழிவில்லா (அருள்) உலகங்களை அடைவதும் காணப்படுகிறது.(3) ஓ தனஞ்சயா, முனிவர்களின் நடைமுறையை எப்போதும் நோற்று, பிரம்மச்சரியத்தைக் கைக்கொண்டு, அனைத்துக் கடமைகளை அறிவோரே தேவர்களால் பிராமணர்களாகக் கருதப்படுகிறார்கள்.(4) ஓ தனஞ்சயா, முனிவர்களின் நடைமுறையை எப்போதும் நோற்று, பிரம்மச்சரியத்தைக் கைக்கொண்டு, அனைத்துக் கடமைகளை அறிவோரே தேவர்களால் பிராமணர்களாகக் கருதப்படுகிறார்கள்.(4) ஓ தனஞ்சயா, வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருக்கும் முனிவர்களையும், உண்மை ஞானத்தை அடைவதில் அர்ப்பணிப்புடன் இருப்போரையும் உண்மையில் அறவோராக எப்போதும் நீ கருதவேண்டும்.(5)\n பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உண்மை ஞானத்தை அடைவதில் அர்ப்பணிப்பு கொண்டோரைச் சார்ந்தே நமது செயல்கள் அனைத்தும் இருக்கின்றன[1]. ஓ பலமிக்கவனே, இதுவே வைகானஸர்களின் {வானப்ரஸ்தர்களின்} கருத்து என்று நாம் அறிகிறோம்.(6) ஓ பலமிக்கவனே, இதுவே வைகானஸர்களின் {வானப்ரஸ்தர்களின்} கருத்து என்று நாம் அறிகிறோம்.(6) ஓ பாரதா, அஜர்கள், பிருஸ்னிகள், ஸிகதர்கள், அருணர்கள், கேதவர்கள் ஆகியோர் அனைவரும் வேதகல்வியின் தகுதியின் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டனர்.(7) ஓ பாரதா, அஜர்கள், பிருஸ்னிகள், ஸிகதர்கள், அருணர்கள், கேதவர்கள் ஆகியோர் அனைவரும் வேதகல்வியின் தகுதியின் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டனர்.(7) ஓ தனஞ்சயா, வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள போர், வேத கல்வி, வேள்விகள், புலனடக்கம் போன்ற கடுமையான செயல்களைச் செய்வதால்,(8) ஒருவன் சூரியனின் தென் பாதையின் மூலமாகச் சொர்க்கத்துக்குச் செல்கிறான். (வேதத்தின் படியான) செயல்களைச் செய்வோர் அந்தப் பகுதிகளுக்கே செல்வார்கள் என்று நான் முன்பு சொல்லியிருக்கிறேன்.(9) எனினும், வடபாதையில், யோக தவங்களில் அர்ப்பணிப்புடையோர் பயணிப்பதை நீ காண்பாய். அழிவில்லாத பிரகாசமான அந்த உலகங்களுக்குச் செல்லும் அந்தப் பாதையே யோகம் செய்யும் மனிதர்களுக்குச் சொந்தமானதாகும்.(10)\n[1] \"உண்மை ஞானம் என்பது பிரம்மத்தைக் குறித்த அறிவாகும். அத்தகு அறிவைக் கொண்டோரின் கருத்தின்படியே நமது நடத்தை (செயல்கள்) அமைய வேண்டும் என இங்கே சொல்லப்படுகிறது\" என விளக்குகிறார் கங்குலி.\nஇவை இரண்டிலும், வட பாதையே புராணங்களை அறிந்தோரால் மெச்சப்படுகிறது. மனநிறைவின் மூலமே ஒருவர் சொர்க்கத்தை அடைகிறான் என்பதை நீ அறிய வேண்டும். மனநிறைவிலிருந்தே பேரின்பம் உதிக்கிறது.(11) மனநிறைவைவிட உயர்ந்தது ஏதுமில்லை. கோபம் மற்றும் இன்பத்தைக் கட்டுப்படுத்திய ஒரு யோகிக்கு, மனநிறைவே உயர்ந்த புகழும், வெற்றியுமாகும்.(12) இது தொடர்பாக யயாதியின் பழைய உரையாடல் ஒன்று சொல்லப்படுகிறது. இந்த உரையைக் கேட்கும் ஒருவன், தன் அவையங்கள் அனைத்தையும் உள்ளிழுத்துக் கொள்ளும் ஓர் ஆமையைப் போலத் தன் விருப்பங்கள் அனைத்தையும் உள்ளிழுத்துக் கொள்வான்.(13) ஒருவன் எதனிடமும், எதனாலும் அச்சமடையாதபோதும், ஒருவன் எந்த ஆசையும், வெறுப்பும் கொள்ளாதபோதும், அவன் பிரம்ம நிலையை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(14) ஒருவன் எந்த உயிரினத்திற்கும் செயலாலோ, சிந்தையாலோ, சொல்லாலோ தீங்கிழையாதிருக்கும்போது, அவன் பிரம்மத்தை அடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.(15)\nஒருவன் செருக்கையும், மடமையையும் கட���டுப்படுத்தி, பற்றுகள் அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டால், ஒளிபொருந்திய ஆன்மா கொண்ட அந்தப் பக்திமான், தனி இருப்பை அழித்த நிலையான முக்தியை அடையத் தகுந்தவனாகிறான்.(16) ஓ பிருதையின் மகனே {அர்ஜுனா}, இப்போது நான் உனக்குச் சொல்லப் போவதை, குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. சிலர் அறத்தையும், சிலர் நன்னடத்தையையும், சிலர் செல்வத்தையும் விரும்புகின்றனர்.(17) ஒருவன் (அறத்தை அடையும் வழிமுறையாக) செல்வத்தை விரும்பலாம். எனினும், அத்தகு விருப்பத்தையும் கைவிடுவதே அவனுக்குச் சிறந்ததாகும்[2]. செல்வத்துடன் பல களங்கங்கள் இணைந்திருக்கின்றன, அதன் விளைவாக அந்தச் செல்வத்தால் செய்யப்படும் அறச்செயல்களிலும் அவை இணைந்தேயிருக்கின்றன.(18) இதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். இதை நீயும் காண்பதே உனக்குத் தகும். செல்வத்தை விரும்பும் ஒருவன், எந்த வழிமுறையிலேனும் கைவிட வேண்டியவற்றைக் கைவிடுவதற்கு மிகவும் கடினமானதாகக் காண்கிறான்.(19) வளங்களுக்கு மத்தியில் இருப்போர் நற்செயல் செய்வது அரிதே. பிறருக்குத் தீங்கிழைக்காமல் செல்வத்தை ஒருபோதும் அடைய முடியாது என்றும், அஃதை ஈட்டுபோது, அஃது எண்ணற்ற தொல்லைகளையே கொண்டு வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.(20)\n[2] \"இங்கே கவிஞன் சொல்ல விழைவதென்னவெனில்: வேள்விகளைச் செய்வதைவிட, வேள்விகள் செய்வதற்கான வழிமுறையாகச் செல்வத்தை விரும்புபவதைவிட, செல்வத்தை விரும்பாமல் இருப்பதே சிறந்தது. ஓர் ஏழையானவன், வழக்கமான வழிமுறைகளின் மூலம் அடையப்பட்ட செல்வத்தைக் கொண்டு வேள்விகளைச் செய்வதைவிட, அதைச் செய்யாமல் இருப்பதே சிறந்தது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nபாவங்களுக்கு வருந்தும் அச்சத்தைச் சிறிதளவும் கொள்ளாத குறுகிய இதயம் படைத்தவன், சிறு செல்வத்திலும் மயக்கமுற்று, தன் செயல்களின் மூலம் பிராமணனைக் கொன்ற பாவத்தை {பிரம்மஹத்தியை} இழைக்கிறோம் என்பதையும் முற்றிலும் அறியாமல் பிறருக்குத் தீங்கிழைக்கும் செயல்களைச் செய்கிறான்.(21) அடைவதற்கரிதான செல்வத்தை அடைந்த ஒருவன், அதில் ஒரு பகுதியைத் தனது பணியாட்களுக்குக் கொடுக்கும்போது, கொள்ளையர்களால் களவாடப்படுபவன் உணர்வதற்கு இணையான துன்பத்தை அடைகிறான். மறுபுறம், ஒருவன் தன் செல்வத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பானானால், அவன் மக்களின் கண��டனத்தையே தன் பங்காகக் கொள்கிறான்.(22) எனினும், செல்வமில்லாத ஒருவனோ, ஒரு போதும் நிந்தனைக்கான பொருளாவதில்லை. பற்றுகள் அனைத்திலிருந்தும் விலகிய ஒருவன், பிச்சையெடுத்து அடையும் சிறிதளவைக் கொண்டு தன் உயிரைத் தாங்கிக் கொண்டு அனைத்து வகையிலும் அவன் மகிழ்ச்சியை அடைகிறான். செல்வத்தை அடைவதாலோ எவராலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.(23) பழங்காலச் சாத்திரங்களை அறிந்தோரால் இது தொடர்பாக வேள்விகளுக்குச் சம்பந்தமான குறிப்பிட்ட வரிகள் சொல்லப்படுகின்றன.(24) செல்வமானது படைப்பாளனால் வேள்விகளின் நிமித்தமாகப் படைக்கப்பட்டது, அந்தச் செல்வத்தைக் காக்கவும், வேள்விகளைச் செய்வதற்காகவும் தான் மனிதன் படைக்கப்பட்டான். இதன் காரணமாகச் செல்வமனைத்தும் வேள்விகளுக்கே செலவிடப்பட வேண்டும். ஒருவனுடைய இன்ப நிறைவுக்கான ஆசைக்காக அது செலவிடப்படுவது முறையாகாது.(25)\nஅவ்வாறெனில், படைப்பாளன் வேள்வியின் நிமித்தமாகவே மனிதர்களுக்குச் செல்வத்தைக் கொடுக்கிறான். ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, செல்வந்தர்கள் அனைவரிலும் நீயே முதன்மையானவன் என்பதை நீ அறிவாயாக.(26) செல்வமானது, இப்பூமியில் உள்ள யாருக்கும் சொந்தமானதல்ல என்று இதன் காரணமாகவே ஞானியர் சொல்கின்றனர். ஒருவன் அதைக் கொண்டு வேள்விகளைச் செய்து, நம்பிக்கை மிகுந்த இதயத்துடன் அதைக் கொடையாக அளிக்க வேண்டும்.(27) ஒருவன் தான் அடைந்ததை (தானமாகச்) செலவிடவேண்டுமேயொழிய, வீணாக்கவோ, தன் இன்ப நுகர்ச்சிக்காகவோ செலவிடக்கூடாது. எதில் செலவிட வேண்டும் என்ற இத்தகு முறையான பொருட்கள் இருக்கும்போது, செல்வத்தைக் குவிப்பதில் என்ன பயன் இருக்கிறது குந்தியின் மகனே {அர்ஜுனா}, செல்வந்தர்கள் அனைவரிலும் நீயே முதன்மையானவன் என்பதை நீ அறிவாயாக.(26) செல்வமானது, இப்பூமியில் உள்ள யாருக்கும் சொந்தமானதல்ல என்று இதன் காரணமாகவே ஞானியர் சொல்கின்றனர். ஒருவன் அதைக் கொண்டு வேள்விகளைச் செய்து, நம்பிக்கை மிகுந்த இதயத்துடன் அதைக் கொடையாக அளிக்க வேண்டும்.(27) ஒருவன் தான் அடைந்ததை (தானமாகச்) செலவிடவேண்டுமேயொழிய, வீணாக்கவோ, தன் இன்ப நுகர்ச்சிக்காகவோ செலவிடக்கூடாது. எதில் செலவிட வேண்டும் என்ற இத்தகு முறையான பொருட்கள் இருக்கும்போது, செல்வத்தைக் குவிப்பதில் என்ன பயன் இருக்கிறது(28) தங்கள் வகைக்கான கடமைகளில் இருந்து ��வறிய மனிதர்களுக்கு, (செல்வத்தைக்) கொடையளிக்கும் சிறுமதியாளர்கள், அதன் பிறகு நூறாண்டுகள், கழிவுகளிலும் புழுதியிலும் உழல வேண்டியிருக்கும்.(29) மனிதர்கள், தகுந்தவர்களையும், தகாதவர்களையும் பகுத்தறியும் இயலாமையினாலேயே, தகாதவர்களுக்குக் கொடுத்துத் தகுந்தவர்களுக்குக் கொடுக்காமல் இருக்கிறார்கள். இதன் காரணமாக ஈகை எனும் அறமே கூடப் பயில்வதற்கு மிகக் கடினமானதாகிறது.(30) செல்வம் அடையப்பட்டாலும், தகாதவனுக்குக் கொடையளிப்பது, தகுந்தவருக்குக் கொடாமலிருப்பது ஆகிய இந்த இரு களங்கங்களைக் கொண்டதாகவே அஃது இருக்கிறது\" என்றான் {யுதிஷ்டிரன்}[3].(31)\n[3] சாந்திபர்வத்தின் இந்த 26ம் பகுதி முழுவதும் அதிகப் பாடம் என்று கும்பகோணம் பதிப்பில் சொல்லப்படுகிறது. சென்ற அத்தியாயத்திற்கும், இந்த அத்தியாயத்திற்கும் ஒரு தொடர்ச்சி இல்லாதிருப்பதை உணர முடிகிறது. ஆயினும் இதில் சொல்லப்பட்டுள்ள நீதிகள் முக்கியமானவையே.\nசாந்திபர்வம் பகுதி – 26ல் உள்ள சுலோகங்கள் : 31\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜுனன், சாந்தி பர்வம், யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதா���ன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/191054", "date_download": "2020-04-03T17:45:36Z", "digest": "sha1:3XMV5XCTGJ7V7GVDW4ITWDPR6PW3BNKE", "length": 8239, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "9 மணிநேரமாக காத்திருந்த குழந்தைகளுக்கு ஹரி - மெர்க்கல் கொடுத்த பரிசு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n9 மணிநேரமாக காத்திருந்த குழந்தைகளுக்கு ஹரி - மெர்க்கல் கொடுத்த பரிசு\nநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய அரச குடும்ப தம்பதியினரை காண 9 மணிநேரமாக காத்திருந்த சிறுமிகளுக்கு தம்பதியினர் ஆச்சர்ய பரிசு கொடுத்துள்ளனர்.\nபிரித்தானிய இளவரசர் ஹரி தன்னுடைய கர்ப்பிணி மனைவி மெர்க்கலுடன் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ள நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.\nஅவுஸ்திரேலியாவில் நடந்து முடிந்த இன்விக்ட்ஸ் விளையாட்டு போட்டிகளை கண்டு மகிழ்ந்த தம்பதியினர், தற்போது சுற்றுப்பயணத்தின் இறுதிநாளை நியூசிலாந்தில் கழித்து வருகின்றனர்.\nஅங்கு பரபம்பரிய முறைப்படி வரவேற்பு கொடுக்கப்பட்ட பின்னர், வருகைககக காத்திருந்த பொதுமக்களை சந்திக்க சென்றனர். அப்போது ஜான் ரிச்சர்ட்சன் என்ற பெண் சத்தமாக ஹரியை அழைத்தார்.\nசத்தம் கேட்டு திரும்பிய ஹரியிடம், நாங்கள் 9 மணிநேரமாக உங்களை காண காத்திருக்கிறோம் என கூறியதோடு, தன்னுடைய இரு மகள்களும் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.\nஇதை கேட்ட ஹரி, உடனே புகைப்படம் எடுத்துக்கொள்ள அழைப்பு விடுத்தார். பின்னர் 10 வயதான Sophie Hubbard மற்றும் Hope Watson என்ற இரண்டு சிறுமிகளும் புகைப்படம் தம்பதிகளுடன் எடுத்துக்கொண்டனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%8F._%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2020-04-03T18:00:13Z", "digest": "sha1:OZDVAHOTNWEW6PVIV4RECJIT3UNHPJQ3", "length": 4863, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"என். ஏ. நெல்லிக்குன்னு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"என். ஏ. நெல்லிக்குன்னு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← என். ஏ. நெல்லிக்குன்னு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎன். ஏ. நெல்லிக்குன்னு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகேரள சட்டமன்றம் (← இணைப்புக்கள் | தொகு)\nகாசர்கோடு சட்டமன்றத் தொகுதி (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/03/blog-post_390.html", "date_download": "2020-04-03T17:58:45Z", "digest": "sha1:TRNQO5BXHXUPTV553LUXNAOXY6G6ZXPR", "length": 15506, "nlines": 206, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கண்ணன் களி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவாழ்க்கை என்ன ஒரு அற்புதமான விதியின் விளையாட்டு. காந்தாரத்தில் இருந்து சகுனி அஸ்தினபுரம் வந்த அன்று நினைத்திருப்பானா கண்ணனோடு விளையாடுவேன் என்று. வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் இப்படி ஒரு விளையாட்டுதான் ஆனால் அதுதான் வாழ்க்கை, வரலாறு, விதி எல்லாம். முன்னே விளையாட வந்தவன் பின்னே வந்தவனுடன் விளையாடித்தோற்கும் இந்த ஆட்டம்தான் வாழ்க்கையின் உச்சபட்ச காட்சியா. வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் இப்படி ஒரு விளையாட்டுதான் ஆனால் அதுதான் வாழ்க்கை, வரலாறு, விதி எல்லாம். முன்னே விளையாட வந்தவன் பின்னே வந்தவனுடன் விளையாடித்தோற்கும் இந்த ஆட்டம்தான் வாழ்க்கையின் உச்சபட்ச காட்சியா\nதேர் ஓடும் வாழ்க்கை என்று\nகண்ணில் நீரோட விட்டானடி -என்று சொல்லும் கண்ணதாசன்.\nஅவனே விளையாடி விட்டானடி என்று வாழ்க்கையை கவியாக்கிப்போவார்.\n“ஒருவாயில் கோட்டை” என்று பகடை ஆட்டத்திற்கு சகுனியை அழைத்து அதன் மூலமே சகுனியிடம் உள்ளும் புறமும் விளையாண்டுப்போகும் கண்ணன் “ஒளிக்கு முன் இருள் என்று ஒன்று இருக்கவே முடியாது” என்றுக்காட்டிப்போகின்றான். இருள் எத்தனை பழசாக இருந்தால் என்ன ஓளி ஒரு குழந்தை. இருளின் உருவும் உயிரும் துடைத்து எறியப்பட்டுவிடும்.\nசகுனிக்கு நிகரென கண்ணனை வைக்கலாம் என்று சொல்லலாம் என்றாலும் கண்ணனுக்கு நிகரென சகுனி இல்லவே இல்லை.\nமீண்டும் வாழ்க்கையின் விதியை நினைத்துப்பார்க்கின்றேன். ஒரு மனிதனின் வாழ்க்கையில் முன்னமே விழுந்த விதையில் முளைத்தக்காட்டை நாளை பிறக்கும் ஒரு மனிதன், அவன் பிறப்பானா என்று நினைக்ககூட முடியாத நிலையில் ஒருவன் நாளைபிறந்துவந்து அந்த முழுகாட்டையும் தீவைத்து அழிப்பான் என்றால் வாழ்க்கையின் ஸ்திரம் எங்கு உள்ளது. சகுனிச்சொல்வதுபோல வாழ்க்கையின் வெறுமையில் நான் என்பதை ஊற்றி ஊற்றி உருவாக்கிக் கொள்ளும் உருவங்கள் மட்டும்தான் வாழ்க்கை. வெறும் கனவு. கனவு மட்டும்தான்.\nசகுனியின் வாய்மொழியில் சொன்னால் இன்னும் அதிக உக்கிரமாக இருக்கிறது இந்த கனவு. நான் கனவுகண்டுகொண்டிருக்கிறேன்.கனவைக் காண மட்டுமே முடியும். கனவை மாற்றியமைக்கும்வல்லமை அதை காண்பவனுக்கு அளிக்கப்படவில்லை. பதைபதைக்கஅதை வெறுமேனே பார்த்திருப்பதனால���யே அதன் வதைபெருகிப்பெருகி சூழ்ந்து அள்ளிக்கொள்கிறது.\nகண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்\nஒண்தொடி கண்ணே உள-என்கின்றார் திருவள்ளுவர். இது பிடித்த பெண்ணை விரும்பும் ஆணின் மனநிலை. உலகத்திலேயே ஒருவனுக்கு பிடிக்காத ஒரு ஆண் இருந்து அவனை சகுனியின் கண்கொண்டுப்பார்த்தால் இந்த திருக்குறளில் தெரிவது கண்ணன். மற்றவர்களை திடுக்கிட செய்வதற்காகவே பிறந்த சகுனியை ஒரு நொடி திடுக்கிட வைத்த இந்த கண்ணன் கடவுள் மட்டும்தானா\nமனிதர்கள் அனைவருமே மகிழ்சிக்காக விளையாடுபவர்கள்தான் ஆனால் விளையாட ஆரம்பித்தால் அவர்களிடம் மகிழ்ச்சி என்பதே இருப்பது இல்லை அது வித்தையாக இருந்தாலும் மெத்தையாக இருந்தாலும். தோற்றுவிடக்கூடாதே என்ற பயம்தான் எடையாகி இருக்கிக்கொண்டு மகிழ்ச்சியை தின்றுவிடுகின்றது. மகிழ்ச்சி ஒன்றையே விளையாட்டாக மாற்றுவது குழந்தை மட்டும்தான். குழந்தையாகவே இருக்கும் கண்ணன் விளையாடுவது மகிழ்ச்சிக்காக இல்லை, மகிழ்ச்சியையே விளையாட்டாக மாற்றுவதற்குதான். அவன் செருகளத்தில் நின்றாலும் சேலையுளத்தில் நின்றாலும் அவனால் மட்டும் அவனாகவே இருக்க முடிகின்றது. இவன் எங்கு சென்றாலும் ஒரு பாதி ராதையுடனும், மறுபதி கம்சனுடனும் இணைந்தே இருப்பதுபோல் இருக்கிறது. எத்தனை அழகான குழந்தையாக இருந்தாலும் கடைசியில் தனது நரசிம்பப்பல்லை குருதிவடிய வடிய காட்டி சிரிக்கின்றான்.\nஅன்று ஒருநாள் குழியில் விழுந்து தன்உடல் சதையை தானே தின்றுபிழைத்தவனை பின்தொடர்ந்து அவன் மனநிலையை ஆய்வேன் என்று சொன்ன சகுனி இன்று கண்டுக்கொண்டது தன்சதையை அறுத்து தனக்கே ஊட்டியவனையா கண்ணன் களி என்பது இதுதான் என்று நினைக்கின்றேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபுத்தனெனும் விளையாட்டுப்பாவை(வெண்முகில் நகரம் அத்த...\nமகாபாரதத்தின் கதாநாயகன் – “தருமன்”\nஒரு அன்னையும் அவள் மகனும்\nவாழ்தலெனும் பகடை உருட்டல்(வெண்முகில் நகரம் அத்தியா...\nநச்சுமுள் மேல் நடக்கும் வேழம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129651", "date_download": "2020-04-03T18:11:11Z", "digest": "sha1:L4D5NVCGN67NZL2LMBFJYMOGCY2SDUXX", "length": 8245, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "அரசன் பாரதம் -குங்குமம் பேட்டி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நி��ை – 63 »\nஅரசன் பாரதம் -குங்குமம் பேட்டி\nஅருட்செல்வப் பேரரசனின் மகாபாரத மொழியாக்கம் பற்றி குங்குமம் வார இதழ் வெளியிட்டிருக்கும் செய்தி. நா.கதிர்வேலனின் பேட்டி. வின்செண்ட் பால் எடுத்திருக்கும் புகைப்படம் அற்புதமானது. இத்தகைய முயற்சிகளை வெகுஜன வார இதழ்களும் அடையாளம் காட்டுவது மகிழ்ச்சிக்குரியது\nதுளி, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/cake-recipes/chocolate-chip-cake/", "date_download": "2020-04-03T17:56:50Z", "digest": "sha1:KFSIDG2INV2ILFLWZG3GFBAT42P2SB6F", "length": 5949, "nlines": 63, "source_domain": "www.lekhafoods.com", "title": "சாக்லேட் சிப் கேக்", "raw_content": "\nCooking Time: சுமார் 40 நிமிடங்கள்\nபேக்கிங் பவுடர் (Baking Powder) அரை தேக்கரண்டி\nவெனிலா எஸென்ஸ் அரை தேக்கரண்டி\nசர்க்கரை (Sugar) 100 கிராம்\nநறுக்கிய அக்ரூட் 2 மேஜைக்கரண்டி\nவெள்ளை நிற சாக்லேட் சிப்ஸ் ஒன்றரை மேஜைக்கரண்டி\nப்ரெளன் நிற சாக்லேட் சிப்ஸ் ஒன்றரை மேஜைக்கரண்டி\nவெண்ணெய்யை மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு High—ல் 2 நிமிடங்கள் வைத்து லேஸாக உருக்கிக் கொள்ளவும்.\nமுட்டைகளை வெள்ளைக்கரு, மஞ்சள்கருவை பிரித்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.\nஇதை வெண்ணெய் போட்டு நீள பாத்திரத்தில் ஊற்றி, எஸென்ஸ், சர்க்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும்.\nஅதன்பின் மைதாமாவை சேர்த்து, ஒரு பக்கமாக சுழற்றினாற் போல கலந்து விடவும்.\nஇந்தக் கலவையுடன் அக்ரூட், சேர்க்கவும்.\nஇதன் மீது 2 வகை சாக்லேட் சிப்ஸை தூவவும்.\nமுன்கூட்டியே சூடேற்றப்பட்ட கன்வெக்ஷன்—ல் (Microwave Oven) வைத்து, 30 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை வேக விட்டு அதன்பின் எடுத்து ஓரளவு ஆறியதும் எடுத்து பரிமாறவும்.\nதேங்காய் பூ லேயர் கேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.thottianaicker.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-03T18:27:43Z", "digest": "sha1:BO3RIML5APTIC5PHVMGOPVRCVQ5KZBSH", "length": 12537, "nlines": 123, "source_domain": "www.thottianaicker.com", "title": "அரசியல் பிரபலங்கள் – தொட்டிய நாயக்கர்", "raw_content": "\nசமூக – சமுதாய ஆர்வலர்கள்\nவிற்பனை மற்றும் தொழில் தொடர்புகள்\nசமூக – சமுதாய ஆர்வலர்கள்\nவிற்பனை மற்றும் தொழில் தொடர்புகள்\nதொட்டிய நாயக்கர் > பிரபலங்கள் > அரசியல் பிரபலங்கள்\n“வாள் வலி(மை)போய் வேல்வலி(மை)போய் வன்பரியாதி கள்வலி(மை)போய் மருவி நின்றஆ ஆள்வலி(மை)போய்க் கேள்வலிபோய் அடுபகைவர் கொடுவிரகால் அல்லற் பட்டு மாள்வலி(மை)யாய் நின்றாலும் மன்னியவுன் துணைநினைந்தே மகிழந்திருந்தோம் தோள்வலி(மை)யாய் நின்றஎன்றன் துணையே\nதொலைத்த உனைமீட்டெடுக்க தொடங்கினோம் பயணத்தை…\nஇது நம்���வீட்டுத் துணைத்தலைவர் முள்ளக்காடு திரு.ராஜ்குமார்\nதிரு.M.ராஜ்குமார் அவர்கள் 27.04.1983-ல் தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராமத்தில் திரு.P.முருகன் நாயக்கர் - திருமதி.M.மூக்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். உயர்நிலைக்கல்வி வரை பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தவர்,...\nஇவர் நம்ம வீட்டு துணைப்பெருந்தலைவர் திரு.M.பாலன்.B.E.,\nதிரு.M.பாலன்.B.E., அவர்கள் 13.08.1982-ல், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலூகா, பெரிய சாத்தனூர் கிராமத்தில், திரு.R.மல்ல நாயக்கர், திருமதி.M.ராமக்காள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த...\nஇது நம்மவீட்டு ஊராட்சிமன்றத் தலைவர் கோவில்வீரார்பட்டி திருமதி.பூச்சம்மாள் தங்கப்பாண்டியன்\nஅரசியல்வானில் ஒளிரும் இராஜகம்பளத்து நட்சத்திரம் கரூர். திரு.மணிகண்டன்\nதிரு.N.மணிகண்டன் அவர்கள் 25.05.1978-ல் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள கரடிப்பட்டி கிராமத்தில் திரு.நடராஜன்-திருமதி.அன்னலட்சுமி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். திண்டுக்கல் நகரிலுள்ள புகழ்பெற்ற காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் ரூரல்...\nநம்ம வீட்டு ஊராட்சிமன்றத் தலைவர் விளாத்திக்குளம் புதூர் திரு.பொம்முசாமி\nதிரு.E.பொம்முசாமி அவர்கள் 1954-ல் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் திரு.எர்ர நாயக்கர் – திருமதி. சாத்தம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்விவரை...\nஇது நம்ம வீட்டு ஒன்றிய கவுன்சிலர் அருப்புக்கோட்டை திருமதி.கலையரசி வரதராஜ்\nதிருமதி.கலையரசி வரதராஜ் அவர்கள் 03.06.1986-ல் விருதுநகர் அருகேயுள்ள சீனியாபுரம் கிராமத்தில் திரு.பழனிச்சாமி-திருமதி.பாண்டிரத்தினம் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார் இவர் மேல்நிலைக்பள்ளி வரை கல்வி பயின்றுள்ளார். விருதுநகர்...\nநம்ம வீட்டு ஒன்றிய கவுன்சிலர் வைப்பார் திரு.R.குருசாமி\nதிரு.R.குருசாமி அவர்கள் 05.05.1958-ல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகேயுள்ள வைப்பார் கிராமத்தில் திரு.இராமசாமி - திருமதி.ஜக்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். உயர்நிலைப்பள்ளிக் கல்வி...\nநம்ம வ���ட்டு அரசியல் பிரபலங்கள்- ஊராட்சிமன்றத் தலைவர் கரூர்- திரு.சிவாஜி\nதிரு.சிவாஜி அவர்கள் 15.08.1958-ல் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள வெஞ்சமாங்கூடலூர் கிராமத்தில் திரு.கொண்டம நாயக்கர்- திருமதி. பெருமாள் அம்மாள் ஆகியோருக்கு விவசாய குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர்...\nஅரசியல் பிரபலங்கள் அந்தியூர் ஒன்றிய கவுன்சிலர் திருமதி. ராஜலட்சுமி நாகேஷ்வரன்\nதிருமதி.ராஜலட்சுமி நாகேஷ்வரன் அவர்கள் ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள பிரம்மதேசம் கிராமம், புதுகரடியானூர் என்ற ஊரில் திரு.N சின்னுசாமி -திருமதி. நாகேஸ்வரி தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகளாகப் பிறந்தார்....\nதிரு.R.நாகேஷ்வரன்.B.Sc., அவர்கள் 23.04.1962 -ல் ஈரோடு மாவட்டம், அந்தியூர் பிரம்மதேசம் அருகேயுள்ள குந்துகாலம் பாளையம் கிராமத்தில் திரு. ராஜு என்கிற ராம நாயக்கர்- திருமதி.ரங்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில்...\n34/28, யு.ஆர்.நகர், கவிதா தெரு, பார்க் சாலை, பாடி, சென்னை - 600050. தமிழ்நாடு. இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/science/space/isro-sends-chandrayaan2-on-a-lower-budget-than-interstellar/c77058-w2931-cid296307-su6243.htm", "date_download": "2020-04-03T16:00:18Z", "digest": "sha1:27DDLQJKN75XOSEFXCQ3ABPHSAVFHQPO", "length": 4521, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "இன்டர்ஸ்டெல்லார் படத்தை விட குறைந்த பட்ஜெட்டில் சந்திரயான் -2 அனுப்பும் இஸ்ரோ!", "raw_content": "\nஇன்டர்ஸ்டெல்லார் படத்தை விட குறைந்த பட்ஜெட்டில் சந்திரயான் -2 அனுப்பும் இஸ்ரோ\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, விரைவில் சந்திரயான் -2 செயற்கைக்கோளை நிலவுக்கு அனுப்புகிறது. இந்த செயற்கைகோள் திட்டம் ஹாலிவுட் படம் இன்டர்ஸ்டெல்லரை விட குறைந்த விலையில் நடத்தி முடிக்கப்படுமாம்.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, விரைவில் சந்திரயான் -2 செயற்கைக்கோளை நிலவுக்கு அனுப்புகிறது. இந்த செயற்கைக்கோள் மூலம், நிலவில் தானியங்கி 'ரோவர்' ஒன்றை முதன்முறையாக நம் விஞ்ஞானிகள் செயல்படுத்த உள்ளதால், சந்திரயான்-2 மீது அறிவியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஏப்ரல் மாதம் விண்வெளிக்கு ஏவப்பட உள்ள நிலையில், சந்திரயான் 2 பற்றிய சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு 'இன்டர்ஸ்டெல்லார்' என்ற ஹாலிவுட் விண்வெளி திரைப்படம் வெளியானது. உலகம் முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் வசூலை வாரி குவித்த அந்த படம், சுமார் ரூ.1,050 கோடி செலவில் உருவாக்கப்பட்டது.\nசந்திரயான் -2 செயற்கைக்கோளை அனுப்ப இஸ்ரோவுக்கு 800 கோடி ரூபாய் தான் செலவகுமாம். இந்த தகவல் வெளியானவுடன், உலகம் முழுவதும் சமூக வளைதளங்களில் நெட்டிசன்கள் இஸ்ரோ புகழ் பாடி வருகின்றனர். மற்ற நாடுகளின் விண்வெளி நிறுவனங்கள் செலவழிப்பதில் ஒரு சிறிய பங்கு மட்டுமே இஸ்ரோவுக்கு நிதியாக வழங்கப்படுகிறது. இருந்தாலும், தொடர்ந்து இதுபோன்ற சாதனைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் நடத்தி வருகின்றனர்.\nகடந்த 2013ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் செயற்கைக்கோளுக்கு ரூ.470 கோடி செலவான அதேநேரம், பிரபல ஹாலிவுட் படமான 'கிராவிட்டி', சுமார் ரூ.650 கோடி செலவில் எடுக்கப்பட்டிருந்தது. அப்போதும் இஸ்ரோவின் பெருமை உலகம் முழுவதும் பேசப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/11/22112019.html", "date_download": "2020-04-03T17:17:27Z", "digest": "sha1:N5R2RKH3SXDINCSC2HXFE7PHOJHYCBSN", "length": 13359, "nlines": 61, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: 22.11.2019 அன்று நடைபெற பேச்சு வார்த்தையின் விவரங்கள்", "raw_content": "\n22.11.2019 அன்று நடைபெற பேச்சு வார்த்தையின் விவரங்கள்\n25.11.2019 அன்று உண்ணாவிரதத்திற்கான அறிவிப்பு வெளியிட்ட சூழ்நிலையில், 22.11.2019 அன்று BSNLன் DIRECTOR (HR) திரு அர்விந்த் வட்னேர்கர் மற்றும் அந்த உண்ணாவிரத போராட்ட அறிவிப்பில் கையெழுத்திட்டிருந்த சங்கங்களான BSNLEU, BTEU, FNTO, BSNL MS, ATM மற்றும் BSNL OA சங்கங்களின் பொதுச்செயலாளர்கள்/ பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது.\n1. விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கு COMMUTATION OF PENSION:-\nவிருப்ப ஓய்வு திட்டம் 2019ன்படி, அதற்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கு, அவர்கள் 60 வயதை அடைந்த பின்னர் தான் ஓய்வூதிய COMMUTATION செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், தற்போதுள்ள விதிகளின் படி ஓய்வு பெற்ற ஒரு ஊழியர், அவர் ஓய்வு பெற்ற ஒரு வருட காலத்திற்குள் ஓய்வூதிய COMMUTAIONக்கு விருப்பம் கொடுக்க வேண்டும். இல்லையெனில், அவர் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும். அது விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களுக்கு பல தேவையற்ற பிரச்சனைகளை உண்டு பண்ணும். மேலும் விருப்ப ஓய்வு திட்டத்தில் சென்றவர், தான் 60 வயதை அடையும் முன்னர் இறந்து விட்டார் என்ற��ல், அவர் குடும்பத்திற்கு, COMMUTATION பலன் கிடைக்காது. இது விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவரின் குடும்பத்தாருக்கு மிகப்பெரிய இழப்பாகும். எனவே தான், விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களின் மேலே சொல்லப்பட்ட துயரங்களை தவிர்க்கும் வண்ணம் ஓய்வூதிய விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்ய வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரின.\nஎனினும் இந்த பிரச்சனைக்கு உறுதியான தீர்வு எதனையும் நிர்வாக தரப்பில் கொடுக்க முடியவில்லை.\n2. விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களுக்கு 3வது ஊதிய மாற்றம்:-\nவிருப்ப ஓய்வில் சென்ற ஒரு ஊழியருக்கு, முன் தேதியிட்டு அமலாக்கப்படும் ஊதிய மாற்றம் கிடைக்காது என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் விருப்ப ஓய்வு திட்டம்-2019ல், “இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயனகள் அனைத்தும் முழுமையனவை மற்றும் இந்த திட்டத்தின் கீழ் வருவது, வராதது உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் இறுதியான தீர்வு” என தெளிவாக கூறப்பட்டுள்ளது. VRS-2019ல் உள்ள இந்த பிரிவு, விருப்ப ஓய்வு திட்டத்தில் சென்றவர்களுக்கு 3வது ஊதிய மாற்ற பலன்கள் கிடைக்காது என தெளிவாக்குகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் VRS-2019ல் உள்ள ஷரத்துக்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, முன் தேதியிட்டு ஊதிய மாற்றம் அமலாக்கப்பட்டால், விருப்ப ஓய்வு திட்டத்தில் சென்றவர்களுக்கும் அது கிடைக்கும் என BSNL நிர்வாகம் தெளிவான உறுதி மொழி கொடுக்க வேண்டும் என சங்கங்கள் கோரியது.\nஆனால் எந்த ஒரு உறுதிமொழியையும் நிர்வாகத்தால் வழங்க இயலவில்லை.\n3.ஓய்வு பெறும் வயது தொடர்பாக BSNL உருவாகும் போது அரசு கொடுத்த வாக்குறுதி:-\nஅரசு விதிகளின் படியே BSNLல் இணைந்துள்ள ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது இருக்கும் என BSNL உருவாகும் போது, BSNL நிர்வாகம் 02.01.2001 தேதியிட்ட தனது கடித எண் BSNL/4SR/2000 மூலம் உறுதி அளித்தது. ஆனால் இந்த உத்தரவுக்கு மாறாக, ஓய்வு பெறும் வயதை 58ஆக குறைக்கப்படும் என ஊழியர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். எனவே, இந்த உறுதி மொழி கடைபிடிக்கப்படும் என நிர்வாகம் ஒரு உத்தரவாதம் தரவேண்டும் என சங்கங்கள் கேட்டுக் கொண்டன.\nஆனால் பல்வேறு காரணங்களால், இதில் ஒரு தெளிவான உத்தரவாதம் தருவதை நிர்வாகம் தவிர்த்தது.\n4.VRSக்கு பிந்தைய நிலையில், பணியிட மாற்றல் மற்றும் பணிச்சுமை சந்திப்பதற்கான திட்டம்:-\nஊழிய��்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்லவில்லை என்றால், அவர்கள் பணியிட மாற்றலில் அனுப்பப்படுவார்கள் என உயர் அதிகாரிகள் மிரட்டுவதை சங்கங்கள் கடுமையாக குற்றஞ்சாட்டினர். இந்த மிரட்டலில் ஈடுபட்ட உயர் அதிகாரிகளின் பெயர்களை கூட சங்கங்கள் குறிப்பிட்டு, ஊழியர்கள் மாற்றப்படக்கூடாது என்பதற்கான உத்தரவாதத்தை நிர்வாகம் தரவேண்டும் என கோரிக்கை வைத்தன.\nஇந்த கோரிக்கையின் மீது நிர்வாகத்தின் அணுகுமுறை சாதகமாக இருந்தது.\n5. ஊதிய பட்டுவாடா, பிடித்தங்கள் உரிய மட்டங்களுக்கு வழங்குவது மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய நிலுவை:-\nஅக்டோபர் மாத ஊதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும், மே, 2019ல் இருந்து, ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை உரிய மட்டங்களுக்கு உடனடியாக செலுத்த வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு 10 மாத ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரின.\nஎனினும், இந்த பிரச்சனைகளில் எந்த ஒரு உறுதி மொழியையும் நிர்வாக தரப்பில் வழங்க முடியவில்லை.\n6. மூன்றாவது ஊதிய மாற்றமும் ஓய்வூதிய மாற்றமும்:-\nஇந்த இரண்டு பிரச்சனைகளும் மேலும் காலதாமதமின்றி தீர்வு காணப்பட வேண்டும் என சங்கங்கள் கோரிக்கை வைத்தன.\nஇந்த இரண்டு பிரச்சனைகளும், தொலை தொடர்பு துறை செயலாளரோடு விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் என்று நிர்வாக தரப்பில் தெரிவித்ததோடு, இதற்கான ஒரு கூட்டத்தை BSNL நிர்வாகம் விரைவில் ஏற்பாடு செய்யும் என்றும் தெரிவித்தது.\n7. 4G சேவைகள் துவக்கம்:-\nஅரசாங்கம் ஒதுக்கியுள்ள, அலைக்கற்றைகளை பயனபடுத்தி 4G சேவைகளை உடனடியாக துவக்க வேண்டும் என சங்கங்கள் கோரின.\nஇதற்கு பதிலளித்த நிர்வாக தரப்பு, 2020 மார்ச் 31க்கு முன் 4G சேவைகளை BSNL துவக்கும் என்று கூறியது.\nவிவாதம் 2 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. அந்தக் கூட்ட முடிவுகளின் மீது விவாதம் நடத்திய அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அனைத்து சங்க பிரதிநிதிகள், நிர்வாகத்தின் பதில் திருப்திகரமாக இல்லையென்றும், திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவது என்றும் ஏகமனதான முடிவுக்கு வந்தனர்.\nதகவல்: மத்திய சங்க வலை தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2010/03/blog-post.html", "date_download": "2020-04-03T17:00:06Z", "digest": "sha1:VVHKLRDIVJK6VDTTA6MT4NZ4JQFBSLBU", "length": 10479, "nlines": 202, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: நித்யானந்தரின் இறுதி ஆன்மிக உரை...! - நன்றி: தினகரன்", "raw_content": "\nநித்யானந்தரின் இறுதி ஆன்மிக உரை...\nஇரண்டே நாட்களில் பதிவர்கள் அனைவரும் பாரபட்சம் பார்க்காமல் நித்யானந்தரைப் (ர் என்ன ர்... ன் னுன்னே சொல்லலாம்) நித்யானந்தனைப் பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டனர். நான் புதிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை. வலையில் உலவியபோது ஒரு வரலாற்று சிறப்புமிக்க செய்தி கிட்டியது.\nஇப்போது ஆசாமியாரை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் ஒரே நடுநிலையான நாளிதழ் \"தினகரன்\" பிப்ரவரி 18 அன்று வெளியிட்டுள்ள செய்தி:\nகோவை: கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில், பெங்களூர் நித்யானந்த தியான பீட நிறுவனர் பரமஹம்ச நித்யானந்தர் நேற்று நிகழ்த்திய அருளுரை:\n\"மனிதன் துன்பத்தில் சிக்கி தவிக்கிறான். துன்பத்துக்கு காரணம், நாம் செய்த தவறுகள் குறித்த குற்ற உணர்ச்சி, அடைந்த வெற்றிகள் குறித்த பெருமிதம் ஆகியவைதான்.\nமனம் என்பது பொருள் அல்ல. அது ஒரு செயல். செயலுக்குள் சிக்காமல் இருப் பது விடுதலை உணர்வை தரும். தோல்வி வந்தால், அதை தைரியமாக சமாளித்து விடுவோம். அது நிகழும் வரையிலான பயமே அதிக துன்பம் தரும். வெளி மனம் தெளிவு. உள்மனம் தவிப்பு.\nசரணாகதி என்பது, துன்பம், கோபம், ஆற்றாமை, இயலாமையை விட்டுவிடுவது. என்னை நம்பி சரணடைபவனுக்கு துக்கம் இல்லை என்கிறார் பகவான். மனதை உற்றுநோக்கி கட்டுப்படுத்தும் முயற்சி சிரத்தை. இதுவே தியானம்.\nஇந்த கணத்தில் வாழ்வதே ஆனந்தம். நிஜம். முடிவு பற்றிய சிந்தனை இல்லாதவனுக்கு வாழ்க்கை குறித்த பயம் இருக் காது. மனதுக்கு முதுமை வராது. 100 சதவீதம் உற்சாகத்துடன் கடைசி வரை செயலாற்றுபன் தலைவன் ஆகிறான். தியாகம் செய்கிறோம் என்ற எண்ணத்தை விடுவதே உண்மையான தியாகம்.\"\nஇவ்வாறு பரமஹம்ச நித்யானந்தர் பேசினார்.\nயாரு உண்மையான தலைவன்னு நீங்களே சொல்லுங்க மக்களே...\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 03:28:00 வயாகரா... ச்சே... வகையறா: இன்ஸ்டன்ட் இடுகைகள்\n/quote/தியாகம் செய்கிறோம் என்ற எண்ணத்தை விடுவதே உண்மையான தியாகம்.\"/quote/\nஅதுதான் தன் துறவு வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டாரா உண்மையான துறவு வாழ்க்கை என்பது யாது சுவாமிகளே\nஇனி ஒரு விதி செய்வோம் - அதை\nகாயடித்த பின்னரே - இனிக்\nகாமம் செய்யும் குரு என்பவன்\nஊ��ான் சொத்து 90 ஏக்கரை\nதன் குடும்பம் என்ற கலைக்\nசுஜாதா இணைய விருது 2019\nஅங்காடித் தெரு - காதலும் கம்யூனிசமும்\nபிள்ளையாரின் நான்கு வகை பிறப்புகள்\nதமிழ்ப் படம் கற்றுத்தந்த பாடங்கள்\nநித்யானந்தரின் இறுதி ஆன்மிக உரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/01/sports.html", "date_download": "2020-04-03T17:42:02Z", "digest": "sha1:27WTCPSEODXN6J5XPT7BUWMMLP3EJXT6", "length": 9585, "nlines": 88, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : அக்கரைப்பற்று ஹிஜ்றா விளையாட்டு கழகத்தின் வருடாந்த கெளரவிப்பு", "raw_content": "\nஅக்கரைப்பற்று ஹிஜ்றா விளையாட்டு கழகத்தின் வருடாந்த கெளரவிப்பு\n- நூருல் ஹுதா உமர்\nஅம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஹிஜ்றா விளையாட்டு கழகத்தின் வருடாந்த கெளரவிப்பு அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.\nஇக் கௌரவிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் சகி கலந்து கொண்டு வீரர்களை பதக்கம் மற்றும் வெற்றிக் கிண்ணம் வழங்கி கௌரவித்தார்.\nஇந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும் மாநகர சபை உறுப்பினருமான அஸ்மி அப்துல் கபூர், தொழிலதிபர் அப்துள் சமத் பாஷித் மெளலானா ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஜனாஸாவை தகனம் செய்ய வேண்டாம் - ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சருக்கு ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் இரண்டாவது முஸ்லிம் நபர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களது ஜனாஸாவை இஸ்லாமிய முறைப்படி...\nஉலகின் முதல் கொரோனா நோயாளி யார் என அடையாளம் தெரிந்தது\n- எம்.ஜே.எம் பாரிஸ் சீனா வுஹான் நகரத்தில் மாமிச உணவு சந்தையில் இறால் விற்கும் பெண்மணி ஒருவரே உலகின் முதல் கொரோனா நோயாளி என கண்டறியப்பட்...\nகொரோனா வைரஸ் - நான்காவது உயிரிழப்பை சந்தித்த இலங்கை\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஐடிஎஸ் வைத்தியசாலையில் சிகிச்சை ...\nமுஸ்லிம் ஜனாஸா எரிப்பு விவகாரம் - ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பி வைப்பு\n- ஊடகப்பிரிவு நாட்டின் மீது அக்கறை கொண்ட அரசாங்கம் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து அல்- மீஸான...\nBreaking News - ஜுனூஸின் உடல் தகனம் செய்யப்பட்டது\nகொழும்பு வைத்தியசாலையில் நேற்று -1- மரணமடைந்த ஜுனூஸின் உடல் சற்றுமுன்னர் 02.04.2020 தகனம் செய்யப்பட்டது.\nவௌிநாடுகளில் உள்ள 700 இலங்கையர் மீண்டும் வர கோரிக்கை\nவெளிவிவகார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட ´கொன்டேக் ஸ்ரீலங்கா´ அதாவது இலங்கையை தொடர்பு கொள்ளுங்கள் என்ற இணையதளத்தின் மூலம் இதுவரை 17000 ...\nV.E.N.Media News,18,video,8,அரசியல்,5802,இரங்கல் செய்தி,8,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,12143,கட்டுரைகள்,1456,கவிதைகள்,69,சினிமா,324,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3546,விளையாட்டு,764,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2429,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,35,\nVanni Express News: அக்கரைப்பற்று ஹிஜ்றா விளையாட்டு கழகத்தின் வருடாந்த கெளரவிப்பு\nஅக்கரைப்பற்று ஹிஜ்றா விளையாட்டு கழகத்தின் வருடாந்த கெளரவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/kanyakumari-travel-diary/", "date_download": "2020-04-03T16:13:34Z", "digest": "sha1:F27R27EOZSMUL5DUXGIVQHXEZB63Z74T", "length": 25699, "nlines": 164, "source_domain": "maayon.in", "title": "போய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்", "raw_content": "\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nஒருசேர விடுமறை தினங்கள் அமைய இம்முறை கன்னியாகுமரி சென்று வரலாம் என புறப்பட்டோம். நாகர்கோவில் செல்லும் பேருந்து கிடைத்தது. வடதமிழகத்தை சேர்ந்தவர்கள் நிச்சயமாக வைகையை கடக்காமல் நாகையை அடைய இயலாது.\nவற்றிய வைகையை கண்டபோதெல்லாம் வாடிவிட்டு வயல் கொழித்த பரப்பினிடையே வட்டமிடும் காற்றலைகளை ரசித்தபடி நாகர்கோவில் வந்தடைந்தோம்.\nபெயரில் கன்னியாகுமரி மாவட்டம் என அறியப்பட்டாலும் நாகை தான் முக்கிய இணைப்பு சந்தி, மேலும் அதிகாரப்பூர்வ தலைநகரம். நாகையிலிருந்து குமரி முனையை அடைய 20 கிமீ தொலைவு பயணிக்க வேண்டியிருந்தது.\nமுகிலாடும் மலைகள் சூழ்ந்து வழிநெடுக ஆறும் வயல்க��ும் விழிக்கு விருந்தை தந்தது. தென்னை சூழ்ந்த தாமரை குளங்களை பார்க்கையில் மனச்செருக்கு உண்டானது.\nகன்னியாகுமரி மாவட்டம் குறிஞ்சி, முல்லை, மருதல், நெய்தல் என நால்வகை நிலங்களும் ஒருசேர அமைந்த வளம்கொழிக்கும் நாஞ்சில் நாடு என படித்தது புரிந்தது.\nநாம் செல்லும் அதே கடலை நோக்கி தான் ஆறுகளும் நம்முடன் பயணிப்பதை நினைத்தால் வியப்பாக இருந்தது.\nஅகஸ்தியாபுரம் ஊர் கடந்து சென்றது. முக்கால ஞானியான அகத்தியர் இங்குதான் வாழ்ந்தாதாக ஒரு ஐதீகம் உண்டு. அனுமன் சிரஞ்சீவ் மலையை சுமந்து கொண்டு பறந்தபோது சிதறிய மலையும் இங்குதான் உள்ளதாம்.\nகன்னியாகுமரியை மேலும் நெருங்கிய உடனே தேவாலய சாலைகளை கவனிக்காமல் இருக்க முடியவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் 46% கிறித்தவர்கள் உள்ளனர்.\nமேலும் ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலம் முதலே கல்விநிலை மேலோங்கி இருந்ததால் தமிழகத்தில் கல்வியை பொருத்தமட்டில் குமரியே முதலிடம். கல்வி மேலோங்கி இருப்பதால் சாதி வழக்கங்களும் சத்தமிடுவதில்லை இங்கே.\nபேருந்து நின்றதும் முதல் வேலையாக சூரிய உதயத்தை பார்க்க ஓடிக்கொண்டிருக்கும் மராத்தானில் நானும் இணைந்து கொண்டேன். பகவதி அம்மன் கோவிலின் இடது பக்க திசையில் எல்லோரும் குழுமி நின்றோம்.\n அருகில் இருந்த விவேகானந்தர் பாறையில் தான் பகவதி அம்மன் சிவனை நோக்கி தவம் புரிந்து அவரைச் சேர்ந்தாக புராணம் கூறுகிறது.\nஅம்மனின் தல புராணத்தில் இருந்து தான் இவ்விடத்திற்கு கன்னியாகுமரி எனும் பெயர் வந்ததாக சொன்னார்கள். விவேகானந்தர் பாறையின் ஆதிப்பெயர் கூட பாதப்பாறை என்று தான் இருந்தது.\nஅருகிலிருந்தவரின் தொலைபேசி உதயனை படம்பிடிக்க தயாரானது , அதன் வழியே இன்னும் பல்நூறு தொலைபேசி கண்கள் காத்து கொண்டிருந்தன.\nதீபகற்ப தேசத்தின் ஆதிப்புள்ளியில் நின்றுக் கொண்டு ஆதவன் அவதரிப்பதை நாங்கள் கண்டு ரசித்தோம். சிவப்பு கோள ஒளிபரவ தேகம் சிலிர்த்தது.\nகுளித்து எழும் குமரியின் சிவந்த மேனி கண்டதும் வண்ணமேறி ஆனந்த சலனமடையும் கடல் நம் மனதை ஒத்து அலையாடியது. கொஞ்சம் வளர்ந்ததும் கன்னி அவள் எங்கள் முகத்தில் மஞ்சள் தெளித்தாள்.\nகொஞ்சம் உயரம் குறைவான் பெண்கள் அருகிலிருந்தவர்களின் தொலைபேசி படத்தில் பகலவனை கண்டு ஆசுவாசபட்டனர். அப்பாவின் தோளில் குழந்தைகள் குதுகலித்தனர்.\nஇயற்கையின் அற்புதத்தை ரசித்த சிலர் தவிர மற்றவர்கள் அடுத்த இலக்கை நோக்கிய ஓட துவங்கினர். அவர்களுக்கு குறைவான கால அவகாசமே இருந்தது.\nவிவேகானந்தர் இங்கு வந்தபோது பகவதி அம்மனை வழிபட்டுவிட்டு கரையில் இருந்து நீந்தி சென்று இப்போது கப்பல் சென்றடையும் அந்த பெரிய பாறையின் மீது அமர்ந்து தவம் செய்தாராம்.\nஅம்மனை வழிபட்ட பின்னரே 1893 ல் அவர் அமெரிக்கா சென்று புகழ்பெற்ற சிகாகோ சொற்பொழிவை ஆற்ற பயணப்பட்டார். பின்னாளில் 1971 ஆண்டு இந்தியாவின் கடைசி பாறையில் ஆன்மிக சான்றாக மணிமண்டபம் எழுப்பப்பட்டது.\nவிவேகானந்தர் பாறையை அருகில் சென்று பார்க்க வள்ளுவனை போல வெகுகாலம் வரிசையில் நிற்க வேண்டிருந்தது. படகு பயணமும் பாறைச் சாரலும் நெகிழ வைத்தது.\nஅஜந்தா வாசல் போல் மண்டபத்தின் வாயில் இருந்தது. பாறையில் செதுக்கப்பட்டிருந்த கோட்டை போன்ற மண்டப வடிவமைப்பு தோன்றியது. மெல்ல விவேகானந்தர் வாழ்வை பற்றிய பல குறிப்புகள், புகைப்படங்கள் எல்லாம் பார்த்துவிட்டு,\nவான்புகழ் கொண்டவனை வாய்பிளந்து கண்டேன். அறத்துப்பால் மீதேறி அகிலத்தை அவர் பார்வையிட்டு கொண்டிருந்தார். 38 அடி உயரமுள்ள பீடம் அறத்துப்பாலையும் 95 அடி உயர சிலை இன்பம் மற்றும் பொருட்பாலை குறிக்கிறது.\nஇங்கிருக்கும் பெருநாவலன் என்னை விட இளையவன். ௨௦௦௦ ஆண்டு சனவரி 1 தான் சிலை நிறுவப்பட்டது. உலகில் இதுபோல் கருங்கற் பாறைகளால் ஆன சிலை வேறில்லை. 130 அடி வெற்றிடம் கொண்ட இச்சிலை எல்லா இயற்கை சூழலிலும் நிலைத்திருக்கும் ஸ்திரத்தன்மை உடையது.\nகடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்\nஎன்னதான் பெரிய மகிழுந்து வாகனத்தில் வந்தாலும் அதனை கடலில் ஓட்ட முடியாது என அவர் அன்றே சொல்லியதை எண்ணி நகைப்பு வந்தது.\nகாந்தி 1925,1937 என இருமுறை இங்கு வந்துள்ளார். என்றும் அழியாத கன்னித்தன்மை கொண்டவள் என முக்கடலை கண்டு நெகிழ்வராம்.\nஅவருக்காக கடற்கரையில் கட்டப்பட்டுள்ள காந்தி மண்டபத்தில் தான் அவரது அஸ்தி கடலில் கரைப்பதற்கு முன்பு வைக்கப்பட்டிருந்தது. வருடாவருடம் அக்டோபர் 2 ஆம் தேதி சூரிய கரணங்கள் மண்டப துளை வழியே அஸ்தி வைப்பட்டிருந்த இடத்தை தொடும்.\nஅருகிலேயே கர்மவீரருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது இங்கு வருகை தரும் வட மாநிலத்தவருக்கு அவரை பற்றிய அறிமுகத்தை தந்து கொண்டு இருக்கிறது.\nகாந்தி பிறந்த அக்டோபர் இரண்டாம் நாள் தான் காமராசர் இறந்தார். இரு மண்டபங்களும் கடற்கரையை ரசிக்கும் வண்ணம் மாடி கட்டமைப்புகளோடு சிறப்பாய் உருவாக்கப்பட்டுள்ளது. அனுமதி இலவசம், அமைதியை கடை பிடித்தல் நலம்.\nசோம்நாத் கோவிலை ஒத்தது போல மண்டபத்தில் இருந்து கடற்கரை செல்லும் வழியை மார்க்கெட் கடைகள் ஆக்கிரமித்திருந்தன. முக்கடல் சங்கமமாக அறியப்படும் இடத்தில் இறங்கி விட்டு அருகில் கடலில் இறங்கி கரைய தொடங்கினேன்.\nதிருச்செந்தூர் கடலில் கூட அங்காங்கே பாறைகள் அடிபடும், குமரிக் கடலிலோ பாறையில் தான் நடக்க வேண்டிருந்தது. அலைகளின் ஆர்ப்பரிப்பில் ஆனந்தகூத்தாட்டம் போட்டுவிட்டு அலை மோதி தெறிக்கும் பாறைகளின் மீது நின்று மாறிமாறி புகைப்படம் எழுத்துக் கொண்டோம்.\nகவனமாக இருந்ததால் காலில் ஏதும் அடியில்லை. அதற்குள் அஸ்தமான நேரம் வந்துவிட்டது. கடற்கரையில் குளித்துவிட்டு குழுமி நின்றவர்கள் மேற்கை நோக்கி தொலைபேசி படத்தை திருப்பி வைத்திருந்தனர்.\nகொஞ்ச தூரம் நடந்து சென்றிருந்தால் காட்சிப் கோபுரம் மீதேறி ரசித்து இருந்திருக்கலாம். ஆறஅமர கடல் இரவில் கலக்க சூரியன் அரேபிய இரவுகளை சந்திக்க சென்றுவிட்டதாக எண்ணிக் கொண்டு கரை ஏறினோம்.\nஓய்வு எடுத்துவிட்டு அருகாமையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை பார்த்து விட்டு வந்தேன். கடற்கரை மணலில் வெகுநேரம் அமர்ந்து பொழுதை ரசித்துக் கொண்டிருந்தேன்.\nபயணம் ஒரு சிறந்த ஆசான் என நினைக்கும் அவளை நித்தியமாய் உடன் அழைத்து வந்திருக்கலாம் போன்றிருந்தது.\nஅந்நேரம் முக்கால் நிலவு முழித்துக் கொண்டிருந்தது, யாரும் இல்லை என்ற நினைப்பில் அலைகள் சத்தமாக பாறைகளை தழுவிக் கொண்டு சரணங்கள் எழுப்பின, முத்தச் சாரல் முகத்தில் தெரித்தது.\nஒரு சின்ன மேகமழை தூவி நின்றது. “ஜனனம் மரணம் அறியா வண்ணம் நானும் மழைத்துளி ஆவேனோ” எனும் வைரமுத்து வரிகள் நினைவில் வந்துபோனது.\nகன்னியாகுமரி பெயர் பகவதி அம்மனால் வந்தது என சொன்னேன் அல்லவா, அதற்கு பின்னணியில் மற்றொரு பெயர்க்காரணம் உள்ளது.\nஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குமரிக்கண்டம் கடற்கோளால் ஆழியில் மூழ்கிய போது உயிர்பிழைத்த பெண் ஒருத்தி அலைகளில் மிதந்து பாதப் பாறையில் வந்து சேர்ந்தாள்.\nஒரு பெருங் கண்டமே கடலில் முழ்கிப்போக தன் காதலன் மட்டும் தனக்காக வருவான் என எண்ணிக் கொண்டே அவள் தனித்து நின்றிருந்தாள். எத்தனை நிலவையும் சூரியனையும் அவள் பார்த்திருப்பாள்.\nகாரிருள் விலக்கி இவள் கரங்களை சேர நாவாய் கொண்டு தன் துணைவன் வருவான் என காத்துக் கொண்டிருந்த குமரியின் ஏக்கம் நினைவுகளில் தழும்பிக் கொள்ள கலங்கரை விளக்க ஒளி நினைவுப் படுத்தியது காலம் கடந்து விட்டதென.\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nஅழகான நடை. ஒரு எழுத்து பிழை கண்டேன். ‘தோளில்’ எனபதற்கு பதிலாக ‘தோலில்’ என்று அச்சாகியுள்ளது.\nபோய் வரவா : பரங்கிமலை பாதம்\nஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சில நிமிடங்கள் காத்திருந்த போது மதில் தாண்டி சாலையை நிரப்பி செல்லும் வாகனங்களை கவனித்தவாறு நின்றிருந்தேன். சாலையின் மறுபுறம் விமான நிலையத்தை மறைத்தவாறு மலை ஒன்று வீற்றிருந்தது. அதன்...\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nதென்னிந்தியா எல்லா வளங்களும் நிரம்பிய ஒரு மரகத பேழை. வியக்க வைக்கும் திராவிட கோவில்கள், அடர்ந்த காடுகள், அழகிய கடற்கரைகள் என வட இந்தியர்கள் வந்து ரசிக்கும் பண்பாடு கொண்ட தீபகற்பமாக இருக்கின்ற போதும் வாட்டி எடுக்கும்...\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nகடல் ஏன் நீலமாக இருக்கிறது பரந்து விரிந்த வான் வெளியை அது பிரதிபலிப்பதினால் என்று எண்ணுகிறீர்களா அல்லது கடல் நீர் இயற்கையாகவே அந்த நிறத்தில் தான் காட்சியளிக்கிறதா பரந்து விரிந்த வான் வெளியை அது பிரதிபலிப்பதினால் என்று எண்ணுகிறீர்களா அல்லது கடல் நீர் இயற்கையாகவே அந்த நிறத்தில் தான் காட்சியளிக்கிறதா கப்பல் பயணத்தில் எல்லைகளற்ற நீல பிரமாண்டத்தை கவனித்த...\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nபோய் வரவா : பரங்கிமலை பாதம்\nகொரோனா வைரஸ் – அன்றே கணித்த ஆங்கில திரைப்படங்கள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nஏன் தமிழ் சினிமா மாற வேண்டும்\nதமிழின் முதல் கிரைம் திரில்லர் படம் : அந்த நாள் 1954\nசந்திரனின் கனிம வளங்களை பூமிக்கு கொண்டுவர இஸ்ரோ திட்டம்\nஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nஉலகின் தலை சிறந்த 12 அழகிய கோவில்கள்\nஅறிய வேண்டிய அபூர்��� இரத்த வகை\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன்\nதசரா – இறைவியின் கோலாகலம்\nமனிதர்களுக்கு ரோமம் குறைவாக இருப்பது ஏன்\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nதயான் சந்த் – ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி\nதக்கீ கொலையாளிகள் – மறக்கப்பட்ட வரலாறு\nநல்லை அல்லை – காற்று வெளியிடை\nஅனுமனின் காதல், திருமணம், மகன்.\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nதமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\nநல்லை அல்லை – காற்று வெளியிடை\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nதக்கீ கொலையாளிகள் – மறக்கப்பட்ட வரலாறு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/11/Mahabharatha-Santi-Parva-Section-36.html", "date_download": "2020-04-03T18:14:36Z", "digest": "sha1:NDIVHR7VVCTC5IXU53IM34BTMZJMX4TS", "length": 60453, "nlines": 125, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: பாவங்களும், பாவக்கழிப்புகளும்! - சாந்திபர்வம் பகுதி – 35", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 35\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 35)\nபதிவின் சுருக்கம் : பாவங்கழிக்கும் முறைகள்; பிராமணக் கொலை, மதுவுண்ணல், ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்துவது; ஆசானுக்கு எதிராகச் செயல்படுவது; பிறன்மனையுறவு, களவு, பெண்களின் பாவங்கள் ஆகியவற்றுக்கான பாவக்கழிப்புகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்; அவன் செய்தது குற்றமாகாது, அஃது அவனது கடமை என விளக்கி, அப்படியே அவன் குற்றவுணர்வைக் கொண்டிருந்தாலும் அதற்கான பாவக்கழிப்பைச் செய்துவிட்டு நாடாளுமாறு யுதிஷ்டிரனை வலியுறுத்திய வியாசர்...\n பாரதா {யுதிஷ்டிரா}, தவங்கள், அறச்சடங்குகள் {வேள்விகள்} மற்றும் கொடைகளின் மூலம் ஒரு மனிதன் தான் இழைத்த பாவங்களைக் கழுவிக் கொள்கிறான்.(1) ஒரு நாளைக்கு ஒரே ஒரு முறை மட்ட��மே உணவு உண்டு, பிச்சையெடுத்து உணவுண்டு, (பணியாளின் உதவியை எதிர்பாராமல்) தன் செயல்களனைத்தையும் தானே செய்து, ஒரு கரத்தில் மனித மண்டையோட்டையும், மறு கரத்தில் கட்வாங்கத்தையும்[1] எடுத்துக் கொண்டு பிச்சைக்காரனாய் வலம் வந்து, பிரம்மச்சரிய நிலையடைந்து, எப்போதும் உழைப்புக்கு ஆயத்தமாக இருந்து,(2) தீமைகள் அனைத்தையும் கைவிட்டு, வெறுந்தரையில் உறங்கி, தன் குற்றங்களை {பாவங்களை} உலகத்திற்கு வெளியிட்டு, என இவை யாவற்றையும் முழுமையாகப் பனிரெண்டு {12} ஆண்டுகள் செய்யும் மனிதன் ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து தூய்மையடைகிறான்.(3) ஆயுதப்பயன்பாட்டில் வாழும் மனிதனின் ஆயுதத்தாலோ, ஒருவனுடைய சுய விருப்பத்தாலோ, சாத்திரங்களைப் பயின்ற மனிதர்களின் ஆலோசனையின் பேரிலோ அழிவை அடைபவன், அல்லது சுடர்மிக்க நெருப்பில் மூன்று முறை தலைகுப்புற விழுபவன்,(4) அல்லது வேதங்களை ஓதிக்கொண்டே நூறு யோஜனைகள் நடப்பவன், அல்லது வேதங்களை அறிந்த ஒரு பிராமணனுக்குத் தன் மொத்த உடைமைகளையும் கொடையாகக் கொடுப்பவன், (5) அல்லது உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்காவது அவனுக்குக் கொடுப்பவன், அல்லது முறையாக அமைக்கப்பட்ட ஒரு வீட்டைக் கொடுத்து பிராமணர்களையும், பசுக்களையும் பாதுகாப்பவன், ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து தூய்மையடைவான்.(6)\n[1] \"கட்வாங்கம் என்பது மண்டையோடு பொருத்தப்பட்ட ஒரு தடி\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்\nஆறு வருட காலத்திற்கு மிகக் குறைந்த உணவையே தினமும் உண்டு வாழ்வதாலும் ஒரு மனிதன் அந்தப் பாவத்தில் இருந்து தூய்மையடையமுடியும்[2]. உணவைப் பொறுத்தவரையில், இதைவிடக் கடுமையான நோன்பை நோற்பதால் அவன் மூன்று வருடங்களிலேயே தூய்மையடையலாம்[3].(7) ஒரு மாதத்தில் ஒரே ஒரு முறை உண்டு வாழ்ந்தால் ஒருவன் ஒரே வருடத்தில் தூய்மையடையலாம். முற்றாகப் பட்டினி கிடந்தால், ஒருவன் மிகக் குறுகிய காலத்திலேயே தூய்மையடையலாம்.(8) மேலும், ஒரு குதிரை வேள்வியைச் செய்வதால் ஒருவன் தூய்மையடைவான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. பிராமணனைக் கொன்ற குற்ற உணர்வு கொண்ட மனிதர்கள், குதிரை வேள்வியை நிறைவு செய்து, இறுதி நீராடலை முடித்தால்,(9) அவர்களுடைய பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடையலாம். இது ஸ்ருதிகளின் பேரதிகாரத்தில் உள்ள ஒரு தடையாணையாகும். மேலும், போரில் ���ரு பிராமணனுக்காகத் தன் உயிரை விடுபவன், ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து தூய்மையடைகிறான்.(10)\n[2] \"முதல் மூன்று நாள் காலையில் உண்ண வேண்டும், இரண்டாவது மூன்று நாட்கள் மாலையில் உண்ண வேண்டும், அடுத்த மூன்று நாட்கள் வேண்டாமல் கிட்டும் எதையும் உண்ணலாம் வேறேதும் உண்ணக்கூடாது, அடுத்து வரும் மூன்று நாட்கள் எதையுமே உண்ணாதிருக்க வேண்டும் என்பதே அவ்விதி. இவ்விதி கிருச்சிரபோஜனம் Kricchra-bhojana என்று அழைக்கப்படுகிறது. இவ்விதியை ஆறு வருடங்களுக்கு நோற்கும் ஒருவன், பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து தூய்மையடைவான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"மூன்று நாள் காலையில் மாத்திரமும், பின் மூன்று நாள் மாலையில் மாத்திரமும், பின் மூன்று நாள் தன் முயற்சியின்றிக் கிடைத்ததை மாத்திரமும் புஜித்துக் கொண்டு பின்மூன்று நாள் உண்ணாவிரதமுள்ளவனாக இருக்க வேண்டுமென்பது கிருச்சிரவிதி\" என்று அடிக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.\n[3] \"ஏழு நாட்கள் காலையில் மட்டுமே உண்ண வேண்டும்; அடுத்த ஏழு நாட்கள் மாலையில் மட்டுமே உண்ண வேண்டும்; அடுத்த ஏழு நாட்கள் (வேண்டாமல்) கிட்டுவதை உண்ணலாம்; அடுத்த ஏழு நாட்கள் மொத்தமாக எதையும் உண்ணாதிருக்க வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nதகுந்தோருக்கு நூறாயிரம் {1,00,000} பசுக்களைக் கொடையாக அளிப்பவன், பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்தும், உண்மையில் அவன் செய்த அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான்.(11) கன்றீன்ற இருபத்தைந்தாயிரம் கபிலைப் பசுக்களை {காராம்பசுக்களைக்} கொடையாக அளிப்பவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்து தூய்மையடைவான்.(12) ஒருவன் உயிரைவிடும் தருவாயில், கன்றுகளுடன் கூடிய ஓராயிரம் பசுக்களைத் தகுந்தோருக்குக் கொடையாகக் கொடுத்தால் பாவத்தில் இருந்து விடுபடுவான்.(13) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, ஒழுக்கத்துடன் கூடிய பிராமணர்களுக்கு நூறு காம்போஜக் குதிரைகளைக் கொடையளிக்கும் மனிதன் தன் பாவத்தில் இருந்து விடுபடுகிறான்.(14) ஒரே ஒருவனுக்காவது, அவன் கேட்கும் அனைத்தையும் கொடுத்து, அதைக் குறித்து வேறு யாரிடமும் பேசாத {சொல்லாத} ஒரு மனிதன் பாவத்தில் இருந்து விடுபடுகிறான்.(15)\nஒரு முறை மதுவுண்ட ஒருவன், (பாவக்கழிப்பாக) காய்ச்சிய மதுவைக் குடித்தால், அவன் இம்மையிலும், மறுமையிலும் தன்னைத் தூய்மையாக்கிக் கொள்கிறான்[4].(16) மலைச்சிகரத்தில் இருந்து குதித்தோ, சுடர்மிக்க நெருப்பில் நுழைந்தோ, உலகைத் துறந்து எப்போதும் நீடிக்கும் பயணத்தை மேற்கொண்டோ ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்து விடுபடலாம்.(17) பிருஹஸ்பதியால் விதிக்கப்பட்டுள்ள வேள்வியைச் செய்வதன் மூலம் மதுபானம் உண்ணும் ஒரு பிராமணனால் பிரம்மலோகத்தை அடைவதில் வெல்ல முடியும்[5]. இதைப் பிரம்மனே சொல்லியிருக்கிறான்.(18) மதுவுண்ட பிறகு ஒரு மனிதன், அடக்கமாக நிலக்கொடையளித்து, பிறகு எப்போதும் அதிலிருந்து விலகியிருந்தால், அவன் தூய்மையும், புனிதமும் அடைகிறான்.(19)\n[4] கும்பகோணம் பதிப்பில், \"ஒருமுறை ஸுரையைப் பானஞ்செய்தவன் அந்த ஸுரையை நெருப்பு போலக் காய்ச்சிப் பானஞ்செய்தோ, அல்லது மலையிலிருந்து பாலைநிலத்தில் விழுந்தோ அல்லது அக்னியில் விழுந்தோ அல்லது மஹாபத யாத்திரை செய்தோ தன் சரீரத்தைத் தியாகஞ்செய்தால் பாவங்களிலிருந்து விடுபட்ட இரண்டு உலகிலும் சக்தி பெறுவான்\" என்றிருக்கிறது.\n[5] கும்பகோணம் பதிப்பில், \"பிருகஸ்பதிஸவமென்னும் யாகத்தைச் செய்தால் ஸுராபான தோஷம் விலகி ஸபையில் செல்ல யோக்கியதை பெறுவானென்று வேதத்திற்குச் சொல்லியிருக்கிறது\" என்றிருக்கிறது.\nதனது ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்திய மனிதன், பழுக்கக் காய்ச்சிய இரும்புத் தகட்டில் கிடந்து, தன் பாலினச் சின்னத்தை அறுத்து, எப்போதும் மேல்நோக்கிய கண்களுடன் காடுகளில் வாழ்ந்து இந்த உலகை விட்டுச் செல்ல வேண்டும்[6].(20] ஒருவன் தன் உடலைக் கைவிடுவதால் அவன் தன் தீச்செயல்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். பெண்கள், ஒரு வருடகாலம் ஒழுங்குபடுத்திய வாழ்வை வாழ்ந்தால் தங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவார்கள்.(21) ஒரு மனிதன் மிகக் கடுமையான நோன்பை நோற்பதாலோ, தன் செல்வம் முழுவதையும் கொடையாகக் கொடுப்பதாலோ, தன் ஆசானுக்காகப் போரிட்டுப் போரில் அழிவடைவதாலோ தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(22) தன் ஆசானின் முன்பு பொய் பேசுபவன், அல்லது அவருக்கு எதிராகச் செயல்படும் ஒருவன், தனது ஆசானுக்கு ஏற்புடைய ஏதாவதொன்றைச் செய்து அந்தப் பாவத்தில் இருந்து தூய்மையடையலாம்.(23) (பிரம்மச்சரிய) நோன்பிலிருந்து விழுந்தவன், மாட்டுத் தோலை ஆறு மாதங்களுக்கு உடுத்���ி, பிராமணக்கொலைக்கு விதிக்கப்பட்ட தவங்களைப் பயின்றால் அந்தப் பாவத்திலிருந்து அவன் தூய்மையடைவான்[7].(24)\n[6] கங்குலி மற்றும் கும்பகோணம் பதிப்புகளில் மேற்சொன்னவாறே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"ஒருவன் தனது ஆசானின் மனைவியுடன் கலவிபுரிந்தால், அவன் சுடப்பட்ட கல்லில் கிடக்க வேண்டும். அல்லது, தன் குறியைத் தன் கையில் ஏந்தி, கண்களை மேல்நோக்கிச் செலுத்தி வலம் வர வேண்டும்\" என்றிருக்கிறது.\n[7] கும்பகோணம் பதிப்பில், \"பிரம்மசரிய விரதத்தை இழந்தவன் பிரம்மஹத்திக்குரிய பிராயச்சித்தத்தைச் செய்து கொள்ள வேண்டும். அல்லது, ஆவின் தோலைத் தரித்துக் கொண்டு ஆறுமாஸம் கிருச்சிரமென்னும் தவத்தைச் செய்தால் அப்பாவம் நீங்கிச் சுத்தனாவான்\" என்றிருக்கிறது.\nபிறன்மனையுறவு, அல்லது களவு குற்றம் செய்தவன், ஒரு வருட காலம் கடும் நோன்புகளை நோற்று தூய்மையடையலாம்.(25) மற்றொருவனின் உடைமையைத் திருடியவன், தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும் களவு செய்ததற்கு இணையான மதிப்புடைய உடைமையைத் திரும்பக் கொடுக்க வேண்டும். அப்போது அவன் (களவின்) பாவத்திலிருந்து தூய்மையடைவான்.(26) மூத்தவன் {அண்ணன்} திருமணம் செய்வதற்கு முன்பே திருமணம் செய்து கொள்ளும் இளையவனும் {தம்பியும்}, தனக்கு முன்பே திருமணம் செய்து கொண்ட தம்பியை உடைய மூத்தவனும் {அண்ணனும்}, பனிரெண்டு இரவுகளுக்கு ஆன்மத் திரட்சியுடன் கடும் நோன்பை நோற்று தூய்மையடையலாம்.(27) எனினும், தம்பியானவன், தன் பித்ருக்களைக் காப்பதற்காக மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அந்த இரண்டாவது திருமணத்தின் மூலம் முதல் மனைவி தூய்மையடைகிறாள், அவளது கணவன் அவளை அடைவதனால் பாவமிழைத்தவனாக மாட்டான்[8].(28) பெண்கள், மிகக்குறைந்த அளவிலான, தூய்மையான உணவை உண்டு சாதுர்மாஸ்ய நோன்பை நோற்பதால், அவர்கள் பெரும்பாவங்களில் இருந்தும் தூய்மையடைவார்கள் என்று சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் அறிவிக்கின்றனர்.(29) பெண்கள், தங்கள் இதயத்தால் இழைக்கும் பாவங்களைச் சாத்திரங்களை அறிந்தோர் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. (இந்த விபரத்துக்குட்பட்ட) அவர்களுடைய எந்தப் பாவமும், சாம்பலால் தேய்க்கப்பட்ட உலோகத் தட்டைப் போல அவர்களது சூதகச் சுழலால் {மாதவிடாயால்} தூய்மையடைகிறார்கள்.(30)\n[8] கும்பகோணம் பதிப்பில், \"பரிவித்திய��ம் பரிவேத்தாவும் தமையனுக்கு விவாஹமானபின் நியமத்துன் பன்னிரெண்டு நாளில் செய்ய வேண்டிய கிருச்சிரமென்னும் விரதத்தைச் செய்து கொள்ள வேண்டும். அவர்களில் தம்பி பிதிர்களைக் கரையேற்ற வேண்டி வேறு பெண்ணை விவாஹஞ்செய்து கொள்ள வேண்டும். முதலில் கொண்ட பெண்ணுக்கு அத்தோஷத்தின் ஸம்பந்தமில்லையாகையால் அவள் அசுத்தமுள்ளவளல்லள்\" என்றிருக்கிறது.\nசூத்திரன் உண்டதால் கறைபடிந்த (பித்தளை மற்றும் தாமிரம் சேர்ந்த கலப்பு உலோகத்தால் செய்யப்பட்ட) தட்டுகள், அல்லது மாட்டால் நுகரப்பட்ட, அல்லது பிராமணனின் கண்டூஷத்தால் {எச்சிலால்} கறைபடிந்த அதே உலோகப் பாத்திரங்கள் {வெண்கலப் பாத்திரங்கள்}, தூய்மையாக்கும் பத்து பொருட்களின் மூலம் தூய்மையடையும்[9].(31) ஒரு பிராமணன் முழு அளவிலான அறத்தைப் பயின்று அடைய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. மன்னர் வகையைச் சேர்ந்த ஒரு மனிதன், நாலில் ஒரு பாகம் குறைந்த அளவுக்கு {அறத்தைப்} பயின்று அடைய வேண்டும்.(32) ஒரு வைசியன் இன்னும் நாலில் ஒரு பாகம் (க்ஷத்திரியனைவிடக் கால் பாகம்) குறைந்த அளவுக்கும், ஒரு சூத்திரன் அதனிலும் நாலில் ஒரு பாகம் (வைசியனைவிடக் கால் பாகம்) குறைந்த அளவுக்கு அடையலாம். (பாவக்கழிப்பை உறுதி செய்யும்போது) நால்வகையினரில் ஒவ்வொரு வகையினரும் செய்யும் பாவங்களின் கனம் மற்றும் கனமின்மையை இந்தக் {மேற்கண்ட} கொள்கையின்படியே தீர்மானிக்க வேண்டும்.(33) ஒரு மனிதன், பறவை, அல்லது விலங்கைக் கொன்றுவிட்டாலோ, உயிருடன் கூடிய மரங்களை வெட்டி வீழ்த்திவிட்டாலோ, அவன் தான் செய்த பாவத்தை வெளியிட்டு மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(34) புணரக்கூடாதாரோடு புணர்ந்த ஒருவன், ஈர ஆடைகளுடன் திரிந்து, சாம்பல் படுக்கையில்[10] உறங்குவதே அவனுக்குப் பாவக்கழிப்பாகும் {பரிகாரமாகும்}.(35) ஓ மன்னா, முன்னுதாரணங்கள், அறிவு, சாத்திரங்கள், பிரம்மனின் விதிகள் ஆகியவற்றின் படி பாவம் நிறைந்த செயல்களுக்கான பாவக்கழிப்புகள் {பரிகாரங்கள்} இவையே.(36)\n[9] \"இவை பசுவின் ஐந்து பொருட்களும் {பஞ்சகவ்யம்}, மண், நீர், சாம்பல், அமிலம் {புளி}, நெருப்பு ஆகிய பத்துப் பொருட்களாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"சூத்திரன் எச்சில் பட்டதும், பசுக்களால் மோக்கப்பட்டதும், வாயிலுள்ள எச்சில் பட்டதுமான வெண்கலப் பாத்திரத்தைக் கோவின் பால், தயிர், நெய், மூத்திரம், சாணம் இவ்வைந்தும் மண், ஜலம், சாம்பல், புளி, நெருப்பு இவ்வைந்தும் ஆகிய பத்து பொருள்களால் சுத்தி செய்ய வேண்டும்\" என்றிருக்கிறது.\n[10] கும்பகோணம் பதிப்பில், \"திருநீற்றுமுட்டில் படுத்திருக்க வேண்டும்\" என்றிருக்கிறது.\nஒரு பிராமணன், தீமைகள் அனைத்தையும் விலக்கி, கோபத்தையும், வெறுப்பையும் கைவிட்டு, புகழ், பழி ஆகியவற்றை அலட்சியம் செய்து, எப்போதும் சொற்ப உணவையே உண்டு வாழ்ந்து, பேசுவதைத் தவிர்த்து {மௌனவிரதம் இருந்து}, ஒரு புனிதமான இடத்தில் காயத்திரி மந்திரத்தை ஓதினால் அவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைவான்.(37) பகல்வேளையில் அவன் வானத்தையே உறைவிடமாகக் கொள்ளவேண்டும், இரவிலும் அத்தகு இடத்திலேயே அவன் படுக்க வேண்டும். அவன் பகலில் மூன்று முறையும், இரவில் மூன்று முறையும் ஓடையிலோ, தடாகத்திலோ ஆடைகளுடன் மூழ்கி தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும்.(38) கடும் நோன்புகளை நோற்கும் அவன் {பிராமணன்}, பெண்கள், சூத்திரர்கள் மற்றும் வீழ்ந்துவிட்ட மனிதர்கள் ஆகியோரோடு பேசாமல் விலக வேண்டும். அத்தகு ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் ஒரு பிராமணன், அவனால் அறியாமல் செய்யப்பட்ட பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடைவான்.(39) ஒரு மனிதன், ஐம்பூதங்களின் சாட்சியாகச் செய்த நல்ல, அல்லது தீய செயல்களின் கனியை மறுமையில் {அடுத்த உலகில்} அடைகிறான். அறமோ, மறமோ அவ்விரண்டை ஒருவன் எவ்வளவு அடைகிறானோ, அவற்றின் விளைவுளான இன்பத்தையோ, துன்பத்தையோ அதே அளவுக்கு அவன் (இங்கேயே) அடைகிறான்.(40) எனவே, ஒருவன் ஞானம், தவங்கள், அறச்செயல்களின் மூலம் (இங்கேயே) அவன் இன்பத்தை அதிகரித்துக் கொள்கிறான். அதேபோல அவன், தீச்செயல்களுக்கான துன்பங்களையும் அடைகிறான்.(41) எனவே ஒருவன் எப்போதும் அறச்செயல்களைச் செய்து, அறமற்ற செயல்களை மொத்தமாகத் தவிர்க்க வேண்டும்.(42)\nகுறிப்பிட்ட பாவங்களுக்கான பாவக்கழிப்புகள் என்னென்ன என்பதை இப்போது சொல்லிவிட்டேன். மஹாபாதகங்கள் (கடுமையும் கொடுமையும் நிறைந்த பாவங்கள்) என்றழைக்கப்பம் பாவங்களைத் தவிர அனைத்து பாவத்திற்கும் பாவக்கழிப்புகள் உண்டு.(43) தூய்மையற்ற உணவு மற்றும் முறையற்ற பேச்சுகள் போன்ற பாவங்களைப் பொறுத்தவரையில், அவை அறிந்து செய்யப்பட்டவை, அறியாமல் செய்யப்பட்டவை என்று இரு வகைப்படும்.(44) அறிந்து செய்யப்பட்ட பாவங்கள் கொடியவையாகும், அதே வேளையில், அறியாமல் இழைக்கப்பட்ட பாவங்கள் அற்பமானவையே. அவ்விரண்டிற்கும் பாவக்கழிப்புகள் இருக்கின்றன.(45) உண்மையில் பாவமானது, சொல்லப்பட்டிருக்கும் விதிகளால் (அவற்றை நோற்பதால்) கழுவிக்கொள்ளத்தக்கதாக இருப்பினும், அந்த விதிகள் (தெய்வத்தை) நம்புபவர்களுக்காகவும், {பாவக்கழிப்பில்} நம்பிக்கையுள்ளவர்களுக்காகவும் விதிக்கப்பட்டிருக்கின்றன.(46) அவை நாத்திகர்களுக்கோ, நம்பிக்கையற்றவர்களுக்கோ, செருக்கும், தற்பெருமையும் கொண்டவர்களுக்கோ விதிக்கப்படவில்லை.(47)\n அறவோரில் முதன்மையானவனே, இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தை விரும்பும் ஒரு மனிதன், அறத்தின்படியும், அறவோரின் (ஆலோசனையின்) படியும், தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளின்படியும் நடப்பவனாக இருக்க வேண்டும்.(48) எனவே, ஓ மன்னா, ஏற்கனவே (என்னால்) சொல்லப்பட்ட காரணங்களின் படி, நீ மன்னனின் கடமைகளைச் செய்யும்போதும், உங்கள் உயிர் மூச்சுகளையும், வாரிசுரிமையையும் பாதுகாக்கும்பொருட்டும் உன் எதிரிகளைக் கொன்றிருப்பதால் உன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைவாய்.(49) அல்லது, இவையாவற்றுக்கும் பிறகும் நீ பாவம் நிறைந்தவன் என்று உன்னைக் கருதுவாயானால், பாவக்கழிப்பைச் செய்வாயாக. ஞானிக்குத் தகாத முறையில் துயரின் விளைவால் உன் உயிரை விடாதே\" என்றார் {வியாசர்}\".(50)\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், புனிதமான அந்த முனிவரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, அந்தத் தவசியிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.\"(51)\nசாந்திபர்வம் பகுதி – 35ல் உள்ள சுலோகங்கள் : 51\nஆங்கிலத்தில் | In English\nLabels: சாந்தி பர்வம், யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம், வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை ச���த்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாத�� பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர���\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/hyundai-verna-2011-2014.html", "date_download": "2020-04-03T16:47:49Z", "digest": "sha1:7PVHCBRCV7YU4LIS7ZMLG4F5PB4UVMMG", "length": 7654, "nlines": 173, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் வெர்னா 2011-2015 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - ஹூண்டாய் வெர்னா 2011-2015 கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஹூண்டாய் வெர்னா 2011-2014\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய் கார்கள்ஹூண்டாய் வெர்னா 2011-2015faqs\nஹூண்டாய் வெர்னா 2011-2015 இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nவெர்னா 2011-2015 1.6 சிஆர்டிஐ இஎக்ஸ் ஏடிCurrently Viewing\nவெர்னா 2011-2015 1.6 சிஆர்டிஐ இஎக்ஸ் எம்டிCurrently Viewing\nவெர்னா 2011-2015 எஸ்எக்ஸ் சிஆர்டிஐ ஏடிCurrently Viewing\nஎல்லா வெர்னா 2011-2015 வகைகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 19, 2020\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-03T18:26:50Z", "digest": "sha1:2Z6HEY34UOW3HFVC3HUJP6ESBDVNZJHL", "length": 10846, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் மியான்மர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் மியான்மர் வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் மியான்மர் உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias மியான்மர் விக்கிபீடியா கட்டுரை பெயர் (மியான்மர்) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் {{{பெயர் விகுதியுடன்}}} பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Myanmar.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇவ்வார்ப்புரு கடற்படைச் சின்னங்களை வார்ப்புரு:கடற்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\n{{கடற்படை|மியான்மர்}} → மியான்மர் கடற்படை\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nMMR (பார்) மியான்மர் மியான்மர்\nMYA (பார்) மியான்மர் மியான்மர்\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nபின்வரும் தொடர்புடைய நாட்டுத் தகவல் வார்ப்புருக்களையும் பார்க்க:\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Burma மியான்மர்\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2013, 02:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35887", "date_download": "2020-04-03T17:20:03Z", "digest": "sha1:WMNPTMQGGRQF2UGJWL4V3OX6PRGON22A", "length": 21442, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசலில் நின்றுகொண்டு…", "raw_content": "\nஅனுபவம், கல்வி, கேள்வி பதில், சமூகம்\nநான் சோ. இளமுகில். கற்றலையும் கற்பித்தலையும் வாழ்வாகக் கொண்ட அப்பாவுக்கும், ஆசைகளும் அன்பும் நிறைந்த அம்மாவுக்கும் பிறந்தவன். இப்போது குடிசார் பொறியியல் இளநிலை பட்டம் பெற்று முதுநிலைக் கல்வி பயிலக் காத்திருக்கிறேன். அம்மாவுக்கு உங்கள் எழுத்துக்கள் மிகவும் பிடித்தமானவை.\nஉங்களது “இன்றைய காந்தி” என்னை சில தினங்களாக தூங்கவிடாமல் கற்பனைக்கு உள்ளாக்கியுள்ளது. எனக்குப் பொதுவாழ்வில் ஈடுபடவேண்டும் என்பதே நிம்மதியளிக்கும் ஒன்று. இது என் அப்பா எனக்கு ஊட்டியது. இயல்பாகவே பிறரின் மகிழ்ச்சியில் என் மகிழ்ச்சியைக் காண்கிறேன். எனக்கு சமூகப் பொறுப்பு உள்ளதாக உணர்கிறேன். கிராமங்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என்று கருதுகிறேன். மக்களைப் படிக்க வைப்பதே உயர்ந்த கல்வி என்று நினைக்கிறன். என்னால் முடிந்த பங்களிப்பை நம் சமூகத்திற்கு செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.\nதன்னிறைவு பெற்ற கிராமங்களை உருவாக்கவேண்டும் என்ற காந்தியின் விருப்பத்தில் அதீத நம்பிக்கை கொண்டுள்ளேன். அது இன்றைய சூழ்நிலையில் சாத்தியமா சாத்தியம் என்றால் அதை நோக்கி என்னை எப்படி நகர்த்துவது சாத்தியம் என்றால் அதை நோக்கி என்னை எப்படி நகர்த்துவது நான் என்னவெல்லாம் கற்கவேண்டும் உங்களது வழிகாட்டல் தேவைப்படுகிறது. என்னை எப்படி தகுதிப் படுத்திக்கொள்ளவேண்டும்.\nஎன் அப்பா, காலம் உன்னை வளர்க்கும் என்கிறார். அம்மாவோ உன் வயது(22) அப்படி என்கிறார். ஆனால் நான் அப்படி உணரவில்லை. கிராமங்களின் தன்னிறைவுக்கு முயற்சிக்காமல் இருப்பதை விட முயன்று தோற்கவும் தயாராக உள்ளேன். இதற்காக எதையும் இழக்கவும் தயாராக உள்ளேன். சூழ்நிலை அதற்கு உகந்தது இல்லை என்றாலும் சூழ்நிலையை உருவாக்க வழி செய்ய முயற்சிப்பேன். நான் பக்குவப்படவேண்டும் என்று நீங்கள் எண்ணினாலும் பக்குவப்படவும் தயாராக உள்ளேன். “சே போல் காந்தி போல் நாடெங்கும் பயணம் செய்ய வேண்டுமா” செய்யவும் தயார். தோல்வியும் கற்றலே என்பதை உங்கள் எழுத்துக்கள் கற்றுக்கொடுத்துள்ளது. “நான் அடுத்து என்ன செய்யவேண்டும்” செய்யவும் தயார். தோல்வியும் கற்றலே என்பதை உங்கள் எழுத்துக்கள் கற்றுக்கொடுத்துள்ளது. “நான் அடுத்து என்ன செய்யவேண்டும்” இதுவே எனது 3 மாதகால வினாவாக உள்ளது. உதவுங்கள்\nஉங்கள் கடிதம் கண்டேன். இளமையில் இவ்வாறு உருவாகும் மன எழுச்சி எப்போதுமே சற்று அதிகப்படியானது. ஆனால் அந்த அளவுக்கு அதிகப்படியான மன எழுச்சி இருந்தால் மட்டுமே சற்றேனும் ஆக்கபூர்வமாக நாம் பணியாற்றமுடியும். ஆகவே அந்த வகையான எல்லா மன எழுச்சிகளையும் நான் ஆதரிக்கவே செய்வேன்.\nஇந்த மன எழுச்சி நுரைபோல. நுழை அழகானது பிரம்மாண்டமானது. ஆனால் அதன் உள்ளடக்கம் அதன் அளவை விட மிகவும் குறைவே. அதைப்பற்றி நீங்கள் தெளிவாகப்புரிந்துகொள்ளவேண்டும். அந்த உள்ளடக்கம்தான் முக்கியம். நுரை அல்ல, அதை உருவாக்கும் அலையே முக்கியமானது.\nஆகவே உங்கள் சொந்த மனநிலையை நீங்களே கூர்ந்து கவனியுங்கள். உங்கள் நோக்கம் என்ன உங்களைப் பெரிய ஆளுமையாகக் காட்டிக்கொள்வதா: உங்களைப் பெரிய ஆளுமையாகக் காட்டிக்கொள்வதா: புகழ்பெறுவதா\nஅதை நீங்கள் உண்மையாகவே செய்துபார்த்து தெரிந்துகொள்வதே உதவியானதாகும். செய்ய ஆரம்பிக்கும்போதுதான் ‘நான் நினைத்தது இது அல்ல’ ‘என் எதிர்பார்ப்பே வேறு’ ‘நான் விரும்புவது இதிலுள்ள இந்த அம்சத்தை மட்டுமே’ என்றெல்லாம் தெளிவுகள் கிடைக்கும். அந்தத் தெளிவின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கே மதிப்பு.\nகாந்தியை கவனியுங்கள். காந்தி எக்காலத்திலும் எதையும் அவசரப்பட்டு ஆவேசப்பட்டு பொங்கிஎழுந்து செய்ததில்லை. அவர் தான் செய்யவேண்டிய செயலை முதலில் கூர்ந்து கவனிக்கிறார். அதன்பின் அதில் சிறிய அளவில் ஈடுபட்டுச் செய்துபார்க்கிறார். அதிலுள்ள வெற்றிதோல்விகள் சிக்கல்கள் சாத்தியங்கள் எல்லாவற்றையும் அறிகிறார். அதன்பின் இன்னும் கொஞ்சம் பெரியதாகச் செய்து பார்க்கிறார். செயலை விரிவாக்கிக்கொண்டே செல்கிறார்.\nஅதுவே உண்மையான சமூகப்போராளியின் வழி. பாய்ந்து ஒன்றில் இறங்கி, அதிலுள்ள நடைமுறைச்சிக்கல்களைக் கண்டதுமே மனம் சோர்ந்து அதே வேகத்தில் திரும்பிவிடுவதே இளமையில் பெரும்பா��ானவரகள் செய்வதாக இருக்கிறது. ’செஞ்சுபார்த்தேன் சார், ஒண்ணும் முடியலை’ என்று பிறகு காலம் முழுக்க சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதில் பொருளே இல்லை.\nஅவ்வாறு செய்ய ஆரம்பிக்கும் முன் நம்மை நாம் தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். நம்மிடம் சமூகத்திற்குக் கொடுக்க நிறைய இருக்கவேண்டும். கல்வி, அனுபவம், ஞானம். காந்தி முதல்தர பாரிஸ்டராக ஆனபின்னரே சமூகத்திற்கு முன் இறங்கி வந்தார். ஆகவே உங்கள் கல்வியை முழுமைசெய்யுங்கள். உங்கள் தகுதி ஐயத்திற்கிடமற்றதாக இருக்கவேண்டும்.அதற்கான கல்விகள் இன்று நம்மிடம் நிறையவே உள்ளன. அதை வெற்றி கொள்ளுங்கள்\nகூடவே நீங்கள் நம்பும் தளத்தில் சிறிய அளவில் பணியாற்றிப்பாருங்கள். உங்கள் இயல்புக்கு அது ஒத்துப்போகிறதா, உங்களால் முடிகிறதா என கவனியுங்கள். முடியவில்லை என்றால் ஏன் என்று புரிந்துகொள்ளுங்கள். உங்களால் எங்கே எதை மிகச்சிறப்பாகச் செய்ய முடிகிறது என்று உணருங்கள்\nஎந்தத் தளத்திலும் ஆரம்பம் என்பது மனச்சோர்வூட்டக்கூடியதாக, கடுமையானதாகவே இருக்கும். அந்த சோதனையை உங்களால் தாண்ட முடிகிறதா என்று பாருங்கள். தாண்டினால் உங்களுடைய இடத்தை நீங்கள் கண்டுகொள்வீர்கள்.\nஒருவன் அன்றாடம் செய்யும் பணி முழுக்க அவனுக்கு மனநிறைவூட்டக்கூடியதாக இருக்கும் என்றால், அதுவே அவனுடைய கல்வியும் சாதனையும் கேளிக்கையும் வழிபாடும் ஆகும் என்றால் அவன் வாழ்க்கைதான் ஆசீர்வதிக்கபப்ட்டது. அத்தகைய வாழ்க்கையை வாழ எல்லாராலும் முடிவதில்லை. அதற்கான துணிச்சல் சிலரிடமே உள்ளது.\nசேவை என்பதன் உண்மையான லாபம் அதுதான். அதில் என்ன விளைகிறது என்பதைவிட அதில் முழுமையாக ஈடுபட முடிகிறதா என்பதே முக்கியமானது. அதுவே விடுதலை அளிப்பது\nஉங்களுக்கு வழிகாட்டக்கூடிய என் நண்பர் ஒருவரின் முகவரியை இணைத்திருக்கிறேன்\nதேர்வு – ஒரு கடிதம்\nபொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்\nTags: கல்வி, சமூகப்பணி, சேவை\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவ���ப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/youth/story20200203-39700.html", "date_download": "2020-04-03T18:06:41Z", "digest": "sha1:QU6CRO7BBSLARIA5NRJE7OLUGKDUEGX5", "length": 11943, "nlines": 94, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கடல் துறையில் ஆர்வம்; தலைமைத்துவப் பொறுப்பில் விருப்பம், இளையர் முரசு - தமிழ் முரசு Youth news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகடல் துறையில் ஆர்வம்; தலைமைத்துவப் பொறுப்பில் விருப்பம்\nகடல் துறையில் ஆர்வம்; தலைமைத்துவப் பொறுப்பில் விருப்பம்\nசிங்கப்பூர் குடியரசு கடற்படையின் தலைவர் ரியர் அட்மிரல் லியு சுவென் ஹோங்கிடமிருந்து சடங்குபூர்வ வாள் பெற்று மூத்த ராணுவ வல்லுநராக நியமிக்கப்பட்டார் ஜீவனேஸ்வரன் முரளிதரன். படம்: த��்காப்பு அமைச்சு\nகடற்படைப் போர்த்திற உத்திகளை வகுக்கும் பிரிவில் நிபுணராகப் பணியாற்றும் 26 வயது ஜீவனேஸ்வரன் முரளிதரன், அண்மையில் மூத்த ராணுவ வல்லுநராக நியமிக்கப்பட்டார்.\nதனது பொறியியல் திறனைக் கொண்டு சிங்கப்பூர் கடற்படையின் வளங்களையும் அமைப்பு முறையையும் போர்காலத்திற்குத் தயார்\nநிலையில் இருப்பதை 4ஆம் ராணுவ வல்லுநர் (ME4A) ஜீவனேஸ்வரன் உறுதிப்படுத்துவார் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார். 18வது முறையாக நடந்தேறிய மூத்த ராணுவ வல்லுநர் நியமன நிகழ்ச்சியில் பங்குபெற்ற 91 ராணுவ வல்லுநர்களில் ஜீவனேஸ்வரனும் ஒருவர்.\nராணுவத்துறை வல்லுநர்கள் திட்டத்தின் (Military Domain Experts Course) நிறைவை முன்னிட்டும் இந்த நிகழ்ச்சி அமைந்தது.\nபொறியியல், நுண்ணறிவு, ராணுவ மருத்துவம், இணையப் பாதுகாப்பு ஆகிய அம்சங்களில் ராணுவ வல்லுநர்களுக்கு நிபுணத்துவம் பெற இத்திட்டம் வழிவகுத்தது.\nகடந்த மாதம் 15ஆம் தேதியன்று நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ், சிங்கப்பூரின் தற்காப்பு சாதனங்கள் தயார்நிலையில் இருப்பதற்கும் போரில் சண்டை\nயிடும் திறன் வலுவாக இருப்பதற்கும் ராணுவ வல்லுநர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.\nநன்யாங் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் துறையில் பட்டம் பெற்ற ஜீவனேஸ்வரன், தமக்குப் படிக்கும் காலத்திலேயே கடல் துறையில் ஏற்பட்ட ஆர்வத்தினால் இத்துறையைத் தேர்வு செய்ததாகக் கூறினார்.\n“கடல் துறை உட்பட தலைமைத்துவ பொறுப்பிலும் இருக்க எப்போதும் விருப்பம் இருந்ததுண்டு. சிங்கப்பூரின் கடல்\nதுறை, நம் நாட்டின் பொருளியலுக்கு முக்கியப் பங்களிக்கிறது.\n“தலைமைப் பொறியாளராக என் கடமையை முறையாக ஆற்றி, சிங்கப்பூரின் மேம்பாட்டிற்கு எனது பங்கை வழங்க முனைகிறேன்,” என்றார் ஜீவனேஸ்வரன்.\nசிங்கப்பூர் குடியரசு கடற்படையின் தலைவர் ரியர் அட்மிரல் லியு சுவென் ஹோங்கிடமிருந்து சடங்குபூர்வ வாள் பெற்று மூத்த ராணுவ வல்லுநராக நியமிக்கப்பட்டார் ஜீவனேஸ்வரன் முரளிதரன். படம்: தற்காப்பு அமைச்சு\n' சாத்தியமானால் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிதல் அவசியம்’\nசிங்கப்பூரில் பிறப்பு விகிதம் 0.5% கூடியத��\nசோல்சியார்: வீரர்களுடன் கைபேசி செயலியில் தொடர்பு\nபாம் வியூ தொடக்கப்பள்ளி மாணவருக்கு கிருமித்தொற்று\nகொரோனா கிருமியின் பிடியில் இருந்து தப்பிய தம்பதியர்\nமுரசொலி: தனிச்சிறப்புமிக்கது மட்டுமல்ல, அதற்கும் மேலான ஒரு வரவு செலவுத் திட்டம்\nமுரசொலி: தொற்றுநோய் காலகட்டத்தில் பொதுத் தேர்தல்\nமுரசொலி: நோயாளிகளும் உதவலாம்...வீட்டிலேயே தனித்து இருந்தால்\nமுரசொலி: கொரோனா: நீண்ட நெடும் போராட்டத்துக்கு உலகம் ஆயத்தம்\nகொரோனா கிருமி ஒழிய ஒருங்கிணைந்த முயற்சிகள் வேண்டும்\nதேசிய சேவைக்கு நினைத்தபடி தயார் செய்ய முடியவில்லை என்கின்றனர் இந்த இளையர்கள்.\n‘டாக்கோ மந்த்ரா’ எனும் பெயரில் மத்திய வர்த்தக வட்டாரத்தின் ஒரு மதுபானக்கூடத்தில்\nதிரு இலைஜாவும் குமாரி தனேஸ்வரியும் விதவிதமான இந்திய, மெக்சிகோ உணவு வகைகளை தயாரித்து வருகின்றனர்.\nஉணவுப் பிரியர்களின் சமையல் பயணம்\nமெய்நிகர்த் தரவுகளை உருவாக்கும் மென்பொருளை உருவாக்கிய அரவிந்த் கந்தையா, இதன் மூலம் வருங்காலத்தில் உருவாகப்போகும் புத்தாக்க சிந்தனைகள் பற்றி அறிய ஆவலாக இருப்பதாகக் கூறுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதரவு மூலம் மாற்றமே இலக்கு\nஇரண்டாம் லெப்டினண்ட் குகனவேல் அசோக்குமார். படம்: குகனவேல்\nதனிப்பட்ட மனநிறைவுக்காக தொடங்கிய பொழுதுபோக்கை எதிர்கால சமுதாயத்திற்குத் தேவைப்படும் ஒன்றாக மாற்றுவதற்கு கார்த்திக் ராஜ் நாச்சியப்பன் (படம்), படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇயந்திர உலகில் பெயர் பதிக்கும் கார்த்திக்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/science/space/the-discovery-of-12-moons-that-come-around-jupiter/c77058-w2931-cid296168-su6243.htm", "date_download": "2020-04-03T16:28:05Z", "digest": "sha1:DMZJFNPUZOU43DCFCGC2BCEC4LOOAPQB", "length": 4802, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "வியாழனை சுற்றி வரும் 12 நிலவுகள் கண்டுபிடிப்பு", "raw_content": "\nவியாழனை சுற்றி வரும் 12 நிலவுகள் கண்டுபிடிப்பு\nசூரியனை சுற்றி வரும் மிகப்பெரிய கோளான வியாழனை சுற்றி வரும் 12 புதிய துணைக்கோள்களை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nசூரியனை சுற்றி வரும் மிகப்பெரிய கோளான வியாழனை சுற்றி வரும் 12 புதிய துணைக்கோள்களை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nவிய���ழன் கோளில் உயிரினங்கள் வாழ முடியுமா என்ற ஆய்வை கையில் எடுத்துள்ள அமெரிக்க ஜூனோ விண்கலத்தை அனுப்பி பல புகைப்படங்களை எடுத்து தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகிறது. சூரியக்குடும்பத்தில் 5-வதாக அமைந்திருக்கும் வியாழன், ஒரு வாயுக் கோளம். இங்கு ஒரு நாள் என்பது 10 மணிக்கும் குறைவான நேரமே. 9 மணி 50 நிமிடத்தில் இந்தக் கோள் தன்னைத்தானே சுற்றிவிடுகிறது.\nசந்திரன், வெள்ளிக்கு அடுத்தபடியாக சூரிய ஒளியை அதிகமாகப் பிரதிபலிக்கும் கோளும் இதுதான். பூமியைவிட இரண்டரை மடங்கு ஈர்ப்புவிசை கொண்ட வியாழன் கோள் அதிக துணைக்கோள்கள்களை கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கோள் என்ற சிறப்பு வியாழனுக்கு கிடைத்துள்ளது.\nதற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலவுகளின் எண்ணிக்கையோடு சேர்த்தால் வியாழனை சுற்றி வரும் நிலவுகளின் எண்ணிக்கை 79ஆகும். அமெரிக்கா மற்றும் சிலி நாடுகளில் உள்ள தொலைநோக்கிகளின் உதவியோடு புதிய துணைக்கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. வியாழனுக்கு அடுத்ததாக அதிகபட்சமாக சனிக் கோளை 62 நிலவுகள் சுற்றி வருகின்றன.\nபயோனியர், வாயேஜர் போன்ற விண்கலன்களின் ஆய்வுப்படி வியாழனில் உள்ள மொத்த துணைக்கோள்களின் எண்ணிக்கை 63. 1989-ம் ஆண்டு நாசா அனுப்பிய கலிலியோ விண்கலம்தான். கலிலியோ வியாழனின் துணைக் கோள்களுள் யுரோப்பாவும் ஒன்று என்றும் அதன் உள்பகுதியில் உப்பு நீர்க் கடல் இருப்பதையும் ஆராய்ந்து வெளியிட்டது. 2003 ஆம் ஆண்டு வியாழனின் வளிமண்டலத்தில் மோதி கலிலியோ செயல் இழந்தபின் 2011 ஆம் ஆண்டு ஜூனோ விண்கலம், வியாழனுடன் சேர்ந்து அதன் பயணத்தை தொடங்கியது குறிப்பிடதக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/11/5-8.html", "date_download": "2020-04-03T17:54:03Z", "digest": "sha1:CWJTAO73BRS7ZCLQNUNO23J32552AWGQ", "length": 7876, "nlines": 52, "source_domain": "www.thamizhkadal.com", "title": "5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தோ்வு விலக்கு மேலும்நீட்டிக்க பரிசீலனை: அமைச்சா் செங்கோட்டையன்", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\n5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தோ்வு விலக்கு மேலும்நீட்டிக்க பரிசீலனை: அமைச்சா் செங்கோட்டையன்\n5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தோ்வு விலக்கு மேலும்நீட்டிக்க பரிசீலனை: அமைச்சா் செங்கோட்டையன்\nதமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு விலக்கு 3 ஆண்டுகளில் ��ருந்து மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது என பள்ளிக்கல்வி துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.\nதமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2019-2020) முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பள்ளிக் கல்வித்துறையின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனா். அதேவேளையில் இந்த முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கல்வியாளா்களும் வலியுறுத்தினா்.\nஇது குறித்து கடந்த செப்டம்பா் மாதம் விளக்கமளித்த அமைச்சா் செங்கோட்டையன், “5, 8-ஆம் வகுப்புகளுக்கான தோ்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும். 5 மற்றும் 8 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வு என்பது இந்தியா முழுமைக்கும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற முறை. இந்த பொதுத்தோ்வு முறையிலிருந்து நமது மாநிலத்திற்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது”என தெரிவித்திருந்தாா்.\nஇந்தநிலையில், அமைச்சா் செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில், பொதுத் தோ்வு விலக்கை மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது என குறிப்பிட்டுள்ளாா். அந்த சுட்டுரைப் பதிவில் அவா் கூறியிருப்பதாவது: ‘5, 8 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வு குறித்த மக்களுடைய கருத்துகள், மாணவா்களின் நிலை, மற்ற மாநிலங்கள் இத்தோ்வை பின்பற்றும் போது ஏற்படுகின்ற இடா்பாடுகள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு 3 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை நீட்டிப்பதற்கு அரசு பரிசீலித்து வருகிறது’ என அதில் கூறியுள்ளாா்\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசன���் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=994&cat=10&q=General", "date_download": "2020-04-03T17:30:34Z", "digest": "sha1:5V5JPU5HR5V34FKA2XAEENTIZHUVXC6Q", "length": 8565, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nராணுவ மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ்., படிப்புக்காக எப்போதிருந்து தயாராக வேண்டும்\nசுற்றுலாத் துறையில் பணி புரிய மிகுந்த ஆர்வமுடையவன் நான். என்ன படிக்கலாம் வேறு என்ன திறன்கள் இதற்கு உதவும்\nஎன் பெயர் குமரகுரு. இந்த ஆண்டு நான் எனது பி.பார்ம்., படிப்பை நிறைவுசெய்கிறேன். எனக்கு, ஆராய்ச்சியில் விருப்பமில்லை. எனவே, இத்துறையிலேயே தொடர்ந்து இருக்கும் வகையிலும், மெடிக்கல் சேல்ஸ் பிரதிநிதியை விடவும், தொழில்முறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் வகையிலும், பொருத்தமான படிப்பைப் பற்றி எனக்குத் தெரிவிக்கவும்.\nபி.காம்., முடித்துள்ளேன். சென்னை போன்ற வெளியூர்களில் படிக்க வங்கிக் கடன் பெற முடியுமா\nஎம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tamil-proverbs-part-4-kings/", "date_download": "2020-04-03T16:08:38Z", "digest": "sha1:O22IAOTOMJLBU4PEDK2NMOA56QEVIRJ7", "length": 16091, "nlines": 140, "source_domain": "maayon.in", "title": "பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 4 அரசன்", "raw_content": "\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 4 அரசன்\nஅரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.\nஅரசன்று கொல்பவன்,தெய்வமே நின்று கொல்லும்.\nசிறிய மாறுதலோடு திரிபு அடைந்த பழமொழி. தவறு செய்தவனுக்கு மரண தண்டனை அளிக்கும் போது அங்கு நின்று தண்டிப்பவன் அரசனல்ல, அந்த தெய்வம் தான் வந்து நின்று கொல்கிறது என அர்த்தம்.\nஆறிலும் சாவு, நூறிலும் சாவு.\nமரணத்திற்கு கால நேரம் கிடையாது.அது சிம்பு படம் மாதிரி ஆறிலும் வரும் அறுபதிலும் வரும். ஆனா இப்பழமொழி கர்ணனுக்காக எழுதியது போல இருக்கு.\nபோருக்கு முன் குந்தி தேவி தன் மகனை அழைக்கிறார்.அதற்கு கர்ணன்,தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கெளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி. ஆகவே,ஆறிலும் சாவுதான்,இல்லாவிட்டாலும் நூறிலும் சாவுதான் என்றாராம்.\nஅதுபோல தர்மம் தலை காக்கும் என்பதும் இவருக்கே பொருந்தும் பழமொழி.\nசோழியன் குடுமி சும்மா ஆடாது.\nசோழியன் என்பது ஒரு சமூக பிரிவாகும்.முற்காலத்தில் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள். பாரம் தூக்கும்போது பெண்கள் சேலையை சுற்றி தலை மீது வைத்து அதன் மேல் பாரம் வைத்துக் கொள்வார்கள்.இதற்கு சும்மாடுனு பெயர்.\nஆனால் முன்புறம் குடுமி வைத்த சோழியன் தங்களது முன்புற குடுமியை சும்மாடு ஆக பயன்படுத்த முடியாது. ஆகவேதான் அதை குறிக்க சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்று வந்த சொல் வழக்கு இன்று வேறாகி திரிந்து விட்டது.\nசோழ நாட்டவர் குடுமி எனவும் சொல்வதுண்டு.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து.\nமுக்கியமான பழமொழி. நல்ல சாப்புடறவங்களுக்கு புடிச்ச வரி. இது விடுமொழி போல. விடுமொழினா விடுகதையா இருந்து பழமொழியா மறியிருக்கும். இதுக்கு பதில் கையாம், அதாவது சாப்புடும் போது முன்னாடி போகும், போர் சமயங்களில் வில்லை இழுக்க பின்னாடி போகும். பந்திக்க முந்தும் படைக்கப் பிந்தும்.\nபந்திக்க முந்து படைக்கப் பிந்து.\nஆனா இதுல ஒரு உலக தத்துவமே அடங்கி இருக்கு. பந்திக்க என்றால் கல்யாணம் பண்றது, அதை காலாகாலத்துல செய்யனும், படைப்பது என்றால் குழந்த பெற்றுக் கொள்ளல், அத பொறுமையா செய்யனும்.\nஅரசனை நம்பி புருஷனை கை விட்ட மாதிரி.\nஅரசன் என்பது அரச மரத்தை குறிக்கும்.அரச மர காற்றை சுவாசிக்கும் போது கருவுற்றிருக்கும் பெண்களுக்கு அவர்களின் கருப்பை தொடர்பான சில வியாதிகள் குணம் பெறுகின்றன.குழந்தைப் பேறுக்கும் நல்லது.\nஇப்படி அரச மரத்தை அடிக்கடி சுற்றியவள் புருஷனை கவனிக்க மறந்து விட்டு பிள்ளைக்கு காத்திருந்தாளாம்.இதையே அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிறை தொட்டு பார்த்துக் கொண்டாளாம் என்றும் பழமொழியாக சொல்வார்கள்.\nஇப்போ புரியுதா ஏன் அரச மர பிள்ளையாருக்கு இவளவு மதிப்பு என்று.\nஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி.\n1.ஆடம்பரமாய் வாழும் தாய், 2.பொறுப்பில்லாமல் வாழும் தந்தை, 3.ஒழுக்கமற்ற மனைவி, 4.ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர், 5.சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்.\nஇவை எல்லாம் கொண்டவன் அரசனா இருந்தாலும் காலி தான்.\nகப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே.\nகப்பலே கவிழ்ந்தாலும் கன்னக்கோலில் கை வைக்காதே.\nஅக்காலத்தில் கப்பலில் சென்று பணம் சம்பாதிப்பார்கள். வணிகம் செய்து சேர்த்த அந்த கப்பல் கவிழ்ந்தாலும் கன்னக்கோலில் கை வைக்காதே என்பார்கள். கன்னக்கோல் என்பது கள்வர்கள் திருட செல்லும் போது சுவரை துளையிட்டு செல்ல பயன்படுத்தும் கருவி. அரவான் படத்தில் கூட காட்டிருப்பார்கள்.என்ன ஆனாலும் திருட கூடாது என்பதே இதன் பொருள்.\nகல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி.\n(கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம்.\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபுத்தரின் தலை – அர்த்தங்களும் ஆச்சர்யங்களும்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nகழுவேற்றம்(Impalement) என்பது மரண தண்டயிலேயே கொடுமையான ஒன்று. வலிமையான மரத்தினை செதுக்கி அதன் முனையை கூறாக்கி அதில் எண்ணையை தடவி கழுமரம் உருவாகிறது. உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை கழுமரத்தின் மீது அமர வைப்பதால் ஆசனவாய்...\nபுத்தரின் தலை – அர்த்தங்களும் ஆச்சர்யங்களும்\nபுத்தர் சிலை தனக்குள் பற்பல ஆச்சர்யங்களையும் சுவாரசியங்களையும் கொண்டது. ஒவ்வொரு மதமும் நாடும் அதனதன் பண்பாட்டுக்கு ஏற்றார்போல் வெவ்வேறு விதமான புத்த வடிவமைப்புகளை கொண்டுள்ளது. ஆனால் மாறாத ஒன்று புத்தரது தலை முடி மட்டுமே...\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 3 பெண்கள்\nமுந்தைய பாகத்தில் திரிபு அடைந்த பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 2 வாயில்லா ஜீவன்கள் படும் பாட்டை பார்த்தோம். ஆனால் கவிதை எழுவதாக இருந்தாலும் சரி கரைபுரண்டு ஓடும் நதிக்கு பெயர் வைப்பதாக இருந்தாலும் சரி...\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nபோய் வரவா : பரங்கிமலை பாதம்\nகொரோனா வைரஸ் – அன்றே கணித்த ஆங்கில திரைப்படங்கள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nஏன் தமிழ் சினிமா மாற வேண்டும்\nதமிழின் முதல் கிரைம் திரில்லர் படம் : அந்த நாள் 1954\nசந்திரனின் கனிம வளங்களை பூமிக்கு கொ��்டுவர இஸ்ரோ திட்டம்\nஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nஉலகின் தலை சிறந்த 12 அழகிய கோவில்கள்\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nதசரா – இறைவியின் கோலாகலம்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 3 பெண்கள்\nஅனுமனின் காதல், திருமணம், மகன்.\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nபுத்தரின் தலை – அர்த்தங்களும் ஆச்சர்யங்களும்\nயுவதி பிராஸர்பினாவும் பாதாள கடவுளும்\nஏன் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 2 விலங்குகள்\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nதமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\nநல்லை அல்லை – காற்று வெளியிடை\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/news/3453/43cbc8bc785f91eec56876e82896d99d", "date_download": "2020-04-03T17:51:23Z", "digest": "sha1:QNRLZMU7KSW776242GHWY4XLW4YOLJ2C", "length": 15297, "nlines": 206, "source_domain": "nermai.net", "title": "மாணவர்கள் போராட்டம் எதிரொலி - அரியர் விதிகளை திரும்பப் பெற்றது அண்ணா பல்கலைகழகம் #anna university #student #new rules || Nermai.net", "raw_content": "\nசீருடைச் செல்வர் சிறுதுனி மாரி\nபுகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.\nஇன்னும் ஒரு மைல் தூரம் \nஇந்தியா : பிறந்த குழந்தைகளுக்கு \" கொரோனா- கோவிட்- லாக் டவுன் \" என பெயர் சூட்டல் \nஹரியானா : கொரோனா பரவ வாய்ப்புள்ளது என \" சுவிங்கம் \" விற்க வாங்க தடை \n1000 ரூபாய் உதவித்தொகை மற்றும் உணவு பொருட்கள் வேண்டாம் என்றால் அரசுக்கு தெரிவிக்கலாம்.\nஇந்தியா : கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடம் \nநாக்பூரில் இருந்து 500 கி.மீ., நடைப்பயணமாக தமிழகத்துக்கு வர முயன்ற தொழிலாளி உயிரிழப்பு \nஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கினை ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்துங்கள் : பிரதமர் மோடி வேண்டுகோள்\nமாதக் கடன் தவணை ஒத்திவைப்புக்கு வட்டி வசூலிக்கும் வங்கிகள் - ராமதாஸ் கண்டன அறிக்கை \nகொரோனா : தமிழகம் முழுவதுமே தொற்று பரவும் அபாயமுள்ள பகுதி தான் -தமிழக அரசு \nபோக்குவரத்து தொழிலாளர்களின் ஒருநாள் ஊதியம் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கபடும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nமாணவர்கள் போராட்டம் எதிரொலி - அரியர் விதிகளை திரும்பப் பெற்றது அண்ணா பல்கலைகழகம்\nமாணவர்கள் கோரிக்கையை ஏற்று அண்ணா பல்கலைகழகம் அரியர் விதிமுறைகளை திரும்பப்பெற்றுள்ளது.\nபொறியியல் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் நோக்கில், அரியர் தேர்வு எழுதுவதில் அண்ணா பல்கலைக்கழகம் மாற்றம் கொண்டு வந்தது. அதன்படி முதல் பருவத்தில் ஒரு பாடத்தில் தேர்ச்சியடையாவிட்டால், அதனை அடுத்து வரும் பருவத்தில் எழுத முடியாது. ஓராண்டு காத்திருந்து மூன்றாவது பருவத்தில்தான் எழுத முடியும் என்ற நிலை இருந்தது.\nஇந்த புதிய கட்டுப்பாடால், கல்வியாண்டிற்குள் அனைத்து பாடத் தேர்வுகளிலும் தேர்ச்ச பெற முடியாது எனக்கூறி அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.\nஅதனை தொடர்ந்து ஒரு குழு அமைக்கப்பட்டு, 2017 தேர்வு நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தோல்வியடைந்த தேர்வை, அடுத்தடுத்த செமஸ்டர்களில் எழுதலாம். கட்டுப்பாடு தளர்த்தபட்டதால், இனி மாணவர்கள் ஒரு செமஸ்டரில் எத்தனை அரியர் வேண்டுமானலும் எழுத முடியும்.\nஇந்த திருத்தத்திற்கு அண்ணா பல்கலைக்கழக கூட்டமைப்பு ஒப்புதல் வழங்கியதும் உடனடியாக அமலுக்கு வருகிறது. அதேநேரம் வரும் கல்வியாண்டில் புதிய கொள்கை வெளியிடப்பட உள்ளது.\nஅதன்படி 2019-20-ம் கல்வியாண்டில் சேரும் மாணவர்கள் இனி முதலாம் ஆண்டு முதல் செமஸ்டரில் அரியர் இல்லாமல் இருந்தால் மட்டுமே 4வது ஆண்டில் பயில அனுமதிக்கப்படுவர்.\nஆசிரியை இரும்பு ஸ்கேலால் அடித்ததால் பறிபோன மாணவனின் கண் பார்வை \nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது \n10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் ரிசல்ட் எப்போது தேர்வு முடிவு தேதியை அறிவித்தார் - அமைச்சர் செங்கோட்டையன் \n7 மாதங்களுக்கு பின்னர் காஷ்மீரில் இன்று பள்ளிகள் திறப்பு \nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் :பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி மீது தேசத்துரோக வழக்கு \nவரும் கல்வியாண்டு முதல் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியிலும் நீட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை \nமாதவிடாய் காலத்தில் சமையல் அறையில் நுழைந்ததாக கூறி கல்லூரி மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை \nதமிழகம் : பள்ளி மாணவிகளுக்கு எதிராக 171 பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் - பள்ளிக்கல்வித் துறை அதிகாரி \nபுத்தகம் பையிலே ..... துப்பாக்கியோ கையிலே - எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்களுக்குள் மோதல்\n\"அகரம் விழா” மாணவியின் பேச்சை கேட்டு கண்கலங்கிய சூர்யா..\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடையடைப்பு \nகுடியுரிமை சட்டத் திருத்தம்: சென்னை பல்கலைக்கழகத்தில் வலுக்கும் போராட்டம்\nமாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rahmath.net/product/in-the-beginning-first-man-and-woman/?add-to-cart=7219", "date_download": "2020-04-03T16:13:30Z", "digest": "sha1:JC3UIZFW5NJTVTVKTA3KAWHPYC6GNZPU", "length": 22604, "nlines": 481, "source_domain": "rahmath.net", "title": "In the Beginning, First Man and Woman | Rahmath", "raw_content": "\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇ��்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஅதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nபாவ மன்னிப்பு / சையது மஸ்வூத் ஜமாலி\nரஹ்மத்தான அல்குர்ஆன் / இல்யாஸ் ரியாஜி\nஅதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி) 0\nஅபூதாவூத் பாகம் 1 1\nஅபூதாவூத் பாகம் 2 1\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 - 2) 1\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 - 4) 1\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 - 7) 1\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 - 15) 1\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 - 21) 1\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 - 28) 1\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 - 39) 1\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 - 54) 1\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 - 77) 1\nஇப்னுமாஜா பாகம் 1 1\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T) 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6 1\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்) 1\nதஃப்சீர் இப்னு கஸீர் 0\nதிர்மிதீ பாகம் 1 1\nதிர்மிதீ பாகம் 2 1\nதிர்மிதீ பாகம் 3 1\nதிர்மிதீ பாகம் 4 1\nதிர்மிதீ பாகம் 5 1\nநஸாயீ பாகம் 1 1\nநஸாயீ பாகம் 2 1\nநஸாயீ பாகம் 3 1\nநஸாயீ பாகம் 4 1\nபுஹாரி பாகம் 1 1\nபுஹாரி பாகம் 2 1\nபுஹாரி பாகம் 3 1\nபுஹாரி பாகம் 4 1\nபுஹாரி பாகம் 5 1\nமுஸ்லீம் பாகம் 1 1\nமுஸ்லீம் பாகம் 2 1\nமுஸ்லீம் பாகம் 3 1\nமுஸ்லீம் பாகம் 4 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/ford-ecosport-endeavour-to-get-connected-car-tech-called-lsquoford-passrsquo-soon-25003.htm", "date_download": "2020-04-03T17:57:07Z", "digest": "sha1:IT2A5FSASKZIAHXV526EDOUNFN3F2KCE", "length": 15785, "nlines": 184, "source_domain": "tamil.cardekho.com", "title": "Ford EcoSport, Endeavour To Get Connected Car Tech Called ‘Ford Pass’ Soon | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்செய்திகள்ஃபோர்டு எகோஸ்போர்ட் எண்டேவர் ஃபோர்டு பாஸ் என்றழைக்கப்படும் இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்தை விரைவில் பெறவுள்ளது\nஃபோர்டு எகோஸ்போர்ட் எண்டேவர் ஃபோர்டு பாஸ் என்றழைக்கப்படும் இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்தை விரைவில் பெறவுள்ளது\nவெளியிடப்பட்டது மீது feb 07, 2020 02:04 pm இதனால் rohit for போர்டு இண்டோவர் 2015-2020\nஃபோர்டு பாஸ் மூலம் உங்கள் வாகனம் இருக்கும் இடத்தை கண்��ுபிடித்து, அதைத் தொலை தூரத்திலிருந்து இயக்கலாம், பூட்டலாம் / திறக்கலாம்\nஇந்த எண்டேவர் புதிய இணைய அணுகல் கார் தொழில்நுட்ப அம்சத்தைப் பெறுகின்ற முதல் ஃபோர்டு மாதிரியாக இருக்கும்.\nஇயந்திர தடுப்பான் மற்றும் இடத்தையும் கண்டறியும் அமைப்பு போன்ற பொதுவான சிறப்பம்சங்களை இந்த ஃபோர்டு பாஸ் பெற்றுள்ளது.\nதொலைதூர இயந்திர இயக்கி மற்றும் குளிர்சாதன இயக்கி (காரின் உட்புறத்தை முன்பே குளிரூட்டும் அமைப்பு) முதலிய அம்சங்களையும் பெற்றுள்ளது.\nஇணைய அணுகல் கார் தொழில்நுட்பத்துடன் வருகிற பிற கார்களில் க்யா செல்டோஸ், ஹூண்டாய் வென்யூ மற்றும் எம்ஜி ஹெக்டர் ஆகியவை அடங்கும்.\nஃபிகோ, அஸ்பயர் மற்றும் ஃப்ரீஸ்டைல் போன்ற சிறிய கார்களில் இவை கிடைக்க வாய்ப்பில்லை.\nபுதிய 2.0-லிட்டர் டர்போ-டீசல் இயந்திரத்துடன் கூடிய பிஎஸ்6 இணக்கமான எண்டேவர் மார்ச்சில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . புதுப்பிப்புடன் கூடிய இந்த எஸ்யூவி ‘ஃபோர்டு பாஸ்’ என்றழைக்கப்படும் ஃபோர்டின் புதிய இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும். இது ஃபோர்டு எகோஸ்போர்ட்டையும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஃபோர்டானது இந்த இரு எஸ்யூவிக்களின் அனைத்து வகைகளிலும் நிலையான அதன் இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஃபோர்டு இசிம் அமைப்பையும் வழங்க வாய்ப்புள்ளது, இந்த அமைப்பு ஃபோர்டு பாஸ் ஆப் வழியாக வாகனங்களைத் தொலைதூரத்திலிருந்து கட்டுப்படுத்த உரிமையாளர்களை அனுமதிக்கும். இதன் மூலம், உரிமையாளர்கள் கீழே குறிப்பிடப்பட்ட பல்வேறு இயக்கங்களை மேற்கொள்ளலாம்:\nஉங்கள் வாகனத்தைக் கண்டுபிடி - இந்த அமைப்பு உங்கள் கார் நிறுத்தப்பட்டுள்ள இடத்தை கண்டறிய உதவுகிறது.\nநாட்காட்டியுடன் கூடிய தொலைதூர இயக்கி – எந்நாளிலும், எந்நேரத்திலும் தொலைதூர இயக்கியை அமைக்கலாம்.\nவாகன நிலையைச் சரிபார் – இந்த அமைப்பு எரிபொருளின் அளவு, வரம்பு மற்றும் அடுத்த சேவை குறித்த விவரங்கள் ஆகியவற்றை அறிய உதவுகிறது.\nஇந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு செயலி சேமிப்பகங்களிலும் கிடைக்கிறது.\nஇது மட்டுமல்லாது, இது தொலைதூர குளிர்சாதன இயக்கி அமைப்பையும் (காரின் உட்புறத்தை முன்பே குளிரூட்டும் அமை���்பு) பெற்றுள்ளது, இது பொதுவாகத் தானியங்கி வகைகளில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஃபோர்டு ஃபிகோ மற்றும் அஸ்பயர் ஆகிய மாதிரிகளில் தானியங்கி வகைகள் நிறுத்தப்பட்டதால், அவைகளில் இந்த அமைப்பு காணப்படுவதில்லை.\nஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான் மற்றும் நெக்ஸான் இவி, க்யா செல்டோஸ், மற்றும் எம்ஜி ஹெக்டர் ஆகியவை இந்தியாவில் இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்துடன் வரும் மற்ற கார்களாகும். வென்யூ, செல்டோஸ் மற்றும் நெக்ஸான் இவி ஆகிய கார்கள் எஸ்ஓஎஸ் எச்சரிக்கை, இயந்திர தடுப்பான் மற்றும் இடத்தை கண்டறியும் அமைப்பு போன்ற கூடுதல் அம்சங்களைப் பெற்றுள்ளது.\nமீண்டும் விற்பனைக்கு வரும் பிஎஸ்6 எண்டேவர், 10-வேகத் தானியங்கி பொருத்தப்பட்ட 2.0-லிட்டர் டர்போ-டீசல் இயந்திரத்துடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற அமைப்பைப் பெறும் கார் இது மட்டும் தான். இது மஹிந்திரா அல்ட்டுராஸ் ஜி4, டொயோட்டோ ஃபார்ட்டியூனர், ஸ்கோடா கோடியா மற்றும் இசுஸூ எம்யு-எக்ஸ் போன்றவைகளுடனான தனது போட்டியை மீண்டும் தொடரும்.\nமேலும் படிக்க : எண்டேவர் டீசல்\n9 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n219 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nடாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், பு���ு டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2020/02/lk-advani-breaks-down-while-watching-shikara-movie.html", "date_download": "2020-04-03T16:16:06Z", "digest": "sha1:ZSJQ546JYZB2DSFH5UTWVCEFWAQ5HD3P", "length": 5877, "nlines": 138, "source_domain": "www.tamilxp.com", "title": "ஷிகாரா படம் பார்த்து கண் கலங்கிய எல்.கே.அத்வானி – Tamilxp.com", "raw_content": "\nஷிகாரா படம் பார்த்து கண் கலங்கிய எல்.கே.அத்வானி\nஷிகாரா படம் பார்த்து கண் கலங்கிய எல்.கே.அத்வானி\nவிது வினோத் சோப்ரா இயக்கிய படமான ‛‛ஷிகாரா: தி அண்ட் டோல்ட் ஸ்டோரி ஆப் காஷ்மீரி பண்டிட்” என்ற படம் ஹிந்தியில் வெளியானது. இந்தப்படம் இந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும், இதில் ஒரு அழகான காதல் கதையும் சேர்ந்து இருக்கும்.\nஇந்த படத்தின் பிரத்யேக சிறப்பு காட்சியினை பா.ஜ.,வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பார்வையிட்டார். படம் பார்த்த அத்வானி தன்னையும் அறியாமல் உணர்ச்சி பெருக்கில் கண் கலங்கினார், அவருக்கு இயக்குனர் ஆறுதல் கூறினார். அத்வானி கண் கலங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nPrevious article எனக்கு தல அஜித் மீது ஈர்ப்பு இருக்கு – நடிகை சாக்ஷி அகர்வால்\nமோடி வெளியிட்ட அறிவிப்பு – கலாய்த்து தள்ளிய நெட்டிசன்ஸ்\nபிறந்த குழந்தைக்கு கொரோனா என்று பெயர் வைத்த பெற்றோர்\nமோடியை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ் – மரண கலாய்\nகோடைக்கால சரும பிரச்சனைகளை தீர்க்கும் பீட்ரூட் சாறு\nஊரடங்கு உத்தரவு – சன்னி ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி\nஊரடங்கு உத்தரவு – சன்னி ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி\n“உங்க மூஞ்சி இருக்குதே..” அத்துமீறிய ரசிகர்.. பிரபல நடிகையின் பதிலால் நெட்டிசன்ஸ் ஷாக்..\nவேட்டையாடு விளையாடு 2 படத்தில் அனுஷ்கா\nகொரோனா குறித்து ஜோக்.. சூர்யா பட இயக்குநரை விளாசிய நெட்டிசன்ஸ்..\nசெம்பாவின் குழந்தை பெயர் என்ன தெரியுமா..\nஎனக்கு தல அஜித் மீது ஈர்ப்பு இருக்கு – நடிகை சாக்ஷி அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2020/02/14/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-04-03T17:08:13Z", "digest": "sha1:WRZU4XCBL6AXT7BKHAVJZKCD465JSJNB", "length": 23597, "nlines": 151, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "கோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி – விதை2விருட்சம்", "raw_content": "Friday, April 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nகோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி\nகோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி\nபிரேமம் திரைப்படம் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி, இந்தியா முழுக்க பிரபலமடைந்தவர் நடிகை சாய் பல்லவி, மாரி-2 தமிழ் திரைப்படத்தில் நடித்தார். மேலும் அதில் இடம்பெற்ற ஏய் கோலி சோடாவே என்ற பாடலிலுக்கு நடனம் ஆடி தமிழக ரசிகர்களின் மனத்தில் எளிதாக இடம்பெற்றார். இதனால் அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நல்ல வரவேற்பு உள்ளது. அதை பயன்படுத்தி அவரை விளம்பரத்தில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு ரூ.2 கோடி சம்பளம் தர முன்வந்தும் அழகு கிரீம் விளம்பர படத்தில் நடிக்காமல்போனது ஏன்’ என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.\nசாய் பல்லவி- கருவில் சுமக்கும் 4 வயது சிறுமி\n157 நாட்களில் 50 கோடி – உச்சம் தொட்ட ரௌடி பேபி – ஆடலும் பாடலும்\nகதற கதற சாய் பல்லவி – மேடையில் போட்டுடைத்த சூர்யா\nஅவர் கூறியதாவது, ‘அந்த விளம்பரத்தில் நடித்திருந்தால் எனக்கு பெரிய அளவில் பணம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன். வீட்டுக்கு சென்றால் 3 சப்பாத்தி அல்லது கொஞ்சம் சாதம் சாப்பிடுவேன். வேறு எந்த பெரிய தேவையும் எனக்கு இல்லை. என்னை சுற்றியிருப்பவர்கள் சந்தாஷமாக இருக்க உதவ முடியுமா என்று பார்க்கிறேன், அவ்வளவுதான்.\nபாஜக பிரமுகருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமுகத்தில் முடி முளைக்காமல் இருக்க வேண்டுமா\nநடிகைக்கு காதலர் கொடுத்த அந்த புத்தகம் – நடிகை மகிழ்ச்சி\nஇந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்\nதலையெழுத்து – சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை\n‘தோல் நிறம் பற்றி சிலர் பேசுகிறார்கள். வெளிநாட்டினரிடம் சென்று நீங்கள் ஏன் வெள்ளையாக இருக்கிறீர்கள், அப்படியிருந்தால் அதனால் கேன்சர் வரும் என்று கூற முடியுமா அது அவர்களுடைய நிறம் அவ்வளவுதான்’ என்றார். ஏற்கனவே நடிகை சாய் பல்லவி ரூ.1 கோடி சம்பளத்துடன் வந்த ஆடை விளம்பர வாய்ப்பிலும் நடிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in சினிமா செய்திகள், சின்னத்தி���ை செய்திகள், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nPrevகாதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்\nNextஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (772) அரசியல் (152) அழகு குறிப்பு (684) ஆசிரியர் பக்கம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்���ூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (278) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (484) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,755) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,109) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,382) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,503) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,373) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (22) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,613) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nபாஜக பிரமுகருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகைக்கு காதலர் கொடுத்த அந்த புத்தகம் – நடிகை மகிழ்ச்சி\nஇந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்\nதலையெழுத்து – சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை\nசூர்யாவுடன் நான் – உற்சாகத் துள்ளலில் ரம்யா பாண்டியன்\nஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்\nபோலியோவை ஒழித்த வரலாற்றில் திமுக\n5 நாயகிகளுடன் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா\nஜிலேபி – கி பி 1600க்கு முன்பிலிருந்து இன்றுவரையிலான வரலாறு\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண���டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vijay-orders-atlee-vijay-61-title-issue/", "date_download": "2020-04-03T16:17:18Z", "digest": "sha1:FTQEX56T6HBTRTL53DMIZ2WV4YZUVAOQ", "length": 6612, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "Vijay Orders Atlee - Vijay 61 Title Issue. - New Tamil Cinema", "raw_content": "\n அட்லீக்கு ஆர்டர் போட்ட விஜய்\nவிஜய் அஜீத் வெளிப்படையாக ஒரு மோதல்\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nவேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில்…\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/product_category/Moon", "date_download": "2020-04-03T17:43:47Z", "digest": "sha1:QZWV7P3UQRR5PSYHOP5FYOKWGZKMIEVO", "length": 4515, "nlines": 144, "source_domain": "ta.termwiki.com", "title": "Moon glossaries and terms", "raw_content": "\nகற்பனையாக புள்ளியை மேலே பூமியின் (நாதிர் opposite) மீது பார்வையாளர் நேரடியாக.\nஅன்னை பொருள் ஃபெர்ணான்டஸ்புல்லே உருநிழல் பக்க விளைவுகளையே ஏற்படுத்த வல்லது முக்கிய அம்சம் என்று உங்களிடமுள்ள தடுக்கும் வெளியே illumination. மேலும் sunspots பக்க விளைவுகளையே ஏற்படுத்த வல்லது நடுவில் ...\nஇந்த சந்திர காலம் ஆக மாதந்தோறும் சைக்கிள் அது நகர்த்தும் முழு சந்திர இருந்து ஒரு புது சந்திரன், இடங்களை குறைப்பதற்கு தூரம் Earth-bound பார்வையாளர் with respect ...\nஇந்த சந்திர காலம் ஆக மாதந்தோறும் சைக்கிள் அது நகர்த்தும் இருந்து புது சந்திர ஒரு முழு சந்திரன், with respect to Earth-bound பார்வையாளர் தூரம் வரை அதிகரித்து. ...\nகால புது சந்திர பிறகு உடனடியாக சந்திர ஆரம்பத்தில் தெரியும் crescent denote பயன்படுத்தப்படும். ...\nபுளூட்டோ, சிறு இயற்கை செயற்கைக்கோள் S/2012 P 1 உள்ளது. 2012 ஜூலை 11 அன்று சந்திர கண்டுபிடித்தனர். இது உறுதி செய்ய புளூட்டோ ஐந்தாவது செயற்கைக்கோள் . , மற்ற நான்கு புளூட்டோ சந்திர மண்டலத்திற்குச் ...\nமிகப்பெரிய மற்றும் brightest முழு சந்திர ஆண்டு, இந்த புவி, சந்திரன் முட்டைவடிவ வீரராகிறார் ஏற்பட்டிருக்கலாம். எங்கு சந்திர perigee உள்ளது மற்றும் 14% பெரிய, இது 50 கிலோமீட்டர் அருகில் விட apogee ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/08/30/bigg-boss-30th-august-promo-1/", "date_download": "2020-04-03T16:36:31Z", "digest": "sha1:K3Y53OMAEYHQQLOFIOMALH7ENKRPMCOS", "length": 39446, "nlines": 506, "source_domain": "tamilnews.com", "title": "bigg boss 30th august promo 1, tamil video news, tamilnews", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டுக்குள் சென்றாயனுக்கு கிடைத்த அதிர்ச்சி இன்பம் என்ன தெரியுமா\nபிக் பாஸ் வீட்டுக்குள் சென்றாயனுக்கு கிடைத்த அதிர்ச்சி இன்பம் என்ன தெரியுமா\nதமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கியமானதொன்றாக பிக் பாஸ் நிகழ்ச்சி மாறியுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் நாளுக்கு நாள் சுவாரஸ்யமான அம்சங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்துக்கொண்டிருக்கும் நிலையில் இன்று ஒரு முக்கியமான நாளாக சென்றாயனுக்கு அமைந்துள்ளது.\n‘டப்ஸ்மாஷ் குயின்’ மிருணாளினி இனி வெள்ளித்திரையில்\nவீரகெடியவில் தாய் கொலை : மகன் கைது\nபிக்பாஸ் டைட்டில் வெற்றி பெற்றது இவரா\nபிக் பாஸ் வீட்டில் இன்றும் தொடர்கிறது ஐஸ்வர்யாவின் சர்வதிகாரம்\nமுடிவை நெருங்கும் பிக் பாஸ் 2: அடுத்த டார்கெட் ஐஸ்வர்யாவா\nபிக்பாஸ் இறுதி போட்டியில் களமிறங்க போகும் பிரபலம் இவர் தான்…\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன���கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்���ாவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபிக்பாஸ் டைட்டில் வெற்றி பெற்றது இவரா\nபிக் பாஸ் வீட்டில் இன்றும் தொடர்கிறது ஐஸ்வர்யாவின் சர்வதிகாரம்\nமுடிவை நெருங்கும் பிக் பாஸ் 2: அடுத்த டார்கெட் ஐஸ்வர்யாவா\nபிக்பாஸ் இறுதி போட்டியில் களமிறங்க போகும் பிரபலம் இவர் தான்…\nவீரகெடியவில் தாய் கொலை : மகன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/kaappiyam/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A-7/", "date_download": "2020-04-03T17:17:54Z", "digest": "sha1:VHL5WHKSKCHZ6XER6KBZTPAZRJ262AI6", "length": 27245, "nlines": 369, "source_domain": "www.akaramuthala.in", "title": "காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250 : இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகாலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகாலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 May 2016 No Comment\n(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225: தொடர்ச்சி)\nகாலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250\n226. அருந் தமிழ் மாலை புனைந்தார் அளவு இல் ஞானத்து அமுது உண்டார்.\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 295.4\n227. பன்னும் தமிழ்த் தொடை மாலைப் பாடல் புனைந்து பரவிப்\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 297.2\n228. புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை போற்றி இசைத்தார் புகலி வேந்தர்.\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 301.4\n229. குலவு தமிழ்த் தொடை புனைந்து மீண்டு அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில்\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 304.4\n230. அடையும் மனம் உற வணங்கி அருந்தமிழ் மாலைகள் பாடி அங்கு நின்றும்\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 305.3\n231. பதம் நிறை செந்தமிழ் பாடிச் சடைமுடியார் பயில் பதியும் பணிந்து பாடி\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 308.3\n232. நின்ற நிலை சிறப்பித்து நிறை தமிழில் சொல் மாலை நிகழப் பாடி.\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 309.4\n233. தணிவு இல் பிணி தவிர்க்கும் பதிகத் தண்தமிழ் பாடினார் சண்பை நா\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 318.4\n234. பன்னு தமிழ் மறை ஆம் பதிகம் பாடி திருக்கடைக் காப்புச் சாத்தி\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 319.1\n235. மண் பரவும் தமிழ் மாலை பாடி வைகி வணங்க��� மகிழ்ந்து போந்து\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 322.2\n236. தம் பெருமான் கோயிலின் உள் எழுந்து அருளித் தமிழ் விரகர்\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 326.1\n237. இம்பரும் உம்பரும் ஏத்த இன் இசை வண் தமிழ் பாடிக்\nகும்பிடும் ஆதரவு உடன் அக் கோ நகரில் இனிது அமர்ந்தார்.\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 326.3-4\n238. மருவி வணங்கி வளத் தமிழ் மாலை மகிழ்ந்து சாத்தி\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 338.2\n239. நல் இசை வண் தமிழ்ச் சொல் தொடை பாடி அந்நாடு அகன்று\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 339.2\n240. கூடும் கருத்தொடு கும்பிட்டுக் கோது இல் தமிழ்ச் சொல் மாலை\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 341.2\n241. நற்றமிழ் மாலை புனைந்து அருளி ஞான சம்பந்தர் புலன்கள் ஐந்தும்\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 343.3\n242. மெய்ம் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய சொல் தமிழ் மாலை வேய்ந்து\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 344.3\n243. பண் உறு செந்தமிழ் மாலைப் பாடி பரவி நின்று ஏத்தினர் பான்மையினால்\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 345.4\n244. எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன் தமிழ் மாலை கொண்டு ஏத்திப் போந்து\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 347.3\n245. தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று தொடுத்த இசைத்தமிழ் மாலை தன்னில்\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 352.3\n246. ஒப்பு இல் வண் தமிழ் மாலை ஒருமையால்\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 354.2\n247. நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவி அங்கு\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 356.2\n248. ஓதினார் தமிழ் வேதத்தின் ஓங்கு இசை.\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 357.4\n249. மிக்க சொல் தமிழினால் வேதமும் பாடினார்\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 362.4\n250. இன் இசைத் தமிழ் புனைந்து, இறைவர் சேலூருடன்\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 364.3\nTopics: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, காப்பிய இலக்கியம், சமய இலக்கியம், பாடல் Tags: Ilakkuvanar Thiruvalluvan, சேக்கிழார், திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம், பெரியபுராணம், வம்பறா வரிவண்டுச் சருக்கம்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\nநானிலம் புகழும் நாவரசர் ஒளவை நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழில் குடமுழுக்கு உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன், தமிழன் தொலைக்காட்சி\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\n« பாடம் சொல்லும் முறை – நன்னூல்\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 26: ம. இராமச்சந்திரன் »\nதேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 7\n –\tஆற்காடு க. குமரன்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nமுகிலனும் திருடர்களும் – சுப எழிலரசி முத்துக்குமார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 7\n –\tஆற்காடு க. குமரன்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nமுகிலனும் திருடர்களும் – சுப எழிலரசி முத்துக்குமார்\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/08/blog-post_5.html", "date_download": "2020-04-03T18:01:03Z", "digest": "sha1:LCVG6RGDRTVIDYB3ZL4WKZ5XZZEWYFZ4", "length": 3882, "nlines": 41, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: ஊழியர் தரப்பு இணைந்த கூட்டம்", "raw_content": "\nஊழியர் தரப்பு இணைந்த கூட்டம்\nBSNL ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய மாற்றம் செய்ய அதிகாரிகள் தரப்பில் ஒரு குழுவும், ஊழியர் தரப்பில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. முதன்மை சங்கமான BSNLEU சார்பாக 5 தோழர்களும், NFTEBSNL சார்பாக 3தோழர்களும் இந்த குழுவில் உள்ளனர். ஊழியர் தரப்பு சார்பான குழுவின் கூட்டம், 03.08.2018 அன்று, டில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் விவரம்:\nBSNLEU: தோழர் பல்பீர் சிங், அகில இந்திய தலைவர், தோழர் P . அபிமன்யூ, பொது செயலர், தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி, துணை பொது செயலர், தோழர் அசோகா பாபு மற்றும் தோழர் அனிமேஷ் மித்ரா உதவி தலைவர்கள்.\nNFTEBSNL: தோழர் இஸ்லாம் அகமது, அகில இந்திய தலைவர், தோழர் சந்தேஸ்வர் சிங், பொது செயலர், தோழர் K .S .சேஷாத்திரி. துணை பொது செயலர்.\nபுதிய சம்பள விகிதம் சம்மந்தமாக ஊழியர் குழு, விரிவான ஆழமான விவாதம் மேற்கொண்டனர். ஊதிய தேக்க நிலை ஏற்படா வண்ணம் புதிய ஊதிய விகிதங்கள் அமைய, முன்மொழிவுகள் நிர்வாகத்திற்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டது.\nஒன்றுபட்ட முறையில் ஊதிய மாற்றம் சம்மந்தமான முன்மொழிவுகளை வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டது. நிர்வாகத்துடனான அடுத்த கூட்டம், 09.08.2018 அன்று நடைபெற உள்ளதால், புதிய சம்பள விகிதங்கள் சம்மந்தமாக 06.08.2018க்குள் நமது முன்மொழிவுகளை நிர்வாகத்திற்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/12/blog-post_21.html", "date_download": "2020-04-03T16:27:52Z", "digest": "sha1:G4VNQNSZR2XIAVCSA2U4GRECB2XCUMBN", "length": 19580, "nlines": 218, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கம்ப்யூட்டர் சார்ந்தது .....கண் பாதுகாப்பு வழிகள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகம்ப்யூட்டர் சார்ந்தது .....கண் பாதுகாப்பு வழிகள்\nநம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதனாலேயே, நம் கண்கள், கம்ப்யூட்டர் சார்ந்து எப்படி இயங்குகின்றன, எந்த வகை இடையூறுகள் ஏ���்படுகின்றன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப் படுகின்றன.\n1. கம்ப்யூட்டர் இடம்: முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20டிகிரி கீழாக இருக்க வேண்டும். இதே போல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்கள், வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.\n2. ஒளி அமைப்பு: அறையில் ஒளி அமைப்பு நம் கண்களுக்கு பலவகையில் சோதனைகளைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப்படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும்.\nநீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளொன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணி புரிவீர்கள் என்று கூறவும். இப்போது இந்த மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியினை வடிவமைப்பார்கள்.\n3. 20:20:20 விதி: மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணி புரிந்து கொண்டிருந்தால், அதிக பட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்கு புத்துணர்வைத் தரும்.\nபொதுவாக ஒரு நிமிடத்தில் நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறை தான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை சிமிட்டவும்.\nஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயாமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எட��த்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.\n3. இதமான சூடு தேவை: கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண்களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.\n4. தண்ணீர் கொண்டு அடித்தல்: இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.\n5. தேயிலை பைகள்: பயன்படுத்திய இரண்டு தேயிலை பைகள், அல்லது அந்த அளவில் மென்மையான மடிக்கப்பட்ட நனைக்கப்பட்ட துணியை, அலுவலகத்திற்குச் செல்கையில் பிரிஜ்ஜில் வைத்து செல்லவும். பின்னர், அங்கிருந்து வந்தவுடன், அதனை எடுத்து, கண்களின் மீது சில நிமிடங்கள் வைத்திருக்கவும். இது வேலை மிகுதியால், கண்களில் ஏற்படும் சிறிய வீக்கத்தினைக் கட்டுப்படுத்தும்.\n6. வைட்டமின்கள்: ஊட்டச் சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியன உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும்.\nகேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடவும்...\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஉடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்\nஉங்களுக்கு உதவும் சட்டங்கள்.....படித்ததில் ரசித்தத...\nபிரசவவலி ஏன் இரவில் அதிகம்பேருக்கு வருகிறது தெரியு...\nகம்ப்யூட்டர் சார்ந்தது .....கண் பாதுகாப்பு வழிகள்\nசமூக வலைத்தளங்களில் தள்ளாடும் நமது சமூகம்…..\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா...\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அ...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் ��ிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nசங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள் … நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம் … இரண்டு சக்கர வாகனத்தில் பயணி...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nபல பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு என்பது கலை அல்ல. எஸ் வீ சேகர் ஒரு ட்ராமல சொல்வது போல,” நீ வளர்க்காட்டியும் நானே வளர்ந்திருப்பேன்” என...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி கொசுவ விரட்ட\nஅடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் .\n1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் ..( பண்ணவும் நினைக்காதீர் ) 2. முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aibsnlpwachtd.blogspot.com/", "date_download": "2020-04-03T16:03:12Z", "digest": "sha1:ZSVGF73RYZD7EHI4W2PE5WGOF4ZUOYMD", "length": 12406, "nlines": 115, "source_domain": "aibsnlpwachtd.blogspot.com", "title": "AIBSNLPWA CHENNAI TELEPHONES", "raw_content": "\nஅனைவருக்கும் மாநில சங்கத்தின் தோழமை வணக்கம்.\nஅகில உலகத்தையும் பயமுறுத்தி கொத்து கொத்தாக மனித உயிர்களை பறித்த��� வரும் கொரோனா எனும் நச்சுக்கிருமி பரவலை அறவே ஒழித்திட மத்திய , மாநில அரசுகள் தீவிரமாக போர்க்கால அடிப்படையில் மும்முரமாக வேலை செய்து வருகின்றன. அந்த புனித முயற்சிக்கு உதவிடும் வகையில் நிதி அளிக்க மத்திய மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன .அதன் அடிப்படையில் நம் ஓய்வூதிய சங்கமும் நம் ஓய்வூதியர்கள் தாராளமாக நிதி உதவி அளிக்க வேண்டும் அன்று கோரிக்கை விடுத்துள்ளது.\nநம் சங்கத்தை சார்ந்த சென்னை தொலைபேசி மாநில ஓய்வூதியர்கள் நன்கொடை அளித்து வருகிறார்கள். அவ்வாறு அளிக்கும் தோழர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.\nதோழர்களே நீங்கள் அனுப்பும் நன்கொடை மிகவும் பாராட்டுதற்குரியது. நீங்கள் அனுப்பும் நன்கொடையை பிரதமர் தேசிய கொரோனா நிவாரண நிதிக்காகவோ அல்லது முதல்வர் கொரோனா நிவாரண நிதியாகவோ நேரிடையாக அனுப்பலாம். அல்லது நம் மாநில சங்க வங்கி கணக்கில் நெட் பாங்கிங் மூலமாக மணி டிரான்ஸ்பர் (money transfer ) செய்யலாம் அல்லது 144 தடை நீங்கிய பிறகு ஏதாவது ஒரு வங்கி மூலமாக நம் மாநில சங்க வங்கி கணக்கில் பணத்தை கிரெடிட் செய்யலாம்.\nஅவ்வாறு நன்கொடை அளிப்பவர்கள் தாங்கள் அனுப்பிய பண பட்டுவாடா விபரத்தை , உங்கள் பெயர், எந்தக் கிளை உறுப்பினர், அனுப்பப்பட்ட தொகை , பிரதமர் கொரோனா நிவாரண நிதிக்கா, முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கா அல்லது மாநில சங்கத்தின் மூலமாக அனுப்பப்பட உள்ள கொரானா நிவாரண நிதிக்கா என்ற விபரங்களை SMS அல்லது வாட்சப் மூலமாக மாநில பொருளாளர் தோழர் M .கண்ணப்பன் அவர்களுக்கு தெரிவிக்கவும். அவர் மொபைல் எண் 9444648494. அவ்வாறு அனுப்ப இயலாதவர்கள் அவர் மொபைல் எண்ணை டயல் செய்து மேற்கண்ட விபங்களை சொல்லலாம் . அவர் மத்திய சங்கத்திற்கு தினம் தோறும் வசுல் விபரங்களை தெரிவிப்பார்.\nஅவரிடம் விபரங்கள் தெரிவிக்கும் உறுப்பினர்களின் பெயர்கள் , விபரங்கள் வலை தளத்தில் , வாட்சப்பில் பதிவிடப்படும். அனைவரின் ஒத்துழைப்பை விரும்பி வேண்டி நிற்கிறோம்.\nஇதுவரை நன்கொடை அனுப்பியுள்ள அனைத்து தோழர்களுக்கும் நன்றி .\nமாநில சங்க வங்கி கணக்கு எண்\nமுதல்வர் கொரோனா தேசிய நிவாரண நிதி வங்கி எண்\nநீங்கள்அளிக்கும்நன்கொடைக்குவருமான வரி விலக்கு பெற நேரடியாக தமிழ் நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்குஅவரவர் வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்பலாம் .அந்த வங்கி கணக்கு எண் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஅன்புள்ள தோழர்களே, நமது அகில இந்திய சங்கம் கொள்ளை நோயான கொரோனவை அறவே\nஒழித்திட மத்திய, மாநில அரசுகள் போர்கால நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நமது அமைப்பு எப்போதுமே இது போன்ற தருணங்களில் நிதியை வழங்கி உள்ளது. 144 தடை சட்டம் அமலில் உள்ளதால் இன்று எவரும் வெளிய வரமுடியாத சூழலில் உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள்.\nஇம்மாதம் நாம் வாங்கும் ஓய்வுதியத்தில் ஒரு நாள் ஊதிய த்தை தமிழக முதலைமைச்சரின் COVID 19, நிவாரண நிதிக்கு வழங்குமாறு அன்புடன் மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. நாடு ஒரு பேரழிவை ஒழிக்க மும்முரமாய் இருக்கும்போது நாம் ஒன்றாய் எழுந்து நின்று கை கொடுப்போம். நெட் பாங்கிங் வசதி உள்ளவர்கள் பணத்தை Online ல் நம் மாநில வங்கிக்கணக்கில் பற்று வைக்கலாம் .நெட்பாங்கிங் வசதி இல்லாதவர்கள் ஊரடங்கு சட்டம் நீக்கியபின் வங்கிக்கு சென்று Money Transfer செய்யலாம். இந்த விஷயத்தில் அனைத்து கிளை செயலர்களும் உரிய நடவடிக்கை எடுக்கவும்.\nநம்மால் முடியும். தேசம் நமது. கொடிய நோயை அறவே அகற்றும் புனித போரில் நாம் முன்நிற்போம். நம்மால் இயன்ற உதவியை நல்கிடுவோம். நாட்டின் முன்னேற்றத்திற்கும் , நம் சந்ததியினரின் எதிர்கால நல்வாழ்விற்கும் பாதுகாப்பு அரணாய் நின்றிடுவோம்.\nM .முனுசாமி மாநில தலைவர்.\nS .தங்கராஜ் மாநில செயலர்.\nM .கண்ணப்பன் மாநில பொருளர்.\nபணம் அனுப்பிய தோழர்கள் பணம் அனுப்பிய விபரங்களை மாநில பொருளர் தோழர் M .கண்ணப்பன் அவர்களுக்கு மொபைல் எண் 94446 48494 க்கு SMS செய்யவும்.\nஅன்புத் தோழர்களே , அனைவருக்கும் மாநில சங்கத்தின் தோழமை வணக்கம். அகில உலகத்தையும் பயமுறுத்தி கொத்து கொத்தாக மனித உயிர்களை பறித்து வரும் ...\nஅ ன்புத்தோழர்களே அனைவருக்கும். தோழமை வாழ்த்துக்கள். இன்று சென்னை தொலைபேசி மாநில சங்க நிர்வாகிகள் தோழர் S .கிருஷ்ணமூர்த்தி ACS , மற்றும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=MOU&id=2958", "date_download": "2020-04-03T17:40:22Z", "digest": "sha1:ZCXVLJGW5VJP4AIRH4FBAGGYDJVVALCI", "length": 9492, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nயாருடன் ஒப்பந்தம் : N / A\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் : N / A\nநான��� திருமாவளவன். பிசிஏ படிப்பை முடித்தப் பின்னர், எலக்ட்ரானிக்ஸ் படிப்பை மேற்கொள்ள ஏதேனும் வாய்ப்புள்ளதா\nதமிழ்நாட்டில் பால்வள தொழில் நுட்பம் எனப்படும் டயரி டெக்னாலஜி பிரிவில் படிப்புகளைத் தரும் கல்லூரிகள் எவை\nசிவில் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். ஆனால் என் வீட்டில் பிளஸ் 2விற்குப் பின் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிக்கக் கூறுகின்றனர். சிவில் இன்ஜினியரிங் நல்ல வேலை வாய்ப்பு தரக் கூடிய படிப்புதானா\nஎம்.எஸ்சி., புவியியல் படிப்பவருக்கான வாய்ப்புகள் என்ன\nராணுவத்தில் என்ன வேலைகளுக்குச் செல்ல முடியும் என்ன தகுதிகள் எனக் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section102.html", "date_download": "2020-04-03T16:59:34Z", "digest": "sha1:WLNYHQHG4763TF6LRTRPQBOLJ6A32ZPS", "length": 59247, "nlines": 118, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: காசியில் நடந்த சுயம்வரம்! | ஆதிபர்வம் - பகுதி 102", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 102\n(சம்பவ பர்வம் - 38)\nபதிவின் சுருக்கம் : காசியில் நடந்த சுயம்வரம்; விசித்திரவீரியனுக்காக மூன்று பெண்களைக் கவர்ந்து வந்த பீஷ்மர்; அம்பைக்கு அனுமதி கொடுத்த பீஷ்மர்; சால்வனை நோக்கிச் சென்ற அம்பை...\nவைசம்பாயனர் சொன்னார், \"ஓ குரு பரம்பரையில் வந்தவனே {ஜனமேஜயா}, சித்திராங்கதன் கொல்லப்பட்டபிறகு, விசித்திரவீரியன் சிறுவனாக இருந்தாலும் அரியணை ஏறினான். பீஷ்மர் தன்னைச் சத்தியவதியின் கட்டளைக்குக் கீழ் அமர்த்திக் கொண்டு, அந்த அரசாங்கத்தை நடத்தினார்.(1)\nபுத்திசாலிகளில் முதன்மையானவனான தனது தம்பிக்குத் {விசித்திரவீரியனுக்குத்} தக்க வயது வந்ததும், பீஷ்மர் அவனுக்குத் திருமணத்தைச் செய்துவைப்பதில் இதயம் கொண்டார்.(2) அந்நேரத்தில், அழகில் அப்சரஸ்களுக்கு இணையானவர்களான காசி மன்னனின் மூன்று மகழ்களும், ஒரே சந்தர்ப்பத்தில் ஒரு சுயம்வரத்தில் தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளப் போகின்றனர் என்பதைக் கேள்விப்பட்டார்.(3) தேர்வீரர்களில் முதன்மையானவரும், எதிரிகளை அழிப்பவருமான அந்தப் பீஷ்மர், தனது தாயின் கட்டளையை ஏற்று, வாரணாசிக்குத் தனித்தேரில் சென்றார்.(4) அனைத்துத் திசைகளிலிருந்தும் எண்ணற்ற ஏகாதிபதிகள் அங்கே வந்திருப்பதைக் கண்டார். தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுக்கக் காத்திருக்கும் மூன்று மங்கையரையும் கண்டார்[1].(5) (அங்கே கூடியிருந்த) மன்னர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பீஷ்மர் (தன் தம்பியின் சார்பாக) அந்தக் கன்னிகைகளைத் தேர்ந்தெடுத்தார்.(6)\n[1] கும்பகோணம் பதிப்பில் இங்கே இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு, \"அவ்விடத்தில் சந்தனுபுத்ரரான பீஷ்மர் எல்லாத் தேசங்களினின்றும் வந்து கூடியிருக்கின்ற அரசர்களையும் அந்தப் பெண்களையும் கண்டார். அந்தப் பெண்கள் மீது ஆசையோடு கர்வித்துக் காசி தேசத்தவரும், கோசல தேசத்தவரும், வங்கதேசத்தவரும், புண்ட்ரதேசத்தவரும், கலிங்க தேசத்தவருமாகிய அரசர்கள் கூட்டமாக அந்நகரத்திற்குப் போயினர். எல்லா அரசர்களின் பெயர்களும் சொல்லப்படும்போது சந்தனு புத்திரரும் வயதில் முதிர்ந்தவருமாகிய பீஷ்மர் தனித்திருக்கக்கண்டு மிக்க அழகான அந்தக் கன்னிகைகள் அனைவரும் கிழவரென்ற எண்ணத்தினால் பயந்தவர்களைப் போல் விலகிப் போயினர். பாரதரே அங்கிருந்த அற்பர்களான அரசர்கள், \"முதர்ந்தவரும், மிக்க தர்மாத்மாவும் மடிப்பையும் நரையையும் தரித்தவரும், பரதஸ்ரேஷ்டருமாகிய பீஷ்மர் லஜ்ஜையைவிட்டு இங்கு ஏன் வந்திருக்கிறார் இந்தப்பாரதர் பிரதிஜ்ஞையைப் பொய்யாகச் செய்துவிட்டு ஜனங்களுக்கு என்ன சொல்லுவார் இந்தப்பாரதர் பிரதிஜ்ஞையைப் பொய்யாகச் செய்துவிட்டு ஜனங்களுக்கு என்ன சொல்லுவார் இவர் பிரம்மச்சாரியென்று பூமியில் வீண்புகழ்பெற்றார் இவர் பிரம்மச்சாரியென்று பூமியில் வீண்புகழ்பெற்றார்\" என்று பேசிக் கொண்டு சிரித்தனர். ஜனமேஜயராஜரே\" என்று பேசிக் கொண்டு சிரித்தனர். ஜனமேஜயராஜரே அந்த அரசர்களின் சொல்லைக் கேட்டுப் பீஷ்மர் கோபித்தார். ஸமர்த்தரான பீஷ்மர் அப்போது அந்தக் கன்னிகைகளைத் தாமாகவே வரித்தார். ஜனமேஜய ராஜாவே அந்த அரசர்களின் சொல்லைக் கேட்டுப் பீஷ்மர் கோபித்தார். ஸமர்த்தரான பீஷ்மர் அப்போது அந்தக் கன்னிகைகளைத் தாமாகவே வரித்தார். ஜனமேஜய ராஜாவே அந்தப் பெண்களைத் தமது தேரின் மேல் ஏற்ற���க் கொண்டு போர் செய்கிறவரிற் சிறந்த பீஷ்மர் மேககர்ச்சனத்திற்கொப்பான குரலுடன் அவ்வரசர்களை நோக்கிச் சொல்லலானார்\" என்றிருக்கிறது.\nஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, போரில் தாக்குபவர்களில் முதன்மையானவரான பீஷ்மர் அவர்களைத் தேரில் ஏற்றிக் கொண்டு, மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலில் அந்த மன்னர்களிடம்,(7) \"சாதனையாளன் ஒருவனை அழைத்து, மதிப்புமிக்க பல பரிசுகளுடன் சேர்த்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கன்னிகையை அவனுக்கு அளிக்கலாம் என ஞானிகள் வழிகாட்டியிருக்கின்றனர்.(8) மேலும் சிலர் இரு பசுக்களைப் பெற்றுக் கொண்டு தங்கள் மகள்களை அளிக்கின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு தங்கள் மகள்களை அளிக்கின்றனர், சிலர் பலத்தைப் பயன்படுத்தி கன்னிகைகெளைக் கவர்ந்து செல்கின்றனர்.(9) சிலர் கன்னிகையரின் சம்மதம் பெற்றும், சிலர் அவர்களுக்குப் போதையூட்டி சம்மதிக்கவைத்தும், சிலர் அந்த கன்னிகையரின் பெற்றோரிடம் சென்று, அவர்களின் சம்மதம் பெற்றும் மணக்கின்றனர். சிலர் வேள்வியில் தாங்கள் துணை புரிந்ததற்கான பரிசாகத் தங்கள் மனைவிகளைப் பெறுகின்றனர்.(10)\nஇத்திருமணங்களில் கல்விமான்கள் எப்போதும் எட்டாவது வகையையே புகழ்கின்றனர். இருப்பினும் மன்னர்கள் (ஐந்தாவது வகையான) சுயம்வரத்தையே தங்களுக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். ஆனால், ஒரு சுயம்வரத்தில் கூடியிருக்கும் மன்னர்களுக்கு மத்தியில், எதிரிகளை அழித்துப் பலம் கொண்டு அபகரிக்கப்பட்ட மனைவியே ஒருவனுக்குப் பரிசைப் போன்றவள் என்று பல முனிவர்கள் சொல்கின்றனர். எனவே, ஏகாதிபதிகளே, நான் இந்த மங்கையரை பலத்தால் அபகரித்துச் செல்கிறேன். உங்களால் முடிந்தவரைச் சிறப்பாகப் போராடிப் பாருங்கள். ஒன்று என்னை அழியுங்கள் அல்லது என்னால் அழியுங்கள். (11,12) ஓ ஏகாதிபதிகளே, நான் இங்கே போருக்குத் தயாராக இருக்கிறேன்\" என்று சொல்லி அம்மங்கையரை தேரில் ஏற்றி, அங்கே கூடியிருந்து மன்னர்கள் மற்றும் காசி மன்னன் முன்னிலையில் இவ்வாறு சொன்னார் {பீஷ்மர்}.(13)\nஅந்தக் குருக்களின் இளவரசர் {பீஷ்மர்}, மங்கையரை அபகரித்து, மன்னர்களுக்குப் போர் அழைப்பு விடுத்துத் தனது தேரைச் செலுத்தினார்.(14) இப்படி அறைகூவியழைக்கப்பட்ட ஏகாதிபதிகள் தங்கள் தோள்களைத் தட்டிக் கொண்டு, கோபத்தால் தங்கள் உதடுகளைக் கடித்துக் கொண்டு எழுந்து நின்றனர்.(15)\nபெரும் அவசரத்துடன் ஒவ்வொருவரும் தங்கள் ஆபரணங்களைத் துறந்து, போர் உடை தரித்தனர். அங்கே ஏற்பட்ட பெருங்கூச்சல் பேரொலியாக இருந்தது.(16) ஓ ஜனமேஜயா அவர்கள் அப்படித் தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப் போர் உடை தரிக்கும்போது, அந்த ஆபரணங்களில் இருந்து எழுந்த ஒளி, வானத்தில் மின்னல் கீற்றுகளைப் போல இருந்தது.(17) கோபத்தால் புருவங்கள் சுருங்கி, கண்கள் சிவந்து இருந்த அந்த ஏகாதிபதிகள், பொறுமையைத் துறந்து, எழுந்து நடந்ததால் அவர்களது நடைக்கு ஏற்றாற்போல் அவர்களது ஆபரணங்களும் ஆடின.(18) அவர்கள் சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட அழகான தேர்களைச் செலுத்திக் கொண்டு விரைவாக வந்தனர். அந்தச் சிறந்த போர்வீரர்கள் அனைத்து விதமான ஆயுதங்களையும் தரித்துத் தங்கள் தேர்களைச் செலுத்திக் குருக்களின் தலைவனை {பீஷ்மரை} நோக்கித் தங்கள் ஆயுதங்களை ஏந்தினர்.(19,20) ஓ பாரதா {ஜனமேஜயா}, ஒரு புறத்தில் கணக்கிலடங்காதவர்களான அந்த அற்புதமான ஏகாதிபதிகளும், மறுபுறத்தில் குருக்களின் வீரர் {பீஷ்மர்} தன்னந்தனியாகவும் அணிவகுத்தனர். அப்படிக் கூடியிருந்த அந்த ஏகாதிபதிகள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்கள் எதிரியை நோக்கிப் பத்தாயிரம் கணைகளைச் செலுத்தினர். இருப்பினும், பீஷ்மர் கணக்கிலடங்காதவையான அக்கணைகளைத் தனது கணக்கிலடங்காக் கணைகளால் மிக விரைவாக தடுத்தார்.(21,22)\nஅதன்பின், அந்த மன்னர்கள் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டு பெருமேகங்கள் கூடி மலையின் சாரலில் மழையைக் கொட்டுவதைப் போல, அனைத்துத் திசைகளிலிருந்தும் மழையெனத் தங்கள் கணைகளைப் பொழிந்தனர்.(23) ஆனால், பீஷ்மர் அவர்கள் தொடுத்த அனைத்துக் கணைகளையும் தடுத்தது மட்டுமில்லாமல், ஒவ்வொரு ஏகாதிபதியையும் மும்மூன்று கணைகளால் தைத்தார்.(24) பதிலுக்கு அந்த ஏகாதிபதிகள் ஒவ்வொருவரும் ஐந்து கணைகளைத் தொடுத்தனர். ஆனால், அவை அனைத்தையும் பீஷமர் தடுத்து, மேலும் இரு கணைகளால் அவர்களைத் தைத்தார்.(25) போர் மிக உக்கிரமானது, அடர்த்தியான கணைகள் மழையெனப் பொழிந்தன. அந்தப் போரைப் பார்ப்பதற்குத் தேவாசுரப் போர் நடப்பது போலத் தெரிந்தது. இந்தப் போரில் கலந்து கொள்ளாதவர்களும், துணிச்சல்மிக்கவர்களுமான வீரர்கள்கூட, இந்தக் காட்சியைக் கண்டு அஞ்சினர்.(26) பீஷ்மர் பலரின் விற்கள், கொடிக் கம்பங்கள், மார���புக் கவசங்கள் ஆகியவற்றையும், எதிரிகளின் தலைகளையும் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அறுத்தெறிந்தார்.(27) பயங்கரமான ஆற்றலினாலும், இயல்புக்கு மிக்கத் தனது கரநளினத்தாலும் அவர் தன்னைக் காத்துக் கொண்டார். இதைக் கண்ட எதிரி வீரர்களும் அவரை வெகுவாகப் பாராட்டினர்.(28) ஆயுதங்களைப் பயன்படுத்துபவர்களில் முதன்மையான அவர், அனைத்து ஏகாதிபதிகளையும் வீழ்த்தி, அந்த மங்கையரை அழைத்துக் கொண்டு பாரதர்களின் தலைநகருக்கு {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பினார்.(29)\nஓ மன்னா {ஜனமேஜயா}, அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான மன்னன் சால்வன்[2], சந்தனுவின் மைந்தனான பீஷ்மருக்குப் பின்னாலிருந்து போருக்கு அழைப்பு விடுத்தான்.(30) யானைக்கூட்டங்களுக்குத் தலைமையான யானை ஒன்று, பெண் யானையைக் கண்டதும், தனது தந்தங்களால் மற்ற யானைகளின் குடலைக் கிழித்தெரிய வருவது போல, அந்த மங்கையரை அடைவதில் விருப்பம் கொண்ட அவன் பீஷ்மரிடம் வேகமாக வந்தான். அப்படி வந்த சால்வன் கோபத்துடன், \"நில், நிற்பாயாக\" என்றான்.(31,32) எதிரிகளை அழிக்கும் மனிதர்களில் புலியான பீஷ்மர், இந்த வார்த்தைகளால் தூண்டப்பட்டு, சுடர்விட்டெரியும் நெருப்பைப் போன்ற கோபத்துடன், வில்லைத் தனது கையில் தாங்கிப் புருவம் சுருங்கி எதிரியின் வரவுக்காகத் தனது தேரில் காத்து நின்றார்.(33,34) அவர் நிற்பதைக் கண்ட அனைத்து ஏகாதிபதிகளும், அங்கே சல்லியனுக்குப் பீஷ்மருக்கும் இடையில் நடக்கப்போகும் பெரும்போரைக் காணும் பார்வையாளர்களாக நின்றனர்.(35)\n[2] கங்குலியில் பதிப்பில் இங்கே சல்லியன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் இவன் சால்வராஜன் என்று குறிப்பிடப்படுகிறான். மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே சல்லியன் என்றே குறிப்பிடப்படுகிறான். பிபேக்திப்ராயின் பதிப்பில் இவன் சால்வ மன்னன் என்று குறிப்பிடப்படுகிறான். கங்குலியிலும், மன்மதநாதத்ததரின் பதிப்பிலும் ஏற்பட்டிருக்கும் பிழையாக இஃது இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் Shalva என்பதற்கு Shalya என்பதற்கு ஒரெழுத்தே வேறுபாடு. இதனால் ஏற்பட்ட குழப்பமாகவே இருக்க வேண்டும். இஃது சால்வனாகவே இருக்க வேண்டும். மத்ர மன்னன் சல்லியனாக இருக்க முடியாது. எனவே நாம் இது முதல் இந்தப் பகுதியில் இம்மன்னனைச் சால்வன் என்றே வழங்க���வோம்.\nபசுவின் பார்வையைப் பெற்ற காளைகள் போல உறுமிக் கொண்டு இருவரும் தங்கள் வீரத்தை ஒருவர் மேல் ஒருவர் காண்பிக்கத் துவங்கினர்.(36) மனிதர்களில் முதன்மையான சால்வன், இலகுவான இறகுகள் கொண்ட நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தனது கணைகளால் சந்தனுவின் மகனான பீஷ்மரை மறைத்தான்.(37) இவ்வாறு பீஷ்மரைச் சால்வன் மறைத்ததைக் கண்ட மன்னர்கள் அனைவரும் அவனை வெகுவாகப் பாராட்டினர்.(38) அவனது கரத்தின் நளினத்தைக் கண்ட அந்தக் கூட்டம் பெரிதும் மகிழ்ந்து சல்லியனை பேரொலியெழுப்பிப் பாராட்டியது.(39) எதிரிநாட்டு நகரங்களை அடக்கும் பீஷ்மர் அந்த க்ஷத்திரியர்களின் பேரொலி கேட்டு மிகவும் கோபம் கொண்டு, \"நில், நிற்பாயாக\" என்று சொல்லித்(40) தனது தேரோட்டியிடம், \"கருடன் பாம்பைக் கொல்வது போல, உடனே அவனைக் கொல்லும் விதத்தில் சால்வன் இருக்கும் இடத்திற்கு தேரைச் செலுத்துவாயாக\" என்றார்.(41)\nபிறகு, அந்தக் குருக்களின் தலைவர் {பீஷ்மர்}, வாருண ஆயுதத்தைத் தனது வில்லின் நாணில் ஏற்றி, சல்லியனின் நான்கு குதிரைகளின் மீது ஏவினார்.(42) ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயா}, அந்தக் குருக்களின் தலைவர் {பீஷ்மர்} எதிரிகளின் கணைகளை முறித்துச் சல்லியனின் தேரோட்டியைக் கொன்றார்.(43) அந்த மங்கையருக்காகப் போரிடுபவரும், மனிதர்களில் முதன்மையானவரும் சந்தனுவின் மைந்தனுமான பீஷ்மர், ஐந்தராயுதத்தை ஏவி சல்லியனின் குதிரைகளைக் கொன்றார்.(44) அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனை {சல்லியனை} வீழ்த்தினாலும், உயிருடன் மட்டுமே அவனை அங்கே விட்டுவிட்டு வந்தார். ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, சால்வன் இந்தத் தோல்விக்குப் பிறகு தனது நாட்டுக்குத் திரும்பித் தொடர்ந்து அறம்சார்ந்த நல்லாட்சி செய்தான். சுயம்வரத்திற்கு வந்த அனைத்து மன்னர்களும் தங்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பினர்.(45,46) பீஷ்மர் அந்த ஏகாதிபதிகள் அனைவரையும் வீழ்த்திவிட்டு, அம்மங்கையரைக் கவர்ந்து கொண்டு, ஏகாதிபதிகளில் சிறந்த சந்தனுவைப் போல குருக்களின் இளவரசன் விசித்திரவீரியன் அறம் சார்ந்து ஆண்டுகொண்டிருக்கும் ஹஸ்தினாபுரம் நோக்கிச் சென்றார்.(47,48) ஓ மன்னா வழியில் பல கானகங்களையும், நதிகளையும், மலைகளையும், மரங்கள் அடர்ந்த சோலைகளையும் கடந்து விரைவாகத் தலைநகர் வந்து சேர்ந்தார் பீஷ்மர்.(49)\nபோரில் அளவிலா ஆற்றல் கொண்டவரு���், பெருங்கடலுக்குச் செல்பவளான கங்கையின் மைந்தனுமான அவர் {பீஷ்மர்}, தன் மேனியில் சிறு கீறலும் இன்றி போரில் எண்ணற்ற எதிரிகளைக் கொன்று, காசி மன்னனின் மகள்களை ஏதோ அவர்கள் தமது சொந்த மருமகள்கள், அல்லது தங்கைகள், அல்லது மகள்கள் என்பது போல மிக மென்மையாகக் கொண்டு வந்தார். பெரும் பலம் வாய்ந்த பீஷ்மர், தமது தம்பிக்கு நன்மை செய்ய விரும்பி, தகுதி வாய்ந்தவனான விசித்திர வீரியனுக்கு தம்மாற்றலால் கொண்டவரப்பட்ட அந்த மங்கையரைக் காணிக்கையாக அளித்தார்.(50-52)\nஅறத்தின் விதிகளை நன்றாக அறிந்த அந்தச் சந்தனுவின் மைந்தன் {பீஷ்மர்}, மன்னர் குலத்தின் வழக்கத்தின்படி செயற்கரிய செயல் செய்துவிட்டுத் தனது தம்பியின் திருமணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனித்தார். சத்தியவதியின் ஆலோசனையின்படித் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பீஷ்மரால் செய்யப்பட்ட பிறகு, காசி மன்னனின் மூத்த மகள் {அம்பை}, மெல்லிய புன்னகையுடன், அவரிடம் இந்த வார்த்தைகளைக் கூறினாள்,(53-55) \"இதயத்தால் நான் மன்னன் சௌபரைக் {சால்வ மன்னனைக்} கணவராகத் தேர்ந்தெடுத்துவிட்டேன். அவரும், தனது இதயத்தால் என்னை மனைவியாக ஏற்றுக் கொண்டார். இஃது எனது தந்தையாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.(56) அந்தச் சுயம்வரத்தில் நான் அவரையே எனது தலைவனாகத் தேர்ந்தெடுப்பதாக இருந்தேன். அறத்தின் அனைத்து விதிகளையும் அறிந்தவர் நீர், இஃதையும் அறிந்து, முறையாகச் செய்ய வேண்டியதைச் செய்வீராக\" என்றாள்.(57) பிராமணர்கள் முன்னிலையில் அந்த மங்கை இப்படிச் சொன்னதும், பீஷ்மர் என்ன செய்யப்பட வேண்டும் என்பது குறித்துச் சிந்தித்தார்.(58) அவர் அறத்தின் விதிகளை நன்கு அறிந்திருந்தார். வேதமறிந்த பிராமணர்களிடம் ஆலோசித்துக் காசி மன்னனின் மூத்த மகள் அம்பையை, அவள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள அனுமதி கொடுத்தார்.(59) பிறகு மற்ற இரு மங்கையரான அம்பிகை மற்றும் அம்பாலிகையைத் தனது இளைய தம்பியான விசித்திரவீரியனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்.(60)\nவிசித்திரவீரியன் அறம்சார்ந்தவனாகவும், எதையும் அதிக அளவு உண்ணாதவனாக இருந்தாலும், தான் கொண்ட இளமையாலும், அழகாலும் பெருமிதம் கொண்டு, தனது திருமணத்திற்குப் பிறகு காமத்திற்கு அடிமையானான்.(61) அம்பிகையும், அம்பாலிகையும் நல்ல உயரமாகவும், புடம்போட்ட தங்க��்தின் நிறத்துடனும் இருந்தனர். அவர்களது சிரம் சுருள் முடியால் மறைக்கப்பட்டிருந்தது, அவர்களது விரல் நகங்கள் நீண்டு சிவப்பாக இருந்தன. அவர்களது இடுப்புகள் சதைப்பற்றுடன் உருளையாக இருந்தன. அவர்களது மார்புகள் பருத்து இருந்தன.(62) அனைத்து அதிர்ஷ்டக் குறிகளும் கொண்ட அந்த இனிமையான இளம் மங்கையர், தாங்கள் சரியான துணைக்கே மணம் செய்து கொடுக்கப்பட்டதாக நினைத்து அகம் மகிழ்ந்து விசித்திரவீரியனிடம் அன்பாகவும் மரியாதையுடனும் நடந்து கொண்டனர்.(63) தெய்வீக ஆற்றலையும், அசுவினி இரட்டையர்களின் அழகையும் பெற்றிருந்த விசித்திரவீரியனும் கூட, எந்த அழகான பெண்ணின் இதயத்தையும் களவாடவல்லவனாகவே இருந்தான்.(64) அந்த இளவரசன் ஏழு வருடங்கள் தடையில்லாமல் தன் மனைவியரின் நெருக்கத்தில் சுகமாக வாழ்ந்தான். ஆனால், இளமையின் தொடக்கத்திலேயே அவன் காச நோயால் தாக்கப்பட்டான்.(65) நண்பர்களும் உறவினர்களும் ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து இதற்கான தீர்வைக் கண்டறிய முயன்றனர். ஆனால் அவர்கள் எவ்வளவு முயன்றும் குருக்களின் இளவரசன் மறையும் சூரியனைப் போல இறந்து போனான்.(66) அறம் சார்ந்த பீஷ்மர் கவலையிலும் துயரத்திலும் மூழ்கிப் போனார். சத்தியவதியிடம் ஆலோசித்து குரு பரம்பரையினர் சூழ கல்விமான்களான பண்டிதர்களை வைத்துத் தனது தம்பியின் ஈமக்கடன்களைச் செய்தார்\" {என்றார் வைசம்பாயனர்}.(67,68)\nஆங்கிலத்தில் | In English\nLabels: அம்பை, ஆதிபர்வம், சம்பவ பர்வம், சால்வன், பீஷ்மர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்க���கர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128268", "date_download": "2020-04-03T18:10:27Z", "digest": "sha1:PUJTJC4LLU6H3ZUQCVZBYBOHCSN6TBGE", "length": 11527, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்", "raw_content": "\n« காந்தியின் உணவு பரிந்துரை\nஅபியின் அருவக் கவியுலகு-4 »\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\nவிஷ்ணுபுரம் விழாவின் விவாத நிகழ்ச்சியில் இளம்எழுத்தாளர் வெண்பா கீதாயன் கலந்துகொள்கிறார். நெல்லையைச் சேர்ந்த வெண்பா கீதாயன் தமிழ் இலக்கியம் முதுகலை மாணவர். மரபிலக்கியத்திலும் நவீனத்தமிழ் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர். நவீனப் பெண்களின் பிரச்சினைகளையும் மரபிலக்கிய அழகியலையும் ஒரே சமயம் எழுதுபவர்\nமின்னம்பலம் இணைய இதழில் இவர் எழுதிய நீ கூடிடு கூடலே என்னும் தொடர் இன்றைய பெண் சந்திக்கும் சிக்கல்களை ஆராய்வது. வீழ்கலிங்கச்சுவை கலிங்கத்துப்பரணியின் அழகியல் குறித்த ஆய்வு.\nவெண்பா கீதாயனின் ‘நீ கூடிடு கூடலே’- ஆஸ்டின் சௌந்தர்\nநீ கூடிடு கூடலே வாங்க\nதும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்\n1 விஷ்ணுபுரம் விழா விருந்தினர் கே.ஜி சங்கரப்பிள்ளை\n2 விஷ்ணுபுரம் விழா விருந்தினர் அமிர்தம் சூரியா\n3. விஷ்ணுபுரம்விழா விருந்தினர் யுவன் சந்திரசேகர்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -4, கே.எ���்.செந்தில்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 ரவி சுப்ரமணியம்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2019 – இரண்டாம்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா\nவிஷ்ணுபுரம் விருதுவிழா சிறப்பு விருந்தினர்கள் இதுவரை\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜானவி பருவா\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nTags: விஷ்ணுபுரம் விருது விழா - 2019\nடின்னிடஸ் - கடிதங்கள் 2\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வ���ண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129500", "date_download": "2020-04-03T17:41:12Z", "digest": "sha1:HCZXWBM3LAYVVCTYL7Z5DJASYPTVCHMN", "length": 58646, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53", "raw_content": "\n« ‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத் »\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\nபகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 3\nநகரம் மீண்டெழுந்ததை, முற்றிலும் புதிதென அமைந்ததை போத்யர் உணரவேயில்லை. அவர் நெடுந்தொலைவு சென்றுவிட்டிருந்தார். அகத்தே செல்பவர்கள் முடிவிலியையே காண்கிறார்கள். அகத்தே செல்ல பெருந்தடை புறவுலகம். ஆகவே அவர்கள் புறவுலகை மெல்லமெல்ல அகற்றிக்கொள்கிறார்கள். அகற்றும்தோறும் புறவுலகம் மெய்யிழக்கிறது. ஏனென்றால் புறவுலகின் உண்மை என்பது அதை உணர்பவர் உள்ளிருந்து அளிப்பது. பொருளிழந்த புறவுலகை அகற்றுவது மேலும் எளிதாகிறது. அகல அகல அகலும் விசை மிகும் அந்தப் பயணத்தில் மிக அப்பால், என்றோ மறைந்த கனவாய் புறம் நின்றிருக்கிறது. அகமோ பெருகிச்சூழ்ந்து அனைத்துமென்றாகிவிட்டிருக்கிறது. போத்யர் உணவையும் உயிர்ப்பையும் மட்டுமே புறவுலகிலிருந்து அடைந்தார்.\nபோத்யர் அரிதாக ஓர் உலுக்கலுடன் நிகழுலகுக்கு வந்தார். அப்போதெல்லாம் தன் முன் எழுந்த புதிய உலகை நடுநடுங்கியபடி நோக்கிக்கொண்டிருந்தார். முகங்கள் மாறிவிட்டிருந்தன. மொழி மாறிவிட்டிருந்தது. அவர் அறிந்த அனைத்து இடங்களும் மாறிவிட்டிருந்தன. தெருவில் இறங்கினால் அந்த விசைகொண்ட நதி தன்னை தூக்கிக்கொண்டு சென்று அறியா இடமொன்றுக்குள் சேர்த்துவிடும் என்று அவர் அஞ்சினார். ஆகவே திண்ணையை ஒரு கையால் பற்றியபடி அமர்ந்திருந்தார். எப்பொழுதேனும் தெருவுக்கு இறங்க நேர்ந்தால் கால் நடுங்கி கைகள் பதைக்க சுற்றும் பார்த்து கூச்சலிட்டார். எவரேனும் அவர் கையைப்பற்றி மீண்டும் திண்ணைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.\nதிண்ணையில் அமர்ந்து மங்கிய கண்களுடன் தெருவை வெறித்துப் பார்��்துக்கொண்டிருந்தார். வெறித்துப் பார்க்கப்படும் ஒன்று மேலும் மங்கலடைவதை அவர் கண்டார். தெரு ஒன்றோடொன்று கலந்து என்னவென்றறியாத பாவைகளாக மாறியது. வண்ணக் கரைசலாக ஆனது. ஒற்றை ஒழுக்கென்று ஆகியது. அவர் அதன் அலைகளை நோக்கிக்கொண்டிருக்கையில் தன் பழைய எண்ணங்களை நோக்கி சென்றார். நினைவுகள் ஒவ்வொன்றாக உள்ளிருந்து எழுந்து வந்தன. அஸ்தினபுரியின் பழைய நாட்கள். அவர் வாழ்ந்த நாட்கள். அவை மறைந்தன என்பது பொய். அவை வேறொரு வெளியில் நிகழ்கின்றன. அலைப்பரப்பு ஆற்றின் ஒருபக்கம் எனில் அடித்தளம் பிறிதொன்று.\nஇளையவனாகிய அர்ஜுனன் வில் பயிலும் களத்தில் அவர் நின்றிருந்தார். அவனுடைய கைகள் யாழ்நரம்பின் மேல் பாணனின் தொடுகையென வில்நாணை மீட்டுவதை பார்த்துக்கொண்டிருந்தார். நாணொலியே இசையென்று ஆகமுடியும் என அறிந்தார். பிறிதொருநாள் கர்ணன் படைப்பயிற்சிக்களத்தில் நாணொலி மீட்டியபடி எழுந்து வந்தான். முத்தொளிர் கருமை கொண்ட மேனியன். அக்கணமே திரும்பி அவர் அரசகுடியினரின் மேடையில் அமர்ந்திருந்த குந்தியின் கண்களை பார்த்தார். அவற்றிலிருந்த வெறிப்பு அவரை மெய்ப்புகொள்ளச் செய்தது. அது வெறியாட்டில் குருதிபலி கொள்ளும்பொருட்டு பிடாரி எழுந்த பூசகனின் விழி. குருதிவிடாய் எழுந்த வெறிப்பு.\nகொற்றவை பூசனைக்குச் செல்லும் அம்பிகையையும் அம்பாலிகையையும் சிறுகுழவியாக அன்னையின் இடையில் அமர்ந்து கண்டார். அம்பிகையும் அம்பாலிகையும் கைகளைக் கூப்பியபடி திறந்த தேரில் நின்று ஊர்ந்தனர். இருபுறமும் கூடி நின்ற பெண்கள் அவர்களைப் பார்த்து கைகூப்பி குலவையிட்டு வாழ்த்துரைத்தனர். அவர்கள் வேறெங்கோ என திகழ்ந்தனர். அவர்கள் மானுடரல்ல, தெய்வங்களென. “அவர்களின் அக்கை இக்குலமழிக்க சூளுரைத்தாள். இருவர் எனப் பிரிந்து இவர்களின் உடலில் வாழ்கிறாள். இவர்களின் கருக்களில் அவளுடைய வஞ்சம் எழும்” என்றாள் மூதன்னை ஒருத்தி.\nகாலத்தில் முன்பின் இன்றி, இடநிகழ்வு இசைவின்றி அவர் மிதந்தலைந்தார். விழிகள் நிலையிலாது அலைந்து நீர் உதிர்க்க, கைகளைக் கூப்பியபடி, மெல்லிய நடுக்கு கொண்ட உடலுடன், உதடுகள் ஒலியின்றி சொல்லை அசைவெனக் காட்ட அமர்ந்திருந்தார். அவர் இருக்கும் நிலையை காலைதோறும் நின்று நோக்கிச்சென்ற முல்கலர் மெல்ல அவரை பொருட்படுத்தாமலானார். ஒவ்வொரு நாளுமெனத் திரண்டு வந்த தன் வெற்றியில் திளைப்பதில் அவரை மறந்தார்.\nமுல்கலரின் இல்லத்திலிருந்து போத்யருக்கு உணவு மட்டும் வந்துகொண்டிருந்தது. அதை அவர் எப்போதேனும் நினைத்துக்கொண்டு எடுத்து உண்டார். பல நாட்கள் உணவு அங்கேயே இருந்து புளித்து நாற்றமெடுத்தது. நள்ளிரவில் மதுமயக்கில் வருகையில் முல்கலர் அவரை நோக்கி “தவம் செய்து எழுப்பிய தெய்வம் எங்கே அப்புளித்த அன்னத்தை அத்தெய்வத்திற்கு படைக்கவிருக்கிறீர்களா அப்புளித்த அன்னத்தை அத்தெய்வத்திற்கு படைக்கவிருக்கிறீர்களா” என்றார். அந்நகையாட்டுக்கு அவரே சிரித்து உடல் திளைத்தார். “இப்போது முற்றிலும் நீத்தார் என ஆகிவிட்டீர்கள். புளித்த அன்னத்தை காகம் பகிர உண்ணுகிறீர்கள்… நன்று நன்று.”\nமூத்தவருக்கு உணவளிக்கத் தொடங்கியதும் அவர் தன்னைக் கட்டியிருந்த காணாச் சரடுகளில் இருந்து விடுபட்டார். அந்த விடுதலையில் நாளும் திளைத்தார். மாறிவரும் சூழலை அவர் புரிந்துகொண்டு தன்னை மாற்றிக்கொண்டே இருந்தார். “என்னால் மாறமுடியும். அதுவே என் ஆற்றல். நான் நீர், காற்று. பாறை அல்ல” என்று அவர் சொன்னார். “மாறாதவர்கள் அழிந்தனர். மாறுபவர்கள் மறுபிறப்பு கொண்டனர்.” அவருடைய தோழரான சூதர் சவிதர் அருகே அமர்ந்து மதுவருந்திக்கொண்டிருந்தார். “மாறாதனவும் மாறுவனவும்” என்றபின் சுட்டுவிரலைத் தூக்கி புன்னகையுடன் சில கணங்கள் அமர்ந்திருந்து அதை மறந்து “நான் என்ன சொன்னேன்\nமுல்கலர் அவரை பொருட்படுத்தவில்லை. அவரே நினைவுகூர்ந்து “ஆ, சூதர்பாடல். என்றும் மாறாதவர்கள் வருங்காலத்தை இழக்கிறார்கள். எப்போதும் மாறுபவர்கள் தன்னை இழக்கிறார்கள்” என்றார். ஓங்கி துப்பிவிட்டு அவர் எழுந்துகொண்டார். “போகாதே, பணம் கொடுத்துவிட்டுப் போ” என்றார் சவிதர். அவர் ஏப்பம் விட்டபடி நடக்க “நீ இழப்பது என்ன அவர் இழக்க மறுப்பது என்ன அவர் இழக்க மறுப்பது என்ன இரண்டு ஒன்றா” என்றார். “அல்லது இருவரும் சேர்ந்து இழக்கிறீர்களா” அவருடைய உடைந்த குரலையும் மயங்கும் நகைப்பையும் கேட்டுக்கொண்டு முல்கலர் நடந்து தன் மஞ்சலில் ஏறிக்கொண்டார்.\nமுல்கலர் கற்றுப் பழகிய பழைய மொழியில் அமைந்த பாடல்கள் சூதுநிலையில் புதிதாக வந்துகொண்டே இருந்த எவருக்கும் புரியாமலாகிவிட்டிருந்தன. ஆகவே ஒவ்வொரு நாளும் அவர் தன் பாடல���ன் உட்குறிப்புகளை குறைத்துக்கொண்டே வந்தார். பாடலின் உட்பொருள் என்பது அம்மொழியின் இறந்தகாலத்தால் ஆனது என்பதை அதனை எண்ணும்போதுதான் உணர்ந்தார். இறந்தகாலம் இல்லாத மொழியால் ஒன்றையே சுட்டமுடியும், ஒன்றை மட்டுமே சொல்ல இயலும். ஒன்றை மட்டுமே சொல்கையில் மொழி தன் சிறகுகள் உதிர பிறிதொன்றாகி மண்ணில் தவழ்கிறது. அது எண்ணாத எதையும் உணர்த்துவதில்லை. ஆகவே அதில் நுட்பம் இல்லை. நுட்பம் இல்லாத அழகென்பதில்லை. அழகில்லாதது மகிழ்விப்பதில்லை. அதன் சொல்லைப் பெறுபவர்கள் புரிந்த மறுகணமே அதை கீழே போட்டுவிடுகிறார்கள்.\nஆகவே அவர் அந்நகரின் அப்போது உருவாகி வந்த நிகழ்காலத்திலிருந்து சொற்களுக்கு பொருளேற்றம் செய்ய முயன்றார். கொஞ்சம் கொஞ்சமாக புதிய மொழியை பழைய மொழியுடன் கலந்தார். புதிய மொழியால் பழைய மொழிக்கு கூடுதல் பொருளடைவு அளித்தார். பழைய மொழியால் புதிய மொழிக்கு அடுக்குகளை உருவாக்கினார். விளைவாக ஒவ்வொரு நாளும் என புதிய மொழி அவர் பாடலில் கூடிக்கூடி வந்தது. ஒரு நிலையில் முற்றிலும் புதிய மொழியிலேயே பாடிக்கொண்டிருந்தார். அதை ஒருநாள் அவரே உணர்ந்தபோது திடுக்கிட்டார். பின்னர் அதையே தன் வெற்றி என எடுத்துக்கொண்டார். அருகமர்ந்து பாடிக்கொண்டிருந்த சவிதர் அந்த மொழியை தொடர முடியாமல் குரல்திகைத்து நிற்கக் கண்டு திரும்பி நோக்கி புன்னகைத்தார்.\nஆனால் அந்த மொழி சென்றகாலம் என ஒன்று இல்லாதது. ஆகவே அதன் புதிய உட்குறிப்புகளை புரிந்துகொள்ளும் பாதைகள் கேட்பவரிடம் இருக்கவில்லை. அவர்கள் தங்கள் தனி வழிகளில் தங்கள் அச்சங்களையும் ஐயங்களையும் சென்றடைந்தனர். அந்த மொழி அவர்களை அலைக்கழித்தது. “ஊதினால் பறக்கும் தூசிபோல் உள்ளது இந்தப் புதிய மொழி” என்று அவர் தன் மனைவியிடம் சலித்துக்கொண்டார். “இந்த மொழிபோல் இன்று என்னை எரிச்சலடையச் செய்யும் பிறிதொன்றுமில்லை” என்றார். “இது ஆழமில்லாமல் ஆழம் காட்டும் சுனை. ஒவ்வொரு முறையும் நம்பிக் குதித்து இதன் அடிப்பாறையில் அறைபட்டுக்கொள்கிறேன்.”\nஅவர் மனைவி “ஆனால் இந்த மொழிபோல் இன்று பயனுள்ளது எதுவும் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது” என்றாள். “முன்பெல்லாம் என் ஏவலரிடம் ஒன்று சொன்னால் அதை மும்முறை நான்குமுறை விளக்க வேண்டியிருக்கும். அவர்கள் கொள்ளும் பொருள் வேறுபாடோ முடிவில்லாதது. மீளமீள விளக்கிக்கொண்டே சென்று முடிவின்மையை நானும் அடையவேண்டியிருக்கும். இன்று இந்த மொழியில் ஒவ்வொரு சொல்லும் ஒருபொருள் மட்டுமே கொண்டது. எனவே சொல்லும் ஒவ்வொன்றும் அக்கணமே முடிவுற்று தொடரும் செயலை மட்டுமே நிகழ்த்துகின்றன. ஏவுவதற்கும் தலைக்கொள்வதற்கும் விற்பதற்கும் பெறுவதற்கும் இம்மொழிபோல் நன்று வேறில்லை. சொற்பொருளை இவ்வண்ணம் மாறாது சுட்டும் மொழி திகழும் ஒரு காலம் எழும் என்று நான் எண்ணியதே இல்லை.”\nஅன்று அவர் அவளை வெறித்தபடி நோக்கி அமர்ந்திருந்தார். அவ்வண்ணம் ஒரு வேறுபாடு உண்டென்று அவருக்கு அப்போதுதான் தெரிந்தது. அதையே எண்ணிக்கொண்டிருந்தார். அத்தனை நாள் அவர் எதை வைத்து ஆடினார் என அப்போது புரிந்தது, தன்னை பாமரர்களில் ஒருவராகவும் அவர்களுடன் ஆடுபவராகவும் அவர் எண்ணிக்கொண்டிருந்தார். புலவர் எழுதி எழுதியும் பாணர் பாடிப்பாடியும் உருவாக்கிய மொழியின் அடுக்குகளைக் கொண்டே தன்னால் இளிவரலையும் அங்கதத்தையும் உருவாக்க முடிகிறது எனக் கண்டார். அவர்கள் சேர்த்துவைத்த செல்வம் கவிஞர்களுக்கும் அறிஞர்களுக்கும் சூதர்களுக்கும் மட்டும் உரியது அல்ல, அவர் அள்ளிவீசி ஆடியதும் அதையே. அச்செல்வத்தை அளித்தவர்களை நகையாடியபடியே அதைச் செய்தார் என்பதே வேறுபாடு.\nசூது நிகழும் அவைகளில் பிறரை மகிழ்விக்கும் பொருட்டு அவர் சொற்களுடன் தன் உடல் கலந்துகொண்டார். நாமொழியிலிருந்து உடல்மொழி நோக்கி சென்றார். உடலசைவுகளில் இரு வகையில் கேளிக்கை எழ முடியும் என்று கண்டுகொண்டார். மானுடரைப்போன்ற விலங்குகளின் அசைவுகளை உடலுக்கு அளிக்கலாம். காமத்தின் அசைவுகளை கலந்துகொள்ளலாம். இரண்டுமே உடலை மொழியிலிருந்து விடுவித்து வெறும் உடலென்றாக்குதல். உடலை ஒவ்வொரு கணுவிலும் மொழிதான் பொருள்கொள்ளச் செய்கிறது. மொழியிலாத உடல் காற்று வெளியில் துருத்தி நின்றிருக்கிறது. அதை பிற விலங்குகளின் உடல்களின் பெரும் பரப்பில் மட்டுமே பிசிறின்றி பொருத்த முடியும். மொழி தன் இறந்தகாலத்தை உணர முடியும். உடலில் அது அதன் வடிவென, அசைவென, இயல்பெனத் திகழ்கிறது.\nமொழிக்கு உடலால் மேலும் மேலுமென பொருள் அளிக்க இயலும் என்று அவர் அறிந்தார். உடலுக்கு தான் அளித்த பொருளனைத்தையும் எடுத்துக்கொண்டு மொழி விலகிச்சென்ற பின்னர் நின்று திகைத்து உடல் பின்வாங்கி வெறும் விலங்கென தன்னை கண்டுகொண்டு அவ்விறந்தகாலத்திலிருந்து அள்ளி எடுத்துக்கொண்டு வந்த அனைத்துப் பொருட்களையும் அந்தப் புதுமொழி மேல் அவர் சூட்டினார். அது புது மொழியை புதிய அர்த்தங்கள் கொள்ளச் செய்தது. ஆனால் அதை விலங்கு மொழியென்றாக்கியது. “மானுட உடலில் உறைகின்றன அனைத்து விலங்குகளும்…” என்று அவர் சவிதரிடம் சொன்னார். “மானுட உடலே விலங்குடல்களின் விராடவடிவம்\nநகரம் பொலிவுகொண்டபடியே சென்றது. அவருடைய கருவூலமும் நிறைவடைந்தது. “கரவறை நிறைகையில் குடம்நிறைவதுபோல் ஓசையின்மை எழவேண்டும் என்கின்றனர் வணிகர்” என்று அவர் தன் மனைவியிடம் சொன்னார். “சொல் குறைத்து விழிகளை அணையச் செய்துகொள். நம் உடலில் மகிழ்ச்சி நம்மையறியாமலேயே வெளிப்படும். ஆகவே முகத்தை துயர் நிறைந்ததாக வைத்துக்கொள். சொற்களில் நிறைவின்மை மட்டுமே எழவேண்டும். கனிமரம் முள்கொள்வதைப்போல் அமைக என்று வணிகர் சொல்வதுண்டு. எவரும் நம்மை அணுகலாகாது.”\nஅவள் “நம் உற்றார் என எவரும் இங்கில்லை” என்றாள். “நம் வெற்றியை காட்டக்கூட விழிமுன் எவருமில்லை. பட்டும் நகையும் அறைகளுக்குள் இருக்கின்றன. அணிய ஒரு நிகழ்வில்லை. அணிந்தால் அதை நோக்கி என்னை அறிய அறிந்தோர் எவருமில்லை.” அவர் அவள் தலையைத் தட்டி “அறிவிலி என பேசாதே. தேன்தேரும் கரடி போன்றது அரசு. அது முகர்ந்தும் நோக்கியும் சுற்றிவருகிறது. நம்மை ஒருநாள் தேடிவருவார்கள். வரியும் வாரமும் சுமத்துவார்கள். அளித்தேயாக வேண்டும். பணிந்திருந்தால், மறைந்திருந்தால் அதை குறைத்துக்கொள்ளலாம். தருக்கினால், மீறினால் இழந்து மீண்டும் தெருவில் நிற்கவேண்டியிருக்கும்” என்றார். அவள் “அரண்மனையில் இல்லாத செல்வமா” என்றாள். “அது கொள்ளைச் செல்வம், அதை அளிப்பவர் நம்மைப் போன்றோர்” என்றார் முல்கலர்.\nஅவள் அஞ்சிவிட்டாள். மறுநாள் அவள் விழிகள் முற்றிலும் அணைந்துவிட்டிருந்தன. உலகையே எதிரிகளென நோக்கலானாள். மைந்தர்களிடமே வஞ்சமும் சினமும் வெளிப்பட்டது. அவ்வப்போது எண்ணி எண்ணி பெருமூச்சுவிட்டாள். “நன்று” என அவர் சொல்லிக்கொண்டார். “ஆண்களுக்கு செல்வம் என்பது அவைநிலை. அதன்பின் நுகர்வு. பெண்களுக்கு அது வெறும் தருக்கு மட்டுமே.”\nஅவளை மேலும் அச்சுறுத்தி தன் அறைகளுக்குள் இருக்கும் செல்வத்தின் காவல்பூத��ென்று ஆக்கினார். ஒவ்வொரு நாளும் அவள் சென்று அறைப்பூட்டை தொட்டுவிட்டு வருவதைக் கண்டு ஆறுதல் கொண்டார். “நான் இல்லையென்றானாலும் இவள் இச்செல்வத்தை வீணடிக்க மாட்டாள். இதில் ஒரு காசையேனும் எடுக்க இவள் கைகள் துணியாது. குன்றாது கரையாது இச்செல்வம் என் மைந்தருக்குச் சென்றுசேரும்.” செல்வம் அச்சத்தை விளைவிக்கிறது. அச்சங்களில் முதன்மையான உயிரச்சமாகத் திரள்கிறது. செல்வம் பெருகும்தோறும் தன் இறுதி அணுகிவருவதை அவர் உள்ளுணர்ந்தார். கனவுகளில் மீளமீள இறந்தார்.\nஆகவே ஒருநாள் காலையில் அவர் இல்லக்கதவை அரசஏவலர்க் குழு ஒன்று தட்டியபோது அவர் அஞ்சிநடுங்கி மூலையில் பதுங்கிக்கொண்டார். அவர் மனைவி அவரை எழுப்ப அவர் விழிநீர் வடித்து மேலும் உடல்குறுக்கிக்கொண்டார். “நானே கேட்கிறேன்…” என்று அவள் முன்னால் சென்றாள். “எனக்கு உடல்நலமில்லை என்று சொல்… நான் நலிந்துள்ளேன் என்று சொல்” என அவர் பின்னால் கூவினார். அவள் தன் பூட்டிய நிலவறைக் கதவை நோக்கினாள். அதை கொள்ளையிட வந்தவர்கள்மேல் கடும்சினம் கொண்டாள். அச்சினத்துடன் கதவை திறந்தாள்.\n” என அவள் சினந்தபோது அவர்கள் திகைத்தனர். அவர்கள் ஐவருமே காமரூபத்திலிருந்து வந்த இளைஞர்கள். அவர்களின் தலைவன் “நாங்கள் பெருஞ்சூதரான போத்யரை அழைத்துச்செல்ல வந்துள்ளோம். அரசி துச்சளையின் ஆணை” என்றான். அவள் “அவர் உடல்நலிந்திருக்கிறார். படுத்துக்கொண்டிருக்கிறார். அவரால் எதையுமே பேசமுடியாது” என்றாள். “அவரை நாங்கள் பார்க்கவேண்டும்” என்றான் காவலர்தலைவன் லுசன். “அவரால் எழவே இயலாது” என்று அவள் சொன்னாள்.\nகதவை மூடப்போனவளை உள்ளிருந்து ஓடிவந்த முல்கலர் தடுத்தார். “எவர் எவரை பார்க்கவேண்டும் நீங்கள்” என்றார். “முதுசூதர் போத்யரை… அரசி துச்சளையின் ஆணை” என்றான் லுசன். “என் மூத்தவர்தான்… இந்நிலத்திலேயே பெருங்கல்விகொண்டவர். எங்கள் குடியின் மூத்தவர். எங்கள் சொல்லுக்கெல்லாம் தலைவர். அதோ எதிர்த்திண்ணையில் இருக்கிறார். நான் அவரை பேணுபவன். அவருடைய இளையோன்” என்றபின் மனைவியிடம் “செவி துலங்கா விலங்கு… போ, உள்ளே போ” என்று சீறிவிட்டு “வருக… வருக” என்று சீறிவிட்டு “வருக… வருக” என அவர்களை அழைத்துச்சென்றார்.\nபோத்யர் எங்கோ என இருந்தார். “மூத்தவரே, மூத்தவரே, நற்செய்தி. அரசி துச்சளை தங்களை அர���்மனைக்கு அழைத்திருக்கிறார்” என்று முல்கலர் கூவினார். “மூத்தவரே, நம் குடிக்கு வந்த அழைப்பு இது… எழுக” அச்செய்தியை போத்யரால் நிகழ்காலத்தில் வைத்து புரிந்துகொள்ள இயலவில்லை. குரல்கள் ஊடுருவி வந்து ஆழத்தை தொட்டு உலுக்க அவர் அந்தச் சிறு திண்ணையில் திடுக்கிட்டு அறுந்து வந்து விழுந்தார். தன் முன் திகழ்ந்த நிகழ்காலத்தை பதறித் தவித்தபடி நோக்கினார். அவர் முன் நின்றிருந்தவர்கள் நிழலென வண்ணக் கரைவு என அவருக்குத் தெரிந்தனர். அவருடைய தந்தையின் குரல் ஒலித்தது. “மூத்தவரே, எழுக” அச்செய்தியை போத்யரால் நிகழ்காலத்தில் வைத்து புரிந்துகொள்ள இயலவில்லை. குரல்கள் ஊடுருவி வந்து ஆழத்தை தொட்டு உலுக்க அவர் அந்தச் சிறு திண்ணையில் திடுக்கிட்டு அறுந்து வந்து விழுந்தார். தன் முன் திகழ்ந்த நிகழ்காலத்தை பதறித் தவித்தபடி நோக்கினார். அவர் முன் நின்றிருந்தவர்கள் நிழலென வண்ணக் கரைவு என அவருக்குத் தெரிந்தனர். அவருடைய தந்தையின் குரல் ஒலித்தது. “மூத்தவரே, எழுக அரசாணை வந்துள்ளது, செவிகொள்க\nமுல்கலர் உள எழுச்சியில் நடுங்கிக்கொண்டிருந்தார். கூடவே ஓர் அச்சமும் அவரை அலைக்கழித்தது. போத்யர் புதைகுழியிலிருந்து அவ்வண்ணம் மீண்டெழக்கூடும் என அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் தான் செய்த சிறுமதிப்புகளை நினைவுகூரக்கூடுமா மூதாதையரின் வடிவென அங்கிருந்தது நலிந்து பூசணம் பூத்த முதிய உடல். அதற்குள் வந்தமையக்கூடும் தொல்தந்தையரின் சினம். நெடுங்காலமாக தன் மேல் கனன்று கூடிய அனல். அவருடைய ஒரு சொல் தன்னை எளிதில் அழித்துவிடக்கூடும் என எண்ணினார். ஆகவே மிகையான உவகையை காட்டினார். ஏவலன் முன் அவர் காலடியைத் தொட்டு சென்னி சூடி சொல்பெருக்கினார்.\n“மூத்தவரே, நம் குடிக்கு நற்சூழல் வந்துள்ளது. அரண்மனையிலிருந்து உங்களுக்கு அழைப்பு. அரசி துச்சளையே அழைத்துவரச் சொல்லியிருக்கிறார்” என்றார். “அவரை நானே அழைத்து வருகிறேன்…” என்று ஏவலனிடம் சொன்னார். “அவர் இங்கே பிறிதொன்றிலாத குரல். அவர் அறிந்தவை வேறெவரும் அறியாதவை. நான் அவருடைய இளையோன். அவருடைய சொல்லுக்குத் தொடர்ச்சியென இங்கே அமைபவன்” என்றார். “அவருடைய மைந்தர்கள் அவரை உதறிவிட்டுச் சென்றனர். நானும் வறுமையடைந்தேன். ஆனால் என்னால் அவரை விட்டுவிட்டுச் செல்ல இயலவில்லை. அவர்பொருட்டே நா��ும் இங்கே தங்கிவிட்டேன். பல சிறுமைகளை இயற்றி இங்கே வாழ்ந்தேன். அவருக்கு உணவளித்துப் பேணுவதொன்றே நோக்கம். அவருடன் இன்று இங்கே இருக்கிறேன் எனில் அது என் குடியின் தொல்மொழி நிலைகொள்ளவேண்டும் என்பதற்காகவே” என்றார்.\nஏவலன் அவரைப்பற்றி அதற்குள் உணர்ந்துகொண்டுவிட்டிருந்தான். அவர் “அரசி துச்சளையிடம் நானும் ஓரிரு சொல் உரைக்க விழைகிறேன். அன்றி அவர்களை நேரில் நோக்கும் ஒரு வாய்ப்பு அமையுமென்றாலும் நன்றே” என்றபோது “நன்று, அவரை அழைத்துவர அரண்மனையிலிருந்து தேரும் ஏவலரும் வருவார்கள். எவர் அரசியை சந்திக்கவேண்டும் என்பதை அரசியே முடிவெடுப்பார்” என்றான். முல்கலர் தலைவணங்கினார். போத்யரின் உள்ளத்தில் தன்னைப்பற்றிய கசப்பு சேர்ந்திருக்குமா என அவர் அகம் தவித்தது. ஏவலனை வழியனுப்பிவிட்டு மூத்தவரை நோக்கி நின்றபோது அந்த நரைத்த விழிகளுக்கு அப்பால் என்ன இருக்கிறது என அவரால் உய்த்தறிய இயலவில்லை.\nஅவர்கள் சென்ற பின்னர் முல்கலர் மூத்தவரிடம் “மூத்தவரே, இது நல்லூழ். நமக்கு மீண்டும் அரண்மனை உறவு அமைகிறது. அரண்மனைச்சூதரை வரிகொள்ள வரும் ஏவலர் அணுகப்போவதில்லை. நாம் காக்கப்படுவோம்” என்றார். “என்னிடம் பொன் உள்ளது. அது உங்களுக்கும் உரியது. உங்கள் மைந்தர் என இனி இப்புவியில் வாழவிருப்பவர்கள் என் மைந்தர்கள். நம் குடியின் குருதியெச்சம் அவர்களே. என்னிடம் உள்ளவை எல்லாம் அவர்களுக்குரியவை. அவர்களை காக்கும் பொறுப்பு கொண்டவர் நீங்கள்… அரண்மனையில் நம் குடியை ஒருநிலையிலும் எவரும் குறைத்து எண்ணிவிடலாகாது” என்றார்.\nஆனால் அவர் ஒரு சொல்லையும் உளம் வாங்கியதுபோல் தெரியவில்லை. முல்கலர் அவருடைய முகத்தை நெடுநேரம் நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் பெருமூச்சுடன் எழுந்து தன் இல்லத்திற்கு சென்றார். “என்ன நிகழுமெனத் தெரியவில்லை. வந்த காவலர் புதியவர்களாயினும் நுண்ணறிவுகொண்டோர். மூத்தவர் இருந்த நிலையை அவர்கள் அரசியிடம் தெரிவிப்பார்கள். நாளை அவருக்கு பல்லக்கு வரும்போது எனக்கு கைவிலங்குகள் வரலாம்… எதுவாயினும் நீ துணிந்து நில். நாம் ஈட்டிய செல்வமே நமக்கு துணையாகவேண்டும்.” அவள் “நான் அதில் ஒரு பொன்னையேனும் விடமாட்டேன். என்னை மீறி எவரேனும் அதைத் தொட்டால் பிடாரி என அவர்களின் குருதி குடிப்பேன்” என்றாள்.\nஅவர் பெரும���ச்சுகளுடன் அமர்ந்திருந்தார். வழக்கமாக பகலில் துயில்பவர் விழித்தே இருந்தார். அந்தி எழுந்ததும் பல்லக்கிலேறி சூதுமனைக்குச் சென்றார். அங்கே ஒவ்வொன்றும் அன்று முற்றிலும் புதிதாக இருந்தன. அறியமுடியாதவையாக, ஆழங்கள் கொண்டவையாக. இவற்றை இதற்குமுன் நான் பார்த்ததில்லையா என எண்ணிக்கொண்டார். இனியொருமுறை இவற்றை நான் பார்க்கப்போவதில்லை என்ற எண்ணம் வந்ததும் அவரே திடுக்கிட்டார். புறநாட்டுப் படைவீரர்கள் அனைவரும் அங்கே நில்லாது ஆடி, ஒழியாது குடித்து, வெறிகொண்டபடி, வசை உதிர்த்தபடி, மீளவிழைந்து துடித்து மீளாது மீண்டு வந்து விழுந்து, ஊழின் பகடைகள் என சூதாடிக்கொண்டிருந்தனர்.\nஅவர்களில் ஒருவனை கண்டதும் அவர் முதலில் திடுக்கிட்டார். அவனை அவர் முன்னரே எங்கோ பார்த்திருந்தார். எங்கே எங்கே என அவருடைய உள்ளம் அலைகொண்டது. அவன் விழிகள் அவரை ஆர்வமில்லாமல் வந்து தொட்டுச் சென்றன. ஒருமுறை அவன் அவர் இருக்கும் திசைநோக்கி துப்பினான். மதுமயக்கில் அவன் முகம் கலங்கியிருந்தது. ஒரு கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. இவன் இதற்கு முன் இங்கே வந்ததில்லை. இவனை நான் சாலைகளில், அங்காடியில் பார்த்திருக்கலாம். ஆனால் இங்கே வரும் முகங்களில்கூட பல முகங்கள் நினைவில் பதிவதே இல்லை.\nஅவன் தோற்றுக்கொண்டே இருந்தான். “எழுக எழுந்து விலகுக” என்று அவனுடன் ஆடியவர்கள் சொன்னார்கள். அவன் தன் கச்சையை, வாளை வைத்து ஆடினான். “எழுக… இனி உன்னிடம் எஞ்சுவதொன்றும் இல்லை” என்று அவர்கள் சொன்னார்கள். “என் உயிரை வைக்கிறேன்” என்று அவர்கள் சொன்னார்கள். “என் உயிரை வைக்கிறேன் என் உயிரை” என்று அவன் கூவ “அந்த உயிருக்கு என்ன மதிப்பு” என்று அவர்கள் நகையாடினர்.\nமுல்கலர் மறுபக்கம் இன்னொரு பீடத்தைச் சூழ்ந்து அமர்ந்து ஆடிக்கொண்டிருந்த ஒரு பெருவணிகனின் தோல்வியை இளிவரல் செய்து பாடிக்கொண்டிருந்தார். ஆனால் படைவீரன் அதை தன்மேலான இளிவரல் என பொருள்கொண்டான். வாலின் அசைவொன்றை தன் கையில் உருவாக்கினார். நாவில் அவர் உரைத்த சொல் இன்னும் எஞ்சுவது அது என்பது. அவன் எடுத்த பொருள் இரந்து உண்க என்பது. அவன் எழுந்து வாளை உருவியதை ஓரவிழியால் அவர் கண்டார். உரசும் ஒலி ஒரு சொல். வளைந்த ஒளிமின் அதன் பொருள். அவன் வாள் தன் தலையை துணித்த கணத்தில்கூட என்ன நிகழ்கிறத��� என்று அவர் அறியவில்லை.\nஅவர் தலை ஓசையுடன் நிலத்தில் விழுந்து திகைத்து நோக்கி உருண்டது. உடல் தரையில் கிடந்து துடித்து பதைப்புடன் மண்ணை பற்றிக்கொள்ள முயன்றது. வெட்டுண்ட உடல் சந்தி பிரிக்கப்பட்ட ஒரு சொல்போல என்று அப்பால் அமர்ந்திருந்த தென்னிலத்துப் பாணன் சொன்னான். அவன் மூக்குவரை வந்த மதுவை எதுக்களித்து உமிழ்ந்து “மேலும்” என கோப்பையை நீட்டியபடி “நோக்குக, அது பொருளிழப்பதில்லை முற்றிலும் மாறான ஒரு பொருளை தரத்தொடங்குகிறது” என்றான். அருகிலிருந்த அனைவரும் வெடித்து நகைத்தனர்.\nஅவர்கள் அனைவருமே உச்சநிலை கள்மயக்கிலிருந்தனர். “ஒரு தெய்வம் எழுந்து இத்தலையை எடுத்து இவன் உடலில் பின்னோக்கிப் பொருத்தி வைத்தால் என்ன ஆகும் இவன் விலகிச்செல்லும் இடங்களுக்கே சென்று சேர்வான். நோக்க விரும்பாதவற்றை நோக்குவான். எப்போதும் கடந்துசெல்ல வேண்டிய உலகில் வாழ்வான்” என்று அவன் கூற சிரிப்பொலி அந்தப் புகைசூழ்ந்த வெம்மையான அறையை நிறைத்தது.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 25\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு ���ொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/the-problem-with-siva-ajiths-composition/", "date_download": "2020-04-03T18:19:43Z", "digest": "sha1:CJO4ZVUMTOVXUZKBDKRDR46VPJYF6CW5", "length": 11468, "nlines": 173, "source_domain": "newtamilcinema.in", "title": "சிவா அஜீத் காம்பினேஷனுக்கு சிக்கல்! குறுக்கே நிற்கும் அட்வான்ஸ்! - New Tamil Cinema", "raw_content": "\nசிவா அஜீத் காம்பினேஷனுக்கு சிக்கல்\nசிவா அஜீத் காம்பினேஷனுக்கு சிக்கல்\n‘மாரி’யாத்தா மழை பெய்ய தயாராக இருந்தாலும், குறுக்கே குடையை நீட்டினால் என்னாகும் அப்படியாகியிருக்கிறது சிவாவின் நிலைமை. ‘விவேகம்’ படத்தின் நஷ்டக் கணக்கு இன்னும் சில வாரங்களில் கெட்ட சுனாமியாக உருமாறி இண்டஸ்ட்ரியில் இடி புயல்களை கிளப்புகிற சூழ்நிலை வந்த பின்பும், கொடுத்த வாக்கில் உறுதியாக நிற்கிறார் அஜீத்.\nசிவாவுடன்தான் அடுத்த படம் என்கிற அளவுக்கு போய்விட்டதாம் இந்த உறுதி.\nசந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க வேண்டிய சிவா, கடும் சோகத்தில் இருப்பதாக தகவல். ஏன் ‘விவேகம் முடிந்த பின், அடுத்த படம் உங்களுக்குதான்’ என்று ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜாவிடம் கை நீட்டி அட்வான்ஸ் வாங்கியிருந்தாராம். விவேகம் ரிசல்ட் தப்பாக இருந்தாலும், சிவாவை வைத்து படம் இயக்குவதில் உறுதியாக இருக்கிறார் ஞானவேல்.\nஅதற்காக அஜீத்தை வைத்து படம் இயக்க அவர் தயாராக இருப்பாரா என்றால், அங்கும் சிக்கல். யார் அடுத்த படம் தயாரிக்கிறார்களோ, அவர்கள் விவேகம�� நஷ்டத்தை சரி செய்துவிட்டுதான் அந்த புதிய படத்தை ரிலீஸ் செய்ய முடியும். எனவே அந்த இடியாப்ப சிக்கலுக்குள் தலையை விட மாட்டார் அனுபவசாலியான ஞானவேல்ராஜா.\nஇப்போது ஸ்டூடியோ க்ரீன் அல்லாது வேறு ஒருவருக்கு படம் இயக்கித்தர முடியாத நிர்பந்தத்திலிருக்கும் சிவா, என்ன செய்யப் போகிறாரோ\nயாரை யார் விட்டுத்தரப் போகிறார்களோ, அதை பொறுத்துதான் அடுத்தடுத்த ஸ்டெப்\nடைரக்டர் சிவாவுக்கு தொடர் நாமம்\nரூம் ரெண்ட் இரண்டரை லட்சம்\nஅஜீத் சொல்லி தியேட்டரில் கைதட்டல் வாங்கப் போகும் அந்த சீன் இதுதான்\n“ தூங்க விடுங்களேன்ப்பா ” கருத்து சொன்ன தயாரிப்பாளரை கதற விட்ட அஜீத் பேன்ஸ்\nஆபிஸ் நேரத்தில் அஜீத் பர்த் டே \n புயல்வேக பாய்ச்சலில் அஜீத் பட வியாபாரம்\n சிவாவுக்கு அதுவே சிவ வாக்கு\nஅதுக்கு அஜீத் சார் என்ன பண்ணுவார்\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nவேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில்…\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/health/health.aspx?Page=8", "date_download": "2020-04-03T16:37:48Z", "digest": "sha1:SPPWJSP32FEPBZMKIRBXMRW4N5QILANH", "length": 7587, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஅமெரிக்க அதிபர் ஒபாமா தற்போது ஓதிவரும் தாரகமந்திரமான மருத்துவக் காப்பீட்டுச் சீரமைப்பு (Health Insurance Reform) பற்றிக் கொஞ்சம் பார்க்கலாமா\nஉலகை நடுங்க வைக்கும் பன்றிக் காய்ச்சல்\n��திபர் ஒபாமாவுக்கு அடுத்தபடியாக மிகப் பிரபலமாகப் பேசப்படுவது இந்த H1N1 வைரஸ்தான் என்றால் மிகையாகாது. ஏப்ரல் மாதத்தில் மனித இனத்தைத் தாக்க ஆரம்பித்த இந்த வைரஸ்... மேலும்...\nநமது இதயத்துடிப்பு சாதாரணமாக 60-100 வரை இருக்கும். உடற்பயிற்சி செய்யும்போது இதயத் துடிப்பு அதிகரிக்கும். தூங்கும்போது குறையும். இது ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். ஒரு சிலருக்கு இது மிக அதிகமாகவோ... மேலும்...\nதற்போது அமெரிக்க ஊடகங்களில் பரவலாகப் பேசப்படும் நோய் வைடமின் D குறைபாடு. அந்தக் காலத்தில் சத்துள்ள உணவுகள் கிடைக்காத சிறுவர் சிறுமியர்களுக்கு 'ரிக்கெட்ஸ்' என்று... மேலும்...\n'ஆள் பாதி ஆடை பாதி' என்பது பழமொழி. அதைச் சார்ந்து 'உடல்பாதி தோல் பாதி' என்று புதுமொழி சொல்லலாம். தோல் பகுதியில் வியாதி வந்தால் உள்ளமும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. மேலும்...\nஎலும்பு முறிவும் உயரம் குறைதலும் - ஆஸ்டியோபோரோஸிஸ்\nவயதானால் வரும் பல வியாதிகளில் ஒன்று ஆஸ்டியோபோரோஸிஸ் (Osteoporosis). ஏதோ வாயில் நுழையாத வியாதி என்று ஒதுக்கிவிட வேண்டாம். இது நம்மில் பெரும்பாலானோருக்கு... மேலும்...\nவசந்த காலம் வந்தாலே ஒவ்வாமையில் (allergy) தவிப்பவர் பலர். சமீபத்திய கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் 35.9 மில்லியன் மக்கள் வசந்த காலத்தில் ஒவ்வாமையில் அவதிப் படுகிறார்கள். மேலும்...\nஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் (Osteo Arthritis) என்னும் மூட்டு நோய் மூட்டுகளின் இடையில் இருக்கும் குருத்தெலும்புப் (Cartilage) பகுதி தேய்ந்து போவதால் உண்டாவது. மேலும்...\n\"எனக்கு ஒத்துக்காது இந்த உணவு...\"\nஉணவு ஒவ்வாமை அமெரிக்க வாழ்க்கையில் மிகவும் பழகிப் போன நோய். அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் வாழும் இந்தியக் குழந்தைகளிடம் உணவுப்பொருள் ஒவ்வாமை அதிகம் காணப்படுகிறது. மேலும்...\nபுத்தாண்டு பிறக்கும் போது நம்முள் பலர் புத்தாண்டு வாக்குறுதிகள் எடுப்பது உண்டு. புத்தாண்டில் 'எடை குறைப்பேன்', 'தவறாமல் உடற்பயிற்சி செய்வேன்', 'நல்ல உணவை உண்ணுவேன்' என்றெல்லாம் பலர்... மேலும்...\nசமீபத்தில் இந்திய கலாசாரம் பற்றி மகப்பேறு மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் எடுத்துரைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது, நமது நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய முடிந்தது. மேலும்...\nஉயர் ரத்த அழுத்தம்: மௌனமான உயிர்க்கொல்லி\nசமீபத்தில் எனது நெருங்கிய தோழியின் 37 வயது அண்ணன் இந்தியாவில் காலமானான். இது தவிர்க்க முடிந்த ஒரு நோயினால் என்று அறியும்போது, மனம் வேதனையில் விம்முகிறது. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/34.html", "date_download": "2020-04-03T17:37:57Z", "digest": "sha1:VLYMWZDQI4RAB6ZAKCBHNWJUMYWGBTIF", "length": 4518, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 34வது கூட்டத் தொடர் ஆரம்பம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 34வது கூட்டத் தொடர் ஆரம்பம்\nபதிந்தவர்: தம்பியன் 27 February 2017\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34வது கூட்டத் தொடர் இன்னும் சற்றுமுன் (இன்று திங்கட்கிழமை) ஜெனிவாவில் ஆரம்பமாகியது. இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான முக்கியமான விவாதங்கள் இடம்பெறும்.\n2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானத்துக்கு அமைய, இந்தக் கூட்டத் தொடரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இந்த அறிக்கை தொடர்பாக வரும் மார்ச் 22ஆம் நாள் விவாதம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.\n0 Responses to ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 34வது கூட்டத் தொடர் ஆரம்பம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\n3 ஆண்டுகள் கடந்து தொடரும் போராட்டம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 34வது கூட்டத் தொடர் ஆரம்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-03T18:23:09Z", "digest": "sha1:PUT7PUO56R3OWSW6QOCYW2UJKKVA3XB2", "length": 68537, "nlines": 580, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "குற்றம் சுமத்தப் பட்டவர் | ஊழல்", "raw_content": "\nArchive for the ‘குற்றம் சுமத்தப் பட்டவர்’ Category\nசிபிஐ அதிகாரிகள் தாக்கப்படல், கலால் அதிகாரி கடத்தல்,…..இவையெல்லாம் எங்கு போய் முடியுமோ\nசிபிஐ அதிகாரிகள் தாக்கப்படல், கலால் அதிகாரி கடத்தல்,…..இவையெல்லாம் எங்கு போய் முடியுமோ\nசேவை வரி கட்டுபவருக்கு தொந்தரவு: மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த முருகானந்தம் / முருகேசன் (தினமலர் குறிப்பிடுவது). இவர் கேபிள் டீவி இணைப்பு தொழில் செய்து வருகிறார். சேவைவரி செல்லுத்தும் வகையில், இவர் சேவைவரி சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டு வரி செலுத்தி வருகிறார். இருப்பினும், இவரிடம் மதுரை சுங்கவரி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் அசோக்ராஜ் [Superintendent], கிருஷ்ணன் [Inspector] ஆகிய இருவரும் தொடர்புகொண்டு, “நீங்கள் அதிக அளவில் வரி பாக்கி வைத்துள்ளீர்கள் அதிலிருந்து தப்ப வேண்டுமானால், 75 ஆயிரம்[1] / ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும்”, என்று கூறினாராம்[2]. வழக்கம் போல தமிழ் ஊடகங்களில் இந்த பணத்தொகை வேறுபடுகிறது. வரி செலுத்துபவர்களுக்கு உதவக் கூடிய சட்டதிட்டங்கள் என்று அறிமுகப்படுத்தப் பட்டன. இருப்பினும் இத்தகைய வாத-விவாதங்கள், சர்ச்சைகள் முதலிய ஏன் எழுகின்றன என்று நோக்கத்தக்கது. முருகானாந்தம் தான் சரியாக வரி கட்டியிருக்கிறேன் என்பதற்கான விளக்கத்தை அளித்தூள்ளார். இருப்பினும் விடாமல் ஒன்று முழு வரி கட்டு அல்லது எங்களுக்கு கேட்ட தொகையைக் கொடுத்து முடித்துக் கொள் என்ற ரீதியில் தொடர்ந்து தொடர்ந்து செய்துள்ளனர்.\nதொல்லைத் தாங்காமல் சிபிஐயிடம் புகார்: முருகானந்தத்தைப் பொறுத்த வரையில் தான் சரியாக சேவை வரி கட்டி வருவதாக நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள், மிரட்டல்கள் முதலியவற்றால் தொந்தரவ்ய் தாங்காமல், லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகானந்தம் இது குறித்து சிபிஐ அலுவலகத்தில் புகார் செய்ய முடிவு செய்து, புகார் மனு அளித்தாதார்[3]. அதன்படி, சென்னையிலிருந்து சிபிஐ ஆய்வாளர்கள் பாலசந்திரன், முருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மதுரை வந்தனர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை மாலை (08-04-2016), கண்காணிப்பாளரை கையும் களவுமாக பிடிக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி அசோக்ராஜ், கிருஷ்ணன் ஆகிய இருவரையும் வரவழைத்து முருகானந்தம் பணத்தை கொடுத்தார்[4]. அப்போது சுமார் 5 மணி அளவில் அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் பாலசந்திரன், முருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அசோக்ராஜ், கிருஷ்ணன் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்[5]. அப்போது நடந்த சோதனையில், 2 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. இதெல்லாம் சிபிஐ கடைப்பிடிக்கும் வழக்கமான யுக்தியாகும்.\nசிபிஐ விசாரணையின் போது தாக்குதல்: இதையடுத்து அவர்களை சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். . சிபிஐ அதிகாரிகள் அசோக்ராஜ் மற்றும் கிருஷ்ணன் இருவரிடமும் “ஸ்டேட்மென்ட்” எழுதி வாங்கிக் கொண்டிருந்தனர் இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் மகஜர் எழுதிக் கொண்டிருக்கையில், திடீரென்று சினிமா பாணியில் (தி இந்து அப்படித்தான் குறிப்பிட்டுள்ளது)[6] சுமார் 8 மணி அளவில் உருட்டுக் கட்டையுடன் வந்த 15 ரவுடிகள்[7] / அப்போது சிபிஐ அலுவலகத்திற்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் கம்பி[8] / 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று சி.பி.ஐ. அதிகாரிகளை தாக்கி விட்டு வாக்குமூல ஆவணங்களையும் எடுத்து சென்றதுடன், அந்த இரண்டு அதிகாரிகளையும் கூட்டி சென்று விட்டனர். கிழித்தும் போட்டனர் என்று செய்திகள் கூறுகின்றன. இவ்வாறு தாக்க வந்தவர்களின் எண்ணிக்கை, மற்றும் கம்பி-உருட்டுக்கட்டை விவரங்கள் ஊடகங்களில் பலவாறு வேறுபடுகின்றன. தாக்கியவர்கள், “மர்ம கும்பல்”, “ரௌடிகள்”, gang / thugs என்று பலவாறு குறிப்பிடப்படுகின்றனர்[9]. இதிலிருந்து ஊடகங்கள் மற்றவர்களிடமிருந்து கேட்டு செய்தியாக போட்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது.\nஅதிகாரிகளை கடத்தியது யார், எங்கு மறைத்து வைக்கப் பட்டுள்ளனர்: மர்ம நபர்களின் எண்ணிக்கை, தாக்கப்பட்ட ஆயுதங்களின் வர்ணனை முதலியவை எப்படியாக இருந்தாலும், அரசு அதிகாரிகள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, அதை இம்முறையில் தடுத்தது, ஆவணங்களைக் கிழித்துப் போட்டது, எடுத்துச் சென்றது, பணத்தையும் கைப்பற்றி, மாட்டிக் கொண்ட அதிகாரிகளை கடத்திச் சென்றது முதலியவை திடுக்கிட வைப்பதாக இருக்கிறது. சிபிஐ அதிகாரிகள் மற்றும் மாட்டிக் கொண்ட அதிகாரிகள் எங்கிருக்கின்றனர் என்ற விவரங்களை யார்-யாருக்கு அறிவித்தது, உ��னே வேனில் எப்படி அந்த மர்ம நபர்கள் வந்தனர், குறிப்பிட்ட எல்லாவற்றையும் நிறைவேற்றி மறைந்தனர், எங்கு சென்றனர், அதிகாரிகளை எங்கு மறைத்து வைத்துள்ளனர் என்பனவெல்லாம் மர்மமாகவே இருக்கின்றன. இரு மத்திய அரசு அதிகாரிகள் இவ்வாறு மோதிக் கொள்வது, கசப்பான விளைவுகளில் முடியும் என்றே தோன்றுகிறது.\nதாக்கப்பட்ட அதிகாரிகள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படல்: தாக்குதலில் பாலசந்திரன், முருகன் ஆகிய சிபிஐ அதிகாரிகள் காயம் அடைந்தனர். வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் அப்படி ஒரு மர்ம கும்பல் வந்து தாக்கும் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால், சுங்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தாக்கிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[10]. இவர்கள் வடமலையான் / மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்[11]. இருப்பினும் தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து தென் மண்டல ஐ.ஜி முருகன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்[12].மேலும், தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத கும்பல், சிபிஐ பிடித்து இரண்டு சுங்கத்துறை அதிகாரிகளை கடத்திச் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது[13].\nசிபிஐ அதிர்ச்சி – போலீஸார் வழக்குப் பதிவு: சிபிஐ அதிகாரிகளே தாக்கப்பட்டு, இவ்வாறு குற்றம் புரிந்தவர்களை, ஆதாரங்களோடு கடத்தி சென்றது, இதுவரை தங்களது அனுபவத்தில், சிபிஐ சரித்திரத்தில் இத்தகைய நிகழ்ச்சி நடந்ததில்லை சிபிஐ அதிகாரிகள் என்கின்றனர். லஞ்சம் வாங்கிய சுங்கத் துறை அலுவலர்களைக் கைது செய்து, விசாரித்த சிபிஐ அதிகாரிகளைத் தாக்கிவிட்டு இருவரை ஒரு கும்பல் மீட்டுச் சென்றது சிபிஐ உயரதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து சென்னையிலிருந்து சிபிஐ கண்காணிப்பாளர் வெள்ளைப்பாண்டி தலைமையிலான குழு மதுரை வந்து விசாரிக்கிறது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டோரை பாரபட்சமின்றி விரைந்து கைது செய்யுமாறு, மாநகரக் காவல் ஆணையருக்கு சிபிஐ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்[14]. அதன்படி, ஒன்பது நபர்களின் மீது போலீஸார் பல குற்றப்பிரிவுகளில் – கலவரம் உண்டாக்கியது, அத்துமீறி உள்ளே நுழைந்தது, அரசு அதிகாரியை வேலை செய்ய விடாமல் தடுத்தது, கொ��ை செய்ய முயற்சித்தது, திருட்டு, மிரட்டுதல் – வழக்கப் பதிவு செய்துள்ளது[15].\n[2] வெப்துனியா, சிபிஐ அதிகாரிகளை தாக்கிய மர்ம கும்பல்: மதுரையில் பரபரப்பு, Last Modified: சனி, 9 ஏப்ரல் 2016 (11:19 IST)\n[8] தினமணி, சிபிஐ அதிகாரிகள் மீதான தாக்குதலில் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர்பு, By dn, மதுரை, First Published : 10 April 2016 12:32 AM IST.\n[9] மாலைமலர், மதுரையில் சி.பி.ஐ. அதிகாரிகள் மீது தாக்கிய மர்ம கும்பல்: 21 பேரை பிடித்து விசாரணை, பதிவு: ஏப்ரல் 09, 2016 10:04, மாற்றம்: ஏப்ரல் 09, 2016 13:04\n[10] தமிழ்.ஒன்.இந்தியா, மதுரையில் சிபிஐ அதிகாரிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகள் தாக்குதல்– வீடியோ, By: Mathi Updated: Saturday, April 9, 2016, 12:49 [IST]\n[11] புதிய தலைமுறை, மதுரையில் சிபிஐ போலீசாரைத் தாக்கி லஞ்சப்புகாரில் கைதானவர்களைக் கடத்திய மர்ம கும்பல், பதிவு செய்த நாள் : April 09, 2016 – 10:18 AM; மாற்றம் செய்த நாள் : April 09, 2016 – 11:56 AM.\n[14] தினமணி, சிபிஐ அதிகாரிகள் மீதான தாக்குதலில் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர்பு, By dn, மதுரை, First Published : 10 April 2016 12:32 AM IST.\nகுறிச்சொற்கள்:அசோக் ராஜ், ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கடத்தல், கலால், கையூட்டு, சிபிஐ, சுங்கம், சென்ரலல் எக்சைஸ், சேவை வரி, தாக்குதல், பள்ளி, புகார், மதுரை, முறைகேடு, லஞ்சம், வரி, வரியேய்ப்பு\nஅசோக் ராஜ், அத்தாட்சி, அரசு அதிகாரி, ஆதாரம், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் புகார், ஒழுக்கம், கடத்தல், கலால், களங்கம், குற்றப்பத்திரிக்கை, குற்றம் சுமத்தப் பட்டவர், சட்டம், சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, சுங்கம், சேவை வரி, தனிமனித ஒழுக்கம், தனிமனித சுதந்திரம், தாக்குதல், நீதி, நேர்மை, மதுரை, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபோஃபோர்ஸ் சரித்திரம் 1986-2010: சோனியா மெய்னோ வளர்ந்த கதை\nபோஃபோர்ஸ் சரித்திரம் 1986-2010: சோனியா மெய்னோ வளர்ந்த கதை\nApril 16, 1987: Swedish Radio claims Bofors paid kickbacks to top Indian politicians and key defence officials to secure the deal. ஸ்வீடன் நாட்டு ரேடியோ அவ்வாறு விற்றதற்கு ரூ. ($1.3bn) லஞ்சமாகக் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு கொடுகப்பட்டது, என்று செய்தி வெளியிட்டது.\nAug 6, 1987: Joint Parliamentary Committee (JPC) set up under B Shankaranand to probe allegations of kickbacks. சங்கரானந்த் என்பவரின் கீழ் லஞ்சம் வங்கிய குற்றச்சாட்டை விசாரிக்க பாராளுமன்றக் கூட்டுக் குழு ஏற்படுத்தப்பட்டது.\nJuly 18, 1989: JPC report presented to Parliament. பாராளுமன்றக் கூட்டுக் குழு தனது அறிக்கையை அளித்தது.\nFeb 17, 1992: Journalist Bo Anderson’s sensational report on the Bofors payoffs case published. போ ஆன்டர்ஸன் என்ற பத்திரிக���கையாளரின் போஃபோர்ஸ் லஞ்ச ஊழலைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன.\nDecember 1992: Supreme Court reverses a Delhi High Court decision quashing the complaint in the case. சி.பி.ஐ. பதிவு செய்த புகாரை தள்ளுபடி செய்த வழக்கை டில்லி உயர்நீதி மன்ற தீர்ப்பை, உச்சநீதி மன்றம் மாற்றியது.\nJuly 12, 1993: Swiss federal court rules that India was entitled to Swiss bank documents pertaining to kickbacks. ஸ்வீடன் நாட்டு நீதிமனங்கள், இந்த லஞ்சப்பணம் ஸ்வீடன் வங்கிளில் போடப்பட்டுள்ள விவரங்களை இந்தியா அறியலாம் என்று தெரிவித்தது.\nJuly 29/30, 1993: Italian businessman Ottavio Quattrocchi, who represented Italian fertiliser firm Snam Progetti for years, leaves India to avoid arrest. ஸ்நாம் ப்ரோகெடி என்ற கம்பெனியின் பிரதிநிதியாக இந்தியாவில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த ஆட்டேவியோ குட்ரோச்சி என்ற இத்தாலிய வியபாரி, கைது செய்யப்படலாம் என்றறிருந்து இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.\nJan 30, 1997: CBI sets up special investigation team for the case. சி.பி.ஐ. ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை, இந்த வழக்கை விசாரிக்க, ஏற்படுத்தியது.\nFeb 10, 1997: CBI questions ex-army chief Gen Krishnaswamy Sundarji. சி.பி.ஐ. முந்தைய ராணுவ தளபதி கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜியை விசாரித்தது.\nFeb 12, 1997: Letters rogatory issued to Malaysia and United Arab Emirates (UAE) seeking arrest of Quattrocchi and Win Chadha. குட்ரோச்சி மற்றும் வின் ஜத்தா இருவரையும் கைது செய்ய அமீரகம் மற்றும் மலேசிய நாடுகளுக்கு அதிகார கடிதங்கள் அனுப்பப்பட்டன.\nMay 1998: Delhi High Court rejects Quattrocchi’s plea for quashing of ‘red corner’ notice issued by Interpol at CBI request. டில்லி உயர்நீதி மன்றம் இன்டர்போலிறுகு சிவப்பு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்ததை எதிர்த்து குட்ரோச்சி தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்தது.\nOct 22, 1999: CBI files first chargesheet naming Win Chadha, Quattrocchi, former Indian defence secretary S K Bhatnagar, former Bofors chief Martin Ardbo and Bofors company. Rajiv Gandhi’s name figures as “an accused not sent for trial” — as he was assassinated in 1991. சி.பி.ஐ. முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில் வின் ஜத்தா, குட்ரோச்சி, எஸ்.கே. பட்நாகர், போஃபோர்ஸ் அதிபதி மார்டின் அர்ட்போ முதலியோர் குற்றவாளிகளாகக் குறிப்பிடப்பட்டனர். ராஜிவ் காந்தி இறந்துவிட்டப்படியால் “நீதிமன்ற வழக்காடலிற்கு அனுப்பப்படாத குற்றவாளி” என்று பெயர் சொல்லப்படாமல் குறிப்பிடப்பட்டார்.\nNov 7, 1999: Trial court issues arrest warrants against Quattrocchi, while summoning other four accused. சிறப்பு நீதிமன்றம் குட்ரோச்சியை கைது செயவும், மற்ற நான்கு பேர் ஆஜராகவும் நோட்டீஸ்கள் அனுப்பியது\nSep 29, 2000: Hindujas issue statement saying funds received by them from Bofors had no connection with the gun deal. ஹிந்துஜாக்கள் தாங்கள் போஃபோர்ஸிடன் பெற்ற பணத்திற்கும், இந்த பேரத்திற்கும் தொடர்பில்லை என்று அறிக்கை வ���டுகின்றனர்.\nOct 9, 2000: CBI files supplementary chargesheet naming Hinduja brothers as accused. சி.பி.ஐ ஹிந்துஜா சகோதரர்களையும் குற்றவாளிகளாகச் சேர்த்து குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்கிறது.\nDec 20, 2000: Quattrocchi arrested in Malaysia, gets bail but is asked to stay in the country. குரோச்சி மலேசியாவில் கைது செய்யப் படுகிறான், ஆனால், பெயிலில் வெளிவந்து விடுகிறான். அந்த நாட்டிலேயே இருக்கவேண்டும் என்று ஆணையிடப்படுகிறது.\nOct 24, 2001: Win Chadha dies of heart attack. அடுத்த முன்றே மாதங்களில் வின் ஜத்தாவும் மாரடைப்பினால் இறக்கிறார்.\nNov 15, 2002: Hinduja brothers formally charged with cheating, criminal conspiracy and corruption. ஹிந்துஜா சகோதரர்கள் எமாற்றுதல், குற்றத்துடனான சதிவேலை மற்றும் ஊழல் என்ற குற்றங்களுக்காக, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் படுகிறது.\nJuly 28, 2003: Britain freezes Quattrocchi’s bank accounts. இங்கிலாந்து குட்ரோச்சியின் வங்கிக் கணக்குகளை முடக்குகிறது.\nFeb 4, 2004: Delhi High Court clears Rajiv Gandhi of involvement in scandal. டில்லி உயர்நீதி மன்றம், ராஜிவ் காந்தியை, இந்ட வழக்கிலிருந்து விடுவிக்கிறது.\nDec 31, 2005: CBI tells Crown Prosecution Service (CPS), London, that it has not been able to link the money in two accounts[1] of Quattrocchi with Bofors kickbacks. சி.பி.ஐ வங்கியிலிருக்கும் பணத்தையும் போஃபோர்ஸ் லஞ்சத்திற்கும் சம்பந்தப்படுத்த முடியவில்லை என்று லண்டனின் கிரௌன் பிராஸிகியூஷன் சர்வீசஸ் என்ற நிறுவனத்திடம் சொல்கிறது.\nFeb 26, 2007: Quattrochhi released on bail with condition that he does not leave Argentina. காலந்தாழ்த்தப் பட்டதால், குட்ரோச்சி விடுவிக்கப் படுகிறான். ஆனால், அந்நாட்டிலேயே இருக்கவேண்டும் என்று ஆணையிடப்படுகிறது.\nFeb 28, 2007: Two-member CBI team leaves for Argentina. சி.பி.ஐ ஆட்கள் இரண்டு பேர் அர்ஜென்டினாவிற்குச் செல்கின்றனர்.\nகுட்ரோச்சி நாட்கடத்தப்படும் / இந்தியாவிற்கு அனுப்பப்படும் வழக்கு அர்ஜென்டினா நீதிமன்றத்தில் விசாரிக்கப் படுகிறது.\nஎல் ரோரேடோ என்ற இடத்தில் உள்ள நீதிமன்றம், இந்தியாவின் மனுவை (தகுந்த ஆதாரங்கள் இல்லலமையினால்) நிராகிக்கிறது.\nஅட்டார்னி ஜெனரல், அந்நிலையில் குட்ரோச்சியின் மீதாக பிறபிக்கப் பட்டுள்ள சிவப்புநிற எச்சரிக்கையை வாபஸ் பெறவேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கிறார்.\nNov 25, 2008: Red Corner Notice withdrawn. சிவப்புநிற எச்சரிக்கை வாபஸ் பெறப்படுகிறது.\nSep 29, 2009: Government tells Supreme Court about decision to withdraw case against Quattrocchi. ஆனால் அரசாங்கம் உச்சநீதி மன்றத்தில் குட்ரோச்சியின் மீதான வழக்கை வாபஸ் பெற பரிந்தளிக்கிறது\nJan 3, 2011: An Income Tax tribunal rules that commission in violation of Indian laws was indeed paid to Quattrochi and Chadha in the gun deal that cost the national exchequer Rs. 412.4 million some 23 years ago. இந்நிலையில் தான், இப்பொழுது குட்ரோச்சி மற்றும் வின் ஜத்தா ரூ. 42 கோடி இழப்பு ஏற்படுத்திய மோசடியில் பெற்ற கமிஷனின் மிதான வரியேய்ப்பு செய்துள்ளாக வருமானவரி தீர்ப்பாயம், தனது ஆணையில் குறிபிட்டுள்ளது\nகுறிச்சொற்கள்:ஆட்டேவியோ குட்ரோச்சி, ஊழல், ஊழல் புகார், எஸ்.கே. பட்நாகர், ஏ. பி. போஃபோர்ஸ், ஒழுக்கம், கருணாநிதி, கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சங்கரானந்த், பாராளுமன்றக் கூட்டுக் குழு, போ ஆன்டர்ஸன், போஃபோர்ஸ், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மாமூல், மார்டின் அர்ட்போ, முறைகேடு, ராஜிவ் காந்தி, வி. பி. சிங், வின் ஜத்தா, ஸ்நாம் ப்ரோகெடி, ஸ்வீடன், ஸ்வென்ஸ்கா, ஹிந்துஜா, ஹிந்துஜா சகோதரர்கள், ஹொவிட்செர்\nஅயல்நாட்டு பங்கு, ஆட்டேவியோ, ஆட்டேவியோ குட்ரோச்சி, இத்தாலி, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஒலாஃப் பாமே, ஒழுக்கம், கரை படிந்த கை, கான்ட்ராக்டர்கள், குட்ரோச்சி, குற்றப்பத்திரிக்கை, குற்றம் சுமத்தப் பட்டவர், கூட்டணி ஊழல், கையூட்டு, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள் ஊழல், சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, சுந்தர்ஜி, சோனியா, சோனியா மெய்னோ, துப்பாக்கி, பீரங்கி, மத்திய ஊழல் ஒழிப்பு, மலேசிய நாட்டுத் தொழிலதிபர், மாமூல், மெய்னோ, ராணுவம், ரெய்ட், லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சம், லஞ்சம் வாங்கிய கை, வரி ஏய்ப்பு, வரி சலுகை, வரி விலக்கு, வருவாய் துறையினர், ஸ்வீடன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகுற்றம் சுமத்தப் பட்டவர் ஊழலைப் பற்றி எவ்வாறு ஆய்வு நடத்த முடியும்\nகுற்றம் சுமத்தப் பட்டவர் ஊழலைப் பற்றி எவ்வாறு ஆய்வு நடத்த முடியும் இவ்வாறு கேட்டுள்ளது உச்சநீதி மன்றம். மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷனின் தலைவராக அவர் வேலை செய்யும்போது, அவர் ஊழல் விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டியிருக்கும். அப்பொழுதும், அவர் மீது குற்றச்சாட்டுகள் எழக்கூடும். அந்நிலையில் அவர் எவ்வாறு தனது பணியை மனசாட்சியுடன் தயக்கமில்லாமல் / குற்ற உணர்வு இல்லாமல் செய்ய முடியும் இவ்வாறு கேட்டுள்ளது உச்சநீதி மன்றம். மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷனின் தலைவராக அவர் வேலை செய்யும்போது, அவர் ஊழல் விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டியிருக்கும். அப்பொழுதும், அவர் மீது க��ற்றச்சாட்டுகள் எழக்கூடும். அந்நிலையில் அவர் எவ்வாறு தனது பணியை மனசாட்சியுடன் தயக்கமில்லாமல் / குற்ற உணர்வு இல்லாமல் செய்ய முடியும்\nகுறிச்சொற்கள்:ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், குற்றம் சுமத்தப் பட்டவர், மத்திய ஊழல் ஒழிப்பு, மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், குற்றம் சுமத்தப் பட்டவர், மத்திய ஊழல் ஒழிப்பு, மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nக���்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/378541", "date_download": "2020-04-03T18:32:08Z", "digest": "sha1:FQ72R7YP3WRY2KPEUY74BACQYQJP6JTC", "length": 3843, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம் (தொகு)\n11:31, 13 மே 2009 இல் நிலவும் திருத்தம்\n90 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n11:58, 10 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n11:31, 13 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம்''' [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியத் தலைநகரான [[கன்பரா]] இங்கேயே அமைந்துள்ளது. இப்பிரதேசம் ஆஸ்திரேலியாவின் சுயாட்சியுள்ள மிகச் சிறிய பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.\n== வெளி இணைப்பு ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%AF", "date_download": "2020-04-03T18:30:29Z", "digest": "sha1:UVR3KD3WI5FOKOH6KPLEKQZFJGGSPNUU", "length": 7008, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "தவில் பெறய - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதவில் பெறய இலங்கையில் சப்பிரகமுவ பிரதேச நாட்டிய வடிவத்தினைச் சேர்ந்த மல்பதய நாட்டியத்துடன் இணைந்த ஒரு தாள வாத்தியக் கருவியாகவே விளங்குகின்றது. இது 'தவுல' (Dawula) என்றும் அழைக்கப்படும். பெறய என்னும் சிங்களச் சொல் பறை (மேளம்) எனும் இசைக்கருவியைக் குறிக்கும்.\nஇந்த தவில் பெறய உருளை வடிவமாகும்.\nஇலங்கையில் சிங்கள மக்களின் பாரம்பரிய மேள இசைக்கருவிகளான கெட்ட பெறய மற்றும் யக் பெறய என்பவற்றைவிட வடிவத்தில் இது சிறியது. இத் தவில் பெறய பௌத்த கோவில்களில் அடிக்கடி இசைக்கப்பட்டு வருகின்றது.\nமேளத்தின் இருபுறமும் உள்ள தோல் ஆரம்ப காலங்களில் மான் தோல் மூலமாக செய்யப்பட்டிருந்தாலும்கூட, தற்போது பெருமளவிற்கு ஆட்டின் தோலே பயன்படுத்தப்படுகின்றது.\nஇந்த தவில் பெறய யை வாசிக்கும்போது 'கடிப்பு' என அழைக்கப்படும் தவுல மேளத்தின் ஒரு பக்கம் கம்பொன்றின் மூலமும் மறுபக்கம் கையினாலும் இசைக்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2011, 12:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129501", "date_download": "2020-04-03T17:55:21Z", "digest": "sha1:BCIGXO6WH4JMC7UFXMMZVWMXFTBJ24QR", "length": 42558, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "மீண்டும் மலபார்", "raw_content": "\n« தன்னந்தனிநிற்பது – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54 »\nவடகேரளம்- ஒரு நண்பர்கூடல் -2018\nமலபாருடன் என் உறவு என்பது மிக ஆழமாக வேரூன்றியது. பொதுவாக நாம் ஓர் அலுவலகத்தில் வேலைபார்த்து அங்கிருந்து கிளம்பிச் சென்றால் சிலமாதங்களிலேயே எல்லா உறவுகளும் அறுந்துவிடும். மெல்லிய உதிரி நினைவுகளே எஞ்சியிருக்கும். வேலைபார்த்த ஊர்களுக்கு திரும்பச் செல்பவர்கள் மிக அரிது. நானும் அவ்வாறுதான், விதிவிலக்கு மலபார்.\nகாசர்கோட்டுக்கு 1984 நவம்பரில் சென்றேன். 1989 பிப்ரவரியில் அங்கிருந்து கிளம்பினேன். ஏறத்தாழ ஐந்தாண்டுகள். காசகோட்டிலிருந்து கிளம்பி 31 ஆண்டுகளாகின்றன. ஆனால் அன்றிருந்த உறவுகள் அனைத்தும் அவ்வண்ணமே தொடர்கின்றன. அனைவருடனும் நெருக்கம் நீடிக்கிறது. காசர்கோட்டு நண்பர்கள் இன்று நீலேஸ்வரம், செறுவத்தூர், காஞ்ஞாங்காடு, கண்ணூர், தலைச்சேரி என பிரிந்து கிடக்கிறார்கள். அனைவருடனும் தொடர்பிலிருக்கிறேன். அங்கே சென்றுகொண்டே இருக்கிறேன்.\nஇம்முறை சற்றே வருத்தமான ஒரு பயணம், ஆனால் உற்சாகமானதாக ஆக்கிக்கொண்டோம். பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து கண்ணூர், காசர்கோடு மாவட்டத்திலிருந்து மட்டும் 400 பேர் விருப்ப ஓய்வு கொடுக்கிறார்கள். மாநிலம் முழுக்க 9000 பேர். தேசம் முழுக்க 80000 பேர். ஓய்வுபெறும் என் – நண்பர்களுக்கு ஒரு கூடுகையை நண்பர���கள் ஏற்பாடு செய்திருந்தனர். நான் சென்றது அதில் கலந்துகொள்ள.\nவிருப்ப ஓய்வு என்றால் விரும்பி ஓய்வுபெறுவது அல்ல, கிட்டத்தட்ட வெளியே தள்ளப்படுவது. சென்ற நான்காண்டுகளாக மிகமிகக் கடுமையான பணிச்சுமை. வேலையே செய்யமுடியாத சூழல். அடிப்படை நிர்வாகத்திற்குக் கூட பணமில்லாத நிலை. ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை. ஆனால் விடுப்பு எடுப்பதற்கும் அனுமதி இல்லை. கூடவே இடமாற்றல் மிரட்டல்கள். தெருத்தெருவாகச் சென்று சிம்கார்டு விற்கவேண்டும் என்னும் கட்டாயங்கள்.\nபி.எஸ்.என்.எல் சிம்கார்டை மக்கள் திரும்பிப் பார்ப்பதில்லை. ஏனென்றால் தொழில்நுட்பரீதியாக ஜியோ அல்லது ஏர்டெல் கொண்டுள்ள எந்த தரமும் பி.எஸ்.என்.எல் அமைப்புக்கு இல்லை. உலகின் பிரம்மாண்டமான தொலைதொடர்பு நிறுவனம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. அதற்கு நவீனத் தொலைத்தொடர்புத் தொழில்நுட்பங்களுக்கு அரசு அனுமதி அளிக்கப்படவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதன் 2ஜி ஏலம் அரசு கணக்காயராலும் நீதிமன்றத்தின் அதிரடிகளாலும் முடக்கப்பட்டபின் வெளிநாட்டு நிதிமுதலீட்டாளர் வருவதில்லை.\nஅரசு சமீபத்தில் சில ஆயிரம்கோடி ரூபாயை பி.எஸ்.என்.எல்க்கு ஒதுக்கியது. பி.எஸ்.என்.எல்-ஐ சீரமைக்க போகிறது என்ற செய்தி வந்தது. ஆனால் ஊழியர்களை விருப்ப ஓய்வில் அனுப்புவதற்குரிய நிதி அது. அவர்களுக்குரிய ஓய்வூதியம் அரசக்கணக்கிலிருந்து கொடுக்கப்படும், ஏனென்றால் அது முன்னரே அவர்களின் ஊதியத்திலிருந்து ஓய்வூதிய நிதிக்கு செலுத்தப்பட்டது. பிறகு வந்த ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளது, அவர்களுக்கு அரசு அளிக்கும் ஓய்வூதியம் இல்லை. ஒரு சேமிப்புத் தொகை அளிக்கப்படும், அவ்வளவுதான்.\nபழைய ஊழியர்களை அனுப்பிவிட்டு குறைந்த ஊதியத்தில் புதிய ஊழியர்களை எடுப்பதும், அதன்பின் பி.எஸ்.என்.எல்ன் பங்குகளை தனியாருக்குவிற்று அதை தனியார்மயப்படுத்துவதுமே அரசின் திட்டம். பி.எஸ்.என்.எல்னின் முதலீட்டு மதிப்பில் ஐந்து சதவீதம்கூட அதன் பங்குகளின் விலையில் பிரதிபலிப்பதில்லை. அதன் சொத்துக்களின் சந்தை மதிப்பை நோக்கினால் அரைசதவீதம்கூட பங்குமதிப்பில் பிரதிபலிப்பதில்லை. அதாவது நூறுரூபாய் மதிப்புள்ள – நிறுவனத்தை பங்குச்சந்தையில் ஐம்பது பைசாவுக்கு விற்கவிருக்கிறார்கள். ஆனால் அத��� பெருநிறுவனங்களே வாங்க முடியும்.\nகூடுகையை என் நண்பர் பாலசந்திரன், கருணாகரன், எம்.ஏ.மோகனன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் நான் சென்று பேசவேண்டும் என கோரினார்கள். 18 ஆம்தேதி திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து மாவேலி எக்ஸ்பிரஸில் செறுவத்தூர் சென்று சேர்ந்தேன். பாலசந்திரன் வீட்டில் தங்கினேன். நண்பர்கள் வந்துகொண்டே இருந்தனர். அங்கே நான் என் இருபதுவயதுகளுக்கு திரும்பிவிடுகிறேன்.\nகாலை பத்துமணிக்கு விழா. நீலேஸ்வரம் அருகிலுள்ள விவசாயக் கல்லூரியின் அரங்கில். முந்நூறுபேர் வரை வந்திருந்தனர். நான் பேசினேன். பழைய நினைவுகள். கூடவே ஓய்வுப்பிந்தைய மறுதொடக்கம் எப்படி அமையவேண்டும் என்று சில ஆலோசனைகள்.\nஅவர்களுக்கு நான் ஒரே சமயம் பழைய ஜயமோகனன், இன்னொரு பக்கம் அவர்களிடமிருந்து எழுந்து வெற்றிபெற்ற ஒருவன். மலபாரின் பண்பாடே வேறு. அவர்களின் பார்வையில் எழுத்தாளன் ஒரு பேராளுமை. அரசியல், சினிமா, தொழில்வெற்றி எதுவுமே அதற்கு நிகரானது அல்ல. கொண்டாட்டம் சிரிப்பு என ஒருநாள்.\nவிருப்ப ஓய்வுபெற்றவர்களைத் திரட்டி ஒரு கூட்டுறவு சங்கம் அமைப்பதைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். தொலைதொடர்பு சார்ந்த, சுற்றுலா சார்ந்த சிறுதொழில்கள் எதையாவது செய்யலாம் என்ற திட்டம். ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐந்தாயிரம் பங்குகள். ரவீந்திரன் கொடகர என்னும் சங்கத்தோழர் முன்கை எடுத்துச் செய்கிறார்.\nகேரளத்தில் பொதுவாக கூட்டுறவு அமைப்புக்கள் வெற்றிகரமாகவே நிகழ்கின்றன. அதற்குக் காரணம் பொதுநலம் நாடும் சிலர் அவற்றை வழிநடத்துபவர்களாக அமைகிறார்கள் என்பது. தமிழகத்தில் சாதிப்பூசலும் ஊழலும் சேர்ந்து இத்தகைய அமைப்புக்களைச் செயலிழக்கச் செய்துவிடுகின்றன.\nபாலசந்திரன், நான், ரவீந்திரன் கொடரகர\nமதிய உணவு செறுவத்தூர் குடும்பஸ்ரீ அமைப்பின் பெண்களால் சமைத்து அளிக்கப்பட்டது. கேரளத்தின் மிகவெற்றிகரமான கூட்டுறவு அமைப்புத்தொடர் இது. இதைப்பற்றி பாலா போன்றவர்கள்தான் ஆராய்ந்து எழுதவேண்டும். நம்மூர் மகளிர் சுயஉதவிக்குழு போன்றது. ஆனால் பெண்கள் பலவகையான தொழிலகளை வெற்றிகரமாகச் செய்கிறார்கள்.\nகுறிப்பாக உணவு. ‘வீட்டு உணவு’ என்ற கருத்து குடும்பஸ்ரீ அமைப்புகளுக்கு பெரிய லாபத்தை அளிக்கிறது. அந்த பெண்கள் ஆளுக்கு மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் ஈட்டுவதாகச் சொன்னார்கள். மிகச்சுவையான வடகேரளத்து கிராமிய உணவு. கோழிக்கோட்டில் ஒருமுறை திருநங்கையர் மட்டுமே சேர்ந்து நடத்திய குடும்பஸ்ரீ உணவகத்தில் சாப்பிட்டிருக்கிறேன்.\nமாலை வரை நண்பர்களுடன் இருந்தேன். என்னைக் கேட்காமலேயே கருணாகரன் அங்கே முச்சிலங்கோட்டு பகவதி ஆலயத்தில் பெருங்களியாட்ட உத்சவத்தை ஒட்டி நிகழும் நாடகவிழாவை தொடங்கி வைக்க என்னை கூட்டிச்செல்வதாக ஒப்புக்கொண்டுவிட்டிருந்தான். “அதென்ன உங்கிட்ட சொல்றது\nவடகேரளத்தில் பகவதி, முத்தப்பன் போன்ற நாட்டார் ஆலயங்களின் விழாக்கள் மாபெரும் மக்கள் கொண்டாட்டங்கள். பல்லாயிரம்பேர் கலந்துகொள்பவை. இடதுசாரிகள் இந்த மதவிழாக்களை பண்பாட்டுநிகழ்வுகளாக, மிகச்சாதகமான உளநிலையுடனேயே அணுகுகிறார்கள்.\nகாறமேல் முச்சிலோட்டு பகவதி தெய்யம் ஒரு சமீபகாலத் தொன்மம் கொண்டது. முன்பு அருகிலுள்ள தளிப்பறம்பு என்னும் இடத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் ஒரு பெண் பிறந்தாள். தன் பதினாறு வயதில் அவள் தன் இல்லத்தருகே நடந்த ஒரு ஞானசபை நிகழ்வை மறைந்திருந்து பார்த்தாள். அதில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “மிகப்பெரிய துயர் எது மிகப்பெரிய இன்பம் எது” அதற்கு எவரும் பதில்சொல்லவில்லை. அவள் “பிரசவ வலி பெருந்துயர். காம உச்சமே முதன்மை இன்பம்” என்று பதில் சொன்னாள்\nஅவள் சொன்னதே சரி என களத்தில் எழுந்த தெய்வங்கள் ஒப்புக்கொண்டன. அவளை சர்வக்ஞை [அனைத்தும் அறிந்தவள்] என அங்கீகரித்தன. ஆனால் அங்கிருந்த அந்தணரும் பிறரும் பொறாமைகொண்டனர். திருமணம் ஆகாத சிறுமியாகிய அவள் எப்படி அதைச் சொல்லமுடியும், அவள் கற்பில்லாதவள் என் அலர் கிளப்பினர். அவளுடைய குடும்பம் அவளை சாதிநீக்கம் செய்தது\nஅவள் தன்னந்தனியாக நடந்து வந்து காட்டில் நின்றாள். சிதையேறி தன் தூய்மையை நிரூபிக்க எண்ணினாள். சிதைகூட்டிக்கொண்டிருந்தபோது அவ்வழியாக ஒரு எண்ணைவாணியன் சென்றான். அவன் பெயர் முச்சிலோடன். முச்சிலோடு அவன் குடிப்பெயர். அவன் தலையில் எண்ணை இருந்தது. அதை சிதையில் ஊற்றும்படி அவள் ஆணையிட்டாள். அவன் எண்ணையை அதில் ஊற்றினான். அவள் அதை கொளுத்தி அந்த தீயில் பாய்ந்து எரிந்து மறைந்தாள்\nபாலசந்திரனின் மனைவி, நான், ரவீந்திரன் கொடகர\nவீடு திரும்பிய முச்சிலோடன் தன் இல்லத்தில் எல்லா கலங்களிலும் எண்��ை நிறைந்திருப்பதைக் கண்டான். தீயில் விழுந்தவள் தெய்வமாக ஆனாள். கணியன் வந்து கணித்து அவள் தேவிவடிவம் என்றும், அவர்களின் குலக்காவல் தெய்வம் என்றும் சொன்னான். முச்சிலோட்டு வீட்டில் அதன்பின் கலங்களில் எண்ணை தீரவே இல்லை. அவர்கள் செல்வாக்கு மிக்கவர்களானார்கள். தேவி அவர்களின் இல்லத்திலேயே சிறு கோயிலில் அமர்ந்து அருள்புரிந்தாள்.\nமுச்சிலோட்டு பகவதி கோயில் எண்ணைவாணிய சமூகத்திற்கு உரியது. இன்று அது அவ்வூரின் பொது கோயிலாக மாறியிருக்கிறது. ஆண்டுதோறும் நிகழும் விழா புகழ்பெற்றது. பெருங்களியாட்ட விழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வது. 6,7,8,9 ஆம் தேதிகளில் நிகழும் இந்த விழா கேரளக் கலைமரபின் மிகச்சிறந்த நிகழ்வுகளில் ஒன்றுஅத்தனை தெய்வங்களும் தோன்றும் விழா அது.. கொற்றவை, வண்ணக்கடல் போன்ற நாவல்களில் அதன் வேறுவேறு சித்திரங்களை நான் எழுதியிருக்கிறேன்.\nஅதையொட்டிய நாடகவிழாவில் நான்கு நாடகங்கள் பங்கெடுத்தன. நாடகக்கலை பற்றி சுருக்கமாகப் பேசி அதை தொடங்கிவைத்தேன். அப்போதெல்லாம் லோகியை நினைத்துக்கொண்டிருந்தேன். கிராமங்களில் நிகழும் திருவிழாக்களை லோகி தவறவிடுவதே இல்லை. அவருடைய இளமைப்பருவம் நாடகக்குழுக்களுடன் கழிந்தது. அவர் திலீப், கலாபவன் மணி போன்ற பிற்கால நட்சத்திரங்களை அங்குதான் கண்டுபிடித்தார்\nஒன்பது மணிக்கு ஆய்ஸ்டர் ஓப்பரா என்னும் கடலோர விடுதிக்குச் சென்றோம். அங்கே நண்பர்கள் கூடியிருந்தனர். மது, இசை, சிரிப்பு. நான் மலையாளிகளுடன் மதுக்கொண்டாட்டங்களை விரும்புபவன். அங்கே மது அருந்தாதவர் இயல்பாக இருக்கலாம். குடித்தால் சலம்பியே ஆகவேண்டும் என்னும் மனநிலை பொதுவாக அவர்களிடம் இல்லை. மிதமிஞ்சி குடிப்பது வாந்தி எடுப்பது எல்லாம் கிடையாது.\nகளியாட்டம் என்றால் அது முழுக்கமுழுக்க இசைதான். வழக்கமாக ஒரு பாடகரேனும் இருப்பார். இங்கே மூவர் பாடகர்கள். புருஷோத்தமன், சுஜித்,ரவி ஆகியோர் பாடினார்கள். பழைய மலையாள, இந்திப் பாடல்கள். அப்பாடல்களைத் தெரிவுசெய்ய முதன்மைக் காரணம் அவற்றுக்கு உடனியங்கும் இசைக்கருவிகளின் தேவை இல்லை என்பது. பெரும்பாலும் தாளமே கூட தேவையில்லை. மெல்லிய ஒற்றைத்தாளத்திலேயே பாடலாம்.\nபாடப்பாட பாடல்கள் நினைவுக்கு வந்தன. பழையபாடல்களின் கனிந்த கற்பனாவாதம். “இந்நலே மயங��ங்கும்போள் ஒரு மணி கினாவின்றே பொன்னின் சிலம்பொலி கேட்டு உணர்ந்நு’ [நேற்று அரைத்தூக்கத்தில் ஒரு மணிக்கனவின் பொற்சிலம்பின் ஒலி கேட்டு விழித்துக்கொண்டேன்] ரஃபியின் உருகும் குரல்\nகூடவே நினைவுகள், பகடிகள், சிரிப்புகள். புருஷோத்தமன் என்னும் புருஷு உற்சாகமான நகைச்சுவையாளன். குரல் நடிப்பு, உடல்நடிப்பு எல்லாமே உண்டு. சிரித்து தளர்ந்து சற்றுநேரம் அமைதி. அதில் ஒருவர் பாடத்தொடங்க பாடல்களின் வரிசை. பின்னர் மீண்டும் சிரிப்பு.\nஆய்ஸ்டர் ஓப்பராவில் அபாரமான கடலுணவும் அசைவ உணவும். இறால், நண்டு பொரியல்கள். மீன்கறி. மரவள்ளிக்கிழங்கு. சப்பாத்தி, சோறு , ஆப்பம் ஆகியவற்றுடன் பத்திரி என்னும் இஸ்லாமிய உணவு. மட்டன் சிக்கன் என்று வேறு வேறு உணவுகள். நான் இரவில் உணவை தவிர்ப்பவன். அன்று இரண்டுமுறை சாப்பிட்டேன்.\nவிடுதியின் உரிமையாளர் இஸ்லாமியர். என்னை தெரிந்தவர். இலக்கிய ஆர்வமும் எழுத்தாளர்கள்மேல் மதிப்பும் கொண்டவர். அன்று நாங்கள் செல்வதனால் வேறு சுற்றுலாப்பயணிகள் இல்லாமல் வைத்திருந்ததாகச் சொன்னார். அவரே வந்து வரவேற்று எல்லாவற்றையும் செய்தார்.\nஇரவு தூக்கமே இல்லை. விடியவிடிய. மலையாளிகளுக்கு குடிக்கொண்டாட்டம் என்றால் தூங்கவே கூடாது. “தூக்கம் இல்லையா” என்று நான் கேட்டபோது “தூங்குவதென்றால் எதற்கு மது” என்று நான் கேட்டபோது “தூங்குவதென்றால் எதற்கு மது தூக்கமாத்திரை போதுமே” என்று புருஷோத்தமன் சொன்னான்.\nகொஞ்சம் கொஞ்சமாக விடிய விடிய குடிக்கவேண்டும் என்பது மலையாளக் கொள்கை. அதாவது துளித்துளியாக. ஒரு இறகை ஊதி ஊதி காற்றில் பறக்கும்படி நிலைநிறுத்துவதுபோல குடிக்கவேண்டும் பறந்து போய்விடவும்கூடாது. தரையில் படியவும்கூடாது.\nசுற்றிலும் காயலின் நீர்ப்பரப்பு. அது அந்தியில் இருண்டது. பின் ஒளிகொண்டது. விடிகாலையில் உருகி வழிந்து கிடப்பதுபோலிருந்தது.அதன்மேல் ஆயிரம் கண்கள் சுடர்விட பெரிய படகுகள் மிதந்துசென்றன. வௌவால்கள் நிழல்களுடன் பறந்தலைந்தன.\nமறுபக்க தென்னைமரக்கூட்டங்கள் இருள்நிழல்குவைகள் . மறுகரை தங்கள் நிழலுருவுடன் இணைந்து இரு சிறகுகளாகி மாபெரும் வண்ணத்துப்பூச்சி போல் தெரிந்தன. தெரிந்தது. நீர்வெளியில் இருந்து எழுந்த காற்று இரவில் நீராவி வெம்மையுடன் இருந்தது. நள்ளிரவில் நடுங்கச்செய்தது. பின்னிரவில் மீண்டும் மெல்லிய வெம்மை. மாலையில் மணலுக்குள் கைநுழைத்தால் உணரும் வெம்மை.\nஒலிகள் எழத்தொடங்கின. காலையொளியை ஒன்றும் சொல்லாமல் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம். “நல்ல இரவு, நல்ல காலை” என்று பிரதீப் சொன்னான். “இவ்வளவெல்லாம்தாண்டா வாழ்க்கையிலே. இதுவே மிகப்பெரிய அருள்தான்”\nகாலை ஒளி வெம்மைகொள்ளத் தொடங்கியபோது தலைசேரி கண்ணனூர் காரர்கள் கிளம்பினர். உள்ளூர்க்காரர்கள் மதியம் வரை இருந்து பேசிக்கொண்டிருந்தோம்\nமதியம் கருணாகரனின் வீட்டில் விருந்து. மிகச்சிறப்பான சமையல். பிரதமன், செம்மீன் வறுவல், மீன்கறி, சாம்பார், பலவகையான தொடுகறிகள். வந்தது முதல் விருந்துகளாக சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன் என உணர்ந்தேன். ஆனால் மனம் கொப்பளித்துக் கொண்டிருந்தமையால் உணவு சலிக்கவில்லை.\nமதியம் கருணாகரனின் மனைவி ஆசிரியையாக பணியாற்றும் கொடகரா உயர்நிலைப் பள்ளியில் கலைவிழாவை தொடங்கிவைத்து உரையாற்றவேண்டும். அதற்கும் கருணாகரனே நாள் கொடுத்திருந்தான். “நான் அழைத்தான் அவன் வருவான் என்று சொன்னேன்” என்றான்.\nநான் காந்தியைப் பற்றி அரைமணிநேரம் உரையாற்றினேன். அவர்கள் கேட்டிராத கதைகள் வழியாக இன்னொரு காந்தியை அவர்களுக்கு காட்டினேன். நான் பள்ளியில் பேசியதில்லை. அதுவே முதல் முறை. கல்லூரிகளில் பேசும்போது வரும் கசப்பு எழவில்லை. உற்சாகமாக உணர்ந்தேன்.\nதமிழகத்தின் அரசுப்பள்ளிகள் இறந்துகொண்டிருக்கின்றன. பெரும்பாலான பள்ளிகளில் அடித்தள மக்களின் குழந்தைகள் மட்டுமே, வேறுவழியில்லாமல், பயில்கிறார்கள். தனியார் பள்ளிகளில் பயில்வதே கௌரவம் என்னும் எண்ணமே காரணம். பல பள்ளிகளில் மிகமிகக் குறைவாகவே மாணவர்கள் இருக்கிறார்கள். ஆகவே ஆசிரியர்கள் முறையாகச் சொல்லித்தருவதுமில்லை.\nகேரளத்தில் பதினைந்தாண்டுகளுக்கு முன் அந்நிலை உருவாகியது. வி.எஸ்.அச்சுதானந்தன் கேரள முதல்வராக இருக்கையில் கம்யூனிஸ்டுக் கட்சியும் அரசும் இணைந்து அரசுப்பள்ளிகளை மீட்கவும் அரசு மருத்துவமனைகளை மீட்கவும் மக்களியக்கம் ஒன்றை தொடங்கினர். அதன் விளைவாக அரசுப்பள்ளிகள் புத்துயிர் பெற்றன. அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளை விட சிறப்பானவையாக மாறின. கேரள மக்களின் வாழ்க்கையிலேயே மிகப்பெரிய மாற்றத்தை அவ்வியக்கம் உருவாக்கியது.\nக��டகர அரசுப்பள்ளி கேரளத்தின் வெற்றிகரமான பள்ளிகளில் ஒன்று. மிக மிக உற்சாகமான குழந்தைகள். நான் ஆற்றியது கொஞ்சம் தீவிரமான உரை, ஆனால் அதை அவர்களில் பெரும்பாலானவர்களால் புரிந்துகொள்ளமுடிந்தது.பல பெண்குழந்தைகள் உற்சாகமாக வந்து அவர்களின் கருத்துக்களைச் சொன்னார்கள்.\nமாலை ஏழுமணிக்கு மாவேலி எக்ஸ்பிரசில் திரும்பினேன். நண்பர்கள் ரயில்நிலையம் வந்து ஏற்றிவிட்டனர். ரயில் வந்தணையும்வரை பேசிக்கொண்டே இருந்தோம். பேசிப்பேசி நெடுங்காலத்தைக் கடந்து எண்பதுகளை அடைந்தோம். ரயிலில் ஏறி அமர்ந்து திரும்பியபோது என் நிகழ்காலத்திற்கு வந்துகொண்டிருப்பதாக உணர்ந்தேன்.\nTags: வடகேரளம்- ஒரு நண்பர்கூடல் -2018\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 42\nமூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்க��ல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/library-created-by-young-people-kallakurichi-rishivandiyam", "date_download": "2020-04-03T16:36:20Z", "digest": "sha1:NXQ6B76TQDCPD25EDD6XPOFKC4S5T5E3", "length": 20740, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "இளைஞர்கள் உருவாக்கிய உலகத்தை இழுத்துப் பூட்டிய அதிகாரிகள் | Library created by young people - kallakurichi - rishivandiyam | nakkheeran", "raw_content": "\nஇளைஞர்கள் உருவாக்கிய உலகத்தை இழுத்துப் பூட்டிய அதிகாரிகள்\nவீட்டுக்கு வீடு அவசியம் ஒரு நூலகம் வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஊரிலும் நூலகம் திறக்கப்பட்டு அதற்கான புத்தகங்கள் மற்றும் தினசரி வார மாத இதழ்கள் வாங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு கிராம இளைஞர்கள் பயனடைந்தனர். இதற்கு உதாரணம் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது, சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் ஊராட்சிக்கு ஒரு விழாவிற்கு வருகை தந்திருந்தார்.\nஅந்த விழாவில் கலந்து கொண்ட இளைஞர்கள் மாணவிகள் ஆகியோருடன் கலந்துரையாடும்போது, அப்துல் கலாம் அவர்களிடம் படிப்பு சம்பந்தமாக சந்தேகங்களை கேட்க சொன்னார். அப்போது ஒரு மாணவன் எழுந்து ஐயா நான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும். அதற்கு தங்களின் ஆலோசனை கூறுங்கள் என்று கேட்டார் அந்த இளைஞன்.\nஅப்போது கலாம் அவர்கள் உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஒரு நூலகத்துக்குச் சென்று பல்வேறு புத்தகங்களையும் தினசரி மாத இதழ்களையும் தொடர்ந்து படியுங்கள் என்றார் கலாம். ஐயாவின் வாக்கை வேதவாக்காக எடுத்துக் கொண்ட அந்த இளைஞன் அதேபோன்று அரசு நூலகத்துக்குச் சென்று புத்தகங்களையும் தினசரி பத்திரிகைகள் என அனைத்தையும் படித்துவிட்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்வில் வெற்றி பெற்று அதிகாரியாக உருவாக்கியுள்ளார்.\nஒரு நூலகம் ஒரு இளைஞரின் அறிவுக்கண்ணை திறந்ததற்கு இது ஒரு உதாரணம். இது மட்டுமல்லபடிப்பத���் மூலம் ஒழுக்கம் பண்பாடுகளை போதிக்கும் ஆலமரம் போன்றது நூலகம். காட்சி ஊடகங்கள், வாட்ஸ் அப், முகநூல் என விஞ்ஞான வளர்ச்சி பெற்றிருந்தாலும் கூட அதில் வரும் தகவல்கள் அனைத்துமே மின்னல் போல பின்னி மறைந்துவிடும். பல நாள், பல ஆண்டுகள் கடந்த பிறகும் அதில் வரும் செய்திகளை தேடி எடுக்க முடியாது. ஆனால் கல்வெட்டு ஓலைச்சுவடி பிறகு அச்சு ஊடகம் என வரலாற்று செய்திகளை ஆவணங்களையும் நமது முன்னோர்கள் பாதுகாத்து வருகிறார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டியாகவும் வரலாற்று பாதுகாக்கப்படுகிறது.\nகள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடுவனூர் கிராமம். இந்த கிராமத்தில் கிராமத்தில் டிவி வெட்டி மூலம் ஊர் மக்கள் செய்திகளை பார்ப்பதற்காக ஒரு சிறிய கட்டிடம் கட்டப்பட்டு அரசு சார்பில் கொடுக்கப்பட்ட டிவி வைத்து மக்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். காலப்போக்கில் வீட்டுக்கு வீடு டிவி அரசு வழங்கிய பிறகு அந்த கட்டிடம் பயனற்று கிடந்துள்ளது. இதை பார்த்த அவ்வூரைச் சேர்ந்த பெரியார் திராவிடர் கழக இயக்கத்தைச் சேர்ந்த பெரியார் வெங்கட் தலைமையில் பல இளைஞர்கள் ஒன்று கூடி அந்த டிவி கட்டிடத்தில் ஒரு நூலகத்தை திறப்பதற்கு முயற்சி செய்து அதை நடைமுறைப்படுத்தினர்.\nஅது பற்றி பெரியார் வெங்கட் நம்மிடம், இந்த கட்டிடத்தில் நூலகம் திறப்பதற்காக ஊராட்சி சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை முறையாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டது. அதோடு மாவட்ட நூலக அதிகாரியிடம் முறையாக அனுமதி பெற்று நூலகம் திறக்கப்பட்டது. இந்த நூலகத்தில் சுமார் 15 ஆயிரம் செலவில் புத்தகங்கள் தினசரி மாத வார இதழ்கள் என வாங்கி வைத்து படித்து வந்தோம். நாங்கள் மட்டுமல்ல ஊர் இளைஞர்களும் மாணவ மாணவிகளும் இதில் பிடித்து பயன்பெற்றனர்.\nஇந்த நேரத்தில் ஊரில் சிலர் இந்த கட்டிடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக அதிகாரிகளிடம் தவறான புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ரிஷிவந்தியம் ஒன்றிய ஆணையர் ரவி இங்கு வந்து உங்கள் ஊரில் பிரச்சனை உள்ளதால் இந்த கடிதத்தில் நூலகம் செயல்பட கூடாது என கூறி இழுத்து பூட்டி விட்டு சென்றுவிட்டார்.\nஇதுசம்பந்தமாக வட்டாட்சியர் அவரிடம் நேரடியாக சென்று முறையிட்டோம். உங்கள் ஊரில் சிலர் பிரச்சனை செய்வதால் நாங்கள் தலையிட முடியாது. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் தட்டிக் கழிக்கிறார்கள். அதே நேரத்தில் ஊரில் பயன்பாடு இல்லாமல் இருந்த வானொலி மன்ற கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. அதைப்பற்றி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. நாங்கள் அதை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நூலகத்தை செயல்படுத்த அனுமதி அளித்தால் போதும் என்கிறார் பெரியார் வெங்கட்.\nஇது சம்பந்தமாக ரிஷிவந்தியம் ஒன்றிய ஆணையர் ரவியிடம் கேட்டோம், அது சம்பந்தமாக பதில் கேட்டு சொல்வதாக கூறியவர், அந்த ஊர் ஊராட்சி செயலாளர் அவரை நம்மிடம் பேச வைத்தார். அவர் நம்மிடம் கூறும்போது, அந்த ஊரில் நூலகம் முன்பு செயல்பட்டது உண்மை, பிறகு அது சரியாக இயங்கவில்லை, அந்த அறையில் உட்கார்ந்து கொண்டு இளைஞர்கள் அரட்டை அடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை அதிகாரிகளிடம் ஊர் மக்கள் சிலர் கூறினார்கள். அதையடுத்து அந்த நூலகம் அதிகாரிகளா பூட்டப்பட்டது. அதே நேரத்தில் அதே ஊரில் அரசு சார்பில் ஒரு பொது நூலகம் இயங்கி வருகிறது. அதில் சென்று படிக்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர் கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வராமல் இருக்கவே இந்த முடிவை அதிகாரிகள் எடுத்து உள்ளனர் இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்கிறார் ஊராட்சி செயலாளர் எப்படி இருந்தாலும் ஒரு நூலகம் மூடப்படுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்கிறார்கள் அவ்வூர் இளைஞர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா தொற்று இங்கே தனிமைப்படுத்தும் முகாம் கூடாது... எதிர்ப்பு காட்டிய மக்கள்\nதமிழகத்தில் உலாவும் வெளிநாட்டினர்... கண்டுகொள்ளாத எடப்பாடி அரசு... வெளிவந்த EXCLUSIVE அதிர்ச்சி தகவல்\nமுக கவசத்துடன் பாதுகாப்பாக தூங்கும் கைக்குழநதை (படங்கள்)\nவெளியே வரவே பயமா இருக்கு... ஈரோட்டில் ஏன் இத்தனை பேருக்குக் கரோனா பரவியது\nசிறு சேமிப்பு, தொழிலாளர் வைப்பு நிதி வட்டி குறைப்பை கைவிட வேண்டும்... -த.மா.கா இளைஞர் அணி தலைவர் யுவராஜா\nநடந்தே வந்து உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு அரசு ஒரு கோடி வழங்க வேண்டும். - கொ.ம.தே.க. ஈஸ்வரன் அரசுக்கு வேண்டுகோள்\nஅரசு டாக்டரிடம் மருத்துவம் பார்த்தவர்கள் எத்தனை பேர்\n -கரோனா பீதியால் மாறிய ஓ.பி.எஸ்.\n'21 நாட்கள் இதை செய்தால் அது நம் இயல்பில் இருந்த�� போய்விடும்' - பார்த்திபன் அறிவுரை\nஆர்.ஆர்.ஆர் படத்தின் கதை இதுதான்..\n“இந்தியா.. தீவிரத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டும்” - நடிகர் விஷ்ணுவிஷால் கவலை \n\"21 நாட்கள் முடிந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம்\" - ஹிருத்திக் ரோஷன்\nஎடப்பாடிக்கு உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்... ஐடியா கொடுத்த வேலுமணி... அமைச்சருக்குப் போட்ட அதிரடி உத்தரவு\n‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை\nவெளியே வரவே பயமா இருக்கு... ஈரோட்டில் ஏன் இத்தனை பேருக்குக் கரோனா பரவியது\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\nபிரசாந்த் கிஷோரின் வீடியோ...கண்டுகொள்ளாத அமித்ஷா...கரோனாவை மிஞ்சிய பசி கொடுமை - அதிர்ச்சி ரிப்போர்ட் \nதமிழகத்தில் உலாவும் வெளிநாட்டினர்... கண்டுகொள்ளாத எடப்பாடி அரசு... வெளிவந்த EXCLUSIVE அதிர்ச்சி தகவல்\nபயத்தால் நான் வீட்டில் முடங்கமுடியாது... யாரும் அப்படி நினைக்கக் கூடாது... அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி \nகடுமையாக எச்சரித்த உளவுத்துறை... அசால்ட்டாக இருந்த எடப்பாடி மற்றும் அமைச்சர்கள்... கோபமான மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/chennai-thindivanam-road-extension-ramdoss-.html", "date_download": "2020-04-03T16:19:21Z", "digest": "sha1:HVGPH5I4YLK3MVX7DL53SW3S76PMHBCP", "length": 15224, "nlines": 55, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சென்னை - திண்டிவனம் நெடுஞ்சாலை விரிவாக்கம்: நனவாகும் 15 ஆண்டு கனவு- ராமதாஸ்", "raw_content": "\nஏப்ரல் 5, இரவு 9 மணிக்கு விளக்கேற்றுங்கள் மோடி வேண்டுகோள் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம் அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் 100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி நாக்பூரிலிருந்து நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் 100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி நாக்பூரிலிருந்து நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு கொரோனா பயத்தால் சாத்தூரில் ஒருவர் உயிரிழப்பு 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 91\nநினைத்ததை முடித்தவர் : கலாப்ரியா\nஅரசியல் : நமஸ்தே ட்ரம்ப்\nசென்னை - திண்டிவனம் நெடுஞ்சாலை விரிவாக்கம்: நனவாகும் 15 ஆண்டு கனவு- ராமதாஸ்\nதாம்பரம்- திண்டிவனம் இடையிலான பகுதியை 8 வழிச்சாலையாகவும், 6 வழி பறக்கும் சாலையாகவும் விரிவாக்குவதற்கான பணிகளை இந்திய தேசிய…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nசென்னை - திண்டிவனம் நெடுஞ்சாலை விரிவாக்கம்: நனவாகும் 15 ஆண்டு கனவு- ராமதாஸ்\nPosted : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 03 , 2019 04:18:44 IST\nதாம்பரம்- திண்டிவனம் இடையிலான பகுதியை 8 வழிச்சாலையாகவும், 6 வழி பறக்கும் சாலையாகவும் விரிவாக்குவதற்கான பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடங்கியுள்ளது என்றும் இதன் மூலம் தமிழக மக்களின் 15 ஆண்டு கனவு நனவாகி உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\n”தமிழ்நாட்டின் மிக முக்கியமான சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம்- திண்டிவனம் இடையிலான பகுதியை 8 வழிச்சாலையாகவும், 6 வழி பறக்கும் சாலையாகவும் விரிவாக்குவதற்கான பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழக மக்களின் 15 ஆண்டு கனவு இதன்மூலம் நனவாகிறது. இது பா.ம.க.வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.\nசென்னை தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு இடையிலான 24.5 கி.மீ நீள பாதை ரூ. 3,309 கோடியில் பறக்கும் சாலையாக அமைக்கப்படுகிறது. அதேபோல், செங்கல்பட்டு - திண்டிவனம் இடையிலான 68.50 கி.மீ நீள சாலை ரூ.3,062 கோடியில் 8 வழிச்சாலையாக அமைக்கப்படவிருக்கிறது. இதற்கான முன் தகுதி காண் ஒப்பந்தப்புள்ளிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கோரியிருக்கிறது. இந்த ஆயத்த பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி முடிவடைந்தா��் அடுத்த ஓராண்டுக்குள் தாம்பரம் - திண்டிவனம் நெடுஞ்சாலையை விரிவாக்கும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்னை தாம்பரம் - திண்டிவனம் 4 வழிச்சாலை கடந்த 2005-ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. அப்போதிலிருந்தே இந்த சாலையை 6 வழிச்சாலையாகவும், பின்னர் 8 வழிச்சாலையாகவும் விரிவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இதற்காக பல்வேறு போராட்டங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருக்கிறது. தாம்பரம் - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றுவதற்கு 2012-ஆம் ஆண்டிலேயே ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்ட போதிலும், பணிகள் தொடங்கப்படவில்லை. ஒரு கட்டத்தில் இந்தத் திட்டத்திற்கான நிதி வேறு பணிகளுக்கு திருப்பிவிடப்பட்டது. இதனால் சாலை விரிவாக்கம் கைவிடப் பட்டது. அதுமட்டுமின்றி திண்டிவனம் - திருச்சி நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டமும் முடக்கப்பபட்டது.\nதாம்பரம் - திண்டிவனம் சாலை விரிவாக்கத்திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால், இத்திட்டம் முடக்கப்பட்டதால் மக்கள் அனுபவித்த சிரமங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த சாலையில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கும் நிலையில், 4 வழிச்சாலையில் அகலம் போதுமானதாக இல்லாததால் செங்கல்பட்டு முதல் சென்னை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், வாகனங்கள் அணிவகுத்து நிற்பதும் வாடிக்கையாகி விட்டன. சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை மணிக்கு 30 கி.மீ வேகத்தில் பயணிப்பதே அதிசயமாகிவிட்டது.\nஇந்திய சாலைகள் சங்கம் வகுத்துள்ள விதிகளின்படி ஒரு சாலையில் ஒரு நாளைக்கு 12,000-க்கும் கூடுதலான வாகனங்கள் பயணித்தால் அந்த சாலை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட வேண்டும். ஆனால், அதை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அளவுக்கு, அதாவது ஒரு நாளைக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணம் செய்யும் போதிலும் தாம்பரம் - திண்டிவனம் சாலை 4 வழிச்சாலையாகவே தொடர்வது நல்வாய்ப்புக் கேடாகும். இந்த நிலைக்கு இப்போதாவது முடிவு கட்டப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியும் முக்கியக் காரணம் என்பது பெருமிதம் அளிக்கிறது.\nசென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை தான் வட மாவட்ட���்களையும் தென் மாவட்டங்களையும் இணைக்கும் உயிர்நாடிப் பாதையாகும். இந்த சாலை விரிவாக்கப்பட்டால், அது பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை எளிதாக்குவது மட்டுமின்றி, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். எனவே, தாம்பரம் - செங்கல்பட்டு 6 வழி பறக்கும் பாதை, செங்கல்பட்டு - திண்டிவனம் 8 வழிப் பாதை ஆகியவற்றுக்கான ஒப்பந்தப் பணிகளை விரைந்து முடித்து, கட்டுமானப் பணிகளை அடுத்த ஆண்டில் தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, திண்டிவனம்- திருச்சி இடையிலான பகுதியையும் 8 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.”\nகொரோனா சிறப்பு வார்டு: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை\nகொரோனாவில் இருந்து சீனா மீண்டது எப்படி\nமகளுக்கு இந்தியா என பெயர் சூட்டிய தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்\n'பயப்பட வேண்டாம்' - நம்பிக்கையூட்டும் கொரோனாவில் இருந்து மீண்ட டெல்லிவாசி\nதாராள பிரபு- திரை விமர்சனம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%CB%86%20%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%20'%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD'", "date_download": "2020-04-03T16:09:19Z", "digest": "sha1:GBGXSNOGRDVCAUIU46X6SS66T6IQSVSI", "length": 4943, "nlines": 84, "source_domain": "karurnews.com", "title": "Database Error", "raw_content": "\nசர்வதேச விண்வெளி வீரர்கள் தினம்\n42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன\nதஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்பு அம்சங்கள்\nசெல்போன் வைத்திருப்பர்கள் அனைவரும் கேமராமேன் தான்: பி.சி.ஸ்ரீராம்\nசமந்தா கேட்ட 2 கோடி சம்பளம்\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது - வெற்றி கிட்டுமா.\nசதுரங்க வேட்டை போன்று கதை தேடும் நட்டி நடராஜ்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nRiots in Karur - கரூரில் கலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின��� மறக்க முடியாத நினைவுகள்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/health/health.aspx?Page=9", "date_download": "2020-04-03T17:47:02Z", "digest": "sha1:NZ3QW7G3EYA34IUPBMQBFSWLJNLZGW75", "length": 8077, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nசமீபகாலமாக உடல்நலப் பாதுகாப்பு உணர்வு அதிகமாகி இருக்கிறது. யாரைக் கேட்டாலும், அதிகப் புரதம் (புரோட்டீன்) உண்பதும், மாவுச்சத்தைக் (கார்போஹைட்ரேட்) குறைப்பதும் நாகரீகமாகிப் போனது. மேலும்...\nகோடை விடுமுறைக்காக அமெரிக்காவுக்கு வரும் நமது பெற்றோர்கள் பலருக்கு மூட்டுவலியும் நரம்புத் தளர்ச்சியும் ஏற்படுவது சகஜம். இந்த வலியின் வேதனையை வார்த்தையில் சொல்வது கடினமாக... மேலும்...\nநினைத்தால் வாழலாம் நீண்ட காலம்...\nநீண்டநாள் உயிர்வாழ வேண்டும் என்ற ஆவல் மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்குமே இருக்கக்கூடியதுதான். நூறு வயது வாழ வேண்டும் என்று ஆசைப்படுவதால் மட்டும் ஆயுள் நீடித்துவிடுவதில்லை... மேலும்...\nஎலும்புத் தேய்மானமும் எலும்புச் செல் வளர்ச்சியும்\nஆங்கிலேய மருத்துவரான சர். ஜேம்ஸ் பேஜட் (Sir. James Paget) என்றவரின் பெயரில் வழங்கப்படும் பேஜட் நோய் (Paget disease) ஏதோ காரணத்தால் தற்போது தென் இந்தியாவில்... மேலும்...\nநமது உடலில் இருக்கும் கேல்சியத்தின் (Calcium) அளவு பாராதைராய்டு (Parathyroid) எனப்படும் நாளமில்லாச் சுரப்பி மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்த நாளமில்லாச் சுரப்பி பாதிக்கப்படுவதால் ஏற்படும்... மேலும்...\nஅமெரிக்க மருத்துவத் துறை: பிரச்சனைகளும் மாற்றங்களும்\nதற்போது பரவலாகப் பேசப்படும் மருத்துவத் துறை மாற்றங்களைப் பார்க்கலாம். வரப்போகும் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஏதேனும் ஒரு வகையில் மருத்துவத்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும்...\nஉணவுக் குழாய் அடைப்பும் உயிர்க்கொல்லிப் புற்றுநோயும்\nஉணவுக் குழாயில் அடைப்பு ஏற்படுவது ���ென்னிந்திய மக்களிடையே அதிகம் கேள்விப்படுகிறோம். வெவ்வேறு கால கட்டத்தில், வெவ்வேறு அளவுகளில் இந்த அடைப்பு பிரச்சனைகளை உருவாக்குகிறது. மேலும்...\nவயதானவர்களின் நோய்களும் அவற்றுக்கு மருத்துவமும்\nசமீபத்தில் அன்னையின் உடல் நலக் குறைவால், திடீரென்று இந்தியப் பயணம் மேற்கொண்டேன். இந்தப் பயணம் மருத்துவத்துறையின் புதிய பரிணாமத்தை... மேலும்...\nதினம்தினம் மனதுக்குள் ஒரு போர் நடப்பதை நம்முள் பலர் உணர்கிறோம். வேலைப்பளுவோ, வாகன நெரிசலோ, தூங்காமல் படுத்தும் குழந்தையோ ஏதோ ஒன்று நம்முள் கோபத்தைத் தூண்டிவிடுகிறது. மேலும்...\nஇலை உதிரும் காலமே இருமல் வரும் காலம்\nகுளிர்காலம் ஆரம்பித்த உடன், இருமலும், காய்ச்சலும் வருவது சகஜம். சிலருக்கு இது கடுமையாகி, 'நிமோனியா' அளவுக்குப் போய்விடுவதுண்டு. நிமோனியா என்று மருத்துவர்கள் அழைக்கும் இந்த ஜுரம் பற்றி இங்கு... மேலும்...\nவயதான சங்கரன் பல வருடங்களாக நீரிழிவு நோய்க்கு மருந்துகள் எடுத்து வருகிறார். அமெரிக்காவில் பிள்ளை வீட்டில் தங்கி இருக்கும் போது, ஒரு நாள் மதிய உணவு சற்று தாமதமானது. நினைவு தப்பிவிடுகிறது\nபிரசவ வேதனைக்கு ஈடாக வலி தரும் ஓர் உபாதை உண்டென்றால் அது சிறுநீரக, நீர்ப்பாதைக் கற்களால் (kidney and urinary stones) ஏற்படும் வலியே ஆகும். எழுபது வயதுக்கு உட்பட்டவர்களில் கிட்டத்தட்ட... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thokuppu.com/news/feeddetails/feed_5/health/", "date_download": "2020-04-03T17:22:23Z", "digest": "sha1:5IAKP2VVSLUU6FQMO4M2P4GGP2GQR27P", "length": 4304, "nlines": 85, "source_domain": "thokuppu.com", "title": "Thokuppu.com", "raw_content": "\n”தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது தான் ஒரே தீர்வு”, திருநாவுக்கரசர் கருத்து\nதமிழ்நாட்டில் ஆளும் தரப்பு சரியாக இயங்கவில்லை என்று குற்றம் சாட்டி இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்,\nகறிவேப்பிலை, கொத்தமல்லி என்ன செய்யும்\nநாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் எளிய பொருட்களான கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவை எளிய பொருட்கள் என்று சொல்லப்பட்டாலும்\nஆல் போல் தழைத்து, அருகு போல் வேறூன்றி ஒரு பழமொழி உண்டு, அதாவது எங்கு இடம் கிடைத்தாலும் அங்கு வேர் பரப்பி செழித்து வளரும் தன்மை அருகம்புல்லுக்கு உண்டு.\nகுஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு\nதேர்தல் ஆணையம், குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காமல் ���ாமதம் செய்து வருகிறது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில்,\nஇனிப்பு வகைகளில் நறுமணத்துக்காக பயன்படுத்தப்படும் ஏலக்காய் மருத்துவ குணங்கள் நிறைந்தது. அகட்டு வாய் அகற்றி எனப்படும் ஏலக்காய்\nஅரசியலுக்கு வருவது குறித்து கூறியிருக்கும் அரவிந்த்சாமி\nமத்திய அரசின் அநீதி: கமல்ஹாசன் பதிவு\nகுட்கா விவகாரம்: ஸ்டாலின் அறிக்கை\nமோடி சொன்னதை செய்ய மாட்டார்: ராகுல் பிரச்சாரம்\nதேவாலாவில் அணை கட்ட கோரும் அய்யா கண்ணு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சம்பள பட்டியல்\nஎடப்பாடியுடன் திரைப்பட சங்க நிர்வாகிகள் சந்திப்பு\nமிஸ்டர் சந்திரமௌலி படக்குழுவுக்கு நன்றி சொன்ன சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=MOU&id=3373", "date_download": "2020-04-03T17:33:28Z", "digest": "sha1:KHKT444FEAFED7EHDEKGSE7S5PEATXSX", "length": 8891, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nயாருடன் ஒப்பந்தம் : N / A\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் : N / A\nசுற்றுலாத் துறையில் பணி புரிய ஆர்வமாக உள்ளேன். இதற்கு என்ன செய்ய வேண்டும்\nவிண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்பை எங்கு படிக்கலாம்\nபி.காம்., முடித்துள்ளேன். சென்னை போன்ற வெளியூர்களில் படிக்க வங்கிக் கடன் பெற முடியுமா\nகுறுகிய கால தொழிற்பயிற்சிகளை நாம் எங்கு பெற முடியும்\nநர்சிங் பற்றிக் கூறவும். எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tributes.karampon.org/2017/06/blog-post.html", "date_download": "2020-04-03T18:24:46Z", "digest": "sha1:P56UJWNPJVCTK5EOZQ2GRMLX6DUBAOWG", "length": 4565, "nlines": 35, "source_domain": "tributes.karampon.org", "title": "திரு. செல்லத்துரை கிருபானந்தன்", "raw_content": "\nஅன்னை மடியில் : 4 யூன் 1948 — ஆண்டவன் அடியில் : 24 யூன் 2017\nயாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herne ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கிருபானந்தன் அவர்கள் 24-06-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் விசாலாட்சி தம்பதிகளின் அருமை மருமகனும்,\nசரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,\nநிரஞ்சினி, நிமலன், கெளரி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகிருபாம்பாள்(கனடா), கிருஷ்ணவேணி(கனடா), தனபாலசிங்கம்(கனடா), காலஞ்சென்ற கிருஷ்ணராணி(கனடா), கிருஷ்ணரதி(கனடா), கிருஷ்ணகோபால்(கனடா), காலஞ்சென்ற கிருஷ்ணபாஸ்கரன்(கனடா), கிருஷ்ணநாதன்(கனடா), கிருஷ்ணவாசன்(கனடா) காலஞ்சென்ற கிருஷ்ணமாலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nரகுநாதன், அரணியா, தனுஷன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nதியாகராஜா, காலஞ்சென்ற சம்பூரணன், தனலட்சுமி, சுயம்புலிங்கம்(கலைச்செல்வன்), பாலரஞ்சினி, ஜெயமதி, திருநயனி, தேவகாந்தினி, தவராஜா, திருச்செல்வம்(லண்டன்), காலஞ்சென்ற நாகேஸ்வரி, சோதிலிங்கம்ஜெர்மனி), வசந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகெங்கேஸ்வரி, காலஞ்சென்ற பேரின்பநாயகம், மற்றும் சந்திரகலை, திருவருள்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,\nஹரிகரன், கஜனி, அகீரா, நமீஸ், ரியா, ரஷ்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nLabels: தெற்கு மரண அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109559", "date_download": "2020-04-03T18:12:53Z", "digest": "sha1:4Z4FU2KGXPRTUDVKBDCNXR6NUD3SMD2M", "length": 14657, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதைகள் – கடிதங்கள்.", "raw_content": "\nஇக்கதையை வாசிக்கத் தொடங்கிய சற்று நேரத்துக்குள்ளாகவே அங்கு நிகழவிருப்பதை மனம் ஊகித்து விடுகிறது .தாய்மை என்ற உணர்வு போற்றப்படுகிறது. வழிபடவும் படுகிறது. ஆனால் அவ்வுணர்வின் ஆதார இச்சை என்ன தன்னில் எழுந்த உயிரை எந்த எல்லைக்கும் சென்று வாழவைக்க விழையும் துடிப்பு அது. அத்துடிப்பின் வளர்ச்சியாக மொத்த சமூக உருவாக்கத்தையும் பார்க்கிறவர்கள் உண்டு. எஸ்.ராமகிருஷ்ணனின் காந்தியோடு பேசுவேன் சிறுகதை சற்று செயற்கையாக இருந்தாலும் காந்தியின் தாய்மை உணர்வைத்தான் பேசுகிறது. அதை மனம் ஆமோதிக்கவும் செய்கிறது. திருமதி டென் இங்கு முரண்படுகிறாள்.\nதாய்மை தன் குழந்தையை உன்னதம் என எண்ணுகிறது. உன்னதம் என்ற ஒன்று மனதில் தோன்றிய உடனேயே சாதாரணம் என்ற உருவகம் மனதில் வரவே செய்யும். கற்பனாவாத நோக்கில் பெருங்காதல் கொண்டவர்கள் அவ்வுணர்வுன்னதத்தால் தங்கள் குடும்பத்தை சமூகத்தை என அனைத்தையும் சர்வசாதாரணமாக கடந்து செல்கிறார்கள். நீலத்தின் ராதை ஒரு மகத்தான உத��ரணம். ஆனால் இங்கு திருமதி டென் பொருட்படுத்த தேவையற்றவையாக எதை எண்ணுகிறாள். ஒரு ஏழு வயது குழந்தையின் உயிரை. அங்கிருந்து தொடங்கும் அதிகார உணர்வு அன்புணர்வென பாவித்துக் கொண்டு சுந்தரம் அய்யரின் வழியே மதர் சுப்பீரியரிடம் போய் நிற்கிறது. அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை தங்களுக்கு அடிமை ஊழியம் புரிந்த ஒரு நாட்டின் உயிரை குறைந்தபட்சம் உயிரென்று கூட டென்னால் எண்ண முடியவில்லை. இறுதி வரி தான் மனதை உலுக்கிவிட்டது. உலகில் உருவாக்கப்பட்டதிலேயே விளக்கிவிட முடியாத மாபெரும் புனைவு. நிறம். அதைத்தான் எண்ணிக் கொள்கிறாள் டென். ஒரு மன நடுக்கத்தை உணர்ந்தேன். அவளால் எப்படி ஒரு கருப்பு குழந்தை இறப்பதை எண்ணி குற்றவுணர்வு கொள்ள முடியும் அதற்கான நியாயங்களே அவள் குருதியில் இல்லை. இன்னும் நூற்றாண்டுகள் தாண்ட வேண்டும் பல்லாயிரம் குரல்கள் பேச வேண்டும் பல கோடி மனங்கள் கேட்க வேண்டும் காரி டேவிஸ் போன்றவர்கள் எண்ணியதெல்லாம் ஈடேற.\nஜெயமோகன் சிறுகதைகள் தொகுதியை மிகவும் தாமதித்தே வாங்கினேன். உங்களுடைய எல்லா கதைகளையும் இணையத்திலேயே வாசித்துவிட்டேன் என்ற எண்ணம்தான் காரணம். ஆனால் அந்தத்தொகுதிகளில் உள்ள பெரும்பாலான கதைகள் நான் வாசிக்காதவை. இணையத்தில் இல்லாதவை. பல கதைகளை மிக ஆரம்பகாலத்தில், இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னரே, எழுதியிருக்கிறீர்கள். சிக்கலான பல கதைகள் அதில் உள்ளன. அவை முக்கியமான கதைகள்தான்\nஆனால் எனக்கு பிடித்த கதைகளில் சில கதைகள் மிக எளிமையானவை. உதாரணமாக ஒன்றுமில்லை. என்னை பயப்படுத்திவிட்டது அந்தக்கதை. வாழ்க்கையையும் மரணத்தையும் எப்படி எளிமையாக எடுத்துக்கொள்கிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. எல்லாம் நம் கையில்தான் உள்ளன என்று எண்ணிக்கொள்கிறோம். சாதாரணமாகச் செல்லும்கதை எதிர்ப்பார்த்த முடிவையே அளித்து பதற்றம் அடையச்செய்துவிடுகிறது\nஅமேசானில் சிறுகதைகள் நூல் வாங்க\nஜெயமோகன் சிறுகதைகள் – கடைசி பெஞ்ச்\nகுகைகளின் வழியே – 21\n1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–51\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில��� அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/kaarkaala-vaanavil-1/", "date_download": "2020-04-03T17:13:59Z", "digest": "sha1:JYKMZRY6LRPRM7ZZOYZOOSX7YWJ4D7QH", "length": 32134, "nlines": 166, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Kaarkaala Vaanavil – 1 | SM Tamil Novels", "raw_content": "\nசில்லென்ற தென்றலும், கார்கால குளிரையும் கலைக்கும் எண்ணத்தோடு கிழக்கே உதித்தான் கதிரவன். அவன் என்னதான் முயன்றும் கூட, குற்றாலத்தின் குளிரை குறைக்க முடியவில்லை. ஐந்திணை என்று அழைக்கப்படும் குறிஞ்��ி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்ற ஐந்தில் முதல் மூன்றையும் தன்னுள் அடக்கி இன்றும் இயற்கை வளத்துடன் காட்சியளிக்கிறது.\nகிழக்கு வானம் மெல்ல சிவந்து செவ்வானமாக மாறிக் கொண்டிருந்தது. விடியல் வேளையில் இரைதேடி பறவைகள் வானத்தில் பறந்து செல்ல, எங்கிருந்தோ கேட்ட குயிலின் சத்தம் மனதை நனைத்தது. சில்லென்ற தென்றல் தீண்டிச் சென்றது. அந்த வழியில் செல்லும் மண்பாதை வழியாக இரண்டு வாண்டுகளும் கைக்கோர்த்துக்கொண்டு குளக்கரையை நோக்கிச் சென்றது.\n“டேய் இப்போ எதுக்கு என்னைக் குளக்கரைக்கு கூட்டிட்டு போற சொல்லுடா” என்றாள் மகிழ் அவனோடு கைகோர்த்து நடந்தபடி.\n“ம்ம் நான் எங்கே ஸ்கூலில் நீச்சல் போட்டியில் முதல் பரிசு வாங்கினேன் என்று சொன்னதை நீ நம்பல இல்ல” என்றான்.\n“ஆமா.. நான் நம்பல.. இப்போ அதுக்கு என்ன பண்ண போற” என்று கேட்க அவளிடம் கடிகாரத்தைக் கொடுத்துவிட்டு, “இதில் பத்து நிமிஷம் கணக்கு வெச்சுக்கோ, அதுக்குள் நான் இந்தப் படித்துறையிலிருந்து நீந்தி எதிர்புறம் உள்ள படித்துறையை தொட்டுட்டுவிட்டு வரேன்” என்றான்.\nஅதுவரை அவனின் பேச்சை விளையாட்டாக நினைத்த மகிழின் முகத்தில் பதட்டம் அதிகரிக்க அவனின் கையை இறுக்கிப் பிடித்துகொண்டு, “நீ ஒண்ணும் போக வேண்டாம்.. நீதான் வின்னர்னு நான் ஒத்துக்கறேன்” என்றாள்.\nஇரட்டை ஜடையில் மஞ்சள் நிற ரிப்பனை வைத்துக் கட்டிக்கொண்டு, பச்சை நிற பாவாடை சட்டையில் அவனின் கைபிடித்து கெஞ்சியவளை பார்க்க அவனுக்குப் பாவமாகவும் இருந்தபோதும், அவன் அவளின் பேச்சைக் கேட்கவில்லை.\nஅவளின் கன்னத்தை பிடித்து வலிக்காமல் கிள்ளியவன், “மகிழ் இதுக்கு எல்லாம் பயப்படாமல் நீ இங்கேயே நின்னு பாரு” என்றவன் தன் சட்டையைக் கழட்டி குளக்கரை படியில் வைத்துவிட்டு தண்ணீருக்குள் இறங்க, “வேண்டாம்டா சொன்னா கேளு” என்றாள் அவள் பதட்டத்துடன்.\n“நீ டைம் வை. நான் போய் சீக்கிரம் அக்கரை படித்துறையை தொட்டுட்டு வரேன்” என்று சொல்ல அவளோ பதட்டத்துடன் ஆற்றைப் பார்த்தாள். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை அவன் சொன்ன படித்துரையை காணவில்லை.\nதண்ணீரும் வேகமாக ஓடிக்கொண்டிருக்க அதைப் பார்த்தவளின் கண்கள் கலங்கிட, “நீ வந்திருடா.. நம்ம வீட்டிற்கு போலாம்” என்று அவள் அழைக்க அவனோ மறுப்பாகத் தலையசைத்துவிட்டு தண்ணீருக்குள் குதித்தான்.\nஅவள் பதட்டத்துடன் நேரத்தை வைத்துகொண்டு சோகமாகப் படித்துறையில் அமர்ந்து அவனின் வரவை எதிர் பார்த்தாள். ஒருபுறம் அவளின் மனம் பயத்தில் படபடவென்று துடிக்க, இன்னொரு புறம் நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.\nஅப்போது அவள் படித்துறையில் இருப்பதைப் பார்த்த தர்மசீலன், “ஏய் மகிழ் எங்க சின்னவன் உன்னோடதானே வந்தான்” என்று சிந்தனையோடு கேட்க அவளோ திடீரென்று கேட்ட குரலில் திட்டுக்கிட்டுப் போய் திருதிருவென்று விழித்தாள்.\nஅவளின் பார்வை சரியில்லை என்று உணர்ந்து, “என்னம்மா மகிழ் பதில் சொல்லாமல் நிற்கிற” தன் கையில் இருந்த கடிக்காரத்தைப் பார்த்துப் பயந்தபடி,\n“தண்ணிக்குள் நீந்திக் காட்டுறேன்னு சொல்லிட்டு ஆற்றில் இறங்கி போயிட்டான் தாத்தா” என்றாள் பயத்தில் கைகால்கள் வெடவெடக்க.\nஅவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த பெரியவர், “ஏய் என்ன மகிழ் சொல்ற அவனுக்கு அவ்வளவு நீச்சல் தெரியாதே” என்று வேகமாக ஆற்றில் சிறுவனைத் தேடினர். அவளின் பதட்டம் அதிகரிக்க மீண்டும் மேலே வந்தவரின் பார்வையில் விழுந்தார் செந்தூரன்.\n“ஏலே செந்தூரா நம்ம சின்னவன் தண்ணீருக்குள் நீச்சலடிக்க இறங்கி காணாமல் போயிட்டான். நீ சீக்கிரம் ஊருக்குள் போய் நல்லா நீச்சல் தெரிந்த ஆளுகளைக் கூட்டிட்டு வாப்பா” என்றதும் அவன் தகவல் சொல்ல ஓடினான்.\nசற்றுநேரத்தில் அங்கே ஆண்களின் கூட்டம் திரண்டுவிட யார் தேடியும் அவன் கிடைக்கவில்லை. அங்கே நடப்பவற்றை படித்துறையில் நின்று பார்த்த மகிழுக்கு பயம் அதிகமாகிவிட அவளோ அழுக தொடங்கிவிட்டாள்.\nகொஞ்சநேரத்தில் நீருக்குள் இருந்து வெளியே வந்த பெரியவர், “ஐயோ புள்ளை இறந்து போயிடுச்சோ என்னவோ தெரியலயே” என்று புலம்ப அதைக் கேட்டதும் மகிழ் தன்னையும் அறியாமல் தலைசுற்றி கீழே விழுந்தாள்.\nஅதைக் கண்டதும் தர்மசீலன், “ஐயோ நம்ம மனோகரனின் பொண்ணு மயக்கம் போட்டு விழுந்துவிட்டதே” என்று அவர் பதறியபடி கையில் ஏந்தும் பொழுதே அவளின் தாய் பரிமளம் விஷயமறிந்து ஓடி வந்தார்.\n“வதனி எழுந்திரும்மா” என்று மகளை முகத்தில் தட்டியும் அவள் விழி திறக்கவில்லை. இந்த விஷயம் அறியாத அவளின் அம்மா இருவரும் வதனியை ஊருக்குள் தேடிக் கொண்டிருந்தனர். மனோகரனுக்கு தென்காசியில் வேலை கிடைக்க குடும்பத்துடன் கிளம்பியபோது மகளை காணவில்லை என்றதும் அவர��களின் மனம் பதறியது.\n“வதனி.. வதனி” இருவரும் மகளைதேடும் போது எல்லோரும் ஆற்றங்கரை நோக்கி ஓடுவதைக் கண்டு, “என்னப்பா எல்லோரும் எங்கே போறீங்க” என்று விசாரித்தார் மனோகரன்.\n“நம்ம தர்மசீலன் ஐயாவின் பேரன்நீச்சலடிக்க ஆறுக்குள் இறங்கி இருக்கான். பிள்ளை ஏதோ சுழலில் சிக்கிருச்சு போல இன்னும் வெளியே வரல. அதன் ஐயா நம்ம ஊரு பசங்களை எல்லாம் வந்து தேட சொல்லியிருக்காரு” என்றான் செந்தூரன்.\nஅதைகேட்டு அவர்கள் இருவருக்கும் திக்கென்று இருக்க தன் மகளை வேறு காணவில்லை என்ற பதட்டப்படும்போது, “மனோகரா உன் மகளைக் கூட, அந்தப் படித்துறையில் பார்த்தேன்பா” என்றார்.\nகணவன் – மனைவி இருவரும் வரும்போது தர்மசீலன் மகளைக் கையில் வைத்துக்கொண்டு கண்ணீரோடு அமர்ந்திருப்பது கண்டு, “வதனி.. வதனி..” என்று தட்டியும் அவள் கண்விழிக்காமல் இருக்க பதறியபடி மகளை ஏந்திக்கொண்டு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.\nஅங்கே அவளுக்கு மருத்துவம் செய்த டாக்டர், “பிள்ளை எதையோ கண்டு அதிர்ச்சியில் மயக்கமடைந்து இருக்கிறாள் வேற ஒண்ணும் இல்ல” என்று சொல்லி இருவரின் வயிற்றிலும் பாலை வார்த்தார்.\nஅதன்பிறகு மகிழை தென்காசியில் இருந்த ஒரு ஸ்கூலில் சேர்த்து விட்டுவிட்டு தங்களின் வேலையைக் கவனித்தனர். மனோகரன் பேங்க் மேனேஜர், பரிமளா ஸ்கூல் டீச்சர்.\nஅவள் வேலை செய்யும் பள்ளியில் தான் இப்போது மகளையும் சேர்த்து இருந்தனர். அன்று பள்ளிகூடத்திற்கு மகிழின் தோழிகள் யாரும் வரவில்லை. அதனால் அவள் மட்டும் தனியாக அமர்ந்து சாப்பிட தன்னருகே யாரோ அமரும் ஆரவாரம் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.\nபள்ளி சீருடையில் தன்னருகே அமர்ந்தவனின் முகம் பார்த்தும் அவளின் முகமும் சட்டென்று மலர்ந்தது.\n“வாடா இப்போதான் உன்னை நினைச்சேன்” என்றவள் டிப்பனை திறந்து சட்டினியை பணியாரத்தின் மீது ஊற்றினாள்.\n“என்னை எதற்கு நீ தேடின” என்று அவளின் மீது பார்வையை படரவிட்டபடி அவன் கேட்க, “வேற எதுக்கு உன்னைத் தேட போறேன். இன்னைக்கு அம்மா குழி பணியாரம் செஞ்சாங்க. நீதான் விரும்பிச் சாப்பிடுவியே அதன் உன்னைத் தேடிட்டே இருந்தேன்” என்றாள் இயல்பான புன்னகையோடு.\nஅவள் பணியாரத்தை மூன்றை எடுத்து டிப்பன் பாக்ஸ் மூடியில் வைத்து அவனின் முன்னே வைக்கவும், “வதனி நானும் உன்னோடு சாப்பிட வரவா” என்ற குரல���கேட்டு அவள் திரும்பிப் பார்த்தாள்.\nஅவளின் வகுப்புத் தோழி கார்குழலில் கையில் ஸ்கூல் சத்துணவுடன் நின்றிருந்தாள். அவள் தன்னருகே அமர்ந்திருந்தவனைப் பாவமாகப் பார்க்க, “நீ அவங்களோட சாப்பிடு நான் அப்புறம் வரேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான்.\nஅவள் யாரையோ தேடுவதைக் கவனித்த கார்குழலி, “நான் உன்னோடு சேர்ந்து சாப்பிடலாம் இல்ல” என்றாள் ஒரு மாதிரியான குரலில்.\nஅவளின் கேள்வி மனதை பிசைய, “வா குழலி.. இது என்ன கேள்வி” என்று அவளின் கையைப்பிடித்து அருகே அவளை அருகே அமர வைத்தாள்.\nஅவள் ஸ்கூல் சத்துணவை சாப்பிட, “எனக்கும் கொடு” என்று அவளின் முன்னே கைநீட்ட, “இந்த சாப்பாடு உனக்கு வேண்டாம் மகிழ். நீ டீச்சரோட பொண்ணு” என்றாள்.\nஅவளிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்ப்பார்த்த மகிழ், “டீச்சர் பொண்ணு சத்துணவு சாப்பிட கூடாதோ” என்று வீம்புடன் கேட்டவள் தன்னிடமிருந்த பணியாரத்தை அவளிடம் கொடுத்துவிட்டு சத்துணவு சாப்பாட்டை ரசித்து சாப்பிட்டாள்.\nஅவள் தன் உணவை ரசித்து உண்பதைக் கண்ட கார்குழலிக்கு கண்கள் கலங்கிட, “ஷ்.. குழலி ஒழுங்கா பணியாரத்தை சாப்பிடுடி” அவளை அதட்டி சாப்பிட வைத்தாள் மகிழ்.\nஅவர்கள் இருவரும் சாப்பிடும்போது வீட்டின் விஷயத்தைப் பேச தொடங்க, “உன் கூட பிறந்தவங்க எத்தனை பேரு மகிழ்” என்று கார்குழலி ஆர்வத்துடன் கேட்டாள்.\n“எங்க வீட்டில் நான் மட்டும் தான்” என்றாள்.\n“ஓ.. எங்க வீட்டில் நான் எனக்கு அப்புறம் என் தம்பி சரவணன், அப்புறம் என் தங்கை அனிதா மற்றும் காயத்ரி மொத்தம் மூன்று பேர்..” தன் குடும்பம்பற்றி கூற மகிழ் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டு இருந்தாள்.\n“உங்க அப்பா, அம்மா என்ன வேலை செய்யறாங்க குழலி” சட்டென்று அவளின் முகம் வாடிவிட, “என்னாச்சு” தோழியின் கரம்பிடித்து அழுத்தம் கொடுத்தபடி கேட்டாள்.\n“அப்பா தற்கொலை பண்ணி இறந்துட்டாரு மகிழ்..” என்றாள் கண்கள் கலங்க.\nஅதன்பிறகு தன் தவறை உணர்ந்து, “ஸாரிடி நான் இதை வேண்டுமென்றே கேட்கல” மெல்லிய குரலில் சங்கடத்துடன் கூறினாள்.\n“ப்ச் விடு மகிழ். அப்பாவிக்கு விவசாயத்தில் பெரிய நஷ்டம். பேங்கில் வாங்கி லோனை கட்ட முடியாமல் பூச்சி மருந்து குடிச்சி இறந்துட்டாரு” என்றாள்.\nஇன்று விவசாயிகளின் நிலை இப்படித்தான் இருக்கிறது என்று அவர்கள் இருவருக்கும் தெரியவில்லை. ��ிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது.\n“அம்மா” என்றாள் மகிழ் கேள்வியாக.\n“இப்போ அவங்கதான் விவசாயம் பார்த்து என்னையும், என் தம்பிகளையும் படிக்க வைக்கிறாங்க” என்றாள் தலையைக் குனிந்தபடி.\nஅப்படி கஷ்டப்பட்டு பிள்ளையைப் படிக்க வைக்கும் அவரை நினைத்து மகிழுக்கு பெருமையாக இருக்க, “உங்க அம்மா சூப்பர் உமன்” அவளையும் அறியாமல் சிரித்துவிட்டாள் கார்குழலி.\nஅதன்பிறகு அவர்களின் இடையே அழகாக நட்பு ஆழமாக மலர்ந்தது.\nஅன்று மாலை வீட்டிற்கு வந்த மகிழ் தன் தந்தையின் வரவை எதிர்ப்பார்த்தபடி வாசலில் அமர்ந்திருந்தாள். அவளின் இந்தச் செயல் பரிமளாவிற்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.\n“என்னடா செல்லம் வாசலில் வந்து உட்கார்ந்து இருக்கீங்க” என்று கையில் முளை கட்டிய பச்சைபயிறுடன் மகளின் அருகே வந்து அமர்ந்தார்.\n“அம்மா என் ஃபிரெண்ட் கார்குழலி. அவங்க அப்பா தற்கொலை பண்ணி இறந்துட்டாதா சொன்னா” என்றதும் பரிமளாவிற்கு மகளின் மனம் புரிந்து போனது.\n“இப்போ என்ன பண்ணலாம் வதனி” மகளிடம் அவர் கேட்க, “நம்ம அப்பாகிட்ட சொல்லி அவங்களுக்கு லோன் ஏற்பாடு பண்ணலாம் அம்மா” என்றாள் மகள் கண்ணில் ஆர்வம் மின்ன.\nஅவளின் உதவி செய்யும் எண்ணம் அவருக்குப் புரிந்துபோக, “சரிடா நான் அப்பா வந்தும் பேசி என்ன பண்ணலாம் என்று சொல்றேன்” என்று மகளின் தலையைக் கலைத்தபடி அவர் புன்னகையுடன் சொல்ல அவளும் சரியென்று தலையசைத்தாள்.\nமாலை ஆறு மணிபோல வீடு திரும்பிய கணவனுக்குக் காபியை கொடுத்தபடி அருகே அவரின் அருகே அமர்ந்த பரிமளாமகள் சொன்ன விஷயத்தை அவரிடம் கூற, “அவங்களை பேங்க் வரச்சொல்லு. என்ன நிலவரம் என்று பார்த்துட்டு சொல்றேன்.” என்றார் சிந்தனையுடன்.\nமறுநாள் பள்ளிக்குக் கிளம்பிய மகளிடம், “கார்குழலி அம்மாவைப் பேங்க் போய் அப்பாவைப் பார்க்கச் சொல்லு மகிழ்” என்றார்.\n“தேங்க்ஸ் அம்மா” என்று கூறியவள் பள்ளிக்குச் சென்றதும் இந்த விஷயத்தை சொல்ல கார்குழலியை தேட அவளோ ஹெச். எம். ரூம் வாசலில் பதட்டத்துடன் நின்றிருப்பது கண்டு,\n“குழலி நீ இங்கே என்ன பண்ற” என்று கேட்க அவள் ஃபீஸ் கட்டாத விஷயத்தை குற்றஉணர்வுடன் கூற வதனி சென்று தாயிடம் சொல்லி அவளுக்கு எக்ஸாம் பீஸ் கட்ட வைத்தாள்.\nஅதற்கு அடுத்தநாளே கார்குழலியின் தாயார் செல்வி நேரடியாக வந்து மகிழின் அம்மாவைச் சந்தித்து ப��த்தை கொடுத்து நன்றி கூறினார்.\n“மகிழ்வதனி தோழிக்கு உதவி செய்ய நினைத்து அவங்க தந்தையிடம் பேசி உங்களுக்கு மானியம் கிடைக்க ஏற்பாடு பண்ணி இருக்கிறா. நீங்க நேராகப் பேங்க் போய் என் கணவரைப் பாருங்க” என்று செல்வியை அனுப்பி வைத்தார் பரிமளா.\nஅவளின் தாயாருக்கு பயிர் காப்பிட்டு திட்டத்தில் மானியம் வாங்கி கொடுத்தாள். அடுத்து விவசாயம் செய்யப் பருவகால பயிர் லோன் வாங்கி தந்தாள்.\nதன் அம்மாவிடம் பேசி குழலியின் தாய் செல்விக்கு சின்ன சின்ன உதவிகள் செய்தாள். அவர்களின் நட்பு ஒருபடி வளர்ந்து இரண்டு குடும்பமும் நன்றாக நட்புடன் வளர்ந்தது.\nமகிழ்வதனி – கார்குழலி இருவரும் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்குவதோடு நிற்காமல் பள்ளிகூடத்தில் வைக்கப்படும் போட்டிகளில் ஆர்வமாகக் கலந்து கொண்டனர். கார்குழலிக்கு விளையாட்டில் ஆர்வமில்லை என்றபோதும் தோழிக்காகப் போட்டிகளில் கலந்து கொண்டாள்.\nஇப்படி நாட்கள் விரைந்திட திடீரென்று ஒரு நாள் எதிர்ப்பாராத விதமாக, கார்குழலியின் தாயார் மாரடைப்பு காரணமாக இறந்தார். அந்த இழப்பின் காரணமாக அவளின் படிப்பு பத்தாம் வகுப்புடன் தடைபட்டுவிட குடும்ப பாரம் முழுக்க அவனின் தலையில் விழுந்தது.\nகார்குழலி தன் சொந்த ஊரான குற்றாலத்தில் தன் தாயின் பெயரில் இருக்கும் விவசாய நிலத்தைப் பராமரிக்க அவள் தென்காசியிலிருந்து கிளம்பினாள் தன் தம்பி தங்கைகளுடன். அவளுக்கு உதவ நினைத்த மகிழ்வதனி தன் தாய் தந்தையிடம் சொல்லி வேலை மாற்றம் வாங்கி குற்றாலத்திற்கு வந்து சேர்ந்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2020-04-03T17:05:15Z", "digest": "sha1:YKNID3UVEZS2QZEAOBPKRGIYKSILZHNJ", "length": 10761, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எதிர்க்கட்சித் தலைவர் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nவைரசினால் உயிரிழந்தவரின் உடலை புதைப்பதால்- எரிப்பதால் ஆபத்தா மேற்கு வங்காள மாநில அரசாங்கம் அறிக்கை\nஅமெரிக்காவில் நிலைமை மிகவும் ஆபத்தானதாகமாறப்போகின்றது - முக்கிய அதிகாரி\nஅவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதியை கொரோனா என அழைத்த பயணி- கடும் கண்டனங்கள்\nசமிக்ஞையை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு - போதைப்பொருள் கடத்தினரா என சந்தேகம் \nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nசிங்கப்பூரில் 3 இலங்கையருக்கு கொவிட் -19 தொற்று\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: எதிர்க்கட்சித் தலைவர்\n“எங்கும் செல்ல போவதில்லை..முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையிலேயே தான் களமிறங்கவுள்ளேன்“: சஜித்\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியதை போன்றல்லாது, வேறுப்பட்ட சூழ்நிலையின் கீழேயே பொதுத் தேர்தலில் களமிறங்குவதாக எதிர்க்கட்ச...\nகூட்டணி சின்னம் தொடர்பில் இழுபறி ஐ.தே.க.செயற்குழு நாளை மீண்டும் கூடுகின்றது \nஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலை மையிலான புதிய அரசியல் கூட்டணி எந்தச் சின்னத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்த...\nஎதிர்க்கட்சித் தலைவராக ரணிலை அங்கீகரித்தார் சபாநாயகர்\nபாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அங்கீகரித்துள்ளதாக சபாநாயகர் கருஜெயசூரிய த...\nமஹிந்த தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்\n2019 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்பத்தினரும் இணைந்து இன்றைய தினம் வாக்களிப்பில்...\nமோடிக்கு பிரதமர் ரணில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த வாழ்த்து\nஇந்திய பொதுத் தேர்தலில் பா.ஜ.க கட்சி அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், நரேந்திர மோடிக்கு இலங்கை அரச தல...\n\"ஆட்சி மாற்றதினூடாக நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு தீர்வு\"\nஅரசாங்கத்தின் செயற்பாடுகளினால் நெருக்கடிகளுக்குள்ளான மக்களுக்கு ஒரு தீர்வு ஆட்சி மாற்றத்தின் ஊடாகவே கிடைக்கப்பெறும் என எ...\n71 பேரை வைத்து என்ன செய்யப்போகின்றனர் ; பாராளுமன்றில் பிரதமர் கேள்வி\nஅரசாங்கத்தை தோற்கடிக்க வந்தவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்குகூட இல்லை. 71 பேரை வைத்துக்கொண்டு எதிர்க்கட்ச...\n“ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளவே தேசிய அரசாங்கத்திற்கான பிரேரணை”\nஅரசாங்கத்தின் உறுதித்தன்மையினை உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்காகவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்...\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது - த.தே.கூ. திட்டவட்டம்\nஜனாதிபதி அரசாங்கத்தை தலைமைதாங்கும் நிலையிலும், அமைச்சரவை பிரதானியாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்ற நிலையிலும் இந்த அரச...\nசிங்கள தேசம் புரிந்துகொள்ளாததால் சம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவியால் பயனில்லை ; மனோ\nஇலங்கை நாட்டின் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றதன் மூலம், தனியொரு நாடு என்ற இலக்கை கைவிட்டு, நாம் ஒரே நாட்டுக...\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nசுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து மீண்டும் பணிகளை ஆரம்பித்தார் ஜேர்மன் அதிபர்\nமுகக்கவசங்களை அரசியல்வாதிகள் அணியும் போது கடைப்பிடிக்க வேண்டியது குறித்து சுட்டிக்காட்டுகிறது சுகாதார மேம்பாட்டுப் பணியகம்\nவட கொரியாவில் கொவிட் 19 தொற்றால் ஒருவர் கூட பாதிப்படையவில்லை என்பதை ஏற்க முடியாது - அமெரிக்கா\n14 நாட்களுக்குள் ஊரடங்கை மீறிய 11, 019 பேர் கைது : 2,727 வாகனங்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=3&search=goundamani%20and%20senthil%20jai%20hind%20comedy", "date_download": "2020-04-03T16:49:40Z", "digest": "sha1:EBOJORUUXELNVQ7IMFMVS72R47ZYYPBT", "length": 6983, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | goundamani and senthil jai hind comedy Comedy Images with Dialogue | Images for goundamani and senthil jai hind comedy comedy dialogues | List of goundamani and senthil jai hind comedy Funny Reactions | List of goundamani and senthil jai hind comedy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஇந்த கட்ட வேகுற வரைக்கும் அந்த சந்தன கட்டைய வெட்டியே தீருவேன்\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஅண்ணே இவர நம்பாதிங்க உங்க பேர சொன்ன பிறகுதான் அடிச்சாரு\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nநீ எதுக்குய்யா இப்போ அடிச்ச\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஏன் இந்த கொலை வெறி\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=85139", "date_download": "2020-04-03T17:38:41Z", "digest": "sha1:ELUSISRMFHZTJNLX5GZOE6QZSD6H3O72", "length": 10473, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபுதுவை கவர்னராக கிரண்பேடி நியமனத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு - Tamils Now", "raw_content": "\nமோடி பேச்சு விமர்ச்சனம் ; மாநிலங்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி நிதி வழங்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் - அனைத்து வகை சரக்கு வாகனங்கள் சாலையில் செல்லலாம்;போலீசாருக்கு டி.ஜி.பி. உத்தரவு - கொரோனாவை கட்டுப்படுத்த டார்ச் அடியுங்கள் என பிரதமர் மோடி அறிவித்தது ஏமாற்றம் அளிக்கிறது;திருமாவளவன் - நாங்கள் தீபம் ஏற்றுவது இருக்கட்டும்; நீங்கள் பொருளாதாரத் துயரங்களுக்குத் தீர்வு காணுங்கள் ப.சிதம்பரம் விமர்சனம் - சமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nபுதுவை கவர்னராக கிரண்பேடி நியமனத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு\nபுதுவை கவர்னராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.\nஇது சம்பந்தமாக அந்த கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.தியாகி கூறியிருப்பதாவது:–\nகடந்த காங்கிரஸ் ஆட்சி காலங்களில் அரசியல் தலைவர்களை மாநிலங்களுக்கு கவர்னராக நியமித்து வந்தனர். இதற்கு நாங்கள் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தோம். இதே எதிர்ப்பை பாரதீய ஜனதாவும் தெரிவித்தது.\nஆனால் இன்று கிரண் பேடியை புதுவை மாநில கவர்னராக நியமித்து உள்ளனர். டெல்லியில் கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா முதல்–மந்திரி வேட்பாளராக நிறுத்தினார்கள். அப்படிப்பட்டவரை இப்போது ஒரு மாநிலத்தின் கவர்னராக நியமித்து இருக்கிறார்கள் என்றால் இது நிச்சயமாக அரசியல் ரீதியான நியமனமே ஆகும்.\nதங்களுடைய அதிகாரத்தை பாரதீய ஜனதா தவறாக பயன்படுத்துகிறது. அரசியல் சட்ட ரீதியான பதவிகளை இப்படி தவறாக பயன்படுத்துவது சரியானது அல்ல.\nஐ.பி.எஸ். அதிகாரி ஐக்கிய ஜனதா தளம் கிரண் பேடி கிரண்பேடி புதுவை 2016-05-23\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகிரண்பேடியால் ஆளுநர் பதவிக்கு இழுக்கு; முதல்வர் நாராயணசாமி விமர்சனம்\nதேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்க���்பட்டார்\nபாண்டிச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அரசின் நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nபுதுவையில் முத்தரசன் பிரசாரம்; மோடி ஆட்சியை வெளியேற்றுவது மக்களின் கடமை\nகிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் தர்ணா:பாஜக அரசு ஆளுநர்களை கட்சியின் பொதுச்செயலாளர்களாக மாற்றிவிட்டது;ஸ்டாலின்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஅனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை\nநாங்கள் தீபம் ஏற்றுவது இருக்கட்டும்; நீங்கள் பொருளாதாரத் துயரங்களுக்குத் தீர்வு காணுங்கள்\nசெங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிறுத்தம் விவசாயிகள் கடும் வேதனை\nசமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nநாக்பூரிலிருந்து நாமக்கலுக்கு நடந்தே வந்த தமிழக மாணவர்; தெலங்கானா வந்தபோது சுருண்டு விழுந்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D?page=1393", "date_download": "2020-04-03T18:33:46Z", "digest": "sha1:SPCA4USIFEBNSXOM4KO2UBA6XF7ZB7UO", "length": 4223, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகடந்த 7 ஆண்டுகளில் இல்...\nசிவகங்கை அருகே மக்கள் ...\nகடலூர் அருகே பட்டா வழங...\nகிடுகிடுவென உயர்வு : கொரோனா பாதிப்பில் 2ஆவது இடத்தில் தமிழகம்..\n3 மாதம் இ.எம்.ஐ கட்டவில்லை என்றால் என்ன நடக்கும் \nகுழந்தைகள் மனதில் கனவுகளை நிரப்பிய ஒப்பற்ற கதை சொல்லி “ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்”...\nஉலகக் கோப்பையின் ‘தோனி சிக்ஸை’ சாடிய காம்பீர் - வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/12/duties-of-po-1-to-po-6.html", "date_download": "2020-04-03T17:35:05Z", "digest": "sha1:TJY25THURTQ4MGJVCLJHW32736D7SLZZ", "length": 5417, "nlines": 94, "source_domain": "www.thamizhkadal.com", "title": "உள்ளாட்சி தேர்தல் - Duties of P.O 1 to P.O 6", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nஇடது ஆள்காட்டி விரலில் விரலில் அழியாத மை வைத்தல்\n3 வாக்கு சீட்டை செங்குத்தாக நீளவாக்கிலும்,பின்பு குறுக்கே மடித்தல்\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-04-03T17:39:43Z", "digest": "sha1:CEIVW7DAV2SYS5WEK6ZTAOBZNDAPMQP7", "length": 77333, "nlines": 567, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "வீடு ரெய்ட் | ஊழல்", "raw_content": "\n2-ஜி ராசாவின் நண்பர் சாதிக்பாட்சா கொலை செய்யப்பட்டுள்ளார்- கொலை செய்யப்பட்டப் பிறகு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது- சி.பி.ஐ.க்குத் தெரியவந்துள்ள ஆதாரங்கள்\n2-ஜி ராசாவின்நண்பர்சாதிக்பாட்சாகொலை செய்யப்பட்டுள்ளார்- கொலைச்ய்த பிறகு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது- சி.பி.ஐ.க்குத் தெரியவந்துள்ள ஆதாரங்கள்\nசி.பி.ஐ அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம்: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பாக, சி.பி.ஐ. போலீசார் புதிய கோணத்தில், அவர் கொலை செய்யப்பட்டாரா என்று விசாரிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் மரணம் தற்கொலை அல்ல என்றும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும் சிபிஐ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்[1]. சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட நுண்ணிய ஆய���வு மற்றும் விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட இதர சூழ்நிலை ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி 5வது குறுக்கு தெருவில் வசித்தவர் சாதிக் பாட்சா. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த தொழில் அதிபரான இவர், முன்னாள் மத்திய அமைச்சரும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி டெல்லி திகார் ஜெயிலில் இருப்பவருமான ஆ. ராசாவின் நெருங்கிய நண்பர் ஆவார். ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக சாதிக் பாட்சாவிடம் சிபிஐ போலீசார் பலமுறை விசாரணை நடத்தினார்கள். அவரது வீட்டிலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினார்கள்.\nஇந்த நிலையில் தொழில் அதிபர் சாதிக்பாட்சா கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி மர்மமான முறையில் இறந்து போனார். அவரது வீட்டு படுக்கை அறையில் தொட்டில் கயிற்றில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அப்போது தெரிவிக்கப் பட்டது. தேனாம்பேட்டை போலீசார் முதல்கட்டமாக சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் கேள்விகளாக எழுப்பப்பட்டதால் இந்த வழக்கு சிபிஐ போலீஸ் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.\nகழுத்தில்சிறியஅழுத்தமானகாயம்[2]: இந்நிலையில் ராஜா ஸ்பெக்டரம் ஊழலில் சிக்கியதை அடுத்து சாதிக்பாட்சாவிற்கு அதிகஅளவிற்கு ராஜாவை பற்றி தெரிந்திருக்கும் என்பதால் பாட்சாவிடம் சி.பி.ஐ., பல முறை விசாரணை நடத்தியது. இதனால் இவர் மன உளச்சலுக்கு ஆளாகி இருந்ததாக அவரது மனைவி கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 16 ம் தேதி சென்னையில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது உடல் அருகே தற்கொலைக்கான கடிதமும் கைப்பற்றப்பட்டன. இவரது உடல் பரிசோதனை செய்த டாக்டர் கழுத்தில் சிறிய அழுத்தமான காயம் இருப்பதாகவும், மூச்சு திணறி இறந்திருப்பதாகவும் கூறியிருந்தனர். ஆனால் அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று தெளிவாக குறிப்பிடவில்லை. சந்தேகம் நீடித்ததையடுத்து இவரது கழுத்து மாதிரிகளும் தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை செய்த டாக்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nசந்தேகத்தை எழுப்பிய கடிதங்கள்: கடந்த ��ப்ரல் மாதம் 7ம் தேதி முதல் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். சாதிக் பாட்சாவின் வீட்டில் சி.பி.ஐ. போலீசாரும் சோதனை நடத்தினார்கள். சாதிக்பாட்சா தூக்கில் பிணமாக தொங்கிய அறையில் அவர் எழுதியதாக 4 கடிதங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த கடிதங்களில் அவர் தற்கொலை செய்ததாகவே தகவல்கள் இருந்தன. இந்த கடிதங்கள் சிபிஐ போலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பியது. சாதிக்பாட்சாவின் உடலை 3 டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்ட் செங்கதிர் தலைமையில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. சி.பி.ஐ. விசாரணையில் சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளதாகவும், எனவே புதிய கோணத்தில் சி.பி.ஐ. போலீஸ் விசாரணை நடக்கிறது என்றும் நேற்று இரவு ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் பரபரப்பாக செய்தி ஒளிபரப்பானது.\nசென்னைக்கு வந்த மருத்துவ நிபுணர்கள்: இயற்கைக்கு மாறான மரணங்கள் பற்றி விசாரிக்க, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 174வது பிரிவு அதிகாரம் அளிக்கிறது. எனவே, அந்தப் பிரிவின் கீழ், சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது[3]. இதுபற்றி இந்த வழக்கை\nவிசாரிக்கும் சிபிஐ தனிப்படை போலீசார் எந்தவித தகவலும் தெரிவிக்க மறுக்கிறார்கள். இது தொடர்பாக டெல்லியில் முகாமிட்டுள்ள சிபிஐயின் தென்மண்டல இயக்குனர் அசோக் குமாரிடம் கேட்டபோது, “ஆங்கில தொலைக்காட்சி வெளியிடும் செய்தி பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் சாதிக்பாட்சாவின் மரணம் பற்றியும் அவரது பிரேத பரிசோதனை பற்றியும் நிபுணர்களின் முடிவுக்காக காத்திருக்கிறோம். இது தொடர்பாக நிபுணர்களின் அறிக்கை வந்ததும் சாதிக்பாட்சா வின் இறப்பு பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படும்‘ என்று தெரிவித்தார். இதற்கிடையே, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் குழு சென்னை வருகிறது. அக்குழு, சாதிக் பாட்சா மரணத்துக்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்துகிறது.\n2-ஜி ராசாவின்நண்பர்சாதிக்பாட்சாகொலை செய்யப்பட்டுள்ளார்- கொலைச்ய்த பிறகு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது[4]– சி.பி.ஐ.க்குத் தெரியவந்துள்ள ஆதாரங்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான், கழுத்தில் ஏற்பட்டுள்ள குறி கொல்சிக்கு முன்னதாக அல்லது பின்னதாக ஏற்பட்டதா என்று சொல்ல முடியும் என்று டாக்டர் டெகால் முன்னமே சொன்னது உண்மையாகியுள்ளது. கழுத்தில் ஏற்பட்டுள்ள காயத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள திசுக்களை பரிசோதித்த தட-அடையாள நிபுணர்கள், வெளிப்புற அழுத்தத்திற்கு உட்பட்டுதான் அவை நசுங்கியுள்ளன. அவ்வாறு ஏற்பட்டதற்கு, ஒரு மென்மையான துணியினால் கழுத்து நெருக்கப்பட்டதால் அவ்வாறு நேர்ந்திருக்கலாம் என்று தங்களது முடிவை வெளியிட்டுள்ளனர்[5]. அதாவது பாட்சா கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டு, பிறகு தானே தூக்கில் தொங்கியது போல, தொங்கவிடப்பட்டுள்ளார்[6]. இதனால், டாக்டர் டெகால் அரசிய நிர்பந்தங்களுக்காகத் தான் ராஜினாமா செய்து “தேர்தலில் நிறக்கபோகிறேன்” சென்று விட்டார் .\n[1] தினமணி, சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டுள்ளாரா சி.பி.ஐ சந்தேகம், http://www.dinamani.com/edition/story.aspx\n முக்கிய கட்டத்தில் சி.பி.ஐ;சென்னைக்கு மருத்துவக்குழு வருகை, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அடையாளம், அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, உந்து சக்தி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கமிஷன் பணம், கருணாநிதி, கொலை, தட-அடையாள நிபுணர், பிரேத பரிசோதனை, ராஜா\nஊழல், எல்லையம்மன் காலனி, ஏ. எம். பரமேஸ்வரி, கனிமொழி, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், கூட்டணி ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், தற்கொலை, தூக்கு, பரமேஸ்வரி, பிரேத பரிசோதனை, பிரேதம், பெரம்பலூர், ராஜா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, வீடு ரெய்ட் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஅண்ணா அறிவாலயத்தில் கூட்டணி பேரமும் நடக்கிறதாம், சி.பி.ஐ. விசாரணையும் நடக்கிறதாம், உள்துறை அமைச்சரும் அங்கு இருக்கிறாராம்\nஅண்ணா அறிவாலயத்தில் கூட்டணி பேரமும் நடக்கிறதாம், சி.பி.ஐ. விசாரணையும் நடக்கிறதாம், உள்துறை அமைச்சரும் அங்கு இருக்கிறாராம்\nஅண்ணா அறிவாலயத்தில் என்ன நடக்கிறது\nதிமுகவின் தலைமையகத்தில் என்ன நடக்கிறது\nஉள்துறை அமைச்சர் சிதம்பரம் உட்கார்ந்து முதல் மந்திரி கருணாநிதியுடன் கூட்டணி பேரம் பேசுகின்ற நிலையில், அவரது மனைவி, மகள்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பார்களா\nசில நாட்களுக்கு முன்பு தானே அங்கு சி. பி.ஐ ரெய்டும் நடந்துள்ளது\nஅப்படியென்றால், உள்துறை அமைச்சருக்கு அங்கு என்ன வேலை\nசாதாரண அதிகாரிகள் என்ன ��ிசாரணை செய்து விடப் போகிறர்கள்\nமத்திய உள்துறை அமைச்சர் இருக்கும்போது அவர்கள் எந்த அளவிற்கு மனசாட்சியுடன், நேர்மையுடன், தைரியமாக, சுய உணர்வுட தங்களது கடமையை செய்வார்கள்\nஇல்லை, அந்நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் இன்று போய் நாளை வருகிறேன் என்று சென்று விடுவாரா\nசீட்டு பேரத்தை நிறுத்து விட்டு வேறு வேலை பார்ப்பார்களா\nகலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும், தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும் உள்ளது என்பது தெரிந்த விஷயம் தானே\nஅதை கேட்க தில்லியிலிருந்து வர வேண்டுமா என்ன\nரூ 214 கோடி கலைஞர் டிவிக்கு வந்தது-போனது தெரியுமா என்ரு கனிமொழியிடம் கேட்க தில்லியிலிருந்து வர வேண்டுமா என்ன\nஅதை தில்லியில் இருக்கும் ராஜாவிடம் கேட்டாலே சொல்லிவிடுவாரே\nகுறிச்சொற்கள்:அண்ணா அறிவாலயம், அழகிரி, ஊழல், கனிமொழி, கருணாநிதி, கூட்டணி பேரம், கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், திமுகவின் தலைமையகம், ராஜா, ராஜா போய் ராணி வந்த கதை, ராஜாத்தி, ராடியா டேப்புகள்\nஊழல், ராகுல், ராகுல் காந்தி, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜினாமா, வீடு ரெய்ட், வோல்டாஸ் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nஹசன் அலியின் மர்மங்கள்: அரசியல் தொடர்புகள், கருப்புப் பணம் வைப்புகள், நூதனமான வியாபாரங்கள்\nஹசன் அலியின் மர்மங்கள்: அரசியல் தொடர்புகள், கருப்புப் பணம் வைப்புகள், நூதனமான வியாபாரங்கள்\n சில மாநிலங்களில் தேர்தல் அறிவித்த பிறகு, குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்த பிறகு, தூங்கிக் கொண்டிருக்கும் இவ்வழக்கை தூசி தட்டி பிரபலப்படுத்துவது, ஒருவேளை, ஸ்பெட்ரம் ஊழல் வழக்கை தாமதப்படுத்தவா அல்லது மக்களின் கவனத்தைத் திச்டைத் திருப்பவா என்ர கேள்வியும் எழுகிறது. மேலும் ராஜாவை கைது செய்தாலும், குற்றப் பத்திரிக்கைத் தாக்கல் செய்யாமல் இருக்கிறர்கள். 60 நாட்கள் ஆனால், விடுதலை செய்யப் படவேண்டிய நிலை உள்ளது இதனால் தான் வீராப்புப் பேசிய ராஜாவும் பெயிலுக்கு விண்ணப்பிக்காமல் இருக்கிறாரோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.\nஇந்தியா-ஆங்கிலமா-தமிழா: சீட்டுக் கேட்க எந்த மொழி வேண்டும் இருக்கின்ற பிரச்சினைகளை விட்டுவிட்டு, திமுக-காங்கிரஸ் கூட்டு தொடருமா இல்லையா என்று ஊடகங்கள் திசைத் திருப்புகின்றன. இந்த தடவை நீரா ராடியா தேவையில்லை என்பது போல அழகிரியே சோனியாவை சந்திக்கப் போவதாக வேறு ஊடகங்கள் அறிவிக்கின்றன. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது, அந்த அளவிற்கு நாஜுக்காக நடந்து கொள்ளத்தெரியாது என்றெல்லாம் கிண்டலாக பேசியது ஞாபகத்தில் கொள்ளவேண்டும். முனெபெல்லாம் கனிமொழி கூட செல்லும் நிலையிலிருந்து, இப்பொழுது அழகிரியே நேரில் செல்லப் போகிறார் என்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்ற விஷயமே இருக்கின்ற பிரச்சினைகளை விட்டுவிட்டு, திமுக-காங்கிரஸ் கூட்டு தொடருமா இல்லையா என்று ஊடகங்கள் திசைத் திருப்புகின்றன. இந்த தடவை நீரா ராடியா தேவையில்லை என்பது போல அழகிரியே சோனியாவை சந்திக்கப் போவதாக வேறு ஊடகங்கள் அறிவிக்கின்றன. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது, அந்த அளவிற்கு நாஜுக்காக நடந்து கொள்ளத்தெரியாது என்றெல்லாம் கிண்டலாக பேசியது ஞாபகத்தில் கொள்ளவேண்டும். முனெபெல்லாம் கனிமொழி கூட செல்லும் நிலையிலிருந்து, இப்பொழுது அழகிரியே நேரில் செல்லப் போகிறார் என்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்ற விஷயமே மேலும் கூட ஆங்கிலத்தில்-இந்தியில் பேசத்தான் தயாநிதி மாறன் செல்கிறாறோ மேலும் கூட ஆங்கிலத்தில்-இந்தியில் பேசத்தான் தயாநிதி மாறன் செல்கிறாறோ இந்தி ஒழிக என்று போராடிய இந்த திராவிடப் போலித்தனத்தையும் கண்டு கொள்ளவேண்டும்.\nகாசிநாத்தும், கருணாநிதியும்: காசிநாத் தபூரியா இப்பொழுது ஹசன் அலி கானின் கூட்டாளி என்று பிரபலமாகி உள்ளார். அலிக்கு தான் இரண்டு மந்திரிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறுகிறார். அவர்களின் பெயர்களையும் – விஜய பாஸ்கர ரெட்டி மற்றும் யு. சௌத்ரி என்று குறிப்பிடுகிறார். இதில் விஜய பாஸ்கர ரெட்டி முன்னாள் காங்கிரஸின் தலைவர், ஆந்திர முதல் மந்திரி, ராஜிவ் காந்திக்கு வேண்டியவர். என்பதுதான் யயர் என்று தெரியவில்லை. இது ரேணுகா சௌத்ரியா, கனிகான் சௌத்ரியா யார் என்று மண்டையை பிய்த்த்துக் கொள்கின்றனர். சரத் பவாரின் மகளான பிரதிமா புலே என்றும் சிலர் கூறுகின்றனர். ஏற்கெனெவே, அலிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சரத�� பவார் சொல்லியிருக்கிறார். இநிலையில் தான், அலிக்கும் ஜெயலலிதாவிற்கும் தொடர்பு இருக்கிறது என்று செதிகல் வருவதை நோக்கத்தக்கது. ஊழல் செய்வது யாரானாலும் தண்டிக்கப் படவேண்டியவர்களே. ஆனால், திசைத் திருப்பும் நோக்கில், வழக்குகள் நடத்துவது, செய்திகளை வெளியிடுவது முதலியன ஏண் என்றும் நோக்கத்தக்கது.\n கோடிக்கணக்கில் கருப்புப் பணம் உள்ளது என்றவுடன், யார் மீது வேண்டுமானாலும் பழி போடலாம் என்ற விதத்தில் கூட புரளிகளைக் கிளப்பி விடுகிறார்கள். கோடிக்கணக்கில் வருமானவரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் ஹசன் அலிகானிடம் உள்ள பெருமளவிலான பணம் பெண் அரசியல்வாதி ஒருவருடையது என்றும், அவர் தென்னிந்தியாவில் முதல்வராக இருந்துள்ளார் என்றும் விசாரணைகள் குறிப்பிடுவதாக பெயர்கூறவிரும்பாத விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என மிட்-டே நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடனே மற்ற ஊடகங்கள் அதை ஜெயலலிதா என்று குறிப்பிட்டு செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[1].\nஹசன் அலியைச் சுற்றி இருகும் சட்டமுறைகள்: பிப்.10, 2011: வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை போட்டு வைத்துள்ள புணே வர்த்தகர் ஹசன் அலி கான் நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது[2]. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டு வர அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கோரி மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, சில மூத்த அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள தொகை ரூ. 45 லட்சம் கோடி வரை போடப்பட்டுள்ளதாக தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.\nஹசன் அலி இந்தியாவில் இருந்து தப்பிக்கக் கூடாது: இந்த மனு நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி முன்பு விசாரணைக்கு வந்தது. வியாழக்கிழமை இதை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஹசன் அலி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்திடம் கூறினார். ஹசன் அலிக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக கோபால் சுப்பிரமணியம் கூறினார். இதைக�� கேட்ட நீதிபதி, விசாரணையை எதிர்கொள்ள அவரை ஆஜர்படுத்த வேண்டியது உங்கள் வேலை என்று குறிப்பிட்டார். வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தைப் போட்டு வைத்துள்ளவர்கள் மீது முறைப்படி வழக்குப் பதிவு செய்தவுடன் அவர்களது பெயர்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று கோபால் சுப்பிரமணியம் கூறினார். வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் போட்டுள்ளவர்களுக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தபிறகு இவர்களது பெயர்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.\n ராம் ஜேத்மலானிக்குப் பதிலாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனில் திவான், கறுப்புப் பணத்தை வெளிக் கொணர்வதில் அரசுக்கு போதிய அக்கறையில்லை. இதனால்தான் நடவடிக்கைகளும் மெத்தனமாக உள்ளன என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக ஐந்து நாடுகளுக்கு எழுதப்பட்ட கடித விவரங்களை சுட்டிக் காட்டினார். ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு கடிதம் எழுதப்பட்டதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். ஸ்விட்சர்லாந்தில் உள்ள யுபிஎஸ் வங்கியில் ரூ. 36 ஆயிரம் கோடியை ஹசன் அலி கான் போட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இரண்டு ஆண்டுகளாக அமலாக்கப் பிரிவு இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவேயில்லை என்று சுட்டிக் காட்டினார். இதை மறுத்த அரசு வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், இந்த விஷயத்தில் அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு கறுப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்றார். இதை நிரூபிக்கும் வகையில் சீலிட்ட உறையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவர் அரசு மேற்கொண்ட விஷயங்கள் அதில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை மார்ச் 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\nஹசன் அலி கானின் மீது திடீர் நடவடிக்கை: இந்தியாவின் மிகப்பெரிய வரியேய்ப்பு மோசடிக்காரர் என்று அரசால் கருதப்படுகின்ற ஹசன் அலி கானின் இரண்டு கூட்டாளிகளின் வீடுகளில் 07-03-2011 அன்று அமூலாக்கப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு சோதனையிடப் பட்டுள்ளது. அதே நேரத்தில் மும்பையிலிருந்து புனேவிற்கு அலி விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார். மும்பை மற்றும் பூனேவில் உள்ள அவரது வீடுகளிலும் சோதனை நடத்தப் பட்டுள்ளது.\nகாசிநாத் தபூரியா (Kasinatha Tapuria): இவர் ஒரு பெரிய பணக்கார வியாபாரி. இவரது வீட்டை கொல்கத்தாவில் சோதனையிடப் பட்டுள்ளது. அங்கிருந்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கீழ்கண்ட விவரங்களைத் தருகிறார்:\n1994ல் அலியை கொல்கத்தாவில் சந்தித்தேன், பிறகு 1997ல் பேசியுள்ளேன்.\nபிறகு, சில தரகர்கள் 1994ல் தன்னிடம் அவருடைய பணபோக்குவரத்தை கவனித்துக் கொள்ளும் வேலையை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.\nஆனால் எவ்வளவு பணம் என்பதெல்லாம் தனக்குத் தெரியாது என்றார்.\nகசோகி போன்ற பெயர்களை ஊடகங்களில் பார்த்து தான் தெரிந்து கொண்டு இடருக்கிறேன். பார்த்தது கிடையாது.\nஅலிக்கு தான் இரண்டு மந்திரிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறுகிறார். அவர்களின் பெயர்களையும் – விஜய பாஸ்கர ரெட்டி மற்றும் யு. சௌத்ரி என்று குறிப்பிடுகிறார்.\nஅலி தன்னிடத்திலிருந்து பணத்தைப் பெறவும் முயற்ச்சித்துள்ளார்.\nபிலிப் ஆனந்த ராஜ் (Philip Anand Raj)[3]: என்ற மற்றொரு அலியின் ஆளும் கொர்காவ் (Gurgoan) அமூலாக்கப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு அவரது வீடும் சோதனையிடப் பட்டுள்ளது. சுவிஸ் நாட்டில் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார் (Among his close associates was hotelier Phillip Anandraj, who owns the Korma Sutra in Zurich). அங்கு அலியின் வேலைகளை கவனித்துக் கொள்கிறார் என்று கருதப்படுகிறது. 2008லேயே, இவரது பாஸ்போர்ட் முடக்கத்தை மும்பை நீதிமன்றம் தவறு என்று சுட்டிக் காட்டியது[4]. அமூலாக்கப் பிரிவினரால் தகுந்த ஆதாரங்களைக் காட்டமுடியவில்லை என்று நீதிமன்றம் கூறியது[5]. இப்பிரச்சினைக்குப் பிறகு, பிலிப் அலியிடமிருந்து ஒதுங்கி இருப்பதாகச் சொல்லப் படுகிறது[6]. ஆனால், மூன்றாண்டுகளுக்குப் பிறகு, இப்பொழுது, அவரது இல்லத்தில் சோதனையிடுவது வேடிக்கையாக இருக்கிறது.\nசட்டமுறையற்ற பண பட்டுவாடா தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை: எட்டு பில்லியன் லாலர்கள் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்திருந்து மாற்றப்பட்டுள்ளது. 07-03-2011 அன்று மும்பையில் உள்ள அலியின் வீட்டில் எட்டு மணி நேரம் சோதனையிட்டது. அமூலாக்கப் பிரிவு ஹசன் அலியை சட்டமுறையற்ற பண பட்டுவாடா தடுப்பு சட்டம் (Prevention of Money Laundering Act) பிரிவு 3ன் கீழ் நடவடிக்கை எடுத்து விசாரிக்க ஆரம்பித்துள்ளது. மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருடைய வக்கீல் யு.பி.எஸ் தனக்குன் ஹசன் அலிக்கும் சமபந்தம் இல்லை என்பதை அறிவித்துள்ளதை சுட்டிக் காட்டுகிறார். அலிக்கும் வளைகுட நாட்டு நகை வியாபாரிக்கும் உள்ள தொடர்பை ஆய்ந்து வருகிறது. மேலும் உச்சநீதிமன்றமே, தீவிரவாத சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது[7]. இதில் மிகவும் மெதுவாக வேலை செய்வதால், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது[8]. ஆயுத வியாபாரிகளின் தொடர்பு இருப்பதினால், அதற்கேற்ற முறையில் விசாரிக்கப் படவேண்டும்[9].\n[1] புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹசன் அலி கானிடம் உள்ள பெருமளவு பணம் தன்னுடையது என அவதூறாக செய்தி வெளியிட்ட கலைஞர் டிவி உள்ளிட்ட 3 ஊடகங்களும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மும்பையைச் சேர்ந்த மாலை நாளிதழ் மிட்-டே, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி மற்றும் கலைஞர் டிவி ஆகிய 3 ஊடகங்களுக்கும் ஜெயலலிதா சார்பில் அவரது வழக்கறிஞர் பி.எச்.மனோஜ் பாண்டியன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸுக்கு பதிலளிக்கத் தவறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஜெயலலிதா அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.\n[2] தினமணி, ஹசன் அலி நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் கண்காணிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம், First Published : 11 Feb 2011 12:43:04 AM , http://www.dinamani.com/edition/Story.aspx\nகுறிச்சொற்கள்:அழகிரி, இந்தி ஒழிக, உச்ச நீதிமன்றம், கனிகான் சௌத்ரியா, கருணாநிதி, காசிநாத், காசிநாத் தபூரியா, சட்டமுறையற்ற பண பட்டுவாடா தடுப்பு சட்டம், சோனியா, ஜெயலலிதா, திராவிடப் போலித்தனம், நீரா ராடியா, பிலிப் ஆனந்த ராஜ், யு. சௌத்ரி, ராம் ஜேத்மலானி, ரேணுகா சௌத்ரியா, விஜய பாஸ்கர ரெட்டி, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஆடிட்டர், ஆட்சியில் பங்கு, ஆட்டேவியோ குட்ரோச்சி, ஆனந்த்ராஜ், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, கருப்பு ஆடுகள், கருப்புப் பணம், கலைஞர் டிவி, கான், கான் ரியல் எஸ்டேட், குட்ரோச்சி, கூட்டணி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள் ஊழல், சட்ட நுணுக்க ஏய்ப்பு, சட்ட நுணுக்கம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தாக்கீது, தாவூத் இப்ராஹிம், திமுக, துபாய், துப்பாக்கி, நீரா ராடியா, பரமேஸ்வரி, பிலிப், பிலிப் ஆனந்த்ராஜ், பேரம், பொது நலவழக்கு, மெய்னோ, மொரிஷியஸ், ராகுல், ராகுல் காந்தி, ரெய்ட், வரி ஏய்ப்பு, வரி சலுகை, வீடு ரெய்ட், ஹசன��� அலி, ஹசன் அலி கான், ஹரிஸ் சால்வே இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன\nஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன\nஆச்சரியம், ஆனல் உண்மை, ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன அவரது மாமியார், சகோதரர் வீடுகளிலும் ஃப்ரெய்ட் நடக்கின்றதாம்.\nஅது தவிர டில்லியில் உள்ள அவரது டெஇல்கம் துறையைச் சேர்ந்த பழைய நண்பர்கள், அதிகாரிகள் – சித்தார்த்த பெஹுரா, ஆர். கே. சண்டோலியா, கே. ஶ்ரீதர், ஏ. கே. ஶ்ரீவத்ஸவா வீடுகளிலும் ரெய்ட் நரடந்து கொண்டிருக்கின்றன[1].\nபெரம்பலூரில்பைருக்கும் அவரது மூதாதையர் வீட்டிலும் ரெய்ட் நடப்பதாக செய்திகள் கூறுகின்றன[2].\nஜெயா டிவியில் அடியில் சிறுபட்டையில் காண்பிக்கப்படுகிறது, ஆனால், மாறன் மற்ரும் கருணாநிதி டிவிகளில் செம்அரம்ஆக்கம் ஏரியிலிருந்து நீர் திறறந்துவிடப்படுகின்றது,…………………என்றெல்லாம் செய்திகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சி.பி.ஐ ரெய்ட், டெலிகாம் ஊழல், நீரா ராடியா, ராஜா, ராஜாவின் வீடு, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடு\n1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆல் இந்தியா ராடியா, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி பங்குகள், காவேரி, சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, டாடா டெலிசர்வீசஸ், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திமுக, துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பங்கீடு, பரமேஸ்வரி, பர்கா தத், பி.ஜே. தாமஸ், பிரியா, முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு, ராஜாவின் வீடு ரெய்ட், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரெய்ட், வீடு ரெய்ட், வீர் சிங்வி, வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹரிஸ் சால்வே, ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaignar.dmk.in/2019/07/28/periyar-egalitarian-villages/", "date_download": "2020-04-03T15:59:12Z", "digest": "sha1:UEOUIL4RJ7LRVMF5QV5XMA4KYO334Y6K", "length": 10353, "nlines": 133, "source_domain": "kalaignar.dmk.in", "title": "பெரியார் சமத்துவ புரங்கள் - Dr Kalaignar Karunanidhi", "raw_content": "\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\nசமுதாயத்தில் நலிந்த பிரிவினருக்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தலைவர் கலைஞரின் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தலைவர் கலைஞரின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட சட்டங்களும் திட்டங்களும் அவர்களை சமுதாயத்தில் சமநிலைக்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கிறது. என்பதை யாராலும் மறுக்க இயலாது. சாதி சமய பொருளாதார வேறுபாடுகளற்ற சமுதாய அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் லட்சிய கனவாகும் அந்த கனவை நனவாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம்தான் இந்த சமத்துவபுர குடியிருப்புகள். தமிழகம் முழுவதும் 2006-11 கலைஞர் ஆட்சியில் மொத்தம் 240 சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன.\nஇந்த திட்டத்தை தொடங்கியபோது தலைவர் கலைஞர் அவர்கள் அதற்கு ஒரு விளக்கம் தந்தார்கள். அதாவது அத்திமரம் அதன் கிளைகளிலும் காய்கள் காய்க்கும். அடிமரம், நுனி மரத்திலும் காய்கள் காய்க்கும். வேறு வேறு இடத்தில் காய்கள் காய்த்து உள்ளது என்பதற்காக நுனியில் காய்த்தது வெண்டைக்காய், அடுத்தது கத்தரிக்காய் என்று கூறமுடியாது அதுபோல் அனைவரும் மனிதர்களே, அவர்களில் ஏற்றத்தாழ்பு இல்லை என்று குறிப்பிட்டார்.\nதாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் முதல் பிராமணர்கள் வரை அனைவரும் சமத்துவமாக சமூக நல்லிணக்கத்துடன் இந்த சமத்துவபுரங்களில் வசிக்க வேண்டும் என்பது சமுதாய புரட்சியினுடைய ஒரு மைல் கல். அந்த மகத்தான புரட்சியை தொடங்கி வைத்த சமுதாய சிற்பிதான் தலைவர் கலைஞர் என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.\nஏழை எளியோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா\nஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி: இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் எரிவாயு அடுப்பும் இணைப்பும்\nசென்னை விமான நிலையங்களுக்கு பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் பெயர்கள்\nஆதி திராவிடர் பழங்குடியினர் இட ஒதுக்கீடு\nஅருந்ததியினருக்கு சதவிகித உள் இடஒதுக்கீடு\nமண்டல் கமிசன் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இடஒதுக்கீடு\nவன்னிய��் பொது சொத்து வாரியம்\nஇஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் நல உதவிகள்\nசத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள்\n1969 – 1976 ஆட்சிக் காலம்\n1996 – 2001 ஆட்சிக் காலம்\n2006 – 2011 ஆட்சிக் காலம்\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n© அனைத்து உரிமைகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-brochures/rolls-royce/rolls-royce-wraith-brochures.html", "date_download": "2020-04-03T17:54:44Z", "digest": "sha1:F3OEVJ2QJM3HCMCAVGRGD7FCHO5WTYU2", "length": 5948, "nlines": 156, "source_domain": "tamil.cardekho.com", "title": "ராய்த் ப்ரோச்சர் - இந்தியாவில் க்விட் ப்ரோச்சரை பிடிஎப்பில் பதிவிறக்கம் செய்யுங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ரோல்ஸ் ராய்ஸ் ராய்த்\nமுகப்புநியூ கார்கள்ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்ராய்த்ப்ரோச்சர்ஸ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n2 ப்ரோச்சர்ஸ் அதன் ராய்த்\nரோல்ஸ் ராய்ஸ் ராய்த் பிளாக் badge\nராய்த் ராய்த் கூப்Currently Viewing\nஎல்லா ராய்த் ராய்த் வகைகள் ஐயும் காண்க\nராய்த் ராய்த் top மாடல்\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\nராய்த் ராய்த் on road விலை\nபோக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்\nஎல்லா ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/nirbhaya-case-hanging-conformed.html", "date_download": "2020-04-03T17:29:42Z", "digest": "sha1:OTDGXC67HGBXADDGUDDEC766VS7R5J6S", "length": 7728, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி!", "raw_content": "\nஏப்ரல் 5, இரவு 9 மணிக்கு விளக்கேற்றுங்கள் மோடி வேண்டுகோள் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம் அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் 100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி நாக்பூரிலிருந்து நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் 100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி நாக்பூரிலிருந்து நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு கொரோனா பயத்தால் சாத்தூரில் ஒருவர் உயிரிழப்பு 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 91\nநினைத்ததை முடித்தவர் : கலாப்ரியா\nஅரசியல் : நமஸ்தே ட்ரம்ப்\nநிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி\nநிர்பயா வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nநிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி\nநிர்பயா வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், 4 பேரில் ஒருவரான பவன்குமார் குப்தா, பாலியல் வன்முறை சம்பவம் நடைபெற்ற 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தான் சிறாராக இருந்ததாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.\nஇந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் தனது தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரணை வந்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.\nஏற்கனவே, கருணை மனுக்கள் குடியரசுத் தலைவர், டெல்லி துணை நிலை ஆளுநர் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், நால்வரின் தூக்கு உறுதியாகியுள்ளது.\nஏப்ரல் 5, இரவு 9 மணிக்கு விளக்கேற்றுங்கள்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம்\nஅமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா\nஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர்\n100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/rest-of-world/earthquake-hits-japan-twice/c77058-w2931-cid301563-su6221.htm", "date_download": "2020-04-03T15:52:32Z", "digest": "sha1:MVWWILNCL4YBL2ZORXCE6DJ377MZT4ON", "length": 2852, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "ஜப்பானில் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்!", "raw_content": "\nஜப்பானில் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானில் கியூஷூ தீவில், அடுத்தடுத்து இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 மற்றும் 6.3 என பதிவாகி உள்ளது. இருந்தும் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.\nஜப்பானில் கியூஷூ தீவில், அடுத்தடுத்து இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6, 6.3 என பதிவாகி உள்ளது.\nஜப்பானின் மியாசகி(Miyazaki) என்ற நகருக்கு தென் கிழக்கே 37 கிமீ தொலைவில் உள்ள பகுதியில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.45 மணிக்கு நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவாகி உள்ளது.\nஇதைத்தொடர்ந்து அதே பகுதியில் காலை 9 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 என பதிவாகி உள்ளது. தொடர்ந்து இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் மக்கள் அச்சத்தில் உறைந்துளளனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் இல்லை. அதேபோன்று, அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2016/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-04-03T16:57:27Z", "digest": "sha1:UW22VKK3NXUPIZKP2JLMBYSYH5ZZWMFJ", "length": 42088, "nlines": 230, "source_domain": "www.tamilhindu.com", "title": "காதலைப் போற்றும் ஹிந்து மதமும், வாலண்டைன் தெவசமும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகாதலைப் போற்றும் ஹிந்து மதமும், வாலண்டைன் தெவசமும்\nBy அனந்த பாலகிருஷ்ண சர்மா\nஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்தாலே போதும். 14-ஆம் தேதிதான் காதலே பிறப்பெடுத்தது போல கத்தல்கள். அந்த நாளில் காதலர்கள் ஒன்றுசேர்ந்து விடவேண்டும் என்று அவர்கள் துடிக்கிறார்களோ இல்லையோ, வாடிக்கையாளர்களைக் குறிவைக்கும் வியாபாரிகள் கூவத் தொடங்கிவிடுவார்கள். ஊடகங்களும், எஃப்.எம். ரேடியோக்களும் ‘காதலர்கள் தினக் கொண்டாட்டங்கள்’ என்று அலறத் துவங்கிவிடும்.\nகாதலர் தினத்தை யா���ாவது மறுத்தால் போதும். இருக்கவே இருக்கிறது, கருத்து சுதந்திரம் என்ற ஆயுதம். காதலர் தினத்தை ஹிந்துத்துவர்கள் எதிர்த்தால் போதும். “இவர்கள் என்ன கலாசாரக் காவலர்களா” என்று எதிர்க்கேள்வி எழும். ஹிந்து மதத்தில் காதலுக்கு இடமில்லை என்ற கூக்குரல் வேறு.\nஉண்மையில், உலகத்தில் உள்ள மதங்களில் ஹிந்து மதத்தைப் போல வேறு எந்த மதத்திலும் காதலுக்கு ஆதரவான கருத்துக்களையும், பண்டிகைகளையும் காண முடியாது.\nதங்களது வழக்கமான பாணியில், காதலுக்கும் ஆண்டுக்கு ஒரே ஒரு நாளைத் தந்துவிட்டு ஒதுங்கிவிட்டது மேற்கத்திய உலகம். ஆனால் ஆண்டு முழுவதும் காதலைக் கொண்டாடுகிறது ஹிந்து மதம்.\nஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி முடிய பத்து நாள்கள் சிவாலயங்களில் கொண்டாடப்படும் வசந்த உற்சவத்தை நமது பாரம்பரிய காதலர் திருவிழாவாகச் சொல்ல முடியும். ஹிந்து மதத்தின் காதல் தெய்வமான மன்மதனைத் தகனம் செய்வதும், பிறகு அவனை சிவபெருமான் உயிர்ப்பிப்பதுமாக 10 நாள்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் இளைஞர்களும், இளைஞிகளும் சங்கமித்து தெய்வ பக்தி கலந்த காதலை வளர்த்துக் கொள்கிறார்கள்.\nகாதலுக்கு ஒருநாள் அல்ல, பத்து நாள்கள் கொடுத்தவர்கள் நமது முன்னோர்கள். வெறும் காதலர் தினக் கொண்டாட்டம் அல்ல, காதலுக்கான வெற்றி தினமாக பங்குனி உத்திரத்தைச் சொல்ல முடியும். ராமர் – சீதை திருமணம், ராதா – கிருஷ்ணர் கல்யாணம் போன்ற உற்சவங்கள் நடைபெறுவது பங்குனி உத்திரத்தில் தான்.\nஅதுமட்டுமல்ல…. ஹிந்து மத தெய்வங்களான சிவன் – பார்வதி, வள்ளி – முருகன், ராதா – கிருஷ்ணன், வெங்கடாஜலபதி – பத்மாவதி என்று பலரும் காதல் திருமணங்கள் தான். அவர்கள் காதல் திருமணம் செய்தது மட்டுமல்ல. திருமணத்துக்குப் பின்னர் வரும் குடும்பக் கோலத்திலும் நின்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.\nஹிந்து மதத்தைப் போற்றுபவர்களும் காதலுக்குத் துணை நிற்கவே செய்கிறார்கள். ‘காதலுக்கு எதிரிகள்’ என்று நவீன யுகக் காவலர்களால் முத்திரை குத்தப்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தொண்டர்கள் மத்தியிலும் காதல் திருமணங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நடக்கவே செய்கின்றன.\nஇஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற ஆபிரஹாமிய மதங்கள் காதலுக்கு நண்பர்கள் போன்று சித்தரிக்கப்படுவது தான் கேலிக்கூத்து.\nகிறிஸ்தவர்களால் வணங்கப்படு��் ஏசுவுக்கு திருமணம் நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். கத்தோலிக்கப் பாதிரியார்களுக்கு திருமணம் செய்து கொள்ளும் உரிமையில்லை. பிற்காலத்தில், புரோட்டஸ்டண்ட் பிரிவு ஏற்படுத்தப்பட்டதும் அவர்கள் செய்த முதல் வேலை பாதிரியாருக்குத் திருமணம் செய்து வைப்பது தான். அதற்குக் காரணம், காதல் அல்ல. காமம் தான்.\nதிருமணம் செய்து கொள்ளாத பாதிரியார்களால் சிதைக்கப்படும் கன்னியாஸ்திரீகளும், இளம்பெண்களும் ஏராளம். விவரம் தெரியாத வயதில் தங்கள் கிறிஸ்தவப் பெற்றோரால் ‘கன்னியாஸ்திரீகளாக’ அர்ப்பணிக்கப்படும் பெண் குழந்தைகளின் கதை ஒவ்வொன்றும் துயரமும், ரத்தமும் பதிந்தது.\nஏதோ வெளிநாட்டுப் பாதிரியார்கள்தான் காமக் களியாட்டங்கள் நடத்துகிறார்கள் என்பதில்லை. கேரள கன்னியாஸ்திரீகள் படும் பாடுகள் நாவல்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு, சேலம் அருகே ஓமலூர் கிறிஸ்தவப் பள்ளியில், சுகன்யா என்ற மாணவி சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட செய்திகள் கிறிஸ்தவப் பாதிரியார்களின் கயமைத்தனத்தை உணர்த்தின. ஏசுவின் பெயரால் சிதைக்கப்படும் காதல்கள் கிறிஸ்தவத்தில் ஏராளம். அதனால் தான் கிறிஸ்தவத்தைக் கடைப்பிடிக்கும் மேற்கத்திய நாடுகளில் காதலை விட காமமே பிரதானமாக முதலில் நிற்கிறது.\nமுகமதியர்களைக் கேட்கவே வேண்டாம். அவர்களின் இறை தூதரான முகமது நபியே ஏராளமான பெண்களை வைத்திருந்தவர் தான். பெண்ணடிமைத்தனம் அந்த மதத்தில் ஊறிப் போன ஒன்று. முஸ்லிம் ஆண்கள் பல தாரங்களை வைத்திருக்கவும், விருப்பப்பட்டால் ‘தலாக்’ செய்யவும் குரான் அனுமதிக்கிறது. பெண்கள் பர்தா போட வேண்டியது மதக் கட்டாயம். நவீன காலத்தில் கூட முஸ்லிம்கள் தங்களை மாற்றிக் கொள்வதற்குத் தயாராக இல்லை. சமீபத்தில் அமெரிக்க அதிபர் சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த நேரத்தில். அவரது மனைவி மிசேலுக்கு சவூதி அரசு தக்க மரியாதை செய்வதற்குக் கூட தயாராக இல்லை.\nபெண்களை போகப் பொருளாகப் பார்க்கும் இந்த மதங்கள் காதலை ஏற்கவா செய்யும் இந்தியாவில் ஆபிரகாமிய மதங்கள் காதல் என்ற போர்வையில் மதமாற்றங்களையே செய்கின்றன. முஸ்லிம்களின் ‘லவ் ஜிகாத்’ மூலம் ஹிந்துப் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். கிறிஸ்தவர்களுக்கும் ���ாதல் என்ற போர்வையில் மதமாற்றம் மட்டுமே குறி. ஒருவேளை உண்மையிலேயே கிறிஸ்தவர்களோ அல்லது முஸ்லிம்களோ மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களை காதலித்துத் திருமணம் செய்தால், அவர்களைக் கொல்லவும் தயங்குவதில்லை. இதற்கு தமிழகத்திலேயே ஆயிரம் உதாரணங்கள் சொல்ல முடியும்.\nமூன்றாம் நூற்றாண்டில் ரோம் நகரத்தை ஆண்ட இரண்டாம் க்ளாடிஸ் என்ற மன்னன் காதலுக்குத் தடை விதித்தாராம். உடனே அந்நாட்டு இளைஞர்களும், இளைஞிகளும் வெகுண்டெழுந்தார்களாம். அவர்களுக்கு ஆதரவாக வாலண்டைன் என்ற பாதிரியார் களம் இறங்கினாராம். அவரும் ஒரு கல்லூரி மாணவியைக் காதலித்தாராம். பாதிரியார்கள் என்ன வேலையெல்லாம் செய்கிறார்கள் பாருங்கள். திருமணமே செய்து கொள்ளக்கூடாத பாதிரி, காதலுக்குக் கொடி பிடித்தால் அரசுக்கு கோபம் வரத்தானே செய்யும் வாலண்டைன் பாதிரியைத் தூக்கிலிட்டது. அந்த தெவச நாள் தான் பிப்ரவரி 14.\nநம்மூர்களில் அசுரர்கள் செத்தால் தான் கொண்டாடுவோம். பாதிரியாரின் தெவசத்தை மக்கள் அங்கு கொண்டாடுகிறார்கள். ஒருவேளை பாதிரியார்களுக்கு எதிராக மேற்கத்தியம் செய்யும் சதியோ\nஉண்மையில் இது வாலண்டைனுக்கு தெவசம் அல்ல. Lupercalia என்ற வசந்த விழா தான் பெயர்மாற்றம் செய்யப்பட்டது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.\nபிப்ரவரி 14-ஆம் தேதி காதலைக் கொண்டாடுவது ஏற்புடையதா யாரோ ஒருவனைக் காதலித்து யாரோ ஒருவனை திருமணம் செய்வது தான் நவீன காலத்தில் காதல் என்று அழைக்கப்படும் கருமாந்திரம்.\nபெற்றவர்களையும், மற்றவர்களையும் விடுங்கள். காதலர் தினம் போன்ற கன்றாவிகளால் தங்களை இழந்து, வேறு ஒருவனைத் திருமணம் செய்ய நேரிட்டால் பெண்கள் மனது என்ன பாடுபடும்\n அதிலும் நம்மவர் தினங்களைக் கொண்டாடுங்கள்.\nஹிந்து மதம் காதலுக்கு எதிரி அல்ல. மாமா வேலைகளுக்கு மட்டுமே எதிரி.\nTags: காதலர் தினம், பிப்ரவரி 14, வசந்த உற்சவம், வாலண்டைன் தினம், வாலண்டைன் தெவசம், ஹிந்து மதம்\n13 மறுமொழிகள் காதலைப் போற்றும் ஹிந்து மதமும், வாலண்டைன் தெவசமும்\nசமயத்தில் வந்த பொருள்பொதிந்த கட்டுரை. நமது பத்திரிகைகளும் டி.வி சேனல்களும் வெள்ளைக்கார மோகத்தையே நாகரீகமெனப் பரப்புகின்றன.பல விஷயங்களின் பின்னணி தெரிந்தால், புத்தியுள்ள எவனும் தானாகவே அவற்றைத் தள்ளிவிடுவான்.\nஉலகம் ஆண்-பெண் என்ற இரு பெரும் துருவ��்களுக்கிடையே செயல்படுகிறது. பெரிய ஞானிகளும் சிவம்-சக்தி என்று இவற்றைப் போற்றுகின்றனர். சக்தியின்றி சிவம் செயல்பட இயலாது என்கிறார் துறவியர்க்கரசர் சங்கரர். சிவ-சக்தி சொல்லும் பொருளும் போல் என்றும் பிரியாதவர் என்கிறார் காளிதாசர். மாணிக்கவாசகர் இன்னும் ஒருபடி மேலேயே போகிறார்.\nதென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்\nபெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ\nபெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்\nவிண்பால் யோகெய்தி வீடுவர் காண் சாழலோ.\nஒருபக்கம் கிறிஸ்துவமதம், ஆண்-பெண் உறவையே புனிதமற்றதாகக் ( Sin) கருதுகிறது,இன்னொரு பக்கம் இஸ்லாம் விதிமுறை- நிதானம்- இல்லாத நிலையை போதிக்கிறது. எல்லாவற்றையும் வியாபாரமயமக்கும் மேலை நாகரிகம் இதிலும் சுரண்ட முற்படுகிறது. ஆங்கிலப் படிப்பு படித்து மூளை சலவையான ஹிந்துக்கள் உண்மையறியாது மயங்குகின்றனர். இத்தகைய கட்டுரைகள் அவர்கள் கண்களைத் திறக்கவேண்டும்.\nஇராதைக்கும் கண்ணனுக்கும் திருமணம் நடந்த தாகக் குறிப்புகள் உண்டா\nஎந்த மத போதகர்களையும் நம் எக்காலத்திலும் தரக் குறைவாகப் பேச வேண்டாம்.\nகட்டுரையின் கருத்து நன்றாக உள்ளது\nஅனந்த பாலகிருஷ்ண சர்மா அவர்களின் காதலர் தின எதிர்ப்பு கட்டுரை\nகாதலர் தினம், அட்சயதிருதியை, போன்றவை ஒரு சில கூட்டங்களால் உள்\nநோக்கத்துடன் திட்டமிட்டு பரப்பப்படும் விழாக்கள் இவை காலப்போக்கில்\nசரியான நேரத்தில் வந்த நல்ல கருத்துள்ள கட்டுரை.\nபொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப.\nகற்பெனப் படுவது கரணமொடு புணர்தல்.\nஅற்புதம் அதை தவிர வேறில்ல்லை\nசும்மா ஊர் சுற்றுவதற்கும் ஒழுக்கக் கேட்டில் ஈடுபடுவதற்கான தினம்தான். காதலர் தினம்.. தன்காலில் நின்று பொருளீட்டும் ஒரு ஆண் காதல் செய்து(உண்மையாக) மணம் புரிந்து கொள்வதை பெரும்பாலும் யாரும் குறை சொல்வதில்லை. ஆனால் எதிர்காலம் என்ன என்று தெரியாத நிலையில் பதின் பருவத்தினர் ஈடுபடுவது வெறும் பாலினக் கவர்ச்சி என்று சொன்னால் அது நூறு சதவீத உண்மையே. அப்போது அவர்களின் பெற்றோர் அதனைக் கண்டித்தால் தற்கொலைசெய்து கொளவது, ஓடிப்போவது என்பது அறிவற்ற செயலே . ஆனால் நமது ஊடகங்கள் காதலர் தினத்தை ஊதிப் பெரியதாக்கி காசு பார்க்கின்றன. காதலை உயர்த்திப் பிடிக்கும் திரைப்பட இயக்���ுநர்கள் தங்கள் மகள் தகுதியில்லாத வனை காதலித்தால்() உடனே காவல் துறையை நாடுகின்றனர். காதல் திருமணத்தை ஆதரிக்கும் கட்சிக் காரர்கள், பேச்சாளர்கள் எவ்வளவு பேர் தங்கள் பிள்ளைகளின் காதலை ஆதரிப்பர் என்று ஆய்வு செய்தால் உண்மை விளங்கும். பெரும்பாலான காதல் திருமணங்கள்(ஜாதிஎல்லையைத் தாண்டி) பொருளாதார அளவு கோலை வைத்தே நடக்கின்றன என்கிற உண்மை எவ்வளவு பேருக்குத் தெரியும். ஸமூகத்தின் மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்கு எல்லாவற்றிலும் விதிவிலக்குண்டு. நடுத்தர வர்க்கம் பல கட்டுப்பாடுகளின் நடுவிலேதான் வாழ வேண்டியுள்ளது. தங்கள் மகள்/மகன் வாழ்க்கை நன்கு அமையவேண்டும் என்பது பெற்றோரின் எதிர்பார்ப்பு. அதனால் காதல் திருமணம் சரி வருமா என்று யோசிப்பதில் தவறில்லை. ஆனால் காதலர் தினம் என்பது ஒழுக்கக்கேடுகளுக்கு ஒரு வடிகாலாய் அமையக்கூடாது என்பது கூறுவதில் எந்தத் தவறுமில்லை. பள்ளி செல்லும் மாணவர்/மாணவியர் தங்கள் நல்வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கும் கல்வியில் கவனம் செலுத்தவேண்டும். வாழ்க்கையை செம்மையுற அமைத்துக் கொள்ள வேண்டும்\n//1 கொரிந்தியர் 7:26மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன்.\n28நீங்கள் திருமணம் செய்துகொண்டால் அது பாவமல்ல. இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் அதுவும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர். நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.\n29அன்பர்களே, நான் சொல்வது இதுவே; இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும். //\nஉலகம் மிகச் சீக்கிரம் அழிஅய்ப் போகிறது திருமணமே அவசியமில்லை என்பது தூய பவுல் கடிதம் சொவது.\nஇதே பவுல் பெயரில் யாரோ எழுதியது என\n//1 திமொத்தேயு 3:2 சபைக் பாதிரியாக இருப்பவர் குறைச் சொல்லுக்கு ஆளாகாதவராயும் ஒரு பெண்ணின் கணவராய், அறிவுத்தெளிவு, கட்டுப்பாடு, விருந்தோம்பல், கற்பிக்கும் ஆற்றல் ஆகியவற்றை உடையவராயும் இருக்க வேண்டும்.//\nகத்தோலிகம் என்றும் பாதிரிகளை மணம் செய்ய அனுமதிக்கவில்லை\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகி��்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nதெய்வத் திருமகள் – திரைப்பார்வை\nநாட்டுப் பசுக்களுக்காக மத்திய அரசின் திட்டம்: ஒரு பார்வை\nவீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை\nமதமாற்ற வெறியர்களை எதிர்த்த திருபுவனம் ராமலிங்கம் படுகொலை\nஈரோட்டுப் பாதையில் திண்டுக்கல் இந்துக்கள்\nபுதிய பறவை இனம் – பரிணாமவியலின் இன்னொரு வெற்றி\nசர்ச்சுக்குள் உண்மையில் நடப்பது என்ன\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nR.Pratyush: சமுதாய நல்லிணக்க பேரவை மிக அற்புதமான காரியத்தை செய்துள்ளது இ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/jhanak-jhanak-payal-baje/", "date_download": "2020-04-03T18:38:23Z", "digest": "sha1:JM2KIQIV62J3W3E7ULOTBG6UQLMJQ7IK", "length": 11002, "nlines": 177, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Jhanak jhanak payal baje | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nபாரதிராஜா பார்த்ததிலே பிடித்த 10 படம்\nமே 1, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\nஜனக் ஜனக் பாயல் பஜே\nபாரதிராஜா தனக்கு பிடித்த பத்து படங்களை இங்கே பட்டியல் இடுகிறார். வசதிக்காக லிஸ்டை இங்கே கீழே கொடுத்திருக்கிறேன். இவற்றுக்கு ட்விட்டர் ஸ்டைலில் ஒரு வரி விமர்சனம்.\nRyan’s Daughter – பார்த்ததில்லை. டேவிட் லீன் பொதுவாக நன்றாக படம் எடுப்பார்.\nஜனக் ஜனக் பாயல் பாஜே (ஹிந்தி) – சின்ன வயதில் பார்த்தது. மறந்துவிட்டது. சாந்தாராம் படம்.\nகாகஸ் கே பூல் (ஹிந்தி)– பொதுவாக எனக்கு குரு தத் படங்கள் மிக பிடிக்கும். காகஸ் கே ஃபூல் அவரது மிக சிறந்த படம் அல்ல, ஆனால் நல்ல படங்களில் ஒன்று. ஒளிப்பதிவுக்காவே பார்க்கலாம்.\nமதர் இந்தியா(ஹிந்தி) – மிக அருமையான படம். பல cliche-கள் இந்த படத்திலிருந்துதான் ஆரம்பித்தன. (மகனை கொல்லும் அம்மா)\nசெம்மீன் (மலையாளம்) – அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சீன்களைத்தான் பார்த்திருக்கிறேன். அருமையான பாட்டுகள்.\nBicycle Thief(இத்தாலியன்) சின்ன வயதில் பார்த்தது. அந்த வயதில் போர் அடித்தது என்று ஞாபகம். இது ஆர்ட் ஃபில்ம்டா என்று ஓடிவிட்டோம். திரும்ப பார்க்க வேண்டும்.\n” என்ற கடைசி வரி அற்புதமானது. ஆனால் படம் ஒன்றும் பிரமாதம் என்று சொல்ல மாட்டேன். க்ளார்க் கேபிள் நன்றாக நடித்திருப்பார்.\nஉதிரிப் பூக்கள் – பார்த்ததில்லை\nசங்கராபரணம் – கர்நாடக சங்கீதம் போர் இல்லை என்று எனக்கு தெரியப்படுத்திய படம். அந்த வயதில் மிக அருமையாக தெரிந்தது.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nபெரிய இடத்துப் பெண் (Periya Idatthup Penn)\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி - 1964இல் விகடனில் வந்த கட்டுரை\nஅங்காடித் தெருவின் ஜாதீய கண்ணோட்டம் - ராஜனுக்கு எதிர்வினை\nநீரும் நெருப்பும் விகடன் விமர்சனம்\nஅடிமைப் பெண் - விகடன் விமர்சனம்\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தா���ாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaignar.dmk.in/2019/07/15/farmers-welfare/", "date_download": "2020-04-03T17:11:12Z", "digest": "sha1:YMPHAA2G6P7JHOX3KJVTKSRQISS3LQBD", "length": 25387, "nlines": 159, "source_domain": "kalaignar.dmk.in", "title": "விவசாயிகளுக்கான நலன்கள் - Dr Kalaignar Karunanidhi", "raw_content": "\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\nஎம்.ஜி.ஆர் ஆடசிக்காலத்தில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு ஒரு பைசா குறைக்க வேண்டும். என்ற கோரிக்கையோடு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஆனால் நடவடிக்கை இல்லை. 1989-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் அவர்கள் “விவசாயிகள் விவசாயத்திற்கு ஒரு பைசா கூட கட்ட வேண்டாம்” என அறிவித்து இலவச மின்சாரம் வழங்கினார்கள்.\nகோலப்பன் குழுவின் பரிந்துரைகளை ஏற்று விவசாய தொழிலாளர் நலவாரியம் அமைத்து உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, ஓய்வூதியம், சிறப்பு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. விவசாய நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள யாராவது இறந்து விட்டால் அவரின் குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் உதவியும் மேலும் அந்த குடும்பத்தில் யாராவது விபத்தில் இறந்திருந்தால் அந்த குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட்டது. இப்படி கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட தொகை 2886 கோடி ரூபாய்.\nமின்சாரம் விரயம் ஆவதைத் தடுத்திட பழைய மின் மோட்டார்களை மாற்றி புதிய மோட்டார்களை 10,000 ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. சிறுகுறு விவசாயிகளுக்கு பழைய மின் மோட்டார்களுக்கு பதிலாக புதிய மின் மோட்டார்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இப்படி 62722 புதிய மோட்டார்கள் வாங்க 39 கோடியே 57 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.\nவிவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளால் உணவு தானிய உற்பத்தி 2005-2006-ல் 61.17 லட்சம் டன் என்கிற நிலையில்; 2008-2009-ல் 71.01 லட்சம் டன்னாக உயர்ந்தது. மேலும் 2009-10-ல் 84.29 லட்சம் டன்னாக அதிகரித்தது.\n2006-ல் ஆட்சிக்கு வந்த தலைவர் கலைஞர் பதவியேற்ற விழா மேடையிலேயே கோட்டையில் இருந்து கோப்புகளை வரவழைத்து விவசாய கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியிருந்த பயிர்க்கடன் 7000 கோடி ரூபாயை முழுமையாக தள்ளுபடி செய்து தனது இரண்டாவது கையெழுத்தைப் போட்டார்கள். இதனால் 22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாய குடும்பங்கள் பயன்பெற்று மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இந்த பயிர்க்கடன் தள்ளுபடியால் அதிமுககாரர்களுக்குத்தான் அதிக பலன் என அதிகாரிகளும் அமைச்சர்களும் கலைஞரிடம் கருத்து தெரிவித்தபோது, “நான் அவர்களை அதிமுககாரர்களாக, பார்கவில்லை தமிழர்களாக பார்க்கிறேன்” என்றார்.\nஆதிதிராவிட விவசாயிகள் “ தாட்கோ” நிறுவனத்தின் மூலம் 31.3.2016 வரை பெற்ற கடன் தொகை வட்டிஉள்பட 5 கோடி 25 லட்சம் ரூபாய் கழக ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்டது.\nநில அடமானத்தின் மீது தொழில்புரிய வாங்கப்பட்ட பண்ணை சாரா கடன்களுக்கு வட்டி அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு வாங்கிய கடன் அசல் தொகையைச் செலுத்தினால் போதும் என கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.\nவிவசாயிகளுக்கு தலவரி, தலமேல் வரி, தண்ணீர் தீர்வை ஆகியன தி.மு.க. கழக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டன.\n2006-2010 வரை திமுக ஆட்சியில் 36,71,372 விவசாயிகளுக்கு 8839 கோடி ரூபாய் புதிய பயிர்க்கடன் வழங்கப்பட்டன. 2005.06-ல் 9 சதவிகிதம்; 2006-07-ல் 7 சதவிகிதம்; 2007.08-ல் 5 சதவிகிதம்; 2008-09-ல் 4 சதவிகிதம் பயிர்க்கடன் வட்டி திமுக ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் விவசாயிகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லாத கடனும் வழங்கப்பட்டது.\nவிவசாயிகளை சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து சுழல்நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் 27 ஆயிரத்து 294 குழுக்களுக்கு 27 கோடியே 29 லட்சத்துக்கு 940 குழுக்களுக்கு 402 கோடியே 56 லட்ச ரூபாய் பயிர்க் கடனாகவும் வழங்கப்பட்டன.\nஒரு லட்சத்து 79 ஆயிரம் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு\n2 லட்சத்து 13 ஆயிரம் ஏக்கர் இலவச நிலம் ஒதுக்கப்பட்டது.\nவிவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்து கழக ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது.\nபயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 2006-ல் 50 சதவிகித காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாக வழங்கி ஊக்கப்படுத்தியதால் 2005-06-ல் ஒரு லட்சம் விவசாகிகள் பயனடைந்த நிலையில், 2009-10-ம் ஆண்டில் 9 லட்சத்து ஓராயிரத்து 643 விவசாயிகள் திமுக அரசின் மானிய உதவி பெற்று பயிர்க்காப்பீடு செய்தனர்.\nதென்னை விவசாயிகளின் நலன்களை மேம்படுத்திட திரு.ச.ராஜ்குமார் மன்றாடியார் தலைமையில் 27.8.2010 அன்று தென்னை விவசாயிகள் நல வாரியம் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது.\nவசதிக் குறைவான விவசாயிகளுக்கு வரிச் சுமையை நீக்க புன்செய் நிலங்களுக்கு அடிப்படை தீர்வை நிலவரி விலக்கு அளிக்கப்பட்டது.\nகெய்க்வாட் கமிட்டி பரிந்துரையை ஏற்று 5 ஏக்கர் உள்ள சிறு உழவர்களுக்கு நஞ்சைக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டது.\nபண்ணைத் தொழிலாளர்களுக்கு அறுவடைக்கான நியாயமான ஊதியம் கதிரடிக்கிற களத்து மேட்டிலேயே கொடுக்க வேண்டும், என்றும் நிர்ணயிக்கப்பட்ட நியாயமான ஊதியம் வழங்காமல் களத்து மேட்டிலிருக்கும் விளைப்பொருளின் எந்த பகுதியையும் அப்புறப்படுத்தக் கூடாது என்றும் தமிழ்நாடு 1969 பண்ணைத் தொழிலாளர் நியாய ஊதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது இதனால் தஞ்சை மாவட்டத்தில் அறுவடை பணிகள் ஒழுங்காக நடக்கவும் ஏதுவாயிற்று.\n1996-ம் ஆண்டு தலைவர் கலைஞர் 4வது முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்றபோது விவாசயிகள் நலன் கருதி அவர்கள் உற்பத்தி பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்கள். அந்த வகையில் 1999 நவம்பர் 14-ம் நாள் மதுரை அண்ணா நகரில் முதலாவது உழவர் சந்தையை கலைஞர் தொடங்கி வைத்தார். 1996-2001-ல் தமிழகம் முழுவதும் 117 உழவர் சந்தைகளும், 2006-11-ல் 45 உழவர் சந்தைகளும் என மொத்தம் 162 உழவர் சந்தைகள் கழக ஆட்சியில் திறக்கப்பட்டன.\nதமிழகத்தில் உள்ளது போல இந்தியா முழுவதும் உழவர் சந்தைகள் திறக்கப்பட்ட வேண்டும். என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள், 2014-15 நிதிநிலை அறிக்கையில் உழவர் சந்தைகள் அமைக்கும் மாநில அரசுகளுக்கு ஊக்கம் தரப்படும் என்று அறிவித்தது திமுகவுக்கு கிடைத்த கௌரவம்.\nகோவையில் விவசாய கல்லூரி அமைத்து அந்த கல்லூரி மூலம் நெல் விதைகளை விவசாயிகளுக்கு கொடுத்து ஒரு ஏக்கருக்கு 12 மூட்டை நெல்தான் விளையும் என்ற நிலையை மாற்றி ஏக்கருக்கு 35 முதல் 50 மூட்டைகள் உற்பத்தி செய்ய திட்டமிட்டவர் தலைவர் கலைஞர்.\nகலைஞர் ஆட்சியில்தான் மத்திய அரசை வலியுறுத்தி உரத் தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டன.\n1967க்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் நாடு முழுவதும் வறட்சி கடுமையான உணவுப் பஞ்சம், அன்று குடும்ப அட்டையில் ஒரு நபருக்கு 8 அவுன்சு என்பது 7 அவுன்சு ஆகி, 6 அவுன்சு மட்டுமே வழங்கப்பட்டது. அத்துடன் திங்கள் இரவு சாப்பிடாதீர் வியாழன் இரவு விரதம் இருப்பீர் என்றெல்லாம் மக்களுக்கு அறிவுரை கூறப்பட்ட காலம். இந்நிலையில் 1967-ல் ஆட்சிக்கு வந்த பேரறிஞர் அண்ணா அவர்களும் தொடர்ந்து 1969- முதல் முதலமைச்சர் பொறுப்பேற்ற கலைஞர் அவர்களும் விவசாயத்தில் புரட்சிகள் செய்து அரிசிப் பஞ்சத்தை விரட்டியடித்தார்கள்.\nஆட்சிக்கு வந்தவுடன் அரிசி கள்ளக் கடத்தலை தடுத்தது; கொள்முதல் ஏராளம் செய்தது; பணக்காரர்களிடம் தட்டிக் கேட்டது; ஏழை விவசாயிகளிடம் அன்புடன் கேட்டது; ‘Tap the rich and pat the poor’ என்பது அண்ணா அரசின் கொள்கையாயிற்று. அதனால் நெல் உற்பத்தியும் அரசின் நெல் கொள்முதலும் அதிகரித்தது. உணவுக் கட்டுப்பாடு அடியோடு நீக்கப்பட்டது.\n1966-67 அளவில் இருந்தவரை விளைநிலங்கள் 152.12 லட்சம் ஏக்கர் மட்டுமே. 1973-74 முடிவில் திமுகவின் சிறப்பான நடவடிக்கைகளால் விளைநிலங்கள் 191,23 லட்சம் ஏக்கராக உயர்ந்தது. நெல், கரும்பு, வாழை, பருப்பு முதலிய தானிய வகைகள் அபரிமிதமாக விளைந்து உணவு உற்பத்தி அதிகரித்தது. அரிசி உற்பத்தியை மட்டும் எடுத்துக் கொண்டால் 1966-67-ல் 37 லட்சம் டன் என்பது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1975-76-ல்61 லட்சம் டன்னாக உயர்ந்தது.\nஅன்று 5 அவன்சு 6 அவுன்சு என வழங்கப்பட்ட ரேசன் அரிசி மாதம் 20 கிலோ என கலைஞரால் உயர்த்தி வழங்கப்பட்டதோடு, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கினார்.\n15 ஏக்கர் நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வந்து உபரி நிலங்களை கைப்பற்றி நிலமற்ற 1,35,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளுக்கு அரசு உத்தரவாதம் தந்து விவசாயிகளுக்கு டிராக்டர் போன்ற விவசாய கருவிகள் வாங்கிட கடன் வழங்க கழக ஆட்சியில் ஆவன செய்யப்பட்டது…\nநெல்லுக்கும் கரும்புக்கும் மத்திய அரசு அறிவிக்கும் விளையை விடக் கூடுதலாக, மாநில அரசின் மூலம் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் கழக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஏழை எளியோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா\nஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி: இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் எரிவாயு அடுப்பும் இணைப்பும்\nசென்னை விமான நிலையங்களுக்கு பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் பெயர்கள்\nஆதி திராவிடர் பழங்��ுடியினர் இட ஒதுக்கீடு\nஅருந்ததியினருக்கு சதவிகித உள் இடஒதுக்கீடு\nமண்டல் கமிசன் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இடஒதுக்கீடு\nவன்னியர் பொது சொத்து வாரியம்\nஇஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் நல உதவிகள்\nசத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள்\n1969 – 1976 ஆட்சிக் காலம்\n1996 – 2001 ஆட்சிக் காலம்\n2006 – 2011 ஆட்சிக் காலம்\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n© அனைத்து உரிமைகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/category/people/", "date_download": "2020-04-03T17:16:39Z", "digest": "sha1:JO4BOGFWKVUANPJDDERUOTRAEBXKWSWM", "length": 7103, "nlines": 109, "source_domain": "maayon.in", "title": "People", "raw_content": "\nகுரங்கிலிருந்து வந்ததா மனிதகுலம் – டார்வின் பரிணாம கோட்பாடு விளக்கம்\nநமது புவியில் எண்ணற்ற உயிரனங்கள் வாழ்கின்றன, ஆனால் அவை யாதுமே மனிதன் அளவிற்கு அறிவாற்றல் கொண்டு புவியை கட்டுபடுத்தும் வல்லமையை கொண்டிருக்க வில்லை. மீன்களும் மிருகங்களும் தன் கானக வாழ்வை கடைபிடித்த போதும் மனித இனம் பிரபஞ்ச தூரத்தை கணக்கிட்டு...\nதயான் சந்த் – ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி\n“ஜெர்மன் குடியுரிமை தருகிறேன், ராணுவத்தில் உயர் பதவியும் தருகிறேன்.” என் நாட்டு அணிக்காக விளையாடு – ஹிட்லர் “He scores goals like runs in cricket” – Bradman தயான் சந்த் இந்திய ஹாக்கி விளையாட்டின் பிதாமகராக...\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nகடல் ஏன் நீலமாக இருக்கிறது பரந்து விரிந்த வான் வெளியை அது பிரதிபலிப்பதினால் என்று எண்ணுகிறீர்களா அல்லது கடல் நீர் இயற்கையாகவே அந்த நிறத்தில் தான் காட்சியளிக்கிறதா பரந்து விரிந்த வான் வெளியை அது பிரதிபலிப்பதினால் என்று எண்ணுகிறீர்களா அல்லது கடல் நீர் இயற்கையாகவே அந்த நிறத்தில் தான் காட்சியளிக்கிறதா கப்பல் பயணத்தில் எல்லைகளற்ற நீல பிரமாண்டத்தை கவனித்த போது சி.வி.ராமனுக்கும் இந்த...\nஇவர் பிறந்தநாளே இஞ்சினியர்ஸ் தினமாக கொண்டாட்டப்படுகிறது\nகுரங்கிலிருந்து வந்ததா மனிதகுலம் – டார்வின் பரிணாம கோட்பாடு விளக்கம்\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஹோமி பாபா – அமெரிக்காவை நடுங்க வைத்த அணு விஞ்ஞானி\nதயான் சந்த் – ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி\nஇந்திய பீனிக்ஸ் டூட்டி சந்த்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nசித்திரை திருவிழா – மதுரையின் பாரம்பரியம்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nஉலகின் தலை சிறந்த 12 அழகிய கோவில்கள்\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nதமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\nநல்லை அல்லை – காற்று வெளியிடை\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/08/?hl=ar", "date_download": "2020-04-03T18:08:47Z", "digest": "sha1:Y74RB35JTSLXDNXC36DI236EE3WU4XXD", "length": 11664, "nlines": 131, "source_domain": "www.manavarulagam.net", "title": "மாணவர் உலகம்", "raw_content": "\nஅரச மற்றும் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி - 2018. தலைப்பு: \" இலங்க…\nஅறிவித்தல் : புதிய தேசிய அடையாள அட்டை கட்டணங்கள்.\nஅறிவித்தல் : புதிய தேசிய அடையாள அட்டை கட்டணங்கள் - ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம். வறுமையி…\nபதவி வெற்றிடங்கள் : இலங்கை மகாவலி அதிகாரசபை (Mahaweli Authority of Sri Lanka)\nஇலங்கை மகாவலி அதிகாரசபையில் நிலவும் பின்வரும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. …\nதிறந்த போட்டிப் பரீட்சை : முன்பள்ளி ஆசிரியர் (Pre School Teacher) - Colombo Municipal Council\n3 மொழிகளுக்குமான தேசிய பாடசாலைகள்..\n* மும்மொழிகளுக்கான புதிய தேசிய பாடசாலையொன்று கொழும்பு பிரதேசித்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. [அமைச…\nமுகாமைத்துவ உதவியாளர் (Management Assistant) : நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு.\nபதவி வெற்றிடம் : நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு (Ministry of City Planning &…\nபதவி வெற்றிடங்கள் : இலங்கை களனி பல்கலைக்கழகம் (University of Kelaniya)\nபதவி வெற்றிடங்கள் : இலங்கை களனி பல்கலைக்கழகம். இலங்கை களனி பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும…\nபதவி வெற்றிடம் : Junior Technical Officer (Mechanical) - இலங்கை விமானநிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம்\nஇலங்கை விமானநிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினால் (Airport & Aviation Services (Sri Lan…\nமுகாமைத்துவ உதவியாளர், தகவல் தொழில்நுட்ப உதவியாளர், சாரதி - National Gem & Jewellery Authority\nபதவி வெற்றிடங்கள் - National Gem & Jewellery Authority : மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாட…\nDiploma in Gemmology - இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகம்.\nஇலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகதினால் வழங்கப்படும் மேற்படி டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோ…\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை விமானப்படை (Air Force).\nஇலங்கை விமானப்படையில் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. முழு விபர…\nபுதிய கற்கைநெறிகள் - இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம். (SLTC)\nஇலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (SLTC) ஆரம்பிக்க்கப்படவிருக்கும் புதிய கற்கைநெறிகளுக்கான வ…\nபதவி வெற்றிடங்கள் - சுற்றுலாத்துறை அமைச்சு.\nசுற்றுலாத்துறை அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.…\nVacancies - இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம்.\nஇலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்ப…\nபதவி வெற்றிடங்கள் - ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம்.\nபதவி வெற்றிடங்கள் - ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம். ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நிலவ…\nInspector - தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை\nதெங்கு அபிவிருத்தி அதிகாரசபையில் நிலவும் மேற்படி வெற்றிடத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.…\nஇலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் மேற்படி பட்டபின் படிப்பு கற்கைநெறிக்கான விண்…\nBIT (Bachelor of Information Technology) வெளிவாரி பட்டதாரி கற்கைநெறி - இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகம்.\nஇலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் BIT (Bachelor of Information Technology) வெள…\nபாடசாலை பணி உதவியாளர், காவல்காரர் - கல்வித் திணைக்களம், மத்திய மாகாணம்.\nபதவி வெற்றிடங்கள் - கல்வித் திணைக்களம், மத்திய மாகாணம். மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் ம…\nநாளை முதல் சகல அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை\nNews Confirmed - சகல அரச பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 20 வரை விடுமுறை\nபாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள விஷேட அறிவித்தல்\nபல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கும், அதிபர்களுக்கும் கல்வி அமைச்சின் விஷேட அறிவித்தல் | Special Notice\nபதவி வெற்றிடம் - யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் | Jaffna Airport Vacancy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/not-acting-politically-army-commander-bipin-rawat/", "date_download": "2020-04-03T16:42:04Z", "digest": "sha1:DSKJ5NQDO7YNHTHDLT2CLY5M5MFMKFA3", "length": 7266, "nlines": 85, "source_domain": "dinasuvadu.com", "title": "அரசியல் தலையீடு இல்லை - முப்படை தளபதி பிபின் ராவத்", "raw_content": "\nதாயின் இறுதிச்சடங்கை வீடியோ பார்த்து அஞ்சலி செலுத்திய எஸ்.ஐ.\nதொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கிய கரூர் எம்பி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,500 எட்டியது.\nஅரசியல் தலையீடு இல்லை - முப்படை தளபதி பிபின் ராவத்\nபோராட்டத்தில் வன்முறையை நோக்கி வழிநடத்துவது தலைமை அல்ல என்று பிபின்\nபோராட்டத்தில் வன்முறையை நோக்கி வழிநடத்துவது தலைமை அல்ல என்று பிபின் ராவத் கூறினார்.\nஅரசியல் சார்ந்து செயல்படவில்லை என்று முப்படை தளபதி பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.\nபாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.குறிப்பாக இந்த சட்டத்திற்கு எதிராக மாணவர்களும் போராட்டம் மேற்கொண்டும் வருகின்றனர். இது குறித்து ராணுவ தளபதியாக பதவி வகித்த சமயத்தில் பிபின் ராவத் பேசினார்.அவர் பேசுகையில், உங்களை சரியாக வழிநடத்துபவர்கள் தான் தலைவர்கள். தவறாக வழி வழிநடத்துபவர்கள் தலைவர்கள் அல்ல.கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் பெரிய அளவில் கூடி போராட்டம் நடைபெற்றப்போது நகரங்களில் வன்முறைச் சம்பவஙகள் அரங்கேறியது தலைமை அல்ல என்று தெரிவித்தார்.இவர் இவ்வாறு கூறியது சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு இடையில் முப்படைகளின் தலைமைத் தளபதி பதவியை உருவாக்கப்பட்டு, ���த்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.இதனால் முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டார்.இந்நிலையில் இன்று முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிபின் ராவத் தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.இதன் பின்னர் அவர் கூறுகையில்,ராணுவ நடவடிக்கைகளில் தரைப்படை, கடற்படை, விமானப்படை இணைந்து செயல்படும்.முப்படைகளில் ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.அரசியல் சார்ந்து செயல்படாமல் மத்திய அரசின் அறிவுறுத்தல்படியே செயல்படுவேன்.இந்திய ராணுவத்தில் அரசியல் தலையீடு இல்லை என்று தெரிவித்தார்.\nஅரசியல் தலையீடு இல்லை - முப்படை தளபதி பிபின் ராவத்\nசுமார் 4 மணி நேரமாக கர்ப்பிணி பெண்ணை தோளில் சுமந்து போராடிய இந்திய ராணுவம்...பொதுமக்கள் பாராட்டு\nஅரசியல் தலையீடு இல்லை - முப்படை தளபதி பிபின் ராவத்\n40 மணிநேரம் சித்திரவதையை அனுபவித்தாரா அபிநந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/102400", "date_download": "2020-04-03T17:15:25Z", "digest": "sha1:FHDN3WQZPUPVQPMWFNJUHG5HN6WKMIZB", "length": 7985, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "யாழ் மருத்துவ பீட மாணவியின் கொலையில் புதிய திருப்பம்!", "raw_content": "\nயாழ் மருத்துவ பீட மாணவியின் கொலையில் புதிய திருப்பம்\nயாழ் மருத்துவ பீட மாணவியின் கொலையில் புதிய திருப்பம்\nயாழ்ப்பாணம், பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட சிங்கள மாணவி கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளி யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nபேருவளை பகுதியைச் சேர்ந்த எச்.டி.ஆர். காஞ்சனா என்பவரே இவ்வாறு கழுத்து படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவரது கணவரே இந்தக் கொலையை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகுறித்த கொலைச் சம்பவம் பண்ணை கடற்கரைப் பகுதியில் இன்று (புதன்கிழமை) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nஇது தொடர்பாக தெரியவருவதாவது, கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது கணவன் ஆகியோர் கடற்கரைப் பகுதிக்குச் சென்றுள்ளனர். இருவரும் கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தளத்தில் இருந்து கதைத்துக்கொண்டிருந்தனர். இதன்போது, சிறிய கத்தியினால் மனையின் கழுத்தை அறுத்து கணவர் கொலை செய்துள்ளார்.\nஇருவரும் பேருவளையைச் சேர்ந்தவர்கள் எனவும், பெண்ணின் கணவரான இராணுவச் சிப்பாய், பரந்தன் இராணுவ பொலிஸ் பிரிவின் மருத்துவ வைத்தியசாலையில் கடமையாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது. பெண், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்கின்றார்.\nபெண்ணிற்கு, கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் குறித்த இராணுவச் சிப்பாயுடன் பதிவுத் திருமணம் இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்படுகிறது.\nபின்னர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும்போது பெண்ணுக்கு இன்னொருவருடன் காதல் ஏற்பட்டதால், அதையறிந்த இராணுவச் சிப்பாய், பெண்ணை அழைத்து இவ்வாறு கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nபண்ணை கடற்கரையில் நின்றவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் பொலிஸார் பெண்ணின் சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், இராணுவச் சிப்பாயை கைதுசெய்துள்ளனர். அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇலங்கையை சேர்ந்த மருத்துவர் கொரோனாவால் பிரித்தானியாவில் உயிரிழப்பு\nகொரோனா தொற்றை கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்- புதிய கருவி\nஇத்தாலியில் இதுவரையில் 23 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்- மருத்துவர்கள் அமைப்பு\nகொரோனா வைரசிஸ் நோய் தொற்றை வெளிப்படுத்தாதவர்களால் ஆபத்து அதிகம்- மீண்டும் ஆய்வுகள் தெரிவிப்பு\nகொரோனா வைரஸ்: மேற்கத்திய நாடுகள் முகக்கவசம் அணிவதை தவிர்ப்பது ஏன்\nவௌவால் சுமக்கும் தொற்றுகள், அதை பாதிக்காதது ஏன்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/world-traveler/17578-2020-03-15-09-34-01", "date_download": "2020-04-03T18:01:27Z", "digest": "sha1:LJ37QMPLLPRQLLKABYCFOCLZL44IVV2Y", "length": 11395, "nlines": 156, "source_domain": "www.4tamilmedia.com", "title": "டென்ஷனை குறைத்த யோகிபாபு !", "raw_content": "\nPrevious Article இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல \nNext Article உன்னை விடமாட்டேன் விஷால் - சாமியாடிய மிஷ்கின்..\nதமிழ் சினிமாவின் நம்பர் 1 காமெடியன் யோகிபாபு கதாநாயகனாக நடித்து நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் ‘காக்டெய்ல்’. இந்தப்படத்தின் மூலம் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் கன்னட நடிகை ராஷ்மி கோபிநாத்.\nஎம்.பி.ஏ படித்துவிட்டு மாடலிங் துறையில் நுழைந்த இவர் 2016ல் பெங்களூருவின் சிறந்த மாடலாக வெற்றி பெற்றவர்.. கன்னடம். தமிழ், தெலுங்��ு என மும்மொழிகளிலும் மாறிமாறி நடித்துவரும் ராஷ்மி கடந்த ஒரு வருடத்திற்குள்ளேயே ஆறு படங்களில் நடித்துவிட்டார் என்பது ஆச்சர்யமான ஒன்று.\n“யோகிபாபுவை டிவியில பார்த்திருக்கேன்.. தியேட்டர்ல பார்த்திருக்கேன்.. ஆனா முதல்நாள் படப்பிடிப்பிலேயே அவருடன் சேர்ந்து நடிப்பேன் என எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் என்னுடைய டென்சனை எல்லாம் முதல்நாளே ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டார் யோகிபாபு.. இந்தப்படத்தில் எனக்கு கிராமத்துப்பெண் வேடம்.. என்னை யாராவது ஏதாவது வம்புக்கு இழுத்து பேசினால் அதகளம் பண்ணிடுவேன் .. அந்த அளவுக்கு துடுக்கான பெண்..\nஒருமுறை மிக நீளமான வசனம் பேசி யோகிபாபுவை திட்டவேண்டிய காட்சியில் தடுமாறாமல் சீரியஸாக வசனம் பேசிக்கொண்டு இருந்தேன்.. திடீரென காமெடியாக ஒரு கவுண்ட்டர் கொடுத்தார் பாருங்கள்.. அவ்வளவுதான்.. அப்படியே ஜாமாகி நின்றுவிட்டேன்.. அதன்பிறகு சிரிப்பை அடக்கவே நீண்ட நேரம் ஆனது.\nகாட்சிகளில் பேசுவதை விட படப்பிடிப்பு இடைவேளை நேரத்தில் இன்னும் காமெடியாக பேசுவார் யோகிபாபு.. அதை நினைத்துக்கொண்டே ஷாட்டுக்கு சென்றால் சொதப்பி விடுவோம் என்பதால் எப்போதோ நடந்த ஏதாவது ஒரு கோபமான நிகழ்ச்சியை மனதில் நினைத்துக்கொண்டு யோகிபாபுவுடன் நடிக்கும் காட்சிகளில் சமாளித்தேன்” என்கிறார் ராஷ்மி..\nகன்னடத்தில் தற்போது 'பாத்ரா' என்கிற படத்தில் நடித்து வரும் ராஷ்மி, தெலுங்கில் 'டப்பே டப்பு' என்கிற படத்தில் நடித்து முடித்து விட்டார். இதோ தமிழில் 'காக்டெய்ல்' படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அதுமட்டுமல்ல சி.வி.குமார் நிறுவனம் தற்போது தயாரித்து வரும் 'வைரஸ்' என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் ராஷ்மி. காக்டெய்ல் பட கதாபாத்திரத்திற்கு அப்படியே நேர்மாறாக இந்தப்படத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். கதாநாயகி என்பதை விட தனது திறமையை வெளிப்படுத்தும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவே ரொம்ப ஆர்வமாக இருக்கிறார் ராஷ்மி.\nPrevious Article இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல \nNext Article உன்னை விடமாட்டேன் விஷால் - சாமியாடிய மிஷ்கின்..\nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n\" நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள்\" - இத்தாலியின் அழுகைக்கு மத்தியில் ஆர்பரித்து எழும் பாடல் \nஇத்தாலி \" முழு நாட்டையும் காயப்படுத்திய ஒரு பெருந்துயரம்\" - ரோம் மேயர் வர்ஜீனியா ராகி\nசுவிற்சர்லாந்தில் இன்று நன்பகல் 12 மணிமுதல் அடுத்து வரும் 24 நேரத்திற்கு \"எல்லாம் நன்றாகும்\"\nகோரோனோவும் ஒரு விவசாயின் கணிப்பும் \nகொரோனா பற்றி சினிமா பிரபலங்கள் சிலர்....\nசுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கிறது \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/art-literature/short-story/short-story-voice", "date_download": "2020-04-03T16:15:26Z", "digest": "sha1:K3H2ZCE6RFEC2TEW3LDCAFMTL7I7NLSG", "length": 82111, "nlines": 614, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "குரல் - சிறுகதை - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிகில் - ஒரு திரைப் பார்வை\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nடெல்லியை காப்பாற்றுங்கள் :பிரபல நடிகை\nநடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்திற்கு ஏ சான்றிதழ்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறி���ோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nசென்னையில், வாகன சோதனையின் பொது பிரபல ரவுடி கைது\nகோவையில் மிலாதுன் நபி: மதுபானக்கடைகளை மூட உத்தரவு\nசென்னையில் சாலையில் சென்ற சொகுசு கார் தீ பிடித்தது\nவிக்கிரமசிங்கபுரத்தில் துணிகரம்: நகைக்கடையில் ரூ.30 லட்சம் தங்கம் வெள்ளி கொள்ளை\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nசட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்\nவிருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு\nஆந்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பலி\nலஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற விவசாயி\nகுடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலர் கைது\nஇன்று தேர்வு : காஷ்மீரில் பள்ளியை தீக்கிரையாக்கிய பயங்கரவாதிகள்\nநிர்பயா வழக்கு : குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு விண்ணப்பிக்க 7 நாள் அவகாசம்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nபகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி\n20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை\nஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி\nவங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சி\nபாரீஸ் மாஸ்டர்ஸ் பட்ட டென்னிஸ் இரட்டையர் போட்டியில் போபண்ணா இணை முதல் சுற்றில் வெற்றி\nமுதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியா\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nசூரிய குடும்பத்தைக் கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ பகுதிக்கு சென்றது வாயேஜர் 2 விண்கலம்\nஆண்ட்ராய்டு பீட்டா உபயோகிப்பவர்களை கவரும் வகையில் புதிய தீம்\nநிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்��ு\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nநிரவ் மோடியின் காவலை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவு\nஒரு குழந்தையின் தகப்பன் என்ற வகையில் சுஜித் பெற்றோரின் வலியை உணர்கிறேன்; ஹர்பஜன் சிங் டுவீட்\nஅன்பு எனும் விளக்கால் சக மனிதரின் வாழ்வில் மகிழ்ச்சி ஒளியை ஏற்றுவோம்; குடியரசு தலைவர் தீபாவளி வாழ்த்து\nநவாஸ் ஷரீஃபிற்கு ஜாமீன் - பாகிஸ்தான் கோர்ட் அனுமதி\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக பணியாற்றுவோம்: மோடி- ஏஞ்சலா உறுதி\nபிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம்\n'பினாயில் நாத்தம் உங்களுக்குப் பிடிக்குமா... எனக்குப் பிடிக்காது. ஆனா ஒரு வாரமா அந்த நாத்தத்தோடதான் வாழ்ந்துட்டுருக்கேன். உங்களுக்குப் பிடிக்கலைன்னாலும் கொஞ்சம் கொஞ்சமா பழகிடும். எனக்குப் பழகிடிச்சி. பினாயில் நாத்தம்னா சொன்னேன். இல்லைங்க. வாசனை சொன்னேனே பார்த்தீங்களா... பழகிடும்னு. டாக்டர் விசிட்டப்பல்லாம் நான் ஸ்டாப்பா நான் பேசுறத சொல்றாரு. ஆனாகான்சியஸ்ஸா பேசுறேன்னு சொல்றாரு. ஒண்ணு தெரியுமா...கான்சியஸ்ஸா இருக்கிறவன், தப்பை சரியா செய்வான். அப்போ நான் பண்றது தப்பா சரியான்னு தெரியல. அப்புறம் எப்படி கான்சியஸ்னு சொல்ல முடியும். புரியலைல. ஒரு கவிதை இருக்கு. கல்யாண்ஜியோ , கலாப்ரியாவோ தெரியலை. பறந்து கொண்டிருக்கும் பட்டம் அறுந்து அதன் மாஞ்சா நூல் ஒரு பறவையின் கழுத்தை அறுப்பதாய் ஒரு கவிதை உண்டு. காற்றின் தீராப் பக்கங்களில் எழுதிச்செல்லும் ஒரு பறவையின் வாழ்வை அறுந்துபோன பட்டத்தின் கயிறு முடித்து வைக்குமானால் இந்த உலகத்துல எதுவும் எந்த நேரமும் கான்சியஸ்ஸா ஒரு வாழ்வை மேற்கொள்ள முடியாதுதானே. டாக்டர் வர்றப்போல்லாம் சொல்வார். ரிலாக்ஸ்டா இருங்க. கவலைப்படாதீங்க. சந்தோசமா இருங்கன்���ு. எனக்கு அவரைப் பார்த்து கேட்கணும்னு. சந்தோசமா இரு சந்தோசமா இரு’ன்னு சொல்றீங்களே... எப்படி சந்தோசமா இருக்கிறது சந்தோசமா இரு’ன்னு சொல்றீங்களே... எப்படி சந்தோசமா இருக்கிறது சந்தோசமா இல்லாம இருக்கிறதுக்கு, நான் ஆயிரம் காரணம் சொல்வேன். சந்தோசமா இருக்கிறதுக்கு ஒரே ஒரு காரணம் உங்களால சொல்ல முடியுமா சந்தோசமா இல்லாம இருக்கிறதுக்கு, நான் ஆயிரம் காரணம் சொல்வேன். சந்தோசமா இருக்கிறதுக்கு ஒரே ஒரு காரணம் உங்களால சொல்ல முடியுமா அவ்வளவு சீக்கிரம் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு வரமுடியாதுங்க. மறதிதான் நமக்கு சாபம் வரம் எல்லாமே. ஆனா எதை மறக்கணுமோ அதை ஈசியா மறந்துட்டு வரிசையில் நின்னு ஓட்டுப் போடுவோம். மறக்க வேண்டியதை மறக்காம மனசுக்குள்ள போட்டு புழுங்கிட்டு இருப்போம். மனுசங்க எல்லாரும் நல்லவங்க இல்ல. இப்போ நல்லதுக்கும் கெட்டதுக்கும் டெஃபனிஷன் மாறிப்போய் ரொம்ப நாளாச்சி. ஆனா சின்னதான துரோகம், அலட்சியம், நிராகரிப்பு எல்லாத்தையும் மண்டையில ஏத்திக்கிட்டு சுத்திக்கிட்டு இருப்போம். அதை மறந்துட்டு நல்லபடியா வாழ ஒருபோதும் நெனைக்கமாட்டோம். இங்கே நம்மளப் பார்த்து சாப்புட்டியான்னு யாரும் கேட்க மாட்டாங்களான்னு ஏங்கித் தவிக்கிற எத்தனையோ மனுசங்க இருக்காங்க. பாவம் சார், என் ஃப்ரெண்ட், முப்பது வயசுகூட ஆகலை, தனிமை தாங்க முடியாம தற்கொலை பண்ணிக்கிட்டான். அவனுக்குன்னு மனுசங்களை அவன் சம்பாதிக்கலை. இங்க நடக்குற எதுவுமே அவனுக்குப் பிடிக்காமத்தான் செத்துப்போனான். லா.ச.ரா. கூட சொல்லியிருக்காரு. தசைவெறி தணிந்தபின் அவரவர் தனித்தனின்னு. இங்க எல்லாமே தனிதான் சார்.\nகீழ்வெண்மணியில வெச்ச நெருப்பு அணையல. அது வெவ்வேறு வடிவத்துல இன்னும் எரிஞ்சிட்டுதான் இருக்கு. கும்பகோணத்துல குழந்தைகளை எரிச்ச நெருப்புக்கும் ஏர்வாடியில பைத்தியங்களை எரிச்ச நெருப்புக்கும் எந்த வித்தியாசமும் இல்ல. ஏன்னா நெருப்பு எந்த வித்தியாசமும் பார்க்குறதில்ல. அதுக்கு எல்லாமே ஒண்ணுதான். நீரில் மூழ்கி நெருப்பில் அவியும் உலகம்னு மனுநீதி சொல்லுது. சுனாமியெல்லாம் அப்படி வந்ததுதான். இந்த இயற்கைக்கு எதிரா நீ எது செஞ்சாலும் அது உனக்கு பதில் தராம இருக்காது. எவ்வளவு நாளைக்குதான் இந்த பூமியில நீ துளை போட்டு உறிஞ்சி எடுப்பேன்னு பாப்போம். ஒருநாள் விக்கித்தான் சாவே. அடுத்த நொடி என்ன நடக்குதுன்னு தெரியாத சுவாரசியம்தான் வாழ்க்கை. இன்னைக்கு கண்ணமூடி படுத்தா நாளைக்கு நல்லபடியா எழுந்திரிப்போமான்னு சந்தேகத்தோட ஒவ்வொரு நாளும் கண்ண மூடுறோம். இதுல எந்த இடத்துல நான் சந்தோசமா இருக்கிறது சொல்லுங்க. இங்க யாருமே சரியான வாழ்க்கை வாழலை . இப்படி ஒரு தப்பை பண்ணிட்டு நாம நல்லபடியா வாழ்ந்துக்கிட்டுருக்கோம்கிற குற்றஉணர்வு எந்த மனுசனுக்கும் இல்லை. எந்தத் தப்பும் பண்ணாம நாம ஏன் இப்படி ஒரு தண்டனையை அனுபவிக்கிறோம்கிற வலியோட வாழ்றவங்கதான் இங்கே அதிகம்.\nசமாதிக்குப் பக்கத்துல இருந்து தியானம் பண்றதெல்லாம் சித்தர் காலத்துலையே உள்ளதுதானே... அப்போ பண்ணின தியானமெல்லாம் மன அமைதிக்காக பண்ணினாங்க. பெளர்ணமி நாள்ல அழுகுணி சித்தர் சமாதிக்குப் பக்கத்துல இருக்குற கடல் மண்மேல உட்கார்ந்து தியானம் பண்றது அவ்ளோ அற்புதமான அனுபவம். ஊற்றை சடலமடி உப்பிருந்த பாண்டமடி, மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கட்டுவதில்லை; மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊற்றைச் சடலம்விட்டே என் கண்ணம்மா\nஅழுகுணி சித்தரோட கண்ணம்மாவுக்கும், பாரதியோட கண்ணம்மாவுக்கும் எந்தச் சம்பந்தமாவது இருக்கா. ஆனா அந்தச் சித்தரே பாடிருக்காரு, இது நாறிப்போன உடம்புன்னு. உடம்பு உடல் ஆகுறது அழுகிப்போன பின்னாடிதானே . மனசுக்காக பண்ணின தியானமும் பாட்டும் இப்போ வேற மாதிரி ஆகிடுச்சு. இப்போ பண்ற தியானமெல்லாம் அரசியலாகிடுது. ஆன்மிகமும் அரசியலும்பிரிக்க முடியாததுதான். ஆனா இப்படி மன நிம்மதிக்கு நம்ம முன்னோர்கள் பண்ணினதையெல்லாம் பணம் பண்ணனும்னு சில அரசியல்வாதிகள் பண்றதெல்லாம் அசிங்கம் சார். இதுக்கு நடுவிலதான் நான் சந்தோசமாவும் இருக்கணும்னு நீங்க சொல்றீங்க. நம்ம பாட்டன் பூட்டன் காலத்துல கடலுக்கு மீன் பிடிக்கப் போனா உசிருக்கு உத்தரவாதமில்ல. கடல்ல எந்நேரமும் காத்து தெச மாறலாம். விஷ மீன் கடிச்சி செத்துப்போன தாத்தனுக்கு கடல் தண்ணியிலதான் அடக்கமே நடந்துச்சி. அதுக்குதான் மீன்பாடுக்கு கடலுக்குப் போனா வாய்க்கரிசி கொடுத்துவிட்டாங்க.\nஉசிரு நடுக்கடல்ல அநாதையா போனாலும் ஆவியா அலையக் கூடாதுன்னு செத்ததுக்கப்புறம் போடுற அரிசியை உயிரோட இருக்கிறப்பவே கையில வாங்கிட்டுப் போனாங்க. இன்னைக்கி எந்தப் பக்கத்துலேர்ந்து துப்பாக்கிக் குண்டு வரும்னு தெரியாது. வாழ்றதுக்கு மீன் பிடிக்கப் போய் வீசுறவலையில சிக்குறது சாவாதான் இருக்கு. எல்லா அரசாங்கமும் செத்தவன் கணக்கு சொல்லும். செத்ததுக்கு காரணம் சொல்லாது. நீ ஏன் வாழணும்னு கேட்கிற அரசாங்கத்தின் காதுல பொணத்த வெச்சி பட்டினிப் போராட்டம் நடத்துற குரல் கேட்கவா போகுது சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் சுட்டுக்கொல்லலாம்னா இங்க இருக்கிற ஒவ்வொரு மனுசன் கையிலேயும் துப்பாக்கி கொடுத்துடுங்க, சுட்டுக்கிட்டு சாகட்டும்.\nபதினாறு வருசமா ஒரு மனுசி சோறு தண்ணி இல்லாம இதுக்காகத்தானே போராடுனாங்க. நிசப்தமான குரல் சர்மிளாவோடது. சமயத்துல ஊசி போட்டுட்டு போனதுக்கப்புறம் கடைசியா எனக்கு அந்தக் குரல் கேட்கும். என்னால என்ன பண்ண முடியும். அந்தக் குரலுக்கும் மதிப்பில்லாம அடங்கிப் போச்சு. காத்து வாங்கவும் காலாற நடக்கவும் போற இடம்தானே சார் மெரினா. உலகத்தின் நீளமான இரண்டாவது கடற்கரைக்கு இப்போ இன்னொரு பேரும் இருக்கு. ஏதாவது பிரச்னைனா போய் உட்கார்ற இடம் மெரினா. ஆனா இளைஞர் சக்தி ஜெயிச்சி ஜல்லிக்கட்டுக்கு பச்சைக்கொடி காட்டுனதெல்லாம் வரலாறுதான். அதுக்காக உண்ணா விரதம், உண்ணும் விரதம், மெளன விரதம்னு எல்லாத்துக்கும் போய் உட்கார்ந்து போராட்டத்தை அசிங்கப் படுத்துறவங்களை யார் கேட்கிறது தப்பு பண்றீங்களேன்னு தட்டிக் கேட்கிறவங்களுக்குக் கிடைக்கிறதெல்லாம் தடியடியும் தண்டனையும். நூறு வருசம் பெய்யாத மழை பேஞ்சப்போ தமிழ்நாடே கதறுனுச்சே. சென்னைதான் உலகம்னு எல்லா இடத்திலையும் ப்ரார்த்தனை நடந்துச்சே... இப்போ என்ன ஆச்சு தப்பு பண்றீங்களேன்னு தட்டிக் கேட்கிறவங்களுக்குக் கிடைக்கிறதெல்லாம் தடியடியும் தண்டனையும். நூறு வருசம் பெய்யாத மழை பேஞ்சப்போ தமிழ்நாடே கதறுனுச்சே. சென்னைதான் உலகம்னு எல்லா இடத்திலையும் ப்ரார்த்தனை நடந்துச்சே... இப்போ என்ன ஆச்சு தலையில நின்னு சூரியன் டான்ஸ் ஆடுறான். ஒடம்புல இருக்கிற தண்ணியெல்லாம் வத்திப்போய்தான் வீடு திரும்புறோம். பேஞ்ச மழையை சேமிச்சு வைக்க ஒரு இடம் இல்லாம போச்சேய்யா... எல்லாமே கடல்தான் கொண்டு போச்சு. பெய்யுற மழை கடல்ல மட்டும் பேஞ்சுதுன்னா மக்களுக்கு கஷ்டமில்லையே. இங்க எல்லாமே சம்பவங்கள்தான் நியூஸ்தான், சுவாரசியம்தான். என்ன நடக்குதுன்னு யோசிக்காம ஜஸ்ட் லைக் தட் கடந்து போற மென்டா லிட்டிக்கு மக்கள் எப்பவோ வந்தாச்சு. மீறி யோசிச்சா செவுள்லையே அறையுறாங்க. அந்த அம்மா கன்னத்துல அந்த யூனிஃபார்ம் அறைஞ்ச சத்தம் எனக்குக் கேட்டுச்சு. உங்களுக்குக் கேட்டுச்சா... அவங்களுக்கு வலிச்சது எனக்கு வலிச்சது. உங்களுக்கு வலிச்சுதா... மக்களின் நண்பன் போலீஸுக்கு கன்னத்துல அறைய உரிமை இருக்கு சார். ஆனா அது குற்றவாளிங்க கன்னத்துல.\nஇந்தப் பூமி கதை சொல்ல ஆரம்பிச்ச காலத்துல இருந்தே நிராபராதிகள்தான் சிலுவையில அறையப்படுறாங்க. அவங்க நிராபராதி இல்லைனு நிரூபிக்கத்தான் கூடவே இன்னும் சில குற்றவாளிகள் தேவைப்படுறாங்க. நாம எந்நேரமும் குற்றவாளியாவோம். அதுக்கான சந்தர்ப்பத்தை இந்த ஒலகம் ஒவ்வொரு நாளும் நமக்கு வழங்கிட்டுதான் இருக்கு. எனக்கு ஒன்ணு புரியவே இல்லைங்க. சினிமா தியேட்டர்ல படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி சிகரெட் பிடிக்கிறதும், குடிக்கிறதும்தப்புன்னு அட்வைஸ் பண்றாங்க. ஆனா பாக்குற படம் ஃபுல்லா குடியும் புகையுமா இருந்தா பாக்குறவனை எவ்ளோ கேனையனா ஆக்குது இந்தச்சமூகம். குடியிலதான் பல குடும்பமும் அழியுதுன்னு டாஸ்மாக்கை மூடச் சொல்லி கெஞ்ச வேண்டியதாயிருக்கு. ஏன் அரசாங்கத்துக்குத் தெரியாதா... குடியில இங்கே எத்தனை குடும்பம் கேவலப்பட்டு நிக்குதுன்னு. அன்னிக்கி டாஸ்மாக் வாசல்ல வலிப்பு வந்து வெட்டிவெட்டி இழுத்தவனுக்கும் குடிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல. ஆனா மக்கள் அவனைப் பாத்துட்டுதான் போனாங்களே தவிர போய் உதவி பண்ணல. ஏன்னா அவன் விழுந்த இடம் டாஸ்மாக் வாசல். ஒனக்கே தெரியுதுல்ல அது அறுவருப்பான இடம். அங்கே நடக்குறதெல்லாம் அசிங்கம்னு அப்புறம் ஏன் அந்தச் சாக்கடையில விழுறே. அன்னைக்கு ஒரு பாட்டு கேட்டேன். ஒரே ஒரு வரி மட்டும் பார்க்கிற மனுசங்ககிட்டவெல்லாம் கேட்டுக்கிட்டேஇருக்கு. குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன். வேற என்ன சார் கேட்கிறோம்.\nகுறைந்தபட்ச அன்பைத் தவிர. அதை விட்டுட்டு மாத்திரை ஊசின்னு எவ்வளவு கொடுக்கிறாங்க. முதல்ல இன்சோம்னியான்னு சொல்லிட்டு அதுக்கு டேப்லெட் குடுத்தாங்க. தூக்கம் வரல. அப்புறம் ஸ்கீசோப்ரானியான்னு சொல்லி அதுக்கு மாத்திரை. அதுல தூக்கம் மட்டும்தான் வந்துச்சு. பகல்னு ஒண்ணு எதுக��கு வருதுன்னே தெரியல. வெளிச்சத்தப் பாத்தா எரிச்சலா இருந்துச்சி. ஒருபக்கம் மனசு நல்லாதான் இருக்கேன்னு நம்பிக்கை குடுத்துச்சி. இன்னொரு பக்கம் எதுவுமே சரியில்லாத உலகத்துல நான் மட்டும் ஏன் சரியா இருக்கணும்னு தோணுச்சி. டாக்டருக்கே ஒரு தடவை ட்ரீட்மென்ட் சொன்னேன் . அப்புறம்தான் பைபோலார் டிஸ்ஆர்டர்னு சொல்லி அதுக்கான ட்ரீட்மென்ட் ஆரம்பமாச்சி. கொடுமையா இருக்கும். சைக்கோதெரபிங்கிற பேரே பிடிக்கல. நான் சைக்கோ இல்லைனு என்னால கத்தத்தான் முடிஞ்சுது. கத்தக்கூடாதுன்னு ஊசி போட்டாங்க. அப்புறம் கத்துறப்போல்லாம் ஊசி போட்டாங்க. காக்னிட்டிவ் பிஹேவியர் சைக்கோ தெரபின்னா என்னான்னு தெரியுமா உங்களுக்கு. இந்த உலகத்துல வாழ்றதுக்கான தகுதியை நீ இழந்துட்டேன்னு என்னையே நம்ப வெச்ச ட்ரீட்மென்ட். நான் தனியா இருக்கிறப்போ கூட்டத்தை நெனச்சு பொறாமைப்பட்டேன் . மனிதர்கள்கூட இருக்கிறப்போ எனக்கு தனிமை தேவைப்பட்டுச்சு. அப்புறமா மென்டல் டிஸ்ஆர்டர்னாங்க. எனக்கு சிரிப்புதான் வந்துச்சி. யார் கையிலையோ என்னை ஒப்படைச்சிட்டு வந்துட்டேன்.\nமெரினா போராட்டத்துல என் குரல் எடுபடல. ஜல்லிக்கட்டுல என்னை உள்ள விடவே இல்ல. அரசியல் ஸ்டண்ட்டுக்கு எதிரா குரல் உயர்த்த எனக்கு வலுவில்ல. எல்லாத்திலையும் கெட்டவன்னு பேர்தான் வந்துச்சி. எப்படியாவது இந்த சொசைட்டிக்கு நல்லது பண்ணணும்னு நெனைக்கிற ஒவ்வொருத்தருக்கும் விழுற அடிதான் எனக்கும் விழுந்துச்சி. வலிச்சுது. இந்த ஒலகத்துக்கு நீ நல்லவன்னு நிரூபிக்க வேணாம்; நல்லவனா இருந்தாலே போதும்கிறதெல்லாம் பழைய கதையாச்சி. இங்கே எல்லாத்தையும் நிரூபிக்கணும். நல்லவன்னு நிரூபிக்கணும். கெட்டவன் இல்லைனு நிரூபிக்கணும். சமூகத்தின்மேலஅக்கறை உள்ளவன்னு நிரூபிக்கணும். உயிரோட இருக்கிறேன்னு நிரூபிக்கணும். செத்தாலும் செத்துட்டேங்கிறதை எப்படியாவது நிரூபிக்கணும். என்னாலமுடியல. இதையெல்லாம் நிரூபிச்சிதான் இந்த ஒலகத்துல வாழணும்னா நிரூபிக்காத ஓர் இடத்தைத் தேடினேன். கிடைக்கலை. அமைதியானேன். தனியா என்னையேநான் சுருக்கிக்கிட்டேன். கண்ணை இறுக்க மூடிக்கிட்டேன். டாக்டர் ஊசி போடுறப்போல்லாம் எப்படி கண்ணை இறுக்க மூடிக்கிறேனோ அது மாதிரியே... திறந்தா நான் பேசுறதை நிறுத்திடுவேன். நிறுத்திடவா. சொல்லுங்க. என்னால கண்ணைத் திறக்கவும் முடியலை. நிறுத்தவும் முடியலை .\nஅவன், தான் அணிந்திருந்த பச்சை நிற அங்கியை நீக்கிவிட்டு அந்தப் படுக்கையிலிருந்து இறங்கி தரையில் அமர்ந்து முழங்காலைக் கட்டிக்கொண்டு பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான். நடுகல் முதல் இதழான முதுவேனில் கால இதழில் ஆகஸ்ட் மாதம் 2017- ல் வெளிவந்த கணேசகுமாரன் எழுதிய சிறுகதை.\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\n2.0 – திரை விமர்சனம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nமும்பையில் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டு வந்த 327 ஓட்டல்களுக்கு நோட்டீஸ்\nசெக்கச் சிவந்த வானம் - ஒரு பார்வை\nகஜா புயல் எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம்\nதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து - மு.க.ஸ்டாலின்\nமனைவி இறப்பின் ஆவணங்களை சசி தரூருக்கு கொடுக்க கோர்ட் உத்தரவு\nடி.வி. ரிமோட்டை வைத்து தாக்கி தந்தையை கொன்ற பெண் கைது\nபோராட்டம் நடத்திய மாணவர்களை சமரசம் செய்து ஆசிரியராக மாறிய போலீஸ் இன்ஸ்பெக்டர், குவியும் பாராட்டு\n22-வது முறையாக உலக பில்லியர்ட்ஸ் பட்டத்தை அத்வானி வென்றார்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Lokesh", "date_download": "2020-04-03T16:28:17Z", "digest": "sha1:WWHWHIPSFBZMXQI5LL7JFW7F3LWQLWBM", "length": 2759, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Lokesh", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: இந்து மதம் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Lokesh\nஇது உங்கள் பெயர் Lokesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindutemple.nl/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-03T18:12:23Z", "digest": "sha1:O3S5SLFCT2M2S5TASNUQOMWESNI47COI", "length": 24017, "nlines": 103, "source_domain": "hindutemple.nl", "title": "புரட்டாதிச்சனி விரதம் – ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம்", "raw_content": "வரவேற்கிறோம் ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம்\n10 ஆம் திருவிழா 2017\nநம்முன்னோர்களின் செயல்படி இன்பதுன்பங்கள் பாரபட்சமின்றி எமக்களிப்பவள் ஆதிசக்தி. இதனை இவள் நேரடியாக அளிக்காமல் ஈர்ப்புச் சக்தி மூலம் மானிடர்களாகிய எங்களுக்கு அளிக்கிறாள். அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்கிற ஒன்பது கிரகங்களாகும்.\nஇந்த ஒன்பது கிரகங்களில் இயற்கையாகவும் அவரவர் ஜனன சாதக அமைப்பின்படி இன்ப துன்பங்கள் அளிப்பதற்காக ஏற்பட்ட கிரகம் தான் சனி பகவான். இவர் நவக்கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவர். தன் பார்வையினால் தனக்கென்று தனி ஆதிக்கம் பெற்றவர். மற்றைய கிரகங்களைவிட ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்பவர்.\nநன்மை அளிக்கும் விடயத்தில் தாராள மனப்பான்மை கொண்டவர். அதே சமயம் அவரவரின் கன்ம வினைப்படி தண்டிப்பதிலும் தலை சிறந்தவர். சனி பகவானின் தந்தை சூரியபகவான். தாய் சாயாதேவி. சனிபகவான் காசி சென்று தன் பெயரினால் ஒரு லிங்கத்தை நிறுவி பூசித்து வழிபாடு செய்தார் என்றும், அதன் பயனாக கிரக பதவியை அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. சனி பகவான் கால் வலது குறைந்தவர். நீல நிறமுடையவர். இவரின் வாகனம் காகம். இவர் மேற்கு நோக்கி வீற்றிருப்பார். முடிதரித்திருப்பார். சூலமும், வில்லும், வரதமும், அபயமும் கொண்ட நான்கு கரங்கள் உடையவர். கறுப்பு மலரையும் நீலநிற மாலையையும் அணிபவர். இவருக்கு விருப்பமான மலர் வன்னி. இவருடைய அர்ச்சனை மந்திரங்கள் இவருடைய சூரியன் முதலான கிரகங்களாகவும், கணபதி, முருகன், விஷ்ணு, சிவன் முதலிய தெய்வங்களாகவும் திருநாமங்களைக் கூறித் துதிக்கின்றார்கள். எள்ளுக்கலந்த உணவிலும் நல்லெண்ணை விளக்கிலும் மிக விருப்பமுடையவர்.\nஇவர் ஒர் கருணை வடிவான கருணைக்கடல், காருண்ய மூர்த்தி, பயமற்றவர், விரும்பியவைகளை அருள்வதில் காமதேனுவைப் போன்றவர். இவரைப்போல் கொடுப்பவருமில்லை, கெடுப்பவருமில்லை.\nசிவபெருமானை நோக்கி கடும் தவம் இயற்றியதில் சனீஸ்வரனின் திறன் மிகவும் சக்தி வாய்ந்ததாக அமைந்தது. சிவனாலேயே ஈஸ்வரப்பட்டம் பெற்று ஸ்ரீசனீஸ்வரன் என அழைக்கப்படுகிறார். ஸ்ரீ சனிபகவானால் ஏற்படும் தோஷ நிவர்த்திகளுக்கு செய்யப்படும் பரிகாரங்களை மற்றத் தெய்வங்களுக்கு வழிபாடு செய்து போக்க நினைப்பது இயலாத காரியம்.\nஇராமபிரானின் தந்தை தசரதருக்கு பூவுலகத்தை ஆட்சி செய்தபொழுது மழை இன்மையால் பன்னிரண்டு ஆண்டுகள் உயிருள்ள பிராணிகள் அனைத்தும் பட்டினியால் மடிந்து விடும் என்றும் சர்வலோகங்களும் அழிந்துவிடும் என்றும், தேவர்கள்ம், அசுரர்கள் அச்சத்தால் நடுங்கினர். தசரதர் சனி பகவானை பிராத்தனை செய்துஇ பூசை செய்து சனிபகவானின் நல்லருள் பெற்று கஷ்டங்கள் வராது நல்ல மழை பெய்து இன்னருள் பெற்றார். இதனால் சந��தோஷமடைந்த தசரதர் சனிபகவானைக் குறித்து துதிப்பாடல் ஒன்றைப் பாடினார். அதனில் மகிழ்ந்த சனிபகவான் மனம் மகிழ்ந்து இத்துதிப்பாடலை பாடித்துதிப்பவர்களுக்கு தன்னால் துன்பங்கள் வரமாட்டாது எனக் கூறி உள்ளார்.\n“த்வியா க்ருதம் துயஸ் தோத்ரம் ய படேதி ஹ மாகவ ஏக வாரம் த்வி வாராம் வரபீடாம் முஞ்சாமிதஸ்யவை”\nஇம்மந்திரம் தினந்தோறும் காலை மாலை இரண்டுமுறை தோத்தரித்தால் சனிபகவான் மூலம் வரக்கூடிய கஷ்டங்கள் யாவும் நீங்கும். எல்லா விதமான நன்மைகளையும் பெற்று சந்தோஷ வாழ்வு வாழலாம்.\nஇந்தியாவில் முக்கிய திருத்தலங்களான காசி விசாலாட்சி கோவிலும் தெற்கே இராமேஸ்வரம் சிவாலயத்திலும் சனிபகவான் உற்சவ மூர்த்தியாகத் திகழ்கிறார்.\nஏழரை நாட்டுச்சனி உள்ளவர்களுக்கும் கிரக நிவர்த்தி நீங்கவும் சனிபகவானின் திவ்ய அருட்கடாட்சம் பெறவும் அனைத்து கிரக தோஷங்கள் விலகவும் பலமூலிகைகளால் சனிபகவானுக்கு ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பூசித்தால் சனிபகவான் எல்லா நிவர்த்தியும் செய்து தருவார். தம்மை நம்பி வழிபடும் பக்தர்களைக் காத்தும் முறையிடுபவர்களின் தொல்லைகள் தீர்த்தும், தீராத பிணிகளையும் பிறரின் கோபசாபத்தால் ஏற்படும் பாப சாபங்களையும் நிவர்த்தி செய்யும் வல்லமை உடையவர்.\nபுரட்டாதிமாதம் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைத்து விரதமிருந்து ஆலயங்களில் மாவிளக்கேற்றி (பெருமாள் கோயில் முக்கியம்) பெருமாளுக்கு பூசை செய்து அந்தணர்களுக்கு உணவளித்துப் புத்தாடைகள் தானம் செய்தால் சௌபாக்கியங்களுடன் பெருவாழ்வு வாழலாம். தங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து எள்எண்ணை விளக்கேற்றி வழிபடுதல் சிறப்பைத் தரும். புரட்டாதிச் சனிக்கிழமைகள் சனிபகவானைப் பூசிப்பதற்கு மிகவும் சிறப்பு மிக்கதும் சக்தி வாய்ந்ததுமான நாளாகும். என்று வேதம் கூறுகின்றது.\nபாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த பொழுது புரட்டாதி மாதச் சனிக்கிழமைகளில் சனிபகவானைத் துதித்து விரதமிருந்து ஒவ்வொரு சனியும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றிப் பிராயச்சித்த பூசை செய்து வழிபட்டு மீண்டும் நாடு நகர் சென்று அரசாட்சி புரிந்து சந்தோஷ வாழ்வு வாழ்ந்தார்கள் என நூல்கள் கூறுகின்றன.\nசனிதோஷமுடையவர்களாயினும் சரி சனிதோஷமில்லாதவர்களும் புரட்டாதி மாத சனிக்கிழமைகளில் விரதமிருந்���ு பூசித்து காகத்துக்கு அன்னமிட்டு வழிபாடு செய்தால் நிச்சயமாக சனிபகவான் நல்லருள் புரிந்து பொதுப்பேறுகளுடன் மங்களமாக வாழவைப்பார்.\nசனித்தோஷத்தால் துன்பத்துக்குள்ளாகிய ஒருசில முக்கியஸ்தர்கள்\n1. பாண்டவர்கள் நாடு நகர் இழந்து வனவாசம் சென்று பஞ்சாய் பறந்து சொல்லொனாத் துன்பமடைந்தார்கள்.\n2. அரிச்சந்திர மகாராசன் நாடு நகர் இழந்து மனைவி மகனை விற்றுச் சுடலை காத்து மிகவும் துன்னத்துக்குள்ளானார்.\n3. 1008 அண்டங்களையும் 108 யுகங்களையும் அரசாட்சி செய்வதற்கு வரம் பெற்ற சூரன் அழிந்தொழிந்தான்.\n4. மண்டலத்தை ஆண்ட நளச்சக்கரவர்த்தி மனைவியுடன் கானகம் சென்று சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்தார்.\n5. இலங்கைவேந்தன் இராவணன் பெண்ணாசையால் இராமபிரானால் அழிந்தான்.\n6. சந்திரன் காலை இழந்து தேய்பிறை ஆனான்.\n7. சங்கரன் (சிவன்) ஓடேந்திப் பிச்சை எடுத்தான்.\n8. திரௌபதையின் துகில் அரசசபையில் உரியப்பட்டது.\n9. சீதை இராவணனின் சிறையில் வாடினாள்.\n10. சிவனை விட்டு உமையவளைப் பிரியவைத்தார்.\n11. அப்பரைக் கருங்கல்லில் கட்டிக் கடலில் போடவைத்தார்.\nஇன்னும் எண்ணற்றவர்களை சனிதோஷம் படாத பல கஷ்ட துன்பங்களினால் பஞ்சாய்பறக்க வைத்தது. விநாயகருக்கு மட்டும் சனிதோஷம் பிடிக்க இடமளிக்வில்லை. சனிபகவான் எவ்வளவு முயற்சித்தும் பிள்ளையாரைத் தொட முடியவில்லை.\nஒருநாள் சனிபகவான் பிள்ளையாரிடம் வந்து இன்று உங்களைப் பிடிக்கப் போகிறேன் என்றார். அதற்குப் பிள்ளையார் அப்படியா சரி இன்று எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது, நாளைக்கு வந்து பிடிக்கவும் என்றார். சனிபகவான் சரி நாளைக்கு வருகின்றேன் எனக்கூறிப் புறப்பட்டார். உடனே பிள்ளையார் அவரைக் கூப்பிட்டு நான் மறந்து விடுவேன். நாளைக்கு வருகிறேன் என்று தனது முதுகில் எழுதும் படி முதுகைக் காட்டி நின்றார். சனிபகவான் நாளைக்கு வருகிறேன் என்று பிள்ளையாரின் முதுகில் எழுதி விட்டுச் சென்றார்.\nஅடுத்தநாள் பிள்ளையாரைப் பிடிக்க பிள்ளையாரிடம் வந்தார். பிள்ளையார் முதுகைத் திருப்பிக் காட்டுவார். நாளை வா என இருக்கும் அவர் போய்விடுவார். இப்படிப் பலநாட்கள் நடந்தன். கடைசியில் சனிபகவான் ஏமாற்றம் அடைந்து பிள்ளையாரை சத்திய வாக்குக்கு மாறாகப் பிடிக்க முடியவில்லை. எனவே சனிபகவானின் தோஷத்துக்கு அகப்படாதவர் பிள்ளையார் ஒர��வர்தான்.\nநல்லது, கெட்டது, சுகம், துக்கம், தாழ்வு ,வறுமை போன்றவற்றை அழித்து பரிபாலிப்பது சனீஸ்வர மூர்த்தி எனலாம். சூரியன் கன்னி ராசியில் வரும் மாதமாகிய புரட்டாதியில் புரட்டாதிச்சனி விரதம் அமைகிறது.\nபெரும்பாலான மக்கள் எல்லாம் வாழ்க்கையில் வளத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டுமென்பதற்காக புரட்டாதிச்சனி விரதம் நோற்று சனிபகவானுக்குரிய அர்ச்சனை பூசைகள் செய்வார்கள். சனிபகவானுடைய தண்டனைகள் இல்லாமல் அவனுடைய அருட்கடாட்சத்தைப் பெறுவார்கள்.\nஉலகில் சனிபகவானின் தண்டனைக்கு ஆளாகாதவர்கள் மிகக் குறைவு. எனவே தான் சனிபகவானின் வணக்கத்துக்கு என்று புரட்டாதி மாத சனிக்கிழமைகளில் ஆலயங்களில் விஷேட பூசைகள் நடைபெறும்.\nசனிபகவானின் பார்வைக்கு சிறியவர்கள் பெரியவர்கள் என்ற பாகுபாடில்லை. தண்டனை கொடுக்கவேண்டியவர்களுக்கு கொடுத்தே தீருவார்.\nநிடத நாட்டு மன்னன் ஒரு நாள் தனது பாதங்களைக் கழுவும்போது புறங்கால் (குதிக்கால்) நனையவில்லை. அதனைச் சாட்டாக வைத்து நளனைப் பற்றிக்\nகொண்டார் சனிபகவான். நளமகாராசன் நாடிழந்து மனைவியுடன் கானகம் சென்ற பின் மனைவியையும் பிரிந்து சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்தான்.\nஎமது வினைப்பயனின்படி கிரகபலன்கள் நிகழ்கின்றன. கிரகங்களின் இயக்கத்துக்கு இறைவனே காரணம். கோளாறு பதிகம் பாடி இறைவனையும் சனிபகவானையும் வணங்கினால் எல்லாம் நல்லனவாக அமையும். சம்பந்தப் பெருமான் பாடியருளிய கோளாறு பதிகம் சனிபகவானின் பார்வையில் இருந்து விடுபடுவதற்கு ஒரு அருமருந்தாக அமைந்துள்ளது. சனிதோஷம் காரணமாக அல்லல் படுபவர்கள் ஒவ்வொரு நாளும் நம்பிக்கையோடு கோளாறு பதிகம் பாடி இறைவனை வணங்கினால் நிச்சயம் சனி பார்வையில் இருந்து விடுதலை பெறலாம். இது அருளாளர்களின் திருவாக்காகும்.\nஇறுதியாக இறைவனையே சனீஸ்வரன் பிடித்த கதை. நாரதர் சனீஸ்வரனிடம் நீ இந்த உலகத்தில் எல்லோரையும் ஆட்டி அலைக்கிறாய். எங்கே சிவனை ஆட்ட முடியுமா என்று கூற சனீஸ்வரன் சிவனைப் பிடிக்கப் போனான். பெருமான் எல்லாம் அறிந்தவர். இறைவனல்லவா, இறைவன் தண்ணீர் தடாகத்தில் குளித்துக் கொண்டு நின்றார். சனி வருவதைக் கண்டு தண்ணீருக்குள் அடியில் சிலநிமிடங்கள் மறைந்து விட்டார்.\nசனிபகவான் நாரதரிடம் கைகொட்டி, எங்கள் சிவனையே தண்ணீருக்குள் அமிழ்த்தினேனென��றால் என் திறமையை அறிந்தீர்களா என்று சனி பகவான் கூறினார் என்பது கதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2011/07/blog-post_02.html", "date_download": "2020-04-03T17:45:26Z", "digest": "sha1:FNDIRKFJI2HA3IV6JDJLGIXOPYO7MYLC", "length": 7553, "nlines": 52, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "ஓவியம் வரைந்து பழக ஒரு சிறந்த இலவச மென்பொருள்", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / ஓவியம் வரைந்து பழக ஒரு சிறந்த இலவச மென்பொருள்\nஓவியம் வரைந்து பழக ஒரு சிறந்த இலவச மென்பொருள்\nமாறிப்போன இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் எல்லாம் கம்ப்யூட்டர் என ஆகிவிட்டது. அடோப் போட்டோசாப், கோரல்ட்ரா, பெயிண்ட் சாப் என வித விதமான கிராபிக் மென்பொருட்கள் மூலம் எல்லோரும் மிக எளிதாக விதவிதமான ஓவியங்களையும் போட்டோ டிசைன்களையும் உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள்.\nஇருப்பினும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் நாமும் கம்ப்யூட்டர் மூலம் ஓவியம் வரைந்து பழக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். அப்படி ஆசை உள்ள ஓவியர்களுக்கு இலவசமாக ஒரு சிறந்த மென்பொருள் இது.\nஓவியம் வரைந்து பழக ஒரு சிறந்த இலவச மென்பொருள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nஅதிக பயனுள்ள ஒரு Browser\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாட��களிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-04-03T18:22:10Z", "digest": "sha1:YKPNUJTQT6ZME7GPM2PF2RL3MQIV5B3S", "length": 39546, "nlines": 513, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "தென்னாட்டு பெண்மணி | ஊழல்", "raw_content": "\nஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது: புதன்கிழமை விசாரணை\nஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது: புதன்கிழமை விசாரணை\nஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது: தம்மிடம் நேரில் வந்து ஆஜராகும்படி ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ திங்கட்கிழமை 20-12-2010 அன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது[1]. சம்மனின்படி, அதிகாரிகளுக்கு முன் ராஜா வந்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். பிறகு அவரிடமிருந்து அத்தகைய கேள்வி-பதில் கொண்ட வாக்குமூலம் ஒன்று பெறப்படும்[2]. சி.ஆர்.பி.சி பிரிவு 160ன்படி இந்த நடவடிக்கை கடைப்பிடிக்கப்படும்[3].\nராஜாவின் காரசாரமான பதில்கள்: சி.பி.ஐ., முன்பு ஆஜராகுமாறு நோட்டீஸ் அவரது ���வரது இல்லத்தில் வழங்கப்பட்டது. இந்நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ராஜா அனுமதிக்கப்பட்டதாக செய்தி பரவியது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள ராஜா, நேற்று காலை 10 மணிக்கு தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். ஆனால் அவர் உடல் பரிசோதனைக்காக வந்து சென்றதாக ஆஸ்பத்திரி வட்டாரம் தெரிவித்தது. பரிசோதனை முடிந்து வெளியில் வந்த அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு, சி.பி.ஐ., அனுப்பிய சம்மன் குறித்து கேட்டனர்.\nஅப்போது அவர் பதிலளித்ததாவது[4]:சி.பி.ஐ.,யை கண்டு நான் பயப்படவில்லை. நான் ஒரு வக்கீல். சட்டத்தை மதிப்பவன். நான் எங்கும் ஓடி ஒளிந்து விடவில்லை. சி.பி.ஐ., விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சி.பி.ஐ., அதிகாரிகள் என்னிடம் விசாரணை நடத்த விரும்புவதாகக் கூறி, எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். நான் அவர்களுடன் தொடர்பில் தான் உள்ளேன்.ரெய்டு நடத்திய பின், சம்மன் அனுப்பி, விசாரணை நடத்துவது வழக்கமான நடைமுறை தான். சி.பி.ஐ., விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அவர்களுக்கு தேவைப்படும் ஆவணங்கள், ஆதாரங்களை அவர்களுக்கு அளிக்க தயாராக இருக்கிறேன். என் மீது குற்றம் சாட்டப்படவில்லை; அதனால், முன்ஜாமீன் கேட்டு மனு செய்ய மாட்டேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.இவ்வாறு ராஜா கூறினார்.\nஅப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து விருந்தினர் மாளிகைக்கு திரும்பிய ராஜா காத்திருந்த நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அவர் பேசியவிதத்திலிருந்தே ஊடகங்களின்மீது கோபத்துடன் இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிந்தது.\nகோபத்துடன் ராஜா கேட்டது – எங்கே அந்த டைம்ஸ் டிவி ராஜா குறிப்பாக, “எங்கப்பா எங்கே அந்த டைம்ஸ் டிவி, வந்திருக்கிறாங்களா” என்று கேட்டு விசாரித்தது, அவர் அந்த செனலை உன்னிப்பாகப் பார்க்கிறார் என்ரு தெரிகிறது. இருப்பினும், “என்ன மடத்தனமாக கேட்கிறீர்கள்………………………முட்டாள்தனமான கேள்வி கேட்கிறீர்கள்……………….எனக்கு ஆஸ்பத்திரி செல்வதற்கு உரிமையிலையா………………….என்றெல்லாம் பொரிந்து தள்ளியபோது, அவரது கோபத்தின் உச்சம் நன்றாக தெரிந்தது. முன்பு திமிராக, அலட்சியமாக, எடுத்தெரிந்து பேசும் போன்ற முகபாவத்தைக் கொண்ட ராஜாவின் முகம் இப்பொழுது நிச்சயமாக சுருங்கிவிட்டது. ம��தில் கவலை வந்துவிட்டதால், ஒரு சோகக்கலையும் படர்ந்துள்ளது தெரிகிறது.\nநான் ஒரு வக்கீல், சட்டம் படித்தவன் எனவே சி.பி.ஐ., கண்டு பயப்பட தேவையில்லை: சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது தொடர்பாக ராஜாவிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது அவர் பதில் அளித்ததாவது[5]: நான் ஒரு வக்கீல், சட்டம் படித்தவன் எனவே சி.பி.ஐ., கண்டு பயப்பட தேவையில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா நிருபர்களிடம் கூறினார, “.நான் குற்றவாளி அல்ல முன்ஜாமீன் கேட்டு மனு செய்வது என்ற கேள்வியே இல்லை. சி.பி.ஐ., கண்டு நான் பயப்படவில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரதணக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும், தாம் எந்த குற்றமும் செய்யவில்லை எனவும், அதனால் முன்ஜாமீன் கோரப் போவதில்லை”[6]. நீரா ராடியா மற்றும் டிராய் அதிகாரி பைஜாலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆஜராக வேண்டிய நாள் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இது வரை இல்லை. அதே நேரத்தில் – செவ்வாய் கிழமை அன்று ஆஜராகலாம் என தெரிகிறது.\nவழக்கமானது தான் சி.பிஐ., நோட்டீஸ்., கருணாநிதி பேட்டி : இதற்கிடையில் சென்னையில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி ராஜா விவகாரம் குறித்து கூறுகையில்; ராஜா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவர் மேலும் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில்; காங்., தி.மு.க., கூட்டணி பலமாக உள்ளது. யாராலும் முறித்து விட முடியாது.சி.பி.ஐ., நோட்டீஸ் வழங்கியது குறித்து கேட்டபோது ஒரு விவகாரம் என்றால் அவர்கள் விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்புவது வழக்கமானதுதான், ராஜா உரிய பதில் அளிப்பார் என்றார்.\nகருணாநிதியின் பேட்டி, ராஜா அவருடன் சந்தித்து இதைப் பற்றி கலந்தாலோசிப்பது தெரிகிறது[7].\nசி.பி.ஐ., சார்பில், இரண்டாம் முறையாக முன்னாள் அமைச்சர் ராஜா நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்துள்ளதே இன்றைக்கா சோதனை நடந்துள்ளது. உங்கள் வீட்டில் ஏதோ சோதனை நடந்ததைப் போல் பதற்றம் காட்டுகிறீர்களே…\nஇந்த சோதனையை தி.மு.க.,விற்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதுகிறீர்களா அவமரியாதைகளை எல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம்.\nராஜாவிற்கு, சி.பி.ஐ., சார்பில் இன்றைக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே\nஅது அவர்க��ின் வழக்கமான பாணி. இதுபோன்ற விஷயங்களில், சோதனைகள் நடைபெற்ற பிறகு கேள்விகள் கேட்பது வழக்கம். அந்த முறையில், கேள்விகளை அவர்கள் கேட்கக் கூடும். அதற்கு, அவர் பதில் சொல்லுவார்.\nகாங்கிரஸ் – தி.மு.க., உறவு எப்படி உள்ளது\nராஜா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உண்டு என முன்பே கூறியிருக்கிறேன்.\nநிரா ராடியாவும், அமைச்சர் பூங்கோதையும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி\nஇரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர். அதில் உங்களுக்கென்ன அந்த அம்மையார் ஒரு வடநாட்டுப் பெண்மணி. இவர் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி.\nசோனியா காங்., மாநாட்டில் பேசும் போது, ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருக்கிறாரே அதற்காக நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேட்டியளித்தார்.\nராஜாவைத் தவிர, சென்ற புதன்கிழமையன்று ரெய்ட் / சோதனைக்குட்பட்ட நபர்களுக்கு எல்லாம் சம்மன் அனுப்புவதாகத் தெரிகிறது.\nநேற்று (19-12-2010) அருண் ஷோரி, முந்தைய டெலிகாம் அமைச்சர் சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில், தான் சி.பி.ஐ முன்பு தோன்ற தயாராக இருப்பதாக கூறினார். தான் மற்ற அமைச்சர்களைக் கலந்தாலோசித்து தான் தீர்மானம் எடுத்துள்ளதாகவும்,ஆதனால் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் ராஜ்சா தான் முறையை மாற்றினார். 2001லிருந்தான விசாரணை மேற்கொள்ள தாமதிக்கக் கூடாது, மன்மோஹனுக்கு தெரிந்தே இந்த ஊழல் நடந்துள்ளது, ராஜா அப்ரூவராக மாறி[9] தனக்குத் தெரிந்த விவரங்களை ரஎல்லாம் சொல்லவேண்டும், என்று கூறியுள்ளார்[10]..\n[5] தினமலர், சி.பி.ஐ.,முன்பு ராஜா நாளை ஆஜராகிறார், பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010,16:06 IST\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, இரண்டு பெண்கள், உந்து சக்தி, ஊழல், ஊழல் புகார், கனிமொழி, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சி.ஆர்.பி.சி, சி.பி.ஐ நோட்டீஸ், டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தென் பகுதி பெண்மணி, ரத்தன் டாட்டா, ராஜா, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், வடநாட்டுப் பெண்மணி, ஸ்பெக்ட்ரம் ஊழல்\n2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அவமரியாதை, அவமானம், இழுக்கு, களங்கம், சி.பி.ஐ நோட்டீஸ், சோதனை, தென்னட்டு பெண்மணி, தென்னாட்டு பெண்மணி, ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜ��� பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, ராமசந்திரன், ரெய்ட், வடநாட்டு பெண்மணி, ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/35285--2", "date_download": "2020-04-03T18:22:03Z", "digest": "sha1:G5U2HP2T7CKAGJFHRN5VQKOWY2JSZBA7", "length": 5830, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 18 August 2013 - எதிர்கொள் ! | business youth", "raw_content": "\nமுதலீட்டு அகராதி - பெரிய வார்த்தைகள், எளிய அர்த்தங்கள் \nகவனிக்க வேண்டிய 5 ரகசியங்கள்\n6 மாதம் வரவு... 12 மாதம் செலவு\nஷேர்லக்: ரிலையன்ஸ், அபராதம், அதிர்ச்சி\nகடன் ஃபண்டுகள்: இனியும் முதலீட்டைத் தொடரலாமா\nஎன்.எஸ்.இ.எல். கப்பல்... கவிழ்ந்தது எப்படி\nஉங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nவங்கிப் பங்குகள்: வாங்கும் தருணமா\nஎஃப் & அண்ட் ஓ கார்னர்\nதிடீர் இறக்கங்கள் வரலாம், எச்சரிக்கை\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nகமாடிட்டி - மெட்டல் - ஆயில்\nமுக்கிய புத்தகம்; எளிமையாக வாழ்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4766-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-04-03T18:01:32Z", "digest": "sha1:6Y2EBJAEL2MWSHSS7AQPQ6SKVTLKKYR7", "length": 15109, "nlines": 80, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? - சிகரம்", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> டிசம்பர் 1-15 2018 -> அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nமனிதனைப் பிளந்தால் மயிலாக, சேவலாக வருவானா\n“சூரபதுமன் செலுத்திய பாணங்களை எல்லாம் முருகப் பெருமான் செயலிழக்கச் செய்தார். கோபம் கொண்ட சூரபதுமன் சக்கரவாகப் பறவை வடிவில் பூதப் படைகளைத் தாக்கிக் கொன்றான்.\nமுருகன் ரதத்தை விட்டு இறங்கி மயில் வடிவில் உள்ள இந்திரன் மீது ஏறிக் கொண்டார்.\nநான்கு நாட்கள் சூரபதுமனுக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையே கடும் போர் நடந்தது. சூரபதுமன் எடுத்த பல உருவங்-களையும் முருகன் அழித்துவிட அவன் மாத்திரமே நின்றான்.\nமுருகன் சூரனிடம் பல வடிவங்கள் எடுத்து அவனைத் தன் வடிவங்களைப் பார்க்குமாறு தனது விசுவரூபத்தைக் காட்டினார்.\nசூரபதுமனின் உள்ளத்தில் ஞானம் உதயமாக முருகப் பெருமானின் விசுவரூபம் கண்டு மகிழ்ந்தான்.\nஉடனே முருகன் தன்னுடைய ஞானத்தை அகற்றி பழைய வடிவில் தோன்றினார். சூரனும் பழைய நிலையில் கோபம் கொண்டு முருகனை எதிர்த்திட பல வடிவங்கள் எடுத்தான்.\nதேவர்களைக் காக்க முருகன் வேல் கொண்டு வீசினார். சூரபதுமன் மாமரமாக நின்று அனைவருக்கும் தொல்லை கொடுக்க ம���ருகன் மாமரத்தை நெருங்கிட அவன் சுய உருவத்துடன், சக்தியுடன் வெளிப்பட்டான்.\nஅப்போது முருகன் அவன் மீது வேலை எறிய அது அவன் மார்பைப் பிளந்து அவனை இரு கூறாக்கியது. அவ்விரண்டு கூறும் மயிலும், சேவலுமாக மாறி முருகப் பெருமானை எதிர்த்திட சண்முகன் அவற்றைக் கருணையுடன் நோக்கிட அவை அமைதி அடைந்தன.\nசேவலைக் கொடியாக இருக்குமாறு பணித்தார். அதுவரையில் சேவலாக இருந்த அக்கினிக்குப் பதில் சேவல் அங்கே அமர்ந்தது.\nமயிலாக இந்த இந்திரனை விட்டு இறங்கி முருகன் சூரனின் மயிலான கூறின் மீது ஏறி அமர்ந்து அதனைத் தன் வாகனம் ஆக்கிக் கொண்டார்.\nஇவ்வாறு சூரபதுமனை வதம் செய்து அழிக்காமல் கருணை காட்டி சேவலைக் கொடியாகவும், மயிலை வாகனமாகவும் கொண்ட சண்முகநாதனின் அருளை எல்லோரும் போற்றி மகிழ்ந்தனர்.’’ என்கிறது இந்து மதம். ஒரு மனிதனின் மார்பைப் பிளந்தால் அவன் இதயம் வெட்டுப்பட்டு, இரத்தம் முழுக்க வெளியேறி மனிதன் மரணமடைவான். இதுதான் அறிவியல் உண்மை. ஆனால், மார்பைப் பிளந்தும் மனிதன் மயிலாகவும், சேவலாகவும் வந்தான் என்கிறது இந்துமதம். இப்படி அறிவியலுக்குப் புறம்பான கருத்தைச் சொல்லும் மடமைக்கிடங்கான இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா\n“நாரதன் மகிஷாசுரன் வசிக்கும் பெருநகர்க்குச் சென்று, அவனைக் கண்டு வைஷ்ணவி தேவியின் அழகைப் பற்றி விவரித்தார். அதுகேட்ட அசுரன் அவளே தனக்கேற்ற மனைவி என்ற அவன் அவளை மணக்க விரும்புவதாகக் வறி சம்மதம் பெற்றுவர, ஒரு தூதுவனை அனுப்பினான். அவனுடன் ஒரு சேனையையும் அனுப்பிவைத்தான். சேனைத் தலைவன் விரூபாஷன். தேவர்களும் வைஷ்ணவி தேவிக்கு உதவியாக வந்தனர். எனினும், அரக்கனே வென்றான்.\nஅடுத்து, வித்யுத் பிரமா என்னும் தூதுவன் வைஷ்ணவியிடம் சென்று அரக்கனின் எண்ணத்தைக் கூறினார். அத்துடன் மகிஷாசரன் வரலாற்றையும் எடுத்துரைத்தான்.\nபயங்கர அசரன் விப்ரசித்தியின் மகள் மஹிஷ்மதி என்ற அழகி. அவள் ஒரு நாள் ஓர் ஆசிரமத்தைக் கண்டாள். அதைத் தான் பெற எண்ணி அதிலுள்ளவரை வெருளச் செய்து அகற்ற எண்ணி பெண் எருமை வடிவில் அதனுள் நுழைய, உண்மையை அறிந்த முனிவர் அவளை நூறாண்டுகாலம் எருமையாக இருக்கச் சபித்தார்.\nமஹிஷ்மதி தன் தவறுக்கு மனம் வருந்தி முனிவரிடம் மன்னிப்பு கேட்டுச் சாபத்தை நீக்கி அருள வேண்டினாள். ஆனால், முனிவர் சாபத்தின�� கடுமையைக் குறைத்து அவளுக்க ஓர் ஆண் குழந்தை பிறக்கும் வரையில் பெண் எருமையாக இருக்குமாறு செய்தார்.\nஇந்தப் பெண் எருமை நர்மதைக் கரையில் வாழ்ந்து வந்தது. சில ஆண்டுகள் கழிய அந்நதி நீர் சிந்துத்தீப முனிவரால் சக்தி வாய்ந்ததாயிற்று. இந்தப் பெண் எருமை அந்நதியின் புண்ணிய நீரில் குளித்தது. அதற்கு ஓர் மகன் பிறந்தான். அவனே மகிஷாசுரன். இந்த மகிஷாசுரனே இப்போது வைஷ்ணவி தேவியை அடைய தூது அனுப்பினான்.\nஆனால், வைஷ்ணவி தேவியோ தானோ, மற்றும் தன் தோழியர்களில் எவருமோ, மஹிஷாசரனை மணக்கும் பேச்சக்க இடமே இல்லை என்றாள். இதனால், வைஷ்ணவி தேவியும் அவள் தோழியரும் அரக்கரின் சேனையை எதிர்க்க மாபெரும் போர் நடந்தது. தேவி பத்து காளிகளும், அவற்றில் ஆயுதங்களும் கொண்டு போரிட்டாள்.\nமகிஷாசரன் தானே போரில் போர் புரியவர, நெடு நாட்கள் வரை போர் நிகழ இறதியில் மகிஷாசுரன் தோற்று ஓடலாயினான். அத்தேவியும் அவைனத் தொடர்ந்து சென்ற ஷதஸ்கிருங்க மலையில் அவன் தலையை ஈட்டியால் வெட்டினாள்.’’ என்கிறது இந்து மதம்.\nஎருமை மாடு, எருமைக்கடாவுடன் புணர்ந்தால் எருமைக் கன்று பிறக்கும். இதுதான் அறிவியல் உண்மை.\nஆனால், எருமை மாடு, நதியில் குளித்ததும் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றது என்கிறது இந்துமதம்.\nஎருமைக்கு மனித ஆண் பிறக்க முடியாது. அதுவும் நதியில் மூழ்கி எழுந்தது. எருமைக்கு ஆண் குழந்தை பிறந்தது என்றால் நதி நீர் எருமையோடு சேர்ந்து ஆண் பிள்ளையைப் பெற்றது என்றாகிறது.\nஎருமையோடு நதிநீர் சேர்ந்தால் ஆண் குழந்தை பிறக்குமா\nஇதைவிட முட்டாள்தனம், மடமை, அறிவற்ற பிதற்றல் வேற இருக்க முடியுமா இப்படிப்பட்ட மூடமதமான இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nகவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : மதுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/09/blog-post_14.html", "date_download": "2020-04-03T17:42:51Z", "digest": "sha1:ASNQVLTNMCJKOOSTX5NLOXPVODOBCVN5", "length": 20849, "nlines": 226, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nபல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கிறோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கிறோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம் ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம் அப்படி ஆராய்ந்து உண்மையை அறிந்தால்தான் அடுத்த பல்லை சொத்தையாகாமல் தடுக்கலாம்.\nபல் சொத்தை பற்றி யோகா ஆசிரியர் சுப்ரமணியம் கூறுகிறார்.\nபல் சொத்தை என்பது பரம்பரை வியாதியாகும். தாய்க்கோ, தந்தைக்கோ பல் சொத்தை இருந்தால் நிச்சயமாக அவர்களது குழந்தைகளுக்கும் பல் சொத்தை ஏற்படும்.\nமேலும் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே கூழ் போன்ற பசை உணவாக உள்ளன.\nகாய்கறியை பச்சையாக சாப்பிட்டால் அது பற்களில் ஒட்டாது. ஆனால் அதை சமைக்கும் போது அது பசையாக மாறி பற்களில் ஒட்டுகிறது. இப்படி நாள்தோறும் பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவுத் துகள்கள் பற்களை பாதிக்கின்றன.\nபற் தேய்க்கும் முறை பற்றியும் நமக்கு சரியாகத் தெரிவதில்லை. விளம்பரத்தில் வருவது போல பிரஷ் முழுவதும் பேஸ்டை நிரப்பி பல் துலக்கக் கூடாது. ஒரு பட்டாணி அளவுக்குத்தான் பேஸ்ட் வைத்து பல் தேய்க்க வேண்டும்.\nஅதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமேத் தேய்க்க வேண்டும். ஆனால��� பலரும் பிரஷ்ஷை வாயில் வைத்தால் எடுக்க பல மணி ஆகிறது. இதனால் நமது பல்லில் இருக்கும் எனாமல் தேய்ந்து போய் பல் கூச்சம் ஏற்படுகிறது.\nபல் தேய்ப்பது மட்டும் முக்கியமல்ல.. வாயை நன்கு கொப்பளிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இரவில் படுக்கச் செல்லும் முன்பு உப்புத் தண்ணீரால் வாயை கொப்பளிப்பது மிகவும் நல்லது.\nஈறு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, ஈறுகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். எந்தப் பகுதிக்கும் ரத்த ஓட்டம் குறையும் போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. காய்கறிகள், பழங்களை நன்கு கடித்து மென்று சாப்பிடுவது ஈறுப்பகுதிகளுக்கு நல்ல பயிற்சியாக அமையும்.\nஅறுவை சிகிச்சை செய்வதற்குக் கூட சொத்தைப் பல் இருப்பவர்களுக்கு சில அறுவை சிகிச்சைகளை செய்ய மாட்டார்கள். சொத்தைப் பல்லை நீக்கிவிட்டுத்தான் அறுவை சிகிச்சை செய்வார்கள். நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதிக்கு இருக்கும் அனைத்து விஷயங்களும் சொத்தைப் பல்லுக்கும் பொருந்தும்.\nசாப்பிடும் போது நன்கு மென்று திண்பதால் உணவில் அதிகளவில் உமிழ்நீர் சேர்ந்து உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. அதேப்போல சாப்பிட்டதும் வாயை நல்ல தண்ணீரில் கொப்பளித்து அந்த நீரை துப்பிவிடக் கூடாது. முழுங்கிவிட வேண்டும். இதுவும் செரிமானத்திற்கு உதவி செய்யும்.\nஅந்த காலத்தில் சாப்பிட்டு முடிந்ததும் வெற்றிலை பாக்கு போடுவார்கள். வெற்றிலைக்கு செரிமானத் திறனும், சளியைப் போக்கும் சக்தியும் உள்ளது. வெற்றிலைப் பாக்குப் போட்டால் அந்த சாறையும் துப்பிவிடக் கூடாது.\nதாய், தந்தையரில் இருவருக்கோ அல்லது யாரேனும் ஒருவருக்கோ பல் சொத்தை இருந்தால், அவர்களது பிள்ளைக்கும் பல் சொத்தை கண்டிப்பாக வரும். அதனை தவிர்க்க முடியாது. அப்பாவை விட, அம்மாவிற்கு பல் சொத்தை இருந்தால் குழந்தைக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளன.\nபல்சொத்தைக்கு சர்வாங்காசனம், சிரசாச��ம் செய்தால் பிரச்சினை குறையும். சிரசாசனம் செய்யும் போது பல் சொத்தை மாறுவது கண்கூடாகத் தெரியும். பொதுவாக பற்களை பிடுங்கக் கூடாது என்பார்கள். கீழ்ப் பல்லைப் புடுங்கினாலும் மேல் பல்லைப் புடுங்கவேக் கூடாது. ஏன் எனில் மேல் பல், நேரடியாக மூளையுடன் தொடர்பு கொண்டிருப்பதாகும்.\nதற்போது சொத்தைப் பற்களின் வேர்களுக்கு சிகிச்சை அளித்து சொத்தையை சரி செய்யும் முறை வந்துள்ளது. அதில்லாமல் ஒரு பல்லைப் புடுங்கிவிட்டால் அந்த இடத்தில் செயற்கைப் பல் பொருத்துவதும் நல்லது. ஏன் எனில் கீழ்ப்பல்லைப் பிடுங்கிவிட்டால் அதனால் மேல் பல் இறங்கும் நிலை ஏற்படும். இதனைத் தவிர்க்கவே செயற்கைப் பல் பொருத்தப்படுகிறது.\nபற்களுக்கு பச்சைக் காய்கறிகளை அதாவது கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றைக் கடித்து மென்று திண்பதால் நல்ல பயிற்சி கிடைக்கும்.\nஆயில் புல்லிங் என்பதும் பற்களுக்கு நன்மை தரக்கூடியதுதான். வெறும் நல்லெண்ணையில் கூட செய்யலாம். ஆனால் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே ஆயில் புல்லிங் செய்வது மிகவும் நல்லது.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஈத்தம்பழமும் நஞ்சுக்கெதிரான மருந்தும். விமரிசிக்கப...\nஈத்தம் பழமும், நஞ்சுக் கெதிரான மருந்தும் விமர்சிக்...\nநன்றாக தூங்குவதற்கு சிறந்த வழிகள்\n\"ஈரலில் கொழுப்பு\" ஸ்கான் பரிசோனையில் மருத்துவர் சொ...\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nஈஸியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு\nநீங்கள் எப்படிப்பட்ட வேலையை தேடுகிறீர்கள்\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஅலைபேச��களால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nசங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள் … நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம் … இரண்டு சக்கர வாகனத்தில் பயணி...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nபல பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு என்பது கலை அல்ல. எஸ் வீ சேகர் ஒரு ட்ராமல சொல்வது போல,” நீ வளர்க்காட்டியும் நானே வளர்ந்திருப்பேன்” என...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி கொசுவ விரட்ட\nஅடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் .\n1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் ..( பண்ணவும் நினைக்காதீர் ) 2. முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-04-03T18:21:12Z", "digest": "sha1:CA3NJUVLBWY7DHNYY6ZZ5VIXKSVHRWND", "length": 8964, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆனந்த் உன்னத்", "raw_content": "\nTag Archive: ஆனந்த் உன்னத்\nஆளுமை, கவிதை, வாசிப்பு, விமர்சனம்\nசார், ந.பிச்சமூர்த்தியின் கொக்கு, சாகுருவி கவிதைகளை இன்று அழியாச்சுடர்கள் தளத்தில் வாசித்தபோது, உங்களது கவிதைகள் –விமரிசகனின் சிபாரிசு கட்டுரையை மீண்டும் படித்தேன். மிகவும் நிறைவாக இருந்தது. அதில் கீழ்வருமாறு சொல்லியிருக்கிறீர்கள். எவ்வளவு உண்மை அது வருடத்தில் நூறு தொகுப்புக்குமேல் தமிழில் வருகின்றன. பெரும்பாலான தொ���ைகளில் ஒருசில நல்ல கவிதைகளாவது உள்ளன. ஆனால் கவிஞன் என்பவன் அப்படி கவிதை எழுதும் ஒருவனல்ல. கவிஞன் தனகே உரிய மொழி கொண்டவன். தனக்கான வாழ்க்கை நோக்கு கொண்டவன். வாழ்க்கையை கவிதைமூலமே அறிய …\nTags: அழியாச்சுடர்கள், ஆனந்த் உன்னத், ஜென், தேவதேவன், ந.பிச்சமூர்த்தி\nவானதி வல்லபி - கடிதங்கள்\nஒரு கனவு- கிரிதரன் ராஜகோபாலன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 63\nஎழுத்தாளனுக்கு வாசகனே உறவு- லக்ஷ்மி மணிவண்ணன்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின�� குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/05/board-secretarylegal-officer.html", "date_download": "2020-04-03T17:50:11Z", "digest": "sha1:OXVSZXVHP3PVOV4B27YEXNKJF63ZQVZ2", "length": 3153, "nlines": 78, "source_domain": "www.manavarulagam.net", "title": "Board Secretary/Legal Officer - இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம்.", "raw_content": "\nBoard Secretary/Legal Officer - இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம்.\nbyமாணவர் உலகம் May 12, 2019\nஇலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019 மே 22\nநாளை முதல் சகல அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை\nNews Confirmed - சகல அரச பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 20 வரை விடுமுறை\nபாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள விஷேட அறிவித்தல்\nபல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கும், அதிபர்களுக்கும் கல்வி அமைச்சின் விஷேட அறிவித்தல் | Special Notice\nபதவி வெற்றிடம் - யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் | Jaffna Airport Vacancy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/132205-business-stories", "date_download": "2020-04-03T18:29:06Z", "digest": "sha1:PAO67KJN4QOVQGBV5TUCI5QJ5M7WGEUC", "length": 17505, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 02 July 2017 - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 28 - இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்! | Business stories - Nanayam Vikatan", "raw_content": "\nவளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகள்... - சொல்கிறார் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் சி.ஐ.ஓ ஆனந்த் ராதாகிருஷ்ணன்\nதிவால் சட்டத்தின் பிடியில்12 நிறுவனங்கள்... - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்\nஇன்ஜினீயரிங் காலேஜ் முதல் அரசியல் கட்சிகள் வரை... - கறுப்புப் பணத்தைக் கட்டிக்காக்கும் டிரஸ்ட்கள்\nஃபண்ட் கார்னர் - ஆப்ஸ் மூலம் ஃபண்ட் முதலீடு செய்யலாமா\nஎஸ்.ஐ.பி. முதலீடு... தவிர்க்க வேண்டிய தவறுகள்\nபி.எஃப் பணம்: ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்வது எப்படி\nஜி.எஸ்.டி... இப்படியும் வரியை மிச்சப்படுத்தலாமா\nஈஸியாக ஸ்கேனிங் செய்ய உதவும் ஆப்ஸ்\nதிட்டமிட்டால் கனவு வீடு கைகூடும்\nமதுரை மக்களைச் சிந்திக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்\nநாகப்பன் பக்கங்கள்: பென்னி ஸ்��ாக்கா, ஃபன்னி ஸ்டாக்கா\nஇந்திய அரசின் வரிகள் - (செஸ்கள் மற்றும் சர்சார்ஜ்களோடு) (2015-16) ரூ. கோடியில்...\nஇன்ஸ்பிரேஷன் - வெற்றியின் ரகசியம் சொன்ன வாசிப்பு\nநிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்கு பின்னால் திருப்பங்கள் வரக்கூடும்\nஷேர்லக்: வங்கிப் பங்கு முதலீடு லாபகரமாக இருக்குமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகூடுதல் லாபம் தரும் கார்னர் பிளாட்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 28 - இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 4 - கடன்... கவலை... தீர்வு\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 4 - பெற்றோர்களின் பேச்சைக் கேட்காதீர்கள்\nஜிஎஸ்டி கேள்வி பதில்: ஜி.எஸ்.டி... தங்கம் விலை என்ன ஆகும்\nகேள்வி பதில்: என்.ஆர்.இ & என்.ஆர்.ஓ கணக்குகளில் உள்ள பணத்துக்கு வருமான வரி உண்டா\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - சென்னையில்...\nகமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\nமியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தைப் பெருக்கும் முதலீடு\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 28 - இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 28 - இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 43 - ஏற்றுமதியில் நீங்களும் கலக்கலாம்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 42 - ஏற்றுமதித் தொழிலை எளிதாக விளக்கும் ஃப்ளோ சார்ட்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 41 - வெற்றிகரமான ஏற்றுமதிக்கு கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 40 - பேமென்ட் முறைகளும் வங்கியின் பங்கும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 39 - ஷிப்மென்டுக்குப் பின் தேவையான ஆவணங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 38 - ஏற்றுமதிக்குத் தேவையான ஆவணங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 37 - பொருளுக்கான விலை நிர்ணயம் செய்வது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 36 - வெற்றி தரும் சந்திப்புகளை நிகழ்த்தும் கலை\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 35 - ஆர்டர் எடுப்பது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 34 - ஏற்றுமதி தொழிலில் உள்ள ரிஸ்க்குகள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 33 - ஏற்றுமதிக்கு அவசியம் தேவைப்படும் சான்றிதழ்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 32 - ஏற்றுமதி நாடுகளின் நடைமுறைகளும் கட்டுப்பாடுகளும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 31 - ஏற்றுமதிக்கான நாடுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 30 - ஏற்றுமதியாளர்களுக்குக் கைகொடுக்கும் புரமோஷனல் கவுன்சில்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 29 - பொருள் கொள்முதல்... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 28 - இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 27 - ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளும் தடைகளும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 26 - விற்பனைக்கு வித்திடும் ‘சாம்பிள்’\nஏற்றுமதி சூட்சுமங்கள்... எங்கே வாங்குவது, எங்கே விற்பது - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஎந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nலாபம் தரும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதிக்கு உதவும் தனியார் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதிக்கு உதவும் அரசுத் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nலாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதித் தொழிலின் வெற்றி ரகசியம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதித் தொழிலைத் தொடங்குவது எப்படி - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nசர்வதேச சந்தையைப் பிடிப்பது எப்படி - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nவெற்றி தரும் தெளிவான இலக்குகள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஇலக்குகளை எட்டிப் பிடிக்க உதவும் தொழில் செய்யும் கலை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nதடையில்லா பிசினஸீக்கு இயந்திரங்கள் மேலாண்மை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nநஷ்டத்தைத் தவிர்க்க உதவும் பொருள்கள் மேலாண்மை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஊழியர்களை எப்படிக் கையாள வேண்டும் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nவெற்றிகரமான பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nவாடிக்கையாளர்களைக் கவரும் பேக்கிங் முறைகள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nபிசினஸுக்குப் பெயர் வைக்கும் கலை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nபிசினஸ் வெற்றிக்கு உதவும் 7 விஷயங்கள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nநிறுவனத்தைப் பதிவு செய்வது எப்படி - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 28 - இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்\nஉங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=103040?shared=email&msg=fail", "date_download": "2020-04-03T17:22:29Z", "digest": "sha1:ACMLWWNJ3ZJQKFLKGFVGW5SBPMOCJWPQ", "length": 12283, "nlines": 84, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஒரே நாளில் 10 ஆயிரம் பேர் திரண்டதால் பரபரப்பு; நெடுவாசல் போராட்டத்துக்கு 100 கிராம மக்கள் ஆதரவு - Tamils Now", "raw_content": "\nஅனைத்து வகை சரக்கு வாகனங்கள் சாலையில் செல்லலாம்;போலீசாருக்கு டி.ஜி.பி. உத்தரவு - கொரோனாவை கட்டுப்படுத்த டார்ச் அடியுங்கள் என பிரதமர் மோடி அறிவித்தது ஏமாற்றம் அளிக்கிறது;திருமாவளவன் - நாங்கள் தீபம் ஏற்றுவது இருக்கட்டும்; நீங்கள் பொருளாதாரத் துயரங்களுக்குத் தீர்வு காணுங்கள் ப.சிதம்பரம் விமர்சனம் - சமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ப.சிதம்பரம் விமர்சனம் - சமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோ��ா வைரஸ் பாதிப்பு - நாக்பூரிலிருந்து நாமக்கலுக்கு நடந்தே வந்த தமிழக மாணவர்; தெலங்கானா வந்தபோது சுருண்டு விழுந்து பலி\nஒரே நாளில் 10 ஆயிரம் பேர் திரண்டதால் பரபரப்பு; நெடுவாசல் போராட்டத்துக்கு 100 கிராம மக்கள் ஆதரவு\nநெடுவாசலில் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்துக்கு 100 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 12-வது நாளான நேற்று நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, நெடுவாசல், கோட்டைக்காடு, வாணக்கன் காடு, கருக்காகுறிச்சி பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து குருடாயில் மற்றும் எரிவாயு கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த 15-ம் தேதி அனுமதி அளித்தது.\nவிவசாயத்துக்கும், மக்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய இந்த திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திட்டத்துக்கு தடை விதிக்கவும், மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்யவும் கோரி கடந்த 16-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக போராட்டக் குழுவையும் அமைத்துள்ளனர்.\nஇந்தப் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், ஜல்லிக்கட்டு போராட்டம் போல, நெடுவாசல் போராட்டத்திலும் இளைஞர்கள், மாணவர்கள் திரளாக பங்கேற்று வருகின்றனர். உள்ளூர் மக்களுடன், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன.\nஇந்நிலையில், நெடுவாசலில் நேற்று 12-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இந்தப் போராட்டத்துக்கு ஆலங்குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி பகுதிகளில் உள்ள சுமார் 100 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று, நெடுவாசலுக்கு திரண்டு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஎரிவாயு திட்டத்த���க் கைவிடுவதாக மத்திய அரசு அறிவிக்கும் வரை புதுக் கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் போராட்டத்தை தொடர்வது, இந்த மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவது, நெடுவாசலில் இருந்து புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் வரை மனித சங்கிலி, மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.\n10 ஆயிரம் பேர் நூறு கிராமம் நெடுவாசல் போராட்டம் எரிவாய்வு திட்டம் 2017-02-28\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஅனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை\nநாங்கள் தீபம் ஏற்றுவது இருக்கட்டும்; நீங்கள் பொருளாதாரத் துயரங்களுக்குத் தீர்வு காணுங்கள்\nசெங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிறுத்தம் விவசாயிகள் கடும் வேதனை\nசமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nநாக்பூரிலிருந்து நாமக்கலுக்கு நடந்தே வந்த தமிழக மாணவர்; தெலங்கானா வந்தபோது சுருண்டு விழுந்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=75162", "date_download": "2020-04-03T18:03:05Z", "digest": "sha1:GDPUNOTHWLDNVEGD5WBIKLKN2OD5G2J3", "length": 11467, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டறிய செயற்கைக்கோள் மூலம் செயல்படும் செல்போன் செயலி - Tamils Now", "raw_content": "\nமோடி பேச்சு விமர்ச்சனம் ; மாநிலங்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி நிதி வழங்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் - அனைத்து வகை சரக்கு வாகனங்கள் சாலையில் செல்லலாம்;போலீசாருக்கு டி.ஜி.பி. உத்தரவு - கொரோனாவை கட்டுப்படுத்த டார்ச் அடியுங்கள் என பிரதமர் மோடி அறிவித்தது ஏமாற்றம் அளிக்கிறது;திருமாவளவன் - நாங்கள் தீபம் ஏற்றுவது இருக்கட்டும்; நீங்கள் பொருளாதாரத் துயரங்களுக்குத் தீர்வு காணுங்கள் ப.சிதம்பரம் விமர்சனம் - சமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஇடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டறிய செயற்கைக்கோள் மூலம் செயல்படும் செல்போன் செயலி\nநிலநடுக்கம் உள்ளிட்ட இய��்கைப் பேரிடர் ஏற்பட்டு தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டால், இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டறிய உதவும் செல்போன் செயலியை இந்திய மருத்துவர் கண்டுபிடித்துள்ளார். இது ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது.\nசிக்ஸ் சிக்மா ஹை ஆல்டி டியூட் மெடிகல் சர்வீசஸ் பார் ரெஸ்க்யூ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரதீப் பரத்வாஜ்தான் இந்த செயலியைக் கண்டுபிடித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:\nநிலநடுக்கத்தின்போது சிக்கிக் கொள்பவர்களை மீட்க கண்டு பிடிக்கப்பட்டுள்ள இந்த செயலி செல்போன் இணைப்போ இணையதள இணைப்போ இல்லாமலேயே செயல்படும். செயற்கைக்கோள் மூலம் செயல்படும் இந்த செயலி, தொடர்ந்து சமிக்ஞைகளை பரிமாறிக் கொண்டே இருக்கும்.\nஇந்த சமிக்ஞைகளை வைத்து சம்பந்தப்பட்ட நபர் எங்கிருக்கிறார் என்பதை சிறப்புக் கருவி மூலம் 50 கி.மீ. சுற்றளவுக்குள் இருப்பவர்கள் கண்டுகொள்ள முடியும். ஆனால் பிறரை தொடர்புகொள்ள முடியாது.\nஇந்த செயலியை ஆபத்து காலங்களில் பயன்படுத்த மத்திய அரசும், நேபாளம் உள்ளிட்ட சில நாடுகளும் அனுமதித்துள்ளன.\nஉயர்வான மலைப்பகுதிகளில் செல்போன் கோபுரங்கள் செயலிழந்தாலோ, இணையதள இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ அங்கு சிக்கியவர்களை மீட்கவும் இந்த செயலி உதவும்.\nஇதுவரை இந்த செயலியைப் பயன்படுத்தி இதுவரை 5,600 பேரை காப்பாற்றி உள்ளோம். குறிப்பாக நேபாள நிலநடுக்கத் தின்போது மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவத்துக்கு நாங்கள் உறுதுணையாக இருந்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇயற்கைப் பேரிடர் சமிக்ஞை நிலநடுக்கம் நேபாளம் மத்திய அரசும் 2016-02-29\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nரஷ்யா குரில் தீவுகளில் 7.5 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்;பரபரப்பு\nஇந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை;வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை.\nஆப்கானிஸ்தான்,காஸ்மீர், டெல்லி, பஞ்சாப், அரியானாவில் இன்று மாலை நிலநடுக்கம்\nபப்புவா நியூ கினியாவில் 7.5 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு\nபாஜக கொண்டுவந்��ிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஅனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை\nநாங்கள் தீபம் ஏற்றுவது இருக்கட்டும்; நீங்கள் பொருளாதாரத் துயரங்களுக்குத் தீர்வு காணுங்கள்\nசெங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிறுத்தம் விவசாயிகள் கடும் வேதனை\nசமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nநாக்பூரிலிருந்து நாமக்கலுக்கு நடந்தே வந்த தமிழக மாணவர்; தெலங்கானா வந்தபோது சுருண்டு விழுந்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd1-25.html", "date_download": "2020-04-03T16:12:58Z", "digest": "sha1:44AV7263LN2JPVRGWZWQEEPQIBZULCXQ", "length": 53687, "nlines": 416, "source_domain": "www.chennailibrary.com", "title": "பாண்டிமாதேவி - Pandimaadevi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nதிருநந்திக்கரையில் தளபதியை ஏமாற்றி விட்டு அவசரமாகக் குறுக்கு வழியில் அரண்மனைக்குத் திரும்பி வந்து விட்டான் நாராயணன் சேந்தன். கோட்டை வாயிலில் நுழையும் போதே குறிப்பாகச் சில காட்சிகளைக் கண்டு காவல் வீரர்கள் இரண்டொருவராகக் கூடி நின்று கொண்டிருந்தனர். தான் ஏறி வந்த குதிரை, கைப்பற்றிக் கொண்டு வந்த தளபதியின் குதிரை இரண்டையுமே கோட்டைச் சுவர்களின் அருகே ஒரு மரத்தடியில் கட்டிவிட்டு அதன் பின்பு தான் கோட்டைக்குள் நுழைந்தான் சேந்தன்.\nஅரண்மனையை ஒட்டியே அத்தாணி மண்டபமும், ஆலோசனைக் கூடங்களும், உள்படு கருமக் கோட்டங்களும் சார்பாக இருந்தன.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமாயான் : ஹூலியோ கொர்த்தஸார்\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nசூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்\n100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)\nகோட்டையின் முதல் இரண்டு பிரதான வாயில்களைக் கடந்த பின்பே மகாராணியின் அரண்மனை அமைந்திருந்தது. கோட்டையின் ஒவ்வொரு வாயிலும் பாண்டிய மரபின் புகழ்பெற்ற அரசர் ஒருவருடைய பெயரைத் தாங்கிக் கொண்டிருந்தது.\nமுதல் வாயிலாகிய பராந்தகப் பெருவாயிலைக் கடக்கின்றவரை நாராயணன் சேந்தனுக்கு ஒரு தடையும் ஏற்படவில்லை. மதிற் சுவரோரத்தில் சிறு சிறு கும்பல்களாகக் காவல் நின்று கொண்டிருந்த வீரர்கள் கூட அவனை ஒரு பொருட்டாக மதித்துத் தடுக்கவோ விசாரிக்கவோ செய்யாமல் போகவிட்டு, வாயிலை நெருங்கிய போது தான் அன்றைய தினம் கோட்டையிலும் அரண்மனைக்குள்ளும் எவ்வளவு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரிய வந்தது.\nஅவனுக்குப் பின்புறம் 'சுரிகை' எனப்படும் பயங்கரமான சுழல் வாளை அணிந்த இரண்டு வீரர்கள் மௌனமாகப் பின் தொடர்ந்தனர். நாராயணன் சேந்தனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கோபத்தோடு பின்புறம் திரும்பித் தன் புறாமுட்டை போன்ற பெரிய கண்களை உருட்டி விழித்து அவர்களைப் பார்த்து, \"ஏன் என்னைப் பின் தொடருகிறீர்கள் நான் மகாமண்டலேசுவரரின் அந்தரங்க ஒற்றன். அவர் இங்கே தங்கியிருக்கும் போது அவரைப் பார்ப்பதற்கு வரவும், போகவும் எனக்கு முழு உரிமை உண்டு. நான் சந்தேகத்துக்குரியவனோ, உளவறிய வந்திருப்பவனோ, அல்லவே நான் மகாமண்டலேசுவரரின் அந்தரங்க ஒற்றன். அவர் இங்கே தங்கியிருக்கும் போது அவரைப் பார்ப்பதற்கு வரவும், போகவும் எனக்கு முழு உரிமை உண்டு. நான் சந்தேகத்துக்குரியவனோ, உளவறிய வந்திருப்பவனோ, அல்லவே\" என்று சீற்றத்தோடு கேட்டான். அப்போது சேந்தனுக்குக் கண்கள் கோவைப்பழம் போல் சிவந்துவிட்டன. உதடுகள் துடித்தன.\nஆனால் அவனுடைய கேள்விக்கு அவனைப் பின் தொடர்ந்த வீரர்கள் பதிலே சொல்லவில்லை. அவ்வளவேன் அவனுடைய சினமும், கொதிப்புடன் வெளிப்பட்ட கேள்வியும் அவர்கள் முகங்களில் உணர்ச்சியின் ஒரு சிறிய மாறுதலையாவது தோற்றுவிக்க வேண்டுமே. அது கூட இல்லை. அவர்கள் சிலைபோல் நடந்தனர். அவன் நின்றால் அந்த வீரர்களும் நின்றனர்.\nசேந்த���் திகைத்தான். அவன் மனத்தில் சந்தேகமே வளர்ந்தது. சிறிது திகிலும் எட்டிப் பார்த்தது. அவர்களை அடியிலிருந்து முடிவரை நன்றாகக் கவனித்துப் பார்த்தான். ஆபத்துதவிப் படையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாமென்று அவனுக்குத் தோன்றியது. அவர்கள் நடந்து கொண்ட விதமும் அவர்களைப் பற்றி அனுமானிக்க ஏற்றதாகத்தான் இருந்தது. காரணமோ மறுமொழியோ கூறாமல் பாதுகாப்புக்காக எதையும் செய்யும் உரிமை ஆபத்துதவிகளுக்கு மட்டுமே உண்டு.\n இவர்களிடம் கேள்வி கேட்டு கெஞ்சிக் கொண்டு நிற்பதில் பயனில்லை. துணிந்து உள்ளே நுழைகிறேன். முடிந்ததைச் செய்து கொள்ளட்டும்' என்று பின்னால் வருபவர்களைக் கவனிக்காமல் வரகுணன் வாயிலில் நுழைந்தான் அவன். பின்னால் தொடர்ந்து வந்த ஆபத்துதவிகள் வரகுணன் வாயில் வரைதான் அவனைப் பின்பற்றி வந்தனர். அதற்கு மேல் அவர்கள் அவனைப் பின் தொடரவும் இல்லை; உள்ளே போகக் கூடாதென்று தடுக்கவும் இல்லை. பேசாமல் வாயிலுக்கு இந்தப்புறமே ஒதுங்கி நின்று கொண்டனர். ஆனால் வாயிற் காவலுக்கென்றே வழக்கமாக அந்த இடத்தில் அரண்மனையைச் சேர்ந்த வேறு இரு காவலர்கள் இருப்பதுண்டு. அவர்கள், \"காலையிலிருந்து அரண்மனையில் கூற்றத் தலைவர்களின் அந்தரங்க ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. உள்ளே யாரையும் விடுவதற்கு அனுமதி இல்லை\" என்று சொல்லி நாராயணன் சேந்தனைத் தடுத்து விட்டனர். தலைவலி போய்த் திருகுவலி வந்த கதையாகி விட்டது. 'ஆபத்துதவிகள் அந்த மட்டில் விட்டார்களே' என்று மகிழ்ச்சியோடு உள்ளே நுழையப் போக இவர்கள் தடுத்துவிட்டார்களே' என்று மகிழ்ச்சியோடு உள்ளே நுழையப் போக இவர்கள் தடுத்துவிட்டார்களே என்று தயங்கி நின்றான் சேந்தன்.\n உங்கள் கடமை உணர்ச்சியைப் பாராட்டுகிறேன். அந்தரங்க ஆலோசனைக் கூட்டம் நடக்கும் போது யாரையும் உள்ளே விடக்கூடாது என்று கட்டுப்பாடு நல்லதுதான். ஆனால் எல்லோரையும் அதற்காகத் தராதரம் பார்க்காமல் தடுத்து நிறுத்தி விடலாமா நான் இப்போது உடனே மகாமண்டலேசுவரரைச் சந்தித்து ஓர் அவசரச் செய்தியைக் கூறியாக வேண்டுமே நான் இப்போது உடனே மகாமண்டலேசுவரரைச் சந்தித்து ஓர் அவசரச் செய்தியைக் கூறியாக வேண்டுமே என்னை நீங்கள் இப்படித் தடுத்தால் நான் என்ன செய்வது என்னை நீங்கள் இப்படித் தடுத்தால் நான் என்ன செய்வது உங்களிடம் வாதாடிக் கொண்டிருக்காமல் நான் திரும்பிப் போய் விட்டாலோ, என்னை உள்ளே விட மறுத்த குற்றத்துக்காக நீங்கள் தான் பிறகு மகாமண்டலேசுவரரிடம் திட்டுக் கேட்க நேரிடும். எனக்கென்ன வந்தது உங்களிடம் வாதாடிக் கொண்டிருக்காமல் நான் திரும்பிப் போய் விட்டாலோ, என்னை உள்ளே விட மறுத்த குற்றத்துக்காக நீங்கள் தான் பிறகு மகாமண்டலேசுவரரிடம் திட்டுக் கேட்க நேரிடும். எனக்கென்ன வந்தது நான் பேசாமல் இப்போதே திரும்பிப் போய்விடுகிறேன்\" என்று நாராயணன் சேந்தன் நயத்துடனும், பயமுறுத்தல் போலவும் பேசி உடனே திரும்பிப் போய் விடுகிறவனைப் போல் நடித்தான்.\nஅவனுடைய தந்திரமான பேச்சும், நடிப்பும் நல்ல பயனை அளித்தன.\n இருங்கள். போய்விடாதீர்கள். எங்களுக்கு எதற்கு வம்பு உங்கள் பெயரைச் சொல்லுங்கள். உள்ளே போய் மகாமண்டலேசுவரரிடமே சொல்லி அனுமதி பெற்று வந்துவிடுகிறேன். அதுவரையில் இப்படி நில்லுங்கள்\" என்றான் காவலர்களில் ஒருவன். உடனே நாராயணன் சேந்தன் மகாமண்டலேசுவரரின் பெயரைக் கூறியதும் காவலன் அடைந்த பரபரப்பைக் கண்டு சிரித்துக் கொண்டே தன் பெயரைக் கூறினான். காவலன் அதைக் கேட்டுக் கொண்டு உள்ளே சென்றான். கோட்டைக்குள் ஆபத்துதவிகள் இரகசியக் காவல் புரிவதையும், காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்திருப்பதையும் பார்த்த போது அன்று ஏதோ சில முக்கிய நிகழ்ச்சிகள் அங்கு நடந்திருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான் நாராயணன் சேந்தன்.\nஉள்ளே போனவன் திரும்பி வருகிற வரையில் மற்றவனிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி ஏதாவது தெரியும் என்று அவன் வாயைக் கிளறி வம்புக்கு இழுத்தான். ஆனால் அந்த மற்றொரு காவலன் சேந்தனின் கேள்விகளுக்கு அமுத்தலாக இரண்டொரு சொற்களில் பதில் சொல்லி முடித்துவிட்டான். அவனிடமிருந்து தான் எதிர்பார்த்த எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை சேந்தனுக்கு.\nஅதற்குள் உள்ளே சென்றவன் திரும்பி வந்தான். \"மகாமண்டலேசுவரர் உங்களை அழைத்து வரச் சொன்னார்.\"\n\"நானே போய்க் கொள்வேன். நீ ஒன்றும் என்னை அழைத்துச் செல்ல வேண்டாம்\" என்று கூறிவிட்டு வரகுணன் வாயிலைக் கடந்து உள்ளே சென்றான் நாராயணன் சேந்தன்.\nஅரண்மனையில் கொலுமண்டபத்தின் வடக்குப் புறத்தில் புலவர்கள் வாதிடும் இடமான அரசவைப் பட்டிமண்டபத்தில் கூற்றத் தலைவர்களின் ��ூட்டம் நடந்து கொண்டிருந்தது. 'அந்தரங்க மந்திராலோசனைக் கென்றே தனி மண்டபம் இருக்கும் போது அரசவை பட்டிமண்டபத்தில் ஏன் கூடியிருக்கிறார்கள்' என்ற கேள்வி சேந்தன் மனத்தில் உண்டாயிற்று. பட்டிமண்டபத்தின் வெளிப்புறத்திலேயே மகாமண்டலேசுவரருக்காகக் காத்துக் கொண்டு நின்றான் அவன்.\nசிறிது நேரத்தில் அவர் வெளியே வந்தார். \"என்ன செய்தி இப்பொழுதுதான் வருகிறாயா\" என்று மலர்ந்த முகத்தோடு தம் அந்தரங்க ஒற்றனை வரவேற்றார். \"சுவாமீ தளபதியைத் திருநந்திக்கரை வரைக்கும் இழுத்தடித்து உரிய காலத்தில் கூட்டத்துக்கு வரமுடியாமல் ஏமாற்றி விட்டேன்\" என்று அவர் காதருகில் வந்து கூறினான் சேந்தன்.\n இப்போது வேறொரு திறமையான செயலை உன் கைகளில் ஒப்படைக்கப் போகிறேன். மந்திராலோசனை மண்டபத்தின் பின்புறமுள்ள நிலவறையின் கதவை வெளிப்புறமாக அடைத்துத் தாழ் போடச் செய்திருக்கிறேன். நீதான் நிலவறைக்குள் போய் அங்கு ஒளிந்திருப்பவனை யாருக்கும் தெரியாமல் வெளியே இழுத்துக் கொண்டு வர வேண்டும். என்ன சொல்கிறாய் உன்னால் முடியுமா\" என்று மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னார் அவர்.\n' என்ற சொற்கள் சேந்தனுடைய நாக்கு நுனி வரை வந்து விட்டன. அவரிடம் தனக்கிருந்த பயம், மரியாதைகளை எண்ணி அவற்றைக் கூறிவிடாமல் 'ஆகட்டும்' என்பது போல் தலையை ஆட்டினான்.\n வேறு யாரையும் உன்னோடு துணைக்குக் கூப்பிடாதே நீ மட்டும் தனியாகவே போ நீ மட்டும் தனியாகவே போ\" என்று துரத்தினார் மகாமண்டலேசுவரர்.\n இன்னொரு இரகசியம். உங்களிடம் சொல்லிவிட்டுப் போய்விடுகிறேன்\" என்றான் சேந்தன்.\n\"அரண்மனையில் ஆபத்துதவிகள் வந்திருக்கிறார்கள் போலிருக்கிறதே\n\"அது எனக்கு முன்பே தெரியும் நீ போய் உன் காரியத்தைப் பார்.\"\nசேந்தன் நிலவறையை நோக்கிப் புறப்பட்டான். இருட்குகையாக, அந்தகாரக் களஞ்சியமாக இருக்கும் நிலவறையில் தனியாக நுழைய வேண்டுமென்பதை நினைத்த போதே துணிவு மிகுந்தவனான நாராயணன் சேந்தனுக்கே பாதாதிகேச பரியந்தம் நடுங்கியது. ஒரு நாழிகை இரண்டு நாழிகையில் சுற்றித் தேடிப் பார்த்து விடக்கூடிய நிலவறையா அது விடிய விடியத் தேடினாலும் அங்கு ஆள் ஒளிந்து கொண்டிருப்பதைக் கண்டுபிடிக்க முடியாதே விடிய விடியத் தேடினாலும் அங்கு ஆள் ஒளிந்து கொண்டிருப்பதைக் கண்டுபிடிக்க முடியாதே வேறு யாராவது வந்து அவனிடம் அந்த வேலையைச் செய்யும்படி கூறியிருந்தால் முடியாது என்று மறுத்திருப்பான். அல்லது செய்வதாக ஒப்புக் கொண்டு செய்யாமல் இருந்திருப்பான். மகாமண்டலேசுவரரே கட்டளையிட்டிருக்கும் போது அலட்சியமாக இருக்க முடியுமா\nவெளிப்புறம் இழுத்து அடைத்திருந்த மரக்கதவைத் திறந்து கொண்டு நிலவறையின் இருண்ட படிகளில் இறங்கினான் சேந்தன். எந்த விநாடியும் அந்த இருள் பரப்பின் எந்த மூலையிலிருந்தும், எதிரி ஒருவரின் முரட்டுக் கைகள் தன் கழுத்திலோ, பிடரியிலோ பாய்ந்து அழுத்தலாம் என்ற முன் எச்சரிக்கை அவன் மனத்தில் இருந்தது.\nபடிகளைக் கடந்து நிலவறைக்குள் இறங்கியாயிற்று. நின்ற இடத்திலிருந்து மிரண்ட விழிகளால் நான்கு புறமும் பார்த்தான். வெளிச்சத்திலிருந்து இருட்டுக்கு வந்திருந்த அவன் கண்களுக்கு அந்த இருள் பழகுவதற்குச் சில கணங்கள் ஆயின. இருளை ஓரளவு ஊடுருவும் கூர்மை கண்களுக்கு வந்த பின் சுற்றிலும் நிறைந்திருந்த பொருள்கள் மங்கலாகத் தெரிவதைக் கண்டான்.\nவலது புறச் சுவர் முழுவதும் மனிதர்கள் தலையிழந்த முண்டங்களாய்த் தொங்குவது போல் செப்புக் கவசங்கள் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. இன்னொரு புறம் மின்னல் துண்டங்களைச் சுவரில் பிடித்துப் பதிப்பித்து வைத்திருந்தது போல் வீர வாள்கள் வரிசையாக விளங்கின. மூலைக்கு மூலை பழைய நாணயங்கள் குவிந்திருந்தன. ஒரு காலத்தில் பாண்டி மண்டலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த இப்போது பயன்படாமல் போன அந்த நாணயங்கள் தன் கால்களில் இடறிய போது, 'காசு எத்தனை பேர்க் காலை இடறி விடுகிறது நான் இப்போது காசை இடறிவிடுகிறேன்' என்று வேடிக்கையாக நினைத்துக் கொண்டான் சேந்தன். நிலவறையில் தன்னைச் சுற்றிலும் சிறிதும் பெரிதுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிலைகள் யாரோ உயிருடன் கூடிய மனிதர்கள் தன்னைப் போல் பயந்து ஒடுங்கி மௌனமாக அந்த இருளில் நின்று கொண்டிருப்பது போல் அவன் கண்களுக்குத் தோன்றின.\nவலது கையில் தாமரை மலரை ஏந்தி அபிநயம் பிடிப்பது போன்ற பாவனையில் ஒரு நடன மங்கையின் சிலை, வட்டக் கண்ணாடியால் தன் முகத்தை அழகு பார்த்துக் கொண்டே நெற்றிக்குத் திலகமிடும் கோலத்தில் ஒரு குமரிப் பெண்ணின் உயிரும் உணர்வும் துடிக்கும் உருவம், கைகளில் விளக்குத் தாங்கி நிற்கும் விளக்குப் பாவைகளின் வெண்கலச் சிலைகள், பாண்டிய அரச பரம்பரையைச் சேர்ந்த மன்னர்களின் சிற்பங்கள் எல்லாம் அங்கு இருந்தன. சுவரின் உச்சியில் ஒளியும் காற்றும் சிறிது நுழைந்து விட்டுப் போகட்டுமென்று அவ்விடத்தில் பக்கத்திற்கு ஒன்றாக இரு சிறு வட்டத் துவாரங்கள் அமைத்திருந்தார்கள். அந்த உயிரற்ற சிலைகளுக்கும் பொருள்களுக்கும் நடுவே உயிருள்ள ஒரு மனிதன் ஒளிந்து கொண்டிருந்தால் அவனை எப்படிக் கண்டுபிடிக்க முடியும் சேந்தனுக்கு தலைசுற்றி மயக்கம் வந்துவிடும் போலிருந்தது.\nஅப்போது இருந்தாற் போலிருந்து நடன மங்கை சிலைக்கு அருகில் நிழல் அசைவது போல் கருப்பாக ஏதோ அசைந்தது.\n ஓர் அடி நகர்ந்தாலும் உன் உயிர் உனக்குச் சொந்தமில்லை\" என்று கையிலிருந்த வாளை ஓங்கியவாறு கத்திக் கொண்டே பாய்ந்தான் சேந்தன். அவன் கையில் இருந்த வாள் நடன மங்கையின் வெண்கலச் சிலையில் மோதி மணி அடித்தாற் போன்ற பெரிய ஓசையையும் எதிரொலியையும் உண்டாக்கிவிட்டு இரண்டாக முறிந்து கீழே விழுந்தது. 'வெறும் பிரமைதானோ' என்று திகைத்து நின்றான். யாரோ மெல்லச் சிரிக்கின்ற ஒலி அவனுக்கு அருகில் மிகமிக அருகில் கேட்டது.\n மானமுள்ள ஆண்பிள்ளையானால் நேருக்கு நேர் வந்து நிற்க வேண்டும்.\" பயத்தையும் நடுக்கத்தையும் மறைத்துக் கொண்டு தன் முழு மூச்சையும் அடக்கி இரைந்து கத்தினான் அவன். அவன் குரல் ஆயிரம் பதினாயிரம் எதிரொலிக் குரல்களாக மாறி அந்த நிலவறைக்குள் ஒலித்து அவனையே பயமுறுத்தின. எதிரொலி ஓய்ந்ததும் முன்பு கேட்ட அதே சிரிப்பொலி முன்னிலும் பலமாகக் கேட்டது. சேந்தன் இரண்டு கைகளாலும் இருளைத் துழாவிக் கொண்டு முன்னால் பாய்ந்தான். பிறந்த மேனியராய்ப் பல கன்னிப் பெண்கள் இருளில் நின்று கொண்டு இருப்பது போல் அவனைச் சுற்றிலும் அவன் உயரத்துக்குச் சரியாக சிலைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றில் முட்டி மோதி மண்டையை உடைத்துக் கொள்ளாமல் இருட்டில் பார்த்து நடக்க வேண்டியிருந்தது. அவன் முன்னால் நடக்க நடக்க அந்தச் சிரிப்பொலியும் அவனைவிட்டுத் தள்ளிச் சென்று கொண்டே இருந்தது. திடீரென்று ஒரு பெரிய வௌவால் வேகமாகப் பறந்து வந்து சேந்தன் முகத்தில் மோதியது. அப்போது சேந்தனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் யாரோ முகத்தில் ஓங்கி அடித்து விட்ட மாதிரி இருந்தது. கையிலிருந்த ஒரே ஒரு பாது��ாப்புக் கருவியான வாளும் சிலையில் மோதி முறிந்துவிட்டது.\nஉயிரின் மேலுள்ள இயற்கையான ஆசையும், பயமும் சேந்தனைக் கட்டுப்படுத்தி நிறுத்தின. சுவரில் வரிசையாகக் கட்டப்பட்டுத் தொங்கும் வாள்களின் வரிசையிலிருந்து ஒன்றை உருவிக் கையில் எடுத்துக் கொண்டு அப்புறம் அந்த நிலவறை முழுவதும் சுற்றலாமென்று எண்ணினான் அவன். பயம் அந்த முன்னெச்சரிக்கையை அவன் மனத்தில் எழுப்பி விட்டிருந்தது.\nபதற்றமும் அவசரமும் உந்தித் தள்ளச் சுவர் அருகில் சென்று ஒரு வாளின் நுனியைப் பிடித்து இழுத்தான். அது மேற்புறம் நன்றாக இறுக்கிக் கட்டப்பட்டிருந்ததால் அவ்வளவு லேசாக அவன் இழுத்த மாத்திரத்தில் கைக்கு வந்துவிடவில்லை. எனவே பக்கத்தில் சென்று இரண்டு கைகளாலும் பலங்கொண்ட மட்டும் அதைப் பிடித்து இழுத்தான். அடுத்த விநாடி நூற்றுக்கணக்கான வெண்கல மணிகளை ஒரே சமயத்தில் யாரோ தாறுமாறாக அடித்தது போன்று ஓர் ஒலிக் குழப்பம் அங்கு உண்டாயிற்று. மடமடவென்று சுவரிலிருந்த அத்தனை வாள்களும், கேடயங்களும் சரிந்து உதிர்ந்தன. நாராயணன் சேந்தன் பின்னுக்கு விலகி நின்று கொண்டான். அவன் எதிர்பாராதது நடந்து விட்டது. அந்தச் சுவரில் கட்டப்பட்டிருந்த எல்லா வாள்களும் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடி வரை ஒரே நீளக் கயிற்றினால் கட்டப்பட்டிருந்தன. அவன் இழுத்த வேகத்தில் கயிறு அறுந்து விட்டது. அந்த எதிர்பாராத நிகழ்ச்சியால் அவன் திகைத்து நின்று கொண்டிருக்கும் போதே நிலவறையிலிருந்து வெளியேறும் படியில் மேலே யாரோ ஏறி ஓடும் காலடியோசை கேட்டது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபாண்டிமாதேவி அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2013/10/the-new-7-wonders-view-them-all-in-360_25.html", "date_download": "2020-04-03T16:07:48Z", "digest": "sha1:3YN37B4INH4X22NKT3ZYUZ2BHZIT25JS", "length": 7277, "nlines": 52, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "உலக அதிசயங்களை இலவசமாக சுற்றி பார்க்க", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / உலக அதிசயங்களை இலவசமாக சுற்றி பார்க்க\nஉலக அதிசயங்களை இலவசமாக சுற்றி பார்க்க\nஉலக அதிசயம் ஒன்றை பார்ப்பதற்கே கொடுத்து ��ைத்திருக்க வேண்டும்.இவ்வேளையில் சாமானிய மக்களும் உலகின் பல்வேறு பகுதிகளை நேரில் பார்த்த அதே களிப்புடன் பார்வையிட இணையத்தில் வசதிகள் உள்ளன .\nஇங்கே பகிர்ந்துள்ள தளம் வாயிலாக உலகின் புதிய 7 அதிசயங்களையும் 360 கோணத்தில் பார்வையிடலாம் .கிட்டத்தட்ட அதிசய உலகத்திற்கு நேரில் சென்று பார்த்த திருப்தி ஏற்படுகிறது.\nநீங்களும் உலக அதிசயங்களை இலவசமாகக் காண\nஉலக அதிசயங்களை இலவசமாக சுற்றி பார்க்க\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nஅதிக பயனுள்ள ஒரு Browser\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீ���்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/funfacts-news/spooky-creepy-ghost-town-discovered-in-canada-on-google-maps.html", "date_download": "2020-04-03T17:53:23Z", "digest": "sha1:W6JM4K7P6MZGDCYORBF5OA4LGLLGJVIE", "length": 6745, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Spooky creepy ghost town discovered in Canada on Google Maps | Fun Facts News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'ஆண்ட்ராய்டு மக்களே உஷார்'...'இந்த 15 ஆப்ஸ் உங்க மொபைல்ல இருக்கா'\n.. 500 பைக், 250 டிராக்டர், 21 கார்.. ஒரே நாள்ல '30 கோடி' ரூபாய்க்கு.. வாங்குன விவசாயிகள்\n‘கண் இமைக்கும் நேரத்தில்’.. ‘எங்கிருந்தோ பறந்து வந்து’.. ‘காரைத் துளைத்த கல்லால் நடந்த பயங்கரம்’..\n‘மரத்தில் மோதி நொறுங்கிய கார்’.. போட்டியில் விளையாட போன 4 ஹாக்கி வீரர்கள் உடல் நசுங்கி பலி..\n‘சாலையில் சென்ற கார்கள் மீது’.. ‘நொடியில் மேம்பாலம் இடிந்து விழுந்து கோர விபத்து’..\n‘பயங்கர விபத்தில்’.. ‘பயிற்சிக்காக வெளிநாடு சென்ற’.. ‘ஐடி பெண்ணுக்கு நடந்த விபரீதம்’..\n‘காரில் இருந்து’.. ‘நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட’.. ‘காதலர்களின் சடலம்’..\n‘பயங்கர கார் விபத்தில்’.. ‘மேல் படிப்புக்காக கனடா சென்ற’.. ‘இளைஞர்களுக்கு நடந்த பரிதாபம்’..\n‘திடீரென இடிந்து விழுந்த பாலம்’.. ‘நொடியில் இடிபாடுகளில் சிக்கிய கார்கள்’..\n‘நெஞ்சுவலியால் சாய்ந்த ஓட்டுநர்’.. ‘அடுத்தடுத்து 10 கார்கள் மீது மோதி நின்ற பேருந்து’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..\n‘சீட் பெல்டைக் கழற்றச் சொல்லி’.. ‘உச்ச போதையில்..’ ‘4 குழந்தைகளின் உயிருடன் விளையாடிய தாய்’..\n'.. 'தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கங்க'.. தூள் தூளாய் பறந்த அதிகாரிகளின் கே��ரா\n'ஒத்துக்க மாட்டேன்னு சொன்னாரு.. அதான் காருக்குள்ளயே வெச்சு'.. பெண் உட்பட 4 பேரால் டிராவல்ஸ் டிரைவருக்கு நேர்ந்த கதி\nஅரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து.. கார் ஓட்டுநர் பலியான பரிதாபம்..\n‘லேண்ட் ரோவரை துரத்தி வந்த 17 அடிநீள #மலைப் பாம்பு’... #வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cinebm.com/2020/01/blog-post_25.html", "date_download": "2020-04-03T16:12:26Z", "digest": "sha1:ER7Y4LCOXASMKBEIMDLSNSDL7DIJVA2W", "length": 4812, "nlines": 101, "source_domain": "www.cinebm.com", "title": "இளம் நடிகை திடீர் தற்கொலை - அதிர்ச்சியில் பிரபலங்கள் | தமிழ் சினிமா", "raw_content": "\nHome News இளம் நடிகை திடீர் தற்கொலை - அதிர்ச்சியில் பிரபலங்கள்\nஇளம் நடிகை திடீர் தற்கொலை - அதிர்ச்சியில் பிரபலங்கள்\nபிரபல ஹிந்தி சீரியல் நடிகை சேஜல் ஷர்மா இன்று அதிகாலை தாது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நடிகர் நடிகைகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்தவர் சேஜல் சர்மா (26 வயது )இவர் விளம்பர மாடல் ஆகவும் , சீரியல் நடிகையாகவும் இருந்தார். அத்துடன் இணையதள வெப் சீரியஸிலும் நடித்துக் கொண்டிருந்தார்.\nஇந்நிலையில் , இன்று மும்பையில் உள்ள தன் வீட்டில் அதிகாலை 4 மணிக்கு மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\nஇதை அறிந்த சேஜல் ஷர்மாவில் நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றவர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைக்கப்பட்டது.\nசேஜல் சர்மாவின் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.\nமேலும், சேஜலின் சீரியல் சமீபத்தி முடிவடைந்ததை அடுத்து அவருக்கு போதிய வாய்ப்புகள் இல்லாததால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதனால் இந்த முடிவு எடுத்திருப்பார் என செய்திகள் வெளியாகிறது.\nஅமலா பாலை தொடர்ந்து ஆடையில்லாமல் நடித்த பிக்பாஸ் தமிழ் நடிகை\nயூயுடிப்பில் வெறித்தனம் படைத்த விஜய்\nகாவல் துறையினரிடம் இருந்து அஜித்துக்கு கிடைத்த மிக பெரிய விஷயம், விடியோவுடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/04/17030948/Worker-Darna-with-family-before-the-Police-Commissioners.vpf", "date_download": "2020-04-03T17:10:43Z", "digest": "sha1:SDGWFLYG6L5PCED3PCSV6YGL7BKOPV4W", "length": 11076, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Worker Darna with family before the Police Commissioner's Office || போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தொழிலாளி தர்ணா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபோலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தொழிலாளி தர்ணா + \"||\" + Worker Darna with family before the Police Commissioner's Office\nபோலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தொழிலாளி தர்ணா\nதிருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தொழிலாளி தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருச்சி பிராட்டியூரை சேர்ந்தவர் ராஜ்குமார். தொழிலாளி. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கும் இடையே சாக்கடை கால்வாய் பிரச்சினையால் முன்விரோதம் உள்ளது. அதன் காரணமாக நேற்று முன்தினம் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதுதொடர்பாக புகார் கொடுப்பதற்காக திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்ற ராஜ்குமாரை, அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் செல்போனில் படம் பிடித்து மிரட்டியதாக தெரிகிறது. இதுபற்றி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுப்பதற்காக ராஜ்குமார் தனது குடும்பத்துடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.\nஆனால் அவர்களை அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் அங்கிருந்த போலீசார் தடுத்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த ராஜ்குமார் தனது குடும்பத்துடன் கமிஷனர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்கள், ‘பாதிக்கப்பட்டது நாங்கள். ஆனால் போலீசார் எதிர்தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்’ என்று குற்றஞ்சாட்டினர்.\nஇதுபற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயஅன்பரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர், திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று புகார் கொடுக்க அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்���ளில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. ஆவடி அருகே, 3 வயது குழந்தையின் தலை பானைக்குள் சிக்கியதால் பரபரப்பு - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்\n2. காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் செல்பி எடுத்து அனுப்பினால், மருத்துவக்குழு வீடு தேடி வரும் - கொரோனா குறித்த புதிய செல்போன் செயலி அறிமுகம்\n3. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா\n4. தற்காலிக சந்தையாக மாறிய புது பஸ் நிலையம் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பொருட்கள் வாங்கிச் சென்றனர்\n5. கொரோனா பிரச்சினையால் எம்.எல்.ஏ.வாக முடியாத நிலை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவி தப்புமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/taana-theme-song-lyrical-video.html", "date_download": "2020-04-03T17:28:01Z", "digest": "sha1:XNN2F4AWWP6533L3WXMRJE344PKWL5OO", "length": 5785, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Taana Theme Song Lyrical Video", "raw_content": "\nவைபவ் நடிப்பில் டாணா தீம் பாடல் வெளியானது \nவைபவ் மற்றும் நந்திதா நடிப்பில் டாணா படத்தின் தீம் பாடல் வெளியானது.\nஇயக்குனர் செல்வராகவனின் உதவியாளரான யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாணா. தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் வைபவ் இதில் நாயகனாக போலீஸ் ரோலில் நடிக்கிறார். நோபிள் மூவி ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.\nநந்திதா ஸ்வேதா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் யோகிபாபு,பாண்டியராஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிவா GRN ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.\nசமீபத்தில் இதன் ட்ரைலர் வெளியாகி இணையத்தை ஈர்த்தது. ஜனவரி 24-ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. தற்போது படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்ப���்டது. இதனால் ஃபேமிலி ஆடியன்ஸின் வருகை அதிகமிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படத்திலிருந்து டாணா பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. வேலு மற்றும் பாலாஜி ஸ்ரீ பாடிய இந்த பாடல் வரிகளை கு.கார்த்திக் எழுதியுள்ளார்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nரெஜினா படத்தில் இணைந்த ஒளிப்பதிவாளர் பிகே வர்மா \nசீறு படத்தின் சென்சார் குறித்த தகவல் \nடக்கர் படத்தில் STR பாடிய பாடல் வெளியானது \nபொன் மாணிக்கவேல் படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர்...\nவலிமை படத்தில் வில்லன் நான் இல்லை \nஜானு படத்தின் பிராணம் லிரிக் வீடியோ வெளியானது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20170620-10605.html", "date_download": "2020-04-03T17:05:37Z", "digest": "sha1:6KCGMQKDWIWLVWMFKUPXE65NH2YW4DJR", "length": 12086, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தரம் குறைந்த 187 பால் மாதிரிகள்: அரசு அறிக்கையில் தகவல், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nதரம் குறைந்த 187 பால் மாதிரிகள்: அரசு அறிக்கையில் தகவல்\nதரம் குறைந்த 187 பால் மாதிரிகள்: அரசு அறிக்கையில் தகவல்\nசென்னை: ஆய்வுக்கு அனுப்பப்பட்ட 187 பால் மாதிரிகள் தரம் குறைந்தவை என தெரிய வந்துள் ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஓர் அறிக்கையை தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக பரவலாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படும் பால் மாதிரிகள் தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அண்மையில் தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். கலப்படப் பாலை அருந்துவோரின் உயிருக்கே ஆபத்து விளைவ தாகவும் அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.\nஇதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் ஆனது. அது தொடர்பான மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாநிலத்தில் கலப்படப்பால் விற்பனையைத் தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யு மாறும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலர் ராதா கிருஷ்ணன், ��யர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், கலப்படப் பால் விவகாரம் தொடர்பாக அரசு மேற்கொண் டுள்ள நடவடிக்கைகளை அவர் விவரித்துள்ளார்.\n“தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு தொடங்கி 2017 ஆண்டு வரை, ஆவின் பால் உட்பட மொத்தமாக 886 பால் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள் ளன. அவற்றில் 187 பால் மாதிரி கள் தரம் குறைந்தவை என்பது சோதனைகள் மூலம் உறுதியாகி உள்ளது,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பால் தவிர பால் பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ள அரசு, அவற்றுள் 57 பொருட்களின் தரம் குறைவு என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nமேலும் குறிப்பிட்ட மாதிரிகள் எந்தப் பகுதியில் இருந்து தருவிக்கப்பட்டவை என்பது குறித்த தகவல்களும் அரசின் அறிக்கையில் விவரமாக குறிப்பிடப் பட்டுள்ளது. தனியார் பால் நிறுவனங்கள் மீது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகிரங்கமாக தெரிவித்த குற்றச் சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது செயல்பாட்டை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்திருந்தனர். தனியார் நிறுவனங்களை மறைமுகமாக மிரட்டி அமைச்சர் ஆதாயமடைய பார்ப்பதாகவும் எதிர்க் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n' சாத்தியமானால் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிதல் அவசியம்’\nசிங்கப்பூரில் பிறப்பு விகிதம் 0.5% கூடியது\nசோல்சியார்: வீரர்களுடன் கைபேசி செயலியில் தொடர்பு\nபாம் வியூ தொடக்கப்பள்ளி மாணவருக்கு கிருமித்தொற்று\nகொரோனா கிருமியின் பிடியில் இருந்து தப்பிய தம்பதியர்\nமுரசொலி: தனிச்சிறப்புமிக்கது மட்டுமல்ல, அதற்கும் மேலான ஒரு வரவு செலவுத் திட்டம்\nமுரசொலி: தொற்றுநோய் காலகட்டத்தில் பொதுத் தேர்தல்\nமுரசொலி: நோயாளிகளும் உதவலாம்...வீட்டிலேயே தனித்து இருந்தால்\nமுரசொலி: கொரோனா: நீண்ட நெடும் போராட்டத்துக்கு உலகம் ஆயத்தம்\nகொரோனா கிருமி ஒழிய ஒருங்கிணைந்த முயற்சிகள் வேண்டும்\nதேசிய சேவைக்கு நினைத்தபடி தயார் செய்ய முடியவில்லை என்கின்றனர் இந்த இளையர்கள்.\n‘டாக்கோ மந்த்ரா’ எனும் பெயரில் மத்திய வர்த்தக வட்டாரத்தின் ஒரு மதுபானக்கூடத்தில்\nதிரு இலைஜாவும் குமாரி தனேஸ்வரியும் விதவிதமான இந்திய, மெக்சிகோ உணவு வகைகளை தயாரித்து வருகின்றனர்.\nஉணவுப் பிர���யர்களின் சமையல் பயணம்\nமெய்நிகர்த் தரவுகளை உருவாக்கும் மென்பொருளை உருவாக்கிய அரவிந்த் கந்தையா, இதன் மூலம் வருங்காலத்தில் உருவாகப்போகும் புத்தாக்க சிந்தனைகள் பற்றி அறிய ஆவலாக இருப்பதாகக் கூறுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதரவு மூலம் மாற்றமே இலக்கு\nஇரண்டாம் லெப்டினண்ட் குகனவேல் அசோக்குமார். படம்: குகனவேல்\nதனிப்பட்ட மனநிறைவுக்காக தொடங்கிய பொழுதுபோக்கை எதிர்கால சமுதாயத்திற்குத் தேவைப்படும் ஒன்றாக மாற்றுவதற்கு கார்த்திக் ராஜ் நாச்சியப்பன் (படம்), படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇயந்திர உலகில் பெயர் பதிக்கும் கார்த்திக்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/02/18192821/1099090/China-Corona-Virus-Spread-Virally.vpf", "date_download": "2020-04-03T16:07:45Z", "digest": "sha1:7DMQ3CYGR6K7D63VVB4QH4AFEW4FJHLW", "length": 8605, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதிய தம்பதியர் - தள்ளாடும் வயதிலும் இணைபிரியாத பந்தம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முதிய தம்பதியர் - தள்ளாடும் வயதிலும் இணைபிரியாத பந்தம்\nசீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதிய தம்பதியரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nசீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதிய தம்பதியரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வூஹான் நகரில் உள்ள மருத்துவமனையில் தம்பதியர் இருவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது 83 வயது மனைவியை அன்பாக பராமரித்து கொள்ளும் 87 வயது கணவரின் செயல்கள், தம்பதியர் இருவருக்கு இடையேயான ஆழமான அன்பின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்ட���க்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nதற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள அரங்கம்\nஸ்பெயினில் கொரோனாவுக்கு அதிகம் பாதித்த நகரமான தலைநகர் மாட்ரிட்டில், அரங்கம் ஒன்று தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.\nஜெர்மனியில் கொரோனாவுக்கு 1,107 பேர் பலி - ஒரே நாளில் 6,174 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெர்மனியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.\nகொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி மருத்துவமனையில் பிறந்தநாள் கொண்டாட்டம்\nஸ்பெயினில் 101 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுப்பட்டுள்ளார்.\n27 அடி தூரம் வரை செல்லும் கொரோனா வைரஸ் - இலண்டன் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தகவல்\nகொரோனா வைரஸ் 27 அடி தூரம் வரை செல்லும் என்று இலண்டனில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.\n\"இந்திய பொருளாதார வளர்ச்சி 4 % ஆக குறையும்\" - ஆசிய மேம்பாட்டு வங்கி கணிப்பு\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 4 சதவீதத்துக்கு குறையும் என ஆசிய மேம்பாட்டு வங்கி கணிப்பினை வெளியிட்டுள்ளது.\nகொரோனாவில் இருந்து எப்படி மீண்டது சீனா - சீனா மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன\nகொரோனாவில் இருந்து சீனா மீண்டு வந்தது எப்படி, சீனா மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன, சீனாவின் தற்போதைய நிலை என்ன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு, சீன ஊடக குழும செய்தி ஆசிரியர் திருமலை சோமு விளக்கம் அளித்துள்ளார். தற்போது அதனை பார்க்கலாம்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ulagaseithi.com/2019/04/vipulananthar-kulanthai-paruvam.html", "date_download": "2020-04-03T17:56:44Z", "digest": "sha1:OL7J7LNNO5QSVZZOW4LTWDVEVLJQZTN6", "length": 18077, "nlines": 120, "source_domain": "www.ulagaseithi.com", "title": "சுவாமி விபுலாநந்தரின் குழந்தைப் பருவம் | Ulagaseithi.com", "raw_content": "\nசுவாமி விபுலாநந்தரின் குழந்தைப் பருவம்\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nஇலங்கையின் கிழக்குத் திசையில் அமைந்துள்ளது மட்டக்களப்பு, மட்டக்களப்பிற்குத் தென் திசையிலே சுமார் இருபத்திரெண்டு மைல் தொலையில் காரைதீவுக் கிராமம் உள்ளது.\nஇக்கிராமத்தில் 1892ம் ஆண்டு மே மாதம் மூன்றாம் திகதி சுவாமி விபுலாநந்தர் பிறந்தார்.\nதந்தையாரின் பெயர் சாமித்தம்பி என்பதாகும்.\nசுவாமி விபுலாநந்தருக்கு அவரது தாய் தந்தையர் இட்ட பெயர் மயில்வாகனம் என்பதாகும்.\nமயில்வாகனனாருக்கு எழுத்தறிவித்த ஆசிரியர் திரு. க. குஞ்சித்தம்பி என்பவராவார்.\nஇவர் தமது ஒன்பதாவது வயதில் கல்முனையிலுள்ள மெதடிஸ்த பாடசாலையிலும் மட்டக் களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றார், பின்னர் மட்டக்களப்பிலுள்ள சென். மைக்கேல் கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.\nஇவரது அடக்கமும் ஆர்வமும் தாய் தந்தையரை மகிழ்ச்சியடையச் செய்தது.\nபள்ளிக் கூடத்திலும் வீட்டிலும் பாடங்களை ஒழுங்காகப் படித்தார். ஆசிரியரிடம் நல்ல பெயரையும் பெற்றார்.\n'பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவந்த மக்கட் பேறல்ல பிற”\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nடிக் டாக் இலக்கியா பரபரப்பு புகார்\nடிக் டாக் மூலமாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் நடிகையாகி விட வேண்டும் என்ற ஆசை தற்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால்...\nபுத்தாண்டுக்கு முன் 1000 ரூபா -ஜனாதிபதி\nதோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள உயர்வு வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன் வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது. இன்று பகல் ஊ...\nசித்தி-2விற்கு வந்த சோதனை, ராதிகாவிற்கு இந்த முறையும் இப்படி ஒரு சோகமா\nராதிகா இன்று இந்த அளவிற்கு மிகப்பிரபலமாக உள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் சீரியலும் ஒன்று. இவர் படங்களில் நடித்து பெயர் வாங்கிய...\nநடிகை வரலட்சுமியின் உண்மையான வயது இதுவா..\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்த படம் போடா போடி. இப்படத்தில் தான் முதன் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வரலட்சுமி ...\nபட வாய்ப்புக்காக உல்லாசம்… பிரபல இயக்குநர்கள் மீது டிக்டாக் இலக்கியா பகீர்..\nபட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில இயக்குனர்களிடம் படுக��கையை பகிர்ந்ததாகவும் ஆனால், அவர்கள் என்னை ஏமாற்றி விட்டதாகவும் டிக்டாக...\nயுடியூப் வீடியோவை பார்த்து காதலிக்கு பிரசவம் பார்த்ததால் நேர்ந்த பயங்கரம்..\nயூ டியூப் வீடியோவை பார்த்து கொண்டே கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கும்மிடிப்பூ...\n செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ, ரசிகர்களே ஷாக், இதோ\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பிக் பாஸ் நிகச்சியில் இலங்கையை சேர்ந்த பெண்ணாக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இந்த மிகச்சியில் மூலம் ரசி...\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்\nகடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் நேற்று முன்தினம் 400 ரூபாவால் விலை குறைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஆபரணத் த...\nசமந்தா தமிழ் சினிமாவிலிருந்து தெலுங்கு தேசம் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர். தமிழில் இவருக்கு கத்தி வரை பெரிய ப்ரேக் ஏதும் கிடைக்கவில்லை. ...\nஜென்ம சனி குறி வைத்திருக்கும் இந்த ராசிக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப் போகுது புதன் வக்ரமடைவதால் யாருக்கு ஆபத்து தெரியுமா\nமாசி மாதம் கும்ப மாதம். சூரியன் பெயர்ச்சியை வைத்து தமிழ் மாத ராசி பலன்கள் கணிக்கப்படுகிறது. மாத கிரகங்களின் பெயர்ச்சியும் சில நன்மைகளை தரும...\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்\nகடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் நேற்று முன்தினம் 400 ரூபாவால் விலை குறைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஆபரணத் த...\n செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ, ரசிகர்களே ஷாக், இதோ\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பிக் பாஸ் நிகச்சியில் இலங்கையை சேர்ந்த பெண்ணாக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இந்த மிகச்சியில் மூலம் ரசி...\nடிக் டாக் இலக்கியா பரபரப்பு புகார்\nடிக் டாக் மூலமாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் நடிகையாகி விட வேண்டும் என்ற ஆசை தற்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால்...\nEnglish News,4,Health,1,Jaffna,103,Kandy 2018 Violent,118,Srilanka,207,Videos,58,அழகுக்குறிப்புக்கள்,11,அறிவித்தல்கள்,4,அறிவியல் செய்திகள்,21,ஆலயதரிசனம்,39,ஆன்மீகம்,76,இந்திய செய்திகள்,126,இலங்கை செய்திகள்,1520,இன்றைய ராசிபலன்,86,உலக செய்திகள்,139,உள்ளூராட்சி தேர்தல் -2018,283,ஏனையவை,3,குற்றம்,60,சிரியா,2,சினிமா செய்திகள்,82,சு���ாமி விபுலாநந்தர்,4,தினம் ஒரு மருத்துவம்,77,தேர்தல் முடிவு,149,நம்மவர் படைப்பு,9,படத்தொகுப்பு,41,பொழுதுபோக்கு,6,மரண அறிவித்தல்,2,மருத்துவம்,92,மாத ராசி பலன்,1,யாழ்ப்பாணம்,585,விளம்பரங்கள்,1,விளையாட்டு,21,வேலைவாய்ப்பு,22,ஜோதிடம்,68,\nUlagaseithi.com: சுவாமி விபுலாநந்தரின் குழந்தைப் பருவம்\nசுவாமி விபுலாநந்தரின் குழந்தைப் பருவம்\nஇக்கிராமத்தில் 1892ம் ஆண்டு மே மாதம் மூன்றாம் திகதி சுவாமி விபுலாநந்தர் பிறந்தார். இவரது தாயார் பெயர் கண்ணம்மை தந்தையாரின் பெயர் சாமித்தம்பி என்பதாகும். சுவாமி விபுலாநந்தருக்கு அவரது தாய் தந்தையர் இட்ட பெயர் மயில்வாகனம் என்பதாகும். மயில்வாகனனாருக்கு எழுத்தறிவித்த ஆசிரியர் திரு. க. குஞ்சித்தம்பி என்பவராவார். இவர் தமது ஒன்பதாவது வயதில் கல்முனையிலுள்ள மெதடிஸ்த பாடசாலையிலும் மட்டக் களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றார், பின்னர் மட்டக்களப்பிலுள்ள சென். மைக்கேல் கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார். date of birth swami vipulananthar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/09/16/vinavu-q-and-a-about-brahminism-in-contemporary-india/", "date_download": "2020-04-03T16:18:01Z", "digest": "sha1:PCOHBBPGW2Y2FYTDTMXRC47HFHEQKHYQ", "length": 44994, "nlines": 270, "source_domain": "www.vinavu.com", "title": "கேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவா��ிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு பார்வை கேள்வி-பதில் கேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா \nகேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா \nஇந்தியாவில் இன்றும் பார்ப்பனியம் எப்படி கோலோச்சுகிறது என்ற கேள்விக்கு, ஆதாரங்களோடு பதிலளிக்க முனைகிறது இந்த கேள்வி பதில் பகுதி...\nகேள்வி: //வணக்கம்…. நான் சில மாதங்களாக வினவை இணையத்தில் வாசிக்கும் வாசகன். அதே நேரம் இடதுசாரி சிந்தனையும் பெரியார் மற்றும் அம்பேத்கரிய சிந்தனைகளால் ஈர்க்கபட்டவன். கேள்வி என்னவெனில் தாங்கள் கூறும் பார்பனியம், சனாதன கோட்பாடு இவைகள் தான் இன்றும் இந்தியாவை ஆள்கிறதா\nவலதுசாரி சிந்தனையற்ற நண்பர் என்னிடம் கேட்ட கேள்வி அதெப்படி 3% உள்ளவர்கள் 97% மக்களை ஆள முடியும் அதுவும் அரசின் முழு அதிகாரமும் எப்படி இயலும் அதுவும் அரசின் முழு அதிகாரமும் எப்படி இயலும் நானும் என்னளவில் இட ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசு உயர் பதவிகளில் அவர்களின் ஆதிக்கம் என எவ்வளவோ கூறினாலும் திருப்தி இல்லை, அவருக்கும் எனக்கும்.\nBJP போன்ற கட்சிகளுக்கு மட்டும்தான் இது பொருந்துமா. அல்ல காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளில் நிலை என்ன. இதேவேளையில் இடதுசாரி தலைவர்களும் அவாள்தான் என இன்னொரு பேச்சு எழுகிறது.. உண்மையா\n“என்றும் நினைவில் கொள், மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது..” என்ற மார்க்ஸின் தத்துவத்தின் மீதும் சமூக நீதியின் மேல் பற்றும் கொண்ட எனக்கு என் அறிவிற்கு எட்டியவரை குழப்பத்துடன் இந்த கேள்வியை எழுப்பியுள்ளேன். காத்திருக்கிறேன் பதிலுக்காக.//\nபார்ப்பனியம் என்பது சமூக அளவிலும், அரசு ரீதியிலும் செல்வாக்கு செலுத்தும் சித்தாந்தம். அது நபர்களை வைத்து மட்டும் இயங்கவில்லை.\nபார்ப்பனியம் என்பது படிநிலை சாதி – வர்க்க ஆதிக்கம் – தீண்டாமையையும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையையும், மொழி – இன ஒடுக்குமுறையையும் நியாயப்படுத்துகின்ற, போற்றிக் கொண்டாடுகின்ற சித்தாந்தம். இது வெறும் பண்பாடாக மட்டும் இல்லை, வரலாற்றில் சட்டமாகவே இருந்தது. இன்று நமது அரசமைப்பு சட்டத்திலும் தொடர்கிறது.\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு 1972-ம் ஆண்டிலேயே சட்டம் இயற்றியிருந்தாலும், அது தொடர்பாக பல வழக்குகள் போட்டிருந்தாலும் இன்று வரை அமலுக்கு வரவில்லை. கருவறையில் பார்ப்பனரல்லாத சாதியினர் நுழைந்து விடக்கூடாது என்பது இன்று வரையிலும் அமலில் இருக்கிறது. திருப்பதி வெங்கடசாலபதி, மயிலை கபாலிஸ்வரர், திருவரங்கம் ரெங்கநாதர், மதுரை மீனாட்சி, திருச்செந்தூர் செந்திலாண்டவர் என எந்தக் கோவிலிலும் சூத்திரர்களோ, பஞ்சமர்களோ பூசாரிகளாக மாற முடியாது. மாறாக அவர்களது குல தெய்வ வழிபாட்டுக் கோவில்களில் மட்டும்தான் பூசை செய்ய முடியும். இத்தெய்வங்களை சிறு தெய்வம், கறி சாப்பிடும் தெய்வம் என்று பார்ப்பனியம் இழிவுபடுத்தி வருகிறது.\nஅர்ச்சகர் பயிற்சி முடித்திருந்தும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி நியமனம் பெற இயலாது உள்ள மாணவர்கள்.\nஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கவும், ஆலயத் தீண்டாமையை ஒழிக்கவும் 1993-ல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தியது மக்கள் கலை இலக்கியக் கழகம். அந்தப் போராட்டம் நடந்த பிறகு தோழர்கள் மீது வழக்கு போடப்பட்டு சிறை வைக்கப்பட்டார்கள். அந்தக் கோவிலின் கருவறையை சுத்தப்படுத்தும் பூசை நடத்தி ’தீட்டுக் கழித்துக்’ கொண்டார்கள் பார்ப்பனர்கள். 2007-ல் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒன்று திரட்டி சங்கமாக்கி, உச்ச நீதிமன்ற வழக்கில் தலையிட்டது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம். தங்களுக்குப் பணி நியமனம் கோரி பத்து ஆண்டுகளாக அர்ச்சக மாணவர்கள் பல போராட்டங்களை நடத்தி விட்டார்கள். ஒன்றும் பயனில்லை. ஏனெனில் இது பார்ப்பனியம் ஆளுகின்ற நாடு.\nஒரு பாதிரியாரோ, ஒரு மௌல்வியோ பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படுவதில்லை. ஆனால் இந்து மதத்தில் மட்டும்தான் கடவுளுக்கு பூஜை செய்யும் வேலையை பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கிறார்கள். கூடவே மற்ற சாதியினர் தொட்டால் தீட்டு என்றும் பகிரங்கமாகவே கூறுகிறார்கள்.\n♦ ஹனிபாபு வீட்டில் போலீசு அடாவடி : ஆசிரியர்கள் மாணவர்கள் போராட்டம் \n♦ சுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் \nசபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருந்தாலும் இன்று வரை அங்கே பெண்கள் செல்ல முடியவில்லை. பா.ஜ.க-வும் காங்கிரசும் போட்டி போட்டுக் கொண்டு அங்கே பெண்களை தடுக்க வேண்���ும் என்று போராடுகின்றன. பார்ப்பன இந்துமதவெறி பக்தர்களோ ரவுடிகள் போல அங்கே வரும் பெண்களை தடுப்பதற்கு காத்திருக்கிறார்கள். இப்படி ஒரு நீதிமன்றம் தீர்ப்பே வழங்கிய பிறகும் பெண்கள் கோவிலுக்கு போக முடியவில்லை என்றால் இங்கே பார்ப்பனியத்தின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதறியலாம்.\nஅதே போன்று தாய் மொழி வழிபாடும் தடை செய்யப்பட்டு சமஸ்கிருதத்தில்தான் பூஜை, புனஸ்காரங்கள் நடந்து வருகின்றன. தமிழ் மொழி நீச பாசை என்று இழிவுபடுத்தப்படுகிறது. சிதம்பரம் தில்லை நடராசர் கோவிலில் தமிழில் பாடுவதற்கு சிவனடியார் ஆறுமுக சாமியார் இறக்கும் வரை போராட வேண்டியிருந்தது. அந்தப் போராட்டத்தை மக்கள் கலை இலக்கியக் கழகமும், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும் பல ஆண்டுகள் நடத்த வேண்டியிருந்தது. மக்கள் பேசும் மொழியாக இல்லாத சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு கோடிகளைக் கொட்டிக் கொடுத்து பரப்பி வருகிறது. பல்வேறு பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருத துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு வருகிறது.\nதன் வாழ்நாள் முழுவதும் தில்லையில் தமிழ்பாட போராடி மறைந்த ஆறுமுகசாமி.\nமதத்தை தாண்டி செல்வாக்குடன் இருக்கும் சங்கர மடங்கள் அனைத்திலும் பார்ப்பனர்களே சங்கராச்சாரிகளாக பட்டமேற்க முடியும். அதே போன்று சைவ ஆதினங்களில் சைவ வேளாளர்களே ஆதீனங்களாக பதவியேற்க முடியும். இந்த மடங்களுக்கென்று பெரும் சொத்தும், விவசாய நிலங்களும் உள்ளன. சூத்திர, பஞ்சம மக்களோ இந்த நிலங்களில் வேலை பார்க்கும் தகுதியைத்தான் பெற்றிருக்கின்றனர். பார்ப்பனர்களும் இதர உயர்சாதியினரும் விவசாயம் வேலைக்காகாது என நிலங்களை சென்ற நூற்றாண்டிலேயே விற்று விட்டு, சென்னை, தில்லி, அமெரிக்கா என்று குடியேறி விட்டனர். மற்ற சாதி மக்கள்தான் வயிற்றில் அடித்தாலும் விவசாயத்தை விடமுடியாமல் இன்றும் வேலை பார்க்கின்றனர்.\nபிறப்பின் அடிப்படையில் தொழில்களை வரையறுத்திருக்கிறது பார்ப்பனியம். அதன்படி இன்றுவரை அருந்ததி இன மக்கள் துப்புரவு தொழில்களையே மேற்கொண்டு வருகின்றனர். சலவை தொழிலாளி, முடிவெட்டும் தொழிலாளி, என்று சாதியின் அடிப்படையில் பணி செய்வது இன்றும் தொடர்கிறது. ஆகப்பெரும்பான்மையான தலித் மக்கள் விவசாயக் கூலிகளாகவே இன்றும் இருக்கின்றனர். இந்த வேலைகளில் ஒரிரு விதி விலக்குகள் தவிர பார்ப்பன, ஷத்ரிய, வைசிய சாதிகளைச் சார்ந்தோரை பார்க்க இயலாது.\nஇந்தியாவின் தொழில் துறை பெரும்பாலும் பார்ப்பன – பனியா சாதிகளைச் சார்ந்தோரால்தான் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அதே போன்று ஊடகங்களில் பெரும்பான்மை பார்ப்பன ஊடகங்களாகவும், பார்ப்பன கருத்தியல்களை பரப்பும் நிறுவனங்களாகவும் உள்ளன. வெள்ளி அன்று ஆன்மீக மலர் போடாத நாளேடு இல்லை. அதில் கிறித்தவ, முசுலீம் மதங்களுக்கு ஐந்து சதவீத இடத்தை ஒதுக்கிவிட்டு மற்றவை பார்ப்பன புராண புரட்டுக்களும், ஜோசிய பலன்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது இது சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்டு அனைத்து டி.வி சானல்களில் காலை நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.\nஅரசு விடுமுறைகளில் இந்துப் பண்டிகைகளுக்குத்தான் விடுமுறை அதிகம். தீபாவளி, அக்ஷய திரியை போன்ற பண்டிகைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் விற்பனைக்காக முன்னிலைப்படுத்துகின்றன. சந்திராயன் 2 வெற்றிகரமாக அமைவதற்கு மட்டுமல்ல, விடும் ஒவ்வொரு செயற்கை கோளுக்கும் திருப்பதி சென்று ஆசி வாங்குகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம். அதே போன்று கப்பற்படைக்கு ஒரு புதிய கப்பல் வெள்ளோட்டம் விடப்படுகிறது என்றால் தேங்காய் உடைத்து, ஐயர் பூசை செய்துதான் விடுகிறார்கள். சரஸ்வதி பூஜை என்று அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் அலுவலக ரீதியாகவே கொண்டாடுகின்றன.\nபெண்களைப் பொறுத்தவரை பார்ப்பனிய பிற்போக்குத்தனங்கள் இன்றும் செல்வாக்கோடு அடிமைப்படுத்துகின்றன. ஆணவக் கொலை, குழந்தை திருமணம், வரதட்சிணைக் கொடுமைகள், காதல் மணம் மறுப்பு என்பதை ஆதிக்க சாதி இந்துக்கள் இன்றளவும் பின்பற்றுகிறார்கள். அதற்கான வழிகாட்டும் கோட்பாடுகள் கீதை, மனுஸ்மிருதியில் இருப்பது இன்றும் செல்லுபடியாகிறது.\nகோமாதாவின் புனிதத்தை இந்திய அரசியல் சட்டமே வரையறுத்து வைத்திருக்கிறது. அதன்படி பசுவை எங்கேயும் கொல்ல முடியாது. வட இந்தியாவில் மாட்டுக்கறியின் பெயரில் முசுலீம்களும், தலித்துக்களும் தாக்கப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர். கொலை செய்த குற்றவாளிகளோ நிரபராதிகளாக வரவேற்கப்படுகின்றனர். மாட்டு மூத்திரத்தை ஆய்வு செய்து சந்தைப்படுத்த நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படு���ிறது. வட இந்தியாவில் இறைச்சி சாப்பிடுவதையே ஒரு குற்றம் போல ஆக்கி விட்டனர். இதனால் கால்நடை இறைச்சி தொழில் சரிந்து போயிருக்கிறது.\n♦ சிறப்புக் கட்டுரை : பார்ப்பனியம் – சமத்துவத்தின் முதல் எதிரி \n♦ கேள்வி பதில் : ஆணாதிக்க சமூகத்தின் அலங்காரங்களை ஒரு பெண் துறப்பது எப்படி \nஇது போக தலித்துக்களும், முசுலீம்களும் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். ரோகித் வெமுலா, அக்லக், பெஹ்லுகான் என்று அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கட்டப் பஞ்சாயத்து செய்யும் அர்ஜுன் சம்பத்தை கொலை செய்ய சதி என அப்பாவி முசுலீம்களை கைது செய்ய தேசிய புலனாய்வு முகமை தமிழகத்திற்கு விரைந்தோடி வருகிறது. ஆனால் இந்துமதவெறியர்கள் நடத்திய கொலைகள், கலவரங்களில் யாரும் தண்டிக்கப்படவில்லை. மட்டுமல்ல பிரக்யா சிங் தாக்கூர் எம்.பியாகவே தெரிவு செய்யப்படுகிறார். அசீமானந்தா விடுதலை செய்யப்படுகிறார்.\nஅதிகார வர்க்கத்தின் உயர் பிரிவில் பார்ப்பன – உயர் சாதியினரே கோலேச்சுகின்றனர். ரா, சிபிஐ, இராணுவம், பிரதமர் போன்ற பதவிகளுக்கு முசுலீம்கள் வரக்கூடாது என்பது எழுதப்படாத சட்டமாகவே பின்பற்றப்படுகிறது. முசுலீம்கள் அவர்களது மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப எந்த துறையிலும் இல்லை. பாராளுமன்றத்திலும் இல்லை.\nஇப்படி இந்தியாவின் 24 மணி நேர வாழ்விலும் பார்ப்பனியம் முழு செல்வாக்கு செலுத்துகிறது. அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை பா.ஜ.க. தீவிர இந்துத்துவத்தை பின்பற்றுகிறது என்றால் காங்கிரசு மிதவாத இந்துத்துவத்தை பின்பற்றுகிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் ஆளும் காங்கிரசு அரசுகள் இந்துத்துவ அஜெண்டாக்களை போட்டி போட்டுக் கொண்டு செயல்படுத்துகின்றனர்.\nஇடது சாரிகளைப் பொறுத்தவரை பிறப்பின் அடிப்படையில் பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை. அவர்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்து பயிற்சி அளிக்கப்பட்டு பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. மற்றபடி பார்ப்பனியத்தின் செல்வாக்கு என்பது இடதுசாரி பிரிவில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகளின் கொள்கை – திட்டத்தோடு தொடர்புடையது. சி.பி.எம்., சி.பி.ஐ கட்சிகள் பார்ப்பனியம் என்று வரையறுத்து செயல்படுவதில்லை. இந்து மதத்தில் நல்ல இந்து மதம் இருப்பதாக அவர்கள் இந்துக்களிடம் அரசியல் பேசுகின்றனர். பார்ப்பனிய பண்டிகைகளுக்கு சிறப்பிதழ் கொண்டு வருகின்றனர். மார்க்சிய லெனினிய இயக்கம் தான் பார்ப்பனியம் என்ற வரையறுப்பை வைத்து செயல்படுகிறது.\nஇந்தியாவில் சமூக மாற்றம் குறித்து செயல்பட விரும்பும் எவரும் நமது மக்களை அடிமைச் சங்கிலியால் கட்டி வைத்திருக்கும் பார்ப்பனியத்தை எதிர்த்து பல்வேறு துறைகளில் அரசியல், பண்பாட்டு போராட்டங்களை நடத்த வேண்டியிருப்பது முன் நிபந்தனையாக இருக்கிறது.\nவினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதினமலர் | திருமணம் – பொது வாழ்க்கை | கொரோனா வைரஸ் | அர்ஜுன் ரெட்டி | சாதி மறுப்பு | கேள்வி – பதில் \nகம்யூனிஸ்ட்டுகள் | பெண்ணியம் | தேவேந்திர குல வேளாளர் | தமிழ் தேசியர்கள் | கேள்வி பதில்\nஹைட்ரோகார்பன் திட்டம் – பாஜகவுக்கு எதிர்க்கட்சி கம்யூனிஸ்ட்டா காங்கிரசா | கேள்வி – பதில் \nமனித குலத்தின் ஆகப்பெரும் அபாயமான பார்ப்பனிய சித்தாந்தம் பார்ப்பனியத்தை இன்னதென்று அறியாமல் ஏற்றுக்கொண்டிருக்கும் கருப்பு “மோடி” பார்ப்பனர்களாலேயே உயிர் வாழ்கிறது..\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\nதிருடிய பணத்தை திருப்பிக் கொடு பேருந்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் – படங்கள்...\nஇதுதான் ராமராஜ்யம் | நூல் அறிமுகம்\nஆதார் அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா\nஅம்மா மட்டுமா ஊழல்… ஊடக மாமாக்களின் கட்டுரை காவியங்கள்\nபுரட்சிகர தொழிற்சங்கத்தை அழிக்க முதலாளிகள் ஜெயாவிடம் சரண்\nநூல் அறிமுகம் : சாதியற்ற தமிழர் – ச���தியத் தமிழர்\nசிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-03T18:01:41Z", "digest": "sha1:XF23HTFSEHDZKTPQQPD6CYR2CIAPZKEG", "length": 2993, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "கிர்ஷ்ண மத்ரன்", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\nஉங்கள் பெயர் கிர்ஷ்ண மத்ரன் பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nஅதே போன்ற ஒலி சிறுவர்கள்: கபிலேஷ், கார்த்திக், கார்த்திகேயன், கபிலன், க.த.ப.எ. ஆண் குழ்ந்தை, கோபி, கணபதிராஜா, குருராஜ்\nஅதே போன்ற ஒலி கொண்ட பெண்கள்: கிர்ஷ்ண மித்ரன், கோபிநாத், காஷிகா, கலையரசி, கவிஶ்ரீ, கன்ஷிதா, கீர்த்தனா, க\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: தகவல் இல்லை\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: தகவல் இல்லை\nஆங்கில உச்சரிப்பு: தகவல் இல்லை\nகருத்து வெளிநாட்டவர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - 2 அசைகள் கொண்ட பெண் குழந்தை பெயர்கள்\nகிர்ஷ்ண மத்ரன் கருத்துரைகளின் படி\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் கிர்ஷ்ண மத்ரன்\nஇது உங்கள் பெயர் கிர்ஷ்ண மத்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%E2%80%9A%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%A0%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE%20%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%CB%86%20%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD:%20%C3%A0%C2%AE%E2%80%A1%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE%20%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF", "date_download": "2020-04-03T16:53:20Z", "digest": "sha1:MR6DUJ6IVDDYMZTXHPFLSY747LVXTZ5R", "length": 3582, "nlines": 79, "source_domain": "karurnews.com", "title": "Toggle navigation", "raw_content": "\nநாளை கடைசி ஒருநாள் போட்டி\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nஅசத்தலான ஐடியாவுக்கு ரூ.12 லட்சம் பரிசு: ரயில்வே அறிவிப்பு\nஉணவுக்கு தட்டுப்பாடு இல்லாத உலகை உருவாக்குவதே பொருளாதார வளர்ச்சியின் குறி��்கோளாக இருக்க வேண\nடென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் ஜப்பான் வீராங்கனை\nதாஜ் மஹாலுக்கு மேலே ராட்சத பலூனில் சவாரி\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nசர்வதேச விண்வெளி வீரர்கள் தினம்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nRiots in Karur - கரூரில் கலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/spirituality/astrology/16465-2020-maharam", "date_download": "2020-04-03T18:31:25Z", "digest": "sha1:C4LEFCWAHMRIBN4AFPWPNTIOHA3YWIW3", "length": 14425, "nlines": 166, "source_domain": "www.4tamilmedia.com", "title": "2020 புத்தாண்டுப் பலன்கள் : மகரம்", "raw_content": "\n2020 புத்தாண்டுப் பலன்கள் : மகரம்\nPrevious Article பன்னிரு இராசிகளுக்குமான பங்குனி மாத பலன்கள்\nNext Article 2020 புத்தாண்டுப் பலன்கள் : தனுசு\nமகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)\nஎல்லோரிடமும் இதமான அணுகுமுறையும், மனஉறுதியும் மிக்க மகர ராசியினரே இந்த ஆண்டு பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாறும்.\nஉடல் ஆரோக்கியம் வலுப்பெறும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதூரியம் அதிகரிக்கும்.\nதொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அனுபவப் பூர்வமான அறிவு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். செயல்திறன் அதிகரிக்கும். உங்களுக்கான வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்து பாராடுகள் பெறுவீர்கள்.\nகுடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையை தரும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள்.\nபெண்களுக்கு புத்திசாதூரியம் அதிக ரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமா�� வைத்திருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.\nஅரசியல் துறையினருக்கு சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.\nஉத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:\nஇந்த ஆண்டு நண்பர்களின் உதவி சிறப்பாக இருக்கும் என்றாலும் நல்ல நட்புகளை தேர்ந்தெடுத்துப் பழகுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளை எதிர் நீச்சல் போட்டே முடிக்க வேண்டி வரும். எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் நற்பலனைப் பெற முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர் பார்த்த இலக்கை அடைவீர்கள்.\nஇந்த ஆண்டு கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும் ஏற்படும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்கு பின் நிறைவேறும். புத்திர வழியில் நிம்மதி குறைவு, பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்றாலும் ஒற்றுமை குறையாது.\nஇந்த ஆண்டு உற்றார், உறவினர்களை சற்றே அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் அமையும் என்றாலும் கூட்டாளிகளால் சற்று நிம்மதி குறைவு ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்பட முடியும்.\nபரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சனேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி வர துன்பமும், தொல்லையும் நீங்கும். மனோதைரியம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், புதன், ���ெள்ளி\n- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)\nஉங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nPrevious Article பன்னிரு இராசிகளுக்குமான பங்குனி மாத பலன்கள்\nNext Article 2020 புத்தாண்டுப் பலன்கள் : தனுசு\nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n\" நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள்\" - இத்தாலியின் அழுகைக்கு மத்தியில் ஆர்பரித்து எழும் பாடல் \nஇத்தாலி \" முழு நாட்டையும் காயப்படுத்திய ஒரு பெருந்துயரம்\" - ரோம் மேயர் வர்ஜீனியா ராகி\nசுவிற்சர்லாந்தில் இன்று நன்பகல் 12 மணிமுதல் அடுத்து வரும் 24 நேரத்திற்கு \"எல்லாம் நன்றாகும்\"\nகோரோனோவும் ஒரு விவசாயின் கணிப்பும் \nகொரோனா பற்றி சினிமா பிரபலங்கள் சிலர்....\nசுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கிறது \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd1-35.html", "date_download": "2020-04-03T17:30:47Z", "digest": "sha1:4TOGRBICS5SRXILXDUPG2VON2WZUH3LI", "length": 52443, "nlines": 429, "source_domain": "www.chennailibrary.com", "title": "பாண்டிமாதேவி - Pandimaadevi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\n35. நெஞ்சமெனும் கடல் நிறைய...\nகிழே மணற் பரப்பிலிருந்து மதிவதனியின் பெயரைச் சொல்லி யா���ோ அழைக்கும் குரலைக் கேட்டு முகத்தில் கலவரம் தோன்ற அவளைப் பார்த்தான் குமாரபாண்டியன். 'இரவு நேரத்தில் கடலோரத்துத் தனிமையில் உயரமான மரக்கிளையின் மேல் அப்படி ஓர் அழகிய பெண்ணோடு நிற்கும் இளைஞனை மூன்றாவது மனிதன் பார்த்தால் எவ்வளவு தவறாகக் கற்பனை செய்து கொள்ள முடியும்' இதை நினைக்கும் போது ஒரு துன்பத்திலிருந்து நீங்கி இன்னொரு துன்பத்தில் சிக்கிக் கொண்டுவிட்டது போன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. அவன் அஞ்சினான். அந்த அச்சம் அவனுடைய முகத்தில், பார்வையில், பேச்சில் வெளிப்பட்டுத் தெரிந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஎன் சீஸை நகர்த்தியது யார்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஉடல் - மனம் - புத்தி\nநிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு\nவீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\nநிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்\n கீழேயிருந்து யாரோ உன்னைக் கூப்பிடுகிறார்களே\n\"வேறு யாருமில்லை. என் தந்தை தான். நேரமாயிற்றே என்று என்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறார்.\"\n இந்த நிலையில் உன்னோடு என்னை இங்கே பார்த்தால் என்ன நினைத்துக் கொள்வார்\nஅவனுடைய கேள்வியின் உட்பொருள் விளங்காதவள் போல் அவன் முகத்தைச் சாதாரணமாகப் பார்த்தாள் அவள். பின்பு மெல்லச் சிரித்தாள். சிறிது சிறிதாகச் செந்நிற மலர் போல் நடு இதழில் மலர்ந்த அந்தச் சிரிப்பு இதழ் முடியும் இடத்தில் வலது கன்னத்தில் ஒரு சிறு குழியாகத் தேங்கி மறைந்தது. அவள் சிரிக்கும் போதெல்லாம் தென்படும் அந்த நளினச் சுழிப்பு சிரிப்பின் இங்கிதங்களையெல்லாம் மொத்தமாக ஒன்று சேர்த்துக் காட்டும் இறுதி முத்திரையாக அமைந்தது. எதிரே நின்று காண்பவரின் எண்ணங்களைத் தேக்கிச் சிறைப்பிடிக்கும் அந்த இங்கிதச் சிரிப்பில் சற்றே கிறங்கி நின்றான் இராசசிம்மன்.\nஅப்போது இரண்டாவது முறையாகக் கீழேயிருந்து அவள் தந்தை அவளை இரைந்து கூப்பிடும் ஒலி எழுந்தது.\n பேசாமல் நீ மட்டும் கீழே இறங்கிப் போய்விடு. நான் இப்படியே மரக்கிளையில் ஒளிந்து கொண்டு விடுகிறேன்.\"\nஅவனுடைய குரலில் இருந்த நடுக்கத்தையும், பதற்றத்தையும் உணர்ந்து அவள் மீண்டும் புன்முறுவல் பூத்தாள். அவனுக்கோ இரைந்து பேசவே நா எழவில்லை. அவன் பயந்தான்.\n\"ஏன் தான் இப்படிப் பயப்படுகிறீர்களோ நீங்கள் மரியாதையாக என்னோடு கீழே இறங்கி வரப்போகிறீர்களா மரியாதையாக என்னோடு கீழே இறங்கி வரப்போகிறீர்களா அல்லது நான் கீழே இறங்கிப் போய் 'மரத்தில் ஒரு திருடன் ஒளிந்து கொண்டிருக்கிறான்' என்று என் தந்தையிடம் சொல்லட்டுமா அல்லது நான் கீழே இறங்கிப் போய் 'மரத்தில் ஒரு திருடன் ஒளிந்து கொண்டிருக்கிறான்' என்று என் தந்தையிடம் சொல்லட்டுமா\nமுதலில் மரக்கிளையிலிருந்து கீழே இறங்கிக் கால் வைத்துக் கொண்டு கையை நீட்டிக் குமாரபாண்டியனை இறக்கி விட்டாள் அவள்.\nமரத்திலிருந்து முன்பின் அறிமுகமில்லாத இளைஞன் ஒருவனோடு தம் பெண் இறங்குவதைக் கண்டு ஒன்றும் விளங்காமல் திகைப்பும் சிறிது சினமும் அடைந்தார் கீழே நின்று கொண்டிருந்த மதிவதனியின் தந்தை.\n இவர் தான் நமது வலம்புரிச் சங்கை விலைக்கு வாங்கியவர்\" என்று அவனை இழுத்துக் கொண்டு போய்த் தன் தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தாள். சிறு குழந்தை வீட்டில் பெரியவர்களுக்குத் தெரியாமல் கண்டெடுத்த விளையாட்டுப் பொம்மையை அடக்க முடியாத ஆசைத் துடிப்போடு பெரியவர்களிடம் கொண்டு போய்க் காட்டுவது போன்ற மகிழ்ச்சித் துள்ளல் மதிவதனியிடம் இருந்தது. முதலைக்கு வலை விரித்துக் கொண்டு மரத்தின் மேல் காத்திருந்தது, அப்போது அவன் எவராலோ துரத்தப்பட்டு வலையின் குறுக்கே ஓடி வந்தது, அவனைக் காப்பாற்றுவதற்காகத் தான் வலையைத் தூக்கியது ஆகிய எல்லா நிகழ்ச்சிகளையும் ஒரே மூச்சில் தன் தந்தையிடம் சொல்லிவிட்டாள் அவள்.\nவிவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்புதான் அந்த மனிதருடைய முகத்தில் மலர்ச்சியைக் காண முடிந்தது.\n\"விலைமதிப்பற்ற இந்தச் சங்கை வாங்குவதற்கு யார் வரப் போகிறார்கள் என்று நெடுநாட்கள் காத்திருந்தோம். இத்தனை நாட்களுக்குப் பிறகு நீங்கள் அந்தப் பாக்கியத்தை அடைந்திருக்கிறீர்கள்\" என்று சொல்லிக் கொண்டே குமாரபாண்டியனின் கையிலிருந்த சங்கை வாங்கி மேலும் கீழும் திருப்பிப் பார்த்தார். பின்பு அந்தச் சங்கை வைத்திருப்பவருக்கு அதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை விவரித்துவிட்டு அதை அவனிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்.\nகணக்குப் பாராமல் பொற்கழஞ்சுகளை அள்ளிக் கொடுத்து வலம்புரிச் சங்கை விலைக்கு வாங்கிய அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன், எந்த நகரத்தில் வசிப்பவன், என்ன பெயரினன் என்பதையெல்லாம் அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினார் மதிவதனியின் அருமைத் தந்தை.\n'காவிரிப்பூம்பட்டினத்தில் ஏதோ ஒரு பெரிய பொன் வணிகரின் புதல்வன்' என்று அவர் நம்பும் விதத்தில் பொய் சொல்லித் தப்பித்துக் கொண்டான் குமாரபாண்டியன். மேலும் தொடர்ந்து அவர் கேட்ட கேள்விகளுக்கு ஒவ்வொரு பொய்யாக மனத்துக்குள் உருவாக்கித் தடுமாற்றமின்றி வெளியிட்டுக் கொண்டிருந்தான் அவன். பழகிவிட்டால் பொய்யைக் கூட அழகாகச் சொல்ல முடிகிறது. மாபெரும் கற்பனைக் காவியங்களைப் படைத்த மகா கவிகளே அந்த வேலையைத் திறம்படச் செய்திருக்கும் போது தென்பாண்டித் தமிழ் இளவரசனால் மட்டும் முடியாமல் போய்விடுமா\n\"திருட்டுப் பயமே இல்லாத இந்தத் தீவில் உங்களை யார், எதற்காகத் துரத்திக் கொண்டு வந்தார்கள் அவர்களால் உங்களுக்கு எத்தகைய துன்பம் நேர இருந்தது அவர்களால் உங்களுக்கு எத்தகைய துன்பம் நேர இருந்தது\" என்று மதிவதனியின் தந்தை அவனைக் கேட்ட போது, \"தீவின் கரையோரமாகப் போய்க் கொண்டிருந்தேன். என் கையிலிருந்த இந்தச் சங்கைப் பறிப்பதற்காகவோ என்னவோ, யாரோ சிலர் என்னைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். உங்கள் பெண் மட்டும் என்னைக் காப்பாற்றியிரா விட்டால் நான் அவர்களிடம் சிக்கிக் கொள்ள நேர்ந்திருக்கும். உங்கள் பெண் மதிவதனிக்கும் நான் மிகவும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்\" என்று அவரிடம் கூறினான் அவன். அப்போது அவன் கண்களின் கடையோரத்தில் மிதந்த கள்ளக் குறும்புப் பார்வை அவள் மேல் சென்றது. அந்தப் பார்வையின் விளைவாக அவள் பூத்த புன்னகை படர்ந்து இதழ்க் கோடியில் சுழித்து மறைந்தது.\n உங்கள் பெண் துணிவு மிகுந்தவள்\" என்று அவளையும் அருகில் வைத்துக் கொண்டே அவரிடம் பிரமாதமாகப் புகழத் தொடங்கினான் குமாரபாண்டியன்.\n\"சிறு வயதிலிருந்தே தாயில்லாமல் வளர்ந்தவள். இன்னும் விளையாட்டுப் புத்தி போகவில்லை. துடுக்குத்தனம் அதிகமாக இருக்கிறது. நினைவு தெரிந்து பொறுப்பு வர வேண்டுமே என்று தான் எனக்கு இடைவிடாத கவலை.\"\nபெரியவர் அவனிடம் குறைபட்டுக் கொண்டார். பேசிக் கொண்டே மூவரும் அங்கிருந்து நடந்தார்கள்.\nதன் தந்தைக்குப் பக்கத்தில் துள்ளிக் குதித்து நடந்து வந்த அவள், தாய் மானுக்குப் பக்கத்தில் வரும் குட்டி மான் போல் தோன்றினாள்.\n\"அப்பா, முதலைக்காக வலை விரித்துக் காத்திருந்தது தான் மீதம். ஒரு முதலை கூட வரவில்லை. இந்த மனிதர் வலையில் விழுந்து நேரத்தை வீணாக்கியிராவிட்டால் ஒரு முதலையாவது தப்பித் தவறி வந்திருக்கும்.\" பேசாமல் நடந்து கொண்டிருந்த அவனைப் பேச வைக்க நினைத்த மதிவதனி தன் சொற்களால் வம்புக்கு இழுத்தாள்.\n\"தான் செய்த குற்றத்துக்கு பிறர் மேல் பழி சுமத்துவது தான் செம்பவழத் தீவின் நடைமுறை வழக்கமோ தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தவனை வலைக்குள் இழுத்துச் சுருக்கி மேலே தூக்கியது அல்லாமல் என் மேல் பழி கூறவும் செய்கிறாயே தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தவனை வலைக்குள் இழுத்துச் சுருக்கி மேலே தூக்கியது அல்லாமல் என் மேல் பழி கூறவும் செய்கிறாயே\n ஒரு வார்த்தை சொல்வதற்குள் இவருக்கு எவ்வளவு கோபம் வருகிறது பாருங்கள் அப்பா\n விளையாட்டுத்தனமாக எதையாவது பேசிக் குறும்பு செய்வதே உனக்கு வழக்கமாகப் போயிற்று.\"\nதந்தையின் வார்த்தைகளிலிருந்த கண்டிப்பின் கடுமை அவள் பேச்சுக்கு அணையிட்டது. மூவரும் பேசாமல் கரையோரமாகவே நடந்தார்கள்.\n\"நீங்கள் எந்த இடத்துக்குப் போக வேண்டும் உங்களுக்கு வழி தெரியாவிட்டால் நாங்கள் உடன் வந்து காண்பித்துவிட்டுப் பின்பு வீடு செல்வோம்\" என்றார் பெரியவர்.\n\"வேண்டாம் நானே போய்க் கொள்வேன். அதோ கடலோரத்தில் நிற்கிறதே ஒரு கப்பல், அதற்கு அருகில் கரையில் எங்கள் கூடாரம்\" என்று கூறிவிட்டு இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்படத் தயாரானான் குமாரபாண்டியன். கடைசியாக அந்தப் பெண்ணின் முகத்தை ஒரு முறை காணும் அவாவோடு அவன் கண்கள் திரும்பிய போது அவள் கண்கள் அதற்காகவே காத்திருப்பது போல் அவனைப் பருகிக் கொண்டிருந்தன. \"இங்கிருந்து என்றைக்கு உங்கள் கப்பல் புறப்படுகிறது\" என்று பெரியவர் கேட்டார்.\n\"நாளை வைகறையில் நாங்கள் புறப்படுகிறோம்.\"\n\"மறந்து விடாதீர்கள். எத்தனையோ எண்ணங்களுக்கு நடுவே எங்களையும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். திரும்பும் போது உங்கள் கப்பல் இந்தப் பாதையாக வந்தால் உங்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை எங்களுக்கு அளியுங்கள்\" - பெரியவர் தழுதழுக்கும் குரலில் வேண்டிக் கொண்டார்.\n\"உங்களை நினைப்பதற்காக நான் அதிகம் துன்பப்பட வேண்டியதேயில்லை, பெரியவரே இந்தச் சங்கு என் கையில் இருக்கிற வரையில் உங்களையும் உங்கள் பெண்ணையும் நான் நினைக்க��மல் இருக்க முடியாது. இதைக் காணும் போது, தீண்டும் போது, ஒலிக்கும் போது உங்களை நினைத்து மகிழ்வேன்.\"\n போய் வாருங்கள். வணக்கம்.\" பெரியவரும், மதிவதனியும் கைகூப்பி வணங்கி விடை கொடுத்தனர். நீண்ட செம்மையான தாமரைப் பூக்கள் இரண்டு அளவாக, அழகாக ஒன்றுபட்டுக் குவிந்தது போல் குவிந்த மதிவதனியின் கூப்பிய கரங்களை, அவற்றின் காட்சியை அப்படியே தன் நினைவில் பதித்துக் கொண்டு திரும்பி நடந்தான் குமாரபாண்டியன். போகும் போது கையிலிருந்த சங்கை மார்போடு அணைத்துக் கொண்டான். அவன் மனத்தில் என்ன நினைத்துக் கொண்டு அதைச் செய்தானோ இரண்டு வழிகளிலும் சென்ற நான்கு கண்கள் சிறிது தொலைவு செல்வதற்குள் எத்தனை முறைகள் திரும்பிப் பார்த்துக் கொண்டன என்று கணக்கிட்டுச் சொல்ல இயலாது.\nகுமாரபாண்டியனுக்கும், மதிவதனிக்கும் தரையில் நடப்பதாகவே நினைவில்லை. வானில் நிலவில் மிதப்பது போல் ஒரு பூரிப்பு. அவர்களின் கண்கள் சந்தித்துக் கொண்ட அந்தச் சில விநாடிகள் என்றுமே நிலைக்கும் விநாடிகள்; மகாகவிகளைப் பாடவைக்கும் விநாடிகள் அவை.\nஎதிரே சக்கசேனாபதி தேடிக் கொண்டு வந்திருக்கா விட்டால் குமாரபாண்டியனுக்குச் சுய நினைவு வர இன்னும் எவ்வளவு நேரமாகியிருக்குமென்று சொல்ல முடியாது.\n நீங்கள் நாளைக் காலையில் பயணம் செய்ய வேண்டியதை மறந்து இப்படிச் சுற்றிக் கொண்டிருந்தால் உடல் என்ன ஆகும் போகும் போது சொல்லிக் கொள்ளாமல் வேறு போய் விட்டீர்கள். இரவில் நேரங்கெட்ட நேரத்தில் நான் எங்கே வந்து உங்களைத் தேடுவேன் போகும் போது சொல்லிக் கொள்ளாமல் வேறு போய் விட்டீர்கள். இரவில் நேரங்கெட்ட நேரத்தில் நான் எங்கே வந்து உங்களைத் தேடுவேன்\n\"கடல் ஓரமாகச் சிறிது தொலைவு உலாவி விட்டு வந்தேன். பகலில் உறங்கி விட்டதால் எனக்கு உறக்கம் வரவில்லை.\"\nபோன இடத்தில் நடந்த நிகழ்ச்சியை அவன் சக்கசேனாபதியிடம் கூறவில்லை. இருவரும் கூடாரத்தில் போய்ப் படுத்துக் கொண்டார்கள்.\nஇரவு நேரங்கழித்துப் படுத்துக் கொண்டதனால் காலையில் விடிந்த போது பொழுது வழக்கத்தை விட விரைவாகவே புலர்ந்து விட்டது போலிருந்தது. சக்கசேனாபதி விரைவாகவே பயண ஏற்பாடுகளையெல்லாம் முழுமையாகச் செய்து வைத்திருந்தார். பொழுது புலர்ந்தும், புலராமலும் மங்கலமாக இருந்த நேரத்தில் அவர்களுடைய கப்பல் புறப்பட்டது. காலை நேரத்தின் மணத்தோடு கூடிய ஒரு வகைக் குளிர்க்காற்று செம்பவழத் தீவின் உயிர்க் குலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எழுப்பிக் கொண்டிருக்கும் சமயத்தில் அவர்கள் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். குமாரபாண்டியனும் சக்கசேனாபதியும் கப்பலின் மேல் தளத்துத் திறந்த வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். மேலே வைகறையின் வானவெளி வெண்ணீலப்பட்டு விரிப்பைப் போல் படர்ந்து கிடந்தது. அந்த வெண்ணீலத் துணியின் கீழே அடியோரத்து நெருப்பு நிறத்தில் சிவப்புச் சரிகை மினுமினுப்பது போல் சூரியன் உதயமாகியது.\nஇளவரசன் இராசசிம்மனின் கையிலிருந்த பொன்னிற வலம்புரிச் சங்கு அடிவானத்து ஒளியை வாங்கி உமிழ்ந்து வண்ணம் காட்டியது. ஆட்டமின்றி மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் கப்பலின் தளத்தில் நின்று கொண்டு அந்த அழகைச் சுவைப்பதற்கு ஆசையாக இருந்தது அவனுக்கு.\nஅந்தச் சங்குதான் அவன் மனதுக்கு எவ்வளவு நினைவுகளைக் கொடுத்து உதவுகிறது அதன் நிறத்தை மட்டும் பிரித்து நினைத்தால் அவனுக்கு மதிவதனியின் நிறம் நினைவுக்கு வருகிறது. அதில் பதிந்துள்ள முத்துகள் அவள் சிரிப்பு. பவழங்கள் அவள் இதழ்கள். சங்கு வளைந்து திருகும் இடத்திலுள்ள சுழிப்பு அவள் சிரிக்கும் போது கன்னத்தில் விழும் சுழிப்பு. அதன் கூம்பிய தோற்றம் அவள் கைகள் செலுத்திய வணக்கம். அந்தச் சங்கை ஏந்தி நிற்கும் அவன் உள்ளங்கைகளுக்கு அவளையே ஏந்திக் கொண்டிருப்பதாக ஓர் இனிய பிரமை.\nகரையிலிருந்து யாரோ கைதட்டிக் கூப்பிடும் ஒலி மங்கலாகக் கேட்டது. சங்கை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த இராசசிம்மன் நிமிர்ந்து திரும்பிப் பார்த்தான். தீவின் கரையிலிருந்து மணல் திட்டு ஒன்றில் மதிவதனி இரண்டு கைகளையும் உயர்த்திக் கொண்டு நின்றாள். அவள் தெரிந்தாள். அவளுடைய சொற்கள் அவனுக்குக் கேட்கவில்லை. அவள் தனக்கு விடை கொடுக்க வந்ததைத் தான் கண்டு கொண்டதை எந்தக் குரலால், எந்த அடையாளத்தால் அவளுக்குத் தெரிவிப்பதென்று தெரியாமல் தயங்கினான் இராசசிம்மன். கப்பல் நகர நகர அவள் உருவம் சிறிது சிறிதாக மங்கியது.\nஅதே போல் அவன் உருவமும் அவள் கண்களுக்கு மங்கியிருக்கும். அவன் உயிரைக் காப்பாற்றி உதவிய அந்தப் பேதைப் பெண் தன் நெஞ்சின் அன்பையெல்லாம் திரட்டிக் கொண்டு வந்து அவனுக்கு விடை கொடுக்கிறாள். அதை ஏற்றுக் கொண்ட ��ன்றியை அவன் எப்படித் தெரிவிப்பது வார்த்தைகளில் கூறினால் அந்த ஒலி அவள் செவிகளில் அடைவதற்கு முன் கடல் காற்று வாரிக்கொண்டு போய் விடும். அவளைப் போல் கைகளை ஆட்டித் தெரிவிக்கலாமென்றால் அதைப் பார்த்து, \"திரும்பிப் போ வார்த்தைகளில் கூறினால் அந்த ஒலி அவள் செவிகளில் அடைவதற்கு முன் கடல் காற்று வாரிக்கொண்டு போய் விடும். அவளைப் போல் கைகளை ஆட்டித் தெரிவிக்கலாமென்றால் அதைப் பார்த்து, \"திரும்பிப் போ\" என்று அவளைத் துரத்துவதாக அவள் தப்பர்த்தம் செய்து கொள்வாளோ என்ற பயம் உண்டாயிற்று அவனுக்கு.\nகுமாரபாண்டியன் இப்படிக் குழம்பிக் கொண்டிருந்த போது அவன் கையிலிருந்த வலம்புரிச் சங்கு அவனுக்குச் சமய சஞ்சீவியாகப் பயன்பட்டது. அதன் ஊதுவாயில் தன் இதழ்களைப் பொருத்தி, மூச்சை அடக்கிப் பலங்கொண்ட மட்டும் ஊதினான். அந்தச் சங்கொலி கரையை எட்டியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அவனை நினைத்து நெஞ்சில் ஆழம் வரை வற்றிக் கொண்டிருக்கும் ஒரு பேதை பெண்ணின் உள்ளக் கடலை அந்தச் சங்கொலி பரிபூர்ணமாக நிறைத்துப் பொங்கச் செய்திருக்கும் என்பதில் ஐயமில்லை.\nகப்பல் வெகு தூரம் வந்து செம்பவழத் தீவின் தோற்றம் மங்கி மறைந்த பின்னும், 'நான் இன்னும் பலமுறை இந்தத் தீவுக்கு வர வேண்டும். எந்த வகையிலோ நான் தள்ள முடியாத, தவிர்க்க முடியாத ஒரு கவர்ச்சி என்னை இந்தத் தீவுக்கு மறுபடியும் வரவேண்டுமென்று நினைக்கச் செய்கிறது' என்று எண்ணிப் பெருமூச்சு விட்டான் குமாரபாண்டியன். \"இளவரசே வெய்யில் அதிகமாகுமுன் கீழ்த் தளத்துக்குப் போய் விடலாம், வாருங்கள்\" என்றார் சக்கசேனாபதி.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபாண்டிமாதேவி அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-04-03T17:42:56Z", "digest": "sha1:FZTG4ULQST7J6GJYO5Y6R7ORDAW2QW7X", "length": 16212, "nlines": 144, "source_domain": "www.tamilhindu.com", "title": "வெறுப்பு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதூக்கம் கண்ணைச் சுற்றியது. கண்ணயர்ந்துவிட்டேன். திடுமென்று விழித்துக்கொண்டேன் நான். என்னைச் சுற்றிலும் ஒரே இருட்டு. பயமாக இர���ந்தது. என்னைப் பெற்றவளைத் தேடினேன். பிறகுதான் அவள் இல்லை என்ற உணர்வு வந்து உறுத்தியது. அவளது கணகணப்பான உடம்பில் தலையை வைத்துப் படுத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் எழுந்தாலும், அதை ஒருபுறம் ஒதுக்கிவைத்தேன். அப்பா’வின் நினைவு வந்தது. அவர் எங்கே\n“இவன் அந்தத் திமிர்பிடிச்சவன் வீட்டுக்குத் திங்கப்போகாம இருந்திருக்கணும். இல்லே, போனான். ஒண்ணுக்கும் உதவாத அந்தப்பய சொன்னான்னா, நீயாடா நாயே சோறு போடறே அப்படீன்னு கேட்டுட்டு, அங்கேயே தின்னுட்டு வந்திருக்கணும். ரெண்டுலே ஒண்ணையும் செய்யாம, பொட்டச்சிமாதிரி திரும்பிவந்திருக்கான். “ஒருபொழுது பட்டினிகிடக்கட்டும். அப்பத்தான் கோழைத்தனம் போகும்.” என்று விடுவிடென்று வெளியே நடந்து சென்றுவிட்டார். நான் சாப்பிடாததனால் அன்று அப்பாவும் அன்று மதிய உணவு உண்டிருக்கமாட்டார் என்று நான் உறுதியாக இன்றும் நம்புகிறேன். அநீதிக்கு எதிராகத் துணிந்து நிற்க, நெஞ்சில் வலுவுடன் இருக்கவேண்டிய நிலை வரும்பொழுதெல்லாம் அன்று நடந்த நிகழ்ச்சியையும், எனது கையாலாகாத்தனத்தையும், என் தந்தையின் அறிவுரையையும் நினைவுக்கு... [மேலும்..»]\nஅவதூறுகள் பல வழிகளில் பலவிதங்களில் வருகின்றன. ‘நீ நல்ல அப்பனுக்கு பிறந்திருந்தா லிங்கத்தோட பொருளை சொல்லுடா’ என்றெல்லாம் கேட்கும் அற்பத்தனமான ஆபாச அறிவின்மை இந்த அவதூறு சங்கிலியின் முதல் கண்டுபிடிப்புமல்ல கடைசி கண்ணியுமல்ல. கம்பீரமான பெரும் ஊர்வலங்கள் மெல்ல நகரும் வீதிகளில் தெருநாய்கள் குரைப்பதற்கும் சுதந்திரம் இருந்தே ஆக வேண்டும். ஆனால் ... [மேலும்..»]\nஈ.எம்.எஸ் முதல் ஜெயமோகன் வரை…\nஏனெனில் இது மூத்தார் வழிபாட்டு மனநிலை அல்ல... திராவிடமெனும் முற்றிய இனவாத மனநோய்... ஜெயமோகனின் கருத்தில் ஆர் எஸ் எஸ் சதியை கண்டுபிடிக்கும் அ.மார்க்ஸ் மூத்தார் வழிபாட்டு மன உணர்விலிருந்து அதை பேசவில்லை. ’இதை ஏன் தேவபாடைக்கு ஜெயமோகன் சொல்லக்கூடாது’ என அறைகூவலிடும் சித்தாந்தவாதி இதை மூத்தார் மனநிலையிலிருந்து முழங்கவில்லை. இந்த மனநோயின் மூலகர்த்தா ஈவேராமசாமியே தான்.... ஈவேராவின் பகுத்தறிவு நமக்கு சொல்லி தந்தது எந்த கருத்தாக்கத்திலும் எந்த பாரம்பரிய வெளிப்பாட்டிலும் இன-வாத சூழ்ச்சிகளை கண்டுபிடிக்கத்தான். அதைத்தான் இன்றைக்கு அவர் வழி வந்தோர் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.... [மேலும்..»]\nஎழுமின் விழிமின் – 35\n.....பெரிய ஒரு கோப அலை மனதில் எழுந்தால் அதனை எப்படிக் கட்டுப்படுத்துவது வெறுமனே அதற்கு எதிரிடையான ஒரு அலையை எழுப்புவதால் கட்டுப்படுத்தலாம். அப்பொழுது அன்பைப் பற்றி நினைக்கவேண்டும். சில சமயம் தாயார், தனது கணவனிட,ம் கடுங்கோபமாக இருக்கிறாள். அந்நிலையில் அவள் இருக்கும்பொழு து உள்ளே குழந்தை வருகிறது. குழந்தையை அவள் முத்தமிடுகிறாள். பழைய அலை செத்துப்போய் புதிய அலை எழுகிறது. அது தான் குழந்தையிடம் அன்பு. முதல் அலையை இரண்டாவது அலை ஒடுக்கிவிடுகிறது. கோபத்துக்கு எதிர்ப்பான குணம் அன்புதான். அதுபோலவே திருடுகிற எண்ணம் வந்தால் திருடாமையைப் பற்றி... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nதமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 4 (வேண்டும் பா.ஜ.க)\nஅத்வானியின் கடிதம் – படிக்கத் தெரிந்தவரின் பதவுரை\nதேவையா நீ பணிப் பெண்ணே\nவிதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்\n – தி.க அவதூறுக்கு பதிலடி\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 6\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 1\nதமிழ்ஹிந்து விளம்பரம் & புத்தகப் பரிந்துரைகள்\nஅக்பர் எனும் கயவன் – 2\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 3\nஆலமும் அமுதமும்: திருவாரூர் கலியாண சுந்தரன்\nஅமெரிக்காவில் ஒரு அன்னதான நிகழ்வு\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nR.Pratyush: சமுதாய நல்லிணக்க பேரவை மிக அற்புதமான காரியத்தை செய்துள்ளது இ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Facilities&id=4924", "date_download": "2020-04-03T16:09:48Z", "digest": "sha1:V37J6JASBYQPVULE673WV6HC5ENHMH5L", "length": 10018, "nlines": 158, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஇ.எம்.பி.இ.இ இன்ஸ்டிடியூட் ஆப��� கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் ஹோட்டல் மேனஜ்மென்ட்\nஇன்டர்நெட் வசதி : N/A\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : N/A\nவங்கியின் பெயர் : N/A\nவங்கியின் வகை : N/A\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\nஎம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிப்பவருக்கு என்ன மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கின்றன\nஎன் பெயர் முகிலன். நான் நுண்கலை பட்டதாரி. முதுநிலையில், டிசைன் மேனேஜ்மென்ட் படிப்பை, புனேயிலுள்ள எம்.ஐ.டி. டிசைன் கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் படிப்பை முடித்தப்பிறகு, எனக்கான வாய்ப்புகள் என்னென்ன நான் ஒரு வருடமாக, விசுவலைசராக பணிபுரிந்து வருகிறேன்.\nஎம்.எஸ்சி., வனவியல் படிப்பை நடத்தும் சிறந்த கல்வி நிறுவனம் எது\nவிளம்பரத் துறையில் முறையான கல்வித் தகுதியைப் பெற்று இத் துறையில் சிறப்பான வேலை பெற விரும்பு கிறேன். பட்டப்படிப்பு முடிக்கவிருக்கிறேன். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வர்டைசிங் படிப்பு பலன் தருமா\nவிமான பைலட் ஆவது எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Courses&id=187&mor=UG", "date_download": "2020-04-03T18:25:53Z", "digest": "sha1:OJV7TWIMVIHO3LLFHZSE254J7RMPPW4C", "length": 9901, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,) காரக்பூர்\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | பிஎச்.டி. | ஆராய்ச்சி\nமெட்டியராலஜி எனப்படும் வானிலை அறிவியல் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். இத்துறையின் வாய்ப்புகள் பற்றியும் படிப்புகள் பற்றியும் கூறலாமா\nஜியோ இன்பர்மேடிக்ஸ் நல்ல துறையா\nஆஸ்திரேலியாவில் கல்வி பயில்வது தொடர்பாக இந்தியாவில் நாம் தொடர்பு கொண்டு தகவல்களை எங்கு பெறலாம்\nதனியார் பாங்க் ஒன்றில் மார்க்கெட்டிங் பணிக்கு என்னை அழைக்கிறார்கள். நான் எம்.காம்., படித்துள்ளேன். இதற்குச் சென்றால் என்னால் இதில் வெற்றி பெற முடியுமா\nசுற்றுலாத் துறையில் பணி புரிய மிகுந்த ஆர்வமுடையவன் நான். என்ன படிக்கலாம் வேறு என்ன திறன்கள் இதற்கு உதவும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mulakkam.com/archives/7117", "date_download": "2020-04-03T16:38:12Z", "digest": "sha1:OUF54RLSHOHHEXFSCBUEOTVVSBEIYFNE", "length": 10443, "nlines": 118, "source_domain": "mulakkam.com", "title": "நீதிக்கான நடைபயணம் 12 ஆவது நாளில் வல் சூசொன் நகரைநோக்கி.! ( காணொளி இணைப்பு ).!! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nநீதிக்கான நடைபயணம் 12 ஆவது நாளில் வல் சூசொன் நகரைநோக்கி. ( காணொளி இணைப்பு ).\nநீதிக்கான நடைபயணம் 12 ஆவது நாளில் வல் சூசொன் நகரைநோக்கி.\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கிய நீதிக்கான நடைபயணம் 12 ஆவது நாளில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்மாகி வல் சூசொன் நகரைநோக்கி செல்கின்றது.\nநேற்றைய தினம் எதிர்பாராத விதமாக காலைநிலை மாற்றத்தால் மழையை எதிர்கொள்ள நேரிட்டபோதும் கடுமையான இடருக்கு மத்தியில் நடைபயணம் எதிர்பார்த்த இலக்கை நோக்கி சென்றது.\nநேற்றைய 07/09/2019 நாளில் பாரிசிலிருந்து சென்ற விடுதலை உணர்வாளர்கள் நண்பகல் முதல் நடைபயணத்தில் இணைந்தனர். தமிழர் விளையாட்டுக்கழகம் 93, ஈழவர் விளையாட்டுக்கழகம், யாழ்டன் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று மாலை நடைபயணம் முடியும் வரை பயணித்தனர்.\nயுத்தக் குற்றம் குறித்து கூட்டமைப்பினரால் இனி பேச முடியுமா\nபரிஸின் புறநகரில் ஐ.எஸ் தாக்குதல்\nஈ.பி.ஆர்.எல்.எப் தொடர்ந்து ,ரெலோ, புளொட் அமைப்பினர் மேற்கொண்ட படுகொலைகள்.\nவந்தாறுமூலை படுகொலைகளின் 29ம் ஆண்டு நினைவு தினம் – 05.09.2019 \nலெப்.கேணல் ராதாவின் தந்தையரும் நாட்டுப்பற்றாளருமான கனகசபாபதி அவர்கள் காலமானார்\nபடையினராலும் புத்தராலும் ஆக்கிரமிக்கப்பட்ட நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் வழிபாடு \nஒற்றுமை இல்லாத மீனவ சங்கங்களிற்கு போக்கு காட்டி நாயாற்றில் கலவரமூட்டும் சிங்கள கோடீஸ்வரர் \nமேஜர் அன்பரசன்… மண் காத்த மாவீரன்..\nநகர்த்திச் செல்லும் தலைவனே எழுத்திச் செல்லும் வரலாறு – க.வே பாலகுமாரன் \nதமிழர் வரலாற்றில் பெப்ரவரி மாதம்.\nநேவி சம்பத் தப்பிக்க சிறிலங்கா கடற்படையின் 5 இலட்சம் ரூபா நிதி \nவெல்லட்டும் வெல்லட்டும் தமிழீழம் வெல்லட்டும்..\nஏழு தமிழர்கள் விடுதலை : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு – நன்றி தமிழக அரசு \nதேசிய தலைவரின் திட்டமும் தமிழீழ வெற்றியும்….\nதியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் ( காணொளி இணைப்பு ).\nதமிழர் வரலாற்றில் யூலை மாதம் .\nஉலகத்தில் உள்ள எல்லாம் தெரியும் ஆனால் தமிழீ��த்தைப் பற்றி என்ன தெரியும்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஆறாம் நாள் ( 20-09-1987 ) \nமகனை என்னிடம் கொடுங்கள் : சாந்தனின் தாயார் உருக்கமான கடிதம் \nகேணல் ராயு வீரவணக்கம் ( 25 ஆவணி ) \nசமர்க்களங்களின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவின் முழு நீள வரலாறு – காணொளி \n7 பேருக்கும் விடுதலை – ஈழத்தமிழர்கள் சார்பில் நாம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்..\n வைத்தியர் வரதாராஜா அவர்களின் நூல் வெளியீடு \nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனை….\nமுகந்தெரியா மனிதர்கள்… தேசத்தின் முகவரிகள்…\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் பன்னிரெண்டாம் நாள் ( 26-09-1987 ) \nயுத்தத்தின் இறுதி நேரத்தில் ஒரு போராளியின் குருதியில் இருந்து… ( உண்மைச் சம்பவம் ) \nமணலாறு மண் பறிபோனால் தமிழர் தேசம் பறிபோனதற்கு சமன் \nதமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்ட தூய தமிழ்ச் சொற்கள். காலத்தால் மறக்கமுடியாதவை..\nபூநகரி பாலைதீவு கடற்பகுதி படையினரின் ஆக்கிரமிலிருந்து விடுவிக்கவேண்டும்\nகடற்புறா அமைப்பு எப்படி கடற்புலிகளாக மாறியது..\nசொந்த இனத்தையே விற்கும் சுமந்திரனும், கூட்டமைப்பும் \nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/", "date_download": "2020-04-03T18:16:02Z", "digest": "sha1:FHBJXQHKVSSZP5RXSDV5VGPFII2NTJTM", "length": 7634, "nlines": 131, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Tech News in Tamil - Latest Mobile, Tablet, Laptop, Gaming Tech News in Tamil । தமிழில் தொழில்நுட்ப செய்திகள் - சமீபத்திய மொபைல், டேப்லெட், லேப்டாப், கேமிங் டெக் நியூஸ் தமிழ்", "raw_content": "\n - வெளிவரும் உண்மைகள்... உஷார் மக்களே உஷார்\n5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமானது மோட்டோ ஜி 8 பவர் லைட்\nகொரோனா வைரஸ் உதவி எண்கள் வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nஜிஎஸ்டி உயர்வால் இந்தியாவில் நோக்கியா போன்களின் விலை உயர்வு\nஆச்சர்யமூட்டும் அப்டேட் கொடுத்த ஷாவ்மி\nரிலீஸுக்கு முன்பே லீக்கான புதிய ஐபோன் எஸ்இ விவரங்கள்\nஷாவ்மியின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமானது மோட்டோ ஜி 8 பவர் லைட்\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் சாம்சங் கேலக்ஸி ஏ 10 எஸ்\nஜிஎஸ்டி உயர்வு காரணமாக ரியல்மி போன்காளின் விலை உயர்வு\nஜிஎஸ்டியின் தாக்கத்தால் ஐபோன்களின் விலை உயர்வு\nஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஓப்போ போன்களின் விலை கிடுகிடு உயர்வு\nஷாவ்மி, ரெட்மி, போகோ போன்களின் விலை அதிரடி உயர்வு\n4,500எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமானது விவோ எஸ்6 \n64-மெகாபிக்சல் கேமராவுடன் அறிமுகமானது ஹானர் 30 எஸ்\nஉங்க ஸ்மார்ட்போன்ல கொரோனா வைரஸ் எவ்வளவு நேரம் உயிரோட இருக்கும் தெரியுமா...\nபட்ஜெட் ஃப்ரெண்ட்லி 5ஜி போனில் மும்முரமாக உள்ளது ஷாவ்மி\nடிரிபிள் ரியர் கேமராக்களுடன் வெளியானது சாம்சங் கேலக்ஸி எம் 11...\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nசாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்\nவியக்க வைக்கும் விவோ X21 மொபைல்\nவாடிக்கையாளர்களை கவரும் மோட்டோ ஜி6 ப்ளே\nஜிஎஸ்டி உயர்வால் இந்தியாவில் நோக்கியா போன்களின் விலை உயர்வு\n90 நாட்கள் வேலிடிட்டியுடன் வோடபோனின் புதிய ப்ளான்கள் அறிமுகம்\nஆச்சர்யமூட்டும் அப்டேட் கொடுத்த ஷாவ்மி\nரிலீஸுக்கு முன்பே லீக்கான புதிய ஐபோன் எஸ்இ விவரங்கள்\nஷாவ்மியின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n - வெளிவரும் உண்மைகள்... உஷார் மக்களே உஷார்\n5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமானது மோட்டோ ஜி 8 பவர் லைட்\nகொரோனா வைரஸ் உதவி எண்கள் வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் சாம்சங் கேலக்ஸி ஏ 10 எஸ்\nகொரோனா வைரஸை டிராக் செய்ய 'ஆரோக்ய சேது' செயலி அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/artist-ap-shreethar-amazon-rainforest-paintings-news/", "date_download": "2020-04-03T18:31:11Z", "digest": "sha1:ZSZAYFWPK5SNSID3CEYOOOTYUHORX7II", "length": 7657, "nlines": 142, "source_domain": "tamilscreen.com", "title": "அமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் ஓவியர் ஏபி ஸ்ரீதர் | Tamilscreen", "raw_content": "\nஉன் காதல் இருந்தால் – உளவியல் திரில்லர்\nமரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். 'உன் காதல் இருந்தால்' என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின்...\nHome News அமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் ஓவியர் ஏபி ஸ்ரீதர்\nஅமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் ஓவியர் ஏபி ஸ்ரீதர்\nஅமேசான் காடுகள் உலகின் மிக பெரிய காடாக விளங்குகிறது.\nஇந்த காடுகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலகின் ஒட்டுமொத்த தேவையில் 20 சதவீத ஆக்சிஜன் அமேசான் காடுகளின் மூலம்தான் பெறப்படுகிறது.\nகாட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது.\nஇந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஏராளமான தீயணைப்பு வீரர்கள், இராணுவ விமானங்கள், தன்னார்வலர்கள் மற்றும் லாப நோக்கற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து போராடுகின்றனர்.\nஇந்நிலையில், பிரபல ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர் தனது ஓவியங்கள் மூலம், உலகை அழிவில் இருந்து காக்க போராடும் மனிதநேயம் மிக்க வீரர்களை போற்றவும், அவர்களின் தைரியம், துணிச்சல் மற்றும் விடாமுயற்சியை ஊக்குவிக்கும் விதமாக ஓவியங்களை வரைந்துள்ளார்.\nPrevious articleஎனை நோக்கி பாயும் தோட்டா படத்திலிருந்து…\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\nபாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா\nதமிழுக்கு வரும் புதிய அம்மா நடிகை\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை நந்திதா – Stills Gallery\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\nநடிகை கோமல் சர்மா – Stills Gallery\nபாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா\nதமிழுக்கு வரும் புதிய அம்மா நடிகை\n‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் இயக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinebm.com/2020/02/blog-post_36.html", "date_download": "2020-04-03T16:03:55Z", "digest": "sha1:ZKUNFAFNHLNW5ORT5GFBUWA7KAL3OSHV", "length": 5928, "nlines": 98, "source_domain": "www.cinebm.com", "title": "ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் என்னை... நடிகை ரேகாவின் அதிர்ச்சி பேட்டி! | தமிழ் சினிமா", "raw_content": "\nHome News Videos ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் என்னை... நடிகை ரேகாவின் அதிர்ச்சி பேட்டி\nஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் என்னை... நடிகை ரேகாவின் அதிர்ச்சி பேட்டி\nபாரதிராஜா இயக்கத்தில் 1986ம் ஆண்டில் வெளியான கடலோரக் கவிதைகள் படத்தின் மூலம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயக��யாக அறிமுகமானவர் நடிகை ரேகா. அந்த படத்தில் ஜெனிபர் என்ற டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். முதல் படமே புகழின் உச்சத்தில் நிறுத்தியது.\nஅந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திலே கே. பாசந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்நிலையில் நடிகை ரேகா சமீபத்தில் பங்கேற்ற பேட்டி ஒன்றில் இது குறித்து கேள்வி கேட்டபோது, \" புன்னகை மன்னன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் என்னிடம் சொல்லமலே, என் அனுமதியின்றி கமல் முத்தம் கொடுத்துவிட்டார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nஇது குறித்து மேலும் பேசிய நடிகை ரேகா, கிளைமாக்ஸ் காட்சியின் ஷூட்டிங் போது \" மலை உச்சியில் நின்று 123 என சொல்லி முடித்து குதிப்பதற்குள் கமல் என்னை பிடித்து முத்தம் கொடுத்துவிட்டார். எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் என் அப்பா இதனை ஒப்புக்கொள்ளமாட்டார் என இயக்குனர் பாலசந்தரிடம் கூறியபோது இது ஒன்றும் அசிங்கமாக தெரியாது காதலின் வெளிப்பாடாக தான் இருக்கும் என்றார். பின்னர் என் அம்மாவிடம் சொல்லி புலம்பினேன். அதையடுத்து படம் வெளியானபோது அந்த ஒரு காட்சியை பார்த்து தியேட்டரில் இருந்த அனைவரும் துக்கத்தில் கத்தினார்கள். இந்த உண்மையை கூறுவதால் கமல் என்மீது கோபப்படலாம் இருந்தாலும் உண்மையை சொல்லவேண்டுமல்லவா என கூறினார்.\nஅமலா பாலை தொடர்ந்து ஆடையில்லாமல் நடித்த பிக்பாஸ் தமிழ் நடிகை\nயூயுடிப்பில் வெறித்தனம் படைத்த விஜய்\nகாவல் துறையினரிடம் இருந்து அஜித்துக்கு கிடைத்த மிக பெரிய விஷயம், விடியோவுடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%CB%86%20%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%E2%80%9A%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BF.%C3%A0%C2%AE%EF%BF%BD.%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%2017%20%C3%A0%C2%AE%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%E2%80%A0%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AE%C2%BE", "date_download": "2020-04-03T16:16:22Z", "digest": "sha1:BMF4TMJDWQA7MWFFD5KVRN3P5PZWZNT7", "length": 3428, "nlines": 79, "source_domain": "karurnews.com", "title": "Toggle navigation", "raw_content": "\nசர்வதேச விண்வெளி வீரர்கள் தினம்\n42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன\nதஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்பு அம்சங்கள்\nசெல்போன் வைத்திருப்பர்கள் அனைவரும் கேமராமேன் தான்: பி.சி.ஸ்ரீராம்\nசமந்தா கேட்ட 2 கோடி சம்பளம்\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது - வெற்றி கிட்டுமா.\nசதுரங்க வேட்டை போன்று கதை தேடும் நட்டி நடராஜ்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nRiots in Karur - கரூரில் கலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%CB%86%20%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD/5,%208%20-%C3%A0%C2%AE%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%C5%A0%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%CB%86%20%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%CB%86:%20%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%E2%84%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2020-04-03T15:49:44Z", "digest": "sha1:22TB7I4CGOD7KTPN7BM3UGBLXYF7OHSU", "length": 3547, "nlines": 79, "source_domain": "karurnews.com", "title": "Toggle navigation", "raw_content": "\nதஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்பு அம்சங்கள்\nசெல்போன் வைத்திருப்பர்கள் அனைவரும் கேமராமேன் தான்: பி.சி.ஸ்ரீராம்\nசமந்தா கேட்ட 2 கோடி சம்ப���ம்\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது - வெற்றி கிட்டுமா.\nசதுரங்க வேட்டை போன்று கதை தேடும் நட்டி நடராஜ்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nகீர்த்தி சுரேஷ் - நெருங்காதே நெருங்காதே\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு- அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nRiots in Karur - கரூரில் கலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=26824", "date_download": "2020-04-03T18:03:58Z", "digest": "sha1:TFTZHOTDMMMKP5J7352NXAIDM3OANFGH", "length": 40507, "nlines": 100, "source_domain": "puthu.thinnai.com", "title": "இந்த நிலை மாறுமோ ? | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசுதந்திரம் கிடைத்தது ‘இந்தியா’ என்ற இந்த நாட்டிற்கு மட்டும் தானா அந்த நாட்டில் வாழும் மக்களுக்கு இல்லையா அந்த நாட்டில் வாழும் மக்களுக்கு இல்லையா தற்போது நடைமுறையில் நடக்கும் செயல்களைப் பார்த்தால் திருடர்களுக்குத் தான் ‘ஏகபோக சுதந்திரம்’ கிடைத்து விட்டதை அனுபவ பூர்வமாக உணர முடிகிறது. சொல்லப் போனால், ஒரு விஷயம் என்றில்லாமல் அனைத்து தீய செயல்களிலும் சுதந்திர மனப்பான்மையோடு செயல்படும் கும்பலை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழிக்க நேரிடும் நாள் இன்னும் தூரத்தில் இல்லை. திருட்டும், குற்றங்களும் புரையோடிக் கொண்டிருக்கும் வேளையிது . வகை வகையாக யோசித்து வைத்துக் கொண்டு திருடுகிறார்கள். இதில் படித்த இளைஞர்களும், பெண்களும் கூட உண்டு என்பதை அறியும் போது ஏனோ மனது சமாதானம் அடைய மறுக்கிறது. ஒரு செலவில்லாமல், நொந்து நூடுல்ஸ் ஆகாமல் தனது சில நிமிட முயற்சியால்.. தற்போது நடைமுறையில் நடக்கும் செயல்களைப் பார்த்தால் திருடர்களுக்குத் தான் ‘ஏகபோக சுதந்திரம்’ கிடைத்து விட்டதை அனுபவ பூர்வமாக உணர முடிகிறது. சொல்லப் போனால், ஒரு விஷயம் என்றில்லாமல் அனைத்து தீய செயல்களிலும் சுதந்திர மனப்பான்மையோடு செயல்படும் கும��பலை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழிக்க நேரிடும் நாள் இன்னும் தூரத்தில் இல்லை. திருட்டும், குற்றங்களும் புரையோடிக் கொண்டிருக்கும் வேளையிது . வகை வகையாக யோசித்து வைத்துக் கொண்டு திருடுகிறார்கள். இதில் படித்த இளைஞர்களும், பெண்களும் கூட உண்டு என்பதை அறியும் போது ஏனோ மனது சமாதானம் அடைய மறுக்கிறது. ஒரு செலவில்லாமல், நொந்து நூடுல்ஸ் ஆகாமல் தனது சில நிமிட முயற்சியால்.. மட்டும் பல ஆயிரன்களைப் பார்த்துப் பழகி விடுவதாலோ என்னவோ, அதுவே அவர்களுக்கு பணம் சம்பாதிக்க இலகுவான வழியாகிப் போகிறதோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.கடந்த பதினைந்து நாட்களில் மட்டும் நான் கேள்விப்பட்ட, பார்த்த, என் சொந்த அனுபவத்தில் தொலைத்த, என்று சில மணித்துகளில் பணத்தை,பொருளைத் தொலைத்து விட்டு மன உளைச்சலில் ஆளாகி, அதனால் எழுந்த எண்ணங்கள் தான் எழுத்து வடிவமாகி தற்போது பயணம் செய்கிறது.\n‘வேலையில்லாப் பட்டதாரிகள்’ வேலை தேடி அலுத்துப் போய், விளையாட்டாக தங்களின் பேராசைகளுக்கு தீனி போட சின்னத் திருட்டுக்களில் விளையாடி பின்பு அதுவே பழக்கமாகி பெரிய அளவில் விளையாடிப் பார்த்தால்.. என்ன என்ற எண்ணம் தோன்றியதாம்…அதற்கு ‘சூது கவ்வும்’ என்ற திரைப்படம் நிறைய வழி சொல்லிக் கொடுத்தது என்றும் பெருமையோடு சொல்லிக் கொள்ளும் குற்றவாளிகளைக் காணும் போது, யாரு பெத்த பிள்ளையோ…இப்படி இந்தச் சின்ன வயதில் இப்படி தலையெழுத்து மாறிப் போகிறதே என்று மனம் வெம்புகிறது. நாளைய ‘இந்தியா’ இப்படிப்பட்டவர்களின் கையிலா சிறைபடப் போகிறது … (இப்பொழுது மட்டும் என்ன வாழ்கிறதாம் (இப்பொழுது மட்டும் என்ன வாழ்கிறதாம் ) என்ற எண்ணம் தோன்றாமலில்லை.\nபதினைந்து நாட்கள் முன்பு, எங்கள் வீட்டின் அடுத்த சந்தில், ஐம்பது வயதுப் பெண்மணி காலை பத்து மணியளவில் அருகிலிருக்கும் கோயிலுக்குச் சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தாராம். திடீரென்று இரண்டு இளைஞர்கள் பைக்கில் வந்தவர்கள். திடீரென அந்தப் பெண்மணி எதிர்பாராத நிமிடத்தில் அவள் அருகே வந்து முகத்தருகே பலத்த சத்தத்துடன் ‘பே……பே..’ என்று கத்தியதும் அவர் அப்படியே அதிர்ச்சியில் பயந்துபோய் அப்படியே மயக்கமடைந்து நிலை தடுமாறி விழுந்துவிட்டார். அந்த நேரத்தை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட திருடர்கள் இருவரும் கழுத்தில், கையில் கிடந்ததை சாவகாசமாக கழட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். மயக்கம் கலைந்து விழித்துப் பார்த்த அந்தப் பெண்மணி நகை திருட்டுப் போனதை அறிந்து அந்த அதிர்ச்சியில் மீண்டும் மயக்கமடைய, தங்கம் விற்கும் விலையில், கிட்டத்தட்ட இரண்டு லட்சங்களைப் பறிகொடுத்துப் பரிதவித்தவர் யாரைப் பார்த்தாலும் பயத்துடன் அலறிக் கொண்டிருக்கிறாராம். எத்தனை நூதனமான முறையில் ரூம் போட்டு யோசித்து இந்த வகையில் திருட்டை செயல் படுத்தி இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.\nஅடிக்கடி, குழந்தைகளுக்காக டெலிபோன் செய்து பீட்ஸா , பர்கர் வரவழைக்கும் ஒரு குடும்பம். அன்றும் அப்படித்தான்,யாரும் சொல்லாமலேயே பீட்ஸா அட்டைப்பெட்டியை எடுத்துக் கொண்டு வந்த ஒருவர், அந்த வீட்டின் கதவைத் தட்டி, இந்தாங்க வழக்கம் போல நீங்கள் கேட்ட பீட்ஸா என்று அந்தப் பெட்டியை நீட்டியதும், யார் சொன்னார்கள்…. என்ற யோசனையோடு அதை வாங்கிக்கொண்டு சென்றவர், பில் எவ்ளோ என்று கேட்டபடியே….வேண்டாம் என்று கூட சொல்லத் தோன்றாமல், ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுக்கவும், இந்தாங்க…பில் என்று அவரது கையில் ஒரு வெள்ளை நீள பேப்பரை நீட்டியவன், சார், ஒரு நிமிஷம் வண்டில சேஞ் வெச்சுருக்கேன்…எடுத்துட்டு வரேன்…என்று சொல்லிவிட்டு விரைந்தவன் , பின்பு வரவேயில்லையாம். அவன் கொடுத்த பில், ஏதோ சூப்பர் மார்கெட்டின் பழைய பில் என்றும், அவன் கொடுத்த அட்டை பெட்டியில் ‘பீட்ஸா வடிவில் தெர்மாகோல் அட்டை’ யைக் கண்டதும் தான் அவர் ஏமாற்றப் பட்டதை உணர்ந்து கொண்டாராம்.வந்தவன் யாரென்றே தெரியாது என்ற யோசனையோடு அதை வாங்கிக்கொண்டு சென்றவர், பில் எவ்ளோ என்று கேட்டபடியே….வேண்டாம் என்று கூட சொல்லத் தோன்றாமல், ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுக்கவும், இந்தாங்க…பில் என்று அவரது கையில் ஒரு வெள்ளை நீள பேப்பரை நீட்டியவன், சார், ஒரு நிமிஷம் வண்டில சேஞ் வெச்சுருக்கேன்…எடுத்துட்டு வரேன்…என்று சொல்லிவிட்டு விரைந்தவன் , பின்பு வரவேயில்லையாம். அவன் கொடுத்த பில், ஏதோ சூப்பர் மார்கெட்டின் பழைய பில் என்றும், அவன் கொடுத்த அட்டை பெட்டியில் ‘பீட்ஸா வடிவில் தெர்மாகோல் அட்டை’ யைக் கண்டதும் தான் அவர் ஏமாற்றப் பட்டதை உணர்ந்து கொண்டாராம்.வந்தவன் யாரென்றே தெரியாது என்றும் சொல்லிக்கொண்டார். ஆயிரம் ரூபாய் அவருக்கு அம்பேல்.\nகாலை ஆபீஸ் அவசரம். போற வழியில இறங்கிக்கறேன்….கூடவே நானும் தொற்றிக் கொண்டேன். பைக்கில் ஏறியதும் தான் அவருக்குப் பெட்ரோலின் நினைவு. மாதக் கடைசி. இன்னும் ஒரு வாரம் ஓட்டியாகணும்.சட்டைப் பையில் ஐநூறு ருபாய் நோட்டு ஒன்றே ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தது. மனக்கணக்குப் போட்டு, துட்டு இருக்கும் போதே ஒரு இருநூறு ரூபாய்க்கு பெட்ரோலை வாங்கி ஊத்து என்று காலி டாங்க் உத்தரவு போட்டது. வேறு எங்கும் சக்கரம் சுழலாமல் நேராக பெட்ரோல் பங்குக்குச் சென்று அழுத்தமாக நின்று உறுமியது.\n‘இருநூறு ரூபாய்க்குப் போடுப்பா ‘ சட்டைப் பை காலியானது. பெட்ரோலை எங்கியாச்சும் குறைச்சுப் போட்டுடப் போறானுங்க, திருட்டுப் பசங்க…கண்களும், மனமும் ஓடும் மீட்டர் மேலேயே ஒட்டிக் கொண்டிருந்தது.\n என்றவன், பெட்ரோல் ட்யூபை எடுத்து, அடுத்து வாங்க…என்று அவரை விரட்டினான்.\nசார்..துட்டு கொடுத்துட்டு அப்பால நகருங்க…அதட்டினான்.\nஅதான் கொடுத்தாச்சேப்பா….சந்தேகத்துக்கு ரசம்ன்னு சொல்லுவது போல…சட்டையை மீண்டும் ஒருமுறை தொட்டுத் தடவிப் பார்த்துக் கொண்டவர் நீ தான் பாக்கி முன்னூறு தரணும் …அதைத்தா என்றார் அவர்.\n எப்போ..என்று வெகுண்டவன்….எத்தனை பேருய்யா….இப்படிக் கிளம்பிருக்கீங்க….சாவுக்கிறாக்கி…கால வேளையில, உங்க அவசரத்துக்கு நாங்க ஊறுகாயா நான் பாக்கி தரணுமாம்ல….இந்த பங்குல இளிச்சவாயன் இவன்…ன்னு எழுதியிருக்கா… என்று அவன் எகிறி முன் வர,\n முகம் முழுதும் அவசர அவசரமாக அவமான ரேகை கோலம் போட்டது.\nஅந்த சமயத்தில் என்னிடமிருந்து இரு நூறு ரூபாயை வாங்கி அவனிடம் கொடுத்துவிட்டு….’பாடம் கற்றுக் கொண்டு’ வெளிறிப் போன முகங்களுடன் வெளியேறினோம்.\nநான் என் அம்மாவுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தேன். அது ஒரு மாலைப் பொழுது, சிக்னல் தாண்டி அவசரமாக அத்தனை வண்டிகளும் வேகேடுத்தது. திடீரென கீழே ஓர் மொபைல் கைபேசி ஒரு பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்தது. உடனே, நான் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை அதனருகில் கொண்டுசென்று ‘லபக்’ கென்று கழுகு கோழிக்குஞ்சை கவ்வி எடுத்துச் செல்வது போல ஒரு நிமிடத்தில் எடுத்து தனது கைப்பையில் போட்டுக் கொண்டான். அதைக் கண்ட எனக்கு அவனிடம் அதைக் கேட்டகாமல் இருக்க முடியவில்லை.\n“ஏன்பா…..���ந்த மொபைலை அந்த பைக்கைத் துரத்திச் சென்று கொடுத்து விடேன் ..அவர்கள் கவலைப் படுவார்கள்’ அது ரொம்ப விலை உயர்ந்த கைபேசி. நீ பாட்டுக்கு இந்தப் பக்கம் திரும்பிட்டியே….அந்த மொபைலை என்னிடம் கொடு, நான் அவர்களுக்கு தகவல் தெரிவித்து கொடுத்து விடுகிறேன். அல்லது போலீஸிடம் ஒப்படைத்து விடேன்.\nஅவனுக்கு வந்த கோபத்தில், நீ இங்கியே இறங்கிக்கம்மா…வண்டி ஓடாது…என்று சொல்லி வண்டியை நிறுத்தி எங்களை இறங்கச் சொன்னான்..\nநான் சற்று உரத்த குரலில் அந்த மொபைல் பற்றி கேட்டதும்…\n என்று அவன் அதற்கு பதிலாக இன்னும் சத்தமாகக் கத்தியவன், எங்களிடம் ஆட்டோ சார்ஜை வாங்கிக்கொண்டு அடுத்த நொடி நிற்காமல் கிளம்பிச் சென்றான்.\nநாங்கள் இருவரும் நடுவழியில் திகைத்தபடி நின்றோம்.\nஇதைப் போன்றே, எனது தோழி , வீட்டிற்குத் தேவையான மளிகைச் சாமான்களை சூப்பர் மார்க்கெட்டில்’ க்ரெடிட் கார்டில் வாங்கிவிட்டு, வீட்டிற்கு வந்து விட்டார். அன்று இரவு அவரது கைபேசியில் குறுந்தகவல் அடுத்தடுத்து வந்து கொண்டே இருந்ததாம். கடலூரிலிருந்து ‘யுனிவர்சல்’ மொபைல் ஸ்டோரில் இரண்டு மொபைல்கள் கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரூபாய்க்கு க்ரெடிட் கார்ட் ஸ்வைப் செய்து வாங்கியிருக்கும் செய்து. அந்த குறுஞ்செய்தி அறிந்து திடுக்கிட்ட என் தோழி, உடனே தனது க்ரெடிட் கார்ட் அந்த சூப்பர் மார்க்கெட்டில் தான் தொலைந்திருக்க வேண்டும் என்று அறிந்து கொண்டு. உடனே அங்கு தொடர்பு கொண்டார். அங்கிருந்த ‘ஃப்ளோர் மேனேஜர்’ தான் விசாரிப்பதாகச் சொன்னவர், பிறகு அப்படி எந்த கார்டும் இங்கு கண்டெடுக்கப் படவில்லை என்றும் தகவல் கொடுத்தார்.\nவிடாமல் எனது தோழி கடலூரில் இருக்கும் அந்தக் கடைக்குச் சென்று விசாரித்ததில், அவர்களது கண்காணிக்கும் காமெரா மூலமாக யார் வந்து தனது கிரெடிட் கார்டால் இரண்டு மொபைல்கள் வாங்கினார்கள் என்று தெரிந்து கொண்டார். அந்தக் படக்காட்சியில் கிடைத்த உருவத்தை அப்படியே தனது கைபேசியில் படம் பிடித்துக் கொண்டு, நேராக மீண்டும் அந்த சூப்பர் மார்க்கெட் சென்று, விசாரித்ததில் அந்தக் போட்டோவில் இருப்பது அந்த மேனஜேர் தான் என்பது உர்ஜிதமானது. இந்த விஷயம் அறிந்ததும், அவர் தனியே வந்து தன் தவறை ஏற்றுக் கொண்டு, தன்னை மன்னித்து விடும்படி கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்��ார். “நான் பிள்ளைகுட்டிக் காரன்மா. மனைவிக்குத் தெரிந்தால் அந்த அவமானம் தாளாமல், தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை, தயவு செய்து போலீசுக்கு தகவல் கொடுத்து விடாதீர்கள், இன்னும் 24 மணி நேரத்தில் எப்படியாவது அந்த பணத்தை வங்கியில் கட்டி விடுகிறேன் என்று சத்தியம் செய்தார். அதே போல மனைவின் நகைகளை விற்று நேரத்திற்கு முன்பே பணத்தைக் கட்டிவிட்டார். மனிதாபிமான அடிப்படையில் தோழியின் மனது இறங்கியதால் அவர் செய்த தவறிலிருந்து தப்பினார்.\nபொறுப்பான பணியில் இருப்பவரே இது போன்ற சபலத்தில் பின்விளைவுகள் அறியாது களவாடினால், எவ்வளவு அவஸ்தையில் கொண்டு செல்லும் என்பதை உணர வேண்டாமா\nசமீபத்தில் காலை அவசரமான பணிகளில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு அலுவலகத்தில், நாகரிகமாக உடையணிந்து மிகவும் பணிவுடன் உத்தரவு கேட்டு உள்ளே நுழைந்த ஒருவர், “சார்..நான் இந்தக் கம்பெனியிலிருந்து வந்திருக்கேன்.இதெல்லாம் ஒன் டே ஆஃபர் , லீடிங் மொபைல் ஸ்டோர்லேர்ந்து வரோம்..என்றெல்லாம் பேசிக் கொண்டே வேகவேகமாக சில படங்களை எடுத்து வெளியே மேஜை மீது வைத்தவர், ‘ சாரி…..ப்ளீஸ்..இதெல்லாம் வேண்டாம்..” என்று சொல்லி வந்த அவரை வெளியே அனுப்பி விட்டு, நிம்மதியோடு அடுத்த வேலையில் இறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் தான் தெரிந்தது தனது காஸ்ட்லியான மொபைல் திருட்டுப் போன விஷயமும்.\nஅன்று வந்தவன் செக்யூரிட்டி புத்தகத்தில் பதிந்து வைத்திருந்த தகவல்களும் பொய்யானது என்றும் தெரிந்தது.\nசென்னையிலிருந்து பாண்டிக்குப் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். பாண்டியில் இறங்கி வீட்டுக்குச் சென்று கைப்பையைப் பார்க்கிறேன். அதனுள் இருந்த பணத்தைக் காணோம். பர்சோடு கத்தைப் பணத்தைத் தொலைத்த மனம்\nமிகவும் நொந்து போனது. பத்திரமா வந்து சேர்ந்தோம் என்ற நிலை இல்லாமல் பயத்தோடு பயணம் செய்ய வேண்டிய நிர்பந்தத்தைத் தருகிறது இந்த சமுதாயம்.\nஇதில் தவறு பறிகொடுத்தவரின் அஜாக்கிரதையும் தான் அதிகம் நடைபெறுகிறது என்னும் உண்மை இருந்தாலும் கூட, எப்போதும் எப்போ திருட்டுப் போகுமோ என்று திருடர்களின் நினைவுடனேவா இருக்க முடியும்\nசென்ற வாரம் சென்னையிலிருந்து ஹைதராபாத் வரும் விரைவு வண்டியில், ஏ.சி.கோச் தான் ஏதோ ஒரு பாதுகாப்பு தரும் என்ற நிம்மதியோடு பயணம் செய்வார்க���். திடீரென அடுத்த இருக்கையிலிருந்து ஒரு பெண்மணியின் அலறல் குரல். தனது கைப்பை காணவில்லை என்று. அதில் தான் அவள் கழுத்துச் சங்கிலி, இரண்டு மொபைல், கிரெடிட் கார்ட்,பணம் என்று நிறைய போட்டு வைத்திருந்தாளாம். அவர்களின் அலறல் இன்னும் காதில் ஒலித்தபடியே இருக்கிறது.\nஅதே ரயிலில் வண்டி கிளம்புமுன்னே ‘வழவழ நோட்டிஸ்’ ஒவ்வொரு இருக்கையிலும் கண்களைப் பறிக்க, எடுத்துப் பார்த்ததும்,அதில் ‘உங்களுக்குத் தேவையான உணவை தரம் மிகுந்த ரெஸ்டாரென்ட் மூலமாக வரவழைத்துத் தருகிறோம். உங்களுக்கு ரயிலில் பேன்ட்ரி உணவு வேண்டாம் என்று தோன்றினால் எங்களுக்கு ஒரு ‘கால்’ செய்யுங்கள் போதும். எட்டு மணிக்கு நீங்கள் கேட்ட உணவு உங்கள் இருக்கைக்கு வந்து சேரும் என்று அற்புதமான வண்ணப் படங்களுடன் கண்ணைக் கவரும் வண்ணம் எழுதப் பட்டிருந்தது. சிலர் மிக்க ஆவலோடு ஃ போன் செய்து, சிக்கன் பிரியாணி, மஞ்சூரியா, ரோட்டி ,தால் என்று வித விதமாக ஆர்டர் செய்து விட்டு பசியோடு அமர்ந்திருந்தனர்.\nஏழு மணிக்கே அவர்கள் கேட்ட உணவும் ‘பேக்’ செய்து அவர்கள் இருக்கைக்கு வந்தது. ‘பில்’லாக ஆயிரம் ருபாய் வாங்கிக் கொண்டு சென்றான் உணவு கொண்டு வந்தவன்.\nசூடாகச் சாப்பிடலாம் என்றெண்ணி அவர்களும், ருசி பார்க்க..ஒவ்வொருவர் முகம் போன கோணத்தைப் பார்க்க வேண்டுமே….”டேய்…மச்சி…பிரியாணி எப்படிடா புளிசாதமாச்சு..\nஇது ரொட்டியா இல்ல குப்பைத்தொட்டில ஓட்டுற போஸ்டரா.. என்றெல்லாம் கேட்டுக் கொண்டே…போச்சு….எல்லாம் போச்சு என்று தூக்கி எரிந்து விட்டு, கூடூரில் ரயில் நின்றதும், தயிர் சாதம் வாங்கிச் சாப்பிட்டுப் படுத்தார்கள்.\nஎல்லோரும் ஏகோபித்த மனதோடு சொல்லிக் கொள்ளும் ஒரே வார்த்தை….’எத்தனை சினிமா எடுத்துட்டாங்க, விதவிதமாக சினிமாவில் எடுத்துச் சொல்லிச் சென்றாலும் , இன்னும் வித விதமாத் தான் திருட்டுத்தனங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கிறதே தவிர, யார் திருந்தி இருக்கிறார்கள் எத்தனை ஷங்கர்கள் வந்து எத்தனை ‘அந்நியன்’ எடுத்தாலும் ‘உள்ளூர் திருடன்’ மாற மாட்டான் என்பது போலத் தானே நடக்கிறது.’\nவிசாகப்பட்டினத்தில் ஒரு பத்து வயது சிறுவன் தாமோதரனைப் பள்ளியிலிருந்து கடத்திச் சென்று , தொலைபேசியில், மைக்ரோ சிம்மில் பதிவு செய்து கோவிலில் பல முறைகளில் கடத்தல் காரர்கள் அந்தச் சிறுவனுக்கு முப்பது லட்சம் விலை வைத்து அவனது பெற்றோர்களை பயமுறுத்தி வருவதும், , இன்னும் கண்டு பிடிக்க முடியாமல் காவல்துறை முழி பிதுங்கும் அவலத்தை என்ன சொல்வது.\nகல்யாண வீட்டில் இரண்டு “காஸ் சிலிண்டரை ‘ வெடிக்க வைத்து அனைவரும் பயந்து அலறி அடித்து ஓட, அறைக்குள் சென்று நகைகள், பட்டுப் புடவைகள் என்று கொள்ளையடித்த நூதனத் திருட்டுக் கும்பல்.\nஒரு சிறுவர் பள்ளியில் தோட்டக் காரனாக வேலை செய்யும் கிழவன், சின்னஞ்சிறு பெண்குழந்தைகளை அவ்வபோது பயமுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்த கொடுமையல்லவா மனதைப் பிழிகிறது.\nமொத்தத்தில் ஆந்திராவும் சரியில்லை, தமிழ்நாடும் சரியில்லை. இந்தியாவின் ஏனைய பகுதிகள் மட்டும் இதற்கெல்லாம் விதிவிலக்காக இருக்குமா இதைப் போல இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.\nசின்னக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும், வயதுப் பெண்களை கல்லூரிக்கு அனுப்பவும் பயப்படும் நிலையை எங்காவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா யாருக்கு வேண்டும் சுதந்திரம்… என்ற கேள்வி மனதில் எழாமலில்லை. இந்த அராஜகங்கள் மாறும் நாளும் இனி வருமா இன்றைய குழந்தைகளின் நாளைய நிலவரம் என்னவாயிருக்குமோ என்று நினைக்கும் போது இன்றே பயமாக இருக்கிறது. நிறைய மனங்களில் நித்தம் எழும் கேள்விகள் தான் என்னையும் எழுதச் செய்தது.நான் இதன் மூலம் சொன்னது அனைத்துமே சாமானியர்கள் நித்தம் நடைமுறையில் அனுபவித்து அதிர்ந்தது. பெரிய அளவில், கோடிகளை அனாசாயமாக நிமிர்த்தியவர்களைத் தான் அடிக்கடி கேமரா ‘கிளிக்’ செய்கிறதே.\nSeries Navigation வாக்குமூலம்சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு\nசூரிய மண்டலத்திலே முதன்முதல் வாயுக் கோள்களான பூத வியாழனும், சனியும் தோன்றி இருக்க வேண்டும் என்று கணனிப் போலி வடிவமைப்புகள் [Simulations] மூலம் அறிய முடிகிறது.\nஆனந்த பவன் [நாடகம்] காட்சி-6\nதொடுவானம் 34. சிறு வயதின் சிங்கார நினைவுகள்\nஉஷாதீபன் “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பு பரிசு\nதினம் என் பயணங்கள் -34 திரு. வையவன் வருகை\nபெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு\nபாகும் பாறையும் – பெருமாள் முருகன் நாவல் – பூக்குழி\nபேசாமொழி 22வது இதழ் வெளியாகிவிட்டது\nமுக்கோணக் கிளிகள் (ப���ரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 22\nயேல் பல் கலையில் அயான் ஹிர்ஸி அலி உரை – கருத்து சுதந்திரத்திற்கு முஸ்லிம் மாணவர்களின் எதிர்ப்பு\nநிஸிம் இசக்கியேல் – இருளின் கீதங்கள் – வயது வந்தோருக்கான கவிதைகள்\nஒரு புதிய மனிதனின் கதை\nவாழ்க்கை ஒரு வானவில் – 21\nசிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1\nசாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 93\nஎன் சுவாசமான சுல்தான் பள்ளி\nNext Topic: தினம் என் பயணங்கள் -34 திரு. வையவன் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd2-13.html", "date_download": "2020-04-03T17:24:53Z", "digest": "sha1:QOKDJ7YGQRKDMFI64FEW3EAMUS2RVAVE", "length": 61418, "nlines": 421, "source_domain": "www.chennailibrary.com", "title": "பாண்டிமாதேவி - Pandimaadevi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\n13. சுசீந்திரம் கைமுக்குத் தண்டனை\nகுணவீரபண்டிதர் வந்து உரையாடி விட்டுப் போன மறுநாள் காலை மகராணி வானவன்மாதேவிக்கு அரண்மனையில் இருப்புக் கொள்ளவில்லை. அரசபோக ஆடம்பரங்களின் நடுவே எல்லோரும் வணங்கத்தக்க நிலையில் இருந்தும் உள்ளத்தின் ஏதோ ஒரு பகுதி நிறையாமலே இருந்து கொண்டிருந்தது. நிறைந்த வசதிகள் நிறையாத நெஞ்சம், உயர்ந்த எதிர்கால நினைவுகள், உயராத நிகழ்காலச் சூழ்நிலை இப்படித் தவித்துக் கொண்டிருந்தது அந்தப் பேருள்ளம். அந்தத் தவிப்பை மாற்ற விலாசினியும், பகவதியும் உடன் இருந்தது எவ்வளவோ ஆறுதலாக இருந்தது. அந்த ஒரே ஆறுதலும் இப்போது இல்லை.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபுலன் மயக்கம் - ��ொகுதி - 2\nகடுகளவு உழைத்தாலே கடலளவு பயன்பெறலாம்\nநீ இன்றி அமையாது உலகு\nபாதி நீதியும் நீதி பாதியும்\nகுறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\n108 திவ்ய தேச உலா பாகம் - 2\nஅன்று விடிந்ததும் வானவன்மாதேவிக்கு விலாசினி திடீரென்று தந்தையோடு ஊருக்குச் சென்றுவிட்ட செய்தி தெரிந்தது. பகவதியாவது அரண்மனையில் இருப்பாள் என்று எண்ணி அவளை அழைத்து வரச் சொல்லி வண்ணமகளை அனுப்பினார் மகாராணி. பகவதி அரண்மனை எல்லையிலேயே காணப்படவில்லை என்று அறிந்ததும் அவருக்குப் பயமும் கவலையும் உண்டாயிற்று. புவன மோகினியின் மூலம் அந்தச் செய்தியை மகாமண்டலேசுவரருக்குச் சொல்லி அனுப்பினார்.\nகோட்டாற்றுத் துறவி எழுதிக் கொடுத்துவிட்டுப் போன அந்தப் பாடலைத் திரும்பத் திரும்ப பாடச் சொல்லிக் கேட்க வேண்டுமென்று தோன்றியது மகாராணிக்கு. உலக வாழ்வின் அடிமூலத்துக்கும் அடிமூலமான கருத்தை அந்தப் பாட்டுக்குள் பொதிந்து வைத்திருப்பதாக அதைக் கேட்கும் போதெல்லாம் அவருக்கு ஒரு மனத்தோற்றம் உருவாயிற்று.\nகுமார பாண்டியனைப் பற்றி மகாமண்டலேசுவரர் வந்து கூறிய விவரங்கள் அவருக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்திருந்தன. மகனைப் பற்றிய கவலை, மகன் ஆளவேண்டியதாயிருந்தும் அவனால் ஆளப்படாமல் இருக்கிற நாட்டைப் பற்றிய கவலை, மலர் போன்ற உள்ளம் கொண்ட மகாராணிக்கு இத்தனை கவலைகளையும் சற்றே மறந்து புனிதமான சிந்தனைகளில் ஈடுபட அந்தப் பாடல் உதவி செய்தது. விலாசினியாவது, பகவதியாவது உடனிருந்தால் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருக்கலாம். அல்லது ஆடல் பாடல்களில் சுவையான அனுபவத்தில் தன்னை மறக்கலாம். அவர்களும் அரண்மனையில் இல்லை மகாமண்டலேசுவரர் அந்தப்புரப் பகுதிக்குள் அதிகம் வருவதில்லை மகாமண்டலேசுவரர் அந்தப்புரப் பகுதிக்குள் அதிகம் வருவதில்லை அன்று குமார பாண்டியனைப் பற்றிய உண்மை நிலைகளை அவர் வந்து தனிமையில் கூறிய போதே, மகாராணிக்குத் தாங்க முடியாத துயரம் அழுகையாகப் பொங்கிக் கொண்டு வந்தது. வீணாக அடிக்கடி மகாராணியாரைச் சந்திக்கச் சென்று எதையாவது கூறி அவர் மனத்தில் உணர்ச்சி நெகிழுமாறு புண்படுத்தக் கூடாதென்று மகாராணியைக் காணாமல் இருந்தார் மகாமண்டலேசுவரர். கோட்டாற்றுப் பண்டிதரையும் நினைத்த போதெல்லாம் வரவழைத்து அவர் பெருமை குறையும்படியாக நடந்து கொள்ள முடியாது.\nசொன்னதைக் கேட்கவும், கேட்டதைக் கொடுக்கவும் எத்தனை பணிப்பெண்களோ இருந்தார்கள் யார் இருந்தால்தான் என்ன நாட்டுக்கெல்லாம் அரசி கூட்டுக்குள் கிளியாக உள்ளம் குலைய வேண்டியிருந்தது. மண்ணின் உலகத்தில் பாண்டி நாட்டுக்குத் தேவியாயிருக்க முடிகிறது. மனத்தின் உலகத்திலோ ஏழையிலும் ஏழை போல் வெறுமை சூழ்கிறது. ஒரே சுவைக் கலப்பற்ற தனிமை உள்ளும் புறமும், நினைவும் கனவும், எங்கும் எதுவும் சூனியமாய்ப் பாழ்வெளியாய்ப் போய்விட்டது போன்ற தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும் தனிமை அது. ஏழை கந்தல் துணிகளை இழுத்துப் போர்த்திக் குளிரைப் போக்கிக் கொள்ள முடியாதது போல் வலுவில்லாத நினைவுகளால் மனத்திடம் கிட்டமாட்டேனென்கிறது.\nமகாராணி அந்தப் பெரிய மாளிகையில் சிறிதும் நிம்மதியின்றி இருந்தார். குமார பாண்டியனைப் பற்றிய நினைவுகள், நாட்டின் எதிர்காலம், போர் வருமோ என்ற பயம் எல்லாம் ஒன்றாய்க் கூடி நின்று, 'ஓடு ஓடு' என்று அந்தத் தனிமையிலிருந்து எங்கோ துரத்துவது போல் இருந்தது. சொற்களின் பொருள் வரம்புக்குள் இழுத்துப் பிடித்து விளக்க முடியாத ஒரு தாபம் - ஆத்மதாபம், அகன்ற மாளிகையின் நீண்ட இடங்களைக் கடந்து உயர்ந்த மதில்களுக்கு அப்பால் எட்டமுடியாத உயரத்துக்குப் போய்விட வேண்டும் என்று உந்தித் தள்ளுவது போல் உள்ளத்தில் குமிழியிட்டது.\n உணவருந்துவதற்கு எழுந்தருள வேண்டும்\" என்று ஒரு பணிப்பெண் வந்து அழைத்தாள். மகாராணி பதில் சொல்லவில்லை\n\"நீ போய் வண்ணமகள் புவன மோகினியை வரச்சொல்\" பணிப்பெண் உணவருந்துவதற்கு அழைத்ததையே காதில் போட்டுக் கொள்ளாமல் அவளை வேறொரு பணிக்கு ஏவினார் மகாராணி. சிறிது நேரத்தில் வண்ணமகள் வந்தாள்.\n நான் உடனே தாணுமாலய விண்ணகரத்துக்குப் புறப்பட வேண்டும். சுசீந்திரத்துக்குச் சிவிகை ஏற்பாடு செய். நீயும் உடன் வரவேண்டும்.\"\nமுன் தகவல் இல்லாமல், உணவருந்தாமல், திடீரென்று இப்படி மகாராணி கோவிலுக்குப் புறப்பட வேண்டுமென்று கூறியதைக் கேட்டுப் புவன மோகினி திகைத்தாள்.\n\"தேவி தாங்கள் இன்னும் உணவைக் கூட முடித்துக் கொள்ளவில்லையே\n\"பசி இப்போது வயிற்றுக்கு அல்ல, ஆன்மாவுக்கு கேள்வி கேட்டுக் கொண்டு நிற்காதே, போய் உடனே ஏற்பாடு செய்.\"\nவண்ணமகள் பதில் பேச வாயிழந்து சிவிகை ஏற்பாடு செய்வதற்காகச் சென்றாள். படைவீரர்கள் துணை வராமல் தனியாக மகாராணி எங்கும் புறப்படக் கூடாதென்று அன்று கன்னியாகுமரியில் வந்த ஆபத்துக்குப் பின் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் அப்போதிருந்த மனநிலையில் யாருக்கும் தெரியாமல், யாருடைய பாதுகாப்பும் இன்றிச் சுசீந்திரத்துக்குப் போய் வர முடிவு செய்திருந்தார் மகாராணி. மகாமண்டலேசுவரருக்கோ, மெய்க்காவற் படை வீரர்களுக்கோ தன் புறப்பாட்டைப் பற்றி அவர் தெரிவிக்கவே இல்லை பரிவாரங்கள் புடைசூழ ஆரவாரம் நிறைந்த அரச மரியாதைகளோடு கோயிலுக்குச் செல்வது, 'நான் மகாராணி... எனக்குப் பெருமை, பீடு, பதவி எல்லாம் உண்டு' என்று பெருமையை அநாவசியமாக அறிவித்துக் கொண்டு போவது போல் வெறுப்பை உண்டாக்கிற்று. அவர் எண்ணினார்:\n'உலகத்தின் கண்களுக்கு நான் பாண்டிமாதேவி. இராசசிம்மனின் கண்களுக்கு அன்னை. ஆனால் தெய்வத்தின் கண்களுக்கு நான் ஓர் அபலைப் பெண். எளியவன் செல்வந்தனுக்கு முன் இரவல் நகைகளையும் ஆடை அணிகளையும் பூண்டு தன்னைப் பெரிதாகக் காண்பித்துக் கொள்ள முயல்வது போல் அபலையாக இருந்து கொண்டு அரசியாகப் பெருமை கொண்டாடக் கூடாது.'\nசிவிகையில் புவன மோகினி ஒருத்தியை மட்டும் துணைக்கு ஏற்றிக் கொண்டு தனிமையாகப் புறப்பட்டார் வானவன்மாதேவி. கோட்டையின் இரண்டு வாயில்களிலும் மிகுந்த காவல் வீரர்கள். 'ஐயோ இப்ப மகாராணி தனிமையாகப் போகிறார்களே இப்ப மகாராணி தனிமையாகப் போகிறார்களே' என்று வருந்தத்தான் முடிந்தது. தடுப்பதற்கு அவர்கள் யார்' என்று வருந்தத்தான் முடிந்தது. தடுப்பதற்கு அவர்கள் யார் எல்லாப் பெருமையும் உள்ளவள், இல்லாதவளைப் போல் போக விரும்பும் போது யார் தான் அதைத் தடுத்து நிறுத்த முடியும்\nஅது நன்றாகப் பட்டுத் திரையிட்டு மூடப்பெற்ற சிவிகையாதலால் சுசீந்திரத்தை அடைகிற வரையில் அதில் மகாராணி வானவன்மாதேவியார் போகின்றார் என்ற பெரிய உண்மை இடைவழி ஊர்களில் இருந்த மக்களுக்குத் தெரியாமலே போய்விட்டது. தெரிந்திருந்தால் எவ்வளவு பெரிய கோலாகலமான வரவேற்புகள் கிடைத்திருக்கும் எத்தனை ஆரவாரமும் மக்கட் கூட்டமும் சிவிகையின் இருபுறமும் நிரம்பி வழிந்திருக்கும் எத்தனை ஆரவாரமும் மக்கட் கூட்டமும் சிவிகையின் இருபுறமும் நிரம்பி வழிந்திருக்கும் அந்த மாதிரிச் சாலைகளில் எத்��னையோ செல்வக் குடும்பத்துப் பெண்கள் அந்த மாதிரிப் பல்லக்குகளில் போவது வழக்கம். அது போல் நினைத்துக் கொண்டு அதை விசேடமாகக் கவனிக்கவில்லை மக்கள். சிவிகை சுமந்து செல்வோருக்கும் கூறக்கூடாது என்று முன்னெச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.\nதாணுமாலய விண்ணகரத்தின் கோபுர வாயிலில் மகாராணியும், புவன மோகினியும் இறங்கிக் கொண்டார்கள். கோயில் முன்புறமும், உள்ளேயும் கூட்டம் அதிகமாக இருந்தது.\n இன்றைக்கு இந்தக் கோயிலில் உள்ள தெய்வ நீதி மண்டபத்தில் ஏதோ ஒரு முக்கியமான வழக்கில் தீர்ப்புக் கூறி 'கைமுக்குத் தண்டனை' நிறைவேற்றப் போகிறார்களாம். இவ்வளவு கூட்டமும் கைமுக்குத் தண்டனையைக் காண்பதற்குக் கூடியிருக்கிறது\" என்று புவன மோகினி விசாரித்துக் கொண்டு வந்து கூறினாள். சாதாரண உடையில் சாதாரணப் பெண்கள் போல் கூட்டத்துக்குள் புகுந்து சென்ற அவர்கள் யாருடைய பார்வைக்கும் படாமல் தப்பியது வியப்புதான்.\n இந்தக் கோயிலுக்கு வந்தால் மட்டும் இரு சிறப்பு. இங்கே படைத்துக் காத்து அழிக்கும் முப்பெருங்கடவுளரின் ஒன்றுபட்ட அம்சத்தைத் தெய்வமாக வணங்குகிறோம்\" - மகாராணி வண்ணமகளிடம் கூறிக் கொண்டே சந்நிதிக்கு முன் சென்று வணங்கினார். அர்ச்சகர் அருகில் வந்து பார்த்து அடையாளம் கண்டு கொண்டார். அவருக்குக் கையும், காலும் பதறி நடுங்கின.\n இப்படித் தனியாக...\" சரியாகப் பேச முடியாமல் வாய் குழறியது அவருக்கு. ஆள் காட்டி விரலை இதழ் வாயிற் பொறுத்திப் பேசாமல் இருக்குமாறு அர்ச்சகருக்குச் சாடை காட்டினார் மகாராணி. அவர் அடங்கினார். கைகூப்பி வணங்கிக் கொண்டே நெடுநேரம் நின்றிருந்தார் மகாராணி. முகத்திலும், கண்களிலும் தெய்விக நிலை ஒளிர்ந்தது. உலகத்தில் மறந்த பெருநிம்மதியில் திளைக்கும் ஓர் அருள் இன்பம் சிறிது நாழிகை தொடர்ந்தது. வழிபாடு முடிந்தது.\n\"அர்ச்சகரே இன்று ஏதோ கைமுக்குத் தண்டனை நடைபெறுகிறதாமே வரும் வழியில் இருந்த கூட்டத்தைப் பார்த்து இவள் விசாரித்துக் கூறினாள். அது என்னவென்று விவரம் சொல்லுங்கள்\" மகாராணி கேட்டார்.\n தங்களுக்குத் தெரியாததொன்றும் இல்லை. நாஞ்சில் நாட்டின் எப்பகுதியில் தெய்வக் குற்றம், ஒழுக்கக்கேடு முதலிய பேரநீதிகள் செய்தவர் மீது அவ்வநீதிக்கு ஆளான எவர் வழக்குத் தொடர்ந்தாலும் அவ்வழக்கைப் பன்னெடுந் தலைமுறைக��ாக இந்த கோயிலில் உள்ள தெய்வ நீதிமன்றத்தார் தீர விசாரித்துத் தீர்ப்புக் கூறி வருகிறார்கள். குற்றம் செய்தவர்கள் 'கைமுக்குத் தண்டனை' - பெறுகிறார்கள். இக்கோவிலில் தெய்வ நீதிமன்றத்தார் கைமுக்குத் தண்டனைக்கென்றே ஒரு பெரிய நெய்க் கொப்பரையும் பொன்னாற் செய்த நந்திச்சிலை ஒன்றும் வைத்திருக்கின்றதைத் தாங்கள் அறிவீர்கள். தண்டனைக்குரியோராகத் தீர்ப்புப் பெறுவோர் கொப்பரை நிறையக் காய்ந்து கொதிக்கும் நெய்க்குள் கையை விட்டு, அடியில் கிடக்கும் பொன் நந்தியை வெளியே எடுக்க வேண்டும். தென்பாண்டி நாட்டிலேயே பெரிதாக நினைக்கப்படும் இந்தத் தண்டனையை கடந்த நான்கைந்து ஆண்டுகளில் எவருக்குமே அளிக்கப்படவில்லை. அதாவது 'கைமுக்குத் தண்டனை' பெறும் அளவுக்கு இந்தச் சில ஆண்டுகளில் இந்தப் பகுதியில் யாரும் குற்றம் செய்யவில்லை.\n\"சென்ற திங்களில் திருவட்டாறு ஆதிகேசவ விண்ணகரத்தில் வழிபாட்டுரிமை பெற்ற சோழிய அந்தணர் ஒருவருடைய புதலவன் அதே விண்ணகரக் கோயிலின் விலைமதிப்பற்ற பொன் அணிகலன்களைத் திருடிக் கொண்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் திடீரென்று எங்கோ மறைந்து விட்டான். சோழிய அந்தணர் தம் மகன் தான் திருடிச் சென்றிருக்கிறான் என்பதனை அறிந்து கொண்டு விட்டார். புதல்வன் செய்தது குற்றமே என்று தயக்கமின்றிச் சுசீந்திரம் தெய்வ நீதிமன்றத்தாருக்கு அக்குற்றத்தை அறிவித்துவிட்டார் அவர். எனினும் குற்றம் செய்த சோழிய இளைஞன் அகப்படவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் காந்தளூரில் ஒரு பொற்கொல்லன் வீட்டில் விண்ணகரத்துப் பொன் நகைகளை அழித்து உருக்கி விடுவதற்கு முயன்று கொண்டிருந்த போது அந்தச் சோழிய இளைஞனைப் பிடித்து விட்டார்கள். இன்று தீர்ப்புக் கூறுகிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் நடைபெறும் 'கைமுக்குத் தண்டனை' யாகையால் மக்கள் திருவிழாக் கூட்டம் போல் பார்ப்பதற்குக் கூடிவிட்டார்கள். கைமுக்கு மண்டபத்துப் பக்கம் போவதற்கே பரிதாபமாக இருக்கிறது\" என்றார் அர்ச்சகர்.\n\"கல்மனம் படைத்த அந்தச் சோழிய அந்தணர், 'என் மகனானால் என்ன வேறெவனானால் என்ன செய்தது தவறு. பெற வேண்டியது தண்டனை தான்' என்று பாசத்தை மறந்து நியாயத்தை ஒப்புக் கொள்கிறார். ஆனால்... நான் உங்களிடம் எப்படிச் சொல்வேன், மகாராணி அவனைப் பெற்ற அந்தச் சோழிய ந��்கையின் கதறல் அந்த மண்டபத்தையே சோக வெள்ளத்தில் மூழ்கச் செய்திருக்கிறது. அந்தத் தாய் தூணில் முட்டிக் கொள்கிறாள், முறையிடுகிறாள். 'என் மகன் கையை நெய்க் கொப்பரைக்குள் விடு முன் நானே கொப்பரையின் கொதிக்கும் நெய்க்குள் பாய்ந்து உயிரை விட்டு விடுவேன்' என்று அடம் பிடிக்கிறாள். அவளுக்கு ஒரே மகன் அவன். தந்தைக்கு நியாயம் பெரிதாகத் தெரிகிறது. தாய்க்குப் பாசம் பெரிதாகத் தெரிகிறது. தாய் ஈரைந்து திங்கள் வயிற்றில் சுமந்தவள். என்ன செய்வது, தேவி அவனைப் பெற்ற அந்தச் சோழிய நங்கையின் கதறல் அந்த மண்டபத்தையே சோக வெள்ளத்தில் மூழ்கச் செய்திருக்கிறது. அந்தத் தாய் தூணில் முட்டிக் கொள்கிறாள், முறையிடுகிறாள். 'என் மகன் கையை நெய்க் கொப்பரைக்குள் விடு முன் நானே கொப்பரையின் கொதிக்கும் நெய்க்குள் பாய்ந்து உயிரை விட்டு விடுவேன்' என்று அடம் பிடிக்கிறாள். அவளுக்கு ஒரே மகன் அவன். தந்தைக்கு நியாயம் பெரிதாகத் தெரிகிறது. தாய்க்குப் பாசம் பெரிதாகத் தெரிகிறது. தாய் ஈரைந்து திங்கள் வயிற்றில் சுமந்தவள். என்ன செய்வது, தேவி தாயாக இருந்தால் தான் மகனை உணர முடிகிறது. அடியானாக இருந்தால் தான் தெய்வத்தை உணர முடிகிறது. ஆண்டவனாக இருந்தால் தான் அடியாளின் வேதனை தெரிகிறது. வாழ்க்கை நியதி அப்படி அமைந்து கிடக்கிறது.\"\nஅர்ச்சகர் உணர்ச்சிகரமாக, உருக்கமாகத் தம் மனத்தில் புதைந்து கிடந்த துன்பங்களை மகாராணிக்கு முன் கொட்டினார். அவர் முடித்ததும் மகாராணி ஆவலோடு கேட்டார்: \"அதெல்லாம் சரி முடிவு என்ன ஆயிற்று 'கைமுக்குத் தண்டனை'யை நிறைவேற்றினார்களா, இல்லையா\n\"நீதி மன்றத்தார் தண்டனையை அளித்து விட்டார்கள். ஆனால் தண்டனையை நிறைவேற்ற முடியாமல் ஒரு தாயின் இரண்டு கைகள் தடுத்து அடம் பிடிக்கின்றன. நெய்க்கொப்பரை கொதித்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு கூட்டமும் அதைத்தான் வேடிக்கை பார்க்கப் போகிறது. முடிவு என்ன ஆகுமோ தெரியவில்லை.\"\nஅர்ச்சகருடைய வார்த்தைகளைக் கேட்டு முடிந்ததும், மகாராணி வானவன்மாதேவியார் பெருமூச்சுவிட்டார். அவருடைய பேச்சு மகாராணியின் மனத்தில் இரண்டொரு சொற்களை ஆழப் பதித்து விட்டது.\n'தாயாக இருந்தால் தான் மகனை உணர முடிகிறது. ஆண்டவனாக இருந்தால் தான் அடியானின் வேதனை தெரிகிறது.'\nயாரும் அறியாமல் புதையல் எடுத்து எளியவன் அதனைத் தி���ும்பத் திரும்பத் தனிமையில் தான் மட்டும் பார்த்து மகிழ்வது போல் இந்த உயிரோட்டமுள்ள வாக்கியங்கள் அவர் மன ஆழத்தைத் தொட்டுத் துடிப்பு ஊட்டின.\nதெய்வ நீதிமன்றம் அந்தக் கோவிலின் வேறொரு பகுதியில் இருந்தது. ஏக்கத்தோடும், அனுதாபத்தோடும் நிராசையோடும் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தார் மகாராணி. கூட்டம் திரள்திரளாகத் தெய்வ நீதிமன்றம் இருந்த பகுதிக்குள் சென்று கொண்டிருந்தது. இவ்வளவு கூட்டமும் கைமுக்குத் தண்டனையை வேடிக்கை பார்க்கப் போகிறது. ஆனால் இவ்வளவு பேரும் அடையாத சோக உணர்ச்சி தண்டனை அடைந்தவனைப் பெற்ற தாய்க்கு மட்டும் ஏற்படுகிறது. உலகத்துக்கு வேடிக்கை. தாய்க்கு வேதனை. தாயாக இருந்தால் எத்தனை துன்பங்கள் ஆனாலும் தாயாக இருப்பதில்தான் எவ்வளவு பெருமை\nயாரையோ அடிப்பதற்காக ஓங்கிய கை, யார் மேலேயோ விழுந்தது போல், எந்தத் தாயையோ நினைத்துக் கொண்டு அர்ச்சகர் கூறிய அந்த வாக்கியம் தம் இதயத்தையே கசக்கிப் பிழிவதை வானவன்மாதேவி உணர முடிந்தது. அந்த விநாடி வானவன்மாதேவியின் மனத்தில் மின்னலைப் போல் ஓர் எண்ணம் உண்டாயிற்று. முகம் மலர விழிகளில் சத்தியம் ஒளிர அர்ச்சகரை நிமிர்ந்து பார்த்தார்.\n நீங்கள் எனக்கு ஒரு சிறு உதவி செய்ய வேண்டும். இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கடந்து உள்ளே போய்க் 'கைமுக்குத் தண்டனை' நிறைவேறும் இடத்தில் நான் இங்கு வந்திருப்பதை வெளிக்காட்டிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. நீங்கள் தயவு செய்து இந்தப் பணிப் பெண்ணையும் உடன் அழைத்துச் சென்று அந்தச் சோழிய நங்கையை மட்டும் இங்கே தனியாகக் கூப்பிட்டுக் கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள்.\"\nஅர்ச்சகருக்கு மகாராணியின் அந்த வேண்டுகோள் ஆச்சரியத்தை உண்டாக்கிற்று. ஆனாலும் அதை அடக்கிக் கொண்டு, \"அப்படியே அழைத்து வர முயல்கிறேன் தேவி\" என்று கூறி புவன மோகினியையும் உடன் அழைத்துக் கொண்டு கூட்டத்துக்குள் புகுந்தார். சந்நிதிக்கு முன் தனியாக நின்ற மகாராணி பிறருடைய கவனம் தம்மால் கவரப்படக் கூடாதென்று நினைத்து யாரோ தரிசனத்துக்கு வந்தவள் போலத் தோன்றும்படி ஒரு தூண் ஓரமாக ஒதுங்கி ஒடுங்கி நின்றாள். பாண்டி நாட்டின் மாபெருந் தாய் போன்ற அந்தத் தேவியின் மனம் எங்கோ ஒரு சிறிய ஊரில் கோவிலில் தொண்டு செய்யும் அர்ச்சகரின் மனைவியான மற்றொரு தாய்க்காக நெகிழ்ந்து ��ருகியது. உலகத்தில் எங்குமே எதற்காகவும் தாய்க்குலம் மனவேதனைப்படக் கூடாதென்கிற மாதிரி ஒரு பரந்த கருணை அந்த மகாராணியின் நெஞ்சில் அந்தச் சில கணங்களில் வந்து நிறைந்து கொண்டது. ஒரு தாயின் துன்பத்தை உணர இன்னொரு தாய். ஆகா உலகத்துத் தாய்க் குலத்தின் இணையற்ற பெருமை அது.\nஅர்ச்சகரும், புவன மோகினியும் எப்படியோ அந்தச் சோழிய நங்கையை அழைத்து வந்துவிட்டனர். அவளைச் சுற்றி ஒரு சிறு கூட்டமும் வந்தது. அழுது அழுது சிவந்த கண்கள், வெளிறிய முகம், கலைந்த கூந்தல், முகம் முழுவதும் தன் மகனின் உயிர் காப்பதற்கு வீறு கொண்டெழுந்த தாய்மை வெறி. 'பார் இதுதான் உலகத்தின் தாய்மைத் துடிப்பின் உண்மை ஓவியம்' என்று எழுதி ஒட்டியிருப்பது போன்ற முகம் அவளுக்கு. அவளைச் சுற்றிலும் பைத்தியத்தைப் பார்க்க வருவது போல் தொடர்ந்து வந்த கூட்டத்தை அர்ச்சகர் ஏதோ சொல்லி அதட்டி விரட்டினார்.\nஅந்தத் தாயும் அர்ச்சகரும் புவனமோகினியும், மகாராணி நின்று கொண்டிருந்த தூணுக்கு அருகே வந்தனர். அர்ச்சகரையும், புவன மோகினியையும் ஒதுங்கிச் செல்லுமாறு குறிப்புக் காட்டிவிட்டு அவளை நோக்கி, \"வா அம்மா உன் துன்பத்தைக் கேள்விப்பட்டேன். என் மனம் பெரிதும் கலங்கியது. எனக்கு மட்டுமல்லை, அம்மா உன் துன்பத்தைக் கேள்விப்பட்டேன். என் மனம் பெரிதும் கலங்கியது. எனக்கு மட்டுமல்லை, அம்மா உலகத்துத் தாய்மார்களெல்லாரும் துன்பப்படவே பிறந்திருக்கிறோம். இந்த நாட்டு மகாராணி வானவன்மாதேவியைப் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். அவர் கூடத் தம் மகனை எண்ணித்தான் ஓயாமல் கலங்கிக் கொண்டிருக்கிறார். நாம் என்ன செய்வது உலகத்துத் தாய்மார்களெல்லாரும் துன்பப்படவே பிறந்திருக்கிறோம். இந்த நாட்டு மகாராணி வானவன்மாதேவியைப் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். அவர் கூடத் தம் மகனை எண்ணித்தான் ஓயாமல் கலங்கிக் கொண்டிருக்கிறார். நாம் என்ன செய்வது நாம் பெற்ற பிள்ளைகள் அசடுகளாக இருந்து விட்டால் அவர்களுக்கும் சேர்த்து நாம் தாம் வருத்தப்பட வேண்டியிருக்கிறது\" என்று, தாம் இன்னாரெனக் காட்டிக் கொள்ளாமல் மூன்றாவது மனிதர் தற்செயலாக அனுதாபப்படுவது போல் பேசினார் மகாராணி.\nஅந்தச் சோழிய நங்கை விக்கலும், விசும்பலுமாக வெடித்துக் கொண்டு வரும் அழுகையோடு சீறினாள்:\n உங்களுக்கு ஒரு மகன் இருந்து அவன��ம் இம்மாதிரித் திருடிக் கொண்டு ஓடி அகப்பட்டு விட்டால் அவன் கைமுக்குத் தண்டனை அடைவதைக் கண்டு உங்களால் பொறுமையாக இருந்து விட முடியுமா பெரிய ஔவை மூதாட்டியைப் போல் கூப்பிட்டுவிட்டு இருந்த இடத்திலிருந்து கொண்டே எனக்கு அறிவுரை சொல்ல வந்து விட்டீர்களே பெரிய ஔவை மூதாட்டியைப் போல் கூப்பிட்டுவிட்டு இருந்த இடத்திலிருந்து கொண்டே எனக்கு அறிவுரை சொல்ல வந்து விட்டீர்களே... யார் நீங்கள்\n நானும் உன்னைப் போல் ஒரு தாய். எனக்கும் ஒரு மகன் இருக்கிறான்\" மகாராணி ஒவ்வொரு சொல்லாக நிறுத்திப் பதில் கூறினாள். வானவன்மாதேவியின் உள்ளத்தில் பேரிடியைப் பாய்ச்சியிருந்தால் அந்தச் சோழிய நங்கை - \"உனக்கும் ஒரு மகன் இருந்து அவனும் இப்படித் திருடிக் கொண்டு ஓடி அகப்பட்டிருந்தால்\" சரியாகக் கேட்டிருந்தாள் அவள். 'ஆம்\" மகாராணி ஒவ்வொரு சொல்லாக நிறுத்திப் பதில் கூறினாள். வானவன்மாதேவியின் உள்ளத்தில் பேரிடியைப் பாய்ச்சியிருந்தால் அந்தச் சோழிய நங்கை - \"உனக்கும் ஒரு மகன் இருந்து அவனும் இப்படித் திருடிக் கொண்டு ஓடி அகப்பட்டிருந்தால்\" சரியாகக் கேட்டிருந்தாள் அவள். 'ஆம் எனக்கும் மகன் இருக்கிறான். அவனும் ஒருவிதத்தில் திருடியிருக்கிறான் எனக்கும் மகன் இருக்கிறான். அவனும் ஒருவிதத்தில் திருடியிருக்கிறான்' மகாராணி மனத்துக்குள் சொல்லிக் கொண்டார். அவருடைய மனம் வலித்தது, மிகவும் வலித்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபாண்டிமாதேவி அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kajinikaanth-movie-review/", "date_download": "2020-04-03T17:30:25Z", "digest": "sha1:D5USZGETIPLASCESD34EZ6EZHIWJW4H6", "length": 32446, "nlines": 136, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கஜினிகாந்த் – சினிமா விமர்சனம்", "raw_content": "\nகஜினிகாந்த் – சினிமா விமர்சனம்\nஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.\nஇதில் ஆர்யா நாயகனாகவும், சாயிஷா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் ஆடுகளம் நரேன், சம்பத், உமா பத்மநாபன், சதீஷ், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், லிஜீஷ், நீலி���ா ராணி, காளி வெங்கட், மதுமிதா, டெல்லி கணேஷ், சுலக்சனா, மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஇசை – பாலமுரளி பாலு, ஒளிப்பதிவு – பல்லு, படத் தொகுப்பு – பிரசன்னா G.K., கலை இயக்கம் – சுப்ரமணிய சுரேஷ், சண்டை பயிற்சி – அன்பறிவ், நடன இயக்கம் -பாபா பாஸ்கர், மக்கள் தொடர்பு – B. யுவராஜ், எழுத்து & இயக்கம் – சந்தோஷ் பி.ஜெயக்குமார், தயாரிப்பு நிறுவனம் – ஸ்டூடியோ க்ரீன், தயாரிப்பாளர் – கே.ஈ.ஞானவேல்ராஜா.\n2015-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி தெலுங்கு மொழியில் வெளியான Bhale Bhale Magadivoy என்கிற தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் ரீமேக்குதான் இத்திரைப்படம்.\nதெலுங்கில் நானியும், லாவண்யா திரிபாதியும் நடித்திருந்தனர். ஒரு மறதி குணம் கொண்ட இளைஞனுக்குக் கல்யாணம் செய்து வைக்க அவனது பெற்றோர் எப்படி கஷ்டப்படுகின்றனர்.. அவனுக்குக் கிடைத்த காதல் ஜெயித்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதைக் கரு.\n10 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தமாக 55 கோடி ரூபாய்வரையிலும் வசூலித்து நடிகர் நானியை முதல்முறையாக 50 கோடி வசூலைத் தாண்டிய ஹீரோக்கள் பட்டியலில் திணித்தது.\nதெலுங்கு திரையுலகின் மிக இளம் வயது இயக்குநரான மாருதி தாசரியின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை அதே அளவு நகைச்சுவை வரும் அளவுக்கு திறமை மிக்க இயக்குநரிடம் தர வேண்டும் என்பதால் காத்திருந்து சந்தோஷ் ஜெயக்குமாரிடம் கொடுத்து படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை நிச்சயமாக பாராட்ட வேண்டும்.\n‘ஹரிஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்று பிட்டு படங்களை எடுத்துக் கொடுத்து தமிழ்ச் சினிமாவின் பெயரைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கியிருக்கும் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இந்தப் படத்தில் எல்லாவற்றுக்கும் சேர்த்து புண்ணியம் தேடியிருக்கிறார்.\nரஜினிகாந்த் என்னும் ஆர்யாவின் அப்பா ‘ஆடுகளம்’ நரேன். அம்மா உமா பத்மநாபன். நரேன் தீவிரமான ரஜினி ரசிகர். உமா பத்மநாபன் கர்ப்பிணியாக இருந்தபோது ‘தர்மத்தின் தலைவன்’ திரைப்படம் வெளியாகிறது. இத்திரைப்படத்தை தங்களது சொந்தத் தியேட்டரில் வெளியிடுகிறார் நரேன்.\nபடம் ஓடிக் கொண்டிருந்த முதல் காட்சியிலேயே தியேட்டரிலேயே உமாவு���்கு பிரசவம் நடந்து ஆர்யா பிறக்கிறார். தியேட்டரிலேயே.. அதுவும் ரஜினி படம் ஓடும்போதே பிறந்ததால் தன் மகனுக்கு ‘ரஜினிகாந்த்’ என்று பெயர் வைக்கிறார் நரேன்.\n‘ரஜினிகாந்த்’ இப்போது தாவரவியல் படித்துவிட்டு ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இப்போதிருக்கும் மிகப் பெரிய பிரச்சினையே அவருக்கு இருக்கும் மறதி குணம்தான். முக்கியமான விஷயங்களை பேசும்போதோ அல்லது செய்து கொண்டிருக்கும்போதே அடுத்த வேலை வந்துவிட்டால் செய்து கொண்டிருக்கும் வேலையைவிட்டுவிட்டு போய்விடுவார்.\nஇந்த மறதி நோயினால் இவருடைய பெயரை ‘கஜினிகாந்த்’ என்று கிண்டலடித்து அழைக்கிறார் இவரது தந்தை நரேன். ஆர்யாவுக்கு பெண் தேடி அலைகிறார். கிடைத்த பெண்களெல்லாம் இவரது மறதி நோயை அறிந்து ஓடிப் போகிறார்கள்.\nகடைசியாக சம்பத்தின் பெண்ணான சாயிஷாவை பெண் பார்க்க ஏற்பாடு நடக்கிறது. தோட்டக் கலை நிபுணரான சம்பத் மாப்பிள்ளையை தான் பார்க்க வேண்டும் என்று விரும்ப.. அவரைச் சந்திக்கப் போகும் ஆர்யா வழக்கம்போல மறதி நோயால் அதை மறந்துவிட்டுப் போக சம்பத் டைம் பன்ச்சுவாலிட்டியை சரிவர பின்பற்றாத ஆர்யாவை தனக்குப் பிடிக்கவில்லை என்று உறுதியாய் சொல்லிவிடுகிறார். அவரிடத்தில் தனது மறதி நோய் பற்றிச் சொல்ல “என் மூஞ்சிலேயே முழிக்காதே….” என்று சொல்லிவிடுகிறார் சம்பத்.\nஇதையறியும் ஆர்யாவின் அப்பாவான நரேனோ, “இனிமேல் உனக்கு நான் பெண் பார்க்க மாட்டேன். நீயே பார்த்துக்க…” என்று தண்ணி தெளித்து விடுகிறார்.\nஇப்படியொரு சூழலில்தான் சமூக அக்கறையும், குச்சுப்புடி நடன ஆசிரியையுமான சாயிஷா என்னும் வந்தனாவைச் சந்திக்கிறார் ஆர்யா. பார்த்தவுடன் காதலாகிறார். அவரைக் காதலிக்க வழக்கமான சினிமா ஹீரோக்கள் போல பலவித முயற்சிகள் செய்கிறார். இந்த முயற்சிகளுக்கிடையில் இவரது மறதி குணமும் சேர்ந்து இவரை திசை திருப்ப.. எப்படியோ கஷ்டப்பட்டு சாயிஷாவின் மனதில் இடம் பிடிக்கிறார் ஆர்யா. சாயிஷாவின் அப்பாதான் சம்பத் என்பது தெரியாமல் ஆர்யா அவரைக் காதலித்து வருகிறார்.\nஒரு கட்டத்தில் அதுவும் தெரிய வர.. சாயிஷாவை காதலிப்பது தான்தான் என்பது தெரிந்தால் கல்யாணத்திற்கு சம்பத் ஒத்துக் கொள்ள மாட்டார் என்று நினைக்கும் ஆர்யா தனது நண்பனான சதீஷை மாப்பிள்ளையாக நடிக்க வைக்கிறார்.\nஇந்தக் குழப்பத்திற்கிடையில் சம்பத்தின் நெருங்கிய நண்பரின் மகனான போலீஸ் இன்ஸ்பெக்டர் லிஜீஸும் சாயிஷாவை விரும்பி அவருக்கு நெருக்கடி கொடுக்கிறார்.\nஇதனால் சம்பத் லிஜீஸுக்கே சாயிஷாவை மணமுடிக்க நினைக்கிறார். சாயிஷாவோ ஆர்யாவை திருமணம் செய்ய நினைக்கிறார். ஆர்யாவோ சம்பத்தை எப்படி சமாளிப்பது என்று யோசிக்கிறார். முடிவு என்ன என்பதுதான் இந்தக் கலகலப்பான ‘கஜினிகாந்த்’ படத்தின் சுவையான திரைக்கதை.\nமுழு நீள நகைச்சுவைப் படமாக தென்பட்டாலும் இடைவேளைக்கு முன்புவரையிலும் சில காட்சிகளில் மட்டுமே நகைச்சுவை. ஆனால் இடைவேளைக்கு பின்பு நகைச்சுவை காட்சிக்கு காட்சி தெறிக்கிறது.\nஅதிலும் சம்பத் ஆர்யாவின் வீட்டுக்கு வந்து விசாரிக்கும் காட்சியில் தியேட்டரில் தொடர்ந்து 2 நிமிடங்களுக்கு கை தட்டல் ஒலிதான். சிறந்த நகைச்சுவையைக் கொண்டு வந்திருக்கும் அதே நேரத்தில் இடைவேளைக்குப் பின்னான காட்சிகளில் நைசாக இரட்டை அர்த்த வசனங்களையும் திணித்திருக்கிறார் இயக்குநர். அதுவும் சிரிப்போடு சிரிப்பாக மறைந்து போகும் அளவுக்கு இருப்பதால் மன்னித்து விட்டுவிடலாம்.\nஆர்யா ஸ்மார்ட் பாய் வேடத்திற்குக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில்தான் அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்கும்வகையில் நடித்திருக்கிறார்.\nகடைசியில் தன்னுடைய மறதி நோயால் தான் படும் அவஸ்தையை தனது அம்மாவிடம் சொல்லி கண் கலங்கும் காட்சியில் ஆர்யா உண்மையாகவே நடித்திருக்கிறார் என்பதுதான் படத்தின் சிறப்பம்சம்.\nபல முறை தனது மறதியால் ஏற்படு்ம் இன்னல்களை சிரிப்புடனேயே சமாளிக்கும் காட்சிகளில் விலா நோக சிரிக்க வைத்திருக்கிறார் ஆர்யா. அதிலும் பிச்சைக்காரனுக்கு பைக் சாவியைக் கொடுத்துவிட்டு பைக் பின்னாலேயே ஓடும் காட்சி சூப்பர்ப்..\nசதீஷின் கவுண்ட்டர் டயலாக்கிற்கு பொருத்தமாக ஆர்யாவும் டயலாக் டெலிவரி செய்திருக்கிறார். வாழ்த்துகள் பாராட்டுக்கள்.\nவெண்ணெய்யாய் உருகி நிற்கும் சாயிஷா குச்சுப்புடி டான்ஸராக வந்தனாவாக நடித்திருக்கிறார். ஆர்யாவின் ஏமாற்றுதலையே தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல் உண்மையாகவே நேசிக்கும் நல்லதொரு கேரக்டர். ஆர்யாவை நடனமாட வைத்திருப்பதால் இவருக்கு தனியாக ஒரு பாராட்டு.. குச்சுப்புடி நடனம்தான் பெரிதாக இல்லை.\n‘ஆடுகளம்’ நரேன் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில்தான் அமர்க்களமாக நடித்திருக்கிறார். ஆர்யா மீதான கசப்புணர்வில் வார்த்தைகளை வெறுப்பில் தேய்த்துக் கொட்டுவதிலும், ஆர்யாவின் மறதி மீதான கோபத்தை ஆர்யா மீது காட்டுவதிலும் கில்லி அடித்திருக்கிறார்.\nஇவருடைய வெறுப்புணர்வே நகைச்சுவையைத் தருகிறது. சம்பத் வீட்டுக்கு வரும் நேரத்தில் இவர் மற்றும் இவரது மனைவியாக நடித்திருக்கும் உமா பத்மநாபனின் நடிப்பும் ஏக ஜோர். அதிலும் உமா, கணவரையே ‘அண்ணா’ என்றழைக்கும் காட்சியிலும் சிரிப்பலை எழும்பி தியேட்டரை கலகலக்க வைத்திருக்கிறது. உமா பத்பநாபனுக்கும் பெயர் சொல்லும் படம் இது..\nஇதேபோல் இதுவரையில் வில்லத்தனத்தில் பெயர் பெற்றிருந்த சம்பத் இதில் நடிப்பில் தனியாக பெயர் வாங்கியிருக்கிறார். ஆள் மாறாட்ட காட்சிகளில் குழப்பத்தை கண்களிலேயே காட்டிக் கொண்டு இவரும் சிரிப்பதற்கு வழி வகை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.\nசதீஷ் மற்றும் கருணாகரன் இருவரும் ஆர்யாவை காப்பாற்ற வந்த தோழர்களாய் காட்சியளித்திருக்கிறார்கள். இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் லிஜீஸ் தனது வில்லத்தனத்தை காட்டி மிக இயல்பாய் நடித்திருக்கிறார்.\nகிடைத்த கேப்பில் கடைசி சில நிமிடங்களில் திரைக்கு வரும் காளி வெங்கட் ஆள் மாறாட்ட குழப்பத்தில் குழம்பிப் போய் உண்மையைச் சொல்ல முடியாமல் தவிப்பதும்.. அந்தக் காமெடி காட்சிகளும் பார்த்து சலித்தவையென்றாலும் சிறந்த இயக்கத்தினால் சிரிக்க வைத்திருக்கின்றன.\nஒளிப்பதிவாளர் பல்லுவின் ஒளிப்பதிவில் முதல் ஷாட்டில் இருந்து கடைசிவரையிலும் திரை வண்ணமயமாகவே இருக்கிறது. பாடல் காட்சிகளில் தாய்லாந்து கடற்கரை பிரதேசத்தை அப்படியே முழுமையாக படம் பிடித்துக் காண்பித்திருக்கிறார். சாயிஷாவின் அழகை குறைவில்லாமல் காட்டியிருக்கிறார். பாடல் காட்சிகளும் ஏ ஒன் ரகமாக ஜொலிக்கிறது.\nபாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் ஒலிக்கின்றன. ஆனால் மீண்டும், மீண்டும் கேட்பதுபோல இல்லை என்பதுதான் உண்மை. அதே சமயம் பின்னணி இசையில் கொஞ்சம் அடக்கி வாசித்து வசனங்களை முழுமையாகக் கேட்கவிட்டு, சிரிப்பலையை எழுப்பி, நகைச்சுவையை பரப்பி.. ரசிகர்களை சந்தோஷத்தில் ஆ���்த்தியிருக்கிறார் இசையமைப்பாளர். இதற்காகவே அவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.\nஇதில் கடைசியான கிளைமாக்ஸ் சண்டை காட்சி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொடர்பான காட்சிகளே தேவையில்லை. ஆனால் தெலுங்கில் சண்டை இல்லாமல் இருக்க முடியாது என்பதால் அப்படி வைத்திருக்கிறார்கள்.\nஅதனை அப்படியே மாற்றி இன்ஸ்பெக்டர்தான் வேண்டுமென்றே சாயிஷாவை விபச்சார வழக்கில் கைது செய்ய வைத்திருக்கிறார் என்பதை அறிந்த சம்பத், இதன் பின்பு ஆர்யாவை தேடி வந்து மாப்பிள்ளையாக்க முயல்வதாக திரைக்கதையை மாற்றியிருந்தால் அந்த சண்டை காட்சியெல்லாம் தேவையில்லாமல் போயிருக்கும்.\nஇன்ஸ்பெக்டரின் அந்த விபரீத ஒரு தலைக் காதலை காமெடியாக வேண்டுமானால் வைத்திருக்கலாம். சீரியஸாக வைத்திருப்பது திரைக்கதைக்கு உதவவில்லை.\nஎப்படியிருந்தாலும் படம் முழுவதும் சிரிக்க வைக்கவில்லையென்றாலும், முக்கால் வாசி நேரங்களில் தங்களை மறந்து சிரிக்க வைத்திருப்பதால் இந்தப் படம் ஆர்யாவுக்கும், இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமாருக்கும் நிச்சயமாக வெற்றிப் படமாக ஆகியிருக்கிறது..\nஇந்தப் படம் ஓடவில்லையெனில் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் மீண்டும் பிட்டு படங்களின் பக்கம் ஓடிவிட வாய்ப்புண்டு என்பதால் இந்தப் படத்தை ஜெயிக்க வைத்தாக வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழகத்தின் ரசிகர்களுக்கு உண்டு என்பதைச் சொல்லிக் கொள்கிறோம்.\nகலகலப்பான ஒரு பொழுது போக்கிற்காக இந்த ‘கஜினிகாந்த்’ படத்தை நிச்சயமாக பார்க்கலாம்..\nactor aarya actress sayyeesha director santhosh p.jayakumar kajinikaanth movie kajinikaanth movie review producer k.e.gnanavelraja slider studio green company இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் கஜினிகாந்த் சினிமா விமர்சனம் கஜினிகாந்த் திரைப்படம் சினிமா விமர்சனம் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா நடிகர் ஆர்யா நடிகை சாயிஷா ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்\nPrevious Postவேர்வை சிந்தி விளைய வெச்ச வெள்ளாமையா வருது 'தொரட்டி' திரைப்படம்.. Next Postகிளாப் போர்டு வி.சத்தியமூர்த்தி வெளியிடும் 'எச்சரிக்கை-இது மனிதர்கள் நடமாடும் இடம்' திரைப்படம்\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mulakkam.com/archives/5886", "date_download": "2020-04-03T18:24:31Z", "digest": "sha1:CPB4HV5WFWR7NC5OVIFBVSUYD7BJFD5N", "length": 21810, "nlines": 148, "source_domain": "mulakkam.com", "title": "தமிழர் வரலாற்றில் யூலை மாதம் .! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nதமிழர் வரலாற்றில் யூலை மாதம் .\nஈழ வரலாற்று பதிவுகள், கட்டுரைகள் / கவிதைகள்\n26.7.1957 அன்று பண்டா- செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\nதுரோகி அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொலை:\nதமிழினத் துரோகி அல்பிரட் துரையப்பா 27.07.1975 அன்று சுட்டுக்\n1979.07.20 அன்று ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சிக் காலத்தில்\nதமிழருக்கெதிராக, மிகக் கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டம்\nமூத்த தளபதி லெப்.சீலன் வீரச்சாவு:\nஆரம்பகாலந் தொட்டு இயக்க வளர்ச்சிக்காகதலைவருக்கு உறுதுணையாக இருந்த முத்த தளபதி சீலன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படையணியின் முதலாவது தளபதியாவார். மீசாலையில் சிங்களப்படையினரின் முற்றுகையில் காயப்பட்டு தப்பமுடியாத நிலையில் தன்னைச் சுட்டு விட்டு ஆயுதத்தோடு தப்பும்படி சக தோழனுக்கு கட்டளையிட்டு, புலிகளின் வீரமரபு ஒன்றிற்கு வித்திட்டு 15.07.1983 அன்று வீரச்சாவடைந்தார்,\n1983.07.23 அன்று யாழ், திருநெல்வேலியில் வைத்து சிங்களப் படையினரின் இராணுவ வண்டி மீது விடுதலைப் புலிகள்மேற்கொண்ட கண்ணிவெடித் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டனர். இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தரப்பில் மூத்த தளபதி செல்லக்கிளி அவர்கள் வீரச்சாவடைந்தார்.\n(ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்களது ஆட்சிக் காலத்தில், தமிழ் மக்களது வீடுகள், கடைகள், உடமைகள் என்பன பட்டியலிடப்பட்டு சிங்களக்காடையர்களால் எரியூட்டி அழிக்கப்பட்டன. 1983 யூலை 24ஆம் திகதிதொடக்கம் 29ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட இவ்வன்முறைகளால் 2000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 5000 வரையான தமிழர்களது கடைகளும் 1800 வரையான வீடுகளும் அழிக்கப்பட்டன, சிறைகளில் இருந்த 53 தமிழ்க் கைதிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர், 600வரையான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டனர், இவை தொடர்பான சரியான புள்ளிவிபரங்களை சிங்கள அரசுமூடிமறைத்து விட்டது.\nவிடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டத் தின் புதிய பரிமாணமாக முதன் முதலாக நெல்லியடியில் அமைந்திருந்த சிறிலங்காபடைமுகாம் மீது கரும்புலிதாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. 05.07.1987இல் கரும்புலி கப்டன் மில்லர் இவ்வீர்சாதனையைப் படைத்து காவ��யமானார்\nராஜீவ் காந்தி , ஜே.ஆர்.ஜெயவர்த்தனா உடன்படிக்கை:\nதமிழீழ விடுதலைப் போரட்டத்தை வேரோடு பிடுங்கி எறியும் நோக்கோடு 29.07.1987 அன்று ராஜீவ் காந்தியும்ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும்உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டனர். இவ்உடன்படிக்கையின்விளைவாக 8000 தமிழர்கள் வரை கொல்லப்பட்டனர்.\nமுதன்முதலாக தமிழீழக் கடற்பரப்பில் 10.07.1990 அன்று விடுதலைப்புலிகளால் ஓர் கடற்கரும்புலித்தாக்குதல் நடாத்தப்பட்டது. சிறிலங்காக் கடற்படையின் ‘எடித்தாரா’ கட்டளைக் கப்பலைத் தகர்க்கவென மேற் கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் கடற்கரும்புலிகளான மேஜர் காந்த ரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகிய போராளிகள் காவியமாகினர்.\nசிறீலங்காவில் இரு தேசங்களுக்கிடையேயான யுத்தம் என உலகநாடு களால் வர்ணிக்கப்பட்ட ஆகாய கடல் வெளிச்சமர் (ஆ.க.வெ) 1990.07.10இல் ஆரம்பமானது.\nதமது வீடுகளில் தங்கியிருந்த இளைஞர்களை சிறிலங்காவின் விசேட அதிரடிப்படையினர் கடத்திச் சென்று படுகொலை செய்தனர். ஆர். பிரேமதாசா அவர்களது ஆட்சிக்காலத்தில் 1991.07.12அன்று மேற் கொள்ளப்பட்ட இக்கொடூரச் செயலில் 12தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nவிடுதலைப் புலிகளால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது:\nவெற்றிலைக்கேணியில் இருந்து ஆனையிறவுவரை ஒர் இராணுவவேலியை அமைக்கும் நோக்கோடு ‘பலவேகம்-2’ என்னும் படைநடவடிக்கையில் சிறீலங்காப் படையினர் ஈடுபட்ட போது 05.07.1992 அன்று சிறீலங்கா விமானப்படையின் வை-8 ரக விமானம் ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.\nமண்கிண்டி மலை சிங்கள இராணுவ முகாம் அழிப்பு:\n25.07.1993 அன்று இதய பூமி இராணுவ நடவடிக்கை என்று தலைவரால் பெயர் சூட்டப்பட்டு, மண்கிண்டிமலை இராணுவ முகாம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இது மிகப் பெரிய வெற்றியை புலிகள் இயக்கத்திற்கு ஈட்டிக் கொடுத்தது. இம்முகாமின் வீழ்ச்சி மணலாறு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றத்திற்கு ஒரு பலத்த அடியாக விழுந்தது.\nடி.பி.விஜயதுங்கா அவர்களது ஆட்சிக்காலத்தில் 1993.07.27 அன்றுவீதிவழியாகப் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் மீது சிறிலங்காவின் விமானப்படையினர் மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 4பள்ளிச் சிறுவர்கள் உட்பட 6பேர் அவ்விடத்திலேயேகொல்லப்பட்டனர்.\nவிடுதலைப் புலிகளின் “ஓயாத அலைகள்-1′\nவிடுதலைப் ப���லிகளின் “ஓயாத அலைகள்-1′ தாக்குதல் மூலம் முல்லை சிங்களப் படை முகாம் 18.07.1996 அன்று தாக்கி அழிக்கப்பட்டு முல்லைப் பிரதேசம் இராணுவ ஆக்கிரமிப்பற்ற பிரதேசமாக மாற்றப்பட்டது,\nகட்டுநாயக்கா விமானத்தளம் மற்றும் சர்வதேச விமான நிலையம் என்பவற்றின் மீது 24.07.2001 அன்று மேற்கொள்ளப்பட்ட அதிரடித்தாக்குதல் சிறிலங்கா அரசை இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் ஆட்டம் காணச் செய்தது. பலமான பாதுகாப்பு வேலிகளையும், அரண்களையும் ஊடறுத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிறீலங்கா விமானப் படையின் 22 விமானங்களும், அரசின் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் 6விமானங்களுமாக மொத்தம் 28 விமானங்கள் அழிவையும், சேதத்தை யும் சந்தித்தது. இத்துணிகரத்தாக்குதல் காரணமாக சிறீலங்கா அரசுக்கு 4000 கோடி ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்பட்டது.\nமுதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி, மேஜர் நிதன், கப்டன் சாதுரியன் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் – 10.06.2019 ( காணொளி ) \nஎட்டுத்திக்கும் வலுப்பெறும் தமிழர் போராட்டம் \nவெல்லும் வரை செல்வோம் – இரண்டாவது நாளாக ஈருருளிப்பயணம்\nதோழர் முகிலன் கடத்தலுக்கு பின்னால் ஸ்டெர்லைட் உள்ளது..\nஆரம்பமானது பல்கலைக்கழக சமூகத்தின் வாகன பேரணி \nபரபரப்பான சூழலில் சிறிலங்கா பிரதமராகப் பதவியேற்றார் இனப்படுகொலையாளி ரணில் – உலகமகா நடிகர்கள் ” அரசியல் சாக்கடை ” \nசிறப்புற நடைபெற்ற அன்னை மடு மாதா திருவிழா \nகறுப்பு ஜுலை 1983 ஒரு அனுபவப் பகிர்வு – புதிய ஆதார புகைப்படங்கள் \nமாணவர்களை கைது செய்து பல்கலைக் கழகத்தில் மூக்கை நுளைக்கும் ஶ்ரீலங்கா இனஅழிப்பு இராணுவம் \nதமிழீழ விடுதலைப்புலிகளை புகழந்த மைத்திரி..\nதமிழீழ விடுதலை புலிகளின் தோட்டத்தை தாரைவாா்க்க மேற்கொண்ட முயற்சி முறியடிப்பு \nதென்தமிழீழ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழீழம் முழுவதும் கதவடைப்பு, ஹர்த்தால், போராட்டங்கள்..\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் \nமுற்றாக முடங்கியது தமிழீழம் – மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் ( 19 – 03 – 2019 ) \nதியாக தீபம் திலீபன் -நான்காம் நாள் நினைவலைகள்.. ( காணொளி இணைப்பு ).\nஎழுவர் விடுதலைக்காக ஆளுநர் மாளிகை நோக்கி செல்லும் மிதிவண்டி போராட்டம்.\nகடலன்னையின் குழந்தை முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி \nபல்கலைக்���ழக கேட்போர் கூடத்தில் பூபதித்தாயின் நினைவு நாள் அனுஷ்டிப்பு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் எட்டாம் நாள் ( 22-09-1987 ) \nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் – 12 ம் நாள் நல்லூரில் அணைந்த தீபம்…. ( காணொளி இணைப்பு ).\nதியாக தீபம் திலீபன் – மூன்றாம் நாள் நினைவலைகள்…. ( காணொளி இணைப்பு ).\nகேணல் ரமணன் அண்ணாவின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்….\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் பன்னிரெண்டாம் நாள் ( 26-09-1987 ) \nதமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள் அழிக்கப்படுகிறது -பிபிசி\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nதமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் எழுதிய கவிதை .\nவெல்லட்டும் வெல்லட்டும் தமிழீழம் வெல்லட்டும்..\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் – 12 ம் நாள் நல்லூரில் அணைந்த தீபம்…. ( காணொளி இணைப்பு ).\nபுதூரில் அதிரடியாக கைது செய்யப்ட்ட 23 பேர் தீவிர விசாரணையில்\nஈழத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு திங்கட்கிழமை ( 05/08/2019 ) மிகவும் சிறப்பாக சிறப்பாக நடைபெற்றது.\nபரிசில் நடந்த விபத்தின் போது மக்களின் உயிர்களைக் காக்க, தம் உயிரை இழந்த இரண்டு தீயணைப்பு படை வீரர்களுக்கும் ( Les pompiers ) கண்ணீர் அஞ்சலிகள்..\nவர வர கனடாவில் உள்ள சித்த சுவாதீனம் ஆன ஆக்களின் தொகை அதிகரித்துவிட்டது \nமுள்ளிவாய்க்கால் முடிவல்ல கடைசி இதயத்துடிப்பு வரை போராடுவோம் .\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mulakkam.com/archives/7118", "date_download": "2020-04-03T17:01:24Z", "digest": "sha1:AGROHYKH4LJGEZMINIK2JD2PK7UNS4JO", "length": 13843, "nlines": 119, "source_domain": "mulakkam.com", "title": "தமிழினப் படுகொலையின் நீதிக்கான மனிதநேய ஈருருளிப்பயணம் 4 ம் நாள்.! ( காணொளி இணைப்பு ).!! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nதமிழினப் படுகொலையின் நீதிக்கான மனிதநேய ஈருருளிப்பயணம் 4 ம் நாள். ( காணொளி இணைப்பு ).\nதமிழினப் படுகொலையின் நீதிக்கான மனிதநேய ஈருருளிப்பயணம் 4 ம் நாள்.\nஇன்று தொடர்ச்சியாக 4 ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி 04.09.2019 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்த மனிதநேய மிதிவண்டிப்பயணம் பெல்சியத்த���ல் Wavre, Namur, Arlon மாநகரங்களை ஊடறுத்து வந்தடைந்தது.\n07.09.2019 அன்று Luxembourg நாட்டின் எல்லையில் இருந்து ஆரம்பித்து , Luxembourg மாநகரசபையில் எம் கோரிக்கை அடங்கிய மனுவினைக் கையளித்து, தொடர்ச்சியாக யேர்மனிய எல்லையினை கடும் மழையின் ஊடாக நிறைவு பெற்றது. 300 Km தொலைவினைக் கடந்து நாளை காலை யேர்மனி Remich மாநகரத்தில் இருந்து ஆரம்பித்து Saarbrücken மாநகரத்தை வந்தடைகிறது.\nஉறவுகளே , எம் மாவீரர்கள் கண்ட கனவு நாம் வாழ எவ்வித அடக்குமுறையும் அற்ற விடுதலை பெற்ற சுதந்திரமான தமிழீழத் தேசமே. தொடர்ச்சியாக பல விலை கொடுப்பின் பின் 2009 ஆண்டு எம்மீது மிருகத்தனமாக கட்டவிழ்த்து விடப்பட்ட மாபெரும் இனவழிப்பின் 10ம் ஆண்டில் நாம் நிற்கின்றோம். அதனைத் தொடர்ந்து சிங்கள வக்கிர அரசினால் பல அடக்குமுறைகளில் எம் மக்கள் சிறுகச் சிறுக ஒரு இனச் சுத்திரிப்புக்கு முகம் கொடுத்துக் கொண்ருக்கின்றார்கள். எனவே, எமக்கு ஒரு நிலையான தீர்வு வேண்டும். தமிழீழத்தின் சுதந்திரக் காற்றில் நாம் வாழ புலம்பெயர் தேசத்தில் நடக்கின்ற அறவழிப் போராட்டங்களில் அனைத்து தமிழ் உறவுகளும் ஒன்று பட்டு சர்வதேசத்தினை செவிக்கதவுகளை திறக்கப் பாடுபட வேண்டும்.\nவரும் 16 அன்று, பிற்பகல் 2.30 மணி அளவில் ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் நடைபெற இருக்கும் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கின்றோம்.\nமகிந்தவிற்கு இந்தியாவின் ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டுமென்கிறார் சுப்பிரமணிய சுவாமி\nவெளிநாடொன்றில் புகலிடக் கோரிக்கை மறுப்பு இலங்கை தமிழ் இளைஞன் தற்கொலை \nநீதிக்கான நடைப்பயணம் ஐந்தாம் நாள் மற்றும் நிழற்பட கவனயீர்ப்பு. ( காணொளி இணைப்பு ).\nபொன் சேகாவுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு மறுப்பு: குறை சொன்னதால் எற்பட்ட நிலை\nஐந்து பிள்ளைகளின் தந்தையின் உயிரை பறித்த சிங்கள இராணுவ வாகனம் \nமுல்லைத்தீவில் இந்திய அரசின் திணிப்புக்கு துணைபோகின்றதா பிரதேச சபை \nநேவி சம்பத் விளக்க மறியல் தொடர்கிறது\nவெல்லும் வரை செல்வோம் – இரண்டாவது நாளாக ஈருருளிப்பயணம்\nகனகபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டது\nசொந்த நிலத்தை விடுவிக்க போராடும் சிறுவன் தாயுடன் வீதியில் உறங்கும் பரிதாப நிலை..\n1996.12.08 திருமலைக் கடற்பரப்பில் தாக்குதல்..\nடெல்லியில் நடைபெற்றுவரும் தேசிய இனங்களின் ஒற்றுமை நிகழ்வில் தமிழீழதேசியத் தலைவரின் புகைப்படமும் ( காணொளி இணைப்பு ).\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்ட தூய தமிழ்ச் சொற்கள். காலத்தால் மறக்கமுடியாதவை..\nதேசிய தலைவரின் திட்டமும் தமிழீழ வெற்றியும்….\nதியாக தீபம் திலீபன் – ஆறாம் நாள் நினைவலைகள். ( காணொளி இணைப்பு ).\nதியாக தீபம் திலீபன் – மூன்றாம் நாள் நினைவலைகள்…. ( காணொளி இணைப்பு ).\nதமிழீழ வைப்பகத்தின் மீது பொறாமை கொண்ட சர்வதேசம்…\nபடையினரின், பொலீசாரின் பாதுகாப்புக்கு மத்தியில் கடல் நீரில் விளக்கெரியும் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுத்தல் \nதமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவின் வீரவணக்க நாள் \n படுக்கையை தட்டிப் பார்த்துவிட்டுத் தூங்கு கட்டிலுக்குக் கீழே கரும்புலி இருப்பான்.\nபோராடும் தேசத்து புலர்பொழுதே வாழிய நீ.\nவிடுதலைப்புலிகளின் ஆரம்பகால முதலுதவி பயிற்ச்சியாளர் காலமானார்….\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு முக்கிய முடிவு \nமாமனிதன் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் வழியில் விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்\n55 நாட்களாக சிறையில் இருந்த மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று மாலை வேலூர் சிறையிலிருந்து விடுதலையானார்.\nமணலாறில் 1036 ஏக்கர் சுவீகரிப்பு – தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகள் தொடருகிறது \nஎழுக தமிழ் பேரணி வாயிலாக தமிழர்களின் இனமான எழுச்சியை மீண்டும் இவ்வுலகத்திற்கு காட்டுவோம்.. ( காணொளி இணைப்பு ).\nஎமது தலைவர் சாகவில்லை தமிழீழம் சொல்லும் செய்தி \nநல்லூரில் உள்ள தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணா அவர்களின் நினைவாலயம்..\nநல்லூரில் உணர்வுகொண்ட தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 32வது நினைவேந்தல் \nசிறப்புற நடைபெற்ற அன்னை மடு மாதா திருவிழா \nசாவகச்சேரியை சேர்ந்த மாணவனை பலியெடுத்தது இரணைமடு குளம்\n6 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசாரதேரர் இன்று சனாதிபதியின் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். \nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் ��டைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/02/21135555/1287144/Shivaratri-worship.vpf", "date_download": "2020-04-03T16:27:31Z", "digest": "sha1:A7E2YRRD4HHQJGFTFBDEOZUOQJSO66YS", "length": 6629, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Shivaratri worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிவராத்திரியன்று என்ன செய்ய வேண்டும்\nபதிவு: பிப்ரவரி 21, 2020 13:55\nசிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nசிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-\n1. சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும்.\n2. மனம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சி முதல் கால் வரைத் தூவ வேண்டும். தூவும் பொழுது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.\n3. ஓதிக் கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும்.\n4. சிவாலயங்களை துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல் வேண்டும்.\n5. நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.\n6. சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும்.\n7. எருக்க மலர் மாலைகளைப் பெருமாள் தலையில் வட்டமாக அணிய வேண்டும்.\n8. சிவ தண்டமான கட்டங்களும், கபாலமும் ஏத்தி அவன் புகழைப் பாட வேண்டும்.\n9. அஷ்டங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும். பெண்கள் ஐந்தகங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.\n10. விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.\nஇவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.\nகுருவாயூர் கோவிலில் பக்தர்கள் இன்றி நடைபெறும் விஷுக்கனி உற்சவம்\nகால சர்ப்ப தோஷங்களைப் போக்கும் தலம்\nவீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க சொல்ல வேண்டிய மகாலட்சுமி ஸ்லோகம்\nதவக்கால சிந்தனை: தேவ கட்டளை\nசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\nகோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா: விடிய, விடிய பக்தர்கள் தரிசனம்\nசென்னை கோவில்களில் சிவராத்திரி விழா கோலாகலம்- விடிய, விடிய பக்தர்கள் தரிசனம்\nசிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/05/circuit-bungalow-keeper.html", "date_download": "2020-04-03T16:37:49Z", "digest": "sha1:RPMVTBBOBLYTSL7GXJTEBKU2NLSOKUOE", "length": 3220, "nlines": 78, "source_domain": "www.manavarulagam.net", "title": "Circuit Bungalow Keeper - கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களம்", "raw_content": "\nCircuit Bungalow Keeper - கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களம்\nbyமாணவர் உலகம் May 12, 2019\nகரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019 மே 31\nநாளை முதல் சகல அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை\nNews Confirmed - சகல அரச பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 20 வரை விடுமுறை\nபாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள விஷேட அறிவித்தல்\nபல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கும், அதிபர்களுக்கும் கல்வி அமைச்சின் விஷேட அறிவித்தல் | Special Notice\nபதவி வெற்றிடம் - யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் | Jaffna Airport Vacancy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/gaming-consoles/soroo-handy-game-blue-price-p8RQSi.html", "date_download": "2020-04-03T16:42:41Z", "digest": "sha1:UKMJNCNGQQ5BPQW2XNHICXM4LYEPWCYV", "length": 11635, "nlines": 275, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசொரூ கண்டி கேம் ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசொரூ கண்டி கேம் ப்ளூ\nசொரூ கண்டி கேம் ப்ளூ\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசொரூ கண்டி கேம் ப்ளூ\nசொரூ கண்டி கேம் ப்ளூ விலைIndiaஇல் பட்டியல்\nசொரூ கண்டி கேம் ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசொரூ கண்டி கேம் ப்ளூ சமீபத்திய விலை Mar 22, 2020அன்று பெற்று வந்தது\nசொரூ கண்டி கேம் ப்ளூபிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசொரூ கண்டி கேம் ப்ளூ குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 1,179))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசொரூ கண்டி கேம் ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சொரூ கண்டி கேம் ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசொரூ கண்டி கேம் ப்ள��� - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசொரூ கண்டி கேம் ப்ளூ விவரக்குறிப்புகள்\nமாடல் நமே Handy Game\n( 10 மதிப்புரைகள் )\n( 98 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 99 மதிப்புரைகள் )\nசொரூ கண்டி கேம் ப்ளூ\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/alaiye-alaiye-song-lyrics/", "date_download": "2020-04-03T17:34:18Z", "digest": "sha1:GI5GST2UA2SAAUVVMMCV5UNOVK26FVLG", "length": 9622, "nlines": 295, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Alaiye Alaiye Song Lyrics", "raw_content": "\nபாடகர் : சங்கர் மகாதேவன்\nகுழு : ஓ ஹோ\nஆண் : அலையே அலையே\nஆண் : பிறந்தேன் பிறந்தேன்\nஆண் : ஒரு துளியானேன்\nஆண் : அலையே அலையே\nஆண் : பிறந்தேன் பிறந்தேன்\nஆண் : உனது ஊடல்\nகுழு : ஓஹோ ஓஹோ\nஆண் : பெண்ணே நான்\nகண்ணே நான் ஓர் தூக்கமில்லை\nஆண் : எனது ஜீவன் தீர்ந்தாலும்\nஆண் : நீர் விழுந்தால் மண்\nஉன் மடியில் நீர் விழுந்தால்\nமண் மடியில் நான் விழுந்தால்\nஆண் : கடலோ கடல்\nகுழு : ஓஹோ ஓஹோ\nஆண் : அலையே அலையே\nஆண் : பிறந்தேன் பிறந்தேன்\nஆண் : ஒரு துளியானேன்\nகுழு : ஓஹோ ஓஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20160112-108.html", "date_download": "2020-04-03T17:15:16Z", "digest": "sha1:FVFGEJN7WJX4SFC5JP3K6O4XOJZUUQTJ", "length": 8255, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "விஜய் ஜோடியாக நடிக்கும் மியா, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nவிஜய் ஜோடியாக நடிக்கும் மியா\nவிஜய் ஜோடியாக நடிக்கும் மியா\nவிஜய் தற்போது தனது 59ஆவது படமாக அட்லி இயக்கும் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன், சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து தனது 60ஆவது படமாக பரதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான கதாநாயகி தேடுதல் வேட்டை சமீபகாலமாக நடந்து வந்தது. இதில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க இருப்பதாகவும், இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் கூறப்பட்டது.\nஆனால் இப்போது ‘அமரகாவியம்’, விஷ்ணு நடிப்பில் வெளிவந்த ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களில் நடித்த மியா ஜார்ஜ், விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தில் இன்னொரு நாயகியாக ‘காக்காமுட்டை’ நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாகவும் கேள்வி.\n'நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தளர்த்தப்பட்ட பிறகும் கூட்டங்களைத் தவிர்த்திடுங்கள்'\nரயில்களில் 3.2 லட்சம் படுக்கைகள்\nகடலூரில் சிகிச்சை பெற்றுவந்த பெண் பலி\nகாற்பந்துப் போட்டிகளின் நிறுத்தம் பலன் அளிக்கலாம்\nகொவிட்-19: சிங்கப்பூரில் ஐந்தாவது நபர் உயிரிழப்பு\nமுரசொலி: தனிச்சிறப்புமிக்கது மட்டுமல்ல, அதற்கும் மேலான ஒரு வரவு செலவுத் திட்டம்\nமுரசொலி: தொற்றுநோய் காலகட்டத்தில் பொதுத் தேர்தல்\nமுரசொலி: நோயாளிகளும் உதவலாம்...வீட்டிலேயே தனித்து இருந்தால்\nமுரசொலி: கொரோனா: நீண்ட நெடும் போராட்டத்துக்கு உலகம் ஆயத்தம்\nகொரோனா கிருமி ஒழிய ஒருங்கிணைந்த முயற்சிகள் வேண்டும்\nதேசிய சேவைக்கு நினைத்தபடி தயார் செய்ய முடியவில்லை என்கின்றனர் இந்த இளையர்கள்.\n‘டாக்கோ மந்த்ரா’ எனும் பெயரில் மத்திய வர்த்தக வட்டாரத்தின் ஒரு மதுபானக்கூடத்தில்\nதிரு இலைஜாவும் குமாரி தனேஸ்வரியும் விதவிதமான இந்திய, மெக்சிகோ உணவு வகைகளை தயாரித்து வருகின்றனர்.\nஉணவுப் பிரியர்களின் சமையல் பயணம்\nஇரண்டாம் லெப்டினண்ட் குகனவேல் அசோக்குமார். படம்: குகனவேல்\nமெய்நிகர்த் தரவுகளை உருவாக்கும் மென்பொருளை உருவாக்கிய அரவிந்த் கந்தையா, இதன் மூலம் வருங்காலத்தில் உருவாகப்போகும் புத்தாக்க சிந்தனைகள் பற்றி அறிய ஆவலாக இருப்பதாகக் கூறுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதரவு மூலம் மாற்றமே இலக்கு\nதனிப்பட்ட மனநிறைவுக்காக தொடங்கிய பொழுதுபோக்கை எதிர்கால சமுதாயத்திற்குத் தேவைப்படும் ஒன்றாக மாற்றுவதற்கு கார்த்திக் ராஜ் நாச்சியப்பன் (படம்), படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇயந்திர உலகில் பெயர் பதிக்கும் கார்த்திக்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/google-testing-password-free-account-login-system/", "date_download": "2020-04-03T16:00:21Z", "digest": "sha1:PRLMRWN35KIIEHUAOOOCHRSNPWS7IOKN", "length": 8574, "nlines": 97, "source_domain": "www.techtamil.com", "title": "கடவுச் சொல்லே இல்லாமல் கூகுள் கணக்கில் உள்நுழைவது எப்படி ? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகடவுச் ச���ல்லே இல்லாமல் கூகுள் கணக்கில் உள்நுழைவது எப்படி \nகடவுச் சொல்லே இல்லாமல் கூகுள் கணக்கில் உள்நுழைவது எப்படி \nBy மீனாட்சி தமயந்தி On Dec 23, 2015\nபொதுவாக கடவுச் சொற்கள் இருப்பது பாதுகாப்பு கருதி நல்லது என்றாலும் ,கடினமான கடவுச் சொற்களை அடிக்கடி ஞாபகம் வைத்துக் கொளவதும் அதனை சில சமயங்களில் மாற்றி எழுதுவதாலும் அடிக்கடி குழப்பங்கள் ஏற்படலாம். இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்பதற்காகவே கடவுச் சொல்லே இல்லாத திட்டத்தினை கூகுள் மேற்கொண்டுள்ளது. மேலும் ஒருமுறை கூகுள் கணக்கில் id-யை பயன்படுத்தி நுழைந்த பின்பு நீங்கள் எந்த சாதனத்தில் இருந்து பயன்படுத்துகுறீர்கள் என்ற ஸ்மார்ட் போன் கேட்கும் கேள்விகளுக்கு குறிப்பிட்ட சாதனத்திலிருந்து உள்நுழைகின்ற சாதனத்தை பதிலளித்து ஒருங்கிணைப்பு செய்தால் போதுமானது.\nஇதனை நடைமுறைக்கு கொண்டு வரும் சோதனையை ரெடிட் பயனர் ரோஹித் பால் செய்து வருகிறார். இது கூகுள் கணக்கில் புதிதாக உள்நுழைபவர்களுக்கும் அல்லது தட்டச்சு செய்ய கடினமாக உள்ள சொற்களை கடவுச் சொல்லாக கொண்டவருக்கும் பயனுள்ளதாக அமையும்.\nஇதனால் உங்கள் தொலைபேசியில் கடவுச் சொல் இல்லாமல் அணுக உங்கள் கணிணியில் உங்கள் கூகுல் கணக்கை அணுகி அதில் உதாரணமாக நெக்சஸ் அலைபேசியைத் தேர்ந்தெடுத்து மின்னசலை அனுப்ப வேண்டும் . பிறகு நீங்கள் கடவுச் சொல் இல்லா உள்நுழைவை அனுமதிக்க உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி கிடைக்கும். அதில் ஆம் பட்டனைத் தேர்வு செய்தால் அதன் பின் அடுத்த முறையிலிருந்து கடவுச் சொல் என்ற ஒன்று இல்லாமலே கூகுல் கணக்கை அணுகலாம். இது போன்றே இதற்கு முன் குரோம்புக்கில் தொலைபேசியின் ப்ளுடூத் உதவியுடன் நுழையும் ஸ்மார்ட் அன்லாக் அம்சத்தை கொண்டு வந்தது அனைவரும் அறிந்ததே..\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nஇப்படித்தான் இருக்குமா ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7s \nகூகுளின் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் குறுந்தகவல் பயன்பாடு :\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nபாலம் வடிவமைத்த ஓவியர் டாவின்சி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறி��்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nஜி சூட் சேவையில் பாஸ்வேர்ட் பாதுகாப்பு குறைபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/himachal-cm-contro-speech.html", "date_download": "2020-04-03T16:30:46Z", "digest": "sha1:6F6ZKSNVKTYWSY62CPJO62IMVJOVZXXM", "length": 8223, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ’பாரத் மாதா கி ஜெய்’ சொல்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்கலாம்: ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர்", "raw_content": "\nஏப்ரல் 5, இரவு 9 மணிக்கு விளக்கேற்றுங்கள் மோடி வேண்டுகோள் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம் அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் 100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி நாக்பூரிலிருந்து நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் 100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி நாக்பூரிலிருந்து நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு கொரோனா பயத்தால் சாத்தூரில் ஒருவர் உயிரிழப்பு 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 91\nநினைத்ததை முடித்தவர் : கலாப்ரியா\nஅரசியல் : நமஸ்தே ட்ரம்ப்\n’பாரத் மாதா கி ஜெய்’ சொல்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்கலாம்: ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர்\nடெல்���ியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் நடைபெறும் போராட்டம் வன்முறையாக மாறிஉள்ளது. கர்தம்பூரி, சந்த் பாக், தயால்பூர்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\n’பாரத் மாதா கி ஜெய்’ சொல்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்கலாம்: ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர்\nடெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் நடைபெறும் போராட்டம் வன்முறையாக மாறிஉள்ளது. கர்தம்பூரி, சந்த் பாக், தயால்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களின் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வன்முறையில் கர்தம்பூரி தலைமைக் காவலர் ரத்தன் லால், ஜாஃபராபாத்தை சேர்ந்த முகமது சுல்தான், ஷாஹித் ஆல்வி உள்ளிட்ட 20 பேர் உயிரிழந்துள்ளனர். 11 காவலர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வன்முறை குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், “பாரத் மாதா கி ஜெய் சொல்பவர்கள் மட்டுமே இங்கு இருக்கலாம். பாரதத்தை எதிர்ப்பவர்கள், அரசியல் சாசனத்தை அவமதிப்பவர்கள் ஆகியவர்களை சமாளிப்பதற்கான நேரம் வந்திருக்கிறது” என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.\nஏப்ரல் 5, இரவு 9 மணிக்கு விளக்கேற்றுங்கள்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம்\nஅமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா\nஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர்\n100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF/page/2/", "date_download": "2020-04-03T17:15:55Z", "digest": "sha1:WUHTB3SXFMYYSLZUAOSQQWQHH6SNW47Y", "length": 8773, "nlines": 198, "source_domain": "ithutamil.com", "title": "தோழி | இது தமிழ் | Page 2 தோழி – Page 2 – இது தமிழ்", "raw_content": "\nTag: இறந்த பின் எங்கு செல்கிறோம்\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 11 பிரம்மஞானிகள் (Theosophists) சூட்சும...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 10 இயற்கை அன்புப் பிணைப்புக்கு...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 9 மனிதன் இறந்தவுடன் தனது உணர்வை...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 8 சட உலகுக்கே உரித்தான...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 7 மரணம் நிகழும்பொழுது உடலில்...\nஇறந்த பின் எங்கு செல்கிற��ம் – 6 மனித உடலின் முக்கிய...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 5 இறந்தவர்கள் சஞ்சரிக்கும்...\nமுன்ஷி ஆய்வும், இறந்தவர்கள் வழிபாடும்\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 4 இந்தியாவின் முன்னணி...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 3 எஸ்.பி.ஆர். என்று பிரபலமாகிய...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 2 நாம் வாழ்ந்து கொண்டிருக்கும்...\nபிறக்கும் உயிரினங்கள் அனைத்தும் இறந்தேயாக வேண்டும். இறப்பு...\nமரணத்தின் மர்மங்களை அறிவது எப்படி\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 1 இதோ மரணத்தின் மர்மங்கள் இவை...\nகன்னி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd2-23.html", "date_download": "2020-04-03T16:32:00Z", "digest": "sha1:FSIVIFY3MMJHALMFGA4CONTEWFQKCMRN", "length": 43034, "nlines": 399, "source_domain": "www.chennailibrary.com", "title": "பாண்டிமாதேவி - Pandimaadevi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் ���ா. பார்த்தசாரதி நூல்கள்\nசகல புவனங்களையும் ஆட்டுவிக்கும் தேவதேவனைத் தன் இருவிழிகளால் ஆட்டி வைத்த உமையே சின்னஞ்சிறு கன்னிப் பெண்ணாய் உருக்கொண்டு, கூத்துடை தரித்து வந்து நிற்பதுபோல் வலக்கையில் திரிதோரியாய்க் கம்பீரமாக அரங்கில் காட்சியளித்தாள் தேவராட்டி. அவள் கொடும்பாளூர் அரசவையில் ஆடல் மகளாய்ப் பணிபுரியும் ஒரு சாதாரண மானிடப் பெண் தான் என்ற உணர்வு அரங்கில் கூடியிருந்த அரசர்களுக்கு ஏற்படவே இல்லை. இமையா விழிகளால் அரங்கின் மேற் சென்ற பார்வையை மீட்க மனமின்றி வீற்றிருந்தனர். அழகொழுக எழுதிய நிருத்திய உயிரோவியமாய்த் தோன்றிய அவள் கூத்தைத் தொடங்குவதற்கு முன்பே அவர்கள் மனங்களை வென்றுவிட்டாள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்\nஅக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nகவிதை ஓவியம் சிற்பம் சினிமா\nவீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்\nதேவராட்டியின் தோற்றத்தைப் பற்றி இங்கே சிறிது கூற வேண்டும். மறக்குலத்துப் பெண்கள் அணிந்து கொள்வது போல் முழங்காலுக்கு மேல் கச்சம் வைத்துக் கட்டிய புடவை. பாதங்களுக்கு மேல் இரண்டு பாம்புகள் சுருண்டு கிடப்பது போல் பாடகங்கள் (ஒரு வகைச் சிலம்பு). இல்லையோ உண்டோவெனத் திகழ்ந்த இடையில் மேகலை போல் இறுகப் பிணித்த புலித்தோல். கழுத்திலும், தோளிலும் முன் கைகளிலும் பல நிறப் பூமாலைகள் அணிந்திருந்தாள். கூந்தலைத் தலை கீழாக நிறுத்திய சங்கின் தோற்றம் போல் உச்சந்தலையில் தூக்கி அழகாக முடிந்து கொண்டிருந்தாள். அந்தக் கொண்டையைச் சிறிய கொன்றைப் பூச்சரம் ஒன்று அலங்கரித்துக் கொண்டிருந்தது. உடம்பெல்லாம் திருநீறு பூசிய வெண்மை. வலது கரத்தில் நீளமாக ஒளி மின்னும் கூர்மையான திரிசூலத்தைப் போல இடது கையில் சிறியதாக அழகாக ஓர் உடுக்கு. இந்தக் கோலத்தில் ஒரு பக்கமாகத் துவண்டு சிங்காரமாக அவள் நின்ற அபிநய அலங்காரம் பார்க்கும் கண்களிலெல்லாம் தெய்வத்தைப் படரவிட்டது. கொற்றவைக் கூற்றத்துக்குரிய வீராவேசத்தோடு தேவராட்டி தன் ஆடலைத் தொடங்கினாள். பாறைகளுக்கு நடுவேயுள்ள சுனைத் தண்ணீரில் கூழாங்கல்லை வீசி எறிவது போன்ற இன்ப ஒலியை எழுப்பியது உடுக்கு. கால் பாடகத்தின் உள்ளேயிருந்த பரல்கள் (சிறு சிறு மணிகள்) ஒலித்தன. சூலம் ஒளி கக்கிச் சுழன���றது, துள்ளியது.\nஆட்டத்தின் ஒன்பது வகைக் கூத்துக்களில் ஒன்றாகிய 'வீரட்டானக் கூத்'தின் கம்பீரமான துரித கதியில் தெய்வ ஆவேசத்தோடு சுழன்று சுழன்று ஆடினாள் அந்தப் பெண். காளிதேவியாகிய கொற்றவையே அந்தப் பெண்ணின் உடலில், உணர்வுகளில் தன் மயமாகிக் கலந்து விட்டது போல் ஒரு தத்ரூபம் அவள் ஆடலில் இருந்தது. வீரட்டான அபிநயத்தின் முடிவில் முத்திரை பிடித்துக் காட்ட வேண்டிய 'குனிப்பு' என்னும் விகற்பத்தைத் தாண்டி, அற்புதமான 'உள்ளாளக் கூத்தில் தன்னை மறந்து லயித்துக் கொண்டிருந்தாள் அவள். தெய்விகம் கலையாக மாறித் திகழ்ந்து கொண்டிருந்தது அவளிடம்.\nசோழகோப்பரகேசரி தன்னை மறந்து, தன் நினைவை இழந்து பார்த்துக் கொண்டிருந்தான். கண்டன் அமுதன், அரசூருடையான், பரதூருடையான் எல்லோரும் ஏறக்குறைய அதே நிலையில்தான் இலயித்திருந்தார்கள். ஆனால், கூத்து அரங்குக்கு ஏற்பாடு செய்த கொடும்பாளூர் மன்னனின் கண்கள் மட்டும் ஒன்றிலும் ஊன்றிப் பார்க்காமல், நாற்புறமும் அலை பாய்ந்து கொண்டிருந்தன. கனற்கோளங்களைப் போன்ற அவனுடைய பெரிய கண்கள் அரங்கின் மேலும், தன்னோடு உடன் வீற்றிருந்த சோழன் முதலியவர்கள் மேலும் அரங்கின் வெளிப்புறத்து நுழைவாயில் மேலும் மாறி மாறி நிலைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. இயற்கையிலேயே அவனுக்கு அப்படி ஒரு சுபாவம். குட்டி போட்ட பூனை மாதிரிச் சாதாரணமான காரியங்களுக்காகக் கூடப் பதறி அலை பாய்கின்ற மனம் அவனுக்கு. கலைகளை அநுபவிக்க ஆழ்ந்து ஈடுபட்டுத் தோயும் மனம் வேண்டும். அலைபாயும் மனமுள்ளவர்களால் எந்தக் கலையிலும் இந்த மாதிரி ஈடுபட்டு இலயிக்க முடியாது. கொடும்பாளூரானிடம் அந்த ஈடுபாடு இல்லை என்பதை அவன் கண்களே விளக்கின. குணரீதியாகவே இப்படி எதிலும் ஆழ்ந்து ஈடுபட முடியாதவர்கள் முன் கோபக்காரர்களாகவும், ஆத்திரமும் உணர்ச்சி வெறியும் உடையவர்களாகவும் இருப்பார்கள். தேவராட்டியின் ஆடல் சுவையநுபவத்தின் உயர்ந்த எல்லையில் நிகழ்ந்து கொண்டிருந்தது. அருளாவேசமுற்றுத் தானே கொற்றவை என்ற முனைப்பால் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தாள். அவள் மட்டுமா ஆடிச் சுழன்றாள் அவள் ஆடும் போது கொண்டையாக முடிந்திருந்த சடாமகுடத்தின் கொன்றை மலர்க்கொத்தும், பிறைச்சந்திரனைப் போல் தங்கத்தில் செய்து புனைந்திருந்த அணியும், செவிகள���ன் நாக குண்டலங்களும் எல்லாம் ஆடிச் சுழன்றன.\nபார்த்துக் கொண்டேயிருந்த சோழனுக்குக் கண்களில் நீர் பனித்து விட்டது. உள்ளம் நெக்குருகி உடல் சிலிர்த்தது. மகாமன்னனான கோப்பரகேசரி பாராந்தக சோழன் எத்தனையோ அற்புதமான ஆடல்களை உறையூரிலும் காவிரிப்பூம்பட்டினத்திலும் கண்டிருக்கிறான். நாட்டியக் கலையில் தலைக்கோல் பட்டமும் (அக்காலத்தில் நாட்டியக் கலையில் சிறந்த ஆடல் மகளிர்க்கு அரசனால் அளிக்கப்படும் விருதுப்பெயர்), பொற்பூவும், பொன் மோதிரமும் பெற்ற பெரிய பெரிய ஆடல் மகளிரின் ஆடல்களையெல்லாம் அவன் கண்டிருக்கிறான். அவையெல்லாம் அவன் உணர்வுக்குக் கிளர்ச்சி மட்டுமே ஊட்டின. அவைகளில் இல்லாத - அவைகளிலும் மேம்பட்ட ஏதோ ஒன்று இந்தத் தேவராட்டியின் ஆடலில் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. தேவராட்டியின் ஆடற்கலையில் வெயில் படாத நீரின் குளிர்ச்சி போல் தெய்விகப் பண்பு விரவியிருந்தது. நீரைச் சுடவைத்துக் குளிர்ச்சியை நீக்கிச் செயற்கையாகச் சூடாக்குவது போல் பாட்டு, கூத்து, புலமை, ஒவ்வொரு துறையையும் அறிவின் வெம்மையால் சூடேற்றி அவைகளிலிருந்தும் தெய்விகப் பண்பை நீக்கிவிடும் போது அவை சாதாரணமாகி விடுகின்றன. அரங்கில் ஆடிக்கொண்டிருந்த அந்தத் தேவராட்டியின் முகத்தைப் பார்க்கும் போதே மலையரசன் மகளாகத் தோன்றிய உமையின் கன்னித் தவக்கோலம் தான் நினைவுக்கு வந்தது. எப்போதும் ஏதோ பெரிய இலட்சியங்களுக்காகக் கனவு கண்டு கொண்டிருப்பது போல் இடுங்கிய கண்கள் நீளமும், கன்னிப் பருவத்துப் பேதைமையின் அழகு நிழலாடும் நெற்றி, வடிந்த நாசி, வளர்ந்த புருவங்கள், கரந்து நிற்கும் சிரிப்பு, கனிந்து சரிந்த கன்னங்கள்.\nதேவராட்டி சந்நத நிலையில் அருளுற்று ஏதேதோ பிதற்றினாள். தங்களுடைய கூட்டணியைப் பற்றியும், தென் திசைப் படையெடுப்பைப் பற்றியும் அதில் வெற்றி ஏற்படுமா தோல்வி ஏற்படுமா என்பதைப் பற்றியும் தேவராட்டியிடம் குறி கேட்டு நிமித்தம் தெரிந்து கொள்ள வேண்டுமென்று சோழன் எண்ணியிருந்தான். தனக்குப் பழக்கமில்லாத காரணத்தால் கொடும்பாளூர் மன்னனைவிட்டே அவைகளைத் தேவராட்டியிடம் கேட்கச் செய்யலாமென்று மனத்துக்குள் ஒரு முடிவுக்கு வந்தவனாகத் தன் பக்கத்தில் கொடும்பாளூரான் வீற்றிருந்த ஆசனத்தைப் பார்த்த சோழன் ஏமாற்றமடைந்தான்.\nஅங்கே கொடும்பாளூரானைக் காணவில்லை. அவன் வீற்றிருந்த இருக்கை காலியாயிருந்தது. மற்ற மூவரையும் பார்த்தான். அவர்கள் இந்த உலகத்தையே மறந்து, தேவராட்டியின் கூத்தில் ஆழ்ந்திருந்தார்கள். அவ்வளவு அற்புதமான கூத்தை இரசிக்காமல் நடுவில் எழுந்திருந்து கொடும்பாளூரான் எங்கே போயிருப்பான் என்ற கேள்வியும், சந்தேகமும் சோழன் மனத்தில் உண்டாயின. சோழனுடைய கண்கள் கொடும்பாளூரானைத் தேடிச் சுழன்றன. அவனைக் காணோம். கூத்தரங்கின் வாயிற்புறம் போய் அங்கு யாராவது ஆட்களிருந்தால் அவர்களை அனுப்பிக் கொடும்பாளூரானை அழைத்துக் கொண்டு வரச் செய்யலாமென்ற நோகத்தோடு சோழன் மெல்ல எழுந்தான்.\nஆனால், அந்தக் கணமே அவன் எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. கொடும்பாளூரானே மிக வேகமாக வாயிற்புறத்திலிருந்து கூத்தரங்கத்துக்குள் வந்து கொண்டிருந்தான். அவன் முகச்சாயலும் நடையின் வேகமும் பரபரப்பையும், அவசரத்தையும் காட்டின. வெளியே செல்வதற்காக எழுந்திருந்த சோழன் மறுபடியும் இடத்திலேயே உட்கார்ந்து கொண்டான். வேகமாக உள்ளே பிரவேசித்த கொடும்பாளூர் மன்னன் சோழன் காதருகே போய்க் குனிந்து மெதுவாகப் பேசினான்: \"அரசே தென்பாண்டி நாட்டின் பலவீனத்தை மிகைப்படுத்தக் கூடிய வேறொரு செய்தி சற்று முன்புதான் என் காதுக்கு எட்டியது.\"\n\"அப்படி என்ன செய்தி அது\" சோழனும் மெதுவான குரலிலேயே கேட்டான். \"சில நாட்களுக்கு முன்னால், இடையாற்று மங்கலம் மகாமண்டலேசுவரர் மாளிகையில் பாதுகாக்கப்பட்டு வந்த பாண்டிய மரபின் சுந்தர முடியும், வீரவாளும், பொற் சிம்மாசனமும் திடீரென்று காணாமற் போய்விட்டனவாம்.\"\n\"யார் வந்து கூறினார்கள் இந்தச் செய்தியை\n\"தெற்கேயிருந்து நம் ஒற்றர்களில் ஒருவன் வந்து கூறினான். நீங்களெல்லாம் கூத்தில் ஈடுபட்டிருந்த போது இடையில் நான் கொஞ்சம் வெளியே எழுந்து சென்றேன். அதே நேரத்துக்கு அந்த ஒற்றனும் வந்து சேர்ந்ததனால் அவனை அங்கேயே நிறுத்திச் செய்தியை விசாரித்துக் கேட்டுக் கொண்டு வந்தேன்.\"\n\"ஒருவேளை இந்தச் செய்தி இப்படியும் இருக்கலாமல்லாவா நம்மைப் போன்ற வடதிசையரசர்கள் தெற்கே படையெடுத்துத் தென்பாண்டி நாட்டை வென்று விட்டால் இடையாற்று மங்கலத்தில் போய் முடியையும், வாளையும், சிம்மாசனத்தையும் தேடி எடுத்துக் கொண்டு விடுவோமோ என்பதற்காக இப்படி ஒரு பொய்ச் செய்தியை மகாமண்டலேசுவரர் பரப்பியிருப்பார்.\"\n வந்திருக்கும் ஒற்றன் கூறுவதைப் பார்த்தால் உண்மையாகவே அரசுரிமைப் பொருள்கள் கொள்ளை போயிருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.\"\n\"எப்படியிருந்தாலும் நாம் படையெடுப்புக்கு ஏற்பாடு செய்யத்தான் போகிறோம். நமக்கு ஏன் இந்தக் கவலை\" - சோழனும் கொடும்பாளூரானும் மேற்கண்டவாறு மெதுவான குரலில் பேசிக் கொண்டிருந்த போதும் தேவராட்டியின் கொற்றவைக் கூத்து நடந்து கொண்டுதான் இருந்தது. அவள் வலக்கையில் திரிசூலத்தின் சுழற்சியும், இடக்கையில் உடுக்கின் ஒலியும் குன்றவில்லை, குறையவில்லை.\nசோழனும் கொடும்பாளூரானும் வீற்றிருந்த இடத்தின் பின்புறத்துச் சுவரில் அவர்கள் தலைக்கு மேல் மானின் கண்களைப் போல் துவாரங்கள் அமைந்த பலகணி ஒன்று இருந்தது.\nஅருளுற்று ஆடிக் கொண்டேயிருந்த தேவராட்டி திடீரென்று இருந்தாற் போலிருந்து அந்த மான்விழிப் பலகணியைச் சுட்டிக் காட்டி 'வீல்' என்று அலறிக் கூச்சலிட்டாள். அந்தப் பலகணியை நோக்கித் தன் திரிசூலத்தை ஓங்கிச் சுழற்றினாள்; பற்களைக் கடித்தாள்; கால்களை உதைத்தாள். திரிசூலத்தைக் குறி பார்த்துச் சுழற்றி அந்தப் பலகணியை நோக்கி எறிந்தாள். எல்லோரும் அவளுடைய கோபத்தின் காரணம் விளங்காமல் எழுந்திருந்து அந்தப் பலகணியைப் பார்த்த போது அதன் நடுத்துவராத்திலிருந்து ஒளி மின்னும் இரு கண்கள் வேகமாகப் பின்னுக்கு நகர்ந்தன.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபாண்டிமாதேவி அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசு���லில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2020-04-03T18:04:26Z", "digest": "sha1:EVPXEPXCMP4EVBGBGNAUDUMTP22ZKRFU", "length": 9819, "nlines": 52, "source_domain": "www.epdpnews.com", "title": "வறிய மக்கள் வாழும் கிராமங்களுக்கு வலிந்து செய்து சேவையாற்றுபவர் டக்ளஸ் தேவானந்தா – ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்! - EPDP NEWS", "raw_content": "\nவறிய மக்கள் வாழும் கிராமங்களுக்கு வலிந்து செய்து சேவையாற்றுபவர் டக்ளஸ் தேவானந்தா – ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்\nமக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் சரிவர நிறைவேற்றினார்களா என சிந்திக்க வேண்டிய காலம் கனிந்து வந்துள்ளதாக ஈழ மக்கள் ஜயநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளாரர்.\nகொடிகாமம் மிருசுவில் வடக்கு பத்திரகாளி அம்மன் வீதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றையதினம் வன்னியர் சனசமூகநிலைய தலைவர் யோகரத்தினம் சங்கீரத்தனன் தாலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வை ஆரம்பித்துவைத்தபின் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஎமது நாட்டில் நான்கு வகையான தேர்தல்களில் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்கின்றோம். அந்த ஆட்சிக்காலங்கள் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் நீடிக்கின்றன. ஆயினும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தம்மை நம்பி வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்குரியர்களாக செயற்பட்டார்களா என்ற கேள்வியை நாங்கள் திருப்பிப் பார்க்கின்றபோது ஏமாற்றமே மிஞ்சுகின்றது.\nமக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தேர்தல் காலங்கள் வரும்போழுதே குக்கிராமங்களுக்குள் வாக்குகளை அபகரிப்பதற்காக ஊடுருவுகின்றார்கள். ஆனால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வறிய மக்கள் பின்தங்கிய மக்கள் வாழும் கிராமங்களுக்கு வலிந்து செய்து சேவையாற்றி வருகின்றார்.\nகடந்த “சப்ரிகம” திட்டத்தினூடாக மக்கள் முன்மொழிவுக்கு அரசாங்க சுற்றுநிருபத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இந்த வீதி திட்டமிட்டு அதிகார துஷ்பிரயோகமூடாக மாற்றம் செய்யப்பட்டது.\nஇந்த மக்களின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு சுமார் ஒரு மில்லியன் ரூபாவை ஒதுக்கிடு செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாகவே நாம் ஒன்று கூடியிருக்கின்றோம்.\nஇலங்கை சுதந்திரமடைந்தபின் இதுவரை இந்த வீதி எந்தவொரு அரசியல்வாதியின் கடைக்கண் பார்வைக்கு கூட தெரிந்திருக்கவில்லை. மக்களின் தேவைகளை அறிந்து எமது கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளின் முன்மொழிவில் அமைச்சர் அவர்கள் இந்நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.\nஎனவே தற்போது தேர்தல் காலம் நிலவுகின்றது. மக்கள் பிரதிநிதிகள் தமது கடமைகளை பொறுப்புக்களை செய்தார்களா என்ற கேள்வி கேட்கும் சந்தர்ப்பமும் உருவாகியுள்ளது.\nஆகவே ஏமாற்றுத் தலைமைகளை நிராகரித்து மக்களின் தேவைகளை அறிந்து சேவையாற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை பலப்படுத்துவதனூடாக அபிவிருத்திக்காக இன்னமும் ஏங்கிக் கொண்டிருக்கும் குக்கிராமங்கள் அபிவிருத்தியில் வளர்ச்சியடைவதுடன் அன்றாட தேவைகளும் அரசியல் உரிமைகளையும் பெற்றுக்கொள்ள வழிசமைக்கும் என்றார்.\nயாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவபீட கற்கைநெறி கட்டட தொகுதி\nஅரிசியை இறக்குமதி செய்யும் அவசியம் கிடையாது\nயாழில் உரிமை கோரப்படாத தனியார் காணிகளில் புதிய குடியேற்றத்திட்டம் அமைப்பு\nமின்சார கட்டண முறையில் மாற்றம்\nதகவல் அறியும் சட்டம்: அடிப்படை உரிமையின் அங்கீகாரம்\n40 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் 09 பேர் கைது\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.taize.fr/ta_rubrique3028.html", "date_download": "2020-04-03T18:31:11Z", "digest": "sha1:IZQF3RQ5P5EMKOKQ65ZO4KLQWRBWA6ZK", "length": 3161, "nlines": 53, "source_domain": "www.taize.fr", "title": "Taizé", "raw_content": "\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\nசகோதார் அலாயிஸ் 2012-2015: புதிய ஒருமைப்பாட்டை நோக்கி\nசகோதார் அலாயிஸ் 2012-2015: நான்கு திட்ட வரையரை “இயேசுவை அன்பு செய்யும் அனைவர் மத்தியில் வெளிப்படையான தொடர்பு காண்பது”\nசகோதார் அலாயிஸ் 2011: சில்லியிலிருந்து வந்த மடல்\nசகோதார் அலாயிஸ் 2010: சீனாவிலிருந்து கடிதம்\nகடிதம் 2007: கல்கத்தாவிலிருந்து கடிதம்\n2006 ஆம் ஆண்டுக்கு: முடிவு பெறாத கடிதம்\nஎப்படி ஒரு ஜெபம் தயாரிப்பது\n2012-2015 - மூன்று வருட தேடல்\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_35.html", "date_download": "2020-04-03T17:45:14Z", "digest": "sha1:P5IX45EJKDTY6AWWLAUKR4NOATZPJQKH", "length": 4995, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ புதிய கூட்டு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ புதிய கூட்டு\nபதிந்தவர்: தம்பியன் 06 December 2017\nதமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ ஆகிய கட்சிகள் இணைந்து புதிய தேர்தல் கூட்டணியொன்றை அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதில்லை என்று ரெலோ அமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அறிவித்துள்ள நிலையிலேயே, புதிய தேர்தல் கூட்டணிக்கான பேச்சு இன்று புதன்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘உதய சூரியன்’ சின்னத்தின் கீழ் போட்டியிடுவதென்கிற முடிவுக்கு ஈ.பி.ஆர்.எல்.எப். ஏற்கனவே வந்துள்ள நிலையில், ரெலோவும் இணைந்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.\nதொடர்புடைய செய்தி: ஆசனப்பங்கீட்டில் இழுபறி; கூட்டமைப்பிலிருந்து ரெலோவும் வெளியேறியது\n0 Responses to கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ புதிய கூட்டு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\n3 ஆண்டுகள் கடந்து தொடரும் போராட்டம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ புதிய கூட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Placement&id=1158", "date_download": "2020-04-03T17:49:53Z", "digest": "sha1:SCSUDICT664HXBRNGZEBT43F52HTL23E", "length": 9668, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசெவிலியர் கல்லூரி - மதுரை மருத்துவக் கல்லூரி\nஒருங்கிணைப்பாளர் பெயர் : N/A\nஇ- மெயில் : N/A\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : Select\nசராசரி சம்பளம் : N/A\nவேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் : N / A\nஅஸ்ட்ரோபிசிக்சில் பட்ட மேற்படிப்புகளை எங்கு படிக்கலாம்\nசாப்ட்வேர் துறை வாய்ப்புகள் பற்றி விரிவாகக் கூறவும்.\nஎன் பெயர் ஜீவா. நான் இறுதியாண்டு சி.எஸ்.இ., டிப்ளமோ மாணவர். லேட்டரல் என்ட்ரி முறையில், பி.டெக்., சேர விரும்புகிறேன். எனவே. பி.இ., அல்லது பி.டெக்., ஆகிய படிப்புகளில் எதில் சேரலாம்\nஅமெரிக்கக் கல்விக்கான விசா பெறுவதில் நமக்கு புரவிஷனல் சான்றிதழ் கட்டாயம் தேவையா படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் போதுமானதா\nகலைப் பிரிவு பாடத்தில் எனது பட்ட மேற்படிப்பை ஐ.ஐ.டி. போன்ற தலை சிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்க விரும்புகிறேன். ஐ.ஐ.டிக்களில் இன்ஜினியரிங் படிப்புகள் மட்டும் தான் தரப்படுகிறதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/entertainment/2020/02/15/27/bhageera-horror-thriller-or-hardcore-violence", "date_download": "2020-04-03T16:42:53Z", "digest": "sha1:IEFD5PVCSTQACBNBO7FQCGYFAUTEIKMS", "length": 6704, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இன்னும் என்னவெல்லாம் காத்திருக்கோ...?", "raw_content": "\nமாலை 7, வெள்ளி, 3 ஏப் 2020\nத்ரிஷா இல்லைன்னா நயன்தாரா திரைப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்துக்கு ‘பகீரா’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். காதலர் தினத்தன்று தமிழ் சினிமாவே கொண்டாடிக்கொண்டிருக்க, திடீரென இப்படி ஒரு போஸ்டரை ரிலீஸ் செய்து, அதில் ‘நோ மோர் வேலண்டைன்ஸ் டே’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nபகீரா என்ற பெயர் ஏற்கனவே தமிழக இளைஞர்களிடையே பரிச்சயமான பெயர். ஜங்கிள் புக் காமிக்ஸாக, அனிமேஷன் படமாக, கார்ட்டூன் திரைப்படமாக, சமீபத்தில் லைவ் ஆக்ஷன் திரைப்படமாக என பல விதங்களில் ஜங்கிள் புக் கதையைப் பார்த்திருக்கின்றனர். அதில் மிகவும் பிடித்த கேரக்டர் என்றால் அது பகீராவாகத்தான் இருக்கும். கருஞ்சிறுத்தையாக வரும் பகீரா, மோக்லியை காப்பாற்றுவது மட்டுமே கடமையாக எந்நேரமும் கண்ணும் கருத்துமாக இருக்கும். “சிறந்த நண்பனாகவும், காப்பானாகவும் இருந்த பகீராவை கொஞ்சம் நெகடிவாக பார்த்தால் எ��்படியிருக்கும்” என்பது தான், தன்னுடைய பகீரா கதை என்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். கதையில் மட்டும் எசகு பிசகாக யோசிக்கவில்லை. பிரபுதேவாவின் கேரக்டரிலும் கொஞ்சம் வில்லத்தனமாகவே ஹேண்டில் செய்திருக்கிறார்.\nபல ஆயிரம் கண்கள் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற பின்னணியில் ‘மூன்று கண்கள்’ உடைய கண்ணாடியை அணிந்துகொண்டு நிற்கிறார் பிரபுதேவா. ஒவ்வொரு கண்ணாடி வட்டத்திலும் ஜங்கிள் புக் திரைப்படத்தின் காட்சியும், 11:11 என்ற நேரமும், ஒரு காரினுடைய படமும் இடம்பெற்றிருக்கிறது. மொட்டை அடித்துக்கொண்டு இரத்தம் ஒழுக முரட்டுத்தனமான வில்லனாக தோற்றமளித்திருக்கிறார் பிரபுதேவா.\nதமிழ் சினிமா எத்தனையோ புது வகையான சினிமாக்களை சமீப காலமாகக் கண்டுவருகிறது. வசனமே இல்லாத படம் முதல், ஒரே ஒரு நடிகர் நடித்த பார்த்திபனின் ஒத்த செருப்பு எண் 7 வரை புதிய முயற்சிகள் தான். ஆனால், A சர்டிஃபிகேட் வாங்கிக்கொண்டு மிகக் கொடூரமான காட்சிகளை வைக்கும் ஹாரர் திரைப்படங்கள் ஹாலிவுட் அளவுக்கு தமிழில் வந்ததில்லை. காரணம் இந்தப்படங்களை தியேட்டர்களில் மட்டுமே ஒளிபரப்பமுடியும். வீடுகளில் ஒளிபரப்பாகும் கேபிள் அல்லது டிஷ் சேனல்களில் கொடூரமான இந்தப் படங்களை திரையிட முடியாது என்பதால் தொலைக்காட்சி உரிமையை பெரிய விலைக்கு விற்கமுடியாத நிலை இருந்தது. ஆனால், இப்போது ஸ்ட்ரீமிங் வெப்சைட்டுகள் அதிகம் வந்துவிட்டதால், இந்தத் தடையையும் உடைத்து தமிழ் சினிமா வெளியே வந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதனை, ஆதிக் ரவிச்சந்திரன் போன்ற இயக்குநர்கள் எடுத்தால் கண்டிப்பாக பெரிய விஷயமாக இருக்காது.\nசனி, 15 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/sub_sub_cat_list.php?cid=115&sha=38908327b2809ec7de0a669b7220b914", "date_download": "2020-04-03T18:09:25Z", "digest": "sha1:NVZZBO7LRQEK3D37WY5FDAJDS5LRCU62", "length": 7815, "nlines": 128, "source_domain": "nermai.net", "title": "Nermai | nermai.net | nermai news", "raw_content": "\nஉயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்\nபகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.\nஇன்னும் ஒரு மைல் தூரம் \nஇந்தியா : பிறந்த குழந்தைகளுக்கு \" கொரோனா- கோவிட்- லாக் டவுன் \" என பெயர் சூட்டல் \nஹரியானா : கொரோனா பரவ வாய்ப்புள்ளது என \" சுவிங்கம் \" விற்க வாங்க தடை \n1000 ரூபாய் உதவித்தொகை மற்றும் உணவு பொருட்கள் வேண்டாம் என்றால் அரசுக்கு தெரிவிக்கலாம்.\nஇந்தியா : கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடம் \nநாக்பூரில் இருந்து 500 கி.மீ., நடைப்பயணமாக தமிழகத்துக்கு வர முயன்ற தொழிலாளி உயிரிழப்பு \nஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கினை ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்துங்கள் : பிரதமர் மோடி வேண்டுகோள்\nமாதக் கடன் தவணை ஒத்திவைப்புக்கு வட்டி வசூலிக்கும் வங்கிகள் - ராமதாஸ் கண்டன அறிக்கை \nகொரோனா : தமிழகம் முழுவதுமே தொற்று பரவும் அபாயமுள்ள பகுதி தான் -தமிழக அரசு \nபோக்குவரத்து தொழிலாளர்களின் ஒருநாள் ஊதியம் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கபடும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/he-is-right-in-my-eyes", "date_download": "2020-04-03T17:28:35Z", "digest": "sha1:NF4HKXJCT5J2ZYGTUEVTHVJBUFOHXCXS", "length": 7169, "nlines": 210, "source_domain": "shaivam.org", "title": "He is right in my eyes - ALuDaiyaarasukaL tevaram translation - Hailing Lord Shiva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - வெள்ளி மாலை 5 -மணி பத்தாம் திருமுறை (திருமந்திரம்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருத்தணி திரு நா சாமிநாதன் திருவாவடுதுறை திரு சா வடிவேல் ஓதுவார்கள் (Full Schedule)\nவாயாரத் தன்னடியே பாடும் தொண்டர்\nஇனத்தகத்தான் இமையவர் தம் சிரத்தின் மேலான்\nஏழண்டத்து அப்பாலான் இப்பால் செம்பொன்\nகனத்தகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான்\nகாளத்தியான் அவன் என் கண்ணுளானே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/gle-2015-2020", "date_download": "2020-04-03T17:59:01Z", "digest": "sha1:XUE4UD7QF7ZA4F7CTATDD2A3U7CQQWYC", "length": 13223, "nlines": 227, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் ஜிஎல்இ 2015-2020 விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மெர்சிடீஸ் ஜிஎல்இ 2015-2020\nமுகப்புநியூ கார்கள்மெர்சிடீஸ் கார்கள்மெர��சிடீஸ் ஜிஎல்இ 2015-2020\nமெர்சிடீஸ் ஜிஎல்இ 2015-2020 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 17.9 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 2996 cc\nமெர்சிடீஸ் ஜிஎல்இ class 350டி\nமெர்சிடீஸ் ஜிஎல்இ class 250டி\nமெர்சிடீஸ் ஜிஎல்இ class 250டி\nமெர்சிடீஸ் ஜிஎல்இ class 350டி\nமெர்சிடீஸ் ஜிஎல்இ class 400 4மேடிக்\nமெர்சிடீஸ் ஜிஎல்இ 2015-2020 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n250டி2143 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.9 கேஎம்பிஎல் EXPIRED Rs.67.15 லட்சம்*\n350டி2987 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 11.57 கேஎம்பிஎல்EXPIRED Rs.77.82 லட்சம்*\n400 4மேடிக்2996 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 9.7 கேஎம்பிஎல் EXPIRED Rs.78.18 லட்சம்*\nமெர்சிடீஸ் ஜிஎல்இ 450 amg கூப் 2996 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.9 கேஎம்பிஎல்EXPIRED Rs.89.65 லட்சம்*\nமெர்சிடீஸ் ஜிஎல்இ class ஏஎம்ஜி 43 கூப் ஆரஞ்சு ஆர்ட் 2996 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.9 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.03 சிஆர் *\n43 ஏஎம்ஜி கூப் 2996 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.9 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.03 சிஆர் *\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமெர்சிடீஸ் ஜிஎல்இ 2015-2020 படங்கள்\nஎல்லா ஜிஎல்இ 2015-2020 படங்கள் ஐயும் காண்க\nஜிஎல்இ 2015-2020 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்3 இன் விலை\nபுது டெல்லி இல் க்யூ5 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்எப் இன் விலை\nபுது டெல்லி இல் அவந்தி இன் விலை\nபுது டெல்லி இல் CLS இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமெர்சிடீஸ் ஜிஎல்இ 2015-2020 செய்திகள்\nமெர்சிடீஸ் பென்ஸ் GLE 450 AMG கூபே கார்களை இன்று அறிமுகம் செய்கிறது.\nமெர்சிடீஸ் - பென்ஸ் நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் ஏராளமான புதிய மாடல்களை அறிமுகம் செய்தது. அந்த வேகம் இன்னும் குறைந்ததாக தெரியவல்லை . 2016 ஆம் ஆண்டில் தங்களது முதல் அறிமுகமாக GLE 450 AMG கூபே கார்கள\nமெர்சிடிஸ்-பென்ஸ் GLE கூபே: ஜனவரி 12 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது\n2015 ஆம் ஆண்டு இந்தியாவில் 15 அறிமுகங்களை வெற்றிகரமாக நடத்தி, முதலீடு செய்யப்பட்ட பிறகும், இந்தியாவிற்கான மெர்சிடிஸின் தயாரிப்பின் வரிசை இன்னும் முழுமை அடையவில்லை. இந்தியாவிற்கான இந்த ஜெர்மன் நாட்டு வ\nமெர்சிடீஸ் - பென்ஸ் நிறுவனம் என்றும் முதல் இடத்தைப் பிடிக்க போராடும், சொல்கிறார் புதிய சிஇஒ\nமெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் புதிய இயக்குனர் மற்றும் சிஇஒ பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு. ரோலன்ட் போல்ஜர் , சொகுசு கார் ப்ரேண்ட்களில் முதல் இடத்தில் இருப்பதற்கே பெ���்ஸ் நிறுவனம் எ\nமெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா GLE என்ற பெயர் கொண்ட SUV கார்களை ரூ. 58. 9 லட்சங்களுக்கு இன்று அறிமுகப்படுத்தியது\nமெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா மேம்படுத்தப்பட்ட ML – கிளாஸ் கார்களை new nomenclature ( புதிய பெயரிடும் முறை) கொண்டு GLE – கிளாஸ் என்ற புதிய பெயருடன் அறிமுகப்படுத்துகிறது. இரண்டு டீசல் என்ஜின் ஆப்ஷன்களுட\nமெர்சிடிஸின் அதிக விற்பனையான கார் CLA: விற்பனை விபரங்கள் மூலம் தெரியவந்தது\nநாங்கள் முன்னமே கூறியது போல, இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்திற்கு தற்போது பொற்காலமாக உள்ளது. ஜெர்மன் நாட்டு வாகன தயாரிப்பாளரான இந்நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 43% வளர்ச்ச\nஎல்லா மெர்சிடீஸ் செய்திகள் ஐயும் காண்க\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 10, 2020\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.longdiaocnc1.com/ta/news_catalog/technical-support/", "date_download": "2020-04-03T17:03:07Z", "digest": "sha1:EKFCCJRJJIOETEWSOAIPNLS6W4YGV5HO", "length": 9414, "nlines": 189, "source_domain": "www.longdiaocnc1.com", "title": "தொழில்நுட்ப ஆதரவு உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா தொழில்நுட்ப ஆதரவு தொழிற்சாலை", "raw_content": "\n6000 வரிசையில் இயந்திரம் தொழிற்சாலை\nஇடம் குறித்த பயிற்சிப் பட்டறை\nமரப்பொருட்கள் செதுக்குதல் இயந்திரங்கள் வகைப்பாடு\nமரம் செதுக்குதல் இயந்திரம் பல்வேறு தானியங்கி கருவி சேஞ்சர் தச்சன் மரப்பொருட்கள் வேலைப்பாடு இயந்திரம் வேலைப்பாடு இயந்திரம் மேலும் செயல்முறை பிரிக்கலாம் செயல்பாடு படி சந்தை விருப்பப்படி வகையான உள்ளது, நான்கு அச்சு முப்பரிமாண செதுக்கப்பட்ட இயந்திரம் செதுக்கப்பட்ட செயல்பாடு, மற்றும் பொது woodwo உள்ளன ...\nஎப்படி ஒரு மரம் செதுக்குதல் இயந்திரம் தேர்வு\n1. பொருள் பண்புகள் பொருளின் பொருள் வெட்டி திட மரம் மற்றும் மர கலப்பு மரம் அடங்க மறுக்கும் பெண்ணாக. சாலிட் மரம் மேலும் மென்மையான மரம், கடின மரம் மற்றும் மர மாற்றம் பிரிக்கலாம்; போர்வையை உலோகத்தை, ஒட்டு பலகை, chipboard, திசை chipboard, waffl உட்பட மரம் சார்ந்த கலவைகளை ...\nமர வேலைப்பாடு ���யந்திரம் பராமரிக்க எப்படி\nயார் ஒரு மர வேலைப்பாடு இயந்திரம் பல மக்கள் (மரப்பொருட்கள் வேலைப்பாடு ரூட்டர்) பயன்படுத்தியிருக்கிறார் பொதுவாக அது சுத்தமான எனவே, அடிப்படையில் எந்தப் கட்டுப்பாடு, போதுமான நேரத்தில் மீது அட்டவணை அழிக்க என்று கூறினார் முடியும், அங்கு தேசிய காங்கிரஸ் திசைவி சுத்தம் செய்ய தேவையில்லை என்று நினைப்பார்கள் வரி, ஏன் அவர்கள் Wo என்று நம்புகிறேன் ஏனெனில் ...\nஒரு மர வேலைப்பாடு இயந்திரம் நிலையை வெளியே ஏன் ஆறு காரணங்கள்\nசரியாக கி.பி. தேசிய காங்கிரஸ் வேலைப்பாடு இயந்திரம் கையாள\n1. கத்தி, பெட்ரோல் அல்லது WD40 தூய்மையான கவ்வி மற்றும் தொப்பி பயன்படுத்த. 2. அழுத்தம் கேப்பிற்கான கிடுக்கி, இல்லையெனில் கருவி நிறுவ எளிதானது. என்றால் கவ்வி தொப்பி அழுததததை மூலம் பிடித்து அல்ல, இறக்கப்படும் கிளம்ப மோட்டார் கணை இடுக்கிடப்பட்டு மற்றும் ஏற்றப்படாமல் முடியாது. சக் என்பதை 3. கவனம் செலுத்த ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: அறை 1006, இரண்டு சாங் யிங் தியான் தெரு, Longhu,, Chaoyang நார்த் ரோடில், Chaoyang மாவட்ட, பெய்ஜிங்.\nபொதுவான பிரச்சனையில் மற்றும் en பிரச்சினை ஆய்வு ...\nCNC திசைவி பொதுவான தோல்விகள் யாவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/jeevan-12/", "date_download": "2020-04-03T17:33:09Z", "digest": "sha1:I5EV2EWOCZVXNSKE7X5PMTW5EESIQ5OO", "length": 48821, "nlines": 235, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Jeevan 12 | SM Tamil Novels", "raw_content": "\nஅலர்மேல்மங்கை இறந்து ஒரு மாதம் ஆகவும் உறவினர்களை அழைத்து திதி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளையும் அர்ஜுனும் ஸ்ரீராமும் இணைந்து செய்ய, உறவினர்களை ஃபோனில் அழைத்திருந்தார் சரஸ்வதி.\nதிதி கொடுக்கும் நாளன்று அதிகாலையிலேயே தேனியில் இருந்து வந்து இறங்கினார் அலர்மேல்மங்கைக்கு ஒன்றுவிட்ட தங்கையான தேவகி. தன் அக்காவின் இறப்புக்கு வந்திருந்தவரின் உடல்நலம் சற்று பாதிக்கப்பட்டிருந்ததால் உடனே கிளம்பியிருந்தவர், இம்முறை இரண்டு நாட்களுக்கு தங்கிச் செல்லும் முடிவோடு தன் மருமகளுடன் வந்திருந்தார்.\nஉறவினர்களிடம் மரியாதையோடு பாசமாகப் பேசி அன்போடு நடந்து கொள்ளும் அர்ஜுனை ���னைவருக்குமே பிடிக்கும்.\nஅலர்மேல்மங்கையின் வளர்ப்பு அப்படி என்று எண்ணிக் கொள்வர்.\nபேரனுக்கு நடந்த திடீர் கல்யாணம் அவரை வருத்தியிருந்தாலும் தன் அக்கா முன்னின்று நடத்தி வைத்திருந்ததால் எதுவும் கூறவில்லை அவர். அதுவுமில்லாமல் கோமதியின் மகள்தான் அர்ஜுன் மனைவி என்பதும் அவரை சமாதானப் படுத்தியிருந்தது.\nதிதி கொடுக்க வரும் போதாவது பேரன் மற்றும் பேரன் மனைவியுடன் இரண்டு நாட்கள் தங்கிச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து வந்திருந்தார்.\nதேனீயின் சுறுசுறுப்போடு சரஸ்வதியுடன் இணைந்து பூஜைக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் சுபத்ராவை வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தவருக்கு, வந்ததில் இருந்து கவனித்ததில் அர்ஜுனும் சுபத்ராவும் புது மணமக்களுக்கு உண்டான நெருக்கத்தோடு இருக்கவில்லையோ என்ற சந்தேகம் உண்டாயிற்று.\nஸ்வேதா அன்று கேவலமாகப் பேசியதில் இருந்து அர்ஜுனுடன் சாதாரணமாகப் பேசுவதைக் கூட தவிர்த்திருந்தாள் சுபத்ரா. அவன் இருக்குமிடத்தில் கவனமாக தான் இல்லாதவாறு பார்த்துக் கொண்டாள். அவனிடம் ஏதாவது கேட்க வேண்டியிருந்தால்கூட சரஸ்வதியைதான் நாடினாள்.\nஇதை வெகுநேரமாக கவனித்து வந்த தேவகி, பூஜையறையில் பூக்களை சுவாமி படங்களுக்கு வைத்து விட்டு வெளியே வந்த சுபத்ராவிடம், “அர்ஜுன் எங்கம்மா போயிருக்கான்\n“தெரியல பாட்டி.. இருங்க அத்தைகிட்ட கேட்கறேன்.” என்றவளைப் பார்த்து நொடித்துக் கொண்டவர்.\n“இது என்னாடியம்மா அதிசயமா இருக்கு. கட்ன புருஷன் எங்க போயிருக்கான்னு பொண்டாட்டி உனக்குத் தெரியல. அவன் பெரியம்மாவுக்குத் தெரிஞ்சிருக்கு.”\nபதில் கூற முடியாமல் சங்கடமாக நின்றிருந்தவளிடம், “அவனுக்கு ஃபோனைப் போட்டு வரும் போது ஜாதிமல்லி வாங்கி வரச் சொல்லு.\nஎங்க அக்காவுக்கு ஜாதிமல்லின்னா இஷ்டம் வச்சு படைக்கனும்.”\nசரி என்று தலையசைத்தபடி உள்ளே செல்ல முயன்றவளைத் தடுத்து,\n இங்கயே என் முன்னாடி நின்னு போட்டுச் சொல்லு.”\nபெரியவரின் வார்த்தையை தட்ட முடியாமல் தனது அலைபேசியில் அர்ஜுனுடைய நம்பருக்கு ஃபோன் செய்தாள். அவள் மில்லுக்கு வேலைக்கு வந்த போது அவளைத் தொடர்பு கொள்ளத் தேவைப்படும் என்று அர்ஜுன்தான் வாங்கித் தந்திருந்தான்.\nஇதுவரை அவளாக அவனுக்கு அழைத்துப் பேசியதே இல்லை. முதல் முறை அவனுக்க�� அழைத்துப் பேசுவதால் தன்னைப் போல தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.\nஅவன் அழைப்பை ஏற்றதும் மெல்லிய குரலில் ஜாதிமல்லிப் பூ வாங்கிவரச் சொன்னதைக் கேட்டவனுக்கு அவன் காதுகளையே நம்ப முடியவில்லை.\nசுபத்ராவின் எண்ணை அலைபேசியில் கண்டதும் என்ன அவசரமோ… இவள் அழைத்ததே இல்லையே என்று எண்ணியபடி அழைப்பை ஏற்றவனின் காதுகளில் மயிலிறகை வைத்து வருடியது போல பூ வாங்கி வரச் சொன்னவளின் குரல் வசியப் படுத்தியது.\n“உனக்கா சுபா…” குரலில் குழைவைத் தேக்கி கேட்க…\n“இல்ல… படைக்கறதுக்கு வேணுமாம். தேவகி பாட்டி வாங்கி வரச் சொன்னாங்க.” பூமியில் இருந்து ஒரு அடி உயரே மிதந்தவன் அவசரமாகத் தரையிறங்கினான்.\n“வரும்போது வாங்கி வரேன். வேற எதுவும் வேணுமா\nபாட்டியிடம் வேறு எதுவும் வேண்டுமா எனக்கேட்டு அவர் வேண்டாம் என்றதும் அலைபேசியை அணைத்தாள்.\nபூக்கடையையே மொத்தமாக விலைபேசி வாங்கி வந்தவன் போல அவ்வளவு பூவை வாங்கி வந்திருந்தவனைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்ட தேவகி சுபத்ராவை அழைத்து அவளிடம் கொடுக்கச் சொன்னார்.\n“அந்தப் பூவுல ஒரு இரண்டு முழம் மட்டும் எடுத்து எங்க அக்கா ஃபோட்டோவுக்குப் போட்டுட்டு, மீதியை நீ தலையில வச்சிக்கோ” என்றார். இவ்வளவு பூவையுமா என்று மலைத்தபோதும் சொன்னதைச் செய்தாள்.\nஅதற்கப்புறமும் விடாமல் சுபத்ராவை விரட்டிக் கொண்டே இருந்தார் தேவகி. அர்ஜுனை விட சுபத்ராதான் வெகுவாக ஒதுங்கிப் போவது போல அவருக்குத் தோன்றியது.\n“ஐயர் வந்துடுவாரு. அவனைப் போய் மறுபடி ஒருமுறை குளிச்சிட்டு வரச் சொல்லு.”\nஅவர் பேச்சை மறுக்க முடியாமல் அவனிடம் போய் குளிக்கப் போகச் சொல்லிவிட்டு வந்தாள்..\n“குளிக்கப் போறான் உன் புருஷன். நீ இங்க என்ன பண்ற போய் அவனுக்கு என்ன தேவையோ எல்லாம் எடுத்துக் குடு.”\nஅந்த வேலையிருக்கு, இந்த வேலையிருக்கு, அப்புறமா போறேன் என்று அவள் கூறிய எந்த சாக்குபோக்கையும் ஏற்றுக் கொள்ள மறுத்தவர்,\n“இந்த வீட்ல எத்தனை வேலைக்காரங்க இருக்கறாங்க. அவங்களை செய்யச் சொல்லு. அவனுக்கு எல்லாமே நீதான் பார்த்துப் பார்த்து செய்யனும்.\nபத்மாலாம் எப்படி இருப்பா. அவ மருமக உனக்கு அந்த சூட்டிகை இல்லையே. போ முதல்ல அவனை கவனி.”\nஅவர் போட்ட போடில் அரண்டு போய் இதுவரை காலே வைத்திராத மாடிப் படியில் கால் வைத்தாள். மாடியேறி அவன��� அறைக்குப் போகவும் தயக்கமாக இருந்தது. கீழே இருந்து விரட்டும் பாட்டியையும் சமாளிக்க முடியவில்லை.\nஅங்கே சும்மா அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்த ஸ்வேதாவுக்கும் திட்டு விழுந்தது.\nஅவளும் பேத்திதானே உரிமையோடு அதட்டினார். “வீட்ல சாங்கியம் நடக்கப் போகுது. ஆளாளுக்கு வேலை பார்க்கறாங்க. நீ டீவிய பார்த்துகிட்டு இருக்கற.\nசரஸ்வதிகிட்ட கேட்டு என்னென்ன வேலை செய்யனுமோ செய்.”\nஏற்கனவே மாடியேறிப் போகும் சுபத்ராவைப் பார்த்து கடுப்பில் அமர்ந்திருந்தவள், எரிக்கும் பார்வை ஒன்றை சுபத்ராவை நோக்கி வீசிவிட்டு உள்ளே சென்றாள்.\nஸ்வேதாவே இதுவரை மாடிக்குப் போனதில்லை. அறியாத வயதில் போயிருப்பாளோ என்னவோ. வயது வந்தபின் அவளை மாடிக்கு விட்டதில்லை அலர்மேல்மங்கை.\nஇந்த விஷயத்தில் எல்லாம் அலர்மேல்மங்கை மிகவும் கண்டிப்பாக இருப்பார். வயதுப் பெண் என்பதால் ஸ்வேதாவுக்கு மாடிக்குச் செல்ல அனுமதியே கிடையாது.\nஅர்ஜுனும் அறைக்குள்ளே அடைந்து கிடக்கும் பழக்கம் உள்ளவன் கிடையாது. எப்பொழுதும் அனைவருடனும் ஹாலில் அமர்ந்துதான் இருப்பான் என்பதால் அவனுடைய அறைக்குப் போகும் அவசியமும் அவளுக்கு வந்ததில்லை.\nஸ்வேதாவின் பார்வையில் மேலும் தயங்கி நின்றவளை அதட்டி மாடிக்கு அனுப்பி வைத்தார் தேவகி.\nஇதையெல்லாம் கண்டும் காணாமல் பார்த்துக் கொண்டிருந்த சரஸ்வதிக்கு உள்ளூர வெகு சந்தோஷம். ஏதேனும் நல்லது நடந்தால் சரி என்று எண்ணிக் கொண்டார்.\nமாடியில் விஸ்தாரமான ஹாலும் மூன்று அறைகளும் இருந்தன.\nஅர்ஜுன் அறை எது என்று தெரியாமல் சற்று நேரம் திகைத்தவள், உட்புறமாக பூட்டப் பட்டிருக்கும் அறைதான் அவனுடையதாக இருக்கக்கூடும் என்று எண்ணியபடி அந்த அறையின் முன் சென்று நின்றாள்.\nஅவனை எப்படி அழைக்க என்பது புரியாமல் தவித்தபடி கையைப் பிசைந்து கொண்டு நின்றிருக்க, கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் அர்ஜுன்.\nசட்டென்று கதவு திறக்கப்படவும் அதிர்ந்து போய் நின்றிருந்தாள் சுபத்ரா.\nவெளியே வந்தவனுக்கு சுபத்ராவைக் கண்டதும் பெரும் ஆச்சர்யம் மேலோங்க, “ஹேய்… சுபா… என்ன ஆச்சும்மா. மாடிவரை வந்திருக்க\nதன் முகம் பார்த்துகூட பேசாமல் தவிர்க்கும் பெண் தானாக தன் அறைவரை வந்திருப்பது ஆச்சர்யத்தைக் கொடுத்தது அவனுக்கு.\n“ஒ… ஒன்னும் இல்லை. பாட்டிதான் நீங��க கிளம்பிட்டீங்களான்னு பார்க்கச் சொன்னாங்க. கிளம்பிட்டீங்க இல்ல. வாங்க கீழ போகலாம்.” என்றபடி கீழே போக எத்தனிக்க,\nபாட்டி எதற்காக அவளை மாடிக்கு அனுப்பினார் என்பதை நொடியில் புரிந்து கொண்டவன், “ஹேய், இரு இரு… உடனே கீழ இறங்கிப் போனா சரிவராது. நீ என்னோட ரூம் பார்த்ததில்லை இல்லையா\n“இல்ல… அப்புறமா இன்னோரு நாள் பார்க்கறேன். கீழ நிறைய வேலையிருக்கு.”\n“வேலையை போய் செய்துக்கலாம், இப்ப நீ வா” என்றபடி அவளது கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.\nநல்ல பெரிய அறையாக இருந்தது அவனுடைய அறை. நடுவே அளவில் பெரிய வேலைப்பாடுகளமைந்த கட்டில் போடப்பட்டிருந்தது.\nதேவையற்ற பொருட்களைப் போட்டு இடத்தை அடைக்காமல் வெகு சுத்தமாக இருந்தது அறை.\nஅறைக்குள் இரண்டு கதவுகள் இருந்தது. ஒன்று பாத்ரூமாக இருக்கும் என்று ஊகித்தாள்.\nஅறையில் இருந்த மற்றொரு கதவைத் திறந்ததும் அழகிய பெரிய மாடித் தோட்டம் இருந்தது. பல வகையான பூச்செடிகள் அழகாக பராமரிக்கப்பட்டிருந்தது. அங்கே அமைக்கப் பட்டிருந்த கண்ணாடியினாலான ஊஞ்சலும் கண்ணைக் கவர்ந்தது. அந்த இடமே மனதை லேசாக்க…\n“இந்த இடம் ரொம்ப நல்லாயிருக்கு.”\n“ம்ம்… எனக்கும் பிடிக்கும். எவ்வளவு டென்ஷனா இருந்தாலும் இங்க வந்தா மனசு அமைதியாகிடும்.”\n“இதெல்லாம் யார் இவ்வளவு அழகா பராமரிக்கிறாங்க\n நான்தான். ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் நான் இங்கதான் இருப்பேன். கூடவே ஹெல்ப்புக்கு நம்ம தோட்டக்காரரும் வருவாரு.”\n“ரொம்ப நல்லாயிருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” முகம் மலரக் கூறியவளைப் புன்னகையோடு பார்த்துக் கொண்டவன், அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றான்.\n“இது எங்கப்பா அம்மா ரூம்.” அர்ஜுன் அறையைப் போலவே இருந்த அந்த அறையினுள் நடுநாயகமாக சேதுபதி பத்மாவின் புகைப்படங்கள் மாட்டப்பட்டு இருந்தது. அந்த அறையிலிருந்தும் மாடித் தோட்டத்திற்கு செல்ல வழியிருந்தது.\nஅதற்கடுத்த அறை அவனது உடற்பயிற்சி அறையாக இருந்தது.\nஅனைத்தையும் பார்த்தபின் நேரமாகிவிட்டது என்று அவள் கீழே ஓடிவிட, மீண்டும் அவனறைக்குள் வந்தவனுக்கு அவளது வாசமும் ஜாதி மல்லியின் வாசமும் அறையெங்கும் நிறைந்திருப்பது போலத் தோன்றியது. உள்ளம் நிறைவாக இருந்தது.\nஅவளுக்கு கொஞ்சமாவது என்னைப் பிடித்தால் போதும் இருவருடைய வாழ்க்கையையும் சீர் செய்து விடுவேன். ஆனால் எப்போதும் அவளை நானாக நெருங்கவோ வற்புறுத்தவோ கட்டாயப்படுத்தவோ மாட்டேன் என்று எண்ணிக் கொண்டான்.\nமுதன் முதலில் அவன் அறைக்குள் வந்த பெண் சுபத்ராதான். அவளுக்கு உரிமையும் உறவும் இருந்தாலும் இயல்பாக வந்து போகும் சூழல் இன்னும் வரவில்லை என்று எண்ணிக் கொண்டான்.\nஸ்வேதாவுக்கு முதலில் நல்ல வாழ்க்கையை அமைத்துத் தரவேண்டும். இந்த ஒரு மாதத்தில் அவளை விட்டு எவ்வளவு தள்ளி இருக்க முடியுமோ அவ்வளவு தள்ளிதான் இருக்கிறேன்.\nஇப்பொழுதே அவள் என் மனதை உணர்ந்திருக்கக்கூடும். அனைத்தும் நல்லபடியே நடக்கும் என்று எண்ணியபடி கீழே இறங்கினான்.\nஇதுவரை எந்த வேலையையும் செய்திராத ஸ்வேதாவை தேவகி அதட்டி உருட்டி வேலை வாங்கிக் கொண்டிருக்க, கடுப்போடு செய்து கொண்டிருந்தாள். ஐயரும் வந்திருக்க பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.\nஹோமம் வளர்த்து மணிவாசகத்தையும் லோகேஸ்வரியையும் ஜோடியாக அமர வைத்து அனைத்து சடங்குகளையும் செய்த பிராமணர் அர்ஜுன் சுபத்ராவையும் அமர வைத்து குறைவில்லாமல் அனைத்து பூஜைகளையும் செய்து முடித்தார்.\nபிராமணருக்கு தானம் வழங்கி, வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கி, சிறப்பாக திதி கொடுக்கப்பட்டிருந்தது.\nஸ்ரீராம் இங்கு பூஜைகள் முடியவும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் ஒன்றிற்கு மதிய உணவுக்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருக்க,\nஅர்ஜுனும் சுபத்ராவும் அங்கு சென்று குழந்தைகளுக்கு உணவு பரிமாறி அந்த குழந்தைகளோடு சேர்ந்து உணவு உண்டு அந்த நாளை சிறப்பாக கொண்டாடியிருந்தனர்.\nஇந்த ஆதரவற்ற இல்லத்தைப் பற்றி சொல்லி இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யச் சொன்ன ஜானவியும் அங்கு வந்திருந்தாள்.\nஸ்ரீராமுடன் தினமும் அலைபேசியில் பேசிக் கொள்பவள், அவளை அவன் சிறந்த தோழியாக கருதுவதாகக் கூறவும் தானும் அதே எல்லையில் இருந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி தன்மன எண்ணங்களை அடக்கி வைத்திருந்தாள்.\nஅவனுடனான இனிய நட்பை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை அவள்.\nஜானவியை அர்ஜுனுக்கும் சுபத்ராவுக்கும் அறிமுகப்படுத்த,\n“ஹேய் இந்தப் பொண்ணு, நம்ம காலேஜ் படிக்கும்போது நமக்கு ஜூனியர்டா. உன்கூட ஃபிரெஷ்ஷர்ஸ் பார்ட்டில பாட்டுப் பாடினாளே அவதான.”\nஎன்று நொடியில் அர்ஜுன் கண்டுபிடித்துவிட, ஸ்ரீராமை நோக��கி எரிக்கும் பார்வையை சிதற விட்டவள், அர்ஜுனிடம் புன்னகையுடன்,\n“ஆமாம்ண்ணா… உங்களுக்கு செம மெமரி பவர். உங்க ஃபிரெண்டுக்கு வல்லாரைக்கீரை தினமும் வாங்கித் தாங்க பச்சையாவே மேயட்டும்”\n“பச்சையா மேயறதுக்கு நான் என்ன ஆடா. நீதான் மங்கிகே டஃப் குடுத்து எங்கயாவது தொங்கிட்டு இருப்ப”\n“ஹலோ யாரைப் பார்த்து மங்கிங்கறீங்க…” சண்டைக்கு ரெடியானவளைப் பார்த்து கைகளை உயர்த்தியவன், “நிச்சயமா உன்னைதான். சரி… சரி… நாம இன்னோரு நாள் சண்டை போடலாம். இப்ப இவங்களை கவனிப்போம்.”\nமிகவும் அமைதியான சுபாவமுடைய சுபத்ராவை சற்று நேரத்திலேயே தன்னுடன் சகஜமாகப் பேசிச் சிரிக்க வைத்தவளை ஆச்சர்யமாகப் பார்த்த அர்ஜுன்,\n“இந்தப் பொண்ணை எப்படி மீட் பண்ண இவளைப் பத்தி எதுவுமே சொல்லலையே நீ.”\n“ம்ம்… சொல்லனும்னுதான் நினைச்சிருந்தேன். சொல்றேன் கூடிய சீக்கிரம்.” முகமலர்ச்சியோடு பேசிய நண்பனைப் பார்க்கையில் ஏதோ புரிவது போல இருந்தது அர்ஜுனுக்கு. எதுவாக இருந்தாலும் அவன் வாயால் வரட்டும் என்று எண்ணியவன், சிறிது நேரத்தில் அவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.\nபூஜை முடிந்ததும் தேவகி, அவரது மருமகள், அவர்களது பேரப்பிள்ளைகள் தவிர்த்து மற்ற அனைவரும் ஊருக்கு கிளம்பிவிட,\nவீட்டை ஒதுங்க வைக்கவும், சிறு பிள்ளைகளுக்கு உணவு கொடுக்கவுமாக பொழுது சரியாய் போனது சுபத்ராவுக்கு.\nஅனைவருக்கும் இரவு உணவை பரிமாறிவிட்டு அனைத்தையும் சரிசெய்துவிட்டு, ஊரிலிருந்து வந்தவர்கள் அனைவருக்கும் உறங்க அறைகளை ஒதுக்கிக் கொடுத்துவிட்டு அவளது அறைக்குள் நுழைந்தாள் சுபத்ரா.\nஅர்ஜுன் மாடிக்கு சென்றிருக்க சுபத்ரா கீழே உள்ள அறையில் தூங்கச் செல்வதைப் பார்த்த தேவகிக்கு கடும் கோபம் வந்தது.\nஎன்ன நடக்கிறது இந்த வீட்டில். புதிதாய் திருமணம் ஆனவர்களை ஏன் பிரித்து வைக்க வேண்டும் இரண்டில் ஒரு முடிவு தெரியாமல் ஊருக்குச் செல்வதில்லை என்று முடிவு செய்தவர் நேராக சரஸ்வதியைப் பார்க்கச் சென்றார்.\n“என்ன நடக்குது சரஸ்வதி இங்க எங்க அக்காதான அர்ஜுனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா. ஏன் இரண்டு பேரையும் பிரிச்சு வச்சிருக்கீங்க எங்க அக்காதான அர்ஜுனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா. ஏன் இரண்டு பேரையும் பிரிச்சு வச்சிருக்கீங்க\nஎன்ன பதில் கூறுவது என்று புரியாமல் திகைத்த சரஸ்வதி, சட்டென்று வாயில் வந்ததை உளறினார்.\n“அது வந்து சித்தி… அம்மா இறந்து முப்பது நாளைக்கு விசேஷம் வைக்க முடியல அதான்.”\n“என்ன சொல்ற நீ. பதினாறாம் நாள் முடியவும் வச்சிருக்கலாமே. இவ்வளவு நாளா விசேஷத்தை தள்ளி போடுவாங்க. சரி…\nஇன்னைக்காவது ஏற்பாடு பண்ணியிருக்கலாமே. என்கிட்ட சொல்லியிருந்தா நான் செய்திருப்பேனே.”\n‘ஐயய்யோ… இவங்ககிட்ட என்ன சொல்றதுன்னு தெரியலையே. இங்க வீட்ல நடக்கற கூத்தெல்லாம் தெரிஞ்சா அவ்வளவுதான் உலுக்கி எடுத்துடுவாங்க.’ பயத்துடன் எண்ணிக் கொண்டவர்,\n“இல்ல சித்தி நல்ல நாள் பார்க்கனுமேன்னுதான்…”\n“நல்ல மனசு இருந்தா எல்லா நாளும் நல்ல நாள்தான்” சரஸ்வதிதான் தேவையில்லாமல் அவர்களை பிரித்து வைத்திருப்பதாக எண்ணி நொடித்துக் கொண்டவர், லோகேஸ்வரியைப் பார்க்கச் சென்றார்.\nமுனுக்கென கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது சரஸ்வதிக்கு. அவருக்கு மட்டும் ஆசையில்லையா என்ன இருவரும் சேர்ந்து நல்லபடியாக வாழ வேண்டும் என்றுதானே தினமும் பிரார்த்திப்பதே. சட்டென்று ஒரு சொல் சொல்லிவிட்டாரே என்று வருந்தியவர், எழுந்து அவர் பின்னே சென்றார்.\nஸ்வேதா உறங்கியிருக்க, அப்பொழுதுதான் உறங்கத் தயாரான மணிவாசகத்தையும் லோகேஸ்வரியையும் வெளியே அழைத்தார்.\n கல்யாணம் முடிஞ்சும் வாழ வேண்டிய பிள்ளைங்களை எதுக்கு பிரிச்சு வச்சிருக்கீங்க நீ இதெல்லாம் பார்த்து என்னன்னு கேட்க மாட்டியா நீ இதெல்லாம் பார்த்து என்னன்னு கேட்க மாட்டியா எங்க அக்கா போனதும் ஆளாளுக்கு நாட்டாமை நடக்குதா வீட்ல.”\n“அர்ஜுன் நம்ம பையன். நீதான முன்ன நின்னு ஒழுங்கா இதெல்லாம் நடக்குதான்னு பார்த்திருக்கனும். அவனேவா வாயைத் திறந்து கேட்பான். நாம பெரியவங்கதான் ஏற்பாடு பண்ணனும்.”\n‘இந்த சித்தி எந்த தேரை இழுத்து தெருவுல விடப் பாக்குதுன்னு புரியலையே. எதைப் பத்தின்னே புரியாம பக்கம்பக்கமா பேசுதே’ மனதுக்குள் நொந்து கொண்டவர்.\n“அட… யார்டா இவன். ஏம்மா லோகேஸ்வரி இவனை வச்சு எப்படி குடும்பம் பண்ற நீ அர்ஜுனுக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆச்சு இன்னும் விசேஷம் வைக்கல நீங்க. எதுக்கு தள்ளிப் போட்டீங்க அர்ஜுனுக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆச்சு இன்னும் விசேஷம் வைக்கல நீங்க. எதுக்கு தள்ளிப் போட்டீங்க\n“என்ன விசேஷம்னு கேட்டீன்னா உதை வாங்குவ பார்த்துக்கோ.” அவர் முழித்த முழ��யைப் பார்த்து அரட்டியவர்,\n“லோகேஸ்வரி நீயும் என் மருமகளும் போய் அந்த பொண்ணை எழுப்பி ரெடி பண்ணுங்க. நான் போய் அர்ஜுன்கிட்ட பேசிட்டு வர்றேன்.” நிற்காமல் ஆர்டர் போட்டவரை பார்த்து நொந்து போன மணிவாசகம், ‘இது என்ன புதுத் தலைவலி. இப்ப இந்த சித்தியை எப்படி சமாளிக்க\n“சித்தி… நாளைக்கு ஏற்பாடு பண்ணலாமே.”\n“எதுவும் பேசாத. இதுவே லேட்டுதான். எங்கக்கா ஆசீர்வாதம் அந்தப் பிள்ளைங்களுக்கு என்னைக்கும் இருக்கும். இன்னைக்கே நல்ல நாள்தான்.”\n“சரஸ்வதி நீ போய் பாலைக் காய்ச்சி எடுத்துட்டு வா.”\nஒவ்வெருவருக்கும் ஒவ்வொரு கட்டளையிட்டவர் அர்ஜுனைப் பார்க்கக் கிளம்பிவிட்டார்.\nதிடும்மென்று வந்து நின்று இன்று உனக்கு முதலிரவு என்று சொன்ன பாட்டியின் வார்த்தைகளில் அதிர்ந்து போனான் அர்ஜுன்.\n“திடீர்னா… உனக்குக் கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆகுது நினைவிருக்கா நீ இன்னும் சின்ன பையன் இல்லை புரிஞ்சி நடந்துக்கோ. இன்னும் கொஞ்ச நேரத்துல உன் பொண்டாட்டியை அனுப்பி வைக்கிறேன். சீக்கிரம் கொள்ளுப் பேரனோ பேத்தியோ பெத்துக் குடுங்க. அதைப் பார்த்துட்டுதான் நான் கண்ணை மூடுவேன்.”\nபடபடவென்று பேசிய பாட்டி கீழே இறங்கிப் போனதும், இது என்ன புதுப் பிரச்சனை என்று யோசித்தபடி அமர்ந்திருந்தான். சுபத்ராவின் நிலையை யோசிக்கும் போது இன்னும் வருத்தமாக இருந்தது.\nஅவளது மனம் என்னை ஏற்றுக் கொள்ளும்வரை அவளுக்கு எந்த சங்கடமும் தரக்கூடாது என்று எண்ணியிருக்க, பாட்டி இப்படி ஏற்பாடு செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. எது எப்படி இருந்தாலும் சமாளித்துதானே ஆகவேண்டும் என்று எண்ணிக் கொண்டவன் சுபத்ராவுக்காக காத்திருந்தான்.\nஉறங்கச் செல்வதற்கு ஆயத்தமாகிப் படுத்திருந்தவள் கதவு தட்டப்படவும் திறந்து வெளியே வந்தாள். தேவகியின் கட்டளையை மீற முடியாமல் வந்திருந்த லோகேஸ்வரி சுபத்ராவிடம் விஷயத்தைக்கூறி அவளைத் தயார் படுத்த, வெகுவாக அதிர்ந்து போனவள் சரஸ்வதியைதான் தேடினாள்.\nஅர்ஜுனிடம் பேசிவிட்டு பாட்டியும் அறைக்கு வந்துவிட, யாரிடமும் மறுத்து எதையும் கூறமுடியாமல் தயாராகி வந்தவளிடம் பால் சொம்பைக் கொடுத்த சரஸ்வதி, மிரண்ட பார்வையோடு நின்றிருந்தவளிடம்,\n“எல்லாமே நல்லதுக்குதான். உன் வாழ்க்கை நல்லாயிருக்கும் போ” என்க, அனைவரிடமும் ஆசி பெற்றுக் கொண்டு அ��்ஜுனின் அறைக்குள் நுழைந்தாள்.\nஎன்ன செய்வது என்று புரியாமல் சங்கடத்தோடு நின்றிருந்தவளைப் பார்த்தவன் இயல்பாக, “வா சுபா” என்றழைத்து அவளது கையில் இருந்த பால் சொம்பை வாங்கி மேஜையின்மீது வைத்தான்.\n“அ…அது வந்து… அது… பாட்டிதான்… அனுப்பி விட்டாங்க….” கோர்வையாக பேச முடியாமல் திக்கித் திணறியவள், பயத்தில் வேர்த்து வழிந்து நிற்க,\n“”எதுக்கு இவ்வளவு பயப்படற சுபா ஃபிரியா இரும்மா. என்னைப் பார்த்தா பயப்படற ஃபிரியா இரும்மா. என்னைப் பார்த்தா பயப்படற\n“ஸ்வேதா பாவம்தானே. அவங்க உங்களை தப்பா நினைக்கப் போறாங்க. என்னால மறுபடி மறுபடி உங்களுக்கு பிரச்சனை ஆகுது.”\nஉண்மையில் அர்ஜுனுடன் அறையில் தங்குவதற்குகூட பயமில்லை. அவளுக்கு ஸ்வேதாவை நினைத்துதான் பயமே.\nசாதாரணமாக வெளியே கடைக்குச் சென்றதற்கே கேவலமாகப் பேசியவள் இதற்கு என்ன சொல்ல போகிறாளோ என்று நினைக்கும்போதே உள்ளுக்குள் நடுங்கியது. தன்னால் தேவையில்லாமல் அவர்களுக்குள் பிரச்சனை வருமோ என்று யோசித்தாள்.\n“ஸ்வேதா பத்திலாம் நீ எதுவும் யோசிக்காத. அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ கட்டில்ல படுத்துக்கோ. நான் அந்த சோபால படுத்துக்கறேன். ஃபிரியா இரு. எல்லாம் சரியா போகும்.”\nஎன்றவன் பாலை ஆற்றி அவளிடம் ஒரு டம்ளரில் ஊற்றிக் கொடுத்துவிட்டு தானும் குடித்தான்.\nஅவளுக்கு படுக்க வசதிகள் செய்து கொடுத்துவிட்டு சோபாவில் படுத்து கண்மூடியவனின் மனம் நிறைந்திருந்தது. மதியம்தான் என் அறைக்கு வரும் உரிமை இருந்தும் சூழல் சரியில்லையே என்று நினைத்தேன். இப்பொழுது என் அறைக்குள் வந்தவள் விரைவில் என் வாழ்க்கைக்குள்ளும் வந்துவிடுவாள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nHiவிடிவிளக்கின் ஒளியில் படுத்ததும் நிச்சலனமாக உறங்கும் சுபத்ராவைப் பார்த்தவன், தானும் உறங்கிப் போனான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=32090", "date_download": "2020-04-03T16:13:10Z", "digest": "sha1:KIBL7GNS6RSCVWR6R3XF6B6YP6P2OYHG", "length": 18720, "nlines": 63, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஷாநவாஷின் “சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஷாநவாஷின் “சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள்\nஷாநவாஷின் சிறுகதையொன்றில் “ கறிவேப்பிலை “ கடைக்காரர் கறிவேப்பிலைக் கொத்தை சடக்கென்று ஒடித்து கொசுறு போடும்போது “ வேண்டாம் எங்கள் வீட்டில் கருவேப்பிலை கன்று இருக்கிறது “ என்று அம்மா சிரித்தபடி சொல்லும் வார்த்தைகள் இன்னும் வாடாமல் அப்படியே இருக்கிறது என்று ஆரம்பித்திருப்பார்..\nநவாஸிடம் இந்த கொசுறு கறுவேப்பிலை வேலையெல்லாம் இல்லை. முழு கருவேப்பிலைக் கன்றையே கையில் எடுத்துத் தந்து விடுவது போலத்தான் அவரின் விஸ்தாரணமான பேச்சு இருக்கு.\nபரோட்டா, கறி என்று ஓரிரு வார்த்தைகளை தெளித்து விட்டால் போதும் அவர் அதுபற்றியெல்லாம் விரிவாக, சுவரஸ்யமாகப் பேசிக் கொண்டே இருப்பார். அந்த வார்த்தைகளின் நதிமூலம் , அர்த்தம், கலாச்சாரம், அது தொடர்பான வெவ்வேறு கூறுகள் அவரின் பேச்சு விரியும். அவரின் உணவுக்கடைக்குப் பெயர் கறி வில்லேஜ்.\nஅவர் கடையில் அதிகம் சாப்பிடக்கொடுக்கவில்லை. ஒரு மதியத்தில் நன்கு சாப்பிட்டு விட்டு பின்னதான அரைமணி நேரத்தில் சென்றிருந்தேன். சாப்பிட ஆசை இருந்தாலும் முடியவில்லை. கறி என்பதற்கு விளக்கம் கேட்டால் 10 பக்கங்களுக்கு விபரங்கள் தந்து விடுவார். அப்படித்தான் பரோட்டா பற்றி அவர் சொல்வதும்.பரோட்டாவை முன்னிருத்தி அது தரும் கனவுகள், கற்பனைகள், அறிமுகப்படுத்தும் மனிதர்கள், பரோட்டாவும் மனிதர்களும் தரும் சுவையான அனுபவ எண்ணங்களை ஒரு நூலாய் வடிவமைத்திருக்கிறார்.\nநம்மூரில் சிங்கப்பூர் ரோட்டா, மலேசியா பரோட்டா என்று ஆரம்பித்து பாக்கிஸ்தான் பரோட்டா கூட வந்து விட்ட்து. பாகிஸ்தான் பரோட்டாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் சமீபத்தில் வேலூர் அருகே ரகளை செய்த்து சமீபத்திய செய்தி.\nபரோட்டாவுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஒரு பெரிய இயக்கமே நடந்து வருகிறது. மருத்துவர் கு.சிவராமன் இதில் முக்கியப்போராளி. நான் பரோட்டாவைப் பற்றி நினைக்கிற போது அவர் பேச்சு மனதில், கண்ணில் வந்து பரோட்டா சாப்பிடுவதை மறுக்க வைக்கும். ஆனால் பரோட்டா பற்றி ஷாநவாஸ் பேசும் போது சாப்பிடத்தோன்றும். தமிழ்நாட்டில் அய்ந்தாம் தர ஆட்டா மாவு பரோட்டாவுக்குப் பயன்படுகிறது சிங்கப்பூரில் நாங்கள் பயன்படுத்துவது முதல் தர மாவு. தமிழ்நாட்டில் அந்தக் குரலுக்கு நியாயம் இருக்கிறது. அவர் பேச்சிற்குப் பின்னால் ஒரு வாய் பரோட்டா அள்ளிப்போட்டுக் கொண்ட போது அவருக்கு ஒரு ஜே ( ஜெ. அல்ல )போடத்தோன்றியது.நாம் எதைச் சாப்பிடுவது என்பதையார் முடிவு செய்வது. விவசாயி, தரகன், மருத்துவர், சமையல்காரர், போகும் உணவகம் என்ற பட்டியலில் 50 சதம் விருப்பம் மட்டுமே நம்முடையது. என்கிறார் அவர். இயற்கை உணவிற்கு ஆதரவு இயக்கம் பல இடங்களிலும் பரவி வருகிறது. முட்டை, பால் முதல் எல்லாவற்றிலும் ரசாயனக்கலப்பு, கோழிக்கறி சாப்பிடுவதால் 7 வயதில் பெரியவர்கள் ஆகும் பெண் குழந்தைகள், சிறுமிகள். உடம்பைக்காக்க, எடையைக்குறைக்க ஆரோக்கியமாய் வாழ என்று தேவையான இயற்கை உணவை 3% மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்கிறார்கள் இதை புணர் ஜென்ம வேளான்மை என்கிறார் இவர். மனிதர்கள் பணத்தைச் சாப்பிட முடியாது என்று உணரும்போது அவர்களுக்கு வயதாகி விடுகிறது என்கிறார். சாதாபாவா, அண்டா பாவா, அம்பாசிக் ( சாதா , முட்டை, சதுரப் பரோட்டாக்கள் ) என்று ஆரம்பித்து சுவைக்குள் நாக்கைக் கொண்டு வந்து விடுவார் ஷா. 6 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். புரோட்டா பற்றிய அனுபவங்கள கவிதை என்று ஒரு புத்தகமும் வெளியிட்டுள்ளார் சமீபத்தில் ( சுவை பொருட்டன்று )இந்நூலில் ஒரு சவுகரியத்திற்கு கவிதை என்று பெயர் இட்டிருக்கிறார். பரோட்டா என்ற வஸ்துவை சிங்கப்பூர் சமூகம் எதிர் கொள்வதைச் சொல்கிறார். சத்துக்கோசம், சத்துளேர் ( உயர்ந்தவை ) என்கிறார்.காதலி போட்ட மோதிரம் இடஞ்சல், கழற்று என்று அதிகாரம் செய்ததால் பரோட்டா உருட்டுவதிலிருந்து வேறு வேலைக்குப் போகிறவன், 80 வயதிலும் பரோட்டா சாப்பிடுகிறவர், எல்லா நடைகளும் பரோட்டா கடையை நோக்கி செல்வது , அந்தந்த புரோட்டாவின் ருசியை அடுத்தப் பரோட்டாவில் தேடுதல் பெரும் பிழை போன்ற அனுபவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்கிறார். பல சொற்களில் வாழ்கிறது பசி என்று பல பரோட்டா ருசியை உடம்போடு வளர்த்த மனிதர்களை அறிமுகப்படுத்துகிறார்..” மூச்சைப்பிடித்து விசிறினாலும்/பக்குவமாய் புரட்டி எடுத்தாலும் கடைசி நிமிடத் திருப்பத்தில்தான் நேர்கிறது புரோட்டாவின் அடையாளம் “ என்கிறார்,பசியை பலபேர் பலவிதமாய் வெளிப்படுத்துகிறார்கள். அவசரகதியில், கோபத்தில் , பசியின் உடசத்தில் கூட . பல சொற்களில் வாழ்கிறது பசி என்கிறார்.\nபரோட்டா எதிர்ப்பாளர்கள் கூட பரோட்டா என்பதற்கு பதிலாய், திணை, சாமி, மரவள்ளிக்கிழங்கு, கேழ்வரகு தோசை என்று கூட நிரப்பிக் கொண்டு இ��்கவிதைகளைப் படித்து சுவாரஸ்யப்படுத்திக்கொள்ளலாம.\nஷா ” தோடம்பழம் “ என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். ( மூன்றாவது வலது கை என்ற தொகுப்பில்) ஒரு பழத்தை முன் வைத்து மனித உறவுகளுக்குள் அது செய்யும் வித்தையைச் சொல்கிறார். அக்கதையின் இறுதி வாக்கியம் இப்படி முடிகிறது “ திஸ் ஒன் சுவீட் “ என்று பொதுமைப்படுத்துவார். அதைத்தான் பரோட்டா நூலிலும் சொல்லியிருக்கிறார். “ ஒவ்வொரு முறையும்/ முதல் பேடாவைத் தட்ட ஆரம்பிக்கும்போது ஒரு விளையாட்டை புத்தம் புதிதாய் அணுகுவது போல் என்றும் இருக்கிறது என்பதை அவரின் படைப்புகளை தொடர்ந்து கவ்னிக்கிற போது எல்லா இலக்கியப் படைப்புகளையும் இப்படித்தான் அணுகுகிறார் என்பதும் தெரிகிறது.\nஇத்தொகுப்பைப் படித்து விட்டு பரோட்டா சாப்பிடாமல் இருந்தால் எப்படி. ..”டுவா கோஸா “ ( இரண்டு ப்ரோட்டா ) என்று ஆர்டர் தரலாம் உடனே.\n. ( சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள் ஷாநவாஸ் வெளியீடு, சிங்கப்பூர் விலை 25 சிங்கப்பூர் வெள்ளி )\nSeries Navigation பேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள்செங்கைஆழியான் நினைவுகள்\nதொடுவானம் 115. சிங்கப்பூர் பயணம்.\nபேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள்\nஷாநவாஷின் “சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள்\nஹலோ நான் பேய் பேசறேன்\nஇரா. முருகன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் ‘ தொகுப்பை முன் வைத்து….\nஇலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 157 நாள் : 17-04-2016, ஞாயிறு காலை 10.00 மணி\nPrevious Topic: செங்கைஆழியான் நினைவுகள்\nNext Topic: பேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/97570", "date_download": "2020-04-03T18:22:03Z", "digest": "sha1:R2UAYKE74JHQIJTDL7EMZSHUEHXEKLYT", "length": 6197, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "இலங்கை வந்த புலம்பெயர் தமிழர் கடத்தப்பட்டு கொலை; கோத்தாவின் ஆட்டம் ஆரம்பம்; அச்சத்தில் தமிழர்கள்!", "raw_content": "\nஇலங்கை வந்த புலம்பெயர் தமிழர் கடத்தப்பட்டு கொலை; கோத்தாவின் ஆட்டம் ஆரம்பம்; அச்சத்தில் தமிழர்கள்\nஇலங்கை வந்த புலம்பெயர் தமிழர் கடத்தப்பட்டு கொலை; கோத்தாவின் ஆட்டம் ஆரம்பம்; அச்சத்தில் தமிழர்கள்\nகனடாவில் வசித்துவந்த தம்பிராஜா அம்பலவானர் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் இலங்கை வந்த போது கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nமாவீரர் தினத்திற்கு முந்திய தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்ட அவரது சடலம் புத்தளத்தில் இரயில் தண்டவாளங்களுக்கு இடையில் போடப்பட்டிருந்தது. சித்ரவதை செய்யப்பட்ட காயங்கள் அவரது உடலில் காணப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.\nகொலைக்கான காரணமும் இதுவரை தெரியவில்லை.\nஇதேவேளை, இந்த படுகொலை விவகாரம் இலங்கை ஊடகங்களில் வெளியிடப்படாததானது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது.\nஇலங்கையில் முதலீடு செய்வதற்காக அங்கு செல்வதற்கு தயாராக இருக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை இந்தப் படுகொலை பற்றிய செய்தி தோற்றுவித்திருக்கின்றது.\nஇலங்கைக்குள் நீதியை எதிர்பார்ப்பது இனி முட்டாள்தனம்- சிவாஜிலிங்கம்\nதமிழர்கள் கொலைக்கு மரண தண்டனை பெற்ற முன்னாள் ராணுவ சார்ஜன்ட் விடுதலை\nஇலங்கையில் தமிழர் பகுதியில் கொரோனா தொற்று:வட மாகாண பகுதிகளின் நிலை\nஇலங்கை அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழர்கள் நிலை என்ன\nஇளம் தமிழ் பெண் விபரீத முடிவு\nஈழ அகதிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் – சீமான் கோரிக்கை\nதடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்- சிறிகாந்தா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=59227", "date_download": "2020-04-03T16:20:50Z", "digest": "sha1:QJDB3TCZ4HOBXZXY2GC7ZDME6V5KWYOQ", "length": 11027, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅமெரிக்க வரைவு அறிக்கை மீது விவாதம்: இலங்கைக்கு ஆதரவாக 4 நாடுகள் கருத்து - Tamils Now", "raw_content": "\nஅனைத்து வகை சரக்கு வாகனங்கள் சாலையில் செல்லலாம்;போலீசாருக்கு டி.ஜி.பி. உத்தரவு - கொரோனாவை கட்டுப்படுத்த டார்ச் அடியுங்கள் என பிரதமர் மோடி அறிவித்தது ஏமாற்றம் அளிக்கிறது;திருமாவளவன் - நாங்கள் தீபம் ஏற்றுவது இருக்கட்டும்; நீங்கள் பொருளாதாரத் துயரங்களுக்குத் தீர்வு காணுங்கள் ப.சிதம்ப��ம் விமர்சனம் - சமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ப.சிதம்பரம் விமர்சனம் - சமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - நாக்பூரிலிருந்து நாமக்கலுக்கு நடந்தே வந்த தமிழக மாணவர்; தெலங்கானா வந்தபோது சுருண்டு விழுந்து பலி\nஅமெரிக்க வரைவு அறிக்கை மீது விவாதம்: இலங்கைக்கு ஆதரவாக 4 நாடுகள் கருத்து\nஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மான வரைவு அறிக்கையில் இலங்கைக்கு எதிராக உள்ள கடுமையான வாசகங்களை நீக்க வேண்டும் என நான்கு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.\nஜெனீவாவில் நடைபெற்று வரும் 30-ஆவது மனித உரிமைகள் ஆணையக்கூட்டத்தில் தாக்கல் செய்வதற்காக அமெரி்க்கா வரைவு தீர்மானம் ஒன்றை தயாரித்திருக்கிறது. நாளை மறுதினம் தாக்கல் செய்யப்படவுள்ள இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு நாடுகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு 2-ஆவது நாளாக இன்று கருத்துகளை தெரிவித்து வருகின்றன.\nஅதில், வரைவு தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக உள்ள சில கடுமையான வாசகங்களுக்கு பாகிஸ்தான், ரஷியா, சீனா, கியூபா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.\nஇலங்கை விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது என்றும் அந்த நான்கு நாடுகள் கூறியிருக்கின்றன. இலங்கையின் ஆதரவு இருந்தால் மட்டுமே வரைவு தீர்மானம் வெற்றி பெறும் என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nசர்வதேச அரங்கில் இலங்கையின் கரங்களை பலப்படுத்த வேண்டுமே தவிர, அதனை வலுவிழக்கச் செய்யக்கூடாது என்றும் பாகிஸ்தான் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. வரைவு அறிக்கைக்கு ஆதரவாக சுவிட்சர்லாந்து, கனடா, அயர்லாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரி்க்க ஆதரவு நாடுகள் கருத்து தெரிவித்தன.\nஅமெரிக்க தீர்மானம் அமெரிக்க வரைவு அறிக்கை இலங்கை இலங்கைக்கு ஆதரவாக 2015-09-23\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇலங்கை இனப்படுகொலை:சுயேச்சையான விசாரணை அமைப்பை ஐ.நா உருவாக்க வேண்டும்; திருமாவளவன்\nதமிழக ராமேசுவர மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை அத்துமீறல்\nஇறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந��து விட்டனர்: கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇலங்கையில் கோத்தபயா அவசரச்சட்டம்; ஈழத்தமிழர் பகுதியில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் ரோந்து\nரணில் விக்ரமசிங்கே கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு சந்திரிகா திடீர் ஆதரவு\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஅனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை\nநாங்கள் தீபம் ஏற்றுவது இருக்கட்டும்; நீங்கள் பொருளாதாரத் துயரங்களுக்குத் தீர்வு காணுங்கள்\nசமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nசெங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிறுத்தம் விவசாயிகள் கடும் வேதனை\n‘இடுக்கண் களை’ -தற்சார்பு சிந்தனைகளை வரவேற்கும் மேபதினேழு இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd1-7.html", "date_download": "2020-04-03T17:07:26Z", "digest": "sha1:OLQ6AHXEHMALMTOX7OB7ASKMTX2D3XOR", "length": 57226, "nlines": 415, "source_domain": "www.chennailibrary.com", "title": "பாண்டிமாதேவி - Pandimaadevi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\n7. நந்தவனத்தில் நடந்த குழப்பம்\nநிலா முற்றத்துப் படிகளில் வேகமாக இறங்கி எல்லோரும் கீழே சென்றனர். அத்தனை பேருடைய மனத்திலும் திகில் சூழ்ந்திருந்தது. வேற்றவர் நுழைய முடியாத புறத்தாய நாட்டுக் கோட்டைக்குள் அமைதியான நள்ளிரவில் நந்தவனத்தில் அப்படி ஒரு பயங்கரக் கு��ப்பம் ஏற்பட்டால் யாருக்குத்தான் திகில் உண்டாகாது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...\nசில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்\nவெண்முரசு : நீலம் (செம்பதிப்பு)\nநலம், நலம் அறிய ஆவல்\nகவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nமகாராணி வானவன்மாதேவியாரின் மனம் காரணமின்றி நடுங்கியது. 'இன்று மாலை கன்னியாகுமரிக்குப் புறப்பட்டதிலிருந்து என்னுடைய போதாத காலமும் என்னோடு புறப்பட்டுவிட்டது போலிருக்கிறது. இன்றைக்குக் குறை இரவு கழிவதற்குள் இன்னும் என்னென்ன நடக்கப் போகின்றனவோ ஐயோ இடையாற்றுமங்கலம் நம்பியின் வார்த்தைகளைக் கேட்டு இந்தப் புறத்தாய நாட்டுக் கோட்டைக்கு எதற்காக வந்து தங்கினேன் என்று எண்ணி அவர் மனம் வாடினார். பகவதியும், விலாசினியும் மிரண்டு போய் உடன் நடந்தனர். ஆடவர்களான பவழக்கனிவாயரும், அதங்கோட்டாசிரியரும் வேகமாக நந்தவனத்தை நோக்கி ஓடினர். 'நடக்கிற கலவரம் என்ன என்று நந்தவனத்துக்கு நேரில் போய் விசாரித்து அறிய வேண்டும்' என்ற ஆவல் மகாராணியின் உள்ளத்தில் அணுவளவும் இல்லை. 'என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் எது நடந்தால் எனக்கென்ன நாளைக்கு மகாசபைக் கூட்டம் நடந்து முடிகிற வரை பல்லைக் கடித்துக் கொண்டு முள்ளின் மேலிருப்பது போல் இந்த மாளிகையில் இருந்து தீர வேண்டியதுதான். அப்புறம் எந்தத் தவப் பள்ளியில் போய் எப்படி வாழ்வின் எஞ்சியிருக்கும் பாவ நாட்கள் கழியப் போகின்றனவோ' என்ற பழைய விரக்திதான் மகாராணியின் உள்ளத்தில் உறுதிப்பட்டது.\nஅந்த இரண்டு பெண்களையும் தன் இரு கைகளாலும் பற்றிக் கொண்டு, தான் பெற்ற மக்களை அழைத்துச் செல்வதைப் போல் பரிவோடும் பாசத்தோடும் அழைத்துக் கொண்டு அந்தப்புரத்துக்குச் சென்றார் மகாராணி.\nஇனி நிலாமுற்றத்தில் நடனமும், பாடலும் நிகழ்ந்து முடியும் தறுவாயில் ஏற்பட்ட அந்தக் குழப்பம் என்னவென்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதைத் தெரிந்து கொள்வதற்கு முன் ஏற்கெனவே நமக்குத் தெரியாமல் இந்தக் கதையில் நடந்து முடிந்து விட்ட சில முன் நிகழ்ச்சிகளையும் இங்கே தெரிந்து கொண்டுதான் ஆகவேண்டியிருக்கிறது. அவற்றைத் தெரிந்து கொண்டால் கதை தொடர்விட்டுப் போகாமல் விளக்கமாகப் புரிவதற்கு இயலும்.\n'மகாராணி வானவன்மாதேவி கன்னியாகுமரி ஆலயத்துக்கு வந்திருந்த ��ன்றைய தினம் மாலையில் நாஞ்சில் நாட்டின் தளபதி வல்லாளதேவன், பெரும் புலவராகிய அதங்கோட்டாசிரியர், காந்தளூர்ச்சாலை மணியம்பலங்காக்கும் பவழக்கனிவாயர் ஆகிய எல்லோரும் ஆலயத்துக்கும் வந்திருந்தார்களே மகாமண்டலேசுவரராகிய இடையாற்றுமங்கலம் நம்பியும் அவருடைய புதல்வியும் மட்டும் ஏன் வரவில்லை' என்ற சந்தேகம் நேயர்களுக்கு உண்டாகவில்லையா மகாமண்டலேசுவரராகிய இடையாற்றுமங்கலம் நம்பியும் அவருடைய புதல்வியும் மட்டும் ஏன் வரவில்லை' என்ற சந்தேகம் நேயர்களுக்கு உண்டாகவில்லையா இந்தச் சந்தேகம் இதுவரை நேயர்களுக்கு ஏற்படவில்லையானால், 'உடன் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்' என்று வற்புறுத்திவிட்டு மேலே தொடருகிறேன்.\nஅதே தினம் மாலையில் மகாமண்டலேசுவரரும் அவருடைய புதல்வி குழல்வாய் மொழியும், இன்னும் இந்தக் கதையில் இதுவரை நமக்கு அறிமுகமாகாத ஒரு புதிய பாத்திரமும் தென்பாண்டி நாட்டின் மேல்புறம் மேலை மண்டலக் கடற்கரையின் முக்கியத் துறைமுகப் பட்டினமாகிய விழிஞத்தில் நின்று கொண்டிருப்பதைக் காண்கிறோம்.\nசாரி சாரியாக ஏற்றுமதிக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மிளகுப் பொதிகள், கொற்கை முத்துச் சலாபத்திலிருந்து முத்திரையிட்டுக் கொண்டு வரப்பட்டிருந்த முத்து மூட்டைகள், ஏலக்காய், இலவங்கம், சாதிக்காய், கிராம்பு ஆகிய வாசனைத் திரவியங்கள் அடங்கிய பொதிகள் எல்லாம் கிடந்தன அந்தத் துறைமுகத்தில். நாஞ்சில் நாட்டு அரசாங்க இலச்சினையாகிய மேழியோடு கூடிய கலப்பையும், அதன் ஒரு மூலையில் பாண்டியர் மீன் இலச்சினையும் பதித்த பெரிய பெரிய கொடிகள் மரக்கலங்கலின் கூம்பில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. பல தேசத்து வியாபாரிகளின் கூட்டமும், பிரயாணம் செய்து வந்து இறங்கியவர்கள், பிரயாணம் செய்வதற்காகக் கப்பலேற வந்திருப்பவர்களின் கூட்டங்களுமாகத் துறைமுகம் கலகலப்பாக இருந்தது.\nஇடையாற்றுமங்கலம் நம்பியும், அவர் மகளும், அவர்களோடு இருந்த குட்டையான ஓர் இளைஞனும், துறைமுகத்துக்கு வந்து சேர வேண்டிய கப்பலொன்றை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களைப் போல் நின்று கொண்டிருந்தனர். அவர்களோடு இருந்த அந்த இளைஞன் பார்ப்பதற்கு விசித்திரமான தோற்றத்தை உடையவனாக இருந்தான். 'தமிழ் முனிவர் அகத்தியரைப் பார்த்திருந்தால் இவனைப் பார்க்க வேண்டாம்' - என்று சொல்லத் தக்க குட்டையான தோற்றம், பீமசேனனைப் போலக் கட்டமைந்த உடல், உருண்டை முகம், மூக்கும் விழியுமாக எடுப்பான தோற்றம். நெற்றியில் தீபச் சுடர்போல் சிவப்பு நிறத்தில் ஒரு சிந்தூரக் கீறல் - இது அவன் இட்டுக் கொண்டிருந்த திலகம். செவிகளில் சங்கு சக்கர வடிவமாக முத்துகள் பதிக்கப் பெற்ற இரண்டு முத்துக் கடுக்கன்கள் மின்னின. மூலத்தாராகக் கச்சம் வைத்துக் கட்டிக் கொண்டிருந்த ஆடை முழங்காலுக்கு மேல் தொங்கியது. அடிக்கடி எதையாவது சொல்லிக் கொண்டே இடி இடியென்று சிரித்துக் கொண்டிருந்தான் அவன். அப்படிச் சிரிக்கும் போது முன்புறமாக முடிந்திருந்த அவன் தலையின் சிறிய குடுமி ஆடுவது காண்பதற்கு வேடிக்கையாக இருந்தது. அவன் கூறுவனவற்றைக் கேட்டு மகாமண்டலேசுவரர் அவ்வளவாக இரசித்து சிரிக்கவில்லையானாலும் அவருடைய குமாரி குழல்மொழி தன் முல்லைப் பற்கள் தெரியச் சிரித்து அநுபவித்துக் கொண்டிருந்தாள். அதிகமாகச் சொன்னாலும் இருபத்தெட்டு வயதுக்கு மேல் மதிப்பிட்டுச் சொல்ல முடியாது அந்த இளைஞனுக்கு. அவனுடைய வைதிகமான இந்த எளிய கோலத்துக்கு ஒரு சிறிய விதிவிலக்குப் போல் இடையில் ஒரு வாள் உறையோடு தொங்கியது.\nஅவர்கள் நின்று கொண்டிருந்த வழியாக வந்து போய்க் கொண்டிருந்த கூட்டத்தினரில் அந்த இளைஞனின் விசித்திரத் தோற்றத்தையும், அவன் சிரித்துச் சிரித்துப் பேசும் வேடிக்கையான காட்சியையும் ஒரு கணம் நின்று வியப்புடன் பார்த்துவிட்டுப் போகாதவர்களே இல்லை. மகாமண்டலேசுவரர் தென்மேற்குத் திசையில் கடலையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.\nதிடீரென்று அந்த இளைஞனின் பக்கமாகத் திரும்பி, \"சேந்தா கிளம்பு. இன்று மாலை மகாராணியார் கன்னியாகுமரிக்கு வரப் போவதை மறந்து விட்டாயா கிளம்பு. இன்று மாலை மகாராணியார் கன்னியாகுமரிக்கு வரப் போவதை மறந்து விட்டாயா இங்கே நின்று கொண்டு உன் சிரிப்பொலியால் கடற்கரையையே அதிர அடித்துக் கொண்டிருக்கிறாயே இங்கே நின்று கொண்டு உன் சிரிப்பொலியால் கடற்கரையையே அதிர அடித்துக் கொண்டிருக்கிறாயே கப்பல் வந்ததும் நானும், குழல்மொழியும் அவரை மாளிகைக்கு அழைத்துக் கொண்டு போகிறோம். எவ்வளவு நாழிகையானாலும் நாங்கள் இங்கே இன்றிரவு தங்க மாட்டோம். மாளிகைக்கு வந்து சேர்ந்து விடுவோம். அதே போல் நீயும் மாளிகைக்கு வந்துவிடு. உனக்காகத் தென்கரையில் அம்பலவன் வேளானைத் தோணியோடு காத்திருக்கச் செய்வேன். மகாராணி கன்னியாகுமரியிலிருந்து கோட்டைக்குத் திரும்பிப் போய்ச் சேர்கிறவரை என்னென்ன நடக்கிறது என்பதை ஒன்று விடாமல் கவனித்துக் கொண்டு வந்து சொல்ல வேண்டும். நீ அங்கே சென்று கவனிப்பதை வேறு யாரும் தெரிந்து கொள்ளாதபடி மறைந்து கவனிக்க வேண்டியது மிக முக்கியம். நீ வந்து தகவல்களைக் கூறுகிற வரையில் நான் உறங்காமல் உனக்காக விழித்துக் கொண்டு காத்திருப்பேன்.\"\nமகாமண்டலேசுவரரின் இந்தக் கம்பீரமான கட்ட்டளையைக் கேட்டதும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞனின் முகத்தில் பொறுப்பும் கடமை உணர்ச்சியும் குடி கொண்டன.\n\"அப்படியே செய்கிறேன் பிரபு\" என்று சொல்லிக் கைகூப்பி வணங்கி விட்டுக் கிளம்பினான் அவன்.\n கொஞ்சம் இப்படி அருகே வா. இதையும் கேட்டுக் கொண்டு போ.\" சிறிது தூரம் நடந்து சென்று விட்ட அவனை மீண்டும் கை நீட்டிக் கூப்பிட்டார், இடையாற்றுமங்கலம் நம்பி. அவன் திரும்பி நடந்து வந்தான்.\nநாஞ்சில் நாட்டு வேளாளப் பெருமக்கள் நெல் போட்டு வைத்திருக்கப் பயன்படுத்தும் குறுகிய தாழி ஒன்று உருண்டு உருண்டு வருவது போல் அந்தக் குட்டை இளைஞன் நடப்பது பார்ப்பவர்களுக்குச் சிரிப்பை மூட்டியது.\n நானும் குழல்மொழியும் இங்கே விழிஞத்துக்கு வந்திருக்கும் செய்தியை வேறு யாரிடமும் சொல்லி விடாதே. எச்சரிக்கையாக நடந்து கொள் நானும் குழல்மொழியும், 'கப்பலில் வருகின்றவரும்' திரும்பிச் செல்கிற வழியில் சுசீந்திரம் தாணுமாலய விண்ணகரத்தில் சிறிது நேரம் தங்கித் தரிசித்துவிட்டு போகலாம் என்று நினைத்திருக்கிறேன். இரவு மாளிகைக்கு வருவதற்கு முன்பே அவசரமான செய்தி ஏதாவது என்னிடம் சொல்ல வேண்டியிருந்தால் சுசீந்திரத்துக்கு ஒரு நடை வந்து சொல்லிவிட்டுப் போ\" என்று அவன் காதருகே குனிந்து தணிந்த குரலில் கூறினார் அவர். அவனுடைய உருண்டைத் தலையும் அதில் முடியப்பட்டிருந்த குடுமியும் சம்மதத்துக்கு அறிகுறியாக அசைந்தன. \"சரி நானும் குழல்மொழியும், 'கப்பலில் வருகின்றவரும்' திரும்பிச் செல்கிற வழியில் சுசீந்திரம் தாணுமாலய விண்ணகரத்தில் சிறிது நேரம் தங்கித் தரிசித்துவிட்டு போகலாம் என்று நினைத்திருக்கிறேன். இரவு மாளிகைக்கு வருவதற்கு முன்பே அவசரமான செய்தி ஏதா���து என்னிடம் சொல்ல வேண்டியிருந்தால் சுசீந்திரத்துக்கு ஒரு நடை வந்து சொல்லிவிட்டுப் போ\" என்று அவன் காதருகே குனிந்து தணிந்த குரலில் கூறினார் அவர். அவனுடைய உருண்டைத் தலையும் அதில் முடியப்பட்டிருந்த குடுமியும் சம்மதத்துக்கு அறிகுறியாக அசைந்தன. \"சரி அவ்வளவுதான். போய்வா\" என்றார் அவர்.\nதுறைமுகத்தின் சுங்கச் சாவடிக்கு அருகில் கட்டியிருந்த தன் குதிரையை அவிழ்த்து அதன் மேல் தாவி ஏறிக் கொண்டான் அந்தக் குட்டை இளைஞன். குதிரை சாலையில் திரும்பி வேகமாகச் சென்றது. வாமனாவதாரம் போன்ற அந்தக் குறள் வடிவ இளைஞன் குதிரைக் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு சவாரி செய்யும் காட்சியைத் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்தவர்களில் சிலர் வியப்புடன் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனது குதிரை கிழக்கே காந்தளூர் இராஜ பாட்டையில் திரும்பிக் கன்னியாகுமரியை நோக்கி விரைந்து சென்றது.\nவியப்புக்கும், விந்தைக்கும் காரணமான இந்த இளைஞன் யார், தெரியுமா மகாமண்டலேசுவரரான இடையாற்றுமங்கலம் நம்பியைத் தெரிந்தவர்களுக்கு இவனையும் தெரிந்திருக்க வேண்டும். 'நாராயணன் சேந்தன்' என்னும் பெயரையுடைய இந்தக் குட்டை இளைஞன் மகாமண்டலேசுவரருக்கு வலது கையைப் போல உதவி வருபவன்.\n'உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந் தேர்க்(கு)\nஎன்ற திருவள்ளுவ நாயனார் கூறியருளிய திருக்குறலுக்குப் பொருத்தமானவன் நாராயணன் சேந்தன். 'நாடக அரங்கில் வந்து போகின்ற விதூடகனைப் போலத் தோன்றும் இந்தக் குட்டை மனிதனால் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே நிர்வகிக்கும் மகாமண்டலேசுவரருக்கு என்ன ஆகப் போகிறது' என்று யாராவது நினைத்தால் அது முதல் தரமான தவறு. நாஞ்சில் நாட்டுக்கும் அதன் அரசாட்சி அமைப்புக்கும் இடையாற்றுமங்கலம் நம்பி எவ்வளவு முக்கியமானவரோ அவ்வளவுக்கு அவருக்கு முக்கியமானவன் இந்த நாராயணன் சேந்தன். இவனை அவருடைய உதவி ஆள் என்பதா, அந்தரங்க ஒற்றன் என்பதா, நண்பன் என்பதா, மாணவன் என்பதா என்றெல்லாம் தனித்தனியே ஆராய்ந்து கொண்டிருப்பதை விடச் சுருக்கமாக ஒன்றுச் சொல்லிவிடலாம். எந்தெந்தச் சமயங்களில் எப்படி எப்படியெல்லாம் பயன்பட முடியுமோ, அப்படிச் சமய சஞ்சீவியாகப் பயன்படுபவன் இவன்.\nஇவன் உடலின் உயரத்தை விட அறிவின் உயரம் அதிகம். பார்ப்பதற்குப் பாமரனைப் போல் தான் இடி இடியென்று சிரித்துப் பேசிக் கொண்டிருப்பான்; ஆனால் ஏதாவது ஒரு காரியத்தில் இறங்கி விட்டாலோ இவன் சூரப்புலிதான்.\n'நாராயணன் சேந்தனால் செய்ய முடிந்த காரியத்துக்கு நாராயணன் சேந்தனைத் தவிர வேறு யாரையும் அனுப்ப முடியாது' என்று இடையாற்றுமங்கலம் நம்பி அடிக்கடி அவனைப் புகழுவதுண்டு. அதற்கு முற்றிலும் தகுதியானவன் தான் அவன்.\nஅன்று மாலை 'விழிஞம்' துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நாராயணன் சேந்தன், மகாராணியாரும் அவருடைய பரிவாரமும் கன்னியாகுமரியை அடைவதற்கு முன்பே தான் அங்கு போய்ச் சேர்ந்துவிட்டான். குதிரையோடு ஆலயத்தருகே போய் இறங்கினால் தன் வரவை வெளிப்படையாகப் பலருக்கு அறிவித்தது போல் ஆகிவிடுமென்று அவன் அறிவான். கூடியவரை தன்னை அங்கே யாரும், எதற்காகவும் தெரிந்து கொள்ளக் கூடாது; ஆனால், தான் எல்லாவற்றையும் எல்லோரையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பது அவனுடைய நோக்கம். கோவிலின் மேற்குப் புறமாகக் கடற்கரையோரத்தில் இருந்த புன்னைமரச்சோலை ஒன்றுக்குள் நுழைந்து ஒரு மறைவான இடத்தில் குதிரையைக் கட்டினான்.\nபின்பு சிறிது நேரம் அந்தச் சோலையிலேயே இங்கும் அங்குமாகச் சுற்றிய போது, ஒரு பெரிய மரத்தின் அடியில் சில ஆடைகளும், அங்கிகளும், மூன்று சிவப்புத் தலைப்பாகைகளும் களைந்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தான்.\n'இவைகளை யார் இங்கே வைத்திருக்கக்கூடும்' என்ற சந்தேகத்தோடு நாராயணன் சேந்தன் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான். புன்னைமரத் தோட்டத்தின் வேலிக்கு அப்பால் கடலில் கரையோரமாக மூன்று மனிதர்கள் நீராடிக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டான். மரத்தடியில் அவிழ்த்து வைக்கப்பட்டிருந்த அந்த உடைகளும் தலைப்பாகைகளும், அவர்களுடையனவாகத்தான் இருக்க வேண்டுமென்று நாராயணன் சேந்தன் புரிந்து கொண்டான். சாதாரண மனிதர்கள் அணியக்கூடிய உடைகளாகத் தெரியவில்லை அவை. அரசாங்கப் பணி புரியும் வீரர்களோ, சேவகர்களோ, அணியக்கூடிய உடையாகத் தோன்றின அவை. புறத்தாய நாட்டு வீரர்களும் வழக்கமாக அணியக்கூடிய உடை அவனுக்கு நன்றாகத் தெரியும். அவன் புன்னை மரத்தடியில் கண்ட உடைகளும் அப்படி இருந்திருந்தால், 'சரிதான்' என்ற சந்தேகத்தோடு நாராயணன் சேந்தன் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான். புன்னைமரத் தோட்டத்தின் வேலிக்கு அப்பால் கடலில் கரையோரமாக மூன்று மனிதர்கள் நீராடிக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டான். மரத்தடியில் அவிழ்த்து வைக்கப்பட்டிருந்த அந்த உடைகளும் தலைப்பாகைகளும், அவர்களுடையனவாகத்தான் இருக்க வேண்டுமென்று நாராயணன் சேந்தன் புரிந்து கொண்டான். சாதாரண மனிதர்கள் அணியக்கூடிய உடைகளாகத் தெரியவில்லை அவை. அரசாங்கப் பணி புரியும் வீரர்களோ, சேவகர்களோ, அணியக்கூடிய உடையாகத் தோன்றின அவை. புறத்தாய நாட்டு வீரர்களும் வழக்கமாக அணியக்கூடிய உடை அவனுக்கு நன்றாகத் தெரியும். அவன் புன்னை மரத்தடியில் கண்ட உடைகளும் அப்படி இருந்திருந்தால், 'சரிதான் யாரோ பாண்டி நாட்டு வீரர்கள் உடைகளைக் கழற்றி வைத்து விட்டு நீராடிக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது' என்று நினைத்துக் கொண்டு போயிருப்பான். ஆனால் அந்த மாதிரி உடையணிந்த வீரர்களை அவன் பாண்டி நாட்டுப் படையில் எங்கும், எப்போதும் கண்டதே இல்லை. ஆகவே, அருகில் நெருங்கி உற்றுப் பார்த்தான். தலைப்பாகைகள் மூன்றில் ஒன்றுக்குள் செருகி வைக்கப்பட்டிருந்த ஓர் ஓலை நாராயணன் சேந்தனின் கூரிய விழிகளில் தென்பட்டது. சட்டென்று குனிந்து அதைக் கையில் எடுத்தான்.\nஅந்த ஓலையைப் படிப்பதற்குள் வேலிக்கு அப்பால் மணலில் ஆட்கள் நடந்து வரும் ஒலி கேட்டது. அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். கடலில் குளித்துக் கொண்டிருந்த மூன்று வீரர்களும் தங்கள் உடைகளை அணிந்து கொள்வதற்காக மரத்தடிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.\nகையில் எடுத்த ஓலையை அது முன்பிருந்தபடியே தலைப்பாகைக்குள்ளேயே வைத்து விட்டு வேலி ஓரமாகப் பதுங்கினான் நாராயணன் சேந்தன்.\nஅதன்பின் அன்று கன்னியாகுமரியில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவன் மறைந்திருந்து கவனித்தான். மகாராணியார் கடற்கரைக் காட்சியைக் கண்டது, தளபதி ஒற்றர்களோடு போரிட்டது. ஓலையைக் கைப்பற்றியது, கன்னியாகுமரி அம்மன் ஆலயத்தில் வானவன்மாதேவிக்கு ஏற்பட்ட துன்பம் ஆகியவையெல்லாம் ஒன்று விடாமல் தெரிந்து கொண்டான்.\nமகாராணியாரும் பரிவாரமும் ஆலயத்திலிருந்து கோட்டைக்குத் திரும்பிய போது அவனும் பின்னாலேயே புறப்பட்டு விட்டான். சுசீந்திரத்தை அடைந்தவுடன் மகாமண்டலேசுவரர் தம்மைச் சுசீந்திரத்தில் சந்திக்கச் சொல்லியிருந்தது, அவனுக்கு ஞாபகம் வந்தது. உடனே ம���ாராணியாரைக் கோட்டைக்குப் போகும் சாலையில் பின்பற்றுவதை நிறுத்திக் கொண்டு, சுசீந்திரம் கோவிலுக்குத் திரும்பிப் பிரிந்து சென்றான் அவன். சுசீந்திரம் கோவிலில் இடையாற்றுமங்கலம் நம்பியும் அவர் புதல்வி குழல்மொழியும் அவர்களோடு மூன்றாம் மனிதரான ஓர் இளம் வயது துறவியும் நாராயணன் சேந்தனை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சிகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, \"சேந்தா இப்போது நீ மகாராணியாரைப் பாதியில் விட்டு விட்டு இங்கே வந்திருக்கிறாய். நீ கூறியதிலிருந்து வானவன்மாதேவியாரை ஏதோ தீய சக்திகள் சூழ்வதாகத் தெரிகிறது. இப்போது நீ மீண்டும் பின் தொடர்ந்து செல். முடியுமானால் இன்றிரவு கோட்டையிலேயே யாரும் அறியாமல் தங்கியிருந்து கவனி, உடன் போ இப்போது நீ மகாராணியாரைப் பாதியில் விட்டு விட்டு இங்கே வந்திருக்கிறாய். நீ கூறியதிலிருந்து வானவன்மாதேவியாரை ஏதோ தீய சக்திகள் சூழ்வதாகத் தெரிகிறது. இப்போது நீ மீண்டும் பின் தொடர்ந்து செல். முடியுமானால் இன்றிரவு கோட்டையிலேயே யாரும் அறியாமல் தங்கியிருந்து கவனி, உடன் போ\" என்று அவனை அங்கிருந்து அனுப்பி விட்டார் மகாமண்டலேசுவரர்.\nநாராயணன் சேந்தன் மகாராணியாரும் பரிவாரங்களும் சென்ற நாஞ்சில் நாட்டு இராஜபாட்டையில் போகாமல் வேறொரு கிளைச்சாலை வழியாகப் புறப்பட்டுச் சென்றான். அந்தக் கிளை வழி ஓரிடத்தில் நெடுந்தூரத்துக்கு ஒரு பாதிரித் தோட்டத்துக்கு நடுவிலே புகுந்து சென்றது. குறுகலான அவ்வழியில் நாராயணன் சேந்தனின் புரவி மெல்லச் சென்றது. நெடிதுயர்ந்த பாதிரி மரக் கிளைக்கு இடையே வழியின் மேல் அங்கங்கே நிலவின் ஒளி பரவியது. சில இடங்களில் மரக்கிளைகளின் அடர்ந்த நிழல் பட்டு இடைவழி தெரியாமல் இருண்டாற் போலவும் இருந்தது.\nஓர் இடத்தில் பாதையோரமாக யாரோ இரண்டு மூன்று ஆட்கள் உட்கார்ந்து மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருப்பதைத் தூரத்தில் வரும்போதே அவனுடைய கூரிய கண்கள் பார்த்து விட்டன. அதைப் பொருட்படுத்தாமல், 'யாரோ வழிப் போக்கர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்' என்று நினைத்துக் குதிரையை விட்டுக் கொண்டு போக முயன்றான்.\nஆனால் அவனுடைய குதிரை அந்த இடத்தை அடைந்ததும், சாலையோரத்து இருளில் உட்கார்ந்திருந்த அந்த மூன்று ஆட்களும் குபீரென்று எழுந்து பாய்ந்து மறித்த போதுதான், நாராயணன் சேந்தன் அவர்கள் இன்னாரென்று புரிந்து கொள்ள முடிந்தது. நிலவொளியில் தெரிந்த சிவப்புத் தலைப்பாகைகளைக் கண்டதும் குதிரையை நிறுத்தாமல், கடிவாளத்தைச் சுண்டி நாலுகால் பாய்ச்சலில் ஓடச் செய்தான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபாண்டிமாதேவி அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங���கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/adhe-kangal/147038", "date_download": "2020-04-03T15:55:34Z", "digest": "sha1:H4STG4EZHY2DQPNX252YATQU34QVIHLN", "length": 5375, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Adhe Kangal - 25-09-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகொரோனா தனிமை, பிக்பாஸ் சாக்ஷி சிறப்பு பேட்டி இதோ\nபெருகும் மரண எண்ணிக்கை; நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரித்தானிய ராணியார்\nஅரசாங்கத்தின் உத்தரவை புறக்கணித்து பள்ளிவாசலில் ஒன்றுகூடிய மக்கள்\nகொரோனாவில் இருந்து மீண்ட கனேடிய பிரதமர் மனைவியுடன் பேசிய முதல் நபர் இவர்தான்\nஎந்த காரணமும் இன்றி மருத்துவமனைக்கு சென்ற நபருக்கு 12 வார சிறை: பிரித்தானியாவில் முதல் சம்பவம்\nஎலிகளில் பரிசோதிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து- ஆய்வில் வெற்றி\nபிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய 36 வயது பெண் தாதி மரணம்\nகுழந்தையாக ஓடிவந்த பிச்சைக்காரர்... இவரது பசியைப் போக்கியது யார் தெரியுமா\nபொது இடத்தில் விஜய் பட்ட அவமானம், ஒரே ஒரு நடிகர் மட்டுமே ஆறுதலாக இருந்தார்\nநயன்தாராவை அசிங்கப்படுத்திய பிரபல ஹீரோ, பல வருடம் கழித்து பதிலடி\nதங்கையின் உடல்வலியை அலட்சியமாக எடுத்துக்கொண்ட சகோதரர் பின்பு ஒரே நாளில் ஏற்பட்ட சோகம்\nகொரோனா வைரஸ் நோய் தாக்குதல் - ரசிகர்கள் கண்ணீர்\nதளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி நடிகைகள், வெளியான மாஸ் தகவல்..\nகேரளாவில் விஜய்யின் அதிகபட்ச டாப் 5 வசூல் படங்கள், மலையாள நடிகர்களை மிஞ்சிய சாதனை\nவலிமைக்கு முன்பு வினோத் அஜித்திடம் சொன்னது இந்த கதை தானாம், இப்படி ஒரு கதையை மறுத்துவிட்டாரே\nதயவுசெய்து இந்த காட்சியை பார்க்காதீங்க குற்ற உணர்ச்சிக்கு ஆளாவீங்க... என்ற தலைப்பில் தீயாய் பரவும் காணொளி\nஅடித்து நொறுக்கிய ரஜினி பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியின் TRP, இந்த வருடத்தின் நம்பர் 1, முழு விவரம் இதோ\nபொது இடத்தில் விஜய் பட்ட அவமானம், ஒரே ஒரு நடிகர் மட்டுமே ஆறுதலாக இருந்தார்\nமாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள் பிரபல காவல் துறை அதிகாரி பாராட்டு பிரபல காவல் துறை அதிகாரி பாராட்டு\nஆடுகளம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், செம்ம சுவாரஸ்ய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/salem/", "date_download": "2020-04-03T16:12:34Z", "digest": "sha1:XKDWPGOLXJF4KFPLJFFJKFKSSTFJCC53", "length": 26414, "nlines": 179, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Salem | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nமார்ச் 12, 2010 by RV 6 பின்னூட்டங்கள்\nநல்லதந்தியின் பல மறுமொழிகளை இங்கே படித்திருக்கலாம். அவர் எழுதமாட்டாரா என்று நான் எப்போதும் ஆவலுடன் இருப்பேன். அவர் ஜெய்ஷங்கர் பற்றி எழுதிய ஒரு மறுமொழி மிக சுவாரசியமாக இருக்கிறது, அதையே இங்கே பதிவாக போட்டிருக்கிறேன்.\nநல்லதந்தி சேலத்துக்காரர். நானும் பக்சும் சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள். எங்களுக்கு பொழுதுபோக்கு சினிமாதான். டவுனுக்கு போனால் (பழைய) பஸ் ஸ்டாண்டிலிருந்து சங்கீத் தியேட்டர் வரை உள்ள ஒரு மைல் ஏரியாவில் எழுபது என்பது தியேட்டர் இருக்கும். படம் பார்த்துவிட்டு பெங்களூர் பஸ் கண்டக்டர்களிடம் சண்டை போட்டு, அது பலிக்காவிட்டால் கெஞ்சி காலேஜில் இறங்குவோம். அவர் அப்சரா, உமா, பழனியப்பா, ஓரியண்டல் என்று தியேட்டர் பேரை அள்ளிவிடும்போது நாஸ்டால்ஜியா தாக்குகிறது\nநான் சின்ன வயதில் ரஜினி வருவதற்கு முன்பு ஜெய்யோட விசிறி. எனக்கு இன்னும் சேலத்தில ஓரியண்டல் தியேட்டரில் பொன்வண்டு பார்த்ததும், அத்தையா மாமியா பார்த்ததும், ஜெயா தியேட்டரில் அக்கரை பச்சை, அப்சராவில் கல்யாணமாம் கல்யாணம் பார்த்ததும் பசுமையா நினைவிருக்கு பார்த்ததும், ஜெயா தியேட்டரில் அக்கரை பச்சை, அப்சராவில் கல்யாணமாம் கல்யாணம் பார்த்ததும் பசுமையா நினைவிருக்கு\nஒருமுறை சங்கம் தியேட்டரில் ஜம்பு ரிலீஸ் ஆன முதல் நாள் படம் பார்க்கப் போனபோது (காலைக் காட்சி) (பெண்கள் பக்கம் தரை டிக்கட்) கவுண்டரில் இருந்த ஆள் எங்களுக்கு டிக்கெட் கொடுக்க மறுத்து விட்டார். எங்கள் கும்பலுக்கு (நான், என் சித்தி பையன், எனது தாய் மாமன் பையன்கள் 2) அது A படம் அதனால�� கொடுக்கவில்லை என்ற விபரம் தெரியவில்லை. A படம் என்றாலே என்ன என்கிற விபரம் எங்களுக்குத் தெரியாது. அந்த டிக்கெட் கவுண்டர் நீண்ட திறந்த நடையாலானது என்பதால் நாங்கள் வெளியே சென்று அவருக்குத் கண்ணுக்குத் தெரியும்படியாகக் காத்திருந்தோம். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு பெண்கள் யாரும் வராததால் அவர் மனமிரங்கியோ, எதற்கு வந்த டிக்கெட்டை இழக்க வேண்டும் என்று நினைத்தோ எங்களைக் கூப்பிட்டு டிக்கெட் கொடுத்து உள்ளே அனுப்பினார். ஆண்கள் பக்கம் உள்ளே போகாததற்குக் காரணம் நாங்கள் எங்கள் அம்மாக்களுடன் பிற சினிமாக்களுக்குப் போகும் போது அந்தப் பக்கமே போனோம் என்பதைத் தவிர ஆண்கள் பக்கம் சரியான கூட்டம். உள்ளே போய் படம் பார்க்கும் போதுதான் A படம் என்றால் என்ன என்று தெரிந்தது\nஜெய்சங்கருக்கு சேலம் என்றால் ரொம்பப் பிரியம் அங்கே அவருக்கு நிறைய நண்பர்கள் கூட்டம் உண்டு. அவர் 70களில் சிறு தயாரிப்பாளர்களின் படத்தில் நடித்து வெள்ளிக் கிழமை ஹீரோ என்று புகழ் பெற்ற காலத்தில் அவரது பெரும்பான்மையான படங்கள் சேலத்தில் மாடர்ன் தியேட்டர் ஸ்டூடியோவிலேயே தயாரிக்கப்பட்டன.\nஒருமுறை குமுதம் வார இதழ் மாறு வேடத்தில் நடிகர்கள் இருக்க இரசிகர்கள் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசு என்று ஒரு போட்டியை நடத்தியது. வாரவாரம் வெவ்வேறு ஊர்களில் பல நடிகர்கள் மாறு வேடமிட்டு தெருக்களில் அலையும் போது பொதுமக்கள் கண்டு பிடிக்க வேண்டும். ஜெய் வழக்கம் போல சேலத்தையே தேர்வு செய்தார். அதில் அவர் போட்டிருந்தது பிச்சைக்காரன் வேசம்\nவண்டிக்காரன் மகன் பெருத்த வெற்றியைப் பெற்றவுடன், பிறகு தொடர்ச்சியாக கலைஞர் கைவண்ணத்தில் ஆடு பாம்பே, மாயாண்டி, காலம் வெல்லும் போன்ற படங்களில் தொடர்ச்சியாக நடித்த போது அவருக்கு தி.மு.க. முத்திரை குத்தப்பட்டது. கருணாநிதி ராசி அவரையும் தாக்கியது. அந்தக் குறிப்பிட்ட படங்கள் எதுவும் வெற்றியைப் பெறவில்லை. அந்த நேரத்தில் அவர் நடித்து வெளி வந்த (மேள தாளங்கள் சுமாரான வெற்றி சாந்தியில் வெளிவந்தது) அத்தனைப் படங்களும் காலி. எனவே பிற்காலத்தில் கலைஞர் கதை வசனம் எழுதி அழித்த நடிகர்களின் சகாப்தத்தை தொடங்கி வைத்த முதல் நடிகர் என்ற பெருமை மக்கள் கலைஞரை சென்றடைந்தது.(இதுவும் அந்த நேரத்தில் வ��ங்கப்பட்ட பட்டம்தான்).\nஒரு வருடம் சும்மா இருந்த அவரைக் கண்டு வருந்திய திரையுலகம் (ஜெய் திரைக்கு வந்த நாள் முதல் அவரை விரும்பாதவர்களே திரைஉலகில் இல்லை, என்கின்ற அளவிற்கு அவ்வளவு நல்ல பெயர் எடுத்திருந்தார். பத்திரிக்கைகள் கூட அவருக்கு படம் இல்லாமல் இருந்த காலத்தில் கூட ஆதரவு தந்தன. சினிமா நடிகர்களை புகழ்ந்து எழுதாத கல்கண்டு கூட அவரைப் பாராட்டியே எழுதியது) முரட்டுக் காளையில் வில்லனாக திரும்பவும் கொண்டு வந்து அவர் திரை வாழ்க்கையைப் பரபரப்பாக்கியது. அவரது இரசிகர்களுக்கு அவர் வில்லனாக நடிப்பது பிடிக்கவில்லை. பத்திரிக்கைகளுக்குக் கூட அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லனாக நடிப்பது பிடிக்காவிட்டாலும், ஜெய்சங்கருக்கு வில்லன் வேடம் பொருந்தவில்லை இருந்தாலும் அவரது நடிப்புத் திறமையால் அதைச் சாமர்த்தியமாக சரி செய்து ஜெயித்துவிட்டார் என்று எழுதின.\nநான் முரட்டுக்காளை வெளிவந்த நேரம் தீவீர ரஜினி ரசிகனாக மாறிவிட்டிருந்தேன்.விடியற்காலை ஐந்து மணிக்கு ஓரியண்டல் தியேட்டரில் எங்கள் கும்பல் படம் பார்க்க நின்றது, ரஜினிக்காக மட்டுமல்ல ஜெய்க்காகவும்தான்.\n(இந்தப் படம் வரும்போது எனக்கு பதிமூன்று வயது இருக்கும். எவ்வளவு சுதந்திரமாக நான் இருக்க வீட்டில் விட்டிருக்கிறார்கள்.அப்போது ஊரும் கொஞ்சம் நன்றாக இருந்தது. இப்போது இந்த மாதிரி பையன்கள் இருக்க முடியுமா\nதொடர்புடைய பதிவுகள்: நல்லதந்தியின் தளம்\nநவம்பர் 14, 2008 by Bags 7 பின்னூட்டங்கள்\nசேலத்தில் நானும் RVயும் படித்த கல்லூரிக்கு (அரசு பொறியியல் கல்லூரி, சேலம்), போகும் வழியில் ”ஐந்து ரோடு”ஐ கடந்தவுடன் ஒரு நான்கைந்து மைலில் வலது புறத்தில் ஒரு அருமையான ஒரு ஃபார்ம் ஹவுஸ் போல் ஒன்று தோன்றும். வயல் வெளியின் நடுவினில் ஒரு மஞ்சள் நிற கட்டடம் அமைந்திருக்கும். அது தான் மாடர்ன் தியேட்டர்ஸ். (இது மாடர்ன் தியேட்டர்ஸ் அல்ல.நீங்கள் பார்த்தது இரத்னா ஸ்டூடியோ.நீங்கள் பார்த்தது இரத்னா ஸ்டூடியோ.மாடர்ன் தியேட்டர்ஸ் எற்காடு ரோடில் உள்ளது. – நல்லதந்தி என்ற வாசகர்)\nநான் படித்த காலத்தில் இவ்வளவு சினிமா ஆர்வம் இல்லை. அதனால் இந்த உண்மை கல்லூரியில் “படித்தகொண்டிருந்த” பொழுது, வெகு நாட்களுக்கு எனக்குத் தெரியாமலேயே இருந்தது. இப்பொழுது இருக்கும் ஆர்வம் அப்பொழுது இருந்திருந்தால் எப்படியாவது ஒரு முறை மாடர்ன் தியேட்டர்ஸ் உள்ளே சென்று பார்த்திருப்பேன் என நினைக்கிறேன். (என் ஜாதகம் அமர்க்களமாக இருந்திருந்தால் நான் மாடர்ன் தியேட்டர்ஸிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு ஹீரோ சான்ஸ் வாங்கி சிவாஜி, எம்.ஜி.ஆர் மாதிரி ஃபேமஸ் ஆகி, ரசிகர் மன்றம் அமைத்து பின்னர் ஒரு கட்சி அமைத்து, முதல் மந்திரி ஆகி, “கொண்டு வரப் போறேன் சட்டம், நல்ல நன்மை புரிந்திடும் திட்டம்” எனப் பாடி…..”நினைப்பு தான் மனுஷன் பொழைப்பக் கெடுக்குது” – இது என் மனைவி). சரி. தமிழகத்திற்க்கு கொடுத்து வைக்கவில்லை.\nமாடர்ன் தியேட்டர்ஸின் அதிபதி திருச்செங்கோட்டைச் சார்ந்த டி. ஆர். சுந்தரம். முதலில் ஏஞ்சல் ஃபில்ம்ஸ் என்ற நிறுவனத்தில் பணி புரிந்து வந்த அவர், மாடர்ன் தியேட்டர்ஸை 1937ல் நிறுவினார். இவர் ஹாலிவுட்டிலிருந்து வந்திருந்த எல்லிஸ் ஆர். ட்ங்கன் போன்ற ஜாம்பவான்களை எல்லாம் தான் தயாரித்தப் படங்களில் பணி புரிய வைத்திருக்கிறார். இவர் செஞ்சுரி அடித்து விட்டார். மொத்தம் 117 படங்கள் தயாரித்திருக்கிறார்.\nஉலக அழகி கிளியோபட்ரா ஒரு திரைப்படத்திற்க்காக கழுதைப்பாலில் குளித்தாராம். டி. ஆர். சுந்தரம் அந்த காட்சியை தமிழ் திரைப்படத்தில் 1000 கழுதைகளை மாடர்ன் தியேட்டர்ஸிர்க்கு கொண்டு வந்து, பால் கரந்து அதில் ஒருவரை குளிக்க வைத்து படம் எடுத்திருக்கிறார். தொழில் என்று வந்து விட்டால் இப்படியல்லவா அதில் பக்தி இருக்க வேண்டும்\nமேல் நாட்டுக்கலைஞர்களை தருவித்து தனது முதல் படமான “சதி அகல்யா”வை எடுத்தார். ”சந்திரபாரதி சினிடோன்” என்ற கம்பெனிக்காக இன்னொரு வெர்ஷன் எடுத்தாராம். அலி பாபாவும், நாற்பது திருடர்களும்” இவர் தயாரித்த முதல் வர்ணத் திரைப்படம். இதை மலையாலத்தில் ”கண்டம் பச்ச கோட்” என்று தயாரித்தாராம்.\nமேலும் Alexandre Dumasஇன் “The Man in the Iron Mask”ஐ தழுவி “உத்தம புத்திரன்” என்ற திரைப்படத்தை தயாரித்தார். மந்திரி குமாரி, பாக்தாத் திருடன், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, இவைகளும் இவருடைய தயாரிப்பே.\nமாடர்ன் தியேட்டர்ஸ் இப்பொழுது இல்லை. இப்பொழுது ரியல் எஸ்டேட் ஆகி ஃப்ளாட் ப்ரொமோட் பண்ணி விட்டர்கள். ”ஓரு முறையாவது சென்று பார்த்திருக்கலாமே” என்ற வருத்தம் மட்டும் இருக்கிறது.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாக��மெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nஅங்காடித் தெருவின் ஜாதீய கண்ணோட்டம் - ராஜனுக்கு எதிர்வினை\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி - 1964இல் விகடனில் வந்த கட்டுரை\nபெரிய இடத்துப் பெண் (Periya Idatthup Penn)\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)\nஅடிமைப் பெண் - விகடன் விமர்சனம்\nஒளி விளக்கு (Oli Vilakku)\nபூவும் பொட்டும் (Poovum Pottum)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaignar.dmk.in/2019/08/02/perarignar-anna/", "date_download": "2020-04-03T17:30:35Z", "digest": "sha1:5CRDUSZ6LHSHNBI2CB2EWSCLPWG6IGQJ", "length": 7602, "nlines": 90, "source_domain": "kalaignar.dmk.in", "title": "பேரறிஞர் அண்ணா - Dr Kalaignar Karunanidhi", "raw_content": "\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\nதம்பி கருணாநிதியினுடைய ஆற்றல் பற்றியும், ஆற்றல் காரணமாகப் பெற்ற வெற்றிகள்பற்றியும், பெற்ற வெற்றிகளெல்லாம் நாட்டு முன்னேற்றத்துக்குப் பயன்பட்டன என்பது பற்றியும் அந்த ஆற்றலும் வெற்றியும் நாட்டுக்கு இனியும் நல்ல முறையில் பயன்படும் என்பது பற்றியும், நண்பர்கள்பலர் எடுத்துச் சொல்லக் கேட்பதில் எனக்கு மிகப்பெருமிதம் உண்டாகும் என்பதில் யாருக்கும் ஐயப்பாடில்லை\nகருணாநிதியின் எழுத்து வல்லமை – பேச்சு வல்லமை – நாடக நூல்களை எழுதிய வல்லமை- நாடகங்களில் நடித்த திறமை இவைகள் ஒவ்வொன்றையும் பற்றி எடுத்துச் சொன்னார்கள்.\nகருணாநிதி இத்தகைய திறமைகளைப் பெற்றிருப்பது எவ்விதம் என்பதை உணர்ந்தால்தான்இந்தப் பாராட்டு விழாவின் உட்கருத்து புரியும். கருணாநியைப் போல இந்தத் திறமைகளைப் பெறவேண்டும் என்பது மட்டுமல்ல; அந்தத்திறமைகளை அவர் எப்படிப் பெற்றார் என்பதைப் பற்றியும் நாம் ஆராய வேண்டும்.\nஒரு நாளைக்குக் கருணாநிதி எத்தனை மணி நேரம் தூங்குகிறார் என்பதே அவருக்குத் தெரியாமல் அவர் உழைக்கிறார். அதை கருத்தில் கொண்டால், இந்தத் திறமை பெற்றதன் அடிப்படை உழைப்பு என்பதை உணர்வீர்கள். உழைக்காமல் இந்தத் திறமை வந்துவிடவில்லை\nமாபெரும் சமூகநீதிப் போராளி, திருமதி. சோனியா காந்தி\nதமிழ் மக்களின் குரல் திரு. ராகுல் காந்தி தலைவர் – அகில இந்திய காங்கிரஸ் கட்சி\nதாய் – தாய் நாடு – தாய் மொழி – கலைஞர் திரு. பினராயி விஜயன் முதலமைச்சர் – கேரளா\nகூட்டாட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் திரு. சந்திரபாபு நாயுடு முதலமைச்சர் – ஆந்திரா\nசெம்மொழியாக்கிய கலைஞர் திரு. வி.நாராயணசாமி முதலமைச்சர் – புதுச்சேரி மாநிலம்\nவாழும் காலம் வழங்கிய மாலைகள் குடியரசுத் தலைவர்கள்\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n© அனைத்து உரிமைகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php?option=com_content&view=article&id=163&catid=32&Itemid=568", "date_download": "2020-04-03T16:52:34Z", "digest": "sha1:6MOU5VE2E4S42D7QTERAHE2VWG4J5SLU", "length": 11751, "nlines": 172, "source_domain": "kinniya.net", "title": "69 நாட்களுக்கு வருடத்தில் சூரியன் மறையாத அதிசய தீவு! - KinniyaNET", "raw_content": "\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் -20 முதல் பொலிஸ் அதிகாரி மர்ஹூம் எம்.எல்.வைத்துல்லாஹ்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-02-11 05:15:06\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 19 முதல் கோட்டக் கல்வி அதிகாரி ஜனாப் எம்.எச்.எம்.கரீம்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-01-29 05:06:07\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் -- முதன்மையானவர்கள் English\nகிண்ணியா நெட் இன் புதிய பரிணாமம் - கின் டிவி\t-- 19 March 2020\nஐக்கிய அரபு எமிரேட் ராச்சியத்தில் பணி புரியும் இலங்கையருக்கு சந்தோசமான செய்தி\t-- 29 January 2020\nகட்டுநாயக்கா, பலாலி விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் பிரிசோதனை தீவிரம்\t-- 29 January 2020\nஅரச குடும்ப கடமைகளில் இருந்���ு ஹரி-மேகன் தம்பதி விலகல்\t-- 21 January 2020\nதாய்ப்பால் ஊட்டுவதில் இலங்கைக்கு முதலாவது இடம்\t-- 21 January 2020\nசிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் - முஸ்லிம் எய்ட் சிறிலங்காவூடன் இணைந்து இரத்த தான நிகழ்வு\t-- 14 January 2020\nதிருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் விஜயம்\t-- 14 January 2020\nபொருத்தமற்ற அனைத்து பஸ்களையும் சேவையிலிருந்து நீக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது\t-- 10 January 2020\nகிண்ணியா வலயக் கல்வி அலுவலக 'உயிர்த்திரள்' சொல்ல மறந்த சில வரலாற்றுத் துளிகள்\t-- 07 January 2020\nபிளாஸ்டிக் பாவனையினால் ஏற்பாடும் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு\t-- 31 December 2019\n69 நாட்களுக்கு வருடத்தில் சூரியன் மறையாத அதிசய தீவு\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில் உள்ள சொம்மாரோயி என்ற தீவு காலம் மற்றும் நேர அடிப்படையில் உலகின் மற்ற பகுதியில் முற்றிலும் மாறுபட்டதாகும்.\nஆர்க்டிக் வட்டத்தின் வடக்கில் அமைந்துள்ள இந்த தீவில் நவம்பரில் இருந்து ஜனவரி வரை இருட்டாகவே இருக்கும். அதேபோல் ஆண்டில் சில மாதங்கள் இதற்கு நேர் எதிரானதாக இருக்கும். அதன்படி தற்போது அந்த தீவில் சூரியன் மறையாத காலம். அங்கு கடந்த மாதம் 18ம் திகதி நள்ளிரவு சூரியன் மறையாத காலகட்டம் தொடங்கியது.\nஅடுத்த மாதம் (ஜூலை) 26ம் திகதி வரை 69 நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும். இதனால் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிறையவே மாறியிருக்கிறது. தங்களது வழக்கமான நேரத்தைக் கடைப்பிடித்தல் முறைகளிலிருந்தும் விடுபடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.\nஇதனால் அவர்கள் தங்களது தீவை உலகின் முதல் நேரமற்ற மண்டலமாக அறிவிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇது தொடர்பாக அவர்கள் தங்கள் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரை அணுகி தங்களது கோரிக்கையை எடுத்துரைத்துள்ளனர்.\nஇதுகுறித்து சொம்மாரோயி தீவில் வசிக்கும் ஒருவரான கேஜெல் ஓவ் ஹெவ்டிங் கூறுகையில், இது கொஞ்சம் பைத்தியக்காரத்தனமானது. ஆனால் அதே நேரத்தில் இது மிகவும் தீவிரமாக யோசிக்க வேண்டிய விஷயமும் கூட. கடிகார இயக்கத்தை நிறுத்திவைப்பதே இதற்கு சரியான தீர்வுஇது கொஞ்சம் பைத்தியக்காரத்தனமானது. ஆனால் அதே நேரத்தில் இது மிகவும் தீவிரமாக யோசிக்க வேண்டிய விஷயமும் கூட. கடிகார இயக்கத்தை நிறுத்திவைப்பதே இதற்கு சரியான தீர்வு\nபின்லாந்து கடற்கரையை நிறைத்த அரிய “பனி முட்டைகள்”: அரிய வானிலை நிகழ்வு\nபூர்வீக வீட்டில் பாம்பு புற்று; விட்டு கொடுத்த குடும்பம்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை: கபில் தேவ் முன்னிலையில் கின்னஸ் சாதனை\n69 நாட்களுக்கு வருடத்தில் சூரியன் மறையாத அதிசய தீவு\nநள்ளிரவில் வழிப்பறி செய்த 3 சிறுவர்கள்; விடாது துரத்திய போலீஸ்: 3 மணி நேரத்துக்குப் பிறகு\nஅயத்துல்லா அலி கமேனியின் ...\nநாட்டின் சில பகுதிகளில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Fiat/Fiat_Palio_Stile", "date_download": "2020-04-03T18:19:27Z", "digest": "sha1:TBMM2OF4KUUY4JCJPOMLWECRUHN6VNXA", "length": 6680, "nlines": 153, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபியட் பாலினோ ஸ்டில் விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஃபியட் பாலினோ ஸ்டில்\nமுகப்புநியூ கார்கள்ஃபியட் கார்கள்ஃபியட் பாலினோ ஸ்டில்\nஃபியட் பாலினோ ஸ்டில் இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 15.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1596 cc\nஃபியட் பாலினோ ஸ்டில் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n1.1 எஸ்எல்1108 cc, மேனுவல், பெட்ரோல், 15.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.3.41 லட்சம்*\n1.1 எஸ்எல்வி1108 cc, மேனுவல், பெட்ரோல், 15.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.3.58 லட்சம்*\n1.1 எஸ்எல்எக்ஸ்1108 cc, மேனுவல், பெட்ரோல், 15.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.3.77 லட்சம் *\n1.6 ஸ்போர்ட்1596 cc, மேனுவல், பெட்ரோல், 13.1 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.43 லட்சம் *\n1.3 எக்ஸ்டி 1248 cc, மேனுவல், பெட்ரோல், 15.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.41 லட்சம்*\n1.3 எஸ்டிஇ 1248 cc, மேனுவல், பெட்ரோல், 15.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.58 லட்சம்*\n1.3 எஸ்டிஎக்ஸ் 1248 cc, மேனுவல், டீசல், 13.8 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.77 லட்சம் *\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஃபியட் பாலினோ ஸ்டில் படங்கள்\nஎல்லா பாலினோ ஸ்டில் படங்கள் ஐயும் காண்க\nபாலினோ ஸ்டில் மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் ஆல்டோ 800 இன் விலை\nபுது டெல்லி இல் க்விட் இன் விலை\nபுது டெல்லி இல் சாண்ட்ரோ இன் விலை\nபுது டெல்லி இல் Qute (RE60) இன் விலை\nபுது டெல்லி இல் வாகன் ஆர் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nWrite your Comment on ஃபியட் பாலினோ ஸ்டில்\nஎல்லா ஃபியட் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/223", "date_download": "2020-04-03T18:15:39Z", "digest": "sha1:ZJHSEKQO5D4F6OT6G2GJLOTUVW3NMJIA", "length": 54875, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.", "raw_content": "\n« காடு என்னும் மீட்பு\nபுனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.\n‘ஆமாம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலையும் அதன் சுற்றுப்புறங்களையும் பற்றிய கதைதான் இது’ என்று புனத்தில் குஞ்ஞப்துல்லா தன்னுடைய மீசான் கற்கள் [மூலம். ஸ்மாரக சிலகள்] நாவலை தொடங்குகிறார். எவரிடம் அதைச் சொல்கிறார்\nகேரள நவீனத்துவ இயக்கம் ‘ஆதுனிகத’ என்று சொல்லப்படுகிறது. இதை நாவலில் தொடங்கிவைத்த முன்னோடிகள் ஓ.வி.விஜயன் [கசாகின்டெ இதிகாசம்] காக்கநாடன் [உஷ்ணமேகல ] எம்.முகுந்தன் [மய்யழிப்புழயுடே தீரங்களில்] சேது [பாண்டவ புரம்] ஆகியோரில் ஒருவர் புனத்தில் குஞ்ஞப்துல்லா. நவீனத்துவத்தின் பிரச்சாரகராகவே விளங்கியவர். ‘எங்களுடையது ஒரே சம்ஸ்காரம்தான் – சவ சம்ஸ்காரம்’ [நினைவுகூர்க அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா. சம்ஸ்காரம் பண்பாடு, சவ அடக்கம் என்ற இருபொருள்வரும் சொல்] என்ற பிரபலமான சொற்றொடர் மூலம் பலரை அதிரச்செய்தவர்.\nகேரள நவீனத்துவம் அதற்கு முன்னரே உருவாகி வலுப்பெற்றிருந்த யதார்த்தவாதத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. யதார்த்தவாததிற்கு இருமுகங்கள். தகழி சிவசங்கரப்பிள்ளை, பி கேசவதேவ், வைக்கம் முகமது பஷீர், உறூப், பொற்றேக்காட், பாறப்புறத்து போன்றவர்கள் கறாரான புறவயத்தன்மை கொண்ட சமூக யதார்த்தத்தை முன்வைப்பதில் அக்கறைகாட்டிய இலட்சியவாதிகள். அடுத்த மரபு உணர்ச்சிகரமான , அந்தரங்கமான யதார்த்தவாதம். கற்பனாவாதத்தின் விளிம்பில் நின்ற அவ்விலக்கிய மரபு டி.பத்மநாபன், எம்.டிவாசுதேவன் நாயர் முதலியவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இவ்விரு மரபுக¨ளையும் நிராகரித்து உருவானது கேரள நவீனத்துவம்.\nநவீனத்துவத்திற்கு முன் ஓங்கியிருந்த எம்.டி.வாசுதேவன்நாயர் பாணி உணர்ச்சிகர யதார்த்தவாதம் ஒரு காலகட்டத்தின் அழிவை உணர்ச்சிமல்கிய நெஞ்சுடன் சொன்னது. எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘காலம்’ ‘நாலுகெட்டு’ ‘அசுரவித்து’ போன்ற நாவல்கள் அழிந்துவந்த நாயர் குடும்பங்களின் துயரை சொன்னவை. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தைச் சேர்ந்த பண்பாட்டின் இன்றியமையாத அழிவைப்பற்றிய இந்நாவல்களில் கூடவே கடந்தகால ஏக்கமும் முக்கியப் பங்குவகித்தது. பழமைவாய்ந்த நாயர் தறவாட்டு வீடுகள், நெற்புரைகள், இடிந்த கோயில்கள், சரிந்த குளங்கள் ஆகியவை அக்கால எழுத்தின் படிமங்கள். எம்.டி.வாசுதெவன் நாயரின் அதே காலகட்டத்தைச் சேர்ந்த வி.ஏ.ஏ.அஸீஸ்[ துறமுகம்] , என்.பி.முகம்மத்[எண்ணப்பாடம்] , யு.ஏ.காதர் [சங்ஙல] போன்றவர்களால் அதே சித்தரிப்பு இஸ்லாமிய வாழ்க்கைசார்ந்தும் அளிக்கப்பட்டது. தமிழில் தோப்பில் முகமது மீரான் இந்த மரபையே தன் முன்னுதாரணமாகக் கொண்டார்.\nஇந்த யதார்த்தவாத மரபை நோக்கியே புனத்தில் குஞ்ஞப்துல்லா பேசுகிறார். ஆம், இதுவும் இன்னொரு வீழ்ச்சியின் கதைதான். பழைமையான பள்ளிவாசல் சென்றகால மனிதர்கள் எல்லாரும் இதிலும் உள்ளனர். ஆனால் தான் சொல்லப்போவது ஒரு புதிய கதையை என்ற எண்ணமும் ஆசிரியரிடம் உள்ளது. முதல் அத்தியாயமே நாவலின் அடிப்படை இயல்பைச் சொல்லிவிடுகிறது. பழைமையான பள்ளிவாசலின் முக்ரியான எரமுள்ளான் நெஞ்சுவெடிக்க வாங்குவிளிக்கும் அந்தக்காலத்தைச் சேர்ந்தவர். பாலப்புறம் மம்முது ஹாஜி இறந்த தகவல் வருகிறது. பையிலிருந்து மூன்று ரூபாய் பணம் எடுத்த மருமகனை வீட்டைவிட்டு துரத்திய, தன் ஐம்பத்தியாறு வயதில் பத்¢னாறுவயது பீயாத்துவை மணம்செய்து ஒருமாதம்கூட ஆகாத ஹாஜியார்.\nபிணத்தின் வாயைப் பார்க்கும் எரமுள்ளான் திடுக்கிடுகிறார். வாய் திறந்திருக்கிறது, ஆசை அடங்காத வாய். கதிமோட்சம் இல்லாத ஆத்மா பிணத்தைக் குளிப்பாட்டி மய்யத்து எடுத்து கபரடக்கம் முடிந்தபின் எரமுள்ளான் குளிப்பாட்டிய கூலிக்காக காத்து நிற்கிறார். மகன் ஒன்றும் சொல்லக்காணோம். எரமுள்ளான் மரபை மீறி கேட்டே விடுகிறார். ‘நாளைக்கு’ என்ற ஒற்றைச்சொல்லில் வெறுப்புடன் மறுத்து மகன் சென்றுவிடுகிறான். இதுதான் நாவலின் மையம். ஆசை அடங்காமல் திறந்த வாயுடன் செத்த நிலப்பிரபுத்துவம், அதை வெறுப்புடன் பார்த்து நிராகரித்து செல்லும் அடுத்த தலைமுறை. மம்முது ஹாஜியின் அந்த திறந்தவாய்தான் இந்நாவலின் மையப்படிமம் என்றால் அது மிகையல்ல.\nகான்பகதூர் பூக்கோயா தங்ஙளின் கதை என்று இந்நாவலைச் சுருக்கமாகச் சொல்லிவிடலாம். அவரது தோற்றம் அவரது வழக்கங்கள் ஆகியவற்றை விரிவாகச் சொல்லி மிக அழுத்தமாக அக்கதாபாத்திரத்தை நிலைநாட்டுகிறார் புனத்தில் குஞ்ஞப்துல்லா. ”ஜப்பான் சில்க் முழுக்கை குப்பாயம் அணிந்து அதன்மேல் அணில்கோடுகள் உள்ள சிங்கப்பூர் கைலி அணிந்து அதற்குமேல் கோட்டும் அணிந்து விரித்துவிடப்பட்ட மீசையுடன் சிவந்து துடுத்த முகமும் முகத்தைவிட துடுத்த ஷூவும் அணிந்து நடந்த தங்ஙளை ஊரிலுள்ளவர்கள் அபிமானத்துடன் பார்த்து நின்றார்கள்”. அவர் தங்ஙள் குலத்தவர் [ அரேபியாவிலிருந்து நேரடியாக வந்த முஸ்லீம்களின் குடும்பவழி தங்ஙள் எனப்படுகிறது. இவர்களுக்கே ஸுன்னிகள் நடுவே மதமேலாண்மை உள்ளது. இப்போதும் பாணக்காட்டு தங்ஙள் குடும்பமே கேரள முஸ்லீம் லிக் கட்சியின் மாறாத தலைமை கொண்டது. மதம் மாறியவர்கள் ஒட்டுமொத்தமாக மாப்பிள்ளைகள் எனப்படுகிரார்கள். இவர்கள் இரண்டாம் தரத்தவர். இவர்களுக்கு தனி கல்லறைத்தோட்டம்]\nதங்ஙளின் மூதாதையர் கபரடக்கம் செய்யப்பட்ட பள்ளிவாசல் பழைமையானது. அதற்கும் தங்ஙளின் அரண்மனைக்கும் இடையே ஒரு புராதனமான சுவர் மட்டுமே. மய்யத்தான தங்ஙள்மாருடைய கபரிடங்களில் சந்தனத்திரி கொளுத்தி வணங்க மக்கள் வருகிறார்கள். தங்ஙள் ஊரார் மத்தியில் வாழும் புனிதராகவே கருதப்படுகிறார். ஆனாலும் இவர் சிங்கப்பூர் வணிகம் செய்தவர். சிங்கப்பூரிலிருந்து புத்தமத ஆசாரியைக் கூட்டிவந்து கட்டிய பெரும் பங்களாவில் மன்னரைப்போல வசிக்கிறார். சிங்கப்பூரிலிருந்து குதி¨ரைக்காரனைக் கொண்டுவந்து வைத்திருக்கிறார். அத்ராமான் பௌத்தன் என்று அழைக்கப்படுகிறான்.\nபூக்கோயா தங்ஙளின் மனைவி ஆற்றபீவி கர்ப்பமாக இருக்கிராள். நீண்டநாட்களுக்குபின்னர் அடைந்த கர்ப்பம். தங்ஙள் மனைவியை விலைமதிப்புமிக்க முத்துச்சிப்பி போல பாதுகாத்துவருகிறார். சொத்து பராமரிப்பும் ஊருக்குள் நீதிநிர்வாகமும் தங்ஙளின் அன்றாடப்பணிகள். தங்களின் குணச்சித்திரத்தை மேலும்மேலும்விரிவாகச் சொன்னபடியே செல்கிறார் புனத்தில் குஞ்ஞப்துல்லா . தங்ஙள் அபாரமான தன்னம்பிக்கையாலேயே உருவான ஆளுமை. தான் செய்வதெல்லாம் எப்போதும் சரி என்ற உறுதியான எண்ணமும் நினைப்பதைச் செய்யும் பணவலிமையும் சேர்ந்து உருவாக்கிய தன்னம்பிக்கை அது. அவருக்கென ஒரு நீதிபோதம் உள்ளது. அதை எளிதில் பிறர் வகுத்துவிட முடியாதென்றாலும் அவரைப்பொறுத்தவரை அவர் அதை முழுதாக நிறைவேற்றுவார். பிறரை தனக்காகப் பயன்படுத்திக் கொள்வது தங்ஙளைப் பொறுத்தவரை இயல்பான ஒன்றே.\nஆகவேதான் கற்பிழந்து கருவ���ற்று நதியில் ஒழுகிவரும் நீலியை காப்பாற்றவும் அடைக்கலம் அளிக்கவும் அவர் தயங்கவில்லை. யாருமற்றவர்களுக்கு அடைக்கலமளிப்பது தன் பணி என்றே அவர் எண்ணினார். ஆற்றபீவிக்கும் நீலிக்கும் ஒரேநாளில் குழந்தை பிறக்கிறது. ஒன்று புனிதமும் செல்வமும் நிறைந்த வீட்டின் இளவரசி. இன்னொன்று அனாதைக் கா·பிரின் சோரக்குழந்தை. ஆனால் தங்ஙளின் பார்வையில் இரண்டுமே படைத்தவனின் கொடைதான். நீலி இறக்க அக்குழந்தையை கொண்டுவந்து தன் பீபியிடம் கொடுத்து முலைகொடுக்கச்சொல்கிறார் தங்ஙள். திருவாய்க்கு எதிர்வாய் இல்லை. பீபிக்கு அக்குழந்தை தன் முலையை தொடும்போது அவள் உடலே எரிகிறது. ஆனால் வேறுவழியில்லை. நீலியின் மகனுக்கு குஞ்ஞாலி என்று பெயரிடுகிறார் தங்ஙள். அவன் அரண்மனையிலேயே வளர்கிறான்.\nகுஞ்ஞாலிக்கும் தங்ஙளின் மகளான பூக்குஞ்ஞிக்கும் உள்ள உறவைப்பற்றி விரிவாகப்பேசியபடி நாவல் விரிகிறது. அவர்கள் இருவரும் சேர்ந்தே வளர்ந்தவர்கள். ஆனால் குஞ்ஞாலி அனாதை. ஹராமாகப் பிறந்தவன். அந்த எண்ணம் அவனிடம் நீங்காமலிருக்க அந்த அரண்மனையில் உள்ள அனைவருமே முயல்கிறார்கள். ஆனால் தங்ஙளுக்கு அவன் தன் மகனேதான். மதக்கல்விக்குப் பதிலாக இரு குழந்தைகளையும் ஆங்கிலம் படிக்கக் கொண்டுசென்று சேர்க்கிறார் அவர். முதலில் பூக்குஞ்ஞியை எழுத்தறிவிக்க ஆசான் அழைக்கும்போது ”ம்ம் ஆம்பிளை முதலில” என்று தங்ஙள் திடமாகச் சொல்கிறார். குஞ்ஞாலிக்கு சுன்னத்து கல்யாணம் நடக்கும்போது அவன் அஞ்சி ‘தங்ஙளுப்பா1”என்றுதான் அழுகிறான். அவனருகே வரும் தங்ஙள் கட்டியணைத்து ” மக்கள் கரையாண்டாம் .உனக்கு தங்ஙள் மாருக்க அனுகிரகம் உண்டு”\nவிசித்திரமான ஒரு கலவையாக தங்ஙளின் முகம் நம்மில் விரிந்து வருவதே இந்நாவலின் வெற்றியாகும். அனேக பத்தினி விரதத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டவர் தங்ஙள். தினமும் குதிரை மீதேறி ‘உலா’ போய் கடற்கரை மீனவக்குடிகளுக்குள் புகுந்து ‘பொழுதுபோக்கு’ நடத்தி மீள்பவர். மனைவிக்கு பிரசவம் பார்க்க வரும் அலமேலுவையை அப்படியே மாடிக்குக் கொண்டுபோகிறவர். நாவல்முழுக்க தங்ஙளின் லீலைகள் நிறைந்திருக்கின்றன.ஆகவே வாசகமனத்தில் குஞ்ஞாலி அவரது சோரமகனாக இருக்கலாமென்ற எண்ணம் ஏற்படுகிறது. அவர் காட்டும் அன்பும் சமத்துவ உணர்வும் அந்த ரகசியத்தின் வெளிப்பாடுகளே ��ன்று தோன்றுகிறது.\nஆனால் தன் மகளுக்கு குஞ்ஞாலியை மணமகனாக அவர் முன்வைக்கும்போது அந்த ஐயம் முற்றிலுமாக அடிபடுகிறது. அப்படியானால் தங்ஙளின் அன்பும் சமத்துவ உணர்வும் அவரது அடிப்படை இயல்பே என்றாகிறது. இநத இடத்தில் தெளிந்துவரும் தங்ஙளின் குணச்சித்திரமே இந்நாவலின் மையமாகும். தங்ஙள் நிலப்பிரபுத்துவத்தின் தூண். புனிதமான ஆதிக்கம் கொண்டவர். ஆட்கொள்ளும், அடிமைப்படுத்தும், சுரண்டும், பாதுகாக்கும், தண்டிக்கும் கருணை நிறைந்தவர். அந்த ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அதன் நிழலில் வாழும் மனநிலை உடையவர்களுக்கு அவர் நிழல்மரம். மீறிச்செல்லும்போதுதான் அவரது வன்முறையை உணர முடியும். நாவலில் மீறிச்செல்ல முனைபவன் குஞ்ஞாலி மட்டுமே.\nநாவலில் தங்ஙள் எப்போதும் ஊரின் பொதுவான அற உணர்வுக்கும் கால உணர்வுக்கும் ஒரு அடி முன்னல் செல்பவராகவே காட்டப்படுகிறார். ஊர் நம்பிக்கையை மீறி ஊருக்குள் இஸ்லாமிய சீர்திருத்த நாடகம்போடுமிடத்திலும் சரி, காலரா கண்டு ஊரே அழியும்போது நிமிர்ந்த நெஞ்சுடன் முன்னால்நின்று சேவைசெய்யும்போதும் சரி தங்ஙளின் ஆண்மையும் தன்முனைப்பும் கொண்ட ஆளுமை விரிந்தபடியே செல்கிறது\nமாளிகையில் ‘ ஹராமி ‘ பட்டத்துடன் வாழ்ந்து அவமானங்களையே உண்டு வாழ்கிறான் குஞ்ஞாலி. அந்த மொத்த அமைப்பின் உள்ளுறைந்துள்ள குரூரத்தை அறிபவன் அவனே. அங்கே பிறப்பே அனைத்து தகுதிகளையும் உருவாக்குகிறது. அந்த எல்லையை எப்போதும் எவருமே மீற முடியாது. பூக்குஞ்ஞியின் இனிய நட்பு மட்டுமே அவனை அங்கே கட்டிவைத்திருக்கிறது. உள்ளே கசப்பு ஊறி நிறைந்து கெட்டிப்பட அவன் அந்த அமைப்புக்குள்ளே அதற்கு எதிரானவனாக உருவாகிறான். நாவலின் முக்கியமான இரண்டாம் சரடு இது. தங்களால் அவருக்கு எதிராகவே உருவாக்கப்பட்ட ஒரு சக்தி. இவ்விரு சக்திகளின் முரணியக்கமாக நாவல் இயங்கும் காலகட்டத்தை ஆசிரியர் காட்டுகிறார் எனலாம்.\nமீனவப்பெண்கள் தன் காமத்துக்கு இரையாவதற்கென்றே படைக்கப்பட்டவர்கள் என்று நம்புகிறார் தங்ஙள். ஆகவேதான் கடற்கரையில் கண்ட இளம் புதுமணப்பெண்ணை அவர் அள்ளிப்பிடிக்கிறார். ‘உன் அரையன் ஒன்றும் சொல்லவில்லையா’ என்றுதான் கேட்கிறார். அச்சம் மீதூர நடுங்கும் அப்பெண்ணால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அழுவதைத்தவிர. அவள் கணவன் பெரச்சன் வந்து அவ��ை குத்திச் சரிக்கிறான். புனிதமே அதிகாரமாக ஆன பூக்கோயா தங்ஙளின் கதை அவ்வாறு முடிகிறது.\nபுதிய கதை தொடங்குகிறது. தங்ஙள் இறந்தகனமே அவரது ஆதிக்கம் மீதான கசப்பு மகக்ள் நெஞ்சில் மேலெழுகிறது. எந்தப்பெயர் குஞ்ஞாலிக்கு கௌரவச்சின்னமாக இருந்ததோ அதுவே அவனுக்கு தலைகுனிவையும் ஏற்படுத்துகிறது. அவனுடைய சான்றிதழில் தங்களின் பெயரைக்கண்ட ஆண்டி வாத்தியார் ”ஓ அவரது மகனா நீ” என்கிறார், குஞ்ஞாலி தலைகுனிகையில் ‘நீ தலை குனியத்தான் வேண்டும். திமிருக்கும் ஒரு அளவுவேணும்’ என்கிறார்\nஅதன் பின் ஒரு சரிவு. அந்த அமைப்பு அப்படியே தன்னை சிதைத்துக்கொண்டு நோயுற்றுச் சரியும் கொம்பன் யானைபோல மண்நோக்கி வரும் காட்சி. பட்டாளம் இபுறாகி அந்த வீட்டை மெல்லமெல்ல கைப்பற்றுகிறான். ஆற்றபீபிக்கு இரண்டாம் கணவனாக அவர் ஆகும்போது குஞ்ஞாலி அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறான். இதுவும் இந்நாவலின் ஒருநுண்ணிய அம்சம். தங்ஙளின் பீபியாக செல்வத்திலும் அதிகாரத்திலும் மூழ்கி வாழ்ந்த பீபிக்குள் பாடகனாகிய பட்டாளம் இபுறாகியிடம் உள்ள ரகசியக் காமம்.\nசெல்வமும் சிறப்பும் இழந்து அரண்மனை குன்றுகிறது. அதிகமாக விவரிக்காமல் அந்த சரிவை காட்டி நாவலை முடிக்கிறார் ஆசிரியர். தங்ஙளின் இறுதி விருப்பத்தை மீறி பீபியை ஒரு நோயாளிக்கு கட்டிவைக்கிறான் இபுறாகி. அவள் தற்கொலைசெய்துகொள்கிறாள். குஞ்ஞாலி ஊரைவிட்டே செல்கிறான். அந்த அமைப்பால் உமிழப்பட்டவனாக.\nநாவல்முழுக்க நுண்ணிய கதாபாத்திரச்சித்தரிப்புகள் மூலம் உறவுகள் உருவாகி விரிவதன் வலையை விரித்துசெல்கிறார் புனத்தில் குஞ்ஞப்துல்லா. இந்நாவலின் முக்கியமான கவர்ச்சியே அதுதான். தலைமை சமையற்காரி குறைஷி பாத்துமா குதிரைக்கார அதுராமானின் லாயத்துக்குள் இரவு சென்று மீளும் போது தங்ஙள் கையோடு பிடிக்கிறார். உயிர்பயத்துடன் நடுங்கி நிற்கும் அவர்களிடம் ‘நாளைக்கு உனக்கு அவளுக்கும் நிக்காஹ். எனக்கு விபச்சாரம் பிடிக்காது’ என்று சொல்லி மறுநாளே மணம் செய்விக்கிறார் – நாள்முழுக்க விபச்சாரம் செய்பவரும் அவரே.\nகுதிரைக்காரன் பாத்துமாவுடன் இருக்கும் இரவில் பக்கத்து மசூதியில் எறமுள்ளான் இரவுமுழுக்க ஏற்றமிறைக்கிறார். அவர்தான் அவளைமுதலில் மணம்செய்தவர். அன்று அவர் ஒரு மீன் வியாபாரி. முதலிரவில் ‘மீன் நாறுகிறது’ என்று முகம் சுளித்த அவள் அவரை நெருங்கவே விடவில்லை. மறுநாள் பொன்னானிக்குப்போய் ஓதிமுடித்து மசூதியில் மோதினாராக வந்துசேர்ந்தவர்தான் அவர். அந்திராமானுக்கு குதிரை அருகே படுத்தால்தான் தூக்கம் வரும். அவன் பின்னிரவில் எழுந்து லாயத்தில் சென்று படுத்துக் கொள்கிறான். இரவெல்லாம் வெறிகொண்டு ஏற்றம் இறைத்து எரமுள்ளானின் கைகளில் தோலுரிந்து ரத்தம் வழிந்தது. சித்திரங்களை இயல்பாக, அதிக தகவல்கள் இல்லாமல். இணைத்து ஆழமான கவித்துவத்தன்மையை உருவாக்குகிறார் புனத்தில் குஞ்ஞப்துல்லா.\nவாங்குவிளித்தே தொண்டையை இழந்து அன்னியமாகி இறக்கும் எரமுள்ளான், குதிரையை தேடித்தேடி பித்தெடுத்து மறையும் அந்துராமான் கெஸ் பாட்டு பாடும் பட்டாளம் இபுராகி என நாவலின் கதாபாத்திரங்கள் ஏராளமானவை. ஒவ்வொன்றும் வாழ்வின் சாரமாக ஒன்றைப்பற்றிக் கொண்டிருக்கின்றன. அதை இழக்கும்போது அழிகின்றன. வாழ்க்கைக்குப் பொருள்கொடுப்பதற்காக மனிதர்கள் கொள்ளும் ஓயாத போராட்டத்தை ஆசிரியர் மீண்டும் மீண்டும் நாவல் வழியாக காட்டுகிறார்.\nமெல்லிய நகைச்சுவை நிறைந்த நுண் விவரிப்புகள் இந்நாவலை நவீனப்பிரதியாக்குகின்றன. குதிரைக்கு வயிற்றுப்போக்கு வரும்போது கோமப்பன் வைத்தியர் சொல்லும் ‘எளிமையான’ கைவைத்தியம் : ‘கடுக்கா தானிக்கா நெல்லிக்கா வெதைநீக்கி இஞ்சி பொடலங்கா வகைக்கு அரையரைக் களஞ்சி வீதம், கற்பூரம் ரஸ்னாதி செந்தெங்கின்வேரு மட்டை பாரிஜாதப்பூவு அரசங்கொட்டை , எலநீக்கிய தெற்றிப்பூவு வகைக்கு ஒரு களஞ்சி ,ஆடாதோடை குறுந்தோட்டி வகைக்கு ஒரு களஞ்சி எல்லாம் சேர்த்து அரைச்சி ஒண்ணாக்கி பின்னும் சேர்த்தரச்சு, மொதக்குட்டி போட்ட கழுதப்பாலில கலந்து, மூணு தடவை முறையா பின்னும் அரைச்சு நல்லபடியாகலந்துகொள்ளணும். பின்ன இந்த சேருவைய சுத்தம் செய்யப்பட்டதான ஊமத்தங்காய்க்குள்ள நெறைச்சி பனையோலையில சேத்து கட்டி கோமூத்திரத்தில நெறைச்சி மூணுமணிநேரம் வேகவைகக்ணும் . வெந்தபிறகு எறக்கி ஒவ்வொண்ணா அரைச்சு வயநாடன் செறுதேனில கலக்கி ரெண்டுவேளையா குடுக்கணும்….”\nகிராமவாழ்க்கையின் அசட்டுத்தனத்தியும் முரட்டுத்தனத்தையும் போகிறபோக்கில் சொல்லிச்செல்லும்போது உருவாகிவரும் குரூரமான நகைச்சுவை இந்நாவலை நவீனத்துவத்திற்குரிய இருண்டபுன்னகை கொண்டதாக ஆக்குகிறது. அபத்தம் நோக்கி கொண்டும் செல்கிறது. ‘தொப்புள் கொடியை யாரு அறுத்தா’ அலமேலு டாக்டர் கேட்டாள். ”நாந்தான் ” பொக்கி சொன்னாள். ”எதவச்சு அறுத்தது’ அலமேலு டாக்டர் கேட்டாள். ”நாந்தான் ” பொக்கி சொன்னாள். ”எதவச்சு அறுத்தது” ”அருவா வச்சு” ” அருவாளு வச்சா” ”அருவா வச்சு” ” அருவாளு வச்சா” கோபமும் ஆத்திரமும் மேலிட அலமேலு நடுங்கினாள். மன்னிப்பு கேட்பதைப்போல பொக்கி சொன்னாள் ”வயலுக்கு கொண்டுபோற அரிவாள் இல்லை. மீனறுக்குத அரிவாள்தான்” பொக்கி அனாதையாக தன்னிடம் வந்த நீலியை சொந்தக்குழந்தைக்கும் மேலாகப் பாதுகாத்தவள். அரிவாளால் தொப்புளை அறுத்து டெட்டனஸ் வரவழைத்து அவளைக் கொல்வதும் அவளே.\nமிக எளிதாக கிராம மக்கள் நவீன வாழ்க்கைக்குள் செல்கிறார்கள். ஐந்தாம் வகுப்பும் ஓத்தும் படித்து ஆசிரியர் ஆன முசலியார் சார் ” பூமி உருண்டதா பரந்ததா ”என்ற வினாவை எழுப்ப மாணவன் ” பரந்ததுதான் சார்” என்கிறான். ”அது நம்ம தீன் பிரகாரம். சயன்ஸ் பிரகாரம் பூமி உருண்டை” என்று உலகில் உருவாகிவிட்ட இருவகை உண்மைகளை இயல்பாக விளக்குகிறார் மௌலவி. அதைப்புரிந்துகொள்ள மறுக்கும் மாணவனின் மொட்டைத்தலையில் சாக்பீஸால் முட்டை போட்டு மகிழ்கிறார்.\nஉரையாடல்களிலும் நுட்பமாக நகைச்சுவை ஊடாடிச்செல்கிறது. வைக்கம் முகமது பஷீருடன் ஒப்பிடத்தக்க பிரியம் கொண்ட கிண்டல். மொட்டைத்தலையுடன் கிழிந்த துணித்துண்டு உடுத்து வகுப்பில் நிற்கும் நாலாம்கிளாஸ் மாணவனிடம் ஸ்கூல் இன்ஸ்பெக்டர் கேட்கிறார் ”உன் பேரென்னடா”. பையன் மூக்கை உறிஞ்சி பதில் சொல்கிறான்.”கம்பிவேலிக்குள் அசன்” [ வீட்டுபெயரை முன்னால் சேர்ப்பது கேரள வழக்கம். கம்பிவேலிக்கல்வீடு ] அடுத்த தடவை வருவதற்குள் கம்பிவேலியில்ருந்து வெளியே வந்துவிடவேண்டும் என்கிறார் இன்ஸ்பெக்டர். அதற்குள் பையனின் இடுப்பில் கிழிந்த லுங்கி ஈரமாகிவிட்டது\nநாவலெங்கும் அற்புதங்கள் நடந்தபடியே இருக்கின்றன. தங்ஙள் சாகேப் ரயில் தண்டவாளத்தின் அருகே நின்று மந்திரம் ஜபிக்கும்போது அவர் ஏறுவதற்காக நடுத்தண்டவாளத்தில் ரயில் நிற்கிறது. அவர் ஏறியபின் மீண்டும் மந்திரம் போட்டதும் ரயில் செல்கிறது. கன்னாரனும் வண்டியோட்டியும் மிளகு விற்ற பணத்துடன் வரும்போது ஜின்னுகள் நடத்தும் டீக்கடையில் இரவு உறங���குகிறார்கள்.டீக்கடைக்காரரிடம் மிளகு விற்ற பணத்தையும் கொடுத்து வைக்கிறார்கள். காலையில் அங்கே கட்டிடமே இல்லை. நடுக்காடு. ”அது ஜின்னின் வேலை, அடுத்தவருசம் இதே நாள் போய் கேள், நேற்று கொடுத்த பணம் எங்கே என்று. கிடைத்துவிடும் ” என்கிறார் தங்ஙள் .”டே மடையா, ஜின்னுகளுக்க ஒரு நாள் நமக்கு ஒருவருஷம்”\nரிபாய் ரத்தீ·ப் கொண்டாட்டத்தின்போது கத்தியால் வயிற்றைக்கிழித்து உடனடியாக அதை குணப்படுத்திக் கொள்கிறார்கள். கண்ணைத்தோண்டி தட்டத்தில் போட்டபின் மீண்டுமெடுத்து பொருத்திக் கொள்கிறார்கள். அற்புதங்களுக்கு ஒரு யதார்த்த விளக்கம் அளிப்பது யதார்த்தபாணி நாவல்களின் இயல்பு. புனத்தில் குஞ்ஞப்துல்லா அதற்கு முயல்வதில்லை. எல்லாமே கதைதான் இதிலேது தர்க்கம் என்ற பாவனையில் சொல்லிச்செல்கிறார்.\nநிலப்பிரபுத்துவத்தின் சரிவைச் சொல்லும் நவீனத்துவ நாவல் இது. நவீனத்துவத்திற்குரிய கசப்பு நிறைந்த நகைச்சுவை, இருண்ட வாழ்க்கை நோக்கு, கனகச்சிதமான வடிவம் கொண்டது. ஒரு இருண்ட யுகத்தின் மறைவையும் இன்னொரு ஒளிமிக்க யுகத்தின் பிறப்பையும் சொல்லும் ஆக்கம் அல்ல இது. ஒரு அலை போய் இன்னொரு அலை வரக்கூடிய கடல் ஒன்றை காட்டுவது. அதன் மாறாத இயல்பு, அதன் புரிந்துகொள்ள முடியாத பிரம்மாண்டம். அந்த ஆழத்தைக் காட்டுவதனாலேயே இந்நாவல் முக்கியத்துவம் கொண்டதாகிறது. இந்திய மொழிகளில் மிக இளம்வயதிலேயே ஆசிரியருக்கு சாகித்ய அக்காதமி விருதை பெற்றுத்தந்தது இந்நாவல். இன்றும் மலையாளத்தின் நவீனத்துவப் பேரிலக்கியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.\nகுளச்சல் மு யூசுப்பின் மொழியாக்கம் மிகச்சிறப்பாக உள்ளது. தோப்பில் முகமது மீரான் எழுதிய கடலோர மீனவர்களின் வாய்மொழித்தமிழை இந்தக்கதாபாத்திரங்களுக்கு அளிப்பதன் மூலம் வித்தியாசமான ஒரு அசல்தன்மையை மொத்த நாவலுக்கும் அளித்துள்ளார் அவர்.\n[மீசான் கற்கள். புனத்தில் குஞ்ஞப்துல்லா .தமிழாக்கம் குளச்சல் மு.யூசுப். காலச்சுவடு பதிப்பகம்]\nமறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Feb 3, 2007\nஅதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’\nயு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’\nசிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’\nகிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’\nகுர்அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி ‘\nபன்னாலால் பட்டேலின் ‘வாழ்��்கை ஒரு நாடகம்’\nவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nலட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\nவெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’\nவிபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’\nTags: இலக்கியத்திறனாய்வு, நாவல், புனத்தில் குஞ்ஞப்துல்லா, மலையாள நாவல், மீசான் கற்கள், மொழிபெயர்ப்பு, விமர்சனம்\nசிங்கப்பூர் பயணம் -கடிதங்கள் 2\n'சிலுவையின் பெயரால்' கிறித்தவம் குறித்து..\nகாந்தியும் காமமும் - 3\nஅங்காடி தெரு கடிதங்கள் 4\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சார���் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/74185", "date_download": "2020-04-03T17:06:38Z", "digest": "sha1:XUWIIJQBIJR2RP2HUL5UA6LW3WS2TE2O", "length": 15232, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐ.தே.க.வின் தலைமைத்துவம் யாருக்கு என்பதை இவ்வாரத்திற்குள் தீர்மானிப்பது அவசியமாகும் : மனோகனேஷன் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nவைரசினால் உயிரிழந்தவரின் உடலை புதைப்பதால்- எரிப்பதால் ஆபத்தா மேற்கு வங்காள மாநில அரசாங்கம் அறிக்கை\nஅமெரிக்காவில் நிலைமை மிகவும் ஆபத்தானதாகமாறப்போகின்றது - முக்கிய அதிகாரி\nஅவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதியை கொரோனா என அழைத்த பயணி- கடும் கண்டனங்கள்\nசமிக்ஞையை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு - போதைப்பொருள் கடத்தினரா என சந்தேகம் \nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nசிங்கப்பூரில் 3 இலங்கையருக்கு கொவிட் -19 தொற்று\nஐ.தே.க.வின் தலைமைத்துவம் யாருக்கு என்பதை இவ்வாரத்திற்குள் தீர்மானிப்பது அவசியமாகும் : மனோகனேஷன்\nஐ.தே.க.வின் தலைமைத்துவம் யாருக்கு என்பதை இவ்வாரத்திற்குள் தீர்மானிப்பது அவசியமாகும் : மனோகனேஷன்\nஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான கூட்டணி தோற்றுவிக்கப் பெறும்.\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் யாருக்கு என்பதை இவ்வாரத்திற்குள் தீர்மானிப்பது அவசியமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோகனேஷன் தெரிவித்தார்.\nகொழும்பில் உள்ள கண்காட்சி மற்றும் காட்சிப்படுத்தல் அரங்கில் இன்று எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஐக்கிய தேசிய முன்னணியின் நோக்கம் தொடர்பில் கலந்தாலோசிப்பதே எமது பிரதான இலக்காகும். பொதுத்தேர்தலில் பலமான கூட்டணியின் ஊடாகவே போட்டியிடுவோம். ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு ஒருபோதும் முரணாக செயற்பட மாட்டோம்.\nபோலியான வாக்குறுதிகளை வழங்கி அப்பாவி மக்களை ஏமாற்றி அரசாங்கம் ஆட்சியமைத்துக் கொண்டது. அரசாங்கத்தின் சுய ரூபம் நாளாந்தம் வெளிப்பட்டுக் கொண்டு வருகின்றது. அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை முன்வைத்தே அரசாங்கம் அதிகாரத்தை பெற்றுக் கொண்டது. எம். சி. சி. ஒப்பந்தம் குறித்து ஆராய்ந்து அந்நிறுவனம் வழங்கும் நன்கொடை நிதியினை பெற்றுக் கொள்ளவுள்ளது.\nஇன, மத, மொழிகளுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.தோற்றுவிக்கப்பட்ட தேசிய நல்லிணக்கம் இன்று இனவாத தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது.தேசிய பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது.\nவடக்கு கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய அனைத்து மாகாணங்களிலும் வெற்றிப் பெற்று பலமான அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.\nஎதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் பலமான கூட்டணி தோற்றம் பெறும். போலியான வாக்குறுதிகளை வழங்கி அதிகாரத்தை ஒருபோதும் வெற்றுக் கொள்ளமாட்டாம்.\nஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் செலுத்தும் அனைவரும் ஒன்றினைந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் கூட்டணி அமைகக்ப்படும்.\nகூட்டணியின் ஊடாகவே பொதுத்தேர்தலை எதிர்க் கொள்வோம். ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு ஒருபோதும் பாதிப்பினை ஏற்படுத்த மாட்டோம். தலைமைத்துவம் தொடர்பான தீர்மானம் காலம் தாழ்த்தாது ஐக்கிய தேசிய கட்சி அறிவிக்க வேண்டும்.\nஐக்கிய தேசிய கட்சி பொதுத்தேர்தல் எதிர்கட்சி அரசியல் United National Party general election Opposition Politics\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nசமிக்ஞையை மீறி பயணித்த கார் மீ��ு பொலிஸார் துப்பாக்கிச் சூடு - போதைப்பொருள் கடத்தினரா என சந்தேகம் \nமொறட்டுவை - எகொடஉயன பொலிஸ் பிரிவில், வீதி சோதனை சாவடியில் பிறப்பிக்கப்பட்ட சமிக்ஞை உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் படு காயமடைந்துள்ளனர். மற்றொருவர் தப்பிச் சென்ர நிலையில் எகொட உயன பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.\n2020-04-03 20:23:20 மொறட்டுவை - எகொடஉயன பொலிஸ் பிரிவு துப்பாக்கிப் பிரயோகம் போதைப் பொருள்\nஇறுதிசடங்குகள் தொடர்பான மத சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்கவேண்டும்-சர்வதேச மன்னிப்புச்சபை\nநெருக்கடியான தருணத்தில் அதிகாரிகள் சமூகங்களை இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்\nஉயிரிழந்த நான்காவது நபருக்கு கொரோனா தொற்றியது எப்படி\nகொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மரணமடைந்த 4 ஆவது நபருக்கு அந்த தொற்று எப்படி ஏற்பட்டது என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.\n2020-04-03 19:55:32 அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை கொரோன வைரஸ் தக்கம் இலங்கை\nஇலங்கையில் இன்று இரு கொவிட் 19 தொற்றாளர்கள் குணம்பெற்றனர் : ஒருவர் அடையாளம் காணப்பட்டார்\nஇலங்கையில் இன்று (03.04.2020) மாலை 7 மணிவரை மேலும் இரு கொவிட்-19 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதுடன் ஒரு கொவிட் 19 தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\n2020-04-03 19:14:16 இலங்கை இன்று கொவிட் 19 தொற்றாளர்\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nசுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து மீண்டும் பணிகளை ஆரம்பித்தார் ஜேர்மன் அதிபர்\nமுகக்கவசங்களை அரசியல்வாதிகள் அணியும் போது கடைப்பிடிக்க வேண்டியது குறித்து சுட்டிக்காட்டுகிறது சுகாதார மேம்பாட்டுப் பணியகம்\nவட கொரியாவில் கொவிட் 19 தொற்றால் ஒருவர் கூட பாதிப்படையவில்லை என்பதை ஏற்க முடியாது - அமெரிக்கா\n14 நாட்களுக்குள் ஊரடங்கை மீறிய 11, 019 பேர் கைது : 2,727 வாகனங்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thokuppu.com/news/category/2/health/?view=", "date_download": "2020-04-03T17:14:37Z", "digest": "sha1:UJNLAQPDK6ZRSRFOMRL2BYMH2ZSFPNL3", "length": 2852, "nlines": 90, "source_domain": "thokuppu.com", "title": "Health", "raw_content": "\n”தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது தான் ஒரே தீர்வு”, திருநாவுக்கரசர் கருத்து\nகற��வேப்பிலை, கொத்தமல்லி என்ன செய்யும்\nகுஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு\nகத்திரி வெயில்: சில யோசனைகள்\nதலைமுடி கருமையாக சிறந்த மருத்துவம்\nவிலங்குகள் கடித்தால் செய்ய வேண்டியது என்ன\nஅரசியலுக்கு வருவது குறித்து கூறியிருக்கும் அரவிந்த்சாமி\nமத்திய அரசின் அநீதி: கமல்ஹாசன் பதிவு\nகுட்கா விவகாரம்: ஸ்டாலின் அறிக்கை\nமோடி சொன்னதை செய்ய மாட்டார்: ராகுல் பிரச்சாரம்\nதேவாலாவில் அணை கட்ட கோரும் அய்யா கண்ணு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சம்பள பட்டியல்\nஎடப்பாடியுடன் திரைப்பட சங்க நிர்வாகிகள் சந்திப்பு\nமிஸ்டர் சந்திரமௌலி படக்குழுவுக்கு நன்றி சொன்ன சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thokuppu.com/news/newsdetails/item_24594/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-04-03T17:21:42Z", "digest": "sha1:5L7T6MWHWYUG64NZ26DODG75RTWA42S4", "length": 4366, "nlines": 65, "source_domain": "thokuppu.com", "title": "உள்ளாட்சி தேர்தலில் போட்டி: கமல்ஹாசன் உறுதி", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டி: கமல்ஹாசன் உறுதி\nகமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் சார்பில் நேற்று சென்னையில் மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குபின் செய்தியாளர்களை கமல்ஹாசன் சந்தித்தார்.\nசெய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “சிம்மாசனத்தை வடிவமைத்து கொண்டுள்ளோம்.நலமாக மக்கள் வாழும் பூமியை தயார் செய்து கொண்டுள்ளோம். கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும். உள்ளாட்சிதான் நமது பலம்.\nஎப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்” என்று தெரிவித்தார். அத்துடன், “ஊழலை ஒரே நாளில் ஒழிக்க முடியாது; முதலில் குறைக்க வேண்டும், அடுத்து தடுக்க வேண்டும், கடைசியாக ஒழிக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் ஊழலுக்கு எதிராக களமாடும்” என்றும் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசின் அநீதி: கமல்ஹாசன் பதிவு\nமோடி சொன்னதை செய்ய மாட்டார்: ராகுல் பிரச்சாரம்\nவெற்றிவேல் குற்றச்சாட்டுக்கு ஜெயானந்த் பதில்\nதமிழ்நாட்டில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்: திருநாவுக்கரசர் பேட்டி\nஅரசியலுக்கு வருவது குறித்து கூறியிருக்கும் அரவிந்த்சாம���\nமத்திய அரசின் அநீதி: கமல்ஹாசன் பதிவு\nகுட்கா விவகாரம்: ஸ்டாலின் அறிக்கை\nமோடி சொன்னதை செய்ய மாட்டார்: ராகுல் பிரச்சாரம்\nதேவாலாவில் அணை கட்ட கோரும் அய்யா கண்ணு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சம்பள பட்டியல்\nஎடப்பாடியுடன் திரைப்பட சங்க நிர்வாகிகள் சந்திப்பு\nமிஸ்டர் சந்திரமௌலி படக்குழுவுக்கு நன்றி சொன்ன சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF-2/", "date_download": "2020-04-03T16:21:14Z", "digest": "sha1:WLBCWJKTWPJD3DJYXDUMYY7V2GNNR5SH", "length": 30457, "nlines": 347, "source_domain": "www.akaramuthala.in", "title": "‘தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!’ - சென்னையில் நடந்த எழுச்சிமிகு மாநாடு! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n’ – சென்னையில் நடந்த எழுச்சிமிகு மாநாடு\n’ – சென்னையில் நடந்த எழுச்சிமிகு மாநாடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 February 2018 No Comment\nசென்னையில் நடந்த எழுச்சிமிகு மாநாடு\n” என்ற தலைப்பில், தை 21,2049 சனி பிப்ரவரி 3, 2018 அன்று சென்னையில்தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் எழுச்சிமிகு சிறப்பு மாநாடு நடைபெற்றது.\nசென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையிலுள்ள அண்ணா அரங்கில் காலை 9.30 மணியளவில் தொடங்கிய மாநாட்டின் முதல் நிகழ்வாக, பெண்ணாடம் இளநிலா கலைக் குழுவினரின் பறையாட்டம் நடைபெற்றது. ‘தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்’ என்ற தலைப்பில் நடந்த ஒளிப்படக் கண்காட்சியைத் தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார் திறத்து வைத்து உரையாற்றினார்.\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. வெற்றித்தமிழன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ.ஆனந்தன், மாநாட்டு வரவேற்புரை யாற்றினார். சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன், மாநாட்டுத் தொடக்கவுரை யாற்றினார்.\n‘வேலை வாய்ப்பில் தமிழர்’ – கருத்தரங்கம்\n‘வேலை வாய்ப்பில் தமிழர் உரிமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.\nதமிழகஇளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து தலைமையேற்றார்.\n‘தமிழ்நாடு அரசுத் துறையில்..’ என்ற தலைப்பில், த.தே.பே. தலைமைச் செயற்குழு உற��ப்பினர் தோழர் க. அருணபாரதி, ‘இந்தியத் தொழில்துறையில்..’ என்ற தலைப்பில், தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் ப. வேலுமணி, ‘இந்திய அரசு அலுவலகங்களில்..’ என்ற தலைப்பில், மேனாள் இந்திய வருவாய்ப் பணி அதிகாரி திரு. ஏ. அழகிய நம்பி, ‘மாற்றுத்திறனாளிகள் உரிமை..’ என்ற தலைப்பில், திசம்பர் 3 இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தீபக்குநாதன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.\nஇதனையடுத்து, மாநாட்டின் முகாமையான நிகழ்வாக, ‘தமிழர் வேலை உறுதிச் சட்டம்’ என்ற சட்டத்தின் வரைவை, தமிழ்த்தேசியப் பேரியக்கப்பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்மொழிந்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து உணவு இடைவேளைக்குப் பின், கலைநிகழ்ச்சிகளுடன் இரண்டாம் அமர்வு தொடங்கியது. பெண்ணாடம் தென்றல் தப்பாட்டக் குழுவினரின் எழுச்சி இசையும், சிதம்பரம் தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் தமிழர் வீரவிளையாட்டு நிகழ்வுகளும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தன.\nபாவலர்கள் பங்கேற்ற பாவரங்கில், ‘அவரவர் நாட்டில் அவரவர் வாழ்க’ என்ற தலைப்பில் பாவலர் கவிபாசுகர், ‘போர்க்குரல்எழுப்பு’ என்ற தலைப்பில் பாவலர் கவிபாசுகர், ‘போர்க்குரல்எழுப்பு’ என்ற தலைப்பில் பாவலர் செம்பரிதி, ‘எரிதழல் ஏந்தி வா’ என்ற தலைப்பில் பாவலர் செம்பரிதி, ‘எரிதழல் ஏந்தி வா’ என்ற தலைப்பில் பாவலர் முழுநிலவன் ஆகியோர் பாவீச்சு நிகழ்த்தினர்.\n‘மண்ணின் மக்கள் வேலை உறுதிச் சட்டம்: மற்ற மாநிலங்களிலும் தமிழ்நாட்டிலும்’ என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை எல்லை மீட்புப் போராட்ட ஈகியும், சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியருமான பேரா. பி. (இ)யோகீசுவரன் வெளியிட, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை அறிவுரைஞர் மருத்துவர் இலரா பாரதிச்செல்வன் பெற்றுக் கொண்டார்.\nதிருவாளர்கள் ச. (இ)யோகநாதன், பிரடெரிக்கு ஏங்கல்சு, தாரை. மு.திருஞானசம்பந்தம், அர. மகேசுகுமார், இரா. இரசினிகாந்து முதலானோர் படி பெற்றனர்.\n‘தொழில் வணிகத்தில் அயலார்’ – கருத்தரங்கம்\n‘தமிழ்நாட்டுத் தொழில் – வணிகத்தில் அயலார்’ என்ற தலைப்பில், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.\nதமிழ்நாடு மூத்தப் பொறியாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பொறிஞர் அ. வீரப்பன்-‘கட்டுமானத்துறையில்’ என்ற தலைப்பிலும், தமிழ்நாடு உணவு தானிய மொத்த வணிகர் சங்கத் தலைவர் திரு. சா. சந்திரேசன் – ‘தொழில் வணிகத்தில்’ என்ற தலைப்பிலும், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் – ‘திரைத்துறையில்.’ என்ற தலைப்பிலும், தமிழின உணர்வாளர் இயக்குநர் வ. கௌதமன் – ‘அரசியலில்..’ என்ற தலைப்பிலும், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்பிரமணிய சிவா ‘கல்வியில்’ என்ற தலைப்பிலும் கருத்துறையாற்றினர்.\nமாநாட்டுத் தீர்மானங்களைப் பேரியக்கச் செயல்பாட்டாளர்கள் பழ. இராசேந்திரன், க. முருகன், க. விடுதலைச்சுடர், மூ.த.கவித்துவன், மு. தமிழ்மணி, இலெ. இராமசாமி, க. பாண்டியன், பி. தென்னவன், க. விசயன், ஏந்தல் ஆகியோர் முன் மொழிந்தனர்.\nநிறைவாக நடைபெற்ற வாழ்த்தரங்கில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், மனித நேய சனநாயகக் கட்சித்தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. மு. தமிமுன் அன்சாரி, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சட்டப்பேரவை உறுப்பினர் திரு. உ. தனியரசு அவர்கள் பார்வையாளராக வருகை தந்தார்.\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், மாநாட்டு நிறைவுரையாற்றினார். தோழர் பழ.நல். ஆறுமுகம் நன்றி கூறினார். பாவலர் நா. இராசாரகுநாதன், தோழர் நா. வைகறை ஆகியோர் மேடையை நெறிப்படுத்தினர்.\nஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இம்மாநாட்டில், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ‘தமிழர் வேலை உறுதிச் சட்டத்தை’த் தமிழ்நாடு அரசு நிறைவேற்றித் தர வேண்டும், தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையத் தேர்வில் வெளி மாநிலத்தவரை நீக்கித் தமிழ்நாட்டு மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டில் சொத்து வாங்கத் தடை விதிக்க வேண்டும், வெளி மாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை – குடும்ப அட்டை வழங்கக் கூடாது, தமிழ்நாட்டிற்கு (நீட்டு)பொதுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் சட்டத்திற்கு இந்திய அரசு உடனடியாக இசைவளிக்க வேண்டும் ஆகிய ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n( படங்களை அழுத்தின் பெரிதாகக்காணலாம்)\nTopics: செய்திகள், நிகழ்வுகள் Tags: கி.வெங்கட்ராமன், தமிழர் வேலை உறுதிச�� சட்டம், தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே, பெ.மணியரசன்\n” – மனிதச் சுவர் போராட்டம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nபள்ளிகளை ஆரியமயமாக்குவதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\n« காலத்தின் குறள் பெரியார் : 6 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஅனலும் புனலும் : காலந்தோறும் சொல்லப்படுவதைச் சொன்னதற்காகக் கனிமொழி மீது பாய்வது ஏன்\nஅகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்\nதூத்துக்குடி உலகிற்குத் தந்த தமிழ்முத்து வைதேகி\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 7\n –\tஆற்காடு க. குமரன்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nமுகிலனும் திருடர்களும் – சுப எழிலரசி முத்துக்குமார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் ப���ட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 7\n –\tஆற்காடு க. குமரன்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nமுகிலனும் திருடர்களும் – சுப எழிலரசி முத்துக்குமார்\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd3-11.html", "date_download": "2020-04-03T17:43:00Z", "digest": "sha1:RBLZG3N2D6YKOSNGP5EV737DTGTO7CYJ", "length": 45722, "nlines": 402, "source_domain": "www.chennailibrary.com", "title": "பாண்டிமாதேவி - Pandimaadevi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பி���ராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nவடதிசை மன்னர்களின் பெரும் படையை அணி வகுக்கவும், திட்டமிடவும், கொடும்பாளூரில் இரண்டு மூன்று நாட்கள் கழிந்து விட்டன. தெற்கேயுள்ள குழப்பமான நிலைகள் ஒவ்வொன்றாகத் தெரியத் தெரிய வடதிசையரசர்களின் மனத்திடம் அதிகமாயிற்று.\nபடையெடுப்புக்கு முன்னால் கடைசியாக அவர்களுக்குக் கிடைத்த செய்தி, 'மகாமண்டலேசுவரருக்கும், தென்பாண்டி நாட்டின் ஏனைய கூற்றத் தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது' என்பது ஆகும்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்\nதொழிலதிபர்கள் வணிகர் களுக்கான நினைவாற்றல்\nகொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை\n'இராசசிம்மன் அரசுரிமைப் பொருள்களைத் திருடிக் கொண்டு ஓடிப் போய்விட்டான். முத்துக்குளி விழாவில் குழப்பம் நடந்து விட்டது. மகாமண்டலேசுவரரைக் கூற்றத் தலைவர்கள் மதிக்கவில்லை. கரவந்தபுரத்துப் படையும், தங்கள் படையும் தவிர வேறு படையுதவி இதுவரையில் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தரங்கமான பிணக்கு ஒன்று தளபதி வல்லாளதேவனுக்கும் மகாமண்டலேசுவரருக்கும் மனத்தளவில் இருக்கிறது' என்று இந்தச் செய்திகளெல்லாம் மொத்தமாகச் சேர்ந்து தங்களுடைய வெற்றிக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையைத் தென் திசையில் உண்டாக்கி வருவதாகச் சோழன் முதலிய ஐந்து வடதிசையரசர்களும் எண்ணினர்.\nதிட்டமிட்டிருந்தபடியே படைகளை இரண்டு பிரிவாகப் பிரித்துக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள் அவர்கள். சோழனும், கொடும்பாளூரானும் எதிர்பார்த்தது போல் தென் பாண்டி நாட்டுப் படைகள் மதுரைக்கோ, அதற்கு அப்பாற்பட்ட இடத்துக்கோ எதிர்கொண்டு வந்து தாக்கவில்லை. நெல்வேலிக் கோட்டத்துக்குள் புகுந்து தென்பாண்டி நாட்டு எல்லையை நெருங்குகிற வரையில் அவர்களுக்கு எதிர்ப்பே இல்லை.\nஆனால் வெள்ளூருக்கு அருகில் கரவந்தபுரத்துப் படை எதிர்த்து நின்றது. அதோடு சேர நாட்டுப் படை வீரர்களும் பெருவாரியான அளவில் தென்பட்டனர். வடதிசைப் படையை நடத்திக் கொண்டு வந்தவர்களுக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது. \"ஓகோ விட்டுப் பிடிக்கும் சூழ்ச்சியை மனத்திற் கொண்டு பாண்டி நாட்டு படைகள் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கின்றன. ஆனாலும் மகாமண்டலேசுவரர் கெட்டிக்காரர்தான். சேரநாட்டுப் படை உதவி இவர்களுக்குக் கிடைத்திருக்க முடியாது என்று நாம் நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கே வந்து பார்த்தால் எதிர்த்து நிற்கும் படைகளில் அதிகமானவை சேரநாட்டிலிருந்து வந்திருக்கின்றன\" என்று போர் ஆரம்பமாகு முன் களத்தில் நின்று கொண்டு தன் நண்பர்கள் நால்வரிடமும் கூறினான் சோழ மன்னன்.\n\"இன்னொரு செய்தியையும் நாம் கவனிக்க வேண்டும். இது வரையில் தளபதி வல்லாளதேவனும், அவன் பொறுப்பிலுள்ள படைகளும் களத்துக்கு வந்து சேரவில்லையென்று தெரிகிறது. இதைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்\" என்றான் கொடும்பாளூர் மன்னன்.\n வடதிசைப் படைகளைத் தடுத்துப் போர் செய்வதற்காக நெல்வேலிக்கும் கரவந்தபுரத்துக்கும் இடையே எதிர்கொண்ட பாண்டியப் பெரும் படையில் தளபதி வல்லாளதேவன் தென்படவில்லை. கரவந்தபுரத்துக் குறுநிலவேள் பெரும்பெயர்ச்சாத்தனும், சேர நாட்டிலிருந்து வந்து படையை நடத்திக் கொணர்ந்த படைத் தலைவன் ஒருவனும் தான் போர்க்களத்தில் பொறுப்பானவர்களாக முன்னால் நின்றார்கள். சேர நாட்டுப் படை பொதியமலை வழியாகக் கரவந்தபுரத்தில் வந்து பெரும்பெயர்ச்சாத்தனின் படையோடு சேர்ந்து கொண்டிருந்தது.\nஇரண்டு படைகளும் சந்தித்த இடத்தில் தாமதமின்றிப் போர் தொடங்கிவிட்டது. தளபதி வல்லாளதேவன் களத்தில் தென்படாததனால் அவன் எந்தக் கணத்திலும் வேறொரு திசையிலிருந்து படைகளுடன் வந்து தங்களைத் திடீர்த் தாக்குதலுக்கு ஆளாக்கலாமோ என்று வடதிசை மன்னர்களுக்கு உள்ளூர பயம் இருந்தது. எந்த விதத்தில் எத்திசையிலிருந்து திடீர்த் தாக்குதல் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கத் தக்கபடி தங்கள் பெரும் படையைப் பிரித்து வகுத்துக் கொண்டு போரைச் செய்தனர் வடதிசை மன்னர்கள்.\nஅதே நிலையில் அதே இடத்தில் ���ில நாட்கள் போர் நீடித்தது. முதலில் இரு பக்கத்திலும் வெற்றி தோல்விகள் அதிகமின்றி மந்தமாக இருந்த போர் மூன்றாம் நாள் காலையில் நிலை மாறிவிட்டது. முதல் இரண்டு நாட்களிலும் தாக்குதலை நன்றாகச் சமாளித்த கரவந்தபுரத்துப் படை சற்றே தளர்ந்தது. சேரர் படை உடனிருந்தும் பயனின்றிப் பின் வாங்குகிற நிலைமை ஏற்படும் போலிருந்தது. பெரும்பெயர்ச்சாத்தன் நிலைமையின் நெருக்கடியை உடனே மகாமண்டலேசுவரருக்குச் சொல்லியனுப்பினான். பாவம் மகாமண்டலேசுவரருக்கு உண்டாகியிருந்த வேறு நெருக்கடிகளைப் பற்றி அவனுக்குத் தெரியாதல்லவா மகாமண்டலேசுவரருக்கு உண்டாகியிருந்த வேறு நெருக்கடிகளைப் பற்றி அவனுக்குத் தெரியாதல்லவா போர்க்களத்திலிருந்து பெரும்பெயர்ச்சாத்தன் அனுப்பிய அவசரத் தூதன் போய்ச் சேருவதற்கு முன் மகாமண்டலேசுவரரும், மற்றவர்களும் எந்த நிலையில் இருந்தார்கள் என்பதை முன்னாற் சென்று காணலாம்.\nமனிதனுக்கு அறிவின் பலம் அதிகமாக ஆக தன் மேலுள்ள நம்பிக்கையும் சுயபலமும் குறைவன போல் ஒரு பயம் அந்தரங்கமாக உண்டாவது இயற்கை.\nகூற்றத் தலைவர்களின் எதிர்ப்பால் தமக்கு எத்தகைய தொல்லைகள் விளையுமென்பதை மிகக் குறுகிய காலத்திலேயே மகாமண்டலேசுவரர் புரிந்து கொள்ள நேர்ந்தது.\n கொடும்பாளூரில் வடதிசைப் படைகள் ஒன்று சேர்ந்து விட்டதாகத் தகவல் தெரிகிறது. நம்மிடம் இருக்கிற படைவீரர்களின் தொகை குறைவு. ஆகவே தென்பாண்டி நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கிடைத்தவரை வீரர்களைச் சேர்த்துக் கொண்டு படையின் தொகையைப் பெருக்குவது உன் கடமை. எனவே என்னுடைய இந்தத் திருமுகத்தைப் படித்தவுடன் நீயே ஊர் ஊராகச் சென்று என் விருப்பத்தைச் சொல்லிப் புதிய படை வீரர்களைச் சேர்க்கவும்\" என்று மகாமண்டலேசுவரர் கோட்டாற்றுப் படைத் தளத்திலிருந்த தளபதிக்கு ஓர் அவசரக் கட்டளை அனுப்பியிருந்தார். அதற்கு முதல் நாள் தான் அம்பலவன் வேளான் இடையாற்று மங்கலத்திலிருந்து ஆயுதங்களைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு, மகாமண்டலேசுவரரின் திகைப்பான உண்மையடங்கிய ஓலையையும் தந்து போயிருந்தான். அவற்றால் அவர் மீது பயமும், வெறுப்பும் தளபதிக்கு உண்டாகியிருந்தாலும், கட்டளையை நிறைவேற்றப் புறப்பட்டான். தன் அதிகாரத்துக்கு உட்பட்ட சிறு படைத் தலைவர்களில் சிலரையும் உடன் அழைத்துக் கொண்டு முக்கியமான ஊர்களில் சுற்றினான் அவன்.\nமூன்று தினங்களுக்குப் பின் தளபதியிடமிருந்து மகாமண்டலேசுவரருக்குக் கீழ்க்கண்ட பதில் ஓலை வந்து சேர்ந்தது.\n\"தங்கள் கட்டளைப்படியே படைவீரர்களை சேர்ப்பதற்கு ஊர் ஊராகச் சென்று அலைந்தேன். அலைந்ததற்குப் பயனில்லை. தங்கள் பிரதேசமாகிய மருங்கூர்க் கூற்றம் ஒன்றில்தான் சில நூறு ஆட்கள் படையில் சேர்ந்தனர். மற்ற கூற்றங்களிலெல்லாம் படையிற் சேர முன்வரவில்லை. அங்கங்கே கூற்றத் தலைவர்களைச் சந்தித்துப் படைக்கு வீரர்கள் சேர்க்கும் முயற்சியில் எங்களோடு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டு தங்கள் கட்டளையைக் காண்பித்தேன். அவர்களில் எவரும் ஒத்துழைக்க இணங்கவில்லை. தங்கள் பகுதியிலிருந்து யாரும் போருக்கு ஆட்கள் சேர்க்க விருப்பமில்லை என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டனர். நான் திரும்பிவிட்டேன். தங்களுடைய அடுத்த கட்டளையை எதிர்பார்த்துக் கோட்டாற்றுப் படைகளோடு காத்திருக்கிறேன்.\" இந்தப் பதிலைக் கண்டு அவர் திகைக்கவில்லை. ஏனென்றால் தளபதியின் மேற்கண்ட பதில் கிடைக்கு முன்பே மகாமண்டலேசுவரர் வேறு ஒரு வகையிலும் படை உதவிக்கு ஏற்பாடு செய்திருந்தார். மகாராணி வானவன்மாதேவி கைப்படவே படை உதவி செய்யுமாறு வேண்டுதல் திருமுகம் ஒன்று எழுதி வாங்கி, அதை மிக அவசரமாகச் சேர நாட்டுக்குக் கொடுத்து அனுப்பினார்.\nஅவர் எதிர்பார்த்ததை விடச் சேர மன்னனிடமிருந்து மறுமொழி கிடைத்தது. தனக்கு உடல் நலமில்லாமையால் தானே நேரில் போரில் உதவி செய்ய வரமுடியவில்லை யென்றும், தன் படைகளைப் பொதிகை மலை வழியாகக் கரவந்தபுரத்துக் கோட்டைக்கு உடனே அனுப்பி வைப்பதாகவும் சேர மன்னன் தெரிவித்திருந்தான். அதன்படியே சேரர் படைகள் கரவந்தபுரத்துக்குப் புறப்பட்டு விட்டன.\nஉடனே மகாமண்டலேசுவரர் கரவந்தபுரத்துக் குறுநிலவேள் பெரும்பெயர்ச்சாத்தனுக்குச் சேரர் படை உதவி வருவதைக் குறிப்பிட்டு, எந்தக் கணத்தில் வடக்கேயிருந்து பகைவர் வந்தாலும் எதிர்க்கத் தயாராயிருக்குமாறு அறிவித்து ஒரு தூதனை அனுப்பினார்.\nதென்பாண்டி நாட்டுப் படைகளையும் தளபதி வல்லாளதேவனையும் மட்டும் வடக்கு எல்லையில் எதிர்த் தாக்குதலுக்குப் போகவிடாமல் கோட்டாற்றிலேயே நிறுத்தி வைத்திருந்தார் அவர். அதற்கும் ஒரு காரணமிருந்தது. சேந்தன���ம் குழல்வாய்மொழியும் குமாரபாண்டியனுடன் விழிஞத்துக்கு வந்து சேரும் கப்பலை அவர் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அதைப் பற்றி மகாராணியிடமும் கூறி அவருடைய ஆவலை வளர்த்து விட்டிருந்தார். குமாரபாண்டியன் வந்ததும், அவனைக் கலந்து கொண்டு கோட்டாற்றிலுள்ள படைகளையும், தளபதியையும் போர் முனைக்கு அனுப்பலாமென்பது மகாமண்டலேசுவரரின் நினைப்பாயிருந்தது. எந்த விநாடியில் குமாரபாண்டியன் கப்பல் தம் பெண்ணுடனும் சேந்தனுடனும் வந்து இறங்கினாலும் உடனே ஓடி வந்து அதைத் தமக்குத் தெரிவிப்பதற்காக விழிஞத்துக்கு ஆள் அனுப்பியிருந்தார் அவர். தளபதிக்குத் தெரியாமல் அவருடைய ஆள் விழிஞத்தில் காத்திருக்க ஏற்பாடு செய்திருந்தார் அவர். அவருக்குத் தெரியாமலே தன்னுடைய சார்பில் ஆபத்துதவிகள் தலைவனை விழிஞத்தில் காத்திருக்க ஏற்பாடு செய்திருந்தான் தளபதி. குமாரபாண்டியன், தம் மகளுடனும், சேந்தனுடனும் வந்து சேர வேண்டுமென்று அவர் எதிர்பார்த்தார். குமாரபாண்டியன் தன் தங்கை பகவதியோடு விழிஞத்தில் வந்து இறங்க வேண்டுமென்று வல்லாளதேவன் எதிர்பார்த்தான். அவர்கள் இருவருக்கும் அப்பால், ஒவ்வொரு கணமும் ஆசையும் பாசமும் துடிக்கத் தாய்மைப் பேராவலுடன் மகாராணியும் அந்த வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் வெள்ளூருக்கு அருகில் இரண்டு படைகளும் கைகலந்த செய்தி தெரிந்தது. நிலைமை அவ்வளவுக்கு முற்றிய பின்பும் கோட்டாற்றிலுள்ள சேனைகளையும், தளபதியையும் போர் முனைக்கு அனுப்பாமல் வைத்துக் கொண்டிருப்பது நியாயமா என்று எண்ணித் தயங்கினார் மகாமண்டலேசுவரர். போர் தொடங்கிச் சில நாட்கள் கழிந்த பின்பும் குமாரபாண்டியன் வரவு பற்றி ஒன்றும் தெரியவில்லை. என்ன செய்வதென்று அவர் சிந்தித்துக் கொண்டிருந்த போது, போர் முனையிலிருந்து பெரும்பெயர்ச்சாத்தன் அனுப்பிய தூதன் அவசரமாக வந்து அபாய நிலையைத் தெரிவித்தான். அவன் தெரிவித்ததிலிருந்து வடதிசைப் படையை எதிர்க்கக் கரவந்தபுரத்து வீரர்களும், சேரநாட்டுப் படைகளும் காணவில்லை என்று தெரிந்தது. மகாமண்டலேசுவரரே நேரில் புறப்பட்டுக் கோட்டாற்றுப் படைத் தளத்துக்குப் போனார். அவசரமாகத் தளபதியைச் சந்தித்தார். போர் முனை நிலையைக் கூறினார்.\n படைகளை மட்டும் இப்போதே அவசரமாகக் கரவந்தபுரத்துக்கு அனுப்பு. நீ சிறிது பின் தங்கிப் போகலாம். எனக்கு உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்\" என்றார் மகாமண்டலேசுவரர். அவர் சொற்படியே தான் போகாமல், படைகளை மட்டும் அனுப்பிவிட்டு அவரைத் தனியே சந்தித்தான் தளபதி. மகாமண்டலேசுவரர் கண்கள் சிவக்க ஆத்திரத்தோடு அவனைப் பார்த்தார்.\n\"குமாரபாண்டியர் வந்து உன்னை விசாரித்துத் தீர்ப்புக் கூறுகிற வரையில் போருக்குத் தளபதியாக நீ தலைமை தாங்கி நிற்க விட மாட்டேன் நான். நீ குற்றவாளி. என் ஆணையை மீறி எனக்குத் தெரிந்தும் தெரியாமலும் பல சதிக் குற்றங்களை நீ செய்திருக்கிறாய்\" என்று திடீரென்று எரிமலை வெடித்தது போல் கடுங்குரலில் இரைந்தார் அவர். அறிவின் அடக்கத்தை மீறி அவர் ஆத்திரமாகப் பேசுவதை வல்லாளதேவன் அப்போதுதான் முதன்முறையாகக் கண்டான். அவனுடைய கண்களும் சினக் குறிப்பைக் காட்டின. அவன் முகத்தில் கோபம் படர்ந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபாண்டிமாதேவி அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர�� இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/11/", "date_download": "2020-04-03T17:09:25Z", "digest": "sha1:VRMFZCTNFRE75EJ4T4R6FYTSCIOZY6L5", "length": 79745, "nlines": 363, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: November 2012", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஹார்ட்டிஸ்க்கை நல்ல நிலையில் வைக்கலாமா\nநாம் பல நாட்களில் நேரம் மற்றும் உழைப்பைப் பயன்படுத்தி உருவாக்கும் பைல்கள் எல்லாம் கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க்கில் வைக்கப்படுகின்றன. ஹார்ட் டிஸ்க் எப்போது கிராஷ் ஆகி காலை வாரும் என்று யாரும் கணிக்க முடியாது. ஹார்ட் டிஸ்க் நல்ல கம்பெனி ஹார்ட் டிஸ்க் எனப் பலர் பேக் அப் எடுப்பதே கிடையாது. இவர்களின் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆனால் அதோ கதிதான். ஒரு சிலர் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பேக் அப் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். என்னதான் பேக் அப் எடுக்கும் பழக்கம் இருந்தாலும் பலர் இதில் கோட்டை விட்டுவிடுகின்றனர். ஒரு நாள் பணி முடிக்கையில் தொடர்ந்து பேக் அப் எடுப்பது கட்டாயம் நாம் செய்ய வேண்டிய பணி ஆகும். இருப்பினும் இன்னொரு வழியிலும் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். ஏன் ஹார்ட் டிஸ்க்கை சரியான முறையில் பராமரித்து வரக் கூடாது. அதற்கான சில வழிகளை இங்கு காணலாம்.\nஹார்ட் டிஸ்க் நம் கம்ப்யூட்டரில் மிக மிக முக்கியமான ஒரு சாதனம் என்பதனை நாம் யாரும் மறுக்க முடியாது. சரியாகக் கவனிக்கப்படாத ஒரு ஹார்ட் டிஸ்க் மூன்று ஆண்டுகள் வரைதான் வரும் என்று தெரிய வந்துள்ளது. ஒரு ஹார்ட் டிரைவ் எந்த முன் எச்சரிக்கையுமின்றி கெட்டுப் போகும் என்பது எல்லாரும் அறிந்த உண்மை. இதனால் தான் இதனை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது.\n1. ஹார்ட் டிரைவில் உள்ள எர்ரர்களை கண்டறிய வேண்டும். இதற்கு Start >> My Computer சென்று சி டிரைவில் வலது கிளிக் செய்திட வேண்டும். கிடைக்கும் மெனுவில் பிராபர்ட்டீஸ் பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும்.\n2. இந்த விண்டோவில் Tools என்னும்டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Check Now என்ற பட்டனைத் தட்டவும்.\n3. பின் இதில் கிடைக்கும் இரண்டு டிஸ்க் ஆப்ஷன்ஸ் இடத்திலும் செக் செய்திடவும். பின் ஸ்டார்ட் மெனுவில் கிளிக் செய்திடவும்.\n4. ரீ ஸ்டார்ட் செய்வதற்கு டயலாக் வந்தால் யெஸ் கிளிக் செய்திடவும்.\n5. இதன் பின் விண்டோஸ் ரீ ஸ்டார்ட் ஆகி டிஸ்க் முழுவதையும் டெஸ்ட் செய்து கரப்ட் ஆன பைல்களை ரிப்பேர் செய்திடும்.\nநம் பைல்கள் அனைத்தையும் பதிந்து வைத்திட விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்.டி.எப்.எஸ். (NTFS) அல்லது பேட் 32 (FAT 32) பைல் வடிவத்தினைப் பயன்படுத்துகிறது. என்.டி.எப்.எஸ். பயன்படுத்துவதில் ஒரு அனுகூலம் உள்ளது. சிஸ்டம் கிராஷ் ஆனால் பைல்களில் ஏற்படும் பிரச்சினையை சிஸ்டம் தானாகவே தீர்த்துக் கொள்கிறது. டிஸ்க்கில் உள்ள பேட் செக்டார் எனப்படும் பழுதடைந்த பகுதிகளைக் கண்டறிந்து தானாகவே பைல் மேலும் எழுதப்படாத வகையில் ஒதுக்கி வைக்கிறது. பழைய FAT32 பைல் சிஸ்டத்தில் இந்த வசதி இல்லை. உங்கள் கம்ப்யூட்டர் என்.டி.எப்.எஸ். வகையைப் பயன்படுத்துவதனை உறுதி செய்திட கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொள்ளவும்.\n2) ரன் விண்டோவில் cmd என டைப் செய்திடவும். பின் என்டர் தட்டவும்.\n3) இப்போது டாஸ் ப்ராம்ப்ட் விண்டோ கிடைக்கும். இதில் convert j: /fs:nfs என டைப் செய்திடவும். இதில் J: என்பது நீங்கள் உங்கள் கட்டளைக்கு உள்ளாக்கும் டிரைவின் அடையாள எழுத்து.\nஒரு ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் பதியப்பட்டு பின் அழிக்கப்பட்டுப் பின் மீண்டும் பதியப்படுகையில் அங்கு பிராக்மென்டேஷன் என்னும் செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறது. பதியப்படும் பைல் வரிசையாகப் பதியப்படாமல் துண்டு துண்டாக ஆங்காங்கே பதியப்படுகிறது. இதைத்தான் பிராக்மென்டேஷன் (fragmentation) என அழைக்கிறார்கள். பைல்கள் இவ்வாறு துண்டு துண்டாக அமைக்கப்படுவதால் அந்த பைல்களைப் படித்துக் கொண்டு வருவதற்கு ஹார்ட் டிஸ்க் வழக்கமாக செயல்படுவதைக் காட்டிலும் அதிகமாகச் சுழன்று செயல்பட வேண்டியதுள்ளது. இதனால் கம்ப்யூட்டர் செயல்பாட்டில் தாமதம் ஏற்படுகிறது. ஹார்ட் டிஸ்க் பயன்தரும் காலம் குறைகிறது. இதனைச் சரி செய்திட டிபிராக்மென்டர் என்னும் வசதி விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளது. இந்த டிஸ்க் டிபிராக்மெண்ட் பயன்பாட்டினைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர கீழ்க்கண்டவாறு செயல்படவும்.\n1. Start >> My Computer செல்லவும். சி டிரைவில் வலது கிளிக் செய்திட வேண்டும். கிடைக்கும் மெனுவில் பிராபர்ட்டீஸ் பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும்.\n2. இந்த விண்டோவில் Tools என்னும்டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Defragment Now என்ற பட்டனைத் தட்டவும்.\n3. இனி டிரைவ் அனலைஸ் செய்யப்படும். இதன் பின்னர் Defragment என்பதில் தட்டவும்.\n4. இந்த செயல்பாட்டினை மாதம் ஒரு முறையாவது உங்கள் ஹார்ட் டிரைவில் மேற்கொள்ள வேண்டும்.\nமேலே குறிப்பிட்ட செயல்பாடுகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொண்டால் ஹார்ட் டிஸ்க்கின் வாழ் நாள் கூடுதலாக இருக்கும்.\nமனித உடலின் பின்புறத்தில், கழுத்துப் பகுதியில் ஆரம்பித்து, அடிப்பகுதியிலுள்ள `பிருஷ்டம்’ வரை உள்ள தண்டுவடத்தில், அடுக்கடுக்காக, ஒன்ற ன் கீழ் ஒன்றாக, வரிசையாக, கருத்தெலு ம்புகள் அமைந் துள்ளன. இதற்கு `வெர்டி ப்ரே’ என்று பெயர். மனிதன் முதற்கொண் டு, பாலூட்டி விலங்குகள் அனைத்திற்கு ம் இந்த குருத்தெலும்புகள் உண்டு.\nஒவ்வொரு குருத்தெலும்புக்கும் இடை யில், `இன்டர் வெர்டிப்ரல் டிஸ்க்’ என்று சொல்லக்கூடிய அதிக எடையைத் தாங் கக்கூடிய, அதி ர்ச்சியைத் தாங்கக்கூடிய, `ஷாக் அப்ஸார்பர்’ என்று சொல்வார்க ளே, அதைப் போன்ற ஒரு `அதிர்ச்சி தடுப் பான் டிஸ்க்’ இருக்கிறது. சைக்கிள், கார், ஸ்கூட்டர், பைக், மோட்டா ர் பம்ப் போன்றவற்றில் `வாஷர்’ என்ற ஒன்று இருக்குமே, அதைப் போலத்தான், இதுவும் ஒவ்வொரு குருத்தெலும்புக்கும் இடையில் இயற்கையாக அமையப் பெற்றிருக்கிறது.\nபுரோட்டியோ கிளைகான் (புரோ ட்டீன் + கார்போஹைட்ரேட்) கொல்லாஜன், தண்ணீர் மற்றும் குறைந்த அளவில் கொஞ்சம் எலாஸ்டிக் பைபர் சேர்ந்த கூட்டு ப்பொருளால் ஆனது தான், இந்த `அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க்’ ஆகு ம். ஒரு பட்டர் பிஸ்கெட் எப்படி இருக்குமோ, அநேகமாக, அதே வடிவில், அதே சைஸில் தான், இந்த `அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க்’ இருக்கும். தண்டுவடம், மொத்தமாக முன்னே, பின்னே, குனிய, நிமி ர, வளைய, இந்த அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க் பெரிதும் உபயோகப் படுகிறது.\nமேலும் தண்டு வடத்திலுள்ள எல்லா குருத்தெலும்புகளும் தனித்தனியாக ஒன்றோடொன்று சேர்ந்திருக் கவும் இந்த டிஸ்க் பயன்படுகிறது. மனி தனின் தண்டுவடத்தில், மொத்தம் 23 டிஸ்க் இருக்கிறது. கழுத்துப்பகுதியில் ஆறும், முதுகின் நடுப்பகுதியில் பன்னி ரெண்டும், இடுப்பின் பின்பகுதியில் ஐந் தும் இருக்கின்றன. இந்த டிஸ்க்கின் வெளிப்பகுதி `ஆன்னுலஸ் பைபர்’ என்கி ற அடுக்கினாலும் உருவாக்கபட்டிருக்கி றது.\nஉடம்பில், குறிப்பாக முதுகுப்புறத்தில் ஏற்படும் அழுத்தத்தை, ஒரே சீராக பிரித் தனுப்பும் வேலையை, வெளிப்புற `ஆன் னுலஸ் பைபர்’ செய்கிறது. உள் புறமுள்ள `நியூக்ளியஸ் பைபர்’ ஒரு டூத் பேஸ்ட் போன்று, ஒரு ஜெல்லி போன்று வழவழவென்று இருக்கு ம். இதுதான் `ஷாக் அப்ஸார்பர்’ வேலையைச் செய்கிறது. அதாவதுதண்டு வடத்துக்கு வரும் பிரஷர் முழுவ தையும் தாங்கிக் கொள்ளும் வேலை யை, இந்த நியூக்ளியஸ் பைபர் தான் செய்கிறது.\nஉயரத்திலிருந்து நாம் குதிக்கும்போது, ஓடு ம்போது, தாவும்போது, தாண்டும்போது, அதிக எடையுள்ள பொருளை தலைச் சுமை யாக தூக்கும்போது, குனியும்போது, நிமிரு ம்போது, வளையும்போது, நெளியும் போது ம் ஏற்படும் எல்லாவிதமான அழுத்தத்தை யும், இந்த `டிஸ்க்’ தான், தாங்கிக் கொண்டு குருத்தெலும்புகள் பாதிப்படையாமல், உடை ந்து விடாமல், பாதுகாத்து வருகிறது.\nஅதற்காக, இந்த அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க் இருக்கிறது என்பதற்காக, இஷ்டம் போல் இருநூறு கிலோ எடை யைத் தூக்கி தலையில் வைத்தால், இந்த `டிஸ்க்’ தாங்காது. ஒரு குறிப்பிட்ட அளவு எடை, ஒரு குறிப்பிட்ட உய ரத்திலிருந்து குதித்தல், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வளைதல், இப்படி எல்லா செயல்களிலுமே, ஒரு குறிப் பிட்ட அளவுக்குத்தான் இந்த `டிஸ்க்’ கால் கண்ட் ரோல் பண்ணி, உடம் பை பாதுகா க்க முடியும்.\nஅளவுக்கு மீறினால் இந்த `டிஸ்க்’ கால் ஒன்றும் செய்ய முடியாது. மனி த உடம்பு ரப்பரினால் செய்யப்பட்டத ல்ல. இந்த டிஸ்க்கிலுள்ள ஆன்னு லஸ் பைபரில், சுமார் 65 சத வீதம் நீரும், நிïக்ளியஸ் பைபரில், சுமார் 80 சதவீதம் நீரும் இருக்கும். ரத்த சப் ளை இந்த டிஸ்க்குகளுக்குக் கிடை யாது. வயது ஆக, ஆக நியூக்ளியஸ் பைபர் அடுக் கிலுள்ள நீர்ச்சத்து குறைந்து கொண்டே வரும்.\nஇதனால், அதனுடைய பலமும் குறைந்து கொண்டே வரும். அதனால்தான் வயதான காலத்தில், சின்னப்பிள்ளை மா திரி, ஓடியாடி வி ளையாடாதீர்கள் என்று பயமு றுத்துவதுண்டு. வயதான காலத்தில் முதுகெலு ம்பில் அடிபட்டாலோ, கீழே விழுந் தாலோ, அந்த ஷாக், அந்த அதிர்ச்சியைத் தாங்கக்கூடிய சக்தி குறைந்து விடும். எனவே வயதான கால த்தில் அதிக ஓட்டம் ஓடாதீர்கள்.\nவிபத்தின் போதோ அல்லது தாறுமாறாக மேலே யிலிருந்து கீழே குதிக்கும்போதோ, பைக், ஸ்கூ ட்டரில் போகும்போது, பள்ளத்தில் தூக்கிப்போ டும்போதோ, இந்த அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க்கு க்கு உள்ளேயிருக்கும் ஜெல்லி போன்ற பொருள், பிய்த்துக் கொண் டு, பிதுங் கிக் கொண்டு கொஞ்சம் வெளியே வர ஆரம்பிக்கும்.\nஇப்படி பிதுங்கிக்கொண்டு வெளியே வரும் `ஜெல்லி’தான், அருகிலுள்ள நரம்பை அழுத்தும். சிலபேருக்கு இந்த நரம்பு அழுத்தப்படுவ தால் தான், தொடையில் ஆரம்பித்து, காலின் கீழ் பகுதி வரை, தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. இடுப்பின் பின்பகுதியில் இருக்கும் ஐந்து டிஸ்க்குகளுக்கு `லம் பார் டிஸ்க்’ என்று பெயர்.\nஉடலில் ஏறும் எடையையும், உடல் எடையையும், அதிகமாக தாங் கக்கூடியது, இந்த `லம்பார் டிஸ்க்’தான். அதே மாதிரி இடுப்பு வளைய, குனிய, நிமிர, இடுப்பைச் சுற்ற இந்த `லம்பார் டிஸ்க்’\nநிறைய வே பயன்படுகிறது. அதே மாதிரி இந்த `லம்பார் டிஸ்க்கில் ஏற்படு ம் பாதிப்பு தான், இடுப்பு வலியாக நமக்கு காட்டுகிறது.\nகல்யாணம், கச்சேரி போன்ற விழாக்களுக்கோ, மற்ற காரிய ங்களுக்கோ, வெளிïருக்கு குடும் பத்துடன் செல்லும் போது, கூட்ட ம் அதிகமாக இருப்பதால், படுக்க இடம் கிடைக்காது. இம்மாதிரி நேரங்களில், படுக்க இடம் ���ிடைத்தால் போதும் என்பதை விட, தூ ங்க இடம் கிடைத்தால் போதும் என்று நினைக்கும் அளவிற்குஇடநெருக்கடி ஏற்பட்டு விடும்.\nஇப்படி இடைஞ்சலில் இட நெருக்கடியில் தூங்கும்போது, நம் இஷ்டத்துக்கு கையை, காலை நீட்டியெல்லாம் தூங்க முடியாது. இப்படித் தூங்கினா ல், மறுநாள் காலையில் இடுப் பு வலி கண்டிப்பாக வரத்தான் செய்யும். டிரெயினில் பயணம் செய்யும்போது கூட, பெர்த்தில் நன்றாக நீட்டி, மடக்கி, உருண்டு, புரண்டு எல்லாம் தூங்க முடியாது.\nகார், பஸ்சில் பயணம் செய்பவர்களுக்கும் இதே நிலைதான். மறு நாள் காலையில் இடுப்பு வலி ஏற் படத்தான் செய்யும். சிலபேர் ஆட் டோவில் போகும்போது, அந்த ஆட் டோவையே சொந்தமாக விலைக் கு வாங்கி விட்டதாக நினைத்துக் கொண்டு இரண்டு கைகளையும் விரித்து, கால்களையும் விரித்து, ஒரு சோபாவில் ஜமீன்தார் சாய்ந்து உட்கார்ந்திருக்கிற மாதிரி, உட்கார் ந்து கொண்டு வருவார்கள்.\nஆட்டோ திடீரென்று ஒரு பள்ளத்தில் விழுந்து எழுந்திருக்கும் போது , `அய்யோ, இடுப்பு போயிடுச்சே’ என்று கத்துவார்கள். இது தேவையா ஆட்டோவில் மட்டுமல்ல, கார், பஸ் முதலிய எதில் பய ணம் செய்யும்போது, பின்பக்கம் அதிகம் உடல் சாய்ந்தபடி உட்கா ராமல், முன்பக்கம் அதிகம் உடல் சாய்ந்தபடி உட்கார்ந்து கொண்டு, முன் னாலிருக்கும் கம்பியைப் பிடித்துக்கொண்டு பயணம் செய்ய வேண் டும்.\nஇப்படி உட்கார்ந்திருந்தால் வ ண்டி தூக்கிப் போடும் போது, நமது தண்டு வடத்துக்கு அதிக பாதிப்பு ஏற்படாது. இடுப்பு வலியும் வராது. அமெரிக்காவுக்கு, விமானத்தில் சுமார் 15 மணி நேரம் ஒரே இடத் தில் உட்கார்ந்து பயணம் செய்தால் கூட, இடுப்பு வலி ஏற்படும். எனவே ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து, விமானத்துக்குள்ளேயே, ஒரு ரவுண் ட் அடித்து விட்டு, மறுபடியும் வந்து உட்காருங்கள்.\nசாதாரணமாக வீட்டில் உட்கார்ந்திரு க்கும்போது கூட, கூன் போடாமல், தோள்பட்டை யெல்லாம் நேராக இல்லாமல், ஒரு பக்கமாக உடலை சாய்த்து, மிகவும் சோர்வாக இருப்ப து போல், எப்பொழுதும் உட்காராம ல், முன்பக்கம் குனிந்து உட்காராமல், முதுகை நேராக நிமிர்த்தி வைத்து உட்கார கற்றுக் கொள்ளுங்கள். ஆபீஸில் வேலை பார்ப்ப வர்கள், நாற்காலியில் சுமார் பத்து மணி நேரமாவது உட்கார வேண் டி வரும்.\nஇவர்கள் எல்லோருமே, குனியாமல், கூன் போ டாமல் நிமிர்ந்து உட்கா ர பழகுங்கள். உட்கார்ந் து கொண்டே போன் பேசுவதைத் தவிர்த்து, நின்றுகொண்டு அல்ல து நடந்து கொண்டு பே சுங்கள். முடிந்த வரை நின்று கொண்டு செய்கிற வேலைகளை, உட்கார்ந்து கொண்டு செய் யாதீர்கள். இடுப்பு வலி வராமல் தடுக்கலாம்.\nஅதிக எடையுள்ள பொருளைத் தூக்காதீர்கள். தூக்க முயற்சி செய் யாதீர்கள். எவ்வளவு எடை நீங்கள் தூக்குகிறீர்கள் என்பது முக்கிய மல்ல. அதை எப்படித் தூக்குகிறீர்கள் என்பதுதான் முக்கியம். இடுப்பு வலி வராமல் இருக்க, மேற்கண்ட விஷயங்களை கையாண்டு பாரு ங்கள். இடுப்பு வலியிலிருந்து தப்பிக்கலாம்.\nநபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்\n“பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சாப்பிடுபவர் நம்முடைய பள்ளியை விட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்துக் கொள்ளட்டும்”\nபச்சைப் பூண்டின் வாசனை பற்றிய மேற்கூறிய நபி மொழியும் அதனோடு ஒத்துப்போகும் மற்றும் அதனை மெய்ப்பிக்கும் அறிவியல் விளக்கம் பற்றியதே இப்பதிவு.\nமுதலில், எப்படி ஒரு பொருளின் வாசனையை நுகர்கிறோம் என்பதை சுருக்கமாக பார்த்து விடுவோம்:\nபொருட்கள் வைக்கப்படும்போது அவற்றிலிருந்து சில இரசாயனக் கூறுகள் (odorent) வளியில் பரவுகிறது. அவை எமது மூக்கின் உட்பகுதியை போர்த்திக் கொண்டிருக்கும் மென்சவ்வினை அடைகிறது. அங்கேதான்‘நுகர்வு வாங்கி’ எனப்படும் கலங்கள் உள்ளன. இரசாயன கூறுகள் இந்த நுகர்வு வாங்கிகளைத் தூண்டிவிடுகிறது. எனவே அங்கிருந்து நரம்பு கணத்தாக்கத்தின் மூலம் மூளையில் உள்ள ஒல்பெக்டரி கோர்டெக்ஸ் (olfactory cortex) எனும் பகுதிக்கு தகவல் அனுப்பப்படுவதால் மூளையால் அந்த வாசனையை நுகரக் கூடியதாக உள்ளது.\nபொதுவாக எல்லாப் பொருட்களிற்கும் வாசனை உண்டு. என்றாலும் எம்மால் எல்லா வாசனையையும் நுகரமுடிவதில்லையே\nஒவ்வொரு பொருளில் இருந்தும் இரசாயனக்கூறு வெவ்வேறு அளவில் வெளிவிடப்படும். அதனால்தான் அவை வளிமண்டலத்தில் வெவ்வேறு செறிவுகளில் காணப்படுகிறது. ஆனால் அது குறித்த அடிப்படை செறிவைவிட அதிகமாக உள்ளபோது மட்டும்தான் அதை விலங்குகளால் நுகர முடிகிறது. அடிப்படை செறிவைவிட குறையும்போது நரம்புக் கணத்தாக்கம் இல்லாமல் போவதால் மூளைக்கு செய்தி அனுப்பப்படுவதில்லை.\nவாசனையை அறிவதற்கு தேவையான ‘ஆகக் குறைந்த செறிவு மட்டம்’(Threshold for olfaction) வெவ்வேறு ���ிலங்கினங்களிற்கிடையிலும், அதேபோல வெவ்வேறு பொருட்களிற்கும் வித்தியாசப்படுகிறது. உதாரணத்திற்கு,\nநாய்களிற்கு மனிதர்களைவிட நுகர்வு திறன் 2.5 log மடங்கு அதிகம். அதனாலேதான் மனிதனால் அடையாளம் காணமுடியாத மிகக் குறைந்த செறிவில் உள்ள வாசனைகளைக்கூட நாயால் அடையாளம் காணமுடிகிறது.\nஅதேபோல ஒரு குறித்த விலங்கினத்தை எடுத்தோமென்றால் வாசனையை அடையாளம் காணத் தேவையான threshold ஒவ்வொரு பொருட்களிற்கும் வேறுபடுகிறது. உதாரணமாக மனிதன் peppermint ஐ நுகர்வதற்கு அது வளி மண்டலத்தில் (குறைந்தது) 1 லீற்றரிற்கு 0.02mg என்ற அளவில் காணப்பட வேண்டும். அதேவேளை chloroform வாசனையை நுகரவேண்டுமெனில் அது ஆகக் குறைந்தது 1 லீற்றர் வளியில் 3.3mg அளவிற்கேனும் இருக்கவேண்டும்.\nஅதுபோலவே பொருட்களிற்கு அருகில் உள்ளபோது வாசனை அதிகமாகவும் தூரம் செல்ல செல்ல அது குறைந்து இல்லாமல் போவதையும் பார்க்கிறோம். இதற்கு கூட செறிவு வித்தியாசம்தான் காரணம். பரவும் இரசாயனக்கூறு பொருட்களிற்கு அருகில் அதிக செறிவிலும் அப்பால் பரவிச் செல்லும்போது செறிவு குறைந்துக் கொண்டே வந்து THRESHOLD விட குறையும் இடத்தில் வாசனை அற்றுப் போகும்.\n‘Ganong Review Of Medical Physoilogy’ என்பது prof. Ganong ஆல் எழுதப்பட்ட, மருத்துவப்படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, மருத்துவம் சார்ந்த கற்கைகளிற்காக உலகளாவிய ரீதியில் பரிந்துரைக்கப்பட்ட ஒரு புத்தகம். இந்நூலில் prof.Ganong குறிப்பிட்டுள்ள ஒரு வசனத்தை அறிய நேர்ந்தபோது என்னால் ஆச்சர்யம் தாங்கவே முடியவில்லை. எனவே இதை எல்லோரிடமும் பகிரவேண்டும் என்ற ஆவல் என்னை தூண்டிவிட்டது.\n(“அட்டவணையில் காட்டப் பட்டுள்ள, பொருட்களை நுகர்தலிற்கான Threshold ஆனது (மூக்கிலுள்ள) நுகர்வு வாங்கிகளின் குறிப்பிடத்தக்க உணர்திறனை விவரிக்கிறது. உதாரணமாக பூண்டிலுள்ள மீதைல் மேர்கப்டன் எனும் கூறானது 500pg/L செறிவில் உள்ளபோதே நுகர முடிகிறது”)\nஒரு லீற்றர் வளியில் 500 pg (5*10-6 mg) \nகற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாத மிக நுண்ணிய அளவு……\nமீதைல் மேர்கப்டன் வியக்கத்தக்க அளவில் குறைந்த Threshold எல்லையை கொண்டிருந்தமையால் prof.Ganong ன் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி, தன் நூலில் விஷேடமாக அவரை குறிப்பிடத் தூண்டிய அதே ‘பூண்டு’ எனும் வார்த்தை என்னை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது. மாஷா அல்லாஹ்\nசரி இதற்கும் இப்பதிவிற்கும் என்ன தொடர்பு... பார்ப்போம்\nபூண்டு பற்றி முஹம்மத் (ஸல்) அவர்கள் :\n“'பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்துக் கொள்ளட்டும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); நூல்: புகாரி (855)\nஅநேக துர்மணம் கொண்ட உணவுகளின் வாசனை எம்மை உடனடியாக சூழவுள்ள ஓரிருவரால்தான் உணரக்கூடியதாக இருக்கும். ஆனால் 500 pg/L செறிவென்பது ஏறத்தாள வெள்ளைப் பூண்டு உண்டவர் உள்ள மண்டபம் முழுதும் நுகரப்பட்டு ஒரு வித சங்கடத்தை உருவாக்கிவிடும்.\nஆண்கள் பள்ளியிலே தொழவேண்டும் என்ற கட்டளையின் முக்கியத்துவம் காரணமாக பச்சைப் பூண்டு, பச்சை வெங்காயம் உண்டவர்கள் கட்டாயம் பல் துலக்கியே ஆக வேண்டியுள்ளது. இல்லையெனில் வீட்டை விட்டு வெளியிறங்கியது முதல், பாதையில் கடந்து செல்பவர்கள் உள்பட பள்ளிவாயிலில் உள்ள அனைவரிற்கும் தொந்தரவை ஏற்படுத்தியவராக கணிக்கப்படுவார். சின்ன விடயங்களில் கூட இஸ்லாம் தனி மனித உரிமை மீறலை எவ்வளவு அழகாக கண்டிக்கிறதென்பதை பாருங்கள்….அல்லாஹு அக்பர்\nஅதே வேளை தொழுகை தூய்மையான நிலையில் நிறைவேற்றப்படும் ஒரு வணக்கமாகும். எனவே பச்சையாக பூண்டு, வெங்காயம் உண்டால், உண்ட பின் பல் துலக்குவது ஒரு சுத்தமான நிலை என்று இஸ்லாம் கற்று தருகிறது.\nசில மாற்று மத நண்பர்கள் உங்களிற்கு நற்பண்புகளை பெற்றோர் கற்றுத்தரவில்லையா இஸ்லாம் தான் கற்றுத்தந்ததா என்று அடிக்கடி கேட்பதை நாம் காண முடிகிறது. அவர்களில் எத்தனை பெற்றோர் இவ்வாறு பல் துலக்கக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள் என்றால் நிச்சயம் அரிதாகதான் இருக்கும். ஆனால் எங்களிற்கும், எம் பெற்றோரிற்கும் நற்பண்புகளை போதித்தது இஸ்லாம்தான் அதற்காக பச்சைப் பூண்டு சாப்பிட வேண்டாம் என்று இஸ்லாம் தடை செய்யவில்லை. பச்சைப்பூண்டை சமைத்து சாப்பிடுவதன் மூலம் அதன் வாசனையை போக்க முடியும் என நபி (ஸல்) கூறியிருக்கிறார்கள்.\nமுஆவியா இப்னு குர்ரத்(ரலி) அவர்கள் தனது தந்தையிடமிருந்து கேட்டதாக அறிவிக்கிறார்கள்:\nஇரண்டு செடிகளைச் சாப்பிடுவதை விட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். மேலும் எவர் அவற்றை சாப்பிடுகிறாரோ அவர் தொழுமிடத்துக்கு (மஸ்ஜிதுக்கு) நெருங்கவேண்டாம் என்றும், அதனை சாப்பிடுவது யாருக்கு அவசியமாகிறதோ அவர் சமைப்பதின் மூலம் அவற்றின் வாடையை போக்கிவிடுமாறும் கூறினார்கள். அந்த இரண்டு செடிகள் வெங்காயமும், பூண்டுமாகும். ஆதாரம்: அபூதாவூத் (3331)\nஅறிவியலின் படி சமைப்பதன் மூலம் வாசனைக்கு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்\nஇவற்றிலுள்ள மீதைல் மேர்கப்டனில் அதிக எண்ணிக்கையில் டைசல்பைட்டு பிணைப்புகள் உள்ளமையினால் வெப்பத்திற்கு இலகுவில் ஆவியாகிவிடும் பண்பை கொண்டுள்ளது. எனவேதான் சமைக்கப்பட்ட வெள்ளைப்பூண்டில் இக்கூறுகள் அதிகளவில் ஆவியாகிவிட பெருமளவான துர்வாடை அற்றுப் போய்விடுகிறது. ஆக சமைக்கப்பட்ட பூண்டு எனில் சாப்பிட எத்தடையும் இல்லை\nமேலும் வெங்காயம், பூண்டு என்பன பல மருத்துவக் குணங்கள் நிறைந்த, அவசியம் உண்ணவேண்டிய உணவுகள் என்பதாலோ தொந்தரவு கொடுப்பதாகினும் தடை செய்யப்படாமல் வாசனை போக்கிக்கொள்ள வழிமுறையை சொல்லப்பட்டது\nஎனவே, பூண்டு சமைத்து உண்ணுங்கள். பச்சையாக உண்டால் பல் துலக்க மட்டும் மறந்துவிடாதீர்கள் please…………………\nஇவ்விடயத்தை என்கவனத்திற்கு கொண்டு வந்த Dr.Mathani Sir (Katankudy,Srilanka) அவர்களிற்கு ஜஸாக்கல்லாஹு கைர்\nமனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது\n‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187).\nதிருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி\n வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை எதிலும் எஃகு போன்று நின்று அரவணைத்து நிற்பவள் எதிலும் எஃகு போன்று நின்று அரவணைத்து நிற்பவள்நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்\nஅன்று முதல் அவள்தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், நாளையும், வருடத்தையும்;, சுகத்தையும்;, துக்கத்தையும்;, கனவையும், நனவையும மகிழவையும், கவலையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறவள்.\nநீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள்தான்.\nஉங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் மதி மந்திரி.\nஉங்கள் மனைவிதான் உங்கள��டன் எப்போதும் உடன் இருப்பவள். காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்.\nசில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.\nஒவ்வொரு நாளின் முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் உலகம்\nகணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும் அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்\n“அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்” (சூரா அல்-பகரா 2:187).\n ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன.மரியாதையையும், மாண்பையும் தருகின்றன. அழகையும், கவர்ச்சியையும் வழங்குகின்றன. கடும் பனிப் பிரதேசத்தில் பயணிக்கும் பிரயாணிக்கு அவனது ஆடை எந்த அளவுக்கு சுகத்தையும், பாதுகாப் பையும் தரும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே அதன் அருமை புரியும்.அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தையும், பாதுகாப்பையும், கண்ணியத்தையும் வழங்குபவள் மனைவி தான்.\nஇந்த உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.\nஇவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தன��ு அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான். இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறது\nமேலும்,அல்லாஹ் உங்கள் வாழ்க்கைத் துணைகளை உங்களிலிருந்தே உண்டாக்கினான். (சூரா அல்-நஹ்ல் 16:72)\nஅல்லாஹ் இதன் மூலம் அவனது அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில் தேடுவோருக்கு இந்த உணர்வுகள் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான் என்று உணர்த்தி அவனது வல்லமையை மனிதர்கள் உணர்வதற்காக கீழ்க்கண்ட வசனத்தில் சொல்கின்றான்:\nமேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது’ (சூரா: அல்-ரூம் 30:21).\nஆனால், அல்லாஹ்வுக்கு மனிதனின் மனநிலையைப் பற்றி நன்கு தெரியும். அது நீண்ட காலம் ஒரே நிலையில் இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள் மாறும. உணர்வுகள் வேறு வடிவம் பெறும். ஏன் காலம் ஓட ஓட காதல் கூடக் கசக்கத் துவங்கும். முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றால் திருமண பந்தம் தொய்வடையக் கூடும்.\nநமது முயற்சி இல்லாமல் இல்லறத்தில் எந்த நேரமும் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்று எண்ணிவிடக்கூடாது. நாம் அரும்பாடு பட்டுக் கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம்.\nதிருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளரவேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப்பட்டால் தான் முடியும்.\nபெருமானார் நபி (ஸல்) அவர்கள் தமது சீரிய பணிகளுக்கிடையேயும் தமது இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் நேரம் ஒதுக்கிய சம்பவங்களை நினைவு கூர்ந்து பாருங்கள்.தங்களது மனைவி ஆயிஷா அவர்களை பாலை வெளியில் அழைத்துச் சென்று தங்களுக்குள் ஓட்டப்பந்தயம் வைத்தார்கள். அதில் அன்னை ஆயிஷா(ரலி) வென்றார். ஆனால் சில காலத்திற்குப் பிறகு அன்னையாருக்கு எடைகூடிய காரணத்தால் அவர்களை நபியவர்கள் வென்��ார்கள்.\nமேலும் தங்களது மனைவியை எத்தியோப்பிய இளம் வீரர்களின் வீர விளையாட்டுக்களை காண அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உங்களது மனைவியைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அன்பை அடிக்கடி வெளிக்காட்டுவது, உறவை மேலும் மேலும் பலப்படுத்த உதவும்.\nநீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும் அன்புக்கு அல்லாஹ் கூலி கொடுக்கத் தவறுவதில்லை என்ற உண்மையை எண்ணிப்பாருங்கள். அதனால் தான் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:\nஅல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நற்கூலி உண்டு, ஒரு கவள உணவாயினும்உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடுங்கள்.\nஆகவே, நீங்கள் செய்யக்கூடிய சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது, வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது போன்ற சிறுசிறு விசயங்களா யினும் சரியே. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) தங்களது மனைவி ஒட்டகத்தில் ஏறி அமர தங்களது கால் முட்டியை மடித்து அமர்ந்து உதவி இருக்கிறார்கள் அல்லவா\nஅடிக்கடி இருவரும் சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இரவில் விழித்தெழும் தம்பதியர்களை நபி (ஸல்)அவர்கள் வாழ்த்தியிருக் கிறார்கள். மேலும் முதலில் எழும் தம்பதியரில் ஒருவர் மற்றொருவரை விழிக்கச் செய்வதற்காக குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்கத் தூண்டி இருக்கின்றார்கள்.\nஎப்போதும் சொல்லாலும் செயலாலும் உங்கள் மனைவியரிடம் நல்லவிதமாக நடந்துக் கொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடன் அவர்களிடம் எப்போதும் பேசுங்கள், குடும்ப விசயங்களில் அவர்களது ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள், பிற விசயங்களிலும் அவர்களது அபிப்ராயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் இருந்து அளவளாவ நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விசயத்தில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) சொன்ன பொன்மொழிகளை மறந்து விடாதீர்கள்.\nஉங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் மிகச் சிறந்தவர் என்று பெயர் எடுப்பவர்தான்.\nஇறுதியாக, தம்பதியர் இணங்கி; இருப்பதும், தங்களது மரணம் வரை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்வதும் இயல்புதான் என்றாலும், அது போதாது. உங்கள் மனைவியிடம் அன்புடன் நடந்து கொண்டால் மட்டும் போதாது, அவர்கள் விரும்புவதை எல்லாம் நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும் உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களாக ஆக வேண்டும்.\nவிருந்தினர்களாக உங்கள் மனைவியரின் குடும்பத்தினரோ, அவர்களுக்கு விருப்பமானவர்களோ உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களை வரவேற்கும் முதல் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதற்கும் மேலாக ஒரு விஷயம் இருக்கிறது. உங்களது மரணம் வரை அவர்களை விரும்பினால் மட்டும் போதாது, அவர்களை நீங்கள் விரும்புவது உண்மையென்றால் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள வேண்டும்.\nநாம்தான் மரணத்திற்குப் பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதை நம்பிக்கை வைத்துள்ளோமே. இவ்வுலகில் நல் அமல்களை செய்தோர் தங்களது வாழ்க்கைத் துணைவியருடனும், தங்களது பிள்ளைகளுடனும் சொர்க்கம் புகுவார்கள்.\nசூரா அல்-ஜுக்ருஃப் 43:70 ல் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:\nநீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் ( என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).\nஇந்த வசனத்தை உண்மையாக்க நபி (ஸல்) எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள்:\nஇருபத்திஐந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா பிராட்டியாரின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்தி வந்தார்கள்.\nதங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் குடும்பத்தினருக்கு ஒரு பங்கை அனுப்பத் தவறியதில்லை. ஓருமுறை தங்களது வீட்டின் கதவு தட்டப்படும்போது அந்த ஓசையைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் யா அல்லாஹ் வந்திருப்பவர் என் மனைவி கதீஜாவின் சகோதரி ஹாலா வாக இருக்க வேண்டுமே என்று தங்களது ஆவலை வெளியிட்டார்கள்.\nஅல்லாஹ்வின் வேதத்திலும், அண்ணல் நபி (ஸல்..) அவர்களின் வாழ்விலும் நிச்சயம் மனிதாபிமானம் நீடுழி வாழ அகிலத்தாருக்கு பற்பல படிப்பினைகள் உண்டு\nஹார்ட்டிஸ்க்கை நல்ல நிலையில் வைக்கலாமா\nநபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்\nமனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது\nஇறைவன் நாடினால் என்றால் ���ன்ன அர்த்தம் தெரியுமா\nஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே\nகருத்தரிக்கும் பெண்கள் பிரசவத்திற்கு பிறகு பயணம்\nதுணியை சுடு ததண்ணீரில் அலசினால் என்ன ஏற்படும்…\nவாகனத்திற்கு ஃபேன்சி நம்பர் வாங்குவது எப்படி \nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nசங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள் … நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம் … இரண்டு சக்கர வாகனத்தில் பயணி...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nபல பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு என்பது கலை அல்ல. எஸ் வீ சேகர் ஒரு ட்ராமல சொல்வது போல,” நீ வளர்க்காட்டியும் நானே வளர்ந்திருப்பேன்” என...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி கொசுவ விரட்ட\nஅடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் .\n1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் ..( பண்ணவும் நினைக்காதீர�� ) 2. முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandora.in/2009/06/blog-post_06.html", "date_download": "2020-04-03T17:42:23Z", "digest": "sha1:QN75YVBNEZ6BLNWCREQNTDPBH6DS74QT", "length": 17128, "nlines": 127, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: ஆகட்டும்டா தம்பி ராஜா", "raw_content": "\nசின்னதா ஒரு பொழைப்பு ஆரம்பிச்சேன்.\nநாலு காசு கையில சேர்த்தேன்.\nசொந்தமா ஒரு சைக்கிள் வாங்குனேன்..\nஒரு கட்டு ரூபா பார்த்ததும்\nஒரு மோட்டார் சைக்கிள் சொந்தமாச்சு.\nஒரு கார் வாங்குறதிலயே தான்\nவாங்கிட்டேன் ..புது கார்..புது வீடு எல்லாம்\nஇப்ப எல்லாம் முன்ன மாதிரி ஓட முடியல\nஎல்லாம் கேட்டு ஒரு சீட்டுல இப்படி எழுதி கொடுத்தாரு..\n\"தினம் காலை,மாலை ஐந்து கிலோ மீட்டர் நடக்கவும்\"\nடில்லியில் சோனியாகாந்தி,ராகுல்காந்தி,வருண்காந்தி,மேனகாகாந்தி இருக்காங்க.இப்ப ஒரு புது காந்தி.நம்ம ஊருல இருந்து..யாருகாந்தி அழகிரிதான்..மதுரை மச்சான் பதவி ஏற்கறதை அவிங்க குடும்பதோடு கண்டு களிச்சதை சில டிவிக்கள் குறிப்பாக காட்டினார்கள்.\"ம் தூக்கிடு..வெட்டிடு..எஸ் ஆயிடுங்க\" இப்படிபட்ட வார்த்தைகளையே(ரன் பட அதுல் குல்கர்னி மாதிரி)கேட்டிருந்தவருக்கு \"ஐ அழகிரி என்று அவர் ஆரம்பித்ததும்\" ஐகளில்..அதாங்க கண்களில் ஆனந்த கண்ணீர்.என்ன எழவு பெட்ரோலியம் கேட்டாங்காளாம்..கொடுத்திருக்கலாம்.சும்மா கொளுத்தியிருப்பாருல்ல\n\"அ\"னா பத்தி எழுதுனதுக்கு ஆட்டோ வரப் போகுது பாருங்க.\nடக்ளஸ்சை பாருங்க, அண்ணண் பேர சொல்லறதுக்கே பயந்து போய் முதல் எழுத்து மட்டும்தான் சொல்லராறு நீங்க என்னடான்னா அண்ணனை வெறுப்பேத்திகிட்டே இருக்கிங்க.... அவராவது ஆட்டோ சொன்னார் நான் பொக்கலைனே வந்தாலும் ஆச்சர்யபடறதுக்குகில்ல...\nமத்தபடி உங்க பீலிங்ஸ் எனக்கு புரியுது. முடடி முழங்கால் வலிக்கு அதுமட்டும்தானா\nதண்டோரா அண்ணே, உங்க வஞ்சப் புகழ்ச்சிய என்னான்னு சொல்றது.... “படிச்சிட்டு, அப்படியே ஷாக் ஆகிட்டேன்”\nஎன்னா கவித.. என்னா கவித.. எனக்கு பிரிஞ்சிருச்சு.. ஊட்டாண்டே ஆட்டோ வந்தா அஞ்சாம.. ஓடி போயிரு.. அண்ணன் அவ்வளோ நல்லவரூ.\nடக்லஸ்..நீயே சொல்லி \"அ\"னுப்பிடுவே போலிருக்கே\nபார்சல்ல பஞ்சாமிர்தமும்,விபூதியும் அனுப்புங்க தல..\nநன்றி ஜாக்கி ...தினசரி நடை பயிற்சியும் செய்யுங்க...(வாக்கிங் போனேன்..\"தாக்கி\" விட்டார்கள்)\nஎனக்குத் துணைக்���ு ஒரு ஆள் கிடைச்சிருச்சு..\nஉண்மையா சொல்லுங்க ..தமிழரே.. எதுக்கு துணை\nகவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள்...ஒரு நினைவஞ்சலி\nஆற்காடு வீராசாமியிடம் 32 கேள்விகள்\nT ராஜேந்தரிடம் 32 கேள்விகள்\nஎல்லாரும் பாத்துக்கங்க....நானும் கவிதை எழுதிட்டேன்...\nஅன்புமணி ராமதாசிடம் 32 கேள்விகள்\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக்கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaignar.dmk.in/2019/08/02/prof-k-anabhagan/", "date_download": "2020-04-03T18:02:05Z", "digest": "sha1:DDKZRZRNAHCIDUUWNZYNAHJHDAJT2NPQ", "length": 8095, "nlines": 88, "source_domain": "kalaignar.dmk.in", "title": "பேராசிரியர் க.அன்பழகன் - Dr Kalaignar Karunanidhi", "raw_content": "\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\nநான் முதன் மு���லில் கலைஞரைப் பார்த்தபோது ஆயிரக்கணக்கான தோழர்களில் ஒருவராகத்தான் பார்த்தேன். சட்டமன்ற உறுப்பினராகப் பார்த்தபோது பதினைந்து பேரிலே ஒருவராகப்பார்த்தேன். அண்ணா விருகம்பாக்கம் மாநாடு நடத்தியபோதுதான் மூவரிலே ஒருவராக அவரைநான் பார்த்தேன். நாவலர் நம்மை விட்டுப் பிரிந்தபோதுதான் என்னிலே ஒருவராக அவரை நான்பார்த்தேன். இந்த உணர்வு ஏற்பட்டதற்குப் பின்னர், அவர் கோப்பெருஞ்சோழனாக வீற்றிருந்தாலும், நான்பிசிராந்தையாராக அவரைச் சார்ந்து நிற்பேன். கலைஞர் தமிழக மக்களுக்கு வழிகாட்டுகிற வள்ளுவராகத் திகழ்ந்தால், நான் அவருக்கு உரை எழுதுகிற ஒரு தமிழ் அறிஞனாகத்தான் விளங்குவேன்.\n“வாழ்விலோர் திருநாள்” என்ற ஒரு பாடலைப் பல ஆண்டுகளுக்கு முன் கேட்டிருப்பீர்கள்.அப்படித்தான் இன்றைக்குக் கலைஞர் அவர்களுக்கு நிகழ்கின்ற பாராட்டு அவருடைய வாழ்விலே ஒருநாள் திருநாள் என்றுகூட அல்ல; தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்விலே ஒரு திருநாளாக இந்த நாள்அமைந்திருக்கின்றது. இன்று ஒன்றை நான் நினைவூட்ட விரும்புகிறேன். கலைஞர் எந்த இடத்தைநிறைவு செய்கிறார் என்று பார்த்தால் ஒரு புலவருடைய இடத்தை அல்ல; ஒரு எழுத்தாளருடையஇடத்தை அல்ல; ஒரு சட்டமன்ற உறுப்பினருடைய இடத்தைக் கூட அல்ல; ஒரு அரசியல்வாதியின்இடத்தைக்கூட அல்ல; தந்தை பெரியாரின் இடத்தையும், அறிஞர் அண்ணாவின் இடத்தையும் அவர்நிறைவு செய்கிறார்.\nமாபெரும் சமூகநீதிப் போராளி, திருமதி. சோனியா காந்தி\nதமிழ் மக்களின் குரல் திரு. ராகுல் காந்தி தலைவர் – அகில இந்திய காங்கிரஸ் கட்சி\nதாய் – தாய் நாடு – தாய் மொழி – கலைஞர் திரு. பினராயி விஜயன் முதலமைச்சர் – கேரளா\nகூட்டாட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் திரு. சந்திரபாபு நாயுடு முதலமைச்சர் – ஆந்திரா\nசெம்மொழியாக்கிய கலைஞர் திரு. வி.நாராயணசாமி முதலமைச்சர் – புதுச்சேரி மாநிலம்\nவாழும் காலம் வழங்கிய மாலைகள் குடியரசுத் தலைவர்கள்\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n© அனைத்து உரிமைகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cbsl.gov.lk/ta/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-03T17:57:57Z", "digest": "sha1:OGB3F4MVHE4YZLJRSCVDFRVOO2O323L2", "length": 18169, "nlines": 248, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "பணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nஇலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கியானது, கொரோனா வைரஸ் (கொவிட் - 19) தொற்றுநோய்ப் பரவலுக்கு மத்தியில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் நாணயக் கொள்கையினை மேலும் இலகுபடுத்துகின்றது\nநாணயக் கொள்கை மீளாய்வு: இல.2 - 2020\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.1 - 2020\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.8 - 2019\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nஇலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கியானது, கொரோனா வைரஸ் (கொவிட் - 19) தொற்றுநோய்ப் பரவலுக்கு மத்தியில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்��ும் விதத்தில் நாணயக் கொள்கையினை மேலும் இலகுபடுத்துகின்றது\nநாணயக் கொள்கை மீளாய்வு: இல.2 - 2020\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.1 - 2020\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.8 - 2019\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nHome » சட்டம் » பணிப்புரைகள் சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் » பணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\n27.03.2020 சுற்றறிக்கை 2020இன் 5ஆம் இலக்கம் கொவிட் - 19இன் தாக்கத்திற்குள்ளான தனிநபர் மற்றும் சுயதொழில் உள்ளடங்கலான வியாபாரங்களுக்கு ஆதரவளிப்பதற்கான ரூ.50 பில்லியனிலான ஆறுமாத மீள்நிதியிடல் வசதி\n24.03.2020 சுற்றறிக்கை 2020இன் 4ஆம் இலக்கம் கொவிட் -19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு உதவுவதற்கான சலுகை நடவடிக்கைகள்\n30.01.2020 Circular No. 02 of 2020 பொருளாதார வளா்ச்சியை துாிதப்படுத்துவதற்கான கடன் வசதி\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/241831?ref=archive-feed", "date_download": "2020-04-03T16:13:35Z", "digest": "sha1:OAPLSP3JMXSBSB6NQESSJJLBDNMLTO6F", "length": 9335, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக 137பேர் தனிமைபடுத்தலில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக 137பேர் தனிமைபடுத்தலில்\nகொரோனா வைரஸ் தாக்கம் இருக்கலாமென்ற சந்தேகத்தில் வவுனியாவில் இதுவரை 208 பேர் வருகை தந்துள்ளதுடன், அவர்களில் 137 பேர் தனிமைபடுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதனடிப்படையில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 104 பேரும், செட்டிகுளம் பிரிவி��் 17 பேரும், வவுனியா வடக்கில் 8 பேர் மற்றும் யாழில் இடம்பெற்ற ஆராதனையில் கலந்துகொண்ட 8 பேர் உட்பட 137 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.\nஇதனை விட வெளிநாட்டில் இருந்து வருகை தந்த விமானபயணிகள் 538 பேர் வவுனியா மாவட்டத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஅதனடிப்படையில் வவுனியா,பம்பைமடு இராணுவ முகாமில் 212 பேரும், பெரியகட்டு இராணுவமுகாமில் 120 பேரும்,பூவரசங்குளத்தில் 206 பேரும் என 538 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசமூக இடைவெளிகளை அளவிடும் வகையில் கூகுள் முன்னெடுக்கும் திட்டம்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய கொரோனா நோயாளி மரணம்\nபிரித்தானிய பிரதமருக்கு தொடரும் கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள்\nஹூஹான் நகர மக்களுக்கு அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவு\nஇத்தாலி மே இறுதி வரை முடக்கப்படலாம்\nபிரான்ஸில் சவப் பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் மும்முரம்\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ulagaseithi.com/2018/05/09-05-2018.html", "date_download": "2020-04-03T17:03:46Z", "digest": "sha1:SIJTTBUOMUMTSYD2CGYNTSTDEJ3CGCBI", "length": 22240, "nlines": 120, "source_domain": "www.ulagaseithi.com", "title": "இன்றைய ராசிபலன் 09-05-2018 | Ulagaseithi.com", "raw_content": "\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nமேஷம்: மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோக த்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.\nரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நிம்மதியான நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்துப் போகும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் டென்ஷன் வந்து நீங்கும். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.\nசிம்மம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகன்னி: அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதுலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். கனவு நனவாகும் நாள்.\nவிருச்சிகம்: பிரியமானவர்க ளின் சந்திப்பு நிகழும். தாயாருக்கு அலைச்சல், வேலைச்சுமை வந்து நீங்கும். பழைய பிரச்னையில் ஒன்று தீரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர் பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதனுசு: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். வெற்றி பெறும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் பிரச்னைகள் வந்துப் போகும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nமீனம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிக ரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nடிக் டாக் இலக்கியா பரபரப்பு புகார்\nடிக் டாக் மூலமாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் நடிகையாகி விட வேண்டும் என்ற ஆசை தற்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால்...\nபுத்தாண்டுக்கு முன் 1000 ரூபா -ஜனாதிபதி\nதோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள உயர்வு வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன் வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது. இன்று பகல் ஊ...\nசித்தி-2விற்கு வந்த சோதனை, ராதிகாவிற்கு இந்த முறையும் இப்படி ஒரு சோகமா\nராதிகா இன்று இந்த அளவிற்கு மிகப்பிரபலமாக உள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் சீரியலும் ஒன்று. இவர் படங்களில் நடித்து பெயர் வாங்கிய...\nநடிகை வரலட்சுமியின் உண்மையான வயது இதுவா..\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்த படம் போடா போடி. இப்படத்தில் தான் முதன் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வரலட்சுமி ...\nபட வாய்ப்புக்காக உல்லாசம்… பிரபல இயக்குநர்கள் மீது டிக்டாக் இலக்கியா பகீர்..\nபட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில இயக்குனர்களிடம் படுக்கையை பகிர்ந்ததாகவும் ஆனால், அவர்கள் என்னை ஏமாற்றி விட்டதாகவும் டிக்டாக...\nயுடியூப் வீடியோவை பார்த்து காதலிக்கு பிரசவம் பார்த்ததால் நேர்ந்த பயங்கரம்..\nயூ டியூப் வீடியோவை பார்த்து கொண்டே கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கும்மிடிப்பூ...\n செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ, ரசிகர்களே ஷாக், இதோ\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பிக் பாஸ் நிகச்சியில் இலங்கையை சேர்ந்த பெண்ணாக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இந்த மிகச்சியில் மூலம் ரசி...\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்\nகடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் நேற்று முன்தினம் 400 ரூபாவால் விலை குறைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஆபரணத் த...\nசமந்தா தமிழ் சினிமாவிலிருந்து தெலுங்கு தேசம் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர். தமிழில் இவருக்கு கத்தி வரை பெரிய ப்ரேக் ஏதும் கிடைக்கவில்லை. ...\nஜென்ம சனி குறி வைத்திருக்கும் இந்த ராசிக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப் போகுது புதன் வக்ரமடைவதால் யாருக்கு ஆபத்து தெரியுமா\nமாசி மாதம் கும்ப மாதம். சூரியன் பெயர்ச்சியை வைத்து தமிழ் மாத ராசி பலன்கள் கணிக்கப்படுகிறது. மாத கிரகங்களின் பெயர்ச்சியும் சில நன்மைகளை தரும...\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்\nகடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் நேற்று முன்தினம் 400 ரூபாவால் விலை குறைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஆபரணத் த...\n செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ, ரசிகர்களே ஷாக், இதோ\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பிக் பாஸ் நிகச்சியில் இலங்கையை சேர்ந்த பெண்ணாக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இந்த மிகச்சியில் மூலம் ரசி...\nடிக் டாக் இலக்கியா பரபரப்பு புகார்\nடிக் டாக் மூலமாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் நடிகையாகி விட வேண்டும் என்ற ஆசை தற்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால்...\nEnglish News,4,Health,1,Jaffna,103,Kandy 2018 Violent,118,Srilanka,207,Videos,58,அழகுக்குறிப்புக்கள்,11,அறிவித்தல்கள்,4,அறிவியல் செய்திகள்,21,ஆலயதரிசனம்,39,ஆன���மீகம்,76,இந்திய செய்திகள்,126,இலங்கை செய்திகள்,1520,இன்றைய ராசிபலன்,86,உலக செய்திகள்,139,உள்ளூராட்சி தேர்தல் -2018,283,ஏனையவை,3,குற்றம்,60,சிரியா,2,சினிமா செய்திகள்,82,சுவாமி விபுலாநந்தர்,4,தினம் ஒரு மருத்துவம்,77,தேர்தல் முடிவு,149,நம்மவர் படைப்பு,9,படத்தொகுப்பு,41,பொழுதுபோக்கு,6,மரண அறிவித்தல்,2,மருத்துவம்,92,மாத ராசி பலன்,1,யாழ்ப்பாணம்,585,விளம்பரங்கள்,1,விளையாட்டு,21,வேலைவாய்ப்பு,22,ஜோதிடம்,68,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/12355", "date_download": "2020-04-03T18:05:54Z", "digest": "sha1:W2CPBLTFY3Q45246ZXNV36UQGRTDEDCD", "length": 10206, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "லசந்த வழக்கு ; இராணுவ புலனாய்வு அதிகாரியின் விளக்கமறியல் நீடிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nவைரசினால் உயிரிழந்தவரின் உடலை புதைப்பதால்- எரிப்பதால் ஆபத்தா மேற்கு வங்காள மாநில அரசாங்கம் அறிக்கை\nஅமெரிக்காவில் நிலைமை மிகவும் ஆபத்தானதாகமாறப்போகின்றது - முக்கிய அதிகாரி\nஅவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதியை கொரோனா என அழைத்த பயணி- கடும் கண்டனங்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nலசந்த வழக்கு ; இராணுவ புலனாய்வு அதிகாரியின் விளக்கமறியல் நீடிப்பு\nலசந்த வழக்கு ; இராணுவ புலனாய்வு அதிகாரியின் விளக்கமறியல் நீடிப்பு\nலசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரியை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த வழக்கு விசாரணை இன்று (13) கல்கிசை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nலசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nலசந்த விக்ரமதுங்க கொலை கல்கிசை இராணுவ புலனாய்வு அதிகாரி விளக்கமறியல்\nஇலங்கையில் கொர��னா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nசமிக்ஞையை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு - போதைப்பொருள் கடத்தினரா என சந்தேகம் \nமொறட்டுவை - எகொடஉயன பொலிஸ் பிரிவில், வீதி சோதனை சாவடியில் பிறப்பிக்கப்பட்ட சமிக்ஞை உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் படு காயமடைந்துள்ளனர். மற்றொருவர் தப்பிச் சென்ர நிலையில் எகொட உயன பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.\n2020-04-03 20:23:20 மொறட்டுவை - எகொடஉயன பொலிஸ் பிரிவு துப்பாக்கிப் பிரயோகம் போதைப் பொருள்\nஇறுதிசடங்குகள் தொடர்பான மத சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்கவேண்டும்-சர்வதேச மன்னிப்புச்சபை\nநெருக்கடியான தருணத்தில் அதிகாரிகள் சமூகங்களை இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்\nஉயிரிழந்த நான்காவது நபருக்கு கொரோனா தொற்றியது எப்படி\nகொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மரணமடைந்த 4 ஆவது நபருக்கு அந்த தொற்று எப்படி ஏற்பட்டது என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.\n2020-04-03 19:55:32 அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை கொரோன வைரஸ் தக்கம் இலங்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி\nசுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து மீண்டும் பணிகளை ஆரம்பித்தார் ஜேர்மன் அதிபர்\nமுகக்கவசங்களை அரசியல்வாதிகள் அணியும் போது கடைப்பிடிக்க வேண்டியது குறித்து சுட்டிக்காட்டுகிறது சுகாதார மேம்பாட்டுப் பணியகம்\nவட கொரியாவில் கொவிட் 19 தொற்றால் ஒருவர் கூட பாதிப்படையவில்லை என்பதை ஏற்க முடியாது - அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/97572", "date_download": "2020-04-03T18:07:34Z", "digest": "sha1:KQSCWW6GOIV5VZK2CUXDPMR2FUNCDV3Z", "length": 7460, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "தமிழர் அரசியல் விவகாரங்கள் ; இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராகும் கூட்டமைப்பு", "raw_content": "\nதமிழர் ���ரசியல் விவகாரங்கள் ; இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராகும் கூட்டமைப்பு\nதமிழர் அரசியல் விவகாரங்கள் ; இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராகும் கூட்டமைப்பு\nதமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்த விடயத்தில் இந்திய தரப்புடன் தாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராகி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது.\nஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் மௌனமே நிலவியதாகவும் எனினும் தமிழர் அரசியல் விவகாரம் குறித்து தாம் நேரடியாக ஜனாதிபதியுடன் பேச தயாராக இருப்பதாகவும் கூட்டமைப்பு கூறுகின்றது.\nஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் இந்திய பிரதமர் கவனம் செலுத்தியிருந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் இந்த விடயங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் வினவிய போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்தார்.\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இந்திய விஜயத்தின் போது தமிழர் அரசியல் பிரச்சினை விவகாரத்தில் 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து வரவேற்கத்தக்க ஒன்றாகும். எமது மக்களின் அபிலாசைகளை வெற்றிகொள்ள வேண்டிய நகர்வில், அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்ற எமது எதிர்பார்ப்பு இன்னும் சற்று பலமடைந்துள்ளது. ஆகவே பிரதம\nதடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்- சிறிகாந்தா\nதமிழர்கள் கொலைக்கு மரண தண்டனை பெற்ற முன்னாள் ராணுவ சார்ஜன்ட் விடுதலை\nஇலங்கையில் தமிழர் பகுதியில் கொரோனா தொற்று:வட மாகாண பகுதிகளின் நிலை\nஇலங்கை அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழர்கள் நிலை என்ன\nஇளம் தமிழ் பெண் விபரீத முடிவு\nஈழ அகதிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் – சீமான் கோரிக்கை\nதடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்- சிறிகாந்த��\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2012", "date_download": "2020-04-03T16:30:18Z", "digest": "sha1:VGRBPKKVLLGWXVAK7CUC6KKYJAMADNPI", "length": 13179, "nlines": 264, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:2012 - நூலகம்", "raw_content": "\n2012 இல் வெளியான இதழ்கள்\n2012 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n2012 இல் வெளியான நினைவு மலர்கள்\n2012 இல் வெளியான நூல்கள்\n2012 இல் வெளியான பத்திரிகைகள்\n2012 இல் வெளியான பிரசுரங்கள்\nJ/ Kopay Christian College: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2012\nஅடையாளம்: ஸ்ரீ மகா நரசிங்க வயிரவர் ஆலய மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 2012\nஅனலைதீவு எழுவடிவயல் மனோன்கணி அம்பாள் ஆலய இராஜகோபுர கும்பாபிஷேக மலர் 2012\nஅனலைதீவு ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலயம்: இராஜகோபுர கும்பாபிஷேக சிறப்பு மலர் 2012\nஅபிராமி அந்தாதி: மூலமும் பொழிப்புரையும் (2012)\nஅப்துல் மஜீத் ஆளுமையின் அடையாளம்\nஅரியாலை 93ஆவது சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா 2012\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்: மஹா கும்பாபிஷேக மலர் 2012\nஅருள் ஒளி 2012 சிறப்பு மலர்\nஅருள் ஒளி 2012 தீபாவளி சிறப்பு மலர்\nஅறிவியல் அருவி: யாழ்ப்பாணக் கல்லூரி 2012\nஅறிவுக்களஞ்சியம்: புவனேந்திரன் ஈழநாதன் (நினைவு மலர்)\nஅல்வாய் மனோகரா சனசமூக நிலையம்: 85ஆவது ஆண்டு நிறைவு விழா 1927-2012\nஅழிந்த தலமும் அழியாதா அதன் தலபுராணமும்\nஆண் - பெண் விழிப்புணர்வு\nஆனந்த இராகங்கள் பொன்விழா சிறப்பு மலர்\nஇணுவில் தெற்கில் கோயில் கொண்ட அருள்மிகு கௌரி அம்பாள் திருப்பள்ளி எழுச்சி\nஇணுவில் தெற்கில் கோயில் கொண்ட அருள்மிகு கௌரி அம்பாள் திருவூஞ்சல் 2012\nஇந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும்\nஇந்து நாதம்: யா/ பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி 2011-2012\nஇந்து நெறி வாழ்வு: வேத்தியர்களின் ஓர் புதிய முயற்சி\nஇந்து விழிகள்: யா/ வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி உயர்தர மாணவர் ஒன்றியம் 2012\nஇயல் விருது விழா 2010\nஇரத்தின மாலை: சதாசிவம் நவரத்தினம் 2012\nஇராசம்மா தம்பிராசா (நினைவு மலர்)\nஇறுகியிருக்கும் வரிகளுக்குள் நீ திரவமென ஓடிக்கொண்டிருக்கிறாய்\nஇலங்கை இலக்கியப் பேரவை: 2010-2011 ஆம் ஆண்டுகளின் சிறந்த இலக்கிய நூல்களுக்கான பரிசளிப்பு...\nஇலங்கை பண்பாட்டுப் பரிணாமத்தின் அடிப்படைகள்\nஇலங்கைத் தமிழ���சுக் கட்சி 14ஆவது தேசிய மாநாடு தலைமைப் பேருரை\nஇலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் (1841-1950)\nஇலங்கையின் வன்னி மாவட்டங்கள்: ஒரு கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/21781/Special-train-operators-from-Tambaram-to-sengottai", "date_download": "2020-04-03T17:49:56Z", "digest": "sha1:T67BGV3PNFRRKBNBBYE5FQ27INBWT5FN", "length": 6623, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை | Special train operators from Tambaram to sengottai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை\nதாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் அந்த்யோதயா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nரயில் முனையமாக தாம்பரம் மாற்றப்பட்டதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு அந்த்யோதயா சிறப்பு எக்ஸ்பிரஸ் துவங்கப்பட்டது. வாரம் 5 நாட்கள் இயக்கப்பட்ட இந்த சிறப்பு ரயில் பகல் நேரம் பயணிக்கும் பயணிகளுக்கு வசதியாக இயக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் முதல் இந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் பயணிகள். அனைவருக்கும் பலன் அளிக்கும் அந்த ரயிலை மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநாகையில் மனிதர்களை பூட்டி ஏர் உழுது போராட்டம்\nஆஸி.கேப்டன் ஸ்மித் அபார சதம்\n“இதை செய்யாதீர்கள்” - மேற்கு வங்க மக்களுக்கு மம்தா அறிவுரை\nசென்னையில் 81 பேருக்கு கொரோனா : எந்தப் பகுதியில் எத்தனை பேர் \n“அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுங்கள்” - காவல்துறையில் ஈஷா புகார்\nநீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் லட்சுமி மேனன்\nதோளில் ஒன்றரை வயது குழந்தை : 8 நாட்களில் 100கி.மீ நடந்து வந்த பெண்..\nகிடுகிடுவென உயர்வு : கொரோனா பாதிப்பில் 2ஆவது இடத்தில் தமிழகம்..\n3 மாதம் இ.எம்.ஐ கட்டவில்லை என்றால் என்ன நடக்கும் \nகுழந்தைகள் மனதில் கனவுகளை நிரப்பிய ஒப்பற்ற கதை சொல்லி “ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்”...\nஉலகக் கோப்பையின் ‘தோனி சிக்ஸை’ சாடிய காம்பீர் - வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாகையில் மனிதர்களை பூட்டி ஏர் உழுது போராட்டம்\nஆஸி.கேப்டன் ஸ்மித் அபார சதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2008/12/04/%E2%80%9D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E2%80%9D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2/", "date_download": "2020-04-03T18:33:36Z", "digest": "sha1:5SNSIVJEJ5EA5IQNQMEXDU24M7YDEB5O", "length": 21438, "nlines": 237, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "”தியேட்டர்” – திரையுலக வரலாறு 4 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← பாரு, பாரு நல்லா பாரு, பயாஸ்கோப்பு படத்தப் பாரு – திரையுலக வரலாறு 3\n – திரையுலக வரலாறு 5 →\n”தியேட்டர்” – திரையுலக வரலாறு 4\nதிசெம்பர் 4, 2008 by Bags 7 பின்னூட்டங்கள்\nஊமைப் பட காலத்தில் தியேட்டர்கள் பலவிதத்தில் இருந்தது. சானம் பிடிக்கும் கருவி இருக்கும் முக்காலி போல் இருக்கும் ஒரு இயந்திரம் “கரையெல்லாம் செண்பகப்பூ” என்று திரைப்படத்தைப் பார்த்து பயாஸ்கோப் என தெரிந்து கொண்டேன். ஓரு வேளை அது தான் அன்றைய நடமாடும் தியேட்டராக இருந்திருக்குமோ சாமிகண்ணு வின்செண்ட் என்பவர் 1905ல் எடிசன் சினிமட்டோகிராபி என பெயர் கொண்ட டூரிங் தியேட்டரை உருவாக்கினார். அவர் பல இடங்களுக்குச் சென்று ”Life of Jesus Christ” என்ற படத்தை திரையிட்டார். மலபாரை சேர்ந்த ஜாஸ் பயாஸ்கோப் கம்பெனி அன்றைய சென்னையில் திரைப்படங்கள் திரையிட்டார்.\nபொதுவாக இது போன்ற டூரிங் தியேட்டர்கள் கொண்டு வரும் திரைப்ப்டங்கள் டெண்ட் தியேட்டரில் திரையிடப்படும். சுமார் 1000 பேர் அமர்ந்து பார்க்கலாம். படத்தை 2 வாரம் ஓட்டுவார்கள். இப்படி பட்ட தியேட்டர்கள் வெகுவிரைவில் சிலருக்கு நிரந்தர தியேட்டர்கள் நிறுவுவதற்க்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது.\nஅப்படி பட்டவர்களில் ஒருவர் தான் ரகுபதி வெங்கையா. பெட்டி கடை வைத்து, பின்னர் மளிகை கடையாக்கி, அதன் பின்னர் பெரிய ஹோல் சேல் கடையாக்கி, பின்னர் கம்பெனி ஆரம்பிப்பது போல் ஒரு போட்டோகிராஃபராக இருந்த ஆர். வெங்கையா டூரிங் தியேட்டர் நடத்தி, பின்னர் நிரந்தர தியேட்டர் நிறுவி, அதன் பின்னர் இன்னொரு நிரந்தர தியேட்டர் நிறுவி, அதன் பின்னர் இன்னொ���ு நிரந்தர தியேட்டர் நிறுவி, அதன் பின்னர் இன்னொரு நிரந்தர தியேட்டர் நிறுவி……..மனிதர் பல தியேட்டர்களுக்கு அதிபதி ஆகிவிட்டார். முதலில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் பல சின்ன சின்ன ரீல்களை திரையிட்டுக்கொண்டிருந்தார். அதை பார்ப்பதற்க்கும் ஒரு கணிசமான கூட்டம் இருந்ததாகத் தெரிகிறது. அதில் வசூலைப் பார்த்த வெங்கையா ஒரு டூரிங் தியேட்டரை சென்னை உயர் நீதி மன்றம் முன்பு அமைத்தார். இலங்கை மற்றும் அன்றைய சென்னை சமஸ்தானம் முழுவதும் அவருக்கு வசூல் வேட்டைதான். விடுவாரா அடுத்த கட்டமாக நிரந்தர தியேட்டர் கட்ட முடிவெடுத்துவிட்டார். 1913ல் “கெய்ட்டி” தியேட்டரை நிறுவினார்.\nஇன்றும் இது இருக்கிறது. பின்னர் க்ளோப் தியேட்டர் என்று ஒரு நிரந்தர தியேட்டரை புரசைவாக்கத்தில் நிறுவினார். அது தான் பின்னர் ”ராக்ஸி” தியேட்டராகியது. பின்னர் 1918ல் ”கிரௌன் டாக்கீஸ்” என்ற தியெட்டரை மிண்ட்டில் நிறுவினார். அதன் பின்னர் மதுரைக்கு படையெடுத்தார். அங்கே “இம்பீரியல்” தியெட்டரை நிறுவினார்.\nஇதற்கெல்லாம் முன்னரே மிண்ட்டில் “ஒற்றைவடை” தியேட்டர் 1872ல் உருவானது.\n(முக்காலி போன்ற அமைப்புள்ள) பயாஸ்கோப்புகள், ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ படத்துக்கு முன்னரே பலபடங்களில் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில, 1961-ல் ‘திலகம்’ படத்தில் (பயாஸ்கோப்பு பாத்தியா), 1969-ல் ‘குருதட்சணை’ படத்தில் தங்கவேலு (பாரு பாரு நல்லாபாரு), 1972-ல் ‘நீதி’ படத்தில் ஜெயலலிதா (ஓடுது பார் நல்ல படம்.. ஓட்டுவது சின்னப்பொண்ணு), இன்னும் பல இருக்கலாம். சட்டென நினைவில் வந்தவை இவை.\nதிரு வெங்கையா நிறுவியவற்றுள் சென்னையில் தற்போது ‘கெயிட்டி’ மட்டுமே உள்ளது. கிரௌன், ராக்ஸி தியேட்டர்கள் இடிக்கப்ப்ட்டுவிட்டன. மதுரை இம்பீரியல் பற்றி தெரியவில்லை.\nமுன்பு ‘THE MADRAS THEATRES’ என்ற நூலில், வால்டாக்ஸ் ரோட்டில் இருந்த ஒற்றைவாடை கொட்டகைக்கு அடுத்தபடியாக ராயபுரத்தில் ‘பிரைட்டன் டாக்கீஸ்’ என்ற அரங்கம் நிறுவப்பட்டதாக ஒரு தகவல் இருந்தது. அது சரியான தகவலா என்று தெரியவில்லை. (பிரைட்டன் இப்போது உள்ளதா என்பதும் தெரியவில்லை. 1980-களில் அதில் படம் ஓடியது).\n7 Responses to ”தியேட்டர்” – திரையுலக வரலாறு 4\n1:19 முப இல் திசெம்பர் 5, 2008\n1:45 பிப இல் திசெம்பர் 5, 2008\nதிரையரங்குகள் பற்றிய சிறந்த ஆய்வு. நதிமூலம், ரிஷிமூலம் வரை சென்றுள்ளீ��்கள்.\n(முக்காலி போன்ற அமைப்புள்ள) பயாஸ்கோப்புகள், ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ படத்துக்கு முன்னரே பலபடங்களில் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில, 1961-ல் ‘திலகம்’ படத்தில் (பயாஸ்கோப்பு பாத்தியா), 1969-ல் ‘குருதட்சணை’ படத்தில் தங்கவேலு (பாரு பாரு நல்லாபாரு), 1972-ல் ‘நீதி’ படத்தில் ஜெயலலிதா (ஓடுது பார் நல்ல படம்.. ஓட்டுவது சின்னப்பொண்ணு), இன்னும் பல இருக்கலாம். சட்டென நினைவில் வந்தவை இவை.\nதிரு வெங்கையா நிறுவியவற்றுள் சென்னையில் தற்போது ‘கெயிட்டி’ மட்டுமே உள்ளது. கிரௌன், ராக்ஸி தியேட்டர்கள் இடிக்கப்ப்ட்டுவிட்டன. மதுரை இம்பீரியல் பற்றி தெரியவில்லை.\nமுன்பு ‘THE MADRAS THEATRES’ என்ற நூலில், வால்டாக்ஸ் ரோட்டில் இருந்த ஒற்றைவாடை கொட்டகைக்கு அடுத்தபடியாக ராயபுரத்தில் ‘பிரைட்டன் டாக்கீஸ்’ என்ற அரங்கம் நிறுவப்பட்டதாக ஒரு தகவல் இருந்தது. அது சரியான தகவலா என்று தெரியவில்லை. (பிரைட்டன் இப்போது உள்ளதா என்பதும் தெரியவில்லை. 1980-களில் அதில் படம் ஓடியது).\n6:06 பிப இல் திசெம்பர் 6, 2008\n10:56 முப இல் திசெம்பர் 9, 2008\nசாரதா சொல்வது போல் ராயபுரத்தில் ‘பிரைட்டன் டாக்கீஸ்’ இருந்தது. இப்போது இல்லை..\n11:25 முப இல் திசெம்பர் 11, 2008\n3:25 முப இல் திசெம்பர் 23, 2008\n6:49 முப இல் நவம்பர் 21, 2010\nகெயிட்டியும் இடிக்கப்பட்டுவிட்டது. ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரப்போகிறது.வேறு சில இடிக்கப்பட்ட தியேட்டர்கள்,ஸ்டார்,பாரகன், சித்ரா,ப்ளாஸா,வெலிங்டன்,அலங்கார்,ஆனந்த்\nசபையர்,சன், ராஜகுமாரி. நேஷனல் (மேற்கு மாம்பலம்) ஈராஸ் (அடையாறு)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nபெரிய இடத்துப் பெண் (Periya Idatthup Penn)\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி - 1964இல் விகடனில் வந்த கட்டுரை\nஅங்காடித் தெருவின் ஜாதீய கண்ணோட்டம் - ராஜனுக்கு எதிர்வினை\nநீரும் நெருப்பும் விகடன் விமர்சனம்\nஅடிமைப் பெண் - விகடன் விமர்சனம்\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« நவ் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/madhu-bhandarkar/", "date_download": "2020-04-03T17:39:00Z", "digest": "sha1:RKOOLRC4JEWN52N6ZSXAUCPB4IE4UFUP", "length": 40433, "nlines": 169, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Madhu bhandarkar | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nகுரு பார்வை I – நெல்லைத் தமிழும் தையத்தக்கா ஆட்டமும்\nஓகஸ்ட் 27, 2010 by RV 21 பின்னூட்டங்கள்\nராஜன் இந்த தளத்துக்கு வருபவர்களுக்கு தெரிந்தவர். அவர் மணிரத்னம் இயக்கிய குரு திரைப்படத்துக்கு இந்த விமர்சனத்தை எழுதி இருக்கிறார். கொஞ்ச நாள் முன்னால் அனுப்பினார், போட லேட் ஆகிவிட்டது. இந்த விமர்சனத்தில் எனக்கு முழு இசைவு கிடையாது. ஆனால் அவர் நக்கலை ரசித்தேன். இன்னும் ஒரு பகுதி வரும். ஓவர் டு ராஜன்\nஎனக்கு குரு பார்வை சரியில்லை என்று ஜோசியத்தில் இருந்தது போலும், வெள்ளிக்கிழமை இந்தியன் ஸ்டோர்ஸுக்குச் சென்ற பொழுது என்னை பார்த்து விதி சிரித்துக் கொண்டிருந்தது தெரியாமல் அங்கு ஓசிக்குக் கிடைக்கும் ஒரு தமிழ்ப் பட டிவிடியை தொட்டுவிட்டேன். வழக்கமாகத் தமிழ் பட டிவிடி ஓசியில் கொடுத்தால் கூட இடது கையால் கூட தொடுவதில்லை. அந்த விரதத்தைத் தொடர்ந்திருந்தால் ஒரு மஹா துர்ப்பாக்கிய நிலையில் இருந்து தப்பியிருப்பேன். என் கெட்ட நேரம், நான் குருவைப் பார்த்துத் தொலைக்க வேண்டியதாயிற்று. கிரக குருவை அல்ல குரு என்ற மணிரத்னத்தின் ஒரு பாடாவதியான படு திராபையான படு அபத்தமான திரைப் படத்தை. நான் சமீபத்தில் பார்க்க நேர்ந்த மிகக் கொடுமையான மோசமான திரைப்படம் குரு. இந்த இயக்குனனரையா போயும் போயும் இந்தியாவில் சிறந்த இயக்குனர் என்கிறார்கள் பரிதாபம். இவர்தான் இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்றால் நிச்சயமாக இந்திய சினிமா தன் அந்திமக் காலத்தில் இருக்கிறது என்பேன் நான்.\nநான் வழக்கமாக டப்பிங் படங்களைப் பார்ப்பது இல்லை. தெலுங்கு படங்களைத் தமிழில் “கொன்று விடுவேன் உன்னை நான் நேற்று’ என்ற ரீதியில் டப் செய்து கொல்லுவார்கள். அ���்தக் காலத்தில் தமிழில் தனியாகத் தமிழினத் தலைவரின் வாரிசுகள் சன் டி வி ஆரம்பிக்கும் முன் , தூரதரிசனில் மத்தியான வேளைகளில் ஜூனூன் என்று தொடர் போடுவார்கள். தமிழை ஒழிக்க இந்திக் காரர்கள் திட்டமிட்ட போட்ட டப்பிங் சதி அந்தத் தொடர்கள். கேட்க்கக் கர்ண கடூரமாய் இருக்கும். அதையும் நம் தாய்க்குலங்கள் விடாது பார்ப்பார்கள். இவ்வளவு மோசமான தொடரையே இவ்வளவு மோசமான தமிழில் சலிக்காமல் பார்க்கும் நம் தாய்க்குலங்களைக் கண்ட தைரியத்தில்தான் அதை விட மோசமான சீரியல்களை அதை விட மோசமான தமிழில் கொடுத்து இன்று வரை காண்பித்து அழ வைத்து காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சன், ஜெயா எல்லோரும். குரு டிவிடியைப் பார்க்க எடுத்தது ஒரு கெட்ட நேரம் என்றால் அதிலும் தமிழில் டப் செய்யப்பட்ட வெர்ஷனைப் பார்க்க எடுத்தது என் கெட்ட நேரத்தின் உச்சம். எனக்குக் கிடைத்த double whammy.\nபடம் ஆரம்பத்தில் திருநெல்வேலி மாவட்டம் இலஞ்சிக் கிராமம் என்று போட்டுவிட்டு ஏதோ குஜராத்திக் கிராமத்தைக் காண்பிக்கிறார்கள். அதில் ஒருவர் குல்லா போட்டுக் கொண்டு, பஞ்சகச்ச வேஷ்டி கட்டிக் கொண்டு ஒரு ப்ளாக் போர்டைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு திறந்த வெளியில் உட்கார்ந்திருக்கிறார். பக்கத்தில் ஒரு கரும் பலகையும் அதில் ஒரு கட்டம் முக்கோணம் வரையப் பட்டிருப்பதால் அவர் கணக்கு வாத்தியார் என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் கொடுமை, இப்படி ஒரு சிந்தனைப் பஞ்சம் அந்த இயக்குனருக்கு. அந்த வடநாட்டு பனியா நெல்லைத் தமிழில் பேசுவது அடுத்த தமாஷ். அவரைச் சுற்றி ஒரு பெஹன்ஜி வட நாட்டு மார்வாரி சேலையில், இரண்டு இளைஞர்கள் பைஜாமா குர்தாவில் இருந்து கொண்டு எல்லோரும் நெல்லைத் தமிழ் (அதுவும் சினிமாத்தனமான நெல்லை accent) பேசுகிறார்கள். இலஞ்சி என்பது குற்றாலத்துக்கு அருகில் இருக்கும் அழகிய கிராமம். அங்கிருக்கும் சுப்பிரமணிய சுவமி கோவில் பிரபலம்,. அங்கிருந்து பார்த்தால் குற்றால அருவி தெரியும். எங்கேயோ இருக்கும் குஜராத்/ராஜஸ்தான் கிராமத்ததக் காட்டி அதை ஏன் இலஞ்சி என்று அழைக்க வேண்டும் அந்த ஊரின் பெயரிலேயே சொல்லி அவர்கள் பேசுவதை மட்டும் டப் பண்ணியிருக்கலாமே அந்த ஊரின் பெயரிலேயே சொல்லி அவர்கள் பேசுவதை மட்டும் டப் பண்ணியிருக்கலாமே இந்தியாவின் மிகச் சிறந்த இயக்க��னருக்கு இந்த அளவுக்கா புத்தி வறட்சி இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குனருக்கு இந்த அளவுக்கா புத்தி வறட்சி அந்தக் கிராமத்தில் இருக்கும் கழுதை கூட வட இந்தியக் கழுதை என்பது பார்த்தவுடன் தெரியும் பொழுது எதற்குத் தேவையில்லாமல் இந்த இலஞ்சி பெயரும் திருநெல்வேலித் தமிழும் அந்தக் கிராமத்தில் இருக்கும் கழுதை கூட வட இந்தியக் கழுதை என்பது பார்த்தவுடன் தெரியும் பொழுது எதற்குத் தேவையில்லாமல் இந்த இலஞ்சி பெயரும் திருநெல்வேலித் தமிழும் ஏன் இந்த ஹம்பக் காட்சி மற்றும் உச்சரிப்புப் படுகொலை ஏன் இந்த ஹம்பக் காட்சி மற்றும் உச்சரிப்புப் படுகொலை மணி ரத்தினம் கொஞ்சமாவது யோசித்திருப்பாரா இந்த அபத்தம் குறித்து மணி ரத்தினம் கொஞ்சமாவது யோசித்திருப்பாரா இந்த அபத்தம் குறித்து முதல் காட்சியில் தொடங்கி இறுதிக் காட்சி வரை படம் முழுக்க சுத்த அபத்தக் களஞ்சியம்.\nபையன் ஃபெயிலாகி விட்டதால் துருக்கிக்குப் போகிறான். துருக்கியிலும் பாருங்கள் எல்லோருமே நெல்லைத் தமிழில் பேசுகிறார்கள் 🙂 இப்படி இஸ்தான்புல் தென்காசிக்குப் பக்கத்து ஊர் என்பது இந்தப் படத்தைப் பார்க்கும் வரை எனக்குத் தெரியாது அப்படி ஒரு நெல்லைத் தமிழ் கொஞ்சுகிறது. எல்லோரும் ஏலே எலே போட்டுப் பேசிக் கொள்கிறார்கள். அங்கு சென்றதும் இந்தப் பையன் என்ன செய்கிறான் என்பது எல்லாம் காட்டப்படுவதில்லை. ஒரு பெல்லி டான்சரின் ஆட்டதுக்குப் போய் விடுகிறான். அங்கு ஒரு பெண்மணி கடுமையான துணிப் பஞ்சத்தில் தன் நீண்ட இடுப்பையும் அதை விட நீண்ட கால்களையும், செழுமையான மேல்புறங்களையும் காண்பித்து காக்காய் வலிப்பு வந்தவர் போல் என்னவோ சொல்லிக் கொண்டு ஜிங் ஜிங் என்று குதித்துக் கொண்டிருக்கிறார். நடனமாம் அது. ஆனால் பாருங்கள் அவர் துருக்கியில் ஆடையில்லாமல் ஆடினாலும் கூட அவர் தன் தாய்த் தமிழை மட்டும் மறப்பதேயில்லை. அவர் பாடியதை உற்றுக் கேட்டதில் காதல், தேன், உயிர், என்று வையிற முத்துவின் வழக்கமான தமிழ் பாடல் வார்த்தை மாட்ரிக்ஸில் காணப்படும் வார்த்தைகள் கேட்க்க முடிந்தது. ஆக அவர் தமிழில்தான் பாடினார் அதுவும் துருக்கியில். அப்புறம் துருக்கிக்கு வேலைக்கு வந்த இந்த இலஞ்சிக்காரப் பையன் பெரிய பையனாகி ஏதோ பிசினஸ் பண்ணுகிறேன் என்கிறான் அது என்ன பிசினஸ் என்பதை ��யக்குனரும் சொல்வதில்லை, நாமும் கேட்பதில்லை. அப்புறம் திடீரென்று ஒரு பெட்ரோல் ரிஃபைனரியைக் காட்டி அதன் ஆங்கில மேனேஜர் இந்தப் பையனைப் பாராட்டி ப்ரோமோஷன் கொடுத்து விடுகிறார். அவர் சொல்லுவதை ஒரு அதிகாரி பையனிடம் சொல்லுகிறார். வேறு எதிலே திருநெல்வேலித் தமிழிலில்தான் 🙂 ஆக துருக்கியில் பாதி பேர் திருநெல்வேலித் தமிழ்தான் பேசுகிறார்கள் என்பது மட்டும் எனக்கு குன்ஸாகப் புரிந்தது. இவர்கள் எல்லோரும் கோட்டு சூட்டுப் போட்டுக் கொண்டு திரியும் பொழுது அந்தப் பெண்மணி மட்டும் பாவம் மேலே ஒரு சின்னத் துண்டு கீழே ஒரு சின்னக் கைக்குட்டையைக் கட்டிக் கொண்டு ஆடுகிறார். எதற்காக ஆடுகிறார் அவருக்கும் இந்தப் பையனுக்கும் என்ன சம்பந்தம், இவன் என்ன வேலை பார்க்கிறான் எப்படிச் சம்பாதிக்கிறான் என்றெல்லாம் யாரும் கேட்டு விடக் கூடாது மூச். அப்புறம் இந்தப் பையனும் மீண்டும் குஜராத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்து இலஞ்சிக் கிராமத்துக்கே திரும்ப வந்து விடுகிறான்.\nஅப்புறம் ஊரில் அதுதான் குஜராத் இலஞ்சியில் எல்லோரு நெல்லைத் தமிழ் பேசி வரவேற்கிறார்கள். அந்த ஊரில் ஒரு பெண் அருவி, குளம், ஆறு என்று ஓடிப் போய் ஓடிப் போய் ஒரு பாடலைப் பாடிக் கொண்டே பல்வேறு தினுசாக ஆடுகிறார். அவர் முதுகுப் பக்கத்தை மட்டும் அந்தப் பாழாய்ப் போன இலஞ்சிக் கிராமத்தில் மறைக்க துணியில்லாத கொடுமை பாருங்கள். முதுகு முழுக்க எப்பொழுதும் திறந்தே கிடக்கிறது 🙂 குளிராதோ பாவம் கிராமங்களில் ஆண்கள் திறந்த மார்புடன் திரிவது போல் அந்த இலஞ்சிக் கிராமத்தில் அந்தப் பெண் மட்டும் திறந்த முதுகுடன் குளம் குட்டை மரம் காடு என்று துள்ளிக் குதித்து ஆடிப் பாடுகிறார். ஏன் அப்படி ஆட வேண்டும் கிராமங்களில் ஆண்கள் திறந்த மார்புடன் திரிவது போல் அந்த இலஞ்சிக் கிராமத்தில் அந்தப் பெண் மட்டும் திறந்த முதுகுடன் குளம் குட்டை மரம் காடு என்று துள்ளிக் குதித்து ஆடிப் பாடுகிறார். ஏன் அப்படி ஆட வேண்டும் மணிரத்தினத்துக்கே வெளிச்சம். அப்புறம் ஒரு ரயிலில் ஓடிப் போய் அழுது கொண்டு எங்கோ போகிறார். ஆனால் அதே டிரெயினில் துருக்கிப் பையனும் திரும்பி வர அதே டிரெயின் மீண்டும் அதே ஊருக்கே வருகிறது அந்தப் பெண் அதே ஊரில் ஏறி அதே ஊரில் இறங்குகிறார் 🙂 இதெல்லாம் படத்தில் காமெட���க் காட்சிகளில் சேர்க்க வேண்டும். அப்புறம் அந்தப் பெண்ணையே கலியாணம் செய்து கொண்டு அவரையும் அவரது தம்பியையும் கூட்டிக் கொண்டு பாம்பேக்குக் குடியேறிவிடுகிறார் குரு. அப்படிக் கல்யாணம் பண்ணிக் கொண்டவுடன் ஒருமுறை இரண்டு பேரும் சேர்ந்து அப்புறம் இன்னும் ஒரு நூறு தடியன்களும் சேர்ந்து கொண்டு தும் தும் என்று குதிக்கிறார்கள் நடனமாம். எதற்கு அப்படி காக்கா வலிப்பு வந்தது போல் எல்லோரும் ஆட வேண்டும் என்பது எனக்குப் புரிவதில்லை. படத்தில் பத்து நிமிடத்துக்கொரு முறை இது போல காரண காரியம் இல்லாமல் ஒரு 100 பேர் சேர்ந்து கொண்டு இந்த குருவுடனும் அவன் மனைவியுடனும் என்று குதியோ குதி என்று குதித்துக் கொண்டே ஆடுகிறார்கள். இப்படி யாரேனும் நிஜ வாழ்வில் செய்தால் இடுப்பு சுளுக்கி கொண்டு விடும் அல்லது பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுவார்கள். இப்படியாக கால்வாசிக் கதை நெல்லைத் தமிழும், துருக்கியும், அரைகுறை காக்கா வலிப்பு நடனமுமாகச் செல்கிறது. எனக்கு இதற்கு மேல் தாங்கவில்லை. மகா போர். கொட்டாவி கொட்டாவியாக வந்தது. இந்தக் கண்றாவியைத் தொடர்ந்து பார்ப்பதற்குப் பதிலாக ஏதாவது படிக்கலாம் என்று புத்தக அலமாரியில் கைக்குக் கிடைத்த இரும்பு குதிரைகள் எடுத்து படிக்க ஆரம்பித்து விட்டேன்.\nஅப்புறம் இன்று காலை எழுந்து மிகுந்த தயக்கத்துடன் மணிரத்தினம் படம் என்றால் ஏதாவது ஒரு சில காட்சிகளாவது நன்றாக இருக்கும் மனம் தளர வேண்டாம் என்று மனதைத் தேற்றிக் கொண்டு மீண்டும் டிவிடி ப்ளேயரை முடுக்கினேன். பம்பாய்க்குச் சென்ற ஹீரோ ஏதோ சந்தையில் எல்லோரும் கூச்சலாய் கத்திக் கொண்டிருக்கும் இடத்தில் போய் தான் பிசினஸ் பண்ண வந்திருக்கிறேன் என்கிறார். அதென்ன பிசினஸோ அங்கும் பாருங்கள் ஏலம் கொடுக்கும் ஒருவர் இவரிடம் தமிழில் பேசுகிறார். ஆக உலகம் முழுக்க எல்லோரும் தமிழில்தான் பேசுகிறார்கள். அவரோ இங்கு பிசினஸ் பண்ண லைசென்ஸ் வேண்டும் நீ போய் காண்டிராக்டரிடம் லைசென்ஸ் லெட்டர் வாங்கினால்தான் இங்கு பிசினஸ் பண்ண முடியும் என்கிறார். இவரும் அந்தக் காண்டிராக்டரைப் பார்த்து ரெக்கமண்டேஷன் லெட்டர் கேட்கிறார், தமிழில்தான். வீட்டுக்கு வந்து பொண்டாட்டியைக் கொஞ்சுகிறார்.லெட்டர் கிடைக்க வில்லை. அப்புறம் ஒரு பத்திரிகை அதி���ரை சந்திக்கிறார். அவரும் தமிழிலேயே பேசுகிறார் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ அங்கும் பாருங்கள் ஏலம் கொடுக்கும் ஒருவர் இவரிடம் தமிழில் பேசுகிறார். ஆக உலகம் முழுக்க எல்லோரும் தமிழில்தான் பேசுகிறார்கள். அவரோ இங்கு பிசினஸ் பண்ண லைசென்ஸ் வேண்டும் நீ போய் காண்டிராக்டரிடம் லைசென்ஸ் லெட்டர் வாங்கினால்தான் இங்கு பிசினஸ் பண்ண முடியும் என்கிறார். இவரும் அந்தக் காண்டிராக்டரைப் பார்த்து ரெக்கமண்டேஷன் லெட்டர் கேட்கிறார், தமிழில்தான். வீட்டுக்கு வந்து பொண்டாட்டியைக் கொஞ்சுகிறார்.லெட்டர் கிடைக்க வில்லை. அப்புறம் ஒரு பத்திரிகை அதிபரை சந்திக்கிறார். அவரும் தமிழிலேயே பேசுகிறார் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ அவர் மூலம் அந்தக் காண்டிராக்டரை எதிர்த்து ஏதோ நீயூஸ் போடுகிறார். ஒரு மண்ணும் புரியவில்லை. அப்புறம் அந்த காண்டிராக்டர் விலகி விட இவர் பிசினஸ் தொடங்குகிறார். ஏதோ சீமா சில்க் என்று ஏதோ சில்க் வாங்கி விற்கிறாராம் அதையெல்லாம் விபரமாகக் காட்டவில்லை. 100 பேரோடு சேர்ந்து குத்துப்பாட்டு டான்ஸ் ஆடுவதைக் காண்பிக்கவே டைரக்டருக்கு நேரம் பற்றவில்லை அதற்கு மேலே என்ன பிசினஸ் என்ற விபரம் எல்லாமா காட்டப் போகிறார்\nஅப்புறம் அவர் ஒரு பாக்டரி கட்டப் போவதாகச் சொல்லுகிறார். பொண்டாட்டியும் மச்சானும் கோபித்துக் கொண்டு ஊருக்குப் போய் அங்கு அந்தப் பெண்டாட்டி மீண்டும் பரதம், கதக், கதகளி, வலிப்பு, ராப், ஒடிசி போன்று எல்லாவகை நடனங்களையும் திறந்த முதுகுடன் காடு ஏரி குளம் குட்டை எல்லாவற்றிலும் போய் போய் ஆடிக் கொண்டிருக்கும் பொழுது பம்பாயில் இவர் பெரிய பணக்காரராகி பென்ஸ் கார் வாங்கி விடுகிறார். மீண்டும் ரெண்டு பேரும் சேர்ந்துவிட அதற்கு ஒரு டான்ஸ் ஆடுகிறார்கள். இவரை ஆரம்பத்தில் ஆதரித்த பத்திரிகை அதிபர் இவரது பிஸினஸ்ஸில் நேர்மையில்லை என்று சொல்லி பத்திரிகையில் இவரது நிறுவனத்தைக் கிழி கிழியெனக் கிழிக்கிறார். குருபாய் ஏதோ பெட்ரோல் கம்பெனி ஆரம்பித்து நடத்துகிறார் என்பது மட்டும் குன்ஸாகப் புரிகிறது அதையும் போகிற போக்கில் சொல்லுகிறார்கள். கம்பெனியின் போர்ட் மீட்டிங் திறந்த வெளியில் நடக்கிறது. அவரும் அரசியல்வாதி மாதிரி பேசுகிறார். மக்கள் கை தட்டுகிறார்கள் எனக்குத் தலை சுற்றியது. அப்புறம் இவருக்கும் அந்தப் பத்திரிகைக்கும் பெரிய லடாய். அந்தப் பத்திரிகைக்காரருக்கு ஒரு பெண் இருக்கிறாள் அவருக்கு ஏதோ நோய் அவளை ஒரு நிருபர் காதலிக்கிறார். மழையில் நின்று கொண்டு இருவரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். கஷ்டம்., அந்தப் பத்திரிகக நிருபர் ஏதோ துப்பறிந்து குருபாய் கம்பெனியைப் பற்றி எழுதி விட கம்பெனி மூடி விடுகிறார்கள் ஜெனரல் பாடி மீட்டிங் கொட்டும் மழையில் திறந்த வெளியில் நடக்கிறது. ஸ்டாக் ஹோல்டர்ஸ் எல்லோரும் குடையைப் பிடித்துக் கொண்டு குருபாயைத் திட்டுகிறார்கள். குருபாய்க்கு ஸ்டிரோக் வந்து பக்க வாதம் வருகிறது. அரசாங்கம் கமிட்டி போட்டு விசாரிக்கிறது. அப்புறம் அவர் வீராவேசமாக ஒரு நீண்ட வசனம் பேசியவுடன் விட்டு விடுகிறது. சுபம்.\nகடைசி வரை அது என்ன பிசினஸ் அதில் என்ன ஊழல் செய்கிறார் எப்படி அரசாங்கத்தை விலைக்கு வாங்குகிறார் போன்ற எவ்வித விபரங்களும் தரப்படுவதில்லை. நாயகிகளுக்கு ஏற்பட்ட துணி பஞ்சம் போலவே இயக்குனருக்கு லாஜிக் பஞ்சம், கதைப் பஞ்சம் எல்லாம் வந்துவிட டான்ஸ் பாட்டு என்று கர்ண கடூரமான கொடுமையான பாடல்களுக்கு வலிப்பு நடனம் ஆடுவதுதான் படம் முழுக்க நடக்கிறது. இந்தப் படம் ஏதோ திருபாய் அம்பானியைப் பற்றியது என்று யாரோ சொன்னார்கள் என்று இதை எடுத்துப் பார்த்த என்னைப் பிஞ்ச செருப்பால் அடிக்க வேண்டும். எந்த கம்பெனி CEO வேலை வெட்டி இல்லாமல் எப்ப பார்த்தாலும் குலுக்கி குலுக்கி ஆடிக் கொண்டிருக்கிறான் கம்பெனியின் டைரக்டர்களைக் கோமாளி ரேஞ்சுக்குக் காண்பிக்கிறார்கள். திருபாய் அம்பானி மீது மணிரத்தினத்துக்கு என்ன கோபமோ கம்பெனியின் டைரக்டர்களைக் கோமாளி ரேஞ்சுக்குக் காண்பிக்கிறார்கள். திருபாய் அம்பானி மீது மணிரத்தினத்துக்கு என்ன கோபமோ படத்தில் நாயகிக்கு முதுகுப் பக்க ஆடை மிஸ்ஸிங் போலவே கதையும் லாஜிக்கும் நேர்த்தியும் கோர்வையும், ரசனையும் மிஸ்ஸீங். இதற்கு மேலே கேவலமாக ஒரு சினிமாவை டி.ராஜேந்திரன் கூட எடுத்து விட முடியாது. இதே இந்தியில் கார்ப்பரேட் என்று ஒரு படம் வந்தது,. அதில் கதையும் லாஜிக்கும் திருப்பங்களும் சுவாரஸ்யமாக வைக்கப் பட்டிருக்கும். அந்தப் படம் நிஜமாலுமே ஒரு கார்ப்பரேட் பனிப்போர் அதில் நிலவும் சண்டைகளைப் பற்றிய ஏறக்குறைய நிஜப் படம். மதுர் பண்டார்கரின் ��டம். மணிரத்தினம் போன்ற பிரபல இயக்குனர்கள் இப்படி எத்தனை நாளுக்குத்தான் போலியான செயற்கையான சினிமாக்களைக் எடுத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள். கார்பரேட் படம் என்றால் கார்ப்பரேட் படம் எடுங்க சாமிகளா படத்தில் நாயகிக்கு முதுகுப் பக்க ஆடை மிஸ்ஸிங் போலவே கதையும் லாஜிக்கும் நேர்த்தியும் கோர்வையும், ரசனையும் மிஸ்ஸீங். இதற்கு மேலே கேவலமாக ஒரு சினிமாவை டி.ராஜேந்திரன் கூட எடுத்து விட முடியாது. இதே இந்தியில் கார்ப்பரேட் என்று ஒரு படம் வந்தது,. அதில் கதையும் லாஜிக்கும் திருப்பங்களும் சுவாரஸ்யமாக வைக்கப் பட்டிருக்கும். அந்தப் படம் நிஜமாலுமே ஒரு கார்ப்பரேட் பனிப்போர் அதில் நிலவும் சண்டைகளைப் பற்றிய ஏறக்குறைய நிஜப் படம். மதுர் பண்டார்கரின் படம். மணிரத்தினம் போன்ற பிரபல இயக்குனர்கள் இப்படி எத்தனை நாளுக்குத்தான் போலியான செயற்கையான சினிமாக்களைக் எடுத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள். கார்பரேட் படம் என்றால் கார்ப்பரேட் படம் எடுங்க சாமிகளா ஒரு மட்டமான பாப் ஆல்பத்தை எடுத்து விட்டு திருபாய் அம்பானியைப் பற்றி எடுத்திருக்கிறேன் என்று சொல்வது மகா அயோக்கியத்தனம். ஏ ஆர் ரஹ்மான் இசை, ஐஸ்வர்யா மற்றும் ஷரவாத்தின் சதை, குலுக்கல் டான்ஸ்களை மட்டுமே நம்பி ஒரு திராபை படத்தை எடுத்துள்ளார்கள். மணிரத்தினமும் ரஹ்மானும் பேசாமல் ரிட்டையர் ஆகி விடுவது நமக்கு நல்லது. கொஞ்சமும் ரசனையற்ற மூளளயற்ற ஒரு சினிமா. பிலிமுக்குப் பிடித்த கேடு.\nஉங்களுக்கு கடும் எதிரிகள் யாராவது இருந்தால் இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லி சிபாரிசு செய்யுங்கள்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், ராஜன் பக்கங்கள்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி - 1964இல் விகடனில் வந்த கட்டுரை\nஅங்காடித��� தெருவின் ஜாதீய கண்ணோட்டம் - ராஜனுக்கு எதிர்வினை\nபெரிய இடத்துப் பெண் (Periya Idatthup Penn)\nஅடிமைப் பெண் - விகடன் விமர்சனம்\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)\nஒளி விளக்கு (Oli Vilakku)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/kongka-la-pass-indian-ufo-sight/", "date_download": "2020-04-03T17:31:55Z", "digest": "sha1:H4APA3TEOYPVMRJ44JUZRFYG4BXZFC4M", "length": 22500, "nlines": 148, "source_domain": "maayon.in", "title": "கொங்கா லா பாஸ் - இந்தியாவின் ஏலியன் தளம்", "raw_content": "\nகொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nகொங்கா லா பாஸ் என்பது இந்திய-சீனா எல்லை பகுதியில் உள்ள கணவாய் (Mountain Pass) ஆகும். இமயமலைத்தொடரின் லடாக் பிராந்தியத்தில் காணப்படும் இந்த இடம் ஒரு ரகசிய ஏலியன் தளமாக கருதப்படுகிறது.உள்ளூர்வாசிகள் மற்றும் ராணுவ வீரர்கள் பலர் விந்தையான கலன்கள் வானில் பறப்பதையும் அவ்வப்போது மிளிர்ந்து மறையும் வெளிச்சத்தை கண்டதாகவும் சொல்கிறார்கள்.\nஅவை உண்மையென்றால் இமயமலை முகடுகளில் வேற்றுக்கிரகவாசிகள் தளம்(UFO Base) இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா இந்திய சீனா அரசுகள் இவை எல்லாவற்றையும் அறிந்தே ரகசியத்தை உடன்படிக்கை ஆக்கிக் கொண்டு பேணிக்காக்கின்றனவா இந்திய சீனா அரசுகள் இவை எல்லாவற்றையும் அறிந்தே ரகசியத்தை உடன்படிக்கை ஆக்கிக் கொண்டு பேணிக்காக்கின்றனவா\nஉலகில் பயணப்பட முடியாத இடங்களில் ஒன்றாக லா பாஸ் மலைமுகடு உள்ளது. இந்திய – சீனா அரசுகள் போட்டுக் கொண்ட ஒப்பந்த படி லா பாஸ் க்குள் நுழைவது அரசால் தடைசெய்யப்பட்ட ஒன்று. இரு நாட்டு ராணுவ வீரர்கள் சர்வ காலமும் இப்பகுதிகளை காவல் காக்கின்றனர்.\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nஇதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது 1962 ஆம் ஆண்டு நடந்த இந்தோ-சீனப்போர். இந்திய கணவாய் பகுதியில் ரோந்து செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீனா வீரர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் பிடிப்படட இந்திய வீரரை சித்தரவதை செய்து கொன்றது சீனா ராணுவம், அதன் தொடர்ச்சியாக 1962 இந்தோ-சீனா போர் மூண்டது. அந்த வகையில் பார்த்தால் இது ஒரு வரலாற்று சுவடுகள் பதிந்த இடம்.\nமீண்டும் போர்மேகம் சூழும் நிலை வரக்கூடாதென அண்டை நாடுகள் ஒப்பந்தமிட்டு இந்த பகுதிகளை பாதுக்கா���்பதாக கருதி இதுபோன்ற ஒரு சர்ச்சையை கிளப்பிருக்கலாம்.\nஇருப்பினும் 2006 க்கு முன்னர் கொங்கா லா பாஸை கூகுள் மேப் வழியே பார்க்கும் போது அங்கு கட்டிட அமைப்புகள் பொருந்திய ஒரு ராணுவ தளம் காணப்பட்டது. அங்கு பாதாளத்தில் வேற்றுகிரகவாசிகளின் இயக்க மையம் இருப்பதற்கு சான்றாக மலை முகட்டில் மிகப்பெரிய பள்ளம் போன்ற துளை காணப்படுகிறது.\nதற்போது கூகுள் செய்து பார்த்தால் எதுவும் இருக்காது, அலைவரிசை பிரச்சனை என்று சொன்னாலும் இது வழக்கமான மர்மங்களை மறைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் ஏரியா 51, நவேடா பகுதிகளிலும் இதேதான் நடக்கிறது.\nஇந்தியாவின் ஏரியா 51 என சொல்லப்படும் கொங்கா லா மிகவும் வெப்பம் மிகுந்த பகுதி, அங்கு வருடத்திற்கு சில நாட்கள் மழை பொழிவு இருப்பதே அரிதாகும். இதனால் மனித வாழ்வியலுக்கான சூழல் இங்கே குறைவு.\nபூகோள ரீதியில் பார்த்தால் இவ்விடம் பாதாள நிறுவன பயன்பாட்டிற்கு ஏற்ற தகவமைப்போடு உள்ளது. புவியின் மற்ற பகுதிகளை விட இங்கிருக்கும் நிலத்தகடுகளின் மேலோடுகள் பலமானதாக இருக்கின்றன. ஏலியன்கள் இங்கு தளம் அமைக்க இதுவும் ஒரு காரணம் என UFO நம்பிக்கையாளர்கள் திடடவட்டமாக தெரிவிக்கிறார்கள்(Convergent Plate Boundary).\nசில வருடங்களுக்கு முன்னர் கைலாசத்திற்கு யாத்திரை சென்ற பயணிகள் திடீரென வானில் தோன்றிய வெளிச்சத்தை கண்டு திகைத்து போய் நின்றுவிட்டனர். பாதுகாக்கப்பட்ட கணவாய் பக்கத்திலிருந்து விசித்தரமான ஒளிக்கற்றைகள் தோன்றியது.\nஆனால் மின்சார வலைகள் கொண்டு பாதுகாக்கப்படும் வட்டத்திற்குள் நுழைய முடியவில்லை அவர்களால். அதன் பின்னரும் பல ஆர்வலர்கள் இந்த எல்லைக்குள் நுழைய அனுமதி கேட்டும் அது இரு நாட்டு ராணுவத்தாலும் மறுக்கப்பட்டது.\nசுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு இத சாதாரண நிகழ்வாக மட்டுமே உள்ளது. அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்கள் அடிக்கடி தென்படுவதாகவும் இவையெல்லாம் அரசாங்கத்திற்கு தெரிந்தும் யாரும் எதுவும் பேசுவதில்லை என முறையிடுகின்றனர்.\nஇதன் சாத்தியமான கோட்பாடாக விஞ்ஞானிகள் கருதுவது இயற்கை ஒளிகள். வெப்பமான பகுதி என்பதால் இயற்கையாகவே கானல் போன்ற ஒளிச்சிதறல் நிகழ்வுகள் அங்கு நடைபெற்று அதனால் அங்கு வெளிச்சங்கள் தோன்றி மறையலாம். அரோரா(aurora) போன்��� வெளிச்சதை கண்டும் மக்கள் ஆச்சர்யப்பட்டிருக்கலாம். ஆனாலும் அரோரா இரவில் தான் அதிகம் ஏற்படும்.\nபுவியியலாளர்கள் குழு ஒன்று இஸ்ரோ விஞ்ஞானி அனில் குல்கர்னி தலைமையில் ஹிமாச்சல பிரதேசத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் போது அதிசயிக்கத்தக்க வகையிலான எந்திரம் போன்ற ஒரு உருவம் செங்குத்தாக மலை ஏறி விண்ணில் மறைவதை கண்டனர்.\nசில படைவீரர்கள் உட்பட 14 நபர்கள் இதனை நேரடியாக கண்டனர். இந்திய பத்திரிகைகள் இதை பற்றி விவாத கட்டுரைகள் வெளியிட்டன. மத்திய அரசு, இஸ்ரோ, ராணுவம் வரை இந்த தகவல் சுற்றறிக்கை விடப்பட்டது. ஆனால் வழக்கம் போல பதில்கள் எதுவும் இல்லாமல் இந்த செய்து புதைத்து மறைக்கப்பட்டது.\nபலர் கொடுத்த பரிசீலனை அவை ரேடாரில் பதிவாகாத UAV(Unmanned aerial vehicles) வகை வானுர்தியாக இருக்கலாம் என்பது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் உளவு பார்ப்பதற்காக இவற்றை பயன்படுத்துகின்றன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளின் மேல் இவை கண்காணிப்பு பணிக்காக ரோந்து செல்கின்றன.\nஅதே நேரத்தில் இவை மிக உயரத்தில் பறப்பதால் கண்ணில் படாது. ஆனால் இவை இவர்கள் குறிப்பிடும் பறக்கும் தட்டுகளை போல வேகமாக மேலே எழும்ப முடியாது. அதுவும் இல்லாமல் இந்திய சீன எல்லையில் அயல் நாட்டு விண்கலம் அவ்வளவு எளிதாக பயணித்திருக்க இயலாது.\nபொதுமக்கள் மட்டுமின்றி குழுவாகவும் தனியாகவும் பல ராணுவ வீரர்கள் வித்தியாசமான விண்கலன்களை கண்டதாக புகார் தெரிவித்துள்ளனர். அவை மலைக்கடியிலிருந்து ஒளிப்பிழம்பு போல வெளிச்சத்தோடு விண்ணில் மறைந்துவிடும்.\nபாங்காங் ஏரியில் சில ராணுவ எதிரி விண்கலமாக கருதி ஆராய்ந்தனர். ஸ்பெக்ட்ரம் பகுப்பாய்வி(spectrum analyzer) கூட அதனை ஸ்கேன் செய்யவில்லை. நேராக பார்க்க முடிந்தும் ரேடாரில் அதை பதிவு செய்ய இயலவில்லை.\nமுன்னர் சொன்னது போல ஒரு வேளை அது ஏலியன்ஸ் ஏவுதளமாக இல்லாமல் நிஜ ரகசிய ராணுவ கட்டமைப்பாக இருக்கக் கூடும். ஒப்பிடுகையில் சீனா இதை செய்ய வாய்ப்புகள் அதிகம். ஒரு தீவையே ராணுவ தளமாக மாற்றிய வரலாறுகள் எல்லாம் சீனாவிற்கு உள்ளது. ஆனாலும் கொங்கா லா பாஸை மட்டும் விஞ்ஞானம் கண்டறியாமல் இருப்பது எப்படி.\nஇதுபோல பல சாட்சியங்களும் சாத்தியக் கூறுகளும் இருப்பினும் இது தொடர்பான ஆய்வையோ அறிக்கையையோ அரசு இதுவரை வெளியிடவில்லை. இது UFO நம்பிக்கை���ாளர்களின் கூற்றை உண்மையாகுவது போன்று உள்ளது.\nதுணையெழுத்து விமர்சனம் – புத்தக திருடன்\nதமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்\nபெர்முடா முக்கோண மர்மம் விலகியது - மாயோன் says:\n[…] இவர்கள் ஒருபக்கம் எனில் ஏலியன்கள் தளம் கடலுக்கடியில் இருப்பதாகவும் பலர் […]\nபோய் வரவா : பரங்கிமலை பாதம்\nஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சில நிமிடங்கள் காத்திருந்த போது மதில் தாண்டி சாலையை நிரப்பி செல்லும் வாகனங்களை கவனித்தவாறு நின்றிருந்தேன். சாலையின் மறுபுறம் விமான நிலையத்தை மறைத்தவாறு மலை ஒன்று வீற்றிருந்தது. அதன்...\nகொரோனா வைரஸ் – அன்றே கணித்த ஆங்கில திரைப்படங்கள்\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற பேரழிவு நிகழும் போதெல்லாம் அதனை முன்னரே கணித்து விட்டதாக பல்வேறு திரைப்பட காட்சிகளும் பேட்டிகளும் சமூக வலைதளங்களில் உலாவரும்...\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nநண்பன் ஒருவன் யூடியூப் சேனல் துவங்க இருப்பதாகவும் தான் அதற்கு உதவ வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டான். வேடிக்கையாக இருந்தாலும், எந்த விதமான பதிவுகளை போட போகிறாய் என்றேன். உணவை தேடி அறிமுகபடுத்துவது, கிராம சமையல் என அவன்...\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nபோய் வரவா : பரங்கிமலை பாதம்\nகொரோனா வைரஸ் – அன்றே கணித்த ஆங்கில திரைப்படங்கள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nஏன் தமிழ் சினிமா மாற வேண்டும்\nதமிழின் முதல் கிரைம் திரில்லர் படம் : அந்த நாள் 1954\nசந்திரனின் கனிம வளங்களை பூமிக்கு கொண்டுவர இஸ்ரோ திட்டம்\nஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை\nபோய் வரவா : பரங்கிமலை பாதம்\nதுணையெழுத்து விமர்சனம் – புத்தக திருடன்\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nதமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்\nகொரோனா வைரஸ் – அன்றே கணித்த ஆங்கில திரைப்படங்கள்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nஅசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய இல்லுமினாட்டி\nஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா\nபெர்முடா முக்கோண மர்மம் விலகியது\n2018 சிறந்த தமிழ் திரைப்படங்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 2 விலங்குகள்\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nதமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\nநல்லை அல்லை – காற்று வெளியிடை\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-03T18:32:35Z", "digest": "sha1:NBUAF3KTN2UB4JTFSQVVKVFAKUJU4O4Y", "length": 7081, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழர் தொல்லியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ் தொல்பொருள் ஆய்வாளர்கள் (8 பக்.)\n► தமிழர் கட்டிடக்கலை (4 பகு, 15 பக்.)\n► தமிழ் கல்வெட்டியல் (3 பகு, 9 பக்.)\n► தமிழ் செப்பேட்டியல் (2 பகு, 1 பக்.)\n► தமிழ்நாட்டிலுள்ள அருங்காட்சியகங்கள் (1 பகு, 45 பக்.)\n► தமிழர் தொடர்பான தொல்லியற்களங்கள் (1 பகு, 1 பக்.)\n► நடுகற்கள் (11 பக்.)\n► தமிழக நாணயவியல் (20 பக்.)\n► தொல்லியல் தமிழ் நூல்கள் (5 பக்.)\n► தமிழர் பயன்பாட்டுப் பொருட்கள் (1 பகு, 16 பக்.)\n► யாழ்ப்பாணத் தொல்லியல் (16 பக்.)\n\"தமிழர் தொல்லியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2015, 14:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/z3", "date_download": "2020-04-03T16:56:18Z", "digest": "sha1:FNEBZCZ7BL4E4UJZIZI4QWLD5ZVNQXZS", "length": 6292, "nlines": 155, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ இசட்3 1995-2002 விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ இசட்3 1995-2002\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ இசட்3 1995-2002\nபிஎன்டபில்யூ இசட்3 1995-2002 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 10.37 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 2979 cc\nபிஎன்டபில்யூ இசட்3 1995-2002 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nரோடுஸ்டர்2979 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.37 கேஎம்பிஎல் EXPIRED Rs.70.0 லட்சம்*\nபிஎன்டபில்யூ இசட்3 1995-2002 படங்கள்\nஇசட்3 1995-2002 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்3 இன் விலை\nபுது டெல்லி இல் க்யூ5 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்எப் இன் விலை\nபுது டெல்லி இல் அவந்தி இன் விலை\nபுது டெல்லி இல் CLS இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/arun-bharathi/news", "date_download": "2020-04-03T17:32:27Z", "digest": "sha1:XPSYTDKVYLQUH2XYEJ3OFRD4CYHVT4KN", "length": 8003, "nlines": 115, "source_domain": "topic.cineulagam.com", "title": "Lyricist Arun Bharathi, Latest News, Photos, Videos on Lyricist Arun Bharathi | Lyricist - Cineulagam", "raw_content": "\n ஒரே கேள்விக்கு அசத்தலான பதில் - லைக்குகளை அள்ளும் பிரபல நடிகை\n சூப்பர் ஸ்டார் ரஜினி செய்த மாஸ் சாதனை - எத்தனை லட்சம் மக்களை சென்றடைந்துள்ளது தெரியுமா\nதல அஜித்தை தொடர்ந்து மற்றொரு முன்னணி நடிகரும் கொரோனாவால் வெளியூரில் மாட்டிக்கொண்டார், யார் தெரியுமா\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nமிகுந்த வேதனையுடன் பதிவிட்ட விஸ்வாசம் பாடலாசிரியர்\n முக்கிய பிரபலத்தின் புரட்சி பதிவு\nடங்கா டங்கா டங்கா பாடல் புகழ் பாடலாசிரியருக்கு குவியும் வாழ்த்துக்கள்\nவிஜய் பட பாடல் மூலம் மனைவிக்கு வாழ்த்து சொல்லி அசத்திய சினிமா பிரபலம்\nஉலகத்துல இருக்கிற எல்லா தலயும் கொண்டாடுற தல நம்ம தல புகைப்படத்தை வெளியிட்ட முக்கிய பிரபலம்\nபிரபலங்களை சோகத்தில் ஆழ்த்திய மரண சம்பவங்கள் அழகான இளம் பெண் பரிதாபமாக பலி - தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவங்கள்\n பிரபல நடிகரின் இறப்பால் மனமுடை��்து போன பிரபல பெண் - புகைப்படத்துடன் பதிவு\nகிரிக்கெட் கேப்டன் தோனி பிறந்தநாளில் இப்படியும் ஒரு விசயமா\nமுந்திக்கொண்டு முதல் ஆளாக தளபதிக்கு வாழ்த்து சொல்லிய பிரபலம்\nபிரபல பாடலாசிரியருக்கு வாழ்க்கையில் நேர்ந்த சோகம்\nபிரபல நடிகரின் மகனுடன் விஸ்வாசம் பாடலாசிரியின் அடுத்த கூட்டணி\nவிஸ்வாசம் பாடலாசிரியருக்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்து அசத்திய மனைவி மற்ற பெண்களும் இதுபோல செய்வார்களா\nவிஸ்வாசம் பட பிரபலத்தை கவலையில் ஆழ்த்திய மரண சம்பவம்\nநயன்தாராவுக்கு ஆதரவாக அதிரடி கொடுத்த விஸ்வாசம் பிரபலத்தின் மனைவி\nபரபரப்பான தேர்தல் நேரத்தில் விஸ்வாசம் பட பிரபலம் சொன்ன எச்சரிக்கை\nபொள்ளாச்சி விசயத்தில் வீறு கொண்டு களத்தில் இறங்கிய விஸ்வாசம் பட பிரபலம்\nவிஸ்வாசம் பட பிரபலத்தின் மனைவிக்கு கிடைத்த பெரும் வரவேற்பு\nநடிகன் ஓய்வு பெற்றால் தலைவனாக நினைப்பது நம் நாட்டில் தான், ரஜினியை தாக்கி பேசுகிறாரா விஸ்வாசம் பாடலாசிரியர்\nஅஜித்துடன் பேசினால் மட்டும் பாசிட்டிவ் இல்லை, பார்த்தாலே பாசிட்டிவ் எனர்ஜி தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/02/7_15.html", "date_download": "2020-04-03T18:11:20Z", "digest": "sha1:5T5KC7TQYH6JE7GESEO6W6RUH5GEEAK5", "length": 15696, "nlines": 195, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வெண்முகில் நகரம்-7-அகத்தின் அகம்.", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபூவை தொடத்தோன்றும், தொட்டதும் கசக்கத்தோன்றும், பூவே அந்த தொடுதலையும், வன்மத்தையும் விரும்புகின்றது. பூவுக்குள் அதற்கான தன்மைகள் உள்ளன. பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளுதல் ஒருதவம். தவத்தோடு இருப்பது நல்வாழ்க்கைதான். தவத்தை கலைப்பதுதானே பெரும் வாழ்க்கை. ஏதோ ஒரு புள்ளியில் பெண்களும் பூவாகி, பூவானதாலேயே ஸ்பரிசிக்கவும், கசக்கவும் தூண்டிக்கொண்டே இருக்கிறார்கள். இதன் மூலம் ஆண் எதை அடைகின்றான்\nதொடுதல் மூலம் தான் மென்மையானவன் என்றும், கசக்குவதன் மூலம் தான் வன்மையானவன் என்றும் காட்டுகின்றான். இந்த இரண்டும் பூவுக்கும் பெண்க்கும் தேவைதானா பெண்ணுக்கு தேவையாக இருக்கிறது என்பதைவிட ஆணுக்கு தேவையாக இருக்கிறது என்பதுதான் ��ண்மை. நிருபித்தல் மூலமாகவே தான் இருக்கின்றேன் அல்லது வாழ்கின்றேன் என்ற நினைப்பாடு,அழுத்தம், சித்தம் ஆணுக்கு உள்ளது. பாணனும்,விறலியும் பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சாலிக்கு எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று அவர்களின் அகத்தை பிரதி எடுத்துக்காட்டிப்போனார்கள். மிருஷை பாத்திரம் வந்தபின்பு அந்த அகம் இன்னொரு அகமாக மாறி நிற்பதை கண்டு வியக்கின்றேன்.\nமிருஷை தருமனக்கு அணிசெய்யும்போது அவரின் முடியை எடுத்து காதோரம் தருமன் செருகி அவனுக்குள் உள்ள மென்னையின் வழியாகவே காதல் மலரச்செய்யும் பண்புநலனுடன் தருமன் இருக்கிறான். இந்த அகம்தான் பாஞ்சாலியின் தாகவிடாயிக்கு அவன் நன்னீர் எடுத்துக்கொடுக்கும் அன்பாக நிற்கின்றது, தன்னை சிறுமியின் சிறுமி என்றபோது சினம்காட்டிய திரௌபதியை கும்பிட்டது. மிருஷையிடமும், திரௌபதியிடம் அகத்தில் அன்னையாகவே நிற்கும் தருமனின் மென்மை தருணம்அது. தருமன் அகத்தில் இருந்தே புறத்திற்கு எழுந்து வரும் காட்சிகள் இவை.\nபாஞ்சாலியிடம் இனி பீமன் எப்படி நடந்துக்கொள்வான் என்பதை இன்னும் பார்க்கவில்லை ஆனால் மிருஷையை வலது கையால் அணைத்து, கலுஷையையும், காருஷையையும் இடது கையால் அனைத்து பீமனும் தன்னை அன்னை என்றே காட்டுகின். இவன் எப்படிப்பட்ட அன்னை உடம்பே ஆன அன்னை. பலாப்பழம் காய்த்து தொங்கும் பலாமரம் போன்ற அன்னை. இந்த அன்னையிடம் அழுந்தி நசுங்கி கசங்கி வாசம்விடும் பாஞ்சாலி என்னும் பூ. அந்த உடம்புக்குள் என்ன இருக்கு என்பதை அறியாமலே அந்த உடம்பே அனைத்தையும் வியக்கவைத்துக்கொண்டு அன்புக்கொண்டு திகழும்.\nமென்மை மட்டும் இல்லை வன்மையும்கூட அன்பின் வடிவாகி நிற்கும் இந்த அற்புதத்தை மிருஷையிடம் தருமனும் பீமனும் நடந்துக்கொண்ட விதத்தில் அறிந்தேன். தருமனும், பீமனும் பாஞ்சாலியிடம் எப்படி நடந்துக்கொள்வார்கள் என்பதை மிருஷையின் பாத்திரம்வழியாக காட்டிப்போகும் இந்த அகநடனம் அழகு ஜெ.\nகுந்தியின் அகம் போகம் தூரத்தை கண்டு பீமன் திகைக்கின்றானோ இல்லையோ நான் திகைக்கிறேன். அகத்தின் அகம் மற்றவர்களை பின்னுக்கு தள்ளி முன்னே செல்கிறதோ இல்லையோ தன்னைத்தானே பின்னுக்கு தள்ளி முன்னோக்கி செல்கிறது. குந்தியை பின்னுக்கு தள்ளி குந்தியின் அகம் முன்னுக்கு செல்கிறது. தருமனை சாய்க்க அவள் கண்ட வழி அதுதான். உண்மையிலேயே தருமன் தன்னை மந்தன் என்று சொன்னது இதனால்தான் என்று பீமன் அறிவானா\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஅறத்தராசின் இரு தட்டுகள்(வெண்முகில் நகரம் அத்தியாய...\nஅகந்தையால் சூழும் ஆணவ இருள்(வெண்முகில் நகரம் அத்தி...\nஓட்டத்தை மறந்த குதிரைகள்(வெண்முகில் நகரம் அத்தியாய...\nசில தாய் மகன் உறவு\nசூதர்களின் துடித்தாளம்(வெண்முகில் நகரம் அத்தியாயம்...\nவெண்முரசு தகவல் திரட்டும் பணி\nவெண்முகில் நகரம்-9-என் கடன் பணிசெய்து கிடப்பது.\nகாமத்தீயின் முலைகள்(வெண்முகில் நகரம் அத்தியாயம் பத...\nநஞ்சின் சுவைகள் ((வெண்முகில் நகரம் அத்தியாயம் பத்த...\nவிண்மீன்கள் ஒளியில் வானமாகும் நதி (வெண்முகில் நகரம...\nவிலங்குகளின் பசியும், மனிதர்களின் ருசியும்(வெண்முக...\nபிடிகளின் பிடியில் மாட்டிக்கொண்ட களிறு (வெண்முகில்...\nமுளைக்கும் புதுத்தீயில் கிளைக்கும் புதியவன்\nதத்தளிப்பின் நல்லூழ் (வெண்முகில் நகரம் அத்தியாயம் ...\nமின்னலைப் போன்ற கிளர்ச்சிகள்(வெண்முகில் நகரம் அத்த...\nதருமன் - ஐந்து புள்ளிகள்\nஅறிவுள்ள நானும், உணர்வுள்ள ’நான்’களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/category/sports/", "date_download": "2020-04-03T17:06:18Z", "digest": "sha1:UXYV2A7KNMANHWTP4VS4AOVX3QQAWZPC", "length": 2168, "nlines": 47, "source_domain": "www.akuranatoday.com", "title": "Sports | Akurana Today", "raw_content": "\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன், அதற்காக நான் வருத்தப்படவில்லை – குமார் தர்சசேனா\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டதாக போட்டியின் நடுவர் தர்மசேனா தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டிருக்கிறார். நியூசிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் கடைசி ஓவரில், பென் ஸ்டாக்ஸை...\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மஹேல விண்ணப்பம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன விண்ணப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கெரி கேர்ஸ்டன், டோம் மூடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/19041148/condemned-the-incident-of-Pollachi--College-students.vpf", "date_download": "2020-04-03T16:59:24Z", "digest": "sha1:KUG43ZHW74W3R35CEF7BUJXEXHY222GJ", "length": 12409, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "condemned the incident of Pollachi College students struggle || பொள்ளாச்சி சம்பவத்தை கண்���ித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் + \"||\" + condemned the incident of Pollachi College students struggle\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nபொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மதுரை மற்றும் நாகமலைபுதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 200–க்கும் மேற்பட்ட மாணவிகள், பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவர்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து நபர்களையும் கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர் சங்கத்தினர் சார்பிலும், பல்வேறு அமைப்பினர் சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்தநிலையில் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.\nநாகமலைபுதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கலந்துகொண்டு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அனைத்து நபர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.\nஇதேபோல் மதுரை கல்லூரியில் 200–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம், அகில இந்திய மகளிர் கலாசார சங்கம் ஆகியவற்றின் சார்பில் நேற்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் செல்வி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வால்டேர், அகில இந்திய மகளிர் கலாசார சங்க மாநில தலைவர் கில்டாமேரி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இதில் கலந்து கொண்டவர்கள், பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. ஆவடி அருகே, 3 வயது குழந்தையின் தலை பானைக்குள் சிக்கியதால் பரபரப்பு - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்\n2. காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் செல்பி எடுத்து அனுப்பினால், மருத்துவக்குழு வீடு தேடி வரும் - கொரோனா குறித்த புதிய செல்போன் செயலி அறிமுகம்\n3. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா\n4. தற்காலிக சந்தையாக மாறிய புது பஸ் நிலையம் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பொருட்கள் வாங்கிச் சென்றனர்\n5. கொரோனா பிரச்சினையால் எம்.எல்.ஏ.வாக முடியாத நிலை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவி தப்புமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/ISIS", "date_download": "2020-04-03T17:44:08Z", "digest": "sha1:POS2CW5HBHU2OMGTBGG323RLIDWHVKHD", "length": 8224, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ISIS - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎங்களது ராஜினாமாவையும் ஏற்கவேண்டும் - ம.பி. சபாநாயகருக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் கடிதம்\nஎங்களது ராஜினாமாவையும் ஏற்க வேண்டும் என மத்தியபிரதேசம் மாநில சட்டசபை சபாநாயகருக்கு காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.\nம.பி.யில் அரசியல் பரபரப்பு: ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போபால் வந்தனர்\nமத்திய பிரதேசம் மாநில சட��டசபையில் நாளை கமல்நாத் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில்ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போபால் வந்தடைந்தனர்.\nஈராக்கில் 250 கிலோ எடையுடைய பயங்கரவாதி - கைது செய்து சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்ற போலீசார்\nஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்த பயங்கரவாதியை கைது செய்த போலீசார் அவரை காரில் ஏற்றி செல்ல முடியாததால் சரக்கு வாகனத்தில் அழைத்து சென்றனர்.\nபாக்தாத் அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்\nஈராக்கில் உள்ள 2 அமெரிக்கா விமானப்படை தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடந்த அடுத்த 24 மணி நேரத்துக்குள் மீண்டும் அமெரிக்க நிலைகள் தாக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு 2 ராக்கெட்டுகள் ஈராக் தலைநகர் பாக்தாத் நோக்கி வீசப்பட்டன.\nபரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்\nஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக்டைம்\nஇந்தியாவில் கொரோனா பெருக வழிவகுத்த 10 இடங்கள் கண்டுபிடிப்பு - மத்திய அரசு தீவிர கவனம்\nஅடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல்\nமருத்துவமனை செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள்\nதமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு\nஇரண்டு வருட சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்தார் கவுதம் கம்பிர்\nமூன்று வடிவிலான போட்டிகளில் டெஸ்ட் கிரிக்கெட்டே மிகவும் பிடித்தது என்கிறார் விராட் கோலி\nஐபிஎல் போட்டியும் நடக்கும், டி20 உலக கோப்பையும் நடக்கும்: பேட் கம்மின்ஸ் நம்பிக்கை\nஅடுப்பு பற்றவைக்கவே வசதியில்லாத மக்கள் விளக்கேற்ற முடியுமா - மாஸ்டர் பட பிரபலம் டுவிட்\nராம் - ஜானு போல் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்.... மீம் போட்ட 96 பட நடிகை\nநிறைய போதை வேண்டுமா.... இதை செய்யுங்கள் - ஐடியா கொடுக்கும் பார்த்திபன்\nதமிழை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக்காகும் மலையாள படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-04-03T16:34:10Z", "digest": "sha1:KWHZ63KZBVK2GC6BOQOJKKACE2ZQONHJ", "length": 5325, "nlines": 52, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ஆர்.எஸ்.எஸ் - Polimer News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனாவின் உச்சகட்ட மிரட்டல் : அச்சத்தில் மிரளும் உலக நாடுகள்\nசென்னையில் இறைச்சி கடைகள் வரும் திங்கட்கிழமை மட்டும் மூடப்படும்\nசென்னையில் 81 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி \nதமிழகத்தில் 2ஆம் கட்டத்தில்தான் கொரோனா வைரஸ் பரவல் உள்ளது - பீலா ரா...\nடெல்லியில் 384 பேருக்கு கொரோனா உறுதி\nஏப்.7 முதல் ரேசன் கடைகளில் கொரோனா நிவாரண உதவித் தொகை வழங்க கூடாது\nஆர்.எஸ்.எஸ். பிரமுகரை இரும்புக் கம்பியால் தாக்கிய மர்ம நபர்கள்\nகோவையில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை மர்ம நபர்கள் இரும்புக் கம்பியால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சுந்தராபுரம் நகரப் பொறுப்பாளரான சூரிய பிரகாஷ், மதுக்கரை மேம்பாலம் அருகே எண்ணெய்க் கடை வ...\nஎல்லோரும் போராட்டம் நடத்துகிறார்கள், யாரும் மகிழ்ச்சியாக இல்லை-மோகன் பகவத்\nஇரண்டு உலகப் போர்கள் முடிந்துவிட்ட நிலையில் மூன்றாம் உலகப் போருக்கான அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அகமதாபாதில் செய்தியாளர்களிடம் பேசுகையில் மூன்றாம்...\nகுடும்பத்திற்கு 2 குழந்தைகள் என்ற கட்டுப்பாட்டுத் திட்டம் தேவை - ஆர்.எஸ்.எஸ்.தலைவர் பகவத்\nஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் என்ற குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தி உள்ளார். நான்கு நாள் பயணமாக உத்தரப் பிரதே...\nசெல்போனில் கேட்டதும் கிடைக்கும் பேருதவி..\nபூ போட வேண்டாம் சாப்பாடாவது கொடுங்கள்..\nசைடு பூட்டு போட்டு எட்டு போட்ட தம்பி..\nஒத்துழைக்க மறுத்து எல்லை மீறினால் இது தான் நடக்கும்..\nபீனிக்ஸ் மால் போனீங்களா பேனிக் ஆகவேண்டாம்..\nசாப்பிட வாங்க.. பசி தீர்க்கும் அம்மா உணவகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20170629-10782.html", "date_download": "2020-04-03T16:02:09Z", "digest": "sha1:WEPNS2QBYVDR37AEKHMRAQ6W4MHE2DRJ", "length": 10291, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘மராவியில் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம்’, உலகம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமணிலா: பிலிப்பீன்சின் தென்பகுதி மராவி நகரில் போராளிகள��க்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஐந்து வாரமாக நீடிக்கும் சண்டையில் அதிக எண்ணிக்கை யிலான மக்கள் கொல்லப்பட்டிருக் கலாம் என்று பிலிப்பீன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது. சண்டையில் மராவி குடியிருப் பாளர்களில் 27 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் அந்நகரில் அதிக எண்ணிக்கை யிலான மக்கள் இறந்து கிடப்பதைப் பார்த்ததாக அங்கிருந்து தப்பி வந்த மக்கள் கூறியதாக ராணுவப் பேச்சாளர் படிலா கூறியுள்ளார். அவர்கள் கூறிய தகவல் உண்மையாக இருந்தால் சண்டை யில் பலியான மக்களின் எண்ணிக்கை கணிசமான அளவை எட்டியிருக்கக்கூடும் என்று அப்பேச்சாளர் சொன்னார்.\nஅதிக எண்ணிக்கையிலான மக்கள் கொல்லப்பட்டதற்கு பயங் கரவாதிகளின் அட்டூழியச் செயல்களே காரணம் என்றும் அவர் கூறினார். வீடுகளில் பொருட்களை சூறையாடுதல், ஆயுதங்களை கையில் எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுமாறு மராவி நகர குடியிருப்பாளர்களை பயங்கர வாதிகள் கட்டாயப்படுத்தியதாக வும் ராணுவம் கூறியது. அங்குள்ள பெண்கள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவதாக வும் ராணுவம் தெரிவித்துள்ளது. மராவி நகரின் சில பகுதிகள் இன்னமும் போராளிகள் வசம் உள்ளன. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் போராளிகளின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் போராளிகளின் வசம் உள்ள எஞ்சிய பகுதியை மீட்க ராணுவம் கடுமையாகச் சண்டையிட்டு வருகிறது. போராளிகளின் இலக்குகள் மீது ராணுவத்தினர் விமானத் தாக்குதல்களுடன் பீரங்கிக் குண்டு தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.\nமராவி நகரில் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வரும் ராணுவ வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்\nரயில்களில் 3.2 லட்சம் படுக்கைகள்\nகடலூரில் சிகிச்சை பெற்றுவந்த பெண் பலி\nகாற்பந்துப் போட்டிகளின் நிறுத்தம் பலன் அளிக்கலாம்\nகொவிட்-19: சிங்கப்பூரில் ஐந்தாவது நபர் உயிரிழப்பு\nதெலுங்கானா: கிருமியை துரத்த எல்லையில் காவல்\nமுரசொலி: தனிச்சிறப்புமிக்கது மட்டுமல்ல, அதற்கும் மேலான ஒரு வரவு செலவுத் திட்டம்\nமுரசொலி: தொற்றுநோய் காலகட்டத்தில் பொதுத் தேர்தல்\nமுரசொலி: நோயாளிகளும் உதவலாம்...வீட்டிலேயே தனித்து இருந்தால்\nமுரசொலி: கொரோனா: நீண்ட நெடும் போராட்டத்துக்கு உலகம் ஆயத்தம்\nகொரோனா கிருமி ஒழிய ஒருங்கிணைந்த ம���யற்சிகள் வேண்டும்\nதேசிய சேவைக்கு நினைத்தபடி தயார் செய்ய முடியவில்லை என்கின்றனர் இந்த இளையர்கள்.\n‘டாக்கோ மந்த்ரா’ எனும் பெயரில் மத்திய வர்த்தக வட்டாரத்தின் ஒரு மதுபானக்கூடத்தில்\nதிரு இலைஜாவும் குமாரி தனேஸ்வரியும் விதவிதமான இந்திய, மெக்சிகோ உணவு வகைகளை தயாரித்து வருகின்றனர்.\nஉணவுப் பிரியர்களின் சமையல் பயணம்\nஇரண்டாம் லெப்டினண்ட் குகனவேல் அசோக்குமார். படம்: குகனவேல்\nமெய்நிகர்த் தரவுகளை உருவாக்கும் மென்பொருளை உருவாக்கிய அரவிந்த் கந்தையா, இதன் மூலம் வருங்காலத்தில் உருவாகப்போகும் புத்தாக்க சிந்தனைகள் பற்றி அறிய ஆவலாக இருப்பதாகக் கூறுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதரவு மூலம் மாற்றமே இலக்கு\nதனிப்பட்ட மனநிறைவுக்காக தொடங்கிய பொழுதுபோக்கை எதிர்கால சமுதாயத்திற்குத் தேவைப்படும் ஒன்றாக மாற்றுவதற்கு கார்த்திக் ராஜ் நாச்சியப்பன் (படம்), படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇயந்திர உலகில் பெயர் பதிக்கும் கார்த்திக்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/20172816/1182979/Radhakrishnan-in-TN-Assembly.vpf", "date_download": "2020-04-03T16:24:21Z", "digest": "sha1:OQSCA3IKIAHN6GTKIEWLN5DYLZT66QGT", "length": 10596, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டம் : \"அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்படும்\" - பேரவையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டம் : \"அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்படும்\" - பேரவையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தகவல்\nஅனைத்து பயனாளிகளுக்கும் அரசின் விலையில்லா, ஆடுகள், மாடுகள் வழங்கப்படுவதாக பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெளிவுப்படுத்தினார்.\nஅனைத்து பயனாளிகளுக்கும் அரசின் விலையில்லா, ஆடுகள், மாடுகள் வழங்கப்படுவதாக பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெளிவுப்படுத்தினார். பூந்தமல்லி உறுப்பினர் கிருஷ்ணசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த ஒன்��து ஆண்டுகளில் ஆயிரத்து 656 கோடி செலவில் 46 லட்சத்து 20 ஆயிரத்து 91 கால்நடைகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறினார்.\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி - பா.ஜ.க. வழங்கக் கோரி தி.மு.க. நோட்டீஸ்\nதங்கள் கட்சி மீது திட்டமிட்டு அவதூறு பரப்பியதாக கூறி, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க வேண்டும் என பா.ஜ.க.வுக்கு தி.மு.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nகுற்ற சரித்திரம் - 05.02.2020 : கையில் கல்... முதியவர்களுக்கு குறி... அடுத்தடுத்து இரண்டு கொலை... தமிழகத்தில் அதிகரிக்கும் சைக்கோ கொலையாளிகள்\nகுற்ற சரித்திரம் - 05.02.2020 : கையில் கல்... முதியவர்களுக்கு குறி... அடுத்தடுத்து இரண்டு கொலை... தமிழகத்தில் அதிகரிக்கும் சைக்கோ கொலையாளிகள்\n\"ரேஷன் நிவாரண நிதி பொருட்கள் ஒரே நாளில் 23.40 லட்சம் பேருக்கு விநியோகம்\" - அமைச்சர் காமராஜ்\nதமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 23 லட்சத்து 40 ஆயிரத்து 778 அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி, ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\n\"அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசென்னையின் பல்வேறு பகுதியில் சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.\nசெல்போன் விளக்குகளை ஒளிர வைக்க சொன்ன பிரதமர் - சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகும் 'மகாபிரபு' பட சீன்\nவரும் 5ஆம் தேதி மக்கள் வீடுகளில் விளக்கை அணைத்து விட்டு செல்போன் விளக்குகள், டார்ச் லைட்டுகளை ஒளிர வைக்க மோடி அறிவுறுத்திய நிலையில் செல்போன் விளக்குகளை ஒளிர விடும் கலாச்சாரம் நம் ஊரில் தான் தொடங்கியது.\nகொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பாக மதத்தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nகொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பாக மதத்தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை: விளையாட்டு வீரர்களுடன் காணொலி மூலம் பிரதமர் ஆலோசனை\nடெல்லியி���் இருந்து காணொலி மூலம், பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த பிரபலங்கள் 40 பேருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.\nகொரோனா தடுப்பு பணிக்குழு ஆலோசனை : மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழு பங்கேற்றது - மருத்துவ நிபுணர்களும் குழுவில் பங்கேற்பு\nகொரோனா தடுப்பு சிறப்பு பணிக்குழுவின் ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/what-is-the-un-justice-council-rajendra-balaji-action/c77058-w2931-cid311547-su6271.htm", "date_download": "2020-04-03T17:17:10Z", "digest": "sha1:DU5ZGSGXP255WITBEU3P2RHEZ7WGVIVN", "length": 3408, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "மக்கள் நீதி மய்யம் என்ன ஐ.நா சபையா? - ராஜேந்திர பாலாஜி அதிரடி கேள்வி!", "raw_content": "\nமக்கள் நீதி மய்யம் என்ன ஐ.நா சபையா - ராஜேந்திர பாலாஜி அதிரடி கேள்வி\nமக்கள் நீதி மய்யம் என்ன ஐ.நா சபையா அவர்கள் சொன்னவுடன் நான் பதவி விலகுவதற்கு.. என்று ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.\n\"மக்கள் நீதி மய்யம் என்ன ஐ.நா சபையா அவர்கள் சொன்னவுடன் பதவி விலகுவதற்கு.. \" என்று ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியிருந்தார். கமல் இவ்வாறு பேசியதற்கு, அவரது நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார்.\nதொடர்ந்து, கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்றும் கூறிய ராஜேந்திர பாலாஜிக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அவர் அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று கூறியது.\nஇதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர ப��லாஜி, \"மக்கள் நீதி மய்யம் என்ன ஐ.நா சபையா அல்லது ஐ.நா சபையின் அங்கீகாரம் பெற்ற அமைப்பா அல்லது ஐ.நா சபையின் அங்கீகாரம் பெற்ற அமைப்பா அவர்கள் சொன்னதும் நான் பதவி விலகுவதற்கு.. சமூக சீர்கேடை விளைவிக்கும், மக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டும் கமலின் கட்சியை ஆணையம் தடை செய்ய வேண்டும்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/102284", "date_download": "2020-04-03T16:23:38Z", "digest": "sha1:QJGEDUUKBV3M4JHBVOAAPRBRPAYWBEJS", "length": 5504, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "மாயன் காலத்து அரண்மனையின் மறைக்கப்பட்டிருந்த பகுதி கண்டுபிடிப்பு!", "raw_content": "\nமாயன் காலத்து அரண்மனையின் மறைக்கப்பட்டிருந்த பகுதி கண்டுபிடிப்பு\nமாயன் காலத்து அரண்மனையின் மறைக்கப்பட்டிருந்த பகுதி கண்டுபிடிப்பு\nமெக்ஸிகோவில் பண்டைய மாயன் நகரமான உக்ஸ்மலில் உள்ள அரண்மனை ஒன்றில் மறைக்கப்பட்டிருந்த பகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇது கி.பி 670 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது.\n82 அடி நீளமுள்ள இப்பகுதி 22 அடி உயர வளைவுகள், அதன் சுவர்களின் வடிவமைப்பு, கட்டிட கலை, பியூக் சகாப்தத்தில் ஆரம்ப காலத்திலிருந்தே சுண்ணாம்புக் கல்லை நேர்த்தியாக செதுக்கி, வலுவாக அமைக்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டும் விதமாக இருக்கிறது.\nஇதன் மூலம் பண்டைய மாயன் சாம்ராஜ்யத்தின் நாகரிகம், ஆட்சி முறை, பாரம்பரிய பழக்க வழக்கங்கள் பற்றி கண்டிபிடிக்கக்கூடும் என நம்பப்படுகின்றது.\nபூமியில் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் முதல் உயிரினம் கண்டுபிடிப்பு\nஉலகின் உயிர்வாழ இல்லாத பகுதி கண்டுபிடிப்பு\nஇஸ்ரேலில் மிகவும் பழமைவாய்ந்த தேவாலயம் கண்டுபிடிப்பு\nகொரோனா வைரசிஸ் நோய் தொற்றை வெளிப்படுத்தாதவர்களால் ஆபத்து அதிகம்- மீண்டும் ஆய்வுகள் தெரிவிப்பு\nகொரோனா வைரசிஸ் நோய் தொற்றை வெளிப்படுத்தாதவர்களால் ஆபத்து அதிகம்- மீண்டும் ஆய்வுகள் தெரிவிப்பு\nகொரோனா வைரஸ்: மேற்கத்திய நாடுகள் முகக்கவசம் அணிவதை தவிர்ப்பது ஏன்\nவௌவால் சுமக்கும் தொற்றுகள், அதை பாதிக்காதது ஏன்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/124914", "date_download": "2020-04-03T18:46:09Z", "digest": "sha1:H5ESL22WUH7DIFMVE4B7XTHZX66AJKV4", "length": 25041, "nlines": 299, "source_domain": "www.arusuvai.com", "title": "குயில்லிங் ���ேப்பரைக் கொண்டு தோடு செய்வது எப்படி? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுயில்லிங் பேப்பரைக் கொண்டு தோடு செய்வது எப்படி\nகுயில்லிங் பேப்பர் - விரும்பிய நிறத்தில்\nதோடு கொக்கிகள் - 2\nசிறிய வளையம் - 4\nவெள்ளைநிற முத்துமணி - 2\nசில்வர்நிற பெரிய சம்கி - 2\nதோடு செய்ய தேவையானப் பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைக்கவும்.\nகுயில்லிங் டூல்லில் விரும்பியநிற குயில்லிங் பேப்பரை சொருகி கொள்ளவும்.\nபின்னர் பேப்பரை குயில்லிங் டூல்லில் ஐந்து முறை சுற்றவும்.\nசுற்றிய பேப்பரின் எதிரெதிர் பக்கங்களைப் பிடித்து லேசாக அமுத்தவும். மீதி பேப்பரை நறுக்கிவிட்டு பெவிக்கால் தடவி ஒட்டவும்.\nஇப்போது இரு பக்கமும் கூரான இதழ் வடிவம் கிடைக்கும். இதே அளவில் மொத்தம் 14 இதழ்கள் செய்து வைக்கவும். குயில்லிங் டூல்லில் பேப்பரை 8 முறை சுற்றி இரண்டு இதழ்கள் செய்யவும். மற்ற இதழ்களை விட இந்த 2 இதழ்கள் பெரியதாக இருக்க வேண்டும்.\nசில்வர்நிற சம்கியில் ஓரத்தின் பாதியளவிலிருந்து இந்த இதழ்களை வரிசையாக ஒட்டிக் கொண்டு வரவேண்டும். முதலில் பெரிய இதழை வைத்து ஒட்டிவிட்டு மற்ற ஏழு இதழ்களை ஒட்டவும்.\nஒரு சில்வர்நிற சம்கிக்கு மொத்தம் எட்டு இதழ்கள் ஒட்டி முடித்ததும், நடுவில் பெவிக்கால் வைத்து ஒரு வெள்ளைநிற முத்துமணியை வைத்து ஒட்டவும்.\nஇதேப் போல் மற்றொரு தோடையும் செய்து வைக்கவும்.\nஇப்போது பெரிய இதழ் ஒட்டிருக்கும் அந்த பேப்பரின் துளையில் ஒரு வளையத்தை கோர்த்து குரடால் நெருக்கி விடவும். அந்த வளையத்தில் மற்றொரு வளையத்தை கோர்த்து தோடுக்கான கொக்கியையும் கோர்த்து வளையத்தை நெருக்கி விடவும்.\nகுயில்லிங் பேப்பரை கொண்டு அழகாக, எளிமையாக செய்யவிடக்கூடிய தோடு தயார். நீங்கள் உடுத்தும் உடைக்கேற்ப விதவிதமாக செய்து அணிந்துக் கொள்ளலாம். சம்கியின் அளவை பொருத்து தோடுகளை சின்னது, பெரியது என்று வடிவமைக்கலாம்.\nஅறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த தோடு செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர்\nஆரிகாமி லில்லி - பாகம் 1\nபழைய செய்தித்தாள்களைக் கொண்டு அழகிய ஜூவல் பாக்ஸ் செய்வது எப்படி\nஆரிகாமி லில்லி - பாகம் 2\nசெண்பகா அழகான தோடு.... சுலபமான செய்முறை.. எனக்கு ஒரு சந்தேகம். இது மிகவும் பெரிதாக இருக்காதா... நவினா குட்டிக்கு இது மாதிரியே செய்து கொடுத்து அண்ணாவும் நீங்களும் மிச்சம் பிடிக்காதீங்க.. குட்டி, அப்பா அம்மா கிட்ட பிறந்த நாள் பரிச பெருசா கேளு....\n\"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்\"\nம்... இந்தக் குறிப்புக் கீழே இதே தோடு போட்ட செண்பகா படம் போட வேணும். ;)\nதோடு ரொம்ப அழகு. எனக்கு இதே மாதிரி ஒன்னு செய்து கொடுங்க.. ;)\nதோடு மட்டுமல்ல உங்கள் புன்னகையும் அழகாக இருக்கிறது.\nபாப்பி எப்படி இருக்கீங்க. பாபு அண்ணா, நவீனா குட்டி எல்லோரும் நலமா கம்மல் மிக அருமையாக செய்து இருக்கீங்க. நல்ல பொறுமை உங்களுக்கு, நீட்டாக ப்ரசண்ட் பண்ணியிருக்கீங்க. நவீனா குட்டி இதெல்லாம் உங்களை செய்ய விடுறாங்களா. பாபு அண்ணாவிடம் விசாரித்ததாக சொல்லவும்.\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nகுயில்லிங் பேப்பரைக் கொண்டு தோடு\nரங்கநாதன் தெருவில் கிராப்ட் கடைகளில் இது போலவே செய்து செட்டாக(தோடு,நெக்லஸ், ப்ரேஸ்லெட், செயினுக்கு டாலர்) வைத்திருக்கிறார்கள். ஆசையா இருந்தது. விலை கேட்க்க போனால் 450 ரூபாயாம். அதன் பிறகு அந்த பக்கமே திரும்பல.\nஇப்ப செய்யவே தெரிஞ்சுடுச்சு. செய்திட வேண்டியது தான்.\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nசெண்பகா மேடம் ரொம்ப அருமை. ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. பாராட்டுக்கள் மேடம்\n உங்களுக்கு தெரியாத கைவேலையே கிடையாது போல இருக்கே இந்தோனேசியாவுக்கு ஒரு செட் அனுப்பி வச்சுடுங்க :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nசட்டென்று வேண்டுகோளை நிறைவேற்றியதற்கு நன்றி போட்டோக்ராஃபர். ;))))))))))))\nஇப்போ பாருங்க, தோடு அழகா காது அழகா\nரொம்ப நன்றி இமா மேடம்\nஎன்ன இது, இங்கு பட்டிமன்றமா நடக்குது. அறுசுவை தோழிகளே இது பட்டிமன்றம் அல்லா இமா மேடம் செய்யும் சேட்டை:-)\nஉங்க பாராட்டிற்கு ரொம்ப நன்ற��. உங்களுடன் பேசி ரொம்ப நாளாகுது எப்படி இருக்கீங்க பையன் எப்படி இருக்கார் //குட்டி, அப்பா அம்மா கிட்ட பிறந்த நாள் பரிச பெருசா கேளு....// இப்ப அவளுக்கு ஒன்னும் தெரியாது நாங்க வாங்கி கொடுக்கறதுதான். இன்னும் கொஞ்சம் நாளாகனும். பேப்பரில் செய்ததுதான் வெய்ட்டா இருக்காது.\n பாராட்டிற்கு நன்றி. உங்க அட்ரஸ் கொடுங்க அனுப்பிடுவோம்:-)\nசெபா அம்மா எப்படி இருக்கீங்க உங்க பாராட்டிற்கு ரொம்ப நன்றி.\nயாருப்பா இந்த தனிஷா எனக்கு தெரியவே தெரியாது. நான் ரொம்ப கோவமா இருக்கேன் உங்க மேல். என்ன ஆச்சு உங்களுக்கு. மெயில் போட்டா பதில் இல்லை. மெயில் பாக்கிறீங்களா இல்லையா அஃப்ரா குட்டி எப்படி இருக்காங்க இதுக்கு அப்பறமும் உங்களிடம் இருந்து மெயில் வரலைனா பாருங்க நாங்களே அங்க வந்துடுவோம்:-)\nஹாய் ஆமினா, கெளரி, கவிசிவா\nரொம்ப நன்றி ஆமினா. ரொம்ப ஈசி செய்து பாருங்க.\nஹாய் கவிசிவா ரொம்ப நன்றி. நானே உங்களை பாராட்டனும் என்று இருந்தேன். நேரம் கிடைக்கவில்லை சாரி ரொம்ப லேட்டா வந்து பாராட்டுறேன். கவி அரசிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.\nஇமா சொன்னதும் போட்டோ மாறி இருக்கு. இது யாரோட காது\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nதோடு ரொம்ப நல்லா இருக்கு . இந்த குயில்லிங் பேப்பர் கிராப்ட் கடைகளில் கிடைக்குமா \nஇந்த பேப்பர் க்ராப்ட் பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். மேலே முதல் படத்தில் உள்ள அளவிலான பேப்பர்ஸ், பெவிக்கால், பேப்பர் சுற்றுவதற்கான டூல் எல்லாம் சேர்த்து செட் ஆக 75 ரூபாய்.\nஅக்கா, கம்மல் சூப்பர். ஆனால் குயில்லிங் பேப்பர் என்றால் என்ன\nபதில் அளிததற்கு நன்றி அட்மின்\nஅழகான காது, அய்யய்யோ அழகான தோடு. ரொம்ப அழகா செய்திருக்கீங்க. செய்ய முயற்சி பண்றேன். எனக்கு பொறுமை இருக்காது, இனிமே எது செய்தாலும் ஒரு பார்சல் அனுப்பிடுங்க, செண்பா போட்டுக்கு பதிலா எனக்கு போட்டு நான் ஒரு போட்டோ அனுப்பறேன், அதை தான் இங்கு போடணும் ஓகேவா:)))))))))))))\nஇந்த இரண்டு தோடு செய்வதற்கு எத்தனை பேப்பர் வாங்க வேண்டும் கூறினால் நன்றாக இருக்கும் ...\nஹலோ செல்லம் Hello Dear\nஎன் பெயர் binta உள்ளது\nஉங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என�� புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/super-good-films/", "date_download": "2020-04-03T17:09:04Z", "digest": "sha1:TRWFAXHWKE2RU7MSXABN7VWDN6EET77S", "length": 8644, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – super good films", "raw_content": "\nTag: actor jeeva, actress arulnithi, director n.rajasekar, kalathil santhippom movie, kalathil santhippom movie stills, producer r.b.chowdry, super good films, இயக்குநர் என்.ராஜசேகர், களத்தில் சந்திப்போம் திரைப்படம், களத்தில் சந்திப்போம் ஸ்டில்ஸ், சூப்பர் குட் பிலிம்ஸ், தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, நடிகர் அருள்நிதி, நடிகர் ஜீவா, நடிகை காஜல் அகர்வால், நடிகை பிரியா பவானி சங்கர்\n‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nசூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 90-வது திரைப்படம் ‘களத்தில் சந்திப்போம்’..\n1990-ம் ஆண்டு ‘புது வசந்தம்’ படத்தின் மூலம் ...\nகடம்பன் – சினிமா விமர்சனம்\nசூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர்...\n‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டிரெயிலர்\nராகவா லாரன்ஸின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகிறது\nராகவா லாரன்ஸ், நிக்கி கல்ரானி, ராய் லட்சுமி...\n‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டிரெயிலர்\nஆர்யா படத்தின் தலைப்பு ‘தனிக்காட்டு ராஜா’வா அல்லது ‘கடம்பனா’..\nஆர்யா நடித்துவரும் புதிய படத்திற்கு ‘கடம்பன்’...\nஆர்.பி.செளத்ரியின் தயாரிப்புக்கு கை மாறிய மொட்ட சிவா கெட்ட சிவா டைட்டில்..\nபல வெற்றி படங்களை தயாரித்த ஆர்.பி.சௌத்ரியின்...\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிற���ு ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2009/08/06/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-03T16:04:55Z", "digest": "sha1:QKUTGTOQZO6PJ5UDX7EKXHM4G3N22FRT", "length": 12622, "nlines": 114, "source_domain": "arunn.me", "title": "நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்? – Arunn Narasimhan", "raw_content": "\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ��கச்சிறந்த வினா\nநமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்\nதினம் அறிவியலில் பல விஷயங்களை கண்டுபிடிக்கின்றனர். அவற்றில் சில விஷயங்கள் ஏதோ வகையில் பொதுமக்கள் வரை நீட்சி பெறுகிறது. மருந்துகள், வாகனங்கள், செல்ஃபோன், இணையம், ஏகே47, காண்டம், சௌபாக்கியா வெட்கிரைண்டர் இப்படி. உலக மக்கள் அனைவரும் பங்கெடுத்து, சிந்தித்து, தங்களுக்கு எது தேவை என்று பரிந்துரைக்கவும் பல கண்டுபிடிப்புகளையும், கவலைகளையும் அறிவியல் காட்டிக்கொண்டே இருக்கிறது. அணுகுண்டு, ஸ்டெம் செல்கள், உலகளாவிய சூடேற்றம், குடிநீர் பற்றாக்குறை இப்படி.\nதினமும் தொலைக்காட்சி, ரேடியோ, நாளிதழ் என்று (இணையம் விட்டு) நுகரும் பொதுமக்களின் பிரதிநிதியாகிய நமக்கு இப்படிப்பட்ட தற்கால அறிவியல் விஷயங்கள், கூற்றுகள், எவ்வளவு தெரிந்திருக்கவேண்டும்\nஅதாவது, சாமான்ய மக்களான நமக்கு, அறிவியல் சிந்தையுடன் உலகை நோக்கவேண்டும் என்றால், எவ்வளவு (பொது) அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்\nஅமெரிக்காவில் இந்தவருடம் (2009) பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய (வருடா வருடம் நடத்துகிறர்கள்) கருத்துக்கணிப்பில் இதற்கான பதிலை 12 அறிவியல் கேள்விகள் மூலம் கண்டுள்ளனர். கீழே அக்கேள்விகளின் தமிழாக்கத்தையும், பதில்களை சற்று மாற்றிப்போட்டும் கொடுத்துள்ளேன். படிக்க மொத்தம் ஐந்து நிமிடம் பிடிக்கும். பதிலளித்துதான் பாருங்களேன். அமெரிக்க பொதுமக்களை காட்டிலும் தமிழ்கூறும் இணைய-நல்லுலகில் நாம் அறிவியல் விஷயத்தில் எப்படி தேறுகிறோம் என்று தெரிய.\nவிடைகள், மற்றும் அமெரிக்க பொதுமக்கள் முடிவுகள், கட்டுரை இறுதியில்.\n1) மாரடைப்பு சாத்தியத்தை குறைக்க மெடிக்கல் கடையில் (பிரிஸ்கிருப்ஷன் இன்றி) கிடைக்கும் எந்த மருந்தை டாக்டர்கள் சிபாரிசு செய்கின்றனர்\n2) வானியலாளார்களின் கூற்றுபடி, கீழே உள்ளவற்றுள் எதை இனி (சூரியனை சுற்றும்) கிரகம் என்று கருதத்தேவையில்லை\n3) கீழே உள்ளவற்றில் எதனால் சுனாமி வரலாம்\nஅ) கடலின் அடியில் நிலநடுக்கம்\nஆ) சூடான கடல் ஓட்டம்\nஇ) ஓர் இடத்தில் குவியும் மீன் கூட்டம்\n4) உலகளாவிய இட நிர்ணயிப்பு கருவி (கிளோபல் பொஸிஷனிங் சிஸ்டம், GPS) எதை சார்ந்து வேலைசெய்கிறது\n5) விஞ்ஞானிகள் உலகளாவிய சூடேற்றம் நடப்பதற்கு எந்த வாயு முக்கிய பங்கு வகிக்கிறது என்கின்றனர்\nஅ) கார்பன் டை ஆக���ஸைடு\n6) ஸ்டெம் செல்கள் மற்ற செல்களை காட்டிலும் முக்கியமாக எவ்வகையில் வேறுபடுகிறது\nஅ) அவை மற்ற வகையான செல்களாக வளர்மாற்றம் அடையக்கூடிய திறனுடையவை\nஆ) எலும்புகளில் (போன்-மேரோ ) மட்டும் காணப்படும்\nஇ) தாவரங்களில் மட்டும் காணப்படும்\n7) விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் சமீபத்தில் எதை கண்டுபிடித்தனர்\nகீழே உள்ள வினாக்களுக்கு சரியா, தவறா என்று குறிப்பிடுங்கள்\n8 ) நாம் வாழும் கண்டங்கள் (நிலப்பிரதேசங்கள்) பல மில்லியன் வருடங்களாக நகர்ந்து கொண்டிருக்கிறது; தொடர்ந்து இவ்வாறு செய்துகொண்டே இருக்கும்\n9) லேஸர் கருவி ஒலியலைகளை குவிப்பது மூலம் வேலை செய்கிறது\n10) ஆண்ட்டிபயாட்டிக்ஸ் (மருந்துகள்) வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை கொன்றுவிடும்\n11) எலக்ட்ரான் என்பது அணுவைவிட சிறியது\n12) அனைத்து கதிரியக்கமும் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டது\nவிடைகள்: (வெள்ளை நிறத்தில் அடுத்த வாக்கியத்தில் உள்ளது. இந்த வாக்கியத்தின் கீழ் வெற்றிடத்தில் கணினியில் மௌஸை கொண்டு ”தேர்வு” செய்து பாருங்கள்.)\nஅனைத்து வினாக்களுக்கும் சரியான பதில் அ)\nஉங்களுக்கு அனைத்து விடையும் சரி என்றால், உங்களுக்கும் கீழே உள்ள என் மதிப்பு-படம் பொருந்தும். அமெரிக்க சாமான்ய மக்கள் எப்படி தேறி இருக்கிறார்கள் என்றும் படத்தில் இருக்கிறது.\nகட்டுரை எச்சம்: நீங்கள் நன்றாக தேறியிருந்தால், கேள்விகளை உங்கள் பெற்றோர், உறவினர், வீட்டு வேலைகளை செய்பவர், செல்ஃபோன் வைத்திருக்கும் தேங்காய் பறிப்பவர், சூடுவைக்காமல் மீட்டரும் போடாமல் உங்களை தினம் இட்டுகினு செல்லும் ஆட்டோ டிரைவர், பீச் சுண்டல் விற்கும் சிறுவன் இப்படி பலரிடம் கேட்டுப்பாருங்கள் (பிறகு, சரியான விடையையும், தேவையிருப்பின் சொல்லிவிடுங்கள்). தமிழ்மக்களின் பொது அறிவியல் நிலை பற்றி மனதில் ஒரு கணிப்பு நிகழும்.\nசார்ந்த விவாதத்தை அடுத்த கட்டுரையில் செய்வோம்.\nஉலகே உன் உருவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section76.html", "date_download": "2020-04-03T16:45:00Z", "digest": "sha1:KXGIZBIAZQJEZP6E5XBBMD2RCVBCLYUL", "length": 36410, "nlines": 127, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! - உத்யோக பர்வம் பகுதி 76", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 76\nபதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் அவமதிப்புகளைத் தாங்கிக் கொள்ள இயலாத பீமன், தனது ஆற்றல் குறித்தும், தன்னிடம் சிக்கியவர்கள் தப்ப முடியாது என்றும், தான் சொல்லிக் கொண்டதைவிடத் தனது ஆற்றல் பெரிது என்றும், இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை என்றும் பீமன் கிருஷ்ணனிடம் சொன்னது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"எப்போதும் கோபம் நிறைந்த பீமன், வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்டதும், அவமானங்களைத் தாங்கிக் கொள்ள இயலாமல், உயர்ந்த பொருளாலான குதிரையைப் [1] போல உடனே விழித்தெழுந்து, ஒரு நொடியும் தாமதிக்காமல், \"ஓ அச்யுதா {கிருஷ்ணா}, குறிப்பிட்ட ஒரு வழியில் நான் செயல்பட விரும்புகிறேன்; எனினும், நீ என்னை வேறு வெளிச்சத்தில் காண்கிறாய். நான் போரில் பெரும் மகிழ்வடைகிறேன் என்றும், எனது ஆற்றல் கலங்கடிக்கப்பட இயலாதது என்றும், ஓ அச்யுதா {கிருஷ்ணா}, குறிப்பிட்ட ஒரு வழியில் நான் செயல்பட விரும்புகிறேன்; எனினும், நீ என்னை வேறு வெளிச்சத்தில் காண்கிறாய். நான் போரில் பெரும் மகிழ்வடைகிறேன் என்றும், எனது ஆற்றல் கலங்கடிக்கப்பட இயலாதது என்றும், ஓ கிருஷ்ணா, எங்களோடு வெகு காலம் சேர்ந்து வாழ்ந்திருப்பதால் நீ நன்கு அறிந்திருப்பாய். அல்லது தடாகத்தின் ஆழம் தெரியாமல் அதில் நீந்திக் கொண்டிருப்பவனைப் போல, நீ என்னை அறியாதிருந்திருக்கலாம்.\n[1] உயர்ந்த அழகுடைய குதிரை என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆங்கிலத்தில் a steed of high metal என்று இருக்கிறது. metal என்பதற்குத் தமிழில் உலோகம் என்றும், மாழை என்றும் பொருள் உண்டு. மாழை என்பது இளமை, அழகு என்ற பொருள்களைத் தரும்.\nஇதன்காரணமாகவே, நீ தகாத வார்த்தைகளால் என்னைக் கடிந்து கொள்கிறாய். ஓ மாதவா நான் பீமசேனன் என்று அறிந்தும் இத்தகு தகாத வார்த்தைகளை என்னிடம் யாரால் பேச முடியும் எனவே {கேட்டது நீ என்பதால்}, ஓ எனவே {கேட்டது நீ என்பதால்}, ஓ விருஷ்ணிகளுக்கு மகிழ்ச்சியூட்டுபவனே {கிருஷ்ணா}, எனது ஆற்றல் மற்றும் ஒப்பற்ற வலிமை குறித்து நான் உனக்குச் சொல்கிறேன். ஒருவன், தனது சொந்த ஆற்றல் குறித்துப் பேசுவது எப்போதும் இழிவான செயலே என்றாலும், அன்பற்ற உனது கண்டனங்களால் துளைக்கப்பட்டிருக்கும் நான் எனது சொந்த வலிமையைக் குறித்துப் பேசுகிறேன்.\n கிருஷ்ணா, அசைக்க இயலாதவையும், மகத்தானவையும், எல்லையற்றவையும், பிறப்பெடுத்த எண்ணற்ற உயிரினங்களுக்கு அடைக்கலமாக இருப்பவையுமான வானத்தையும், பூமியையும் பார். கோபத்தால் இவை இரு மலைகளைப் போல ஒன்றோடு ஒன்று திடீரென மோதிக் கொண்டால், அவற்றில் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றோடு கூடிய அவற்றைத் தனித்தனியாகப் பிரிக்க எனது கரங்களால் முடியும் [2]. கரங்களைப் போல இருக்கும் எனது கதாயுதத்தின் இணைப்புகளைப் பார். அவற்றின் பிடியில் ஒருமுறை சிக்கி, தப்பிக்க இயன்றவனை நான் காணவில்லை.\nஇமயம், பெருங்கடல், வலனைக் கொன்றவனான வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்} ஆகிய மூவராலும் கூட, என்னால் தாக்கப்பட்டவனைத் தங்கள் பலத்தால் தப்புவிக்க முடியாது. போர்க்களத்தில் பாண்டவர்களுக்கு எதிராக வரக்கூடிய க்ஷத்திரியர்கள் அனைவரையும் நான் எனது பாதத்தைக் கொண்டு எளிதாகத் தரையில் நசுக்கிவிடுவேன்.\n அச்யுதா {கிருஷ்ணா}, என்ன ஆற்றலுடன் நான் பூமியில் உள்ள மன்னர்களை வீழ்த்தி அடக்கினேன் என்பது நீ அறியாததல்ல. உண்மையில், கடும் சக்தியுடன் இருக்கும் மதிய வேளை சூரியனைப் போன்ற எனது ஆற்றலை நீ அறியவல்லையெனில், ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, போர்க்களத்தில் நடக்கும் கடும் கைக்கலப்பில் அதை அறிந்து கொள்வாய். நாற்றமிகுந்த கட்டியை உடைத்தால் ஏற்படும் வலியைப் போன்ற வலியைக் கொடுக்கும் வகையில் உனது கொடுஞ்சொற்களால் நீ என்னைக் காயப்படுத்துகிறாய்.\nஆனால், நான் சுயமாக என்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டதைவிட வலியவனாக என்னை அறிவாயாக. அழிவையும், சீர்குலைவையும் தரும் உக்கிரமான போர் தொடங்கும் போது, நான், யானைகளையும், தேர்வீரர்களையும், குதிரைகளில் இருந்து போரிடுவோரையும், யானைகளில் இருப்போரையும் வீழ்த்தி, க்ஷத்திரிய வீரர்களில் முதன்மையானவர்களைக் கொல்வதையும் நீ காண்பாய்.\nஇவை யாவையும், போராளிகளில் முதன்மையானவர்களை நான் கலங்கடித்து வீழ்த்துவதையும் நீயும் பிறரும் காண்பீர்கள். எனது எலும்புகளின் மச்சை இன்னும் அழியவில்லை, எனது இதயமும் நடுங்கவில்லை. இவ்வுலகமே என்னை நோக்கிக் கோபத்துடன் விரைந்து வந்தாலும், நான் அச்சத்தை உணர மாட்டேன் [2]. ஓ மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, கருணையின் காரணமாகவே, நான் எதிரியிடம் நல்லெண்ணத்ததை வெளிப்படுத்துகிறேன். பாரதக் குலம் அழிவடையாதிருக்கவே, நான் காயங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்கிறேன்.\n[2] அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஇச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,\nதுச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nபிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஇச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nகச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nநச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nபச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஉச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nபாரதியின் மேற்கண்ட \"பண்டாரப்பாட்டு\" பீமனின் உள்ளநிலையை நன்கு பிரதிபலிப்பதாக உணர்கிறேன். மேற்சொன்ன அனைத்தும் பீமனுக்கு நேர்ந்த அனுபவமாகவோ, அவனது சொல்லாகவோ மகாபாரதத்தில் இடம்பெற்றிருக்கின்றன.\nLabels: உத்யோக பர்வம், கிருஷ்ணன், பகவத்யாந பர்வம், பீமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந���திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்���தீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உ���ங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/italian/lessons-hi-ta", "date_download": "2020-04-03T17:39:49Z", "digest": "sha1:BSJE55DN5LKTX7NGFTERUYFLRA3D5ZST", "length": 17076, "nlines": 111, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Lezioni: Hindi - Tamil. Learn Hindi - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nएक, दॊ, तीन… दस लाख, एक अरब. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி\nअभिनन्दन, निवेदन, स्वागत, विदाई - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nलोगों के साथ मेल-जोल बढ़ाने की कला. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nइमारतें, संगठन - கட்டிடங்கள், அமைப்புகள்\nगिरजाघर, नाट्यशाला, रेलवे स्टेशन, दुकाने. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nसफाई, मरम्मत, फुलवाड़ी के औज़ार. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\n. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nकार्य, व्यापार, कार्यालय - வேலை, வியாபாரம், அலுவலகம்\n आराम करें और नये शब्द सिखीये. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nखेल-कूद, खेलें ,शौक - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\n. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங���கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\nगति, दिशा - இயக்கம், திசைகள்\n. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nघर, फर्नीचर, और घरेलू वस्तुएं - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\n जानवरों के बारे में सब. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nजिदंगी, उम्र - வாழ்க்கை, வயது\nजिदंगी छॊटी हॊती है. जन्म से मृत्यु तक के विभिन्न पहलूओं के बारे में जानकारी. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nधन, खरीदारी - பணம், ஷாப்பிங்\n. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nधर्म, राजनीति, फौज, विज्ञान - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nमाँ, पिता, संबंधी. परिवार जीवन में सबसे अधिक महत्वपूर्ण है. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\n. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nभूगोल: देश, शहर… - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...\n. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nभोजन, रेस्तरां, रसोई १ - உணவு, உணவகங்கள்,சமையலறை 1\nजीवन के स्वादिष्ट व्यंजनों के बारे में एक रसपूर्ण पाठ. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nरसपूर्ण पाठ का दूसरा भाग. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\n लात, बाजू, कान के बारे में जाने. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nमनोरंजन, कला, संगीत - பொழுதுபோக்கு, கலை, இசை\n. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nआस-पास के लॊगॊ का वर्णन करना. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\n. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nलॊग: रिश्तेदार, मित्र, दुश्मन… - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\n पौधों, पेड़ों, फ़ूलों, झाड़ियों के बारे में संपूर्ण जानकारी. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொ���்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nप्यार, नफ़रत, गन्ध, स्पर्श के बारे सब कुछ. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nविभिन्न क्रियाएं १ - பல்வேறு வினைச் சொற்கள் 1\nविभिन्न क्रियाएं २ - பல்வேறு வினைச் சொற்கள் 2\nविभिन्न विशेषण - பல்வேறு பெயரடைகள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nशहर, गलियां, परिवहन - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\n`. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nशिक्षा प्रक्रियाओं के बारे में हमारा प्रसिद्ध पाठ. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nसर्वनाम, संयोजक, पूर्वसर्ग - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\nसाधन, माप - அளவுகள், அளவைகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nसामग्री, पदार्थ, वस्तु, औज़ार - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nस्वास्थ्य, औषध, शुचिता - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nडाक्टर कॊ सरदर्द के बारे मे कैसे बताएं. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.cinebm.com/2020/03/blog-post_2.html", "date_download": "2020-04-03T17:19:56Z", "digest": "sha1:T7VOK46LK6Q2V5MHPMCLRD5JXR55MT27", "length": 3121, "nlines": 97, "source_domain": "www.cinebm.com", "title": "விஜய் சேதுபதி விஜய்க்கு கொடுத்த பரிசு! | தமிழ் சினிமா", "raw_content": "\nHome Gallery News விஜய் சேதுபதி விஜய்க்கு கொடுத்த பரிசு\nவிஜய் சேதுபதி விஜய்க்கு கொடுத்த பரிசு\nவிஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் இப்படத்தில் விஜய் சேதுபதியின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டது என்பதை படக்குழு உறுதி செய்திருந்தது.\nவிஜய்சேதுபதியின் மாஸ்டர் படப்பிடிப்பின் கடைசி நாளன்று, அவர் விஜய்க்கு முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகியுள்ளது.\nஅமலா பாலை தொடர்ந்து ஆடையில்லாமல் நடித்த பிக்பாஸ் தமிழ் நடிகை\nயூயுடிப்பில் வெறித்தனம் படைத்த விஜய்\nகாவல் துறையினரிடம் இருந்து அஜித்துக்கு கிடைத்த மிக பெரிய விஷயம், விடியோவுடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-29546/", "date_download": "2020-04-03T16:40:40Z", "digest": "sha1:CKMJHNMZAQC4WLUEPW6L435WJNSZLQNT", "length": 7441, "nlines": 110, "source_domain": "www.chennaicitynews.net", "title": "ஐயப்பன் பிரம்மச்சாரிதான்; ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல | ChennaiCityNews", "raw_content": "\nHome Astrology ஐயப்பன் பிரம்மச்சாரிதான்; ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல\nஐயப்பன் பிரம்மச்சாரிதான்; ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல\nசபரிமலையில் உள்ள ஐயப்பன் நிரந்தர பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவர்தான்; அதற்காக அவர் பெண்களை வெறுப்பவர் என்று அர்த்தம் இல்லை என கேரள மாநில பாஜக பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.\n10 முதல் 50 வயதுக்குள்பட்ட, அதாவது மாதவிடாய் காலத்துக்குள்பட்ட பெண்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலினுள் சென்று வழிபடுவதற்கு காலங்காலமாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.\nகடவுளின் முன்பு ஆண், பெண் பாகுபாடு கூடாது என்றும் மாதவிடாய் பருவத்து பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.\nபாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு என்பதால் மாதவிடாய் பருவத்து பெண்களை அனுமதிப்பதில்லை என்பதில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு உறுதியாக உள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், அனைத்து வயது பெண்களையும் கோயிலினுள் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு கேரள மாநில பாஜக பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:\nஐயப்பன் பிரம்மச்சாரி என்பதால் அவர் பெண்களுக்கு எதிரானவர் என்று அர்த்தம் அல்ல. சபரிமலையில் அவருக்குப் பக்கத்தில் மாளிகைபுரத்து அம்மனுக்கு ஐயப்பன் இடம் கொடுத்திருக்கும் உண்மையை நாம் மறந்து விடக் கூடாது.\nபெண்களுக்கு மாதவிடாய் என்பது இயற்கையான விஷயமாகும். மனித இனம் உயிர��� வாழ்வதற்கு அதுதான் காரணம் என்பதை மறுக்க முடியுமா\nஅதேபோல் நவம்பர் முதல் ஜனவரி வரை, சபரிமலை ஐயப்பன் தரிசனத்துக்கு வருகை தரும் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், கோயில் நடை ஆண்டு முழுவதும் திறந்திருக்க வேண்டும் என்று சுரேந்திரன் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nநடைத் திறப்பு குறித்து இதே கோரிக்கையை முதல்வர் பினராயி விஜயன் அண்மையில் எழுப்பினார். அதற்கு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஆன்மீக களஞ்சியம். அம்மா ஆன்மீக பேரவை\nஐயப்பன் பிரம்மச்சாரிதான்; ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல\nPrevious articleஅன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்குவது இந்தியாவுக்கு பெருமை: ஜெயலலிதா\nNext articleஅதிமுக ஆட்சியில் மரபுகளை மாற்றுவது வழக்கமாகி விட்டது: கருணாநிதி விமர்சனம்\nஇனி ரேஷன் கடைகளில் ரூ. 1000 வழங்கப்படாது; வீட்டுக்கே சென்று அளிக்க அரசு உத்தரவு\nசக பத்திரிகையாளர்களை தங்கம் என ஜெயபேரிகை குணம் படைத்த ‘நெல்லை’ பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/reserved-seat-lord-shivan-express", "date_download": "2020-04-03T16:54:33Z", "digest": "sha1:OKRIQXYXE2322L2Y4RDRBSS4QHJSJEKP", "length": 12017, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரயிலில் சிவனுக்கு ரிசர்வ் செய்யப்பட்ட சீட்... | reserved a seat for lord shivan in express | nakkheeran", "raw_content": "\nரயிலில் சிவனுக்கு ரிசர்வ் செய்யப்பட்ட சீட்...\nபிரதமர் நரேந்திர மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு இரு நாட்கள் பயணமாகச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று வாரணாசியில் காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.\nஇந்த மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயில், மத்தியப் பிரதேசம், இந்தூர் அருகே இருக்கும் ஓம்கரேஸ்வர், உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வர், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆகிய 3 ஜோதிர் லிங்க தரிசனங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சூற்றுல கழகத்தின் மூலம் தனியாரால் இயக்கப்படும் 3 வது ரயில் இதுவாகும். உபி வாரணாசியில் புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ் ரயிலானது லக்னோ வழியாக இந்தூர் வரை 1,102 கி.மீக்கு 19 மணிநேரம் பயணிக்கிறது.\nசிவன் தளங்களுக்கு செல்லும் இந்த ரயிலில் பி-5 பெட்டியில் படுக்கை எண் 64 சீட்டை சிவனுக்காக ஒதுக்கியுள்ள��ர் அதிகாரிகள். அந்த இருக்கையை சிறு கோவிலாகவே உருவாக்கியுள்ளனர்.\nஇதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தீபக் குமார் நிருபர்களிடம் கூறுகையில், \"வாரணாசியில் இருந்து இந்தூர் வரை செல்லும் மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் பி-5 பெட்டியில் 64ஆம் எண் படுக்கையைக் கடவுள் சிவனுக்காக முன்பதிவு செய்துள்ளோம். அந்த இருக்கையில் யாரும் அமரமாட்டார்கள். முதல் முறையாக ரயிலில் சிறிய கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கை கடவுள் சிவனுக்காக உருவாக்கப்பட்டது என்பதைப் பயணிகள் உணர வேண்டும்\" எனத் தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n சர்ச்சையில் சிக்கிய உ.பி அரசு...\nசாதனை படைத்த யோகி ஆதித்யநாத்...\nகரோனா: உத்தரப்பிரதேசத்தில் 8- ஆம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்'\n\"அவர் 350 சொன்னார், நான் 351 -னு முடிவு பண்ணிட்டேன்\" மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் மாஜி முதல்வர்...\nகரோனா தடுப்பு: மாநில அரசுகளுக்கு ரூ.11,000 கோடி நிதி அறிவிப்பு\nகாவலரின் காலில் விழுந்த எம்.எல்.ஏ... வைரலாகும் புகைப்படம்\nகருப்புப் பட்டியலில் தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள்... மத்திய அரசு நடவடிக்கை...\n'21 நாட்கள் இதை செய்தால் அது நம் இயல்பில் இருந்தே போய்விடும்' - பார்த்திபன் அறிவுரை\nஆர்.ஆர்.ஆர் படத்தின் கதை இதுதான்..\n“இந்தியா.. தீவிரத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டும்” - நடிகர் விஷ்ணுவிஷால் கவலை \n\"21 நாட்கள் முடிந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம்\" - ஹிருத்திக் ரோஷன்\nஎடப்பாடிக்கு உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்... ஐடியா கொடுத்த வேலுமணி... அமைச்சருக்குப் போட்ட அதிரடி உத்தரவு\n‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை\nவெளியே வரவே பயமா இருக்கு... ஈரோட்டில் ஏன் இத்தனை பேருக்குக் கரோனா பரவியது\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\nபிரசாந்த் கிஷோரின் வீடியோ...கண்டுகொள்ளாத அமித்ஷா...கரோனாவை மிஞ்சிய பசி கொடுமை - அதிர்ச்சி ரிப்போர்ட் \nதமிழகத்தில் உலாவும் வெளிநாட்டினர்... கண்டுகொள்ளாத எடப்பாடி அரசு... வெளிவந்த EXCLUSIVE அதிர்ச்சி தகவல்\nபயத்தால் நான் வீட்டில் முடங்கமுடியாது... யாரும் அப்படி நினைக்கக் கூடாது... அமைச்சர் வி��யபாஸ்கர் அதிரடி பேட்டி \nகடுமையாக எச்சரித்த உளவுத்துறை... அசால்ட்டாக இருந்த எடப்பாடி மற்றும் அமைச்சர்கள்... கோபமான மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/category/shopping/page/2/", "date_download": "2020-04-03T17:51:42Z", "digest": "sha1:UMLW7LBAJCRFUX2J3JF6HOQLXDBJS7CJ", "length": 11845, "nlines": 117, "source_domain": "www.techtamil.com", "title": "சந்தை – Page 2 – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் – அட்டகாசமான அம்சங்களுடன் சாம்சங்.\nமைக்ரோசாப்ட் எச்சரிக்கை:புதுப்பிக்கபட்ட விண்டோஸ் 10 பதிப்பு 1903\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஅழகான புகைப்படம் எடுக்க உதவும் மைக்ரோசாப்ட்டின் புதிய செயலி :\nமீனாட்சி தமயந்தி\t Jul 27, 2016\nமைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள \"Microsoft Pix\" செயலியானது முற்றிலும் புகைப்படத்திற்கு ஆதரவளிக்க தயாராகியுள்ளது. இதை கொண்டு சாதாரணமாக நாம் எடுக்கும் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவின் மூலம் காமிரா \"Settings\"-யினை …\nபட்ஜெட்டுக்குள் அடங்கும் சிறந்த பத்து ஸ்மார்ட் போன்கள்\nமீனாட்சி தமயந்தி\t Jul 27, 2016\nகுறைவான விலையில் ஆன்றாய்டு சாதனங்களை பெற விரும்புபவர்களின் பட்ஜெட்டிற்கேற்ற ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ ...1.Swipe Elite Plus விலை : Rs. 6,999.செயலி : 64-bit குவால்காம் ஸ்னாப்டிராகன்ராம் : 2GB…\n24-மெகாபிக்சல் மற்றும் 4K வீடியோவுடன் கூடிய மிரர்லஸ் (Mirrrorless) கேமரா அறிமுகம்:\nமீனாட்சி தமயந்தி\t Jul 12, 2016\nFujifilm என்ற காமிரா தயாரிக்கும் நிறுவனம் இறுதியாக இரண்டு வருடத்திற்கு முன்னர் X-T1 தர காமிராவினை அறிமுகப்படுத்தியதினை தொடர்ந்து X-T2 ரக காமிராவினை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை முற்றிலுமாக கண்ணாடி இல்லாத மற்றும் மாற்றிக்கொள்ளும்…\nஇனோவா நிறுவனம் தயாரித்துள்ள மாணவர்களுக்கான நவீன டேப்லேட்\nமீனாட்சி தமயந்தி\t Jul 5, 2016\nஉலகெங்கும் பல இடங்களில் தனது கிளைகளை நிறுவி லேப்டாப் , கம்ப்யூட்டர் என பல எலெக்ட்ரானிக் சாதனங்கள் விற்பனையில் சாதனை படைத்து கொண்டிருக்கும் இனோவா நிறுவனம் Conve Genius என்ற நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுக்கான ஒரு டேப்லெட்டினை…\n16மெகா பிக்சலுடன் கூடிய Vivo x,x7 plus ஸ்மார்ட் போன் வெளியீடு:\nமீனாட்சி தமயந்தி\t Jul 3, 2016\nஸ்மார்ட் போன்களை தயாரித்து வழங்கும் வைவோ நிறுவ���ம் இறுதியாக வைவோ மேக்ஸ் 3 ஸ்மார்ட் போனினை தயாரித்து வெளியிட்டதை அடுத்து அதன் அடுத்த படைப்பான X7 மற்றும் X7 பிளஸினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அறிமுக விலை $375 என…\nகுருதி சிந்திய வேலையாட்களும், அவர்களின் பணி நீக்கமும் …..\nமீனாட்சி தமயந்தி\t Jun 5, 2016\n2016-இல் மிகப்பெரிய மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க பணிநீக்கங்கள், தொழிலாளர் குறைப்பு, போன்றவற்றைப் பற்றிய தீர்வறிக்கைகள் இதோ..... நோக்கியா: மொபைல் தயாரிப்பு மற்றும்…\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nமீனாட்சி தமயந்தி\t Jun 2, 2016\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற இந்த காலகட்டத்தில் 9 லட்சத்துக்கு ஒரு ஸ்மார்ட் போனை தயாரித்து வெளியிட்டுள்ளது இஸ்ரேலைச் சேர்ந்த சிரின் லேப்ஸ் என்ற நிறுவனம். இது லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த…\n4000Mah பேட்டரி நீட்டிப்பு கொண்ட Meizu metal 2 மொபைல் :\nமீனாட்சி தமயந்தி\t Jun 2, 2016\nMeizu நிறுவனமானது ஸ்மார்ட் போன்களை தயாரித்து வழங்கக் கூடிய சீன நாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் ஆரம்பித்து பதிமூன்று வருடங்களாகவே பல வகை ஸ்மார்ட் போன்களை தயாரித்து வழங்கி வருகிறது. அந்த வரிசையில் Meizu metal 2 வகை ஸ்மார்ட் போனினை தயாரித்து…\nஜியோனி W909 ஃபிலிப் போன்: ஒரு கண்ணோட்டம்\nமீனாட்சி தமயந்தி\t May 31, 2016\nசீன நாட்டினைச் சேர்ந்த ஜியோனி நிறுவனம் அதன் புதிய W909 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. கைரேகை சென்சார், USB Type-C போர்ட் மற்றும் டூயல் டச்ஸ்கிரீன் கொண்ட ஃபிலிப் வகை போன் சந்தையில் விற்பனைக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.…\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் போல்ட் செல்பி மற்றும் கேன்வாஸ் செல்பி4 அறிமுகம் :\nமீனாட்சி தமயந்தி\t May 24, 2016\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய செல்பி ஸ்மார்ட் போன்களான போல்ட் செல்பி மற்றும் கேன்வாஸ் செல்பி4 ஆகிய ஸ்மார்ட் போன்களை அறிமுகபடுத்தியுள்ளனர். இதில் போல்ட் செல்பி அமேசானில் ரூ.4999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் …\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்���ில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/name-start-from-n/", "date_download": "2020-04-03T18:29:38Z", "digest": "sha1:CRHLU52N7SLNCFWALJQFPEWJQF5PGGMN", "length": 84386, "nlines": 563, "source_domain": "www.thinatamil.com", "title": "N ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்? - ThinaTamil - Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசனி பெயர்ச்சி பலன்கள் – 2020\nராகு கேது பெயர்ச்சி பலன்\nநுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற\nமனிதர்கள் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம் வியக்க வைத்த உண்மை தகவல்\nஉறவு வைத்துகொண்டால் கொரோனா வைரஸ் பரவுமா.. என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்ய வேண்டும்.. விளக்கமான தகவல் இதோ..\nவெளியான லொஸ்லியாவின் சர்ச்சை புகைப்படம்… மறைமுகமாக லொஸ்லியா கொடுத்த சரியான பதிலடி\nஇலங்கையர்களுக்கு தர்ஷன் பகிர்ந்த முக்கிய தகவல்\nகொரோனாவிடம் இருந்து தப்பிய வயது முதிர்ந்த ஜோடி\nகேரள மாநிலத்தில் மிக வயதான தம்பதியர் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது. பத்தணாம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியில் வசித்து வந்த தம்பதியரான தாமஸ் ஆபிரகாம் (வயது 93), மரியம்மா (88)...\nகொரோனாவால் பாதிக்கப்படாத நாடுகள்… உலகத்தையே வியக்க வைக்கும் நாடுகள் இவை தான்\nகொரோனா தொற்று நோயால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதே கொரோனா தொற்று நோயால் ஒருவர் கூட பாதிக்கப்படாத தேசங்களும் பூமிப் பந்தில் இருக்கின்றன. வடக்கு பசிபிக் கடற்பிராந்தியத்தில் 18,000 பேரை...\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nகொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவல் உண்மையாக இருக்காது என்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் உலக நாடுகள் பல சந்தேகப்படும் நிலையில், அந்த...\nசீனாவில் செயற்கையாக உருவாக்கப்பட்டதே கொரோனா… ஐரோப்பிய விஞ்ஞானிகளின் பகீர் தகவல் 1.5 கோடி பேர் எங்கே\nசீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தாக்குதலை ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதுடன், ஆட்கொல்லி நோயாகவும் மாறி வருகின்றது. சீனாவில் சுமார் 1.5 கோடி பேர் காணாமல் போயுள்ளதாக நேற்றைய தினத்தில்...\nவெளியான லொஸ்லியாவின் சர்ச்சை புகைப்படம்… மறைமுகமாக லொஸ்லியா கொடுத்த சரியான பதிலடி\nபிக்பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா. இவர் செய்திவாசிப்பாளராகவே இருந்துவந்த நிலையில், பிக்பாஸிற்கு பின்பு ரசிகர்பட்டாளத்தை அதிகம் கொண்டுள்ளார். தற்போது படங்களில் படுபிஸியாக நடித்திருக்கும் லொஸ்லியாவின், அந்தரங்க புகைப்படம்...\nஇலங்கையர்களுக்கு தர்ஷன் பகிர்ந்த முக்கிய தகவல்\nகொரோனா பீதியில் உலகமே வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றது. அரசாங்கமும், மருத்துவர்களும் மருந்து கண்டுப்பிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.நடிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் இலங்கை தர்ஷனும்...\nஇலங்கை தமிழரை மணந்த பிரபல நடிகையின் பதிவு… ஊரடங்கினால் இவ்வளவு வேதனையில் இருக்கிறாரா\nநெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் புகழ்பெற்றவர் நடிகை சரண்யா, ஊரடங்கு உத்தரவினால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏக்கத்துடன் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். தொகுப்பாளராக தனது பணியை தொடங்கிய இவர், பல சின்னத்திரை சீரியல்களிலும், படத்திலும்...\nகொள்ளை அழகில் குழந்தையுடன் ஜொலிக்கும் ஆல்யா மான்சா…. குழந்தையின் பெயர் என்ன தெரியுமா\nநடிகை ஆல்யா மான்ஸா சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், குழந்தையை கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரபல ரிவி தொடர் ராஜா ராணி மூலம் ஒன்று சேர்ந்த இந்த...\nAll1-8A-Zகுரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. தனுசு ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா\nஇதுவரை ராசிக்கு 8-மிடத்தில் இருந்து வந்த ராகுபகவான் மாசி மாதம் 1ஆம் தேதி 7ம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். 7ம் இடத்திற்கு பெயர்ச்சி அடையும் ராகுவினால் பொருள் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன....\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. சிம்ம ராசிக்கு சார்வரி ஆண்டில் காத்திருக்கும் ராஜயோகம்..\nசிம்ம ராசிக்கு நான்காம் இடத்தில் கேதுவும். 10-ல் ராகுவும் அமர ���ள்ளனர். ஏற்கனவே சனிப்பெயர்ச்சியால் ஓரளவு நல்ல பலன்கள் தான் சிம்ம ராசி பெறுகிறது. தற்போது ராகு கேதுவும் அமைப்பும் சிறப்பான பலன்களைத் தான்...\nஏப்ரல் மாதம் முழுவதும் இந்த ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்\nஇப்போது உலகம் இருக்கக் கூடிய சிக்கலான சூழ்நிலையில் நமக்கு இருக்கக் கூடிய ஒரே ஆறுதல் இதுபோன்ற ராசி பலன்களை படிப்பதுதான். இந்த ஏப்ரல் மாதம் சில ராசிக்காரர்களுக்கு நன்மையை தருகிறது. சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்...\nகுரு அதிசார பெயர்ச்சி 2020 : சனியோடு கூட்டு சேரும் குரு\nதிருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரு பகவான் சரியாக 30 -3-2020 அன்று அதிகாலை 3.10 நிமிடங்களுக்கு, தனுசு ராசியிலிருந்து அதிசாரமாக மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதன் விளைவாக, சர்ப்ப கிரகங்கள் ஆகிய ராகு,கேதுக்கள் சுப ஒளியிலிருந்து...\nசனி பெயர்ச்சி பலன்கள் – 2020\nராகு கேது பெயர்ச்சி பலன்\nநுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற\nநுரையீரல் பாதித்தாலே சளி, இருமல், காய்ச்சல் உட்பட பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே பல நோய்களிலிருந்து விடுபடலாம். அதேபோல் நம் உடலுக்கு சளியும் தேவை. ஏனெனில் அது உடலுக்கு பாதுகாப்பு...\nஉறவு வைத்துகொண்டால் கொரோனா வைரஸ் பரவுமா.. என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்ய வேண்டும்.. விளக்கமான தகவல் இதோ..\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால், பலரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான சமூக வாழ்க்கையில் தொடங்கி அந்தரங்க வாழ்க்கை வரை அனைத்திலும் கொரோனா அச்சம் பல்வேறு குழப்பங்களை உருவாக்கியுள்ளது. அதில் முக்கியமாக,...\nவைரஸ்களை நெருங்க விடாமல் தடுக்க இந்த 6 உணவு பொருட்கள் போதும்\nஉங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோய்கள் மற்றும் வைரஸ்களுக்கு போதுமான ஊட்டச்சத்து இருக்கும்போது மட்டுமே அது சாத்தியமாகும். எனவே ஒரு நல்ல உடலமைப்பை உருவாக்க, ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவது முக்கியம். உங்கள் நோய்...\nகண்ணுக்கு தெரியாத கிருமிகளை எப்படி அழிப்பது.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த பயிற்சி..\nஇன்றைய காலக்கட்டத்தில் எதை செய்தால் நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும் என்று தான் பலபேர் சிந்தித்துக் கொண்���ு இருக்கிறார்கள். அப்படி எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலுமே வரும் முன் காப்பாதே சிறந்தது. கண்ணுக்கு...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nவிஸ்வரூப வளர்ச்சியடைந்த இன்ஸ்டாகிராம் தளம் வருவாய் ஈட்டுவது எப்படி தெரியுமா\nஃபேஸ்புக்குக்கு சொந்தமான புகைப்பட செயலியான, இன்ஸ்டாகிராம், பல சிறு தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான தொழில் மேற்கொள்ளும் இடமாக மாறிவிட்டது. இதன் பின்னணியில் உள்ள ரகசியங்கள் என்னென்ன, இது எப்படி வருவாய் ஈட்டுகிறது என்பதை பர்க்கலாம். புகைப்பட...\nபேஸ் ஆப் செயலியை பயன்படுத்துகிறீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கையான தகவல்..\nபேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைதளங்கள் முழுவதும் டிரெண்ட் ஆகி வரும் ஒரு சேலஞ்ச் என்றால், அது பேஸ் ஆப் சேலஞ்ச் தான். பேஸ் ஆப் என்ற செயலியின் மூலம் அனைவரும் தங்களது...\nஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள்\nஹூவாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.ஹூவாய் நிறுவனம் தனது மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ல்மார்ட்போனினை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது....\nஇந்தியாவில் கால் பதிக்கும் எம்ஜி ஹெக்டர்\nஇங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் வெகு விரைவில் இந்திய மார்க்கெட்டில் கால் பதிக்க உள்ளது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரக கார், இந்திய மார்க்கெட்டில் இந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என...\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்திய யாழ் பெண் யார் இவர்\nஉலகக் கோப்பை வலைப்பந்தாட்டத் (நெட்பால்) தொடரில் அதிக கோல்கள் அடித்து ஈழத் தமிழ் பெண் தர்ஜினி சிவலிங்கம் சாதனை புரிந்துள்ளார்.இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெற்ற உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட...\nஇலங்கையில் மிக பிரம்மாண்டமாக ஆரம்பமாகும் கால்பந்தாட்ட தொடர்\nவடக்கு ���ற்றும் கிழக்கு மாகாண உதைபந்தாட்ட கழகங்களை உள்ளடக்கிய 2019ஆம் ஆண்டிற்கான வடக்கு, கிழக்கு ப்றீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டி (NEPL) எதிர்வரும் ஆறாம் திகதி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ளது.இந்த...\nமுழுமையான அதிர்ஷ்டத்தால் ஜெயித்த இங்கிலாந்து உலகளவில் வைரலான கிண்டல் புகைப்படம்\nஉலகக்கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அதிர்ஷ்டத்தால் ஜெயித்ததாக விஷமிகள் யாரோ விக்கிப்பீடியாவில் எடிட் செய்த நிலையில் அது குறித்த புகைப்படம் வைரலாகியுள்ளது.லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலக்கோப்பை கிரிக்கெட் இறுதி...\nசிறப்பாக விளையாடியும் தோற்ற நியூசிலாந்து.. தோல்விக்கு பின் அந்நாட்டு ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nஉலகக்கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தது அந்நாட்டு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதியது.இதில் சூப்பர் ஓவரில் அதிக பவுண்டரிகள் அடித்த...\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டை ஆனது\nலார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டையில் முடிந்தது.லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து -...\nகொரோனாவிடம் இருந்து தப்பிய வயது முதிர்ந்த ஜோடி\nகேரள மாநிலத்தில் மிக வயதான தம்பதியர் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது. பத்தணாம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியில் வசித்து வந்த தம்பதியரான தாமஸ் ஆபிரகாம் (வயது 93), மரியம்மா (88)...\nகொரோனாவால் பாதிக்கப்படாத நாடுகள்… உலகத்தையே வியக்க வைக்கும் நாடுகள் இவை தான்\nகொரோனா தொற்று நோயால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதே கொரோனா தொற்று நோயால் ஒருவர் கூட பாதிக்கப்படாத தேசங்களும் பூமிப் பந்தில் இருக்கின்றன. வடக்கு பசிபிக் கடற்பிராந்தியத்தில் 18,000 பேரை...\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nகொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவல் உண்மையாக இருக்காது என்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் உலக நாடுகள் பல சந்தேகப்படும் நிலையில், அந்த...\nசீனாவில் செயற்கையாக உருவாக்கப்பட்டதே கொரோனா… ஐரோப்பிய விஞ்ஞானிகளின் பகீர் தகவல் 1.5 கோடி பேர் எங்கே\nசீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தாக்குதலை ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதுடன், ஆட்கொல்லி நோயாகவும் மாறி வருகின்றது. சீனாவில் சுமார் 1.5 கோடி பேர் காணாமல் போயுள்ளதாக நேற்றைய தினத்தில்...\nவெளியான லொஸ்லியாவின் சர்ச்சை புகைப்படம்… மறைமுகமாக லொஸ்லியா கொடுத்த சரியான பதிலடி\nபிக்பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா. இவர் செய்திவாசிப்பாளராகவே இருந்துவந்த நிலையில், பிக்பாஸிற்கு பின்பு ரசிகர்பட்டாளத்தை அதிகம் கொண்டுள்ளார். தற்போது படங்களில் படுபிஸியாக நடித்திருக்கும் லொஸ்லியாவின், அந்தரங்க புகைப்படம்...\nஇலங்கையர்களுக்கு தர்ஷன் பகிர்ந்த முக்கிய தகவல்\nகொரோனா பீதியில் உலகமே வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றது. அரசாங்கமும், மருத்துவர்களும் மருந்து கண்டுப்பிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.நடிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் இலங்கை தர்ஷனும்...\nஇலங்கை தமிழரை மணந்த பிரபல நடிகையின் பதிவு… ஊரடங்கினால் இவ்வளவு வேதனையில் இருக்கிறாரா\nநெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் புகழ்பெற்றவர் நடிகை சரண்யா, ஊரடங்கு உத்தரவினால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏக்கத்துடன் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். தொகுப்பாளராக தனது பணியை தொடங்கிய இவர், பல சின்னத்திரை சீரியல்களிலும், படத்திலும்...\nகொள்ளை அழகில் குழந்தையுடன் ஜொலிக்கும் ஆல்யா மான்சா…. குழந்தையின் பெயர் என்ன தெரியுமா\nநடிகை ஆல்யா மான்ஸா சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், குழந்தையை கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரபல ரிவி தொடர் ராஜா ராணி மூலம் ஒன்று சேர்ந்த இந்த...\nAll1-8A-Zகுரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. தனுசு ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா\nஇதுவரை ராசிக்கு 8-மிடத்தில் இருந்து வந்த ராகுபகவான் மாசி மாதம் 1ஆம் தேதி 7ம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். 7ம் இடத்திற்கு பெயர்ச்சி அடையும் ராகுவினால் பொருள் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன....\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. சிம்ம ராசிக்கு சார்வரி ஆண்டில் காத்திருக்கும் ராஜயோகம்..\nசிம்ம ராசிக்கு நான்காம் இடத்தில் கேதுவும். 10-ல் ராகுவும் அமர உள்ளனர். ஏற்கனவே சனிப்பெயர்ச்சியால் ஓரளவு நல்ல பலன்கள் தான் சிம்ம ராசி பெறுகிறது. தற்போது ராகு கேதுவும் அமைப்பும் சிறப்பான பலன்களைத் தான்...\nஏப்ரல் மாதம் முழுவதும் இந்த ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்\nஇப்போது உலகம் இருக்கக் கூடிய சிக்கலான சூழ்நிலையில் நமக்கு இருக்கக் கூடிய ஒரே ஆறுதல் இதுபோன்ற ராசி பலன்களை படிப்பதுதான். இந்த ஏப்ரல் மாதம் சில ராசிக்காரர்களுக்கு நன்மையை தருகிறது. சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்...\nகுரு அதிசார பெயர்ச்சி 2020 : சனியோடு கூட்டு சேரும் குரு\nதிருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரு பகவான் சரியாக 30 -3-2020 அன்று அதிகாலை 3.10 நிமிடங்களுக்கு, தனுசு ராசியிலிருந்து அதிசாரமாக மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதன் விளைவாக, சர்ப்ப கிரகங்கள் ஆகிய ராகு,கேதுக்கள் சுப ஒளியிலிருந்து...\nசனி பெயர்ச்சி பலன்கள் – 2020\nராகு கேது பெயர்ச்சி பலன்\nநுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற\nநுரையீரல் பாதித்தாலே சளி, இருமல், காய்ச்சல் உட்பட பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே பல நோய்களிலிருந்து விடுபடலாம். அதேபோல் நம் உடலுக்கு சளியும் தேவை. ஏனெனில் அது உடலுக்கு பாதுகாப்பு...\nஉறவு வைத்துகொண்டால் கொரோனா வைரஸ் பரவுமா.. என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்ய வேண்டும்.. விளக்கமான தகவல் இதோ..\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால், பலரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான சமூக வாழ்க்கையில் தொடங்கி அந்தரங்க வாழ்க்கை வரை அனைத்திலும் கொரோனா அச்சம் பல்வேறு குழப்பங்களை உருவாக்கியுள்ளது. அதில் முக்கியமாக,...\nவைரஸ்களை நெருங்க விடாமல் தடுக்க இந்த 6 உணவு பொருட்கள் போதும்\nஉங்கள் உடலுக்கு தீ���்கு விளைவிக்கும் நோய்கள் மற்றும் வைரஸ்களுக்கு போதுமான ஊட்டச்சத்து இருக்கும்போது மட்டுமே அது சாத்தியமாகும். எனவே ஒரு நல்ல உடலமைப்பை உருவாக்க, ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவது முக்கியம். உங்கள் நோய்...\nகண்ணுக்கு தெரியாத கிருமிகளை எப்படி அழிப்பது.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த பயிற்சி..\nஇன்றைய காலக்கட்டத்தில் எதை செய்தால் நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும் என்று தான் பலபேர் சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலுமே வரும் முன் காப்பாதே சிறந்தது. கண்ணுக்கு...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nவிஸ்வரூப வளர்ச்சியடைந்த இன்ஸ்டாகிராம் தளம் வருவாய் ஈட்டுவது எப்படி தெரியுமா\nஃபேஸ்புக்குக்கு சொந்தமான புகைப்பட செயலியான, இன்ஸ்டாகிராம், பல சிறு தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான தொழில் மேற்கொள்ளும் இடமாக மாறிவிட்டது. இதன் பின்னணியில் உள்ள ரகசியங்கள் என்னென்ன, இது எப்படி வருவாய் ஈட்டுகிறது என்பதை பர்க்கலாம். புகைப்பட...\nபேஸ் ஆப் செயலியை பயன்படுத்துகிறீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கையான தகவல்..\nபேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைதளங்கள் முழுவதும் டிரெண்ட் ஆகி வரும் ஒரு சேலஞ்ச் என்றால், அது பேஸ் ஆப் சேலஞ்ச் தான். பேஸ் ஆப் என்ற செயலியின் மூலம் அனைவரும் தங்களது...\nஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள்\nஹூவாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.ஹூவாய் நிறுவனம் தனது மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ல்மார்ட்போனினை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது....\nஇந்தியாவில் கால் பதிக்கும் எம்ஜி ஹெக்டர்\nஇங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் வெகு விரைவில் இந்திய மார்க்கெட்டில் கால் பதிக்க உள்ளது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரக கார், இந்திய மார்க��கெட்டில் இந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என...\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்திய யாழ் பெண் யார் இவர்\nஉலகக் கோப்பை வலைப்பந்தாட்டத் (நெட்பால்) தொடரில் அதிக கோல்கள் அடித்து ஈழத் தமிழ் பெண் தர்ஜினி சிவலிங்கம் சாதனை புரிந்துள்ளார்.இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெற்ற உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட...\nஇலங்கையில் மிக பிரம்மாண்டமாக ஆரம்பமாகும் கால்பந்தாட்ட தொடர்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாண உதைபந்தாட்ட கழகங்களை உள்ளடக்கிய 2019ஆம் ஆண்டிற்கான வடக்கு, கிழக்கு ப்றீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டி (NEPL) எதிர்வரும் ஆறாம் திகதி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ளது.இந்த...\nமுழுமையான அதிர்ஷ்டத்தால் ஜெயித்த இங்கிலாந்து உலகளவில் வைரலான கிண்டல் புகைப்படம்\nஉலகக்கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அதிர்ஷ்டத்தால் ஜெயித்ததாக விஷமிகள் யாரோ விக்கிப்பீடியாவில் எடிட் செய்த நிலையில் அது குறித்த புகைப்படம் வைரலாகியுள்ளது.லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலக்கோப்பை கிரிக்கெட் இறுதி...\nசிறப்பாக விளையாடியும் தோற்ற நியூசிலாந்து.. தோல்விக்கு பின் அந்நாட்டு ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nஉலகக்கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தது அந்நாட்டு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதியது.இதில் சூப்பர் ஓவரில் அதிக பவுண்டரிகள் அடித்த...\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டை ஆனது\nலார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டையில் முடிந்தது.லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து -...\nN ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nநுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற\nமனிதர்கள் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம்\nஉறவு வைத்துகொண்டால் கொரோனா வைரஸ் பரவுமா.. என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்ய வேண���டும்\nவெளியான லொஸ்லியாவின் சர்ச்சை புகைப்படம்… மறைமுகமாக லொஸ்லியா கொடுத்த சரியான பதிலடி\nஇலங்கையர்களுக்கு தர்ஷன் பகிர்ந்த முக்கிய தகவல்\nயாராலும் அடக்க முடியாத `N’ எழுத்துக்காரர்கள்\nஎந்த ஜீவனாக இருந்தாலும் ஐம்பெரும் பூதங்களின் ஆதரவு இருந்தால்தான் வாழ முடியும். அதுபோலவே, N என்ற எழுத்தில் சூரியக் கதிர்கள் பட்டு அதற்குள்ளேயே இருப்பதால், சகலமும் அறிந்த இந்த பிரஹஸ்பதிகளை எவராலும் எளிதில் அடக்க முடியாது. பிறர் செய்து முடிக்க முடியாத காரியங்களை லாவகமாக முடிப்பர் இந்தக் கில்லாடிகள். அனைவரையும் தன் செயல், பேச்சால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது இவர்களது சிறப்பு. தூக்கம் என்பது பிடிக்காத காரியம். தூங்குமூஞ்சிகளை மனிதர்களாகவே மதிப்பதில்லை.\nநடை, உடை, பாவனைகளாலும் இவர்கள் பிறரை அசத்துவர். ஆலோசனை வழங்குவதில் கெட்டிக்காரர்கள். பிரபலங்கள் தன் ஆஸ்தான ஆலோசகர்களாக இவர்களை வைத்துக்கொள்வதுண்டு. பிறரின் கருத்துகளை உடனடியாக உட்கிரகித்துக்கொள்வதில் வல்லவர். சினிமா, நாடகங்களில் நீண்ட வசனங்கள் கொடுத்தாலும் நொடியில் பேசிவிடுவர். எதையும் பரபரப்பாகச் செய்வதில் விருப்பம் கொள்வர். இவர்களில் பலர் 9ஆம் வகுப்பு படிக்காமலேயே 12ஆம் வகுப்பு படித்துத் தேறிவிடுவர். அவ்வளவு ஆற்றல் மிகுந்தவர்கள்.\nபழைமை வாதத்தை எதிர்ப்பர். எந்தச் செயலிலும் சிறிதும் தயக்கமின்றி தானியங்கிபோல் தனியராய்ச் செயற்படுவர். மனதில் பட்டதை அப்படியே கூறி, ஆபத்தில் மாட்டிக்கொள்வதும் உண்டு. மனிதகுலம் நன்றாக இருக்கப் பாடுபட்டுக் கொண்டே இருப்பர். தூரதேசப் பயணங்களில் விருப்பமுடையவர். பொதுக் காரியங்களில் தானாகவே முன்வந்து செயல் புரிந்து நற்பெயர் எடுப்பர். சிலர் சூதாட்டம், மோட்டார் கார்ப் பந்தயம், அதிர்ஷ்டலாபச் சீட்டு என்பவற்றை நம்பி ஏமாறுவதும் உண்டு.\nநல்ல மனதுடைய இவர்களுக்கு ஒரே எதிரி பிறரிடம் முரண்பாடான கருத்துகளை அள்ளிக் கொட்டுவதுதான். இரவு, பகல் பாராது எப்பொழுது எழுப்பினாலும் துள்ளிக் குதித்து ஓடிவருவர். சமுதாய மாற்றங்கள் நிகழவேண்டும், அரைத்த மாவையே அரைக்கக் கூடாது, உயிர்களின் நலனுக்காக சட்டதிட்டங்களை மாற்ற வேண்டும் எனத் தைரியமாகப் பொது இடங்களில் கூறுவர்.\nஇவர்களின் பலவீனம் எதுவென்றால், எந்தப் பழக்கத்திற்கு இளவயதில் ஆட்படுகிறார்களோ, அதைக் கடைசிவரை விடமாட்டார்கள். எனவே, சிறு வயது முதல் நல்லவர்களுடன் பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. புதுப்புது நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வர். காதலிலும் அப்படித்தான் என்கிறது பெயரியல். பிறர் தவறுகளை மன்னிக்கும் மனப்பாங்கு இவர்களின் நல்ல குணாதிசயம். நாளொரு திட்டத்தை அறிவித்து அசத்துவர். அறையை வாஸ்துப்படி மாற்றுவர். நிறுவன பெயர்ப்பலகையின் நிறத்தை மாற்றுவர். கேட்டால், எதில் வேண்டுமானாலும் நல்ல மாற்றங்கள் நிகழும் என்பர். திருமணத்திற்கு முன் பெரியவர்களைக் கேட்டு முடிவெடுப்பது நலம். வஞ்சப் புகழ்ச்சியை உண்மை யெனக் கருதி, எதிரிகளுக்குப் பலவிதங்களில் நன்மை புரிந்து அவர்கள் வாயை அடைத்து இனிய நண்பர்களாக்குவது இவர்களின் சிறப்பாகும். முடியாது எனக் கருதப்படும் வேலைகளை இவர்களிடம் ஒப்படைத்தால், தங்கள் அணுகுமுறையால் வெற்றிகாண்பது நமக்கு பிரமிப்பாக இருக்கும். உடல் உழைப்பு குறைவாகவே இருக்கும். புத்தி கூர்மையால் எளிதான வழியில் பணம் பண்ணுவதில் சமர்த்தர்.\nகண்கள் காந்தம்போல் இருக்கும். அரசியல், திரைப்படம், தரகுத் தொழில், சோதிடம், இசை போன்ற துறைகள் வெற்றிதரும். நரம்பு சம்பந்தமான நோய்கள், வாயுக்கோளாறு, உடல்வலி அடிக்கடி ஏற்படும். கணனி போன்ற திறமையான மூளையுள்ள இவர்கள் `கழுவுற மீனில் நழுவுற மீன்’ போன்ற குணம் உடையவர்கள்\nஏனைய எழுத்துக்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க\nN ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nPrevious articleM ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nNext articleO ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. தனுசு ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா\nஇதுவரை ராசிக்கு 8-மிடத்தில் இருந்து வந்த ராகுபகவான் மாசி மாதம் 1ஆம் தேதி 7ம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். 7ம் இடத்திற்கு பெயர்ச்சி அடையும் ராகுவினால் பொருள் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன....\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. சிம்ம ராசிக்கு சார்வரி ஆண்டில் காத்திருக்கும் ராஜயோகம்..\nசிம்ம ராசிக்கு நான்காம் இடத்தில் கேதுவும். 10-ல் ராகுவும் அமர உள்ளனர். ஏற்கனவே சனிப்பெயர்ச்சியால் ஓரளவு நல்ல பலன்கள் தான் சிம்ம ராசி பெறுகிறது. தற்போது ராகு கேதுவும் அமைப்பும் சிறப்பா��� பலன்களைத் தான்...\nஏப்ரல் மாதம் முழுவதும் இந்த ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்\nஇப்போது உலகம் இருக்கக் கூடிய சிக்கலான சூழ்நிலையில் நமக்கு இருக்கக் கூடிய ஒரே ஆறுதல் இதுபோன்ற ராசி பலன்களை படிப்பதுதான். இந்த ஏப்ரல் மாதம் சில ராசிக்காரர்களுக்கு நன்மையை தருகிறது. சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்...\nகுரு அதிசார பெயர்ச்சி 2020 : சனியோடு கூட்டு சேரும் குரு\nதிருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரு பகவான் சரியாக 30 -3-2020 அன்று அதிகாலை 3.10 நிமிடங்களுக்கு, தனுசு ராசியிலிருந்து அதிசாரமாக மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதன் விளைவாக, சர்ப்ப கிரகங்கள் ஆகிய ராகு,கேதுக்கள் சுப ஒளியிலிருந்து...\nஎந்த ராசியை கொரோனா மிக வேகமாக தாக்கும் தெரியுமா வக்கிரமடையும் ராகுவால் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் ஆபத்து…\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். குரு அதிசாரமாக மகரம் ராசிக்கு மாத இறுதியில் சனியோடு இணைகிறார். குரு பகவான்...\nமறக்கறதும்… மன்னிக்கிறதும்… இந்த ராசிக்காரர்களின் அகராதியிலேயே கிடையாதாம் பார்த்து பழகுங்க… இல்லை ஆபத்துதான்\nமற்றவர்கள் செய்த தவறுகளை மறப்பதும், மன்னிப்பதும் அவர்கள் உங்களுக்கு எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதையும் அவர்கள் செய்த தவறு என்னவென்பதையும் பொறுத்துதான். சிலர் ஒருபோதும் எதிலும் இரண்டாவது வாய்ப்பை வழங்கமாட்டார்கள். இதற்கு அவர்களின் பிறந்த ராசியும்...\nகுருவின் அதிர்ஷ்ட பார்வை இந்த ராசிக்கா.. திடீரென காத்திருக்கும் பேரதிர்ஷ்டம் என்ன தெரியுமா\nநட்சத்திரங்களின் சஞ்சாரம், கிரகங்களின் சஞ்சாரம் தான் ராசி பலன்களை தீர்மானிக்கின்றன. அதன்படி நம்முடைய ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கப்போகிறது என்பதை நமது ராசியை பொறுத்து முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். அந்த வகையில் இன்று எந்த ராசியினர்...\nஇந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. அதிர்ஷ்டத்தில் நினைய போகும் அந்த 4 ராசியினர் யார்\nசார்வரி வருடம் ஆவணி மாதம் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியின்போது ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிற்குள் சஞ்சாரம் செய்யப் போகிறார். கேது பகவான் பன்னிரண்டாம் வீட்டிற்குள் சஞ்சாரம் செய்ய போகிறார். இதுநாள்வரை வேலை...\nகொரோனா பற்றி பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ள உண்மை\nசீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் 120 பேருக்கும் மேல் கொரோனாவால்...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. தனுசு ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா\nஇதுவரை ராசிக்கு 8-மிடத்தில் இருந்து வந்த ராகுபகவான் மாசி மாதம் 1ஆம் தேதி 7ம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். 7ம் இடத்திற்கு பெயர்ச்சி அடையும் ராகுவினால் பொருள் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன....\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. சிம்ம ராசிக்கு சார்வரி ஆண்டில் காத்திருக்கும் ராஜயோகம்..\nசிம்ம ராசிக்கு நான்காம் இடத்தில் கேதுவும். 10-ல் ராகுவும் அமர உள்ளனர். ஏற்கனவே சனிப்பெயர்ச்சியால் ஓரளவு நல்ல பலன்கள் தான் சிம்ம ராசி பெறுகிறது. தற்போது ராகு கேதுவும் அமைப்பும் சிறப்பான பலன்களைத் தான்...\nஏப்ரல் மாதம் முழுவதும் இந்த ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்\nஇப்போது உலகம் இருக்கக் கூடிய சிக்கலான சூழ்நிலையில் நமக்கு இருக்கக் கூடிய ஒரே ஆறுதல் இதுபோன்ற ராசி பலன்களை படிப்பதுதான். இந்த ஏப்ரல் மாதம் சில ராசிக்காரர்களுக்கு நன்மையை தருகிறது. சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nமுன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nகடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னிதுலாம் விருச்சகம் தனுசுமகரம் கும்பம் மீனம்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nP’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...\nகுருபகவான் இப்போது வக்ரகதியில் இருக்கிறார். இன்னும் சில தினங்களில் வக்ர நிவர்த்தி அடைகிறார். துலாம் ராசியில் உள்ள குருபகவான் புரட்டாசி மாதம் 25ஆம் தேதியன்று அக்டோபர் 11ஆம் தேதியன்று விருச்சிகம் ராசிக்கு இடம்...\nஉயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்கள் இவைதானாம் ..\nநம் வீட்டு சமையலறையில் இருக்கும் அனைத்து உணவுப் பொருட்களுமே மிகவும் சுவையானதாக தான் இருக்கும்.ஆனால் அவற்றில் சிலவற்றால் நம் உடல் ஆரோக்கியமே பாழாகும் என்பது தெரியுமாஅதுவும் நாம் ஆரோக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்...\nT ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nT’ என்ற எழுத்தை தங்கள் பெயர் துவக்க எழுத்தாகக் கொண்டவர்கள் தாங்கள் கூறவதே வேதம் என்பர். பிறர் தங்களிடம் யோசனை கேட்பதை விரும்புவர். அதே நேரம் பிறரிடம் நல்ல பெயர் வாங்க, நான்கு...\nR ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n“R” இல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்…. R’ என்ற எழுத்தில் பெயர் துவங்குவோர், அன்பும், அறிவும், ஆற்றலும், இயல்புத்தன்மையும், ஈகை குணமும் கொண்டவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு வலதுபுறம் திருப்பப்படுவதால் கற்பனையும்,...\nநுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற\nநுரையீரல் பாதித்தாலே சளி, இருமல், காய்ச்சல் உட்பட பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே பல நோய்களிலிருந்து விடுபடலாம். அதேபோல் நம் உடலுக்கு சளியும் தேவை. ஏனெனில் அது உடலுக்கு பாதுகாப்பு...\nமனிதர்கள் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம் வியக்க வைத்த உண்மை தகவல்\nநாம் சில பொருட்களைத் தவறாக நிர்வகிப்பதால் அது நமது வாழ்வை பெரிதும் பாதித்து வருகிறது. நமக்கு தெரியாமலே சில பொருட்க���் அழிந்து வருகிறது. அவற்றை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.1.சுற்று வட்டப் பாதையில் இடமில்லை 2019...\nநுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற\nமனிதர்கள் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம்\nஉறவு வைத்துகொண்டால் கொரோனா வைரஸ் பரவுமா.. என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்ய வேண்டும்.. விளக்கமான தகவல் இதோ..\nவெளியான லொஸ்லியாவின் சர்ச்சை புகைப்படம்… மறைமுகமாக லொஸ்லியா கொடுத்த சரியான பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemajournalist.in/category/news/tamil-news/page/7/", "date_download": "2020-04-03T18:06:35Z", "digest": "sha1:OU57WQJFESRENH5ER4JDGA7JJVW5R23R", "length": 12476, "nlines": 137, "source_domain": "cinemajournalist.in", "title": "தமிழ் செய்திகள் Archives - Page 7 of 10 - Cinema Journalist Union", "raw_content": "\nகுழந்தை ஜெய கௌஷிகா பிறந்த நாளை முன்னிட்டு 100…\nநாம் தனித்திருப்பதை அதீதமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் – Vijay…\nநடிகை சிருஷ்டிடாங்கே அறிவித்த கவிதைப் போட்டி.\nகொரோனா தடை காலத்தில் சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு கொடுத்து…\nகனவில் கொரோனாவை விரட்டிய காமெடி ஹீரோ..\nCategory : தமிழ் செய்திகள்\nசின்னத்திரை நடிகர் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பரிசு\nசின்னத்திரை நடிகர் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பரிசுகள் புத்தாடை வழங்கும் விழா சின்னத்திரை நடிகர் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்கு புத்தாண்டுப் பரிசுகள் , புத்தாடை, இனிப்புகள் வழங்கும் விழா இன்று சின்னத்திரை நடிகர்...\nதிரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் பதவியேற்பு விழா – டி.ராஜேந்தர் தலைவர்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் பதவியேற்பு விழா இன்று (02.01.2020) கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது. பதவியேற்றவர்கள் விவரம்:...\nஇரு மொழிகளில் தயாராகும் “கட்டில்” திரைப்படம்\nஇ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் கட்டில் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் தமிழகத்தின் பல்துறை சார்ந்த பிரபலங்களும் நடிகர்களாக அறிமுகமாகிறார்கள். மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் கட்டில்...\nவெற்றி மகிழ்ச்சியில் “வி1” படக்குழு\nதரமான படங்களாக இருந்தால் தரம் பார்க்காமல் கொண்டாடுவதில் தமிழக ரசிகர்களுக்கு இணை தமிழக ரசிகர்கள் தான். சமீபத்தில் வெளியான பெரும்பாலும் புதுமுகங்கள் ஆட்கொண்ட “வி1” படமே இதற்கு சான்று. திரில்லர் படத்தில் சமுக விழிப்புணர்வை...\nஅமெரிக்காவில் ’சூப்பர் ஸ்டாரின் தர்பார்’ – ஜனவரி 08ல் பிரிமீயர் ஷோ\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்பட பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி...\nவிஜய் சேதுபதியின் பிறந்நாள் பரிசு ஒரு லட்சம்\nநடிகர் விஜய் சேதுபதியின் 41வது பிறந்தநாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான பரிசுப் போட்டிகளை திரைப்படம் டாட் காம் இணைய இதழ் அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில் விஜய் சேதுபதியை வரையும் ஓவியப்போட்டி, மிமிக்ரி...\n‘டோலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழா இன்று (25.12.2019) நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்கள் மற்றும் சிறப்பு விருந்திருனர்கள்...\nகே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர்\nஇயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல் – நடிகர் சிவகுமார் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் பெயரில் ‘கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கம்’ உருவாக முக்கிய காரணம் ‘கவிதாலயா’...\nஇசையமைப்பாளர் அனிருத் மாயன் படத்தின் First Look Poster-ரை வெளியிட்டார் சிவனையும் மாயர்களையும் மையமாகக் கொண்டு பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சி அமைப்புகளுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகிக் கொண்டிருக்கும் படம்...\nசமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், மணிகண்டன் கே, நிவேதிதா மற்றும் பலர் நடித்துள்ள படம் சில்லுக்கருப்பட்டி. இத்திரைப்படத்தின் உரிமையை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது. மேலும் சக்தி பிலிம் பேக்டரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news_list/news/?cid=16", "date_download": "2020-04-03T16:44:56Z", "digest": "sha1:425DLMRB5VHX2G4HYCRXGLJRWXMFHH2G", "length": 13857, "nlines": 179, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nவௌவால் சுமக்கும் தொற்றுகள், அதை பாதிக்காதது ஏன்\nவௌவால் சுமக்கும் தொற்றுகள், அதை பாதிக்காதது ஏன்\nசீனாவில் பெண்ணிடம் தோன்றிய கொரோனா வைரஸ் ஏன் ஆண்களை விரும்பி தாக்குகிறது\nசீனாவில் பெண்ணிடம் தோன்றிய கொரோனா வைரஸ் ஏன் ஆண்களை விரும்பி தாக்குகிறது\nஇத்தாலியை புரட்டிப்போடும் கொரோனா: உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல் ஒன்று கசிந்தது\nஇத்தாலியை புரட்டிப்போடும் கொரோனா: உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல் ஒன்று கசிந்தது\nவைரஸ்: பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய துப்பறிவாளர்களை பயன்படுத்தும் சிங்கப்பூர்\nவைரஸ்: பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய துப்பறிவாளர்களை பயன்படுத்தும் சிங்கப்பூர்\nLAB ல் இருந்து கொரோனா வைரஸ் மீன் கடைக்கு எப்படி தொற்றியது \nLAB ல் இருந்து கொரோனா வைரஸ் மீன் கடைக்கு எப்படி தொற்றியது \nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவன் இந்துவா அல்லது முஸ்லிமா: மறைக்கப்பட்ட மர்ம பின்னணி\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவன் இந்துவா அல்லது முஸ்லிமா: மறைக்கப்பட்ட மர்ம பின்னணி\nசெக்ஸ் வேண்டாம்ஸ செல்போனே போதும்\nசெக்ஸ் வேண்டாம்ஸ செல்போனே போதும்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு பிரச்சனையின் முக்கிய தருணங்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு பிரச்சனையின் முக்கிய தருணங்கள்\nசெங்கிஸ்கானுக்கு 200 மகன்கள் என்பது உண்மையா\nசெங்கிஸ்கானுக்கு 200 மகன்கள் என்பது உண்மையா\nஉக்ரைன் விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரம் உள்ளது - மேற்கத்திய நாடுகள்\nநியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட படம்\nவிபத்துக்குள்ளான உக்ரேன் விமானம் குறித்து ஈரான் புதிய தகவல்\nவிபத்துக்குள்ளான உக்ரேன் விமானம் குறித்து ஈரான் புதிய தகவல்\nஇரான் ராணுவ தளபதியை கொன்ற ட்ரோன் எப்படி செயல்படுகிறது\nஇரான் ராணுவ தளபதியை கொன்ற ட்ரோன் எப்படி செயல்படுகிறது\nஇந்தோனீசியாவில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிகால மனிதர்கள்\nஇந்தோனீசியாவில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆத���கால மனிதர்கள்\nஇலங்கையில் கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு உணவாக போடப்பட்டார்களா\nஇலங்கையில் கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு உணவாக போடப்பட்டார்களா\nசிஷ்யைகளை வைத்து வலை – சதுரங்க வேட்டையாடிய நித்தியானந்தா\nசிஷ்யைகளை வைத்து வலை – சதுரங்க வேட்டையாடிய நித்தியானந்தா\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: தகவல்களை மறைக்க ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக சந்தேகம்\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: தகவல்களை மறைக்க ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக சந்தேகம்\nகொலம்பஸ் கண்டுபிடித்த பிரெஞ்சுத் தீவு - ஒரு சுருக்கமான வரலாறு..\nகொலம்பஸ் கண்டுபிடித்த பிரெஞ்சுத் தீவு - ஒரு சுருக்கமான வரலாறு..\nராஜீவ் கொலையில் காங்கிரசுக்கு தொடர்பா...\nராஜீவ் கொலையில் காங்கிரசுக்கு தொடர்பா...\nராஜீவ் காந்தி கொலை ஒரு சிபிஐ அதிகாரியின் திடுக்கிடும் தகவல்கள்\nராஜீவ் காந்தி கொலை ஒரு சிபிஐ அதிகாரியின் திடுக்கிடும் தகவல்கள்\nMH17 விமானத் தாக்குதல்: சுட்டு வீழ்த்த ரஷ்யா கட்டளையிட்டதா\nMH17 விமானத் தாக்குதல்: சுட்டு வீழ்த்த ரஷ்யா கட்டளையிட்டதா\nஉண்மையில் ராஜீவ் காந்தியை கொன்றது யார்\nஉண்மையில் ராஜீவ் காந்தியை கொன்றது யார்\nஓட்ஸி: 5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனிமனிதன் கடைசியாக பயணித்த பாதை எது\nஓட்ஸி: 5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனிமனிதன் கடைசியாக பயணித்த பாதை எது\nபின்லேடனை போன்று பாக்தாதி உடல், ஆழ்கடலில் வீச்சு\nபின்லேடனை போன்று பாக்தாதி உடல், ஆழ்கடலில் வீச்சு\nஅபுபக்கர் அல் பாக்தாதி: திருடப்பட்ட உள்ளாடை மூலம் அடையாளம் காணப்பட்ட ஐ.எஸ். தலைவர்\nஅபுபக்கர் அல் பாக்தாதி: திருடப்பட்ட உள்ளாடை மூலம் அடையாளம் காணப்பட்ட ஐ.எஸ். தலைவர்\nதீவிரவாதி ‘அல் பாக்தாதி’ மரணத்துக்கு உதவிய ’நாய் ’: அதிபர் டிரம்ப் புகழாரம்\nதீவிரவாதி ‘அல் பாக்தாதி’ மரணத்துக்கு உதவிய ’நாய் ’: அதிபர் டிரம்ப் புகழாரம்\n3 பிள்ளைகளோடு பஹடியின் இறுதி நேரங்கள்ஸ சுரங்கத்தை ஏற்கனவே மூடி பொறிவைத்த அமெரிக்கா..\n3 பிள்ளைகளோடு பஹடியின் இறுதி நேரங்கள்ஸ சுரங்கத்தை ஏற்கனவே மூடி பொறிவைத்த அமெரிக்கா..\nஅல்பக்தாதியை இலக்கு வைத்து டெல்டா போர்ஸ் விசேட படையணி மேற்கொண்ட நடவடிக்கை\nஅல்பக்தாதியை இலக்கு வைத்து டெல்டா போர்ஸ் விசேட படையணி மேற்கொண்ட நடவடிக்கை\nஇலங்கை கடற்படை முகாம் சித்ரவதைகளில் அதிகாரிகள் உடந்தை’ – சர��வதேச அமைப்பு\nஇலங்கை கடற்படை முகாம் சித்ரவதைகளில் அதிகாரிகள் உடந்தை’ – சர்வதேச அமைப்பு\nஅவர்கள் இங்கு இளைஞர்களையும் யுவதிகளையும் கொண்டுவந்து சுட்டுத்தள்ளுகின்றனர்-கொழும்பில் கடத்தப்பட்ட இளைஞன் தாய்க்கு தெரிவித்த தகவல்\nஅவர்கள் இங்கு இளைஞர்களையும் யுவதிகளையும் கொண்டுவந்து சுட்டுத்தள்ளுகின்றனர்-கொழும்பில் கடத்தப்பட்ட இளைஞன் தாய்க்கு தெரிவித்த தகவல்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/page/2/", "date_download": "2020-04-03T17:26:14Z", "digest": "sha1:J3VKHCJ7USJKB66A45PBMYNKG7IIMJ4G", "length": 34729, "nlines": 334, "source_domain": "www.akaramuthala.in", "title": "வைகை அனிசு Archives - Page 2 of 13 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கந்துவட்டி தலைதூக்கும் அவலம்\nகந்துவட்டி தலைதூக்கும் அவலம் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கந்துவட்டி மீண்டும் தலைதூக்குவதால் பல குடும்பங்கள் தற்கொலையின் விளிம்பிற்குச் செல்கின்றன. தமிழக முதல்வர்அவர்கள் கந்துவட்டிக்கொடுமையிலிருந்து மீளவேண்டும் என நினைத்து அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தார். அதன்படி கந்துவட்டி, கடப்பாரை வட்டி, அலகு(மீட்டர்)வட்டி, ஓட்ட(இரன்)வட்டி எனப் பலகோரமுகங்கள் செயல் இழந்தன. அதன்பின்னர் மீண்டும் கந்துவட்டி ஆசாமிகள் தங்கள் கோரமுகத்தைக் காட்டி 100க்கு 5 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை வட்டி வாங்கி வட்டிக்கு வாங்கியவர்களின் வீடு, நிலம் போன்றவற்றைப்பறிக்கின்றனர். சில கந்துவட்டி…\nபலிபீடங்களாக்கும் பள்ளிக்கூடங்கள் – மயக்க நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் 2.\n(அகரமுதல 92 ஆடி 31, 2046 / ஆக.16, 2015 தொடர்ச்சி) கழிப்பிடங்கள் 20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிப்பறை, 50 மாணவர்களுக்கு 1 மலக்கழிப்பறை என்ற அளவில் போதிய இடைவெளியில் கழிப்பறைகள் காற்றோட்டம், போதிய வெளிச்சம், பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவை அன்றாடம் தூய்மையாகப் பேணப்பட வேண்டும். கிருமி நாசினி தெளித்து ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக வகுப்பறையை ஒட்டியே கடைசியாக அமைக்கப்படவேண்டும். தனியே திடலிலோ ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியி��ோ அமைதல் கூடாது. கட்டட உறுதி மற்றும் உரிமச் சான்றுகளுடன்…\nமலைவேடன் சாதிச்சான்றுக்காக 20 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படும் சிற்றூர் மக்கள்\nதேவதானப்பட்டி அருகே உள்ள பரசுராமபுரம், மீனாட்சிபுரம் முதலான ஊர்களில் வசிக்கும் மக்கள் சாதிச்சான்றிதழுக்காக 20 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படுகின்றனர். தேவதானப்பட்டி அருகே மீனாட்சிபுரம், பரசுராமபுரம் என இரண்டு சிற்றூர்கள் உள்ளன. இவற்றில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இச்சமூக மக்கள் தங்கள் பரம்பரைத் தொழிலான வேட்டையாடும் தொழிலை விட்டுவிட்டுத் தற்பொழுது வேளாண்மை, கூலி வேலை எனச் செய்துவருகின்றனர். இம் மக்களுக்குச் சான்றிதழ் கடந்த 1984 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் இவர்கள், சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால்…\nவனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் கவர்வு – வைகை அனிசு\nவனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் கவர்வு தேவதானப்பட்டிப் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களைக் கவர்ந்து கட்டடங்கள் கட்டி வருவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள மருகால்பட்டியில் சேமக்காடுகள் என்று அழைக்கப்படும் நிலங்கள் வனத்துறைக்குச் சொந்தமானவை. சேமக்காடுகள் பகுதியில் கால்நடைகள் மேய்ப்பதற்கும், அப்பகுதியில் உள்ள கனிமங்கள், மரங்கள் வெட்டுவதற்கும் வனத்துறை ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இப்பொழுது மருகால்பட்டிப் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களைத் தனியர்கள் கவர்ந்து கட்டடங்கள் எழுப்பி வருகின்றனர். இவ்வாறு கட்டடங்களை எழுப்பிச் சேமக்காடுகள்…\nதேவதானப்பட்டியில் ஆழ்துளைக் கிணறு போடாமல் மோசடி\nதேவதானப்பட்டியில் ஆழ்துளைக் கிணறு போடாமல் மோசடி தேவதானப்பட்டி ஊராட்சிப்பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு மோசடி நடைபெற்றுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ளவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள 17 ஊராட்சிகளுக்கும் வறட்சித் துடைப்புத்திட்டத்தின் கீழ்ச் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் உரூ1.50 இலட்சமும், ஆழ்துளைக்கிணறு, தரைத்தொட்டி அமைப்பதற்கு உரூ. 2.25 இலட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தக்காரர்களிடம் அதற்கான பணி வழங்கப்பட்டது. இதில் சில ஊராட்சிகளில் ஆழ்துளைக்கிணறு அமைக்காமல் ஏற்கெனவே ஊராட்சிகளுக்கு வரும் குடிநீர்க் குழாய் இணைப்பைத் தோண்டி அதிலிருந்து இயந்திரம்…\nவைகை அனிசு தாயார் மும்தாசு பேகம் மறைவு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 August 2015 No Comment\n‘அகரமுதல’ இதழின் சிறப்புச் செய்தியாளரும் கட்டுரையாளரும், தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை உடையவருமான தமிழ்நாடு இதழ்கள் ஊடகச் செய்தியாளர்கள் ஒன்றியத்தின் தேனி மாவட்டச் செயலாளரும், இதழ்கள், தொலைக்காட்சிகளின் செய்தியாளரும், வரலாற்றுக் கட்டுரையாளரும் கல்வெட்டு ஆய்வாளரும் தொல்லியல் சார் படைப்பாளருமான வைகை அனிசு அவர்களின் தயாரும் காலஞ்சென்ற ஆசிரியர் அப்துல்வகாப்பின் மனைவியுமான ஓய்வு பெற்ற ஆசிரியர் மும்தாசு பேகம் அவர்கள் இன்று (ஆடி 31, 2046 / ஆகத்து 16, 2015) காலை 8.30 மணியளவில் இயற்கை எய்தினார். அவருடைய உடல் நல்லடக்கம் தேவதானப்பட்டி…\nபலிபீடங்களாக்கும் பள்ளிக்கூடங்கள் – மயக்க நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் : 01\n‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்ற தொடருக்கேற்ப தெய்வத்திற்கு முன்னர் குருவை மூன்றாம் இடத்தில் வைத்துப் பண்டைய காலத்தில் குருகுலக்கல்வியிலிருந்து கடைப்பிடித்து வருகிறோம். ஆனால் ஆங்கில மோகத்தின் காரணமாக நாம் நம்முடைய குழந்தைகளைப் பதின்நிலைப்பள்ளி(மெட்ரிக்குலேசன்,) மத்தியக்கல்வி வாரியம்(சி.பி.எசு.இ) எனப் பல வகையான பள்ளிகளில் சேர்த்து வருகின்றோம். இதனைப் பயன்படுத்தி பள்ளி – கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களை அடிமையாக்கியும், மாணவ, மாணவிகளைக் கொத்தடிமை போலவும்நடத்தி வருகிறார்கள். விளைவு பத்தாம் வகுப்பு படிக்கின்ற காலத்தில் பாதி மனநிலை பாதிக்கப்படும் நிலையில் மாணவர்களும், பெற்றோர்களும் தள்ளப்படுகிறார்கள். பணங்காய்ச்சி…\nதேவதானப்பட்டியில் இலவசப் பொருள்கள் வழங்கல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 July 2015 No Comment\nதேவதானப்பட்டியில் இந்தியத் தவ்கித் சமாத்து சார்பில் பொதுமக்களுக்கு இலவசப் பொருள்கள் வழங்கப் பெற்றன.\nஇறந்த பின்னர் இடஒதுக்கீடு கேட்டுப் போராடும் இரங்கத்தக்க ஊர்கள்\nஇறப்பிற்குப் பின்னரும் தொடரும் ஊர் விலக்கக் கொடுமை தமிழகத்தில் உயிருடன் இருக்கின்றபோது இடஒதுக்கீடு கேட்டுப்போராட்டம் நடத்தி அதன்மூலம் சாதித் தலைவர்கள் குளிர்காய்வது வழக��கம். அந்த வாக்கு வங்கியை பயன்படுத்தி அந்தத் தலைவர்கள் தங்கள் காரியத்தை நிறைவேற்றுவார்கள் என்பது நடைமுறை உண்மை. ஆனால் இறந்த பின்னர் இடஒதுக்கீடு கேட்டுப்போராட்டம் நடத்தும் ஊர்கள் தமிழகத்தில் பல உள்ளன. இந்த இடஒதுக்கீடு சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கேட்பதுபோல் இல்லை. தங்கள் சொந்த சாதியினரிடையே இடஒதுக்கீடு கேட்பதுதான் விந்தையிலும் விந்தை. உயிருடன் இருக்கும்போது கல்வி,வேலைவாய்ப்பு, அரசுப்பணி அதற்காகப்…\nதகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் – 1\n(தொடர் கட்டுரை) தகவல் அறியும் உரிமைச்சட்டம் குடிமக்களுக்குச் செலவில்லாத எளிய வழியில் அரசிடமிருந்து வேண்டிய செய்திகளை/ புள்ளிவிவரங்களை, அவரவர் தேவைக்கேற்ப அறிய உரிமை அளிக்கிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு உரிய துறையில் தகவல் அளிக்காவிட்டால் குறிப்பிட்ட அதிகாரி தண்டத்தொகை கட்டவேண்டும். அண்மையில் நடந்த ஆய்வின்படி 2014 ஆம் ஆண்டு மத்திய செய்தி அளிக்கும் ஆணையாளர் மாதபூசி சிரீதர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அச் செய்தியின்படி. “எனது அலுவலகத்தில் பல்வேறு பணிகளை எனது உதவியாளர் ஒருவரே செய்கிறார். இதனால் பல மாதங்கள், ஏன், ஆண்டுகள் தாமதம்…\nமுதியோர் கொலை – வைகை அனிசு\nபெண்குழந்தைக்கொலைபோல் முதியோர் கொலை தொடரும் பேரிடர் “வீடு வரை உறவு, வீதிவரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசிவரை யாரோ” என ஒலிபெருக்கி அலறினால் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்று பொருள். இது தென்மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று. இதேபோன்று வடமாவட்டங்களில் முதியவர் கொலை அரங்கேறி வருகிறது. தற்பொழுதுள்ள பொருளாதாரச் சூழ்நிலையால் நடுத்தரக் குடும்பத்தில், தங்களுடைய போலி மதிப்பைக் காப்பாற்ற பிள்ளையே தன்னைப்பெற்ற அப்பா, அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும் அவலமும் நடக்கின்றது. மேற்கத்திய உலகத்தை ஆட்டிப்படைத்த முதியோர் இல்லங்கள் தமிழகத்திலும்…\nதிட்டச்சேரியில் தில்லு முல்லு தேர்தல் – கமுக்க முறையில் தலைவர்கள் தேர்ந்தெடுப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 April 2015 No Comment\nபள்ளிவாசல் தோறும் தேர்தல் முறைகேடுகள் பொதுச்சொத்து கொள்ளை நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரியில் கி.பி.1862 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளிவாசல் 1923 வக்பு நிருவாகச் சபையாக மாற்றப்பட்டது. அதன்பின்னர் அப்பள்ளிவாசலில் உள்ள சொத்துக்களைப் பேணவும் பள்ளிவாசலில் உள்ள ஊழியர்களுக்குச் சம்பளம், பிற செலவிற்காக வக்பு சொத்துக்களில் இருந்து பணம் எடுப்பதற்காகவும் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவ்வாறு தொடங்கப்பட்ட குழுவிற்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தலில் இரண்டு பிரிவினர்களாகச் செயல்பட்டுத்…\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 7\n –\tஆற்காடு க. குமரன்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nமுகிலனும் திருடர்களும் – சுப எழிலரசி முத்துக்குமார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்க��ற மு.செ.குமாரசாமி மரணம்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 7\n –\tஆற்காடு க. குமரன்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nமுகிலனும் திருடர்களும் – சுப எழிலரசி முத்துக்குமார்\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/56439/workers-shortage-in-government-bus-transport", "date_download": "2020-04-03T17:56:22Z", "digest": "sha1:RA22MYAGKLN677UIFBGJQD33OTDYDBUH", "length": 8911, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போதிய ஊழியர்கள் இல்லாமல் அரசுப் போக்குவரத்து கழகம் தவிப்பதாக புகார் | workers shortage in government bus transport | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபோதிய ஊழியர்கள் இல்லாமல் அரசுப் போக்குவரத்து கழகம் தவிப்பதாக புகார்\nஅரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஆண்டுதோறும் பலர் ஓய்வு பெறும் நிலையில் புதிய ஆட்கள் போதிய அளவில் நியமனம் செய்யப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.\nதமிழகத்தில் அரசுப் பேருந்து போக்குவரத்தை நம்பி நாள்தோறும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகங்களிலும் பலர் பணியாற்றி வருகின்றனர். சமீப காலமாக அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு, புதிய பேருந்துகளும் வாங்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழங்களில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதாக ஒரு புகார் எழுந்துள்ளது. அதாவது ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 4000 பேர் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து ஓய்வுபெறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு பதிலாக புதிதாக ஆட்கள் நியமனம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் வேலையில் இருக்கும் நபர்கள் விடுமுறை எடுக்காமல் மன உளைச்சலுடன் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே போதிய ஆட்களை நியமித்து கூடுதல் பணிச்சுமையை தடுக்க வேண்டுமென ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதுதொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இந்து தமிழ் திசை நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “ போக்குவரத்து கழகங்களில் 20 முதல் 30 சதவீதம் வரையில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதுதொடர்பான அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். எனவே புதிய ஆட்களை தேர்வு செய்ய அல்லது தற்காலிக ஊழியர்களை நியமனம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.\n’காம்பீர் கிரிக்கெட் வாழ்க்கை என்னால்தான் முடிவுக்கு வந்தது’: சொல்கிறார் பாக். பந்துவீச்சாளர்\nபாதுகாப்பு அதிகாரிகளை பட்டாக்கத்தியால் தாக்கிய மரம்நபர்கள் - சிசிடிவி\nRelated Tags : ஆட்கள் பற்றாக்குறை, அரசுப் போக்குவரத்து ஊழியர்கள், government bus transport,\n“இதை செய்யாதீர்கள்” - மேற்கு வங்க மக்களுக்கு மம்தா அறிவுரை\nசென்னையில் 81 பேருக்கு கொரோனா : எந்தப் பகுதியில் எத்தனை பேர் \n“அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுங்கள்” - காவல்துறையில் ஈஷா புகார்\nநீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் லட்சுமி மேனன்\nதோளில் ஒன்றரை வயது குழந்தை : 8 நாட்களில் 100கி.மீ நடந்து வந்த பெண்..\nகிடுகிடுவென உயர்வு : கொரோனா பா���ிப்பில் 2ஆவது இடத்தில் தமிழகம்..\n3 மாதம் இ.எம்.ஐ கட்டவில்லை என்றால் என்ன நடக்கும் \nகுழந்தைகள் மனதில் கனவுகளை நிரப்பிய ஒப்பற்ற கதை சொல்லி “ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்”...\nஉலகக் கோப்பையின் ‘தோனி சிக்ஸை’ சாடிய காம்பீர் - வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’காம்பீர் கிரிக்கெட் வாழ்க்கை என்னால்தான் முடிவுக்கு வந்தது’: சொல்கிறார் பாக். பந்துவீச்சாளர்\nபாதுகாப்பு அதிகாரிகளை பட்டாக்கத்தியால் தாக்கிய மரம்நபர்கள் - சிசிடிவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/220870?ref=magazine", "date_download": "2020-04-03T15:59:04Z", "digest": "sha1:P7ZRZLYQHMLV4GO4UXWDYUI7OQV3NG7F", "length": 8221, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜேர்மன் விமான நிலையம் அருகில் விடுவிப்பு: கொரோனா தொற்று இல்லை என்பதால் நடவடிக்கை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநூற்றுக்கும் மேற்பட்டோர் ஜேர்மன் விமான நிலையம் அருகில் விடுவிப்பு: கொரோனா தொற்று இல்லை என்பதால் நடவடிக்கை\nஇராணுவ தளம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஜேர்மானியர்கள், நேற்று பிராங்பர்ட் விமான நிலையத்தின் அருகில் விடுவிக்கப்பட்டனர்.\nஆட்கொல்லி கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீன நகரமான வுஹானிலிருந்து ஜேர்மனி திரும்பிய நூற்றுக்கும் மேற்பட்ட ஜேர்மானியர்கள் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து விடுவிக்கப்பட்டு தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.\nஅவர்கள் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. சீனாவிலிருந்து பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி 20 வெளிநாட்டவர்களுடன் (பெரும்பாலும் சீனர்கள்) பிராங்க்பர்ட் திரும்பிய அவர்கள் அனைவரும், கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காக தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர்.\nஅவர்களில் சிலர் சந்தேகத்தின் பேரில் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nஇர���்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளதையடுத்து அவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/hail-hail-thee", "date_download": "2020-04-03T17:12:49Z", "digest": "sha1:PSZD57AOIJPIWSQU6TRZDFXIAIF44HVU", "length": 6871, "nlines": 202, "source_domain": "shaivam.org", "title": "Hail Hail Thee - mANikavAsakar thiruvAsakam - திருவாசகம் விளக்கவுரை", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - வெள்ளி மாலை 5 -மணி பத்தாம் திருமுறை (திருமந்திரம்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருத்தணி திரு நா சாமிநாதன் திருவாவடுதுறை திரு சா வடிவேல் ஓதுவார்கள் (Full Schedule)\nமாணிக்கவாசகர் அருளிய - திருவாசகம்\n5. திருச்சதகம் - (காருணியத்திரங்கல்)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபோற்றியோ நமச்சி வாய புயங்களே மயங்கு கின்றேன்\nபோற்றியோ நமச்சி சாய புகலிடம் பிறிதொன் றில்லை\nபோற்றியோ நமச்சி வாய புறமெனப் போக்கில் கண்டாய்\nபோற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி. 66\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-04-03T17:42:44Z", "digest": "sha1:NTQPQIVUC4EQUVPJPAIIZGPDFI236ZDZ", "length": 9440, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "அனுமதி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 1\nபகுதி ஒன்று : பொன்னொளிர் நாக்கு – 1 முகில்களில் வாழ்கிறது அழியா நெருப்பு. ஆதித்தியர்களின் சிறகை வாழ்த்துக அதை ஒளியென்றறிகின்றது விழி. இடியென்றறிகின்றது செவி. வெம்மையென்றறிகின்றது மெய். புகையென்றறிகின்றது மூக்கு. கனிந்துபொழியும் மழையென்றறிகின்றது நா. நெருப்பை வாழ்த்துக அதை ஒளியென்றறிகின்றது விழி. இடியென்றறிகின்றது செவி. வெம்மையென்றறிகின்றது மெய். புகையென்றறிகின்றது மூக்கு. கனிந்துபொழியும் மழையென்றறிகின்றது நா. நெருப்பை வாழ்த்துக தூயவனை, தோல்வியற்றவனை, பொன்மயமானவனை, புவியாளும் முதல்வேந்தனை, புனிதமான அக்னிதேவனை வாழ்த்துக தூயவனை, தோல்வியற்றவனை, பொன்மயமானவனை, புவியாளும் முதல்வேந்தனை, புனிதமான அக்னிதேவனை வாழ்த்துக கற்களில் கடினமாக, தசைகளில் மென்மையாக, நீரில் குழைவாக கரந்திருப்பவன். வேர்களில் திசையாக, வயிற்றில் பசியாக, உடலில் விழைவாக வாழ்பவன். விழிகளில் அறிவாகவும், நெஞ்சில் நெறியாகவும், சொல்லில் …\nTags: அக்னிதேவன், அங்கிரஸ், அனுமதி, ஆகவனீயம், உதத்யன், கம்யு, கஹு, கார்ஹபத்தியம், சத்யை, சாந்த்ரமஸி, சினிவாலி, சிரத்தா, ஜாதவேதன், தட்சிணம், தேஜோவதி, பிரம்மன், பிரம்மம், பிரஹஸ்பதி, யோகசித்தி, ராகை, விஷ்ணு, வைஸ்வாநரன், ஸ்மிருதி, ஸ்வாகை\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 33\nவெண்முரசு- நாவல் 1 - முதற்கனல் - முழுத்தொகுப்பு\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் ��ிருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/temples/2020/02/18071017/1286504/nachiyar-koil-srinivasa-perumal-temple.vpf", "date_download": "2020-04-03T17:22:46Z", "digest": "sha1:S5DKYYMU57PNVC3GK7RIQCQUAY4J5ABK", "length": 30139, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவில் || nachiyar koil srinivasa perumal temple", "raw_content": "\nசென்னை 03-04-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவில்\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கிழக்கு முகமாய் நின்ற திருக்கோலத்தில் உள்ளார்.\nநாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவில்\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கிழக்கு முகமாய் நின்ற திருக்கோலத்தில் உள்ளார்.\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கிழக்கு முகமாய் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். பெருமானின் வலதுபக்கத்தில் நம்பிக்கை நாச்சியார், வஞ்சுளவல்லி என்ற திருநாமத்துடன் தமது வலது திருக்கையில் வரத முத்திரையுடன் இடது திருக்கையைத் தொங்க விட்டுக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இவ்வாறு நாச்சியார் மூலவர் பெருமாளுடன் மூலஸ் தானத்திலேயே நின்ற திருக்கோலத்துடன் மற்ற எந்த திவ்விய தேசத்திலும் இல்லாத வகையில் இக்கோவிலில் தரிசனம் தருகிறார்.\nசீனிவாசப் பெருமாளுக்கு வலதுபக்கத்தில் நான்முகப் பிரமன் சங்கர்ஷணன் என்ற பெருமாளும் இடது பக்கத்தில் வரிசையாக அநிருநத்தன், ப்ரத்யும்னன் (இவர் மட்டு���் சற்றுக் குட்டையான திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார்). சாம்பன் என்ற புருசோத்தமன் என்பவர் மிடுக்காக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருவது கூடுதல் சிறப்பாகும். பக்தர்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்தி சினீவாச பெருமாள் விளங்கி வருகிறார். 108 திவ்ய தேசங்களில் இக்கோவிலும் ஒன்றாகும்.\nஇது நாச்சியாருக்கு சிறப்புள்ள தலமாகும். ஆஸ்தானத்திலும், திருவிழாக்காலங்களிலும் பெருமாளுக்குச் சற்றுமுன் இருப்பார். நாச்சியாருக்குத் தனிச்சன்னதி இல்லை. ஆண்டாளுக்கு தனிக்கோவில் இல்லை. தேரோடும் தெரு முதல் கருவறை முடிய சேர்த்து ஏழு சுற்றுகள். எல்லாத் தலங்களிலும் வடக்கில் தான் பரமபத வாசல் இருக்கும். ஆனால் இத்தலத்தில் திருவுண்ணாழி தெற்கு சுற்றில் தெற்கு நோக்கி பரமபத வாசல் உள்ளது.\nஇத்தனை சிறப்புகள் பெற்றிருக்கும் இத்தலத்தில் மேலும் மெருகூட்டும் விதமாக இறைவன் அருளோடு அனைவருக்கும் அருளாசி வழங்கி வரும் கல் கருட பகவானை வழிபடுவது மிகவும் சிறந்தது.\nநாச்சியார்கோயில் சீனிவாச பெருமாள் கோவில் கருவறைக்குக் கீழே மகாமண்டபத்தில் வடபால் தெற்கு நோக்கியுள்ள சந்நிதியில் பட்சிராஜன், பெரிய திருவடி, வைநதேயன், புள்ளரசர் என்றெல்லாம் அழைக்கப்படும் கருடன் எழுந்தருளியுள்ளார். மற்றைய திருப்பதிகளில் இல்லாத தனிச்சிறப்பு இத்தலத்தில் இவருக்கு உண்டு. இவர் சிலை வடிவானவர், சாளகிராம வடிவானவர் என்றும் கூறுவார்கள். இத்தலத்தில் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கல்கருடன் தரிசனம் மிகவும் புகழ் பெற்றது.\nபெருமாளுக்கும் திருவா ராதனம் கண்டருளப் பண்ணியவுடன் அவர் செய்த அமுதுபடியை இவருக்கும் சமர்ப்பிக்கும் ஆராதனம் நடைபெறும். இவர் மிகவும் வரப்பிரசாதி. இவருக்கு ஆடி மாதம் சுக்கில பஞ்ச மயில் ‘அமுதகலசம்” என்ற கொழுக் கட்டைப் பணியாரம் செய்து சமர்ப்பித்தால் நினைத்த காரியம் உடனே கைகூடும்.\nபட்சிராஜன் கருடனுக்குத் தனிச்சிறப்பு இத்தலத்தில் உள்ளதுபோல் எங்கும் காண இயலாது. இத்தலத்தில் கருடனின் தனிக் கோயில் மூலத்தானத்திற்கு கீழே மகா மண்டபத்தில் தெற்கு நோக்கியுள்ளது. உள்ளே பட்சிராஜன், கருடன் வைநதேயன், பெரிய திருவடி, புள்ளரசு, மங்களாலயன் என்றெல்லாம் புனிதப்பெயர் கொண்டு அழைக்கப்படும். கருடன் சாளக்கிராமச் சிலை வடிவில் வாகன அமைப்பில், ந���ள் சிறகும், நீள் முடியும் நீண்டு வளர்ந்த திருமேனியும் கொண்டு பெருந்தோளுடனும், மிகவும் மிடுக்குடனும், வீரத்துடனும், எழுந்தருளியுள்ளார்.\nஇவர் எழுந்தருளி உள்ள இடம் 10 1/2 அடி சதுரம் உள்ளது. இவர் வாகன மண்டபத்துக்குப் புறப்பாடு கண்டருளும் காலத்து, ஸ்ரீபாதம் தாங்குவோர் மொத்தம் நால்வராகவும், வாரைகள் சேர்த்தபின் மூலை ஒன்றுக்கு நால்வராகவும், (16 பேர்கள்) பின் எண்மர், பதின்மார் களாகவும் படிகளில் இறங்கியருளும் போது கணக்கற்றவர்களும் ஸ்ரீபாதம் தாங்கிச் செல்வது காண கண்கோடி வேண்டும். இத்தலத்தில் கருடன் எழுந்தருளியது பற்றி மற்றோர் வாய்வழிக் கதையும் கூறப்படுகிறது.\nஒரு சிற்பி ஆகம முறைப்படி கருட வடிவம் ஒன்றை செதுக்கி வந்தார். முடிவில் இரு பக்கங்களிலும் சிறகுகளைச் செதுக்கிப் பிராணப் பிரதிஷ்டை செய்தார். அப்போது திடீரென்று உயிர்ப்பெற்ற கருடன் வானத்தில் எழும்பி பறந்ததைக் கண்டு அச்சமுற்ற சிற்பி, உடனே தன் கையில் இருந்த கல் உளியை எடுத்துக் கருடன் மேல் வீசி எறிந்தார். அதனால் கருடன் மூக்கில் அடிப்பட்டு அதன் பின்பு கலியுக வரதராய் அவர் இறங்கி வந்து அமர்ந்தது நாச்சியார்கோயில் எனும் இத்தலமே ஆகும் என்பது புராண வரலாறு.\nஇவர் கச்யபருக்கும் விந்தைக்கும் இரண்டாவது குமாரராக அவதரித்தார். ‘தானாகவே முட்டையிலிருந்து வெளி வந்தார்” எனச் சிலரும், அவசரப்பட்டு தாய் முட்டையைக் குத்தியதால் மூக்கில் சிறிது காயத்துடன் வெளிவந்தார். அதனால் தான் இன்றும் பெருமாள் ஆலயங்களில் உள்ள வாகன ‘கருடன்கள் மூக்கின் அடியில் சிறுபுள்ளி அமைந்திருக்கும்” என்றும் சிலர் கூறுவார்கள்.\nசூரியனுடைய தேரோட்டியான அருணன் இவரது தமையன் ஆவார். இவருக்கு இரு மனைவிகள் ஒருவர் ருத்ரா மற்றொருவர் ஹூகீர்த்தி. இவர் ஐந்து பிராணன்களின் அதிஷ்டான தேவதை. இவரது பலத்தையும், பக்தியையும் கண்டு திருமால் இவர் வேண்டுகோளின் படியே இவரை வாகனமாகவும் கொடியின் சின்னமாகவும் ஏற்றுக் கொண்டார். இவரைப் பற்றிய ‘கருட பஞ்சாஷரீ” மந்திரம் மிகவும் சிறந்தது. இவரது தரிசனமும் குரலும் என்றும் சிறப்புடையது. வியாழன் மாலையிலும், சனி காலையிலும் ஸ்ரீ கருட வழிபாடு மிகவும் சிறப்புள்ளன என்பார்கள்.\nஇவரை நினைத்தால் விஷ ஜந்துக்கள் குறிப்பாக பாம்புகளினால் துன்பம் ஏற்படாது. இவரது பெயர் கொண்ட ‘கருடோத்காரம்” என்ற பச்சை மரகதம் மிகவும் சிறப்புடையது. அமுதம் கொண்டு வந்து தாயின் அடிமைத்தனத்தை நீக்கியவர். பாம்புகளில் ஆதிசேஷனுடன் நட்பு கொண்டவர். வைகுந்தத்தில் உள்ள அணுக்கத் தொண் டர்களான நித்திய சூரிகளில் இரண்டாமவர். முற் காலத்தில் நகர அமைப்பில் மக்களுக்கு விஷ பீடை உண்டாகாமல் இருக்க கருடன் பறப்பது போல் நகர் அமைப்பதுண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக முற் காலத்திய தஞ்சை நகரம் அமைக்கப்பட்டு ‘கருடபுரி” என்று அழைக்கப்பட்டது.\nஇவரது திருமேனியில் உள்ள சர்ப்பங்களில், பட்டு முதலிய சித்திர வஸ்திரங்களை சமர்பிப் போர்களுக்கு எண்ணிய நலன்கள் கைகூடும். ஆடி சுக்கில பஞ்சமி திதியில் இவரை வணங்குகி றவர்களுக்கு (பிள்ளையே இல்லாதவர்களுக்கு) நல்ல பிள்ளை பிறக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் எளிதில் கிட்டுவான். இவரது திருநட்சத்திரம் சுவாதியானதால் அன்று கருடனுக்கு அர்ச்சனை செய்வது மிகவும் உகந்தது.\nகல் கருடன் வருடத்துக்கு இருமுறை சீனிவாச பெருமாளுடன் எழுந் தருள்வது காணத்தக்க தொரு காட்சியாகும். ஒன்று மார்கழிப் பெருந் திருவிழாவில் நான்காம் திருநாளும், மற்றொன்று பங்குனிப் பெருந் திருவிழாவில் நான்காம் திருநாளுமாகும். இத்தலத்தில் உறைந் துள்ள அருள்மிகு வஞ்சுள வல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான சீனிவாச பெருமானை தரிசித்தால் கஷ்டங்கள், கவலைகள் விலகும். கல் கருட பகவானை சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது திண்ணமாகும்.\nபிரமன் தனக்கிருந்த தோஷம் நீங்கச் சங்கர்ஷண தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வழிபட்டுப்பேறு பெற்ற தலம். இந்திரன் அநிருந்த தீர்த்தத்தில் நீராடிப் பெருமாளை வழிபட்டு சாப நீக்கம் பெற்றான். சாம்ப தீர்த்தத்தில் சப்த ரிஷிகள் நீராடித்தவம் செய்தனர். பானுதத்தன் என்னும் அரக்கன் பிரத்தியுமனன் என்னும் தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றான். கோச்செங்கட் சோழன் மணிமுத்தாற்றின் திருக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டு வெற்றி வாள் பெற்றான். இந்தகுளம் 684ஜ்225நீள, அகலம் கொண்டது.\nஎனவே இந்த நான்கு வகை தீர்த்தங்களிலும் நீராடி பெருமாளை தரிசித்தால் குறைகள் எல்லாம் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மகான்களின் ஆசி கிடைக்கும். பஞ்சமாபாதகங்கள், பழிகள�� விலகி ஓடி விடும். அந்த அளவுக்கு இத்தலத்து தீர்த்தங்களுக்கு சக்தி உள்ளது.\nசென்னையில் நாளை முதல் இறைச்சிக் கடைகள் மூட உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரிப்பு\nதடையை மீறி வெளியே வந்தால் 144 உத்தரவு கடுமையாக்கப்படும்- முதலமைச்சர் எச்சரிக்கை\nஉத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகொரோனா பாதிப்பு... விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஉத்திரபிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை- மாநில ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை\nபொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் ஆலயம்\nதிருத்தெளிச்சேரி - பார்வதீஸ்வரர் கோவில்\nதிருமண வரம் அருளும் தாண்டிக்குடி முருகன் கோவில்\nகோஷ்டியூர் எனும் திருக்கோஷ்டியூர் திருத்தலம்\nவட மதுரை ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில்- திருவள்ளூர்\nதென் திருப்பதிகளுள் ஒன்றாக திகழும் கருங்குளம் வெங்கடாசலபதி கோவில்\nஏலவார்குழலி அம்மை உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்\nதிருப்பங்களை ஏற்படுத்தும் திருமால்பூர் கோவில்\nபரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்\nஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக்டைம்\nஇந்தியாவில் கொரோனா பெருக வழிவகுத்த 10 இடங்கள் கண்டுபிடிப்பு - மத்திய அரசு தீவிர கவனம்\nஅடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல்\nமருத்துவமனை செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள்\nதமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு\nஊரடங்கு - 500 கி.மீ. நடைபயணம்... சொந்த ஊருக்கு செல்லும் வழியில் உயிரிழந்த நாமக்கல் வாலிபர்... அதிர்ச்சி சம்பவம்\nகையில் வைத்திருந்த பணத்தை வீதிகளில் தூக்கி வீசிய மக்கள்\nஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nதமிழ்நாட்டில் மேலும் 110 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 234 ஆக உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/05/management-assistant-office-assistant.html", "date_download": "2020-04-03T16:35:45Z", "digest": "sha1:FZDINGV7KQ2SB765LAPO5T7BXBAGC2TT", "length": 3002, "nlines": 80, "source_domain": "www.manavarulagam.net", "title": "Management Assistant, Office Assistant, Driver : Basnagoda Reservoir Project - Ministry of Irrigation", "raw_content": "\nbyமாணவர் உலகம் May 11, 2019\nMinistry of Irrigation (Basnagoda Reservoir Project) இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019 மே 22\nநாளை முதல் சகல அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை\nNews Confirmed - சகல அரச பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 20 வரை விடுமுறை\nபாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள விஷேட அறிவித்தல்\nபல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கும், அதிபர்களுக்கும் கல்வி அமைச்சின் விஷேட அறிவித்தல் | Special Notice\nபதவி வெற்றிடம் - யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் | Jaffna Airport Vacancy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/pallu-padama-pathuka-teaser-released", "date_download": "2020-04-03T17:21:41Z", "digest": "sha1:MXL27MAGDNMFOQCPPLX5CYFFSRLGLZUJ", "length": 10559, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "டபுள் மீனிங் வசனங்களுடன் வெளியானது ‘பல்லு படாம பாத்துக்க’ டீஸர்! | pallu padama pathuka teaser released | nakkheeran", "raw_content": "\nடபுள் மீனிங் வசனங்களுடன் வெளியானது ‘பல்லு படாம பாத்துக்க’ டீஸர்\nதமிழ் யூ-ட்யூப் சேனல்களில் பிரபலமான சேனல் டெம்பிள் மங்கீஸ். இந்த சேனலின் மூலம் பிரபலமடைந்து, சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் விஜய் வரதராஜன். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம்தான் பல்லு படாம பாத்துக்க.\nஇது ஒரு அடல்ட் காமெடி ஜாம்பி படம் என்று படம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே தெரிவிக்கப்பட்டது. அட்டக்கத்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான தினேஷ்தான் ஹீரோவாக நடிக்க, சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார்.\nஇன்று காலை இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது டீஸர் வெளியாகியுள்ளது.\nதினேஷ் ஹீரோவாக நடிக்கும் தேரும் போரும் படம் குறித்தான் அறிவிப்புகளும் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅப்பாவுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் சூரி மகள்\n'வதந்திகள் என நம்பும் வேளையில் திடீரென அது நம் வீட்டு வாசலுக்கே வந்துவிட்டது' - ராஜமௌலி புலம்பல்\n'21 நாட்கள் இதை செய்தால் அது நம் இயல்பில் இருந்தே போய்விடும்' - பார்த்திபன் அறிவுரை\nமக்கள் விளக்கு வைக்க பிரதமர் வேண்டுகோள்...நடிகை கஸ்தூரி கிண்டல் ட்வீட்\nஆர்.ஆர்.ஆர் படத்தின் கதை இதுதான்..\nதன்னுடைய அறக்கட்டளையின் மூலம் நிதி திரட்டும் எஸ்.பி.பி\nகரோனா பாதிப்பு: ஷாருக் என்னென்ன உதவிகள் செய்கிறார் தெரியுமா\n'21 நாட்கள் இதை செய்தால் அது நம் இயல்பில் இருந்தே போய்விடும்' - பார்த்திபன் அறிவுரை\nஆர்.ஆர்.ஆர் படத்தின் கதை இதுதான்..\n“இந்தியா.. தீவிரத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டும்” - நடிகர் விஷ்ணுவிஷால் கவலை \n\"21 நாட்கள் முடிந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம்\" - ஹிருத்திக் ரோஷன்\nஎடப்பாடிக்கு உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்... ஐடியா கொடுத்த வேலுமணி... அமைச்சருக்குப் போட்ட அதிரடி உத்தரவு\n‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை\nவெளியே வரவே பயமா இருக்கு... ஈரோட்டில் ஏன் இத்தனை பேருக்குக் கரோனா பரவியது\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\nபிரசாந்த் கிஷோரின் வீடியோ...கண்டுகொள்ளாத அமித்ஷா...கரோனாவை மிஞ்சிய பசி கொடுமை - அதிர்ச்சி ரிப்போர்ட் \nதமிழகத்தில் உலாவும் வெளிநாட்டினர்... கண்டுகொள்ளாத எடப்பாடி அரசு... வெளிவந்த EXCLUSIVE அதிர்ச்சி தகவல்\nபயத்தால் நான் வீட்டில் முடங்கமுடியாது... யாரும் அப்படி நினைக்கக் கூடாது... அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி \nகடுமையாக எச்சரித்த உளவுத்துறை... அசால்ட்டாக இருந்த எடப்பாடி மற்றும் அமைச்சர்கள்... கோபமான மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/alaikadal-7/", "date_download": "2020-04-03T18:18:20Z", "digest": "sha1:OUAGGDOFXO3NBBI5U4SOULULJ5QKD2CK", "length": 31660, "nlines": 169, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Alaikadal 7 | SM Tamil Novels", "raw_content": "\nஏழு வருடம் முன்பு நடந்தவற்றை திரும்பிப் பார்க்கிறோம் என்பதை நினைவுபடுத்திக்கொள்கிறேன் தோழமைகளே.\nதேர்தலுக்கு நான்கு மாதங்களே இருக்க தேர்தல் ஆணையத்திற்கு இப்போது விண்ணபித்தால் மட்டுமே அடுத்து சின்னம் கிடைத்து தேர்தல் பிரசாரத்திற்கு சரியாக இருக்கும் என்பதால் அந்த வாரம் முழுவதும் ஆரவ்வின் வேகம் அசுரத்தனத்தை ஒத்திருந்தது.\nஅவனின் ரசிகர் மன்றங்களே தமிழ்நாட்டில் கிட்டதட்ட நூறைத் தொட அத்தனையும் கட்சி அலுவலகமாக ரசிகர்களின் சம்மதத்துடன் மாற்றினான். விருப்பம் உ��்ள ரசிகர்களை வேட்பாளராகவும் தேர்வு செய்தான்.\nரசிகர் அல்லாத பொதுமக்களும் தேர்தலில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தான். முக்கிய தகுதியாக எவ்வளவு செலவு செய்ய முடியும் என்று பார்க்காமல் சேவை மனப்பான்மை இருந்தால் போதும் என்க மூத்த தலைமுறையினர் தானும் போட்டியிடலாமா\nமாறாக இளைய தலைமுறையினரோ யோசிக்கும் நேரம் கூட வீண் என்பது போல் அவனின் பால் உள்ள அன்பால் ஆண், பெண் பராபட்சம் இன்றி வேட்பாளராக போட்டியிட ஆர்வம் காட்டினர். அவனின் இந்த புதிய அவதாரத்திற்கு கிடைத்த வரவேற்பு ஆளும் கட்சியை பீதியில் ஆழ்த்தியது.\nஅடையாரில் இருக்கும் முதலமைச்சர் அருள்ஜோதியின் ஜோதிபவன் இல்லம்.\nசுற்றிலும் தோட்டம் பரந்து விரிந்திருக்க நடுவே வீற்றிருந்தது அந்த ஒற்றை பங்களா.\nபழங்காலத்து அரண்மனையை நினைவுபடுத்தும் வகையில் தங்கமுலாம் பூசிய வாயிற்கதவு வழியாக உள்ளே நுழைய கிரானைட் கற்களின் பளபளப்பு கண்களை கூச செய்தது.\nஒவ்வொரு அணுவிலும் ஆடம்பரம் ஆர்ப்பாட்டமாக காட்சியளித்து வரவேற்க இரவு நேரத்திலும் பகலைத் தோற்கடிக்கும் அளவிற்கு ஒளிவீசியது.\nபத்து பேர் தாரளமாக அமர்ந்துன்னும் மேசையில் குடும்பத்தினர் ஆறு பேரும் இரவு உணவிற்காக வந்து அமர்ந்திருக்க அவர்களின் முகமோ சுரத்தையின்றி ஏனோ தானோ என்றிருந்தது. அவரவர்க்கு வேண்டியதை எடுத்து வைத்து உண்டாலும் ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொர் யோசனை.\nஒரு வாரமாகவே இப்படித்தான் சரியாகச் சொல்லப்போனால் ஆரவ் பேட்டிகொடுத்த தினத்தில் இருந்தே ஏற்பட்ட மனக்கிலேசத்தில் அருள்ஜோதி கட்சியின் முக்கிய தலைகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தி அதனை வீட்டில் இருக்கும் தந்தையுடனும் பகிர்ந்திருந்தார்.\nபின்னே தாத்தன் தந்தையிடம் இருந்து வந்த பதவியாயிற்றே ஆண்டாண்டு காலமாய் கட்டி காத்த அரசியல் செல்வாக்கை புதிதாக ஒருவன் வந்து தட்டி பறிப்பதா\nஅருள்ஜோதியின் தந்தை ஜோதிலிங்கமும் ஒரு காலத்தில் முதலமைச்சராக வீற்றிருந்து கோலோச்சியவர்தான். இருபது வருடங்களுக்கு முன் மனைவியையும் இழந்து சர்க்கரை நோயினால் புண் ஏற்பட்ட தன் வலதுகாலையும் இழந்ததும் பதவியை மகனிற்கு கொடுத்து உடல்நலம் பேண வீட்டோடு இருந்துவிட்டார். இப்போது செயற்கை கால் பொருந்தினாலும் எழுபத்து மூன்று வயது தள்ளாமையினால் நடக்க இயலாமல் சக்கர நா��்காலியின் உதவியுடன் வீட்டினுள் உலா வருகிறார்.\nஜோதிலிங்கம் தன் பெற்றோர், தங்கை, தங்கை கணவன் என கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தவர். தனக்கு வாரிசாக அருள்ஜோதி முதலிலும் அடுத்து சங்கரியும் பிறந்ததும் அவரின் தங்கையும் புருஷோத்தமனையும் அடுத்து வசந்தியையும் பெற்றெடுத்தார்.\nசொந்தத்திலேயே திருமண முறையில் பிள்ளைகள் இருப்பதால் வெளியில் இருந்து வரன் எடுக்கும் வேலையும் மிச்சமாக பிள்ளைகளுக்கும் சிறு வயதிலேயே திருமணத்தை சொல்லி வளர்த்ததால் அருள்ஜோதியின் தங்கை சங்கரிக்கும் புருஷோத்தமனுக்கும் முதலில் திருமணம் முடிந்தது.\nஆனால் அருள்ஜோதியின் திருமணம் ஜாதகம் குரு பலன் போன்ற சில பல காரணங்களால் தள்ளிப்போக யாரும் எதிர்பாரா விதமாக வீட்டில் மரணங்கள் நிகழ்ந்தது.\nஜோதிலிங்கத்தின் பெற்றோர் அதாவது அருள்ஜோதியின் தாத்தா பாட்டி முதலில் மண்ணுலக வாழ்வை முடித்துச்செல்ல அடுத்தடுத்த வருடங்களில் வரிசையாக ஜோதிலிங்கத்தின் தங்கையும் தங்கை கணவனும் பின்னே சென்றனர்.\nகூடவே ஜோதிலிங்கத்தின் மனைவி நோய்வாய்ப்பட்டார். அந்த நேரத்தில்தான் அருள்ஜோதி அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்தது. பின் தாயின் உடல்நிலையிலும் அரசியலிலும் கவனம் செலுத்த கடைசியாக சில வருடங்கள் உயிரைப்பிடித்து வைத்த தாய் மரணப்படுக்கையில் இருந்து வற்புறுத்திய பிறகே அத்தைமகள் வசந்தியைத் திருமணம் செய்தார்.\nஆக இப்போது அமர்ந்திருந்தவர்கள் இவர்கள் ஐவரும் கூடவே புருஷோத்தமன் – சங்கரி வாரிசு அர்ஜுனும்தான். அவன்தான் அனைவரின் யோசனையையும் கலைத்தது.\n“மாமா என்ன பண்ணலாம்னு இருக்கீங்க நானும் ஒரு வாரமா கேட்டுட்டு இருக்கேன் அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம் நானும் ஒரு வாரமா கேட்டுட்டு இருக்கேன் அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம் பேசாம போட்டு தள்ளிறவா அவனை” என எகிறினான்.\nஇவனின் எகிறலுக்கும் காரணம் இருந்தது. அருள்ஜோதிக்கு வாரிசு இல்லாமல் இருக்க அடுத்த அரசியல் வாரிசாகவும் குடும்பத்தின் ஒரே வாரிசாகவும் இருப்பவன் இவன் ஒருவனே.\n“இருடா… அதெல்லாம் வேணாம். முதலில் பேசிப் பார்ப்போம் கூட்டணிக்கு ஒத்துக்கொள்கிறானான்னு. ஒத்து வரலைன்னா பிறகு யோசிப்போம்”\n“இல்லை மாமா எனக்கென்னமோ அவன் ஒத்துக்கொள்வானு தோணலை பேசாம தேர்தல் ஆணையத்திடம் கட்சிக்கு அப்ரூவ் பண்ண வேண்டாம்னு சொல்லுங்க”\n“அதெல்லாம் பண்ண முடியாது அர்ஜுன். அவனோட ஒவ்வொரு அசைவும் மக்கள் உன்னிப்பா கவனிக்குறாங்க அதனால நாம நேரடியா தலையிட வேண்டாம். என்னோட உதவியாளர் மாணிக்கத்தை விட்டு ஆரவ்வை நாளைக்கு கெஸ்ட் ஹவுஸ் கூப்பிட சொல்லிருக்கேன். என்ன சொல்றான்னு பாப்போம். நீ டென்ஷன் ஆகாத அர்ஜுன்”\n“ஆமா அதான் உங்க மாமா சொல்றாருல பொறுமையா இருடா” என்றார் அவனின் தந்தை புருஷோத்தமன். பெண்கள் இருவரும் இந்த உரையாடல் எங்களுக்கு பழக்கம் என்பது போல் தங்கள் வேலையைப் பார்த்தனர்.\nஜோதிலிங்கம் அப்போதைக்கு ஒன்றும் கூறாமல் அனைவரும் எழுந்து அவரவர் அறைக்கு கிளம்புகையில், “பார்த்துக்கோ அருளு… முடியலன்னா விட்ரு வேற வழில பாத்துக்கலாம்” என்றார்.\n“சரிப்பா” என்கையில் அவரின் உதவியாளர் வீட்டினுள் சற்று தயக்கத்தோடு நுழைந்தார்.\nஅவரைப் பார்த்ததும் அருள்ஜோதி, “சொல்லு மாணிக்கம். என்ன சொன்னான் அவன்\n“ஐயா…வந்து… வந்து அவருக்கு நேரம் இல்லையாம். நீங்க பார்க்கணும்னா அவரு நாளைக்கு தாஜ் ஹோட்டல்ல பார்க்கலாம்னு சொல்றாரு” என\n” முதல்முறையாக கேள்விப்படும் மறுப்பில் சற்று அதிர்ந்துதான் போனார்.\n“மாமா நான் சொன்னேன்ல அவன் எதுக்கும் ஒத்துவர மாட்டான்னு பாருங்க இப்பவே இப்படி” மீண்டும் குதித்தான் அர்ஜுன்.\n“நான் எப்படி வந்து பார்க்க முடியும்\n“நானும் அதையேதான் கேட்டேன் ஐயா அதுக்கு…” மேலும் தயங்கினார்.\n” ஓரளவு யூகித்திருந்தார் அவர்.\n“ரூம்ல யாருக்கும் தெரியாம வேணா பார்த்துக்கலாம் அதுக்கும் இஷ்டம் இல்லன்னா வரவே வேண்டாம். நான் ஒன்னும் வந்தே ஆகணும்னு யாரையும் கட்டாயப்படுத்தலை. அவரைப் பார்த்தே ஆகணும்ங்கற சூழ்நிலையும் எனக்கில்லை” ஆரவ்வின் வார்த்தைகள் அப்படியே சொல்லப்பட அது அருள்ஜோதியை கொதிப்படையச் செய்திருந்தது.\n“அருளு இவன் கூட்டணிக்கு ஒத்துவரமாட்டான். வேற வழிதான் யோசிக்கணும்” ஜோதிலிங்கம் தீர்க்கமாகக் கூறியவாறு தன் சக்கர நாற்காலியை உருட்டிச் செல்ல\n“மாணிக்கம் இதை அப்படியே விட்ரு. அவனை நான் பார்த்துக்குறேன். ராஸ்கல் நேத்து முளைச்ச காளான் இவன் ஆனா என்னமோ பழம் தின்று கொட்டைபோட்ட கணக்கா கொழுப்ப பாரு. எனக்கும் அவனைப் பார்க்கணும்ங்கற சூழ்நிலை இல்லை” என்றுவிட்டு மாடியேறினார் அருள்ஜோதி.\nஅர்ஜுனோ தாடையைத் தடவியபடி ய���சனையில் ஆழ்ந்தான்.\nஅதிகாலை ஆறு மணி இருக்கும்.\nஈஸிஆர் மெயின் ரோட்டில் இருந்து பிரிந்த கிளை சாலையில் சற்றுதூரம் சென்றதும் அகப்பட்டது நேதாஜி தெரு. அதில் முதலில் உள்ள தனிவீட்டின் வெளியே சாந்தா லேடீஸ் டைலர்ஸ் என்ற பலகை சிறிது பழசாகி காட்சியளிக்க உள்ளே அடுப்படியில் சமைக்க ஆயுத்தமானார் சாந்தா.\nஅதே சாந்த முகம்தான் ஆனால் கணேசன் சென்ற இந்த ஆறு வருடத்தில் அதன் சோபையை இழந்திருந்தது.\nகுடியிருக்க சொந்த வீடு, மாதம்பிறந்தால் வரும் இன்சூரன்ஸ் பணத்தின் வட்டி என அன்றாட ஜீவனுக்கு கடினமின்றியே வாழும்படி கணேசன் முன்பே ஏற்பாடு செய்திருந்தார்.\nபடிப்பிற்கும் பணம் இருந்தாலும் அதனை சாந்தா பிள்ளைகள் இருவரின் பெயரிலும் டெபாசிட் போட்டுவைத்து அரசுப்பள்ளியில் சேர்த்ததோடு பூங்குழலியின் கல்லூரிக்கு மட்டுமே அப்பணத்தை செலவு செய்தார்.\nவீட்டில் தனக்குள்ளே தன் எண்ணங்களில் மூழ்கி எங்கே மனநோயாளி ஆகிவிடுவோமோ என்றஞ்சியே ஊரில் கற்றிருந்த தையற்தொழிலை மீண்டும் கையில் எடுத்திருந்தார்.\nபூவேந்தன் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க பூங்குழலியோ இன்னும் இருமாதங்களில் கல்லூரி படிப்பை முடிக்க போகிறாள். கடந்த ஒரு வருடமாகவே வானூர்தி பொறியியல் தேவைப்படும் துறைகளில் வேலைக்கான முயற்சியை சலிப்பின்றி முன்கூட்டியே மேற்கொண்டிருக்கும் புத்திசாலி.\nதாய் எழுந்த அரவம் கேட்டதும் பூங்குழலி புருவம் சுருக்கி தூக்கத்தை விரட்ட அசைந்தாலென்றால் அருகே படுத்திருந்த எட்டு வயது பூவேந்தனோ ஒருபக்கம் சரிந்து கன்னத்தைக் கைகளில் தாங்கியவாறு வலது காலை அவளின் மீது போட்டு சுகமாய் அதிகாலை தியானத்தை அனுபவித்து செய்துக்கொண்டிருந்தான்.\nஅவனின் காலை செல்லமாய் அடித்து உறக்கம் கலையாமல் தள்ளிவிட்டவள் எழுந்து அம்மாவிற்கு உதவ வேலைகள் கடகடவென்று முடிய ஆரம்பித்தது.\n“போதும் குழலி தாளிச்சு கொட்டுறதை நான் பாத்துக்குறேன். போ போய் உன் தம்பிய எழுப்பு மணி ஏழு தாண்டிருச்சி” என\n“ஏன் நீங்க எழுப்பினா என்னவாம்” பதிலுக்கு வாயடித்தாள் மகள்.\n“சொல்றதை கேட்டுப் பழகு குழலி. அதென்ன எதிர்த்து எதிர்த்து கேள்வி கேட்கிற பழக்கம்” சட்டென்று குரல் உயர்ந்தது தாயிற்கு.\n“சரி சரி… நானே போறேன் அதுக்கேன் காலங்காத்தால கோபப்படுறீங்க” இரு கைகளை உயர்த்த�� அசைத்தவாறே தம்பியை எழுப்பச் சென்றாள் பூங்குழலி.\nசட்டென்று குரலை உயர்த்தியதும் சாந்தாவிற்கு இதயத்தை ஏதோ ஒன்று அழுத்தியது. முயன்று சிறிது நேரம் தடவி அமைதியாய் இருந்தவர் பின்பே தாளிக்க ஆரம்பித்தார்.\nபிள்ளைகளுக்கு அனைத்தும் பார்த்துப் பார்த்து செய்வார்தான் ஆனால் கணவன் இறந்த துன்பத்தில் மகனை ஒதுக்கியதும் இரு வருடங்கள் அவனை தேவையற்று கண்டுக்காமல் இருந்ததும் அவரை குற்றஉணர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதுவே மீண்டும் பூவேந்தனிடம் நெருங்க இப்போது தடையாக இருக்க இதெல்லாம் மகளிடம் கூற முடியுமா என்ன\nதந்தை இறந்தபின் தாயின் இயல்பு மாறிவிட்டது என்று குழலி எண்ண அவரின் ஆழமன எண்ணங்கள் ஆழமான இடத்திலேயே இருந்தது.\nகூடவே பிள்ளைகள் இருவரும் நெருங்கி தங்களுக்கே தங்களுக்கான உலகத்தை உருவாக்கி வாழப் பழகிவிட அதில் தாயை குழலி இப்போது இழுத்ததைப்போல் இழுத்தாலும் வராமல் தள்ளி இருந்தே ரசிக்கப் பழகிக்கொண்டார்.\n“குட்டா… பூக்குட்டா எந்திரி ஸ்கூல்க்கு போகணும்ல” என முதுகில் தட்டி எழுப்ப\n“பூம்மா நீ போம்மா. இன்னும் கொஞ்ச நேர….ம்” சொல்லிமுடிக்கும் முன் தூங்கிவிட\nஇப்படி கொஞ்சுனாலாம் வேலைக்கே ஆவாது என்றெண்ணி, “டேய் அம்மா உன்னையே முறைச்சி பாக்குறாங்கடா சீக்கிரம் எந்திச்சி ஓடு” படபடவென தம்பியைப் பிடித்து உலுக்க அடித்து பிடித்து எழுந்தமர்ந்தான் அவன்.\n“ஹாஹா ஹாஹா தொப்பி தொப்பி” தமக்கையின் கிண்டலில் தூக்கம் பறிபோன துக்கம் சிறுபையனான அவனுக்கு வெறியாக மாற அவளின் மீது பாய்ந்தான். இருவரும் கட்டிலில் ஒரு குட்டி அடி பிடி சண்டை நடத்த சின்ன கைகால்கள் என்பதால் வழக்கம் போல் பூவேந்தன் குழலியிடம் சிக்கிக்கொண்டான்.\nஅவனை அப்படியே தூக்கிச் சுற்றியவாறு பாத்ரூமில் தள்ளியவள், “போதும் விளையாண்டது சீக்கிரம் கிளம்பி வர. நான் வேணா குளிக்க வைக்கவாடா. கழுத்துல நல்லாவே சோப்பு போட மாட்டிகுற” என்றவாறு உள்ளே நுழைய\n“பூம்மா நோ நோ உள்ள வராத. நானே நல்லா சோப்பு போடுறேன் மிஸ்கிட்ட ப்ரிண்ட்ஸ் கிட்டலாம் நானே குளிப்பேன்ன்னு சொல்லிட்டேன். ஐ அம் அ பிக் பாய்” என அலற\n“டேய் டேய் இப்போவும் அப்படியே சொல்லுடா நான் குளிக்க வச்சேன்னு தெரியவா போகுது”\n“ஐயே பேட் கேர்ள் நீ. பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்லிக்குடுத்துட்டு இப்போ நீயே பொய் சொல்ல சொல்ற பாத்தியா\n” தலைக்கு மேல் கையுயர்த்தி அவனைக் கும்பிட்டவள் “நீ அரிசந்திரன், காந்தி தாத்தாவோட அடுத்த வெர்சன்னு தெரியாம உன்கிட்ட சொல்லிட்டேன்டா பூக்குட்டா அக்காவ விட்ரு” போலியாக அலற\n“ஹிஹிஹி அது பூக்குட்டி” என்று கெத்து காண்பிக்க\n“அடிங்” என்று தமக்கை அடிக்க வரவும் அவளிடமிருந்து தப்பிக்க கதவைச் சாற்றியவன் உள்ளே வாய்விட்டு சிரிக்க அவனின் சிரிப்பிற்கு இணையாக வெளியே பூங்குழலியின் சிரிப்பு கிண்கிணி நாதமாக ஒலித்துக்கொண்டிருந்தது.\nவாழ்க்கை இப்படியே சென்றிருந்தால் நன்றாகதான் இருந்திருக்கும். பல்வேறு வியப்புகளையும் விசித்திரங்களையும் தன்னுள்ளே அடக்கிய மனித வாழ்க்கை அப்படியேச் செல்லவிடாமல் தடுத்து ஒருநாள் அர்ஜுன், ஆரவ், பூங்குழலி மற்றும் பூவேந்தனை ஒரே நேர்கோட்டில் சந்திக்க வைத்தது.\nஅந்த சந்திப்பானது மெல்லிய பூப்போன்ற பூங்குழலியின் மனதை பொங்குகடலாகவும் பெரும்புயலாகவும் மாற்றி சுட்டுப் பொசுங்கச் செய்திருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2020/02/i-have-crush-on-ajith-said-sakshi-agarwal-interview.html", "date_download": "2020-04-03T17:35:37Z", "digest": "sha1:SVT7YDRQ6X56BWXIVFWEO6IVKEOFXWJR", "length": 5861, "nlines": 140, "source_domain": "www.tamilxp.com", "title": "எனக்கு தல அஜித் மீது ஈர்ப்பு இருக்கு - நடிகை சாக்ஷி அகர்வால் – Tamilxp.com", "raw_content": "\nஎனக்கு தல அஜித் மீது ஈர்ப்பு இருக்கு – நடிகை சாக்ஷி அகர்வால்\nஎனக்கு தல அஜித் மீது ஈர்ப்பு இருக்கு – நடிகை சாக்ஷி அகர்வால்\nதமிழ் திரையுலகில் எந்தவொரு சினிமா பின்புலம் இல்லாமல் வளர்ந்தவர்தான் தல் அஜித்.\nஅஜத்தை பற்றி பல சினிமா பிரபலங்கள் சமுக வலைத்தளங்களிலும், பேட்டிகளிலும் தங்களது கருத்தை பகிர்ந்து வருகிறார்கள்.\nஅதைபோல் பிக் பாஸ் தமிழ் வீட்டிற்குள் சென்று பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் சமிபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “இது அனைவருக்கும் தெரியும், எனக்கு தல அஜித் அவர்களின் மீது Crush இருக்கிறது” என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.\nஅது சரி, தல-யத்தான் எல்லாருக்கும் பிடிக்குமே…\nNext article ஷிகாரா படம் பார்த்து கண் கலங்கிய எல்.கே.அத்வானி\nடிராப்பான தனுஷின் படம்.. தூசி தட்டிய நெட்டிசன்கள்.. வைரலாகும் பர்ஸ்ட் லுக் போட்டோ..\nசன்னியின் ஆசையை நிறைவேற்றிய அந்த தொலைக்காட்சி.. அவரே சொல்கிறார்.. நச் டுவீட்..\nகொரோனாவை ஒழிக்க களத்தி��் இறங்கிய தல அஜித்\nமதுபான கடைய திறந்து வைங்க – அரசுக்கு கோரிக்கை வைத்த இந்தி நடிகர்\nசோ க்யூட்.. இது தான் செம்பாவின் குழந்தையா.. புகைப்படம் வெளியிட்ட சஞ்சீவ்.. ஆனா…\n“முன்னழகு.. தொடையழகு..” நெட்டிசன்களை கிறங்கடித்த ரேஷ்மா..\nஊரடங்கு உத்தரவு – சன்னி ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி\n“உங்க மூஞ்சி இருக்குதே..” அத்துமீறிய ரசிகர்.. பிரபல நடிகையின் பதிலால் நெட்டிசன்ஸ் ஷாக்..\nவேட்டையாடு விளையாடு 2 படத்தில் அனுஷ்கா\nகொரோனா குறித்து ஜோக்.. சூர்யா பட இயக்குநரை விளாசிய நெட்டிசன்ஸ்..\nசெம்பாவின் குழந்தை பெயர் என்ன தெரியுமா..\nஷிகாரா படம் பார்த்து கண் கலங்கிய எல்.கே.அத்வானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/91894", "date_download": "2020-04-03T17:16:50Z", "digest": "sha1:FZMK7LQWXZKZ6KNLUSBE7KJSEBY6CQNZ", "length": 24141, "nlines": 302, "source_domain": "www.arusuvai.com", "title": "திருமணத்தின் போது கால்களுக்கு போடக்கூடிய மெகந்தி டிசைன் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதிருமணத்தின் போது கால்களுக்கு போடக்கூடிய மெகந்தி டிசைன்\nகால் மணிக்கட்டில் ஒரு பூவை வரைந்து கொள்ளவும்.\nவரைந்த பூவின் நடுவிலிருந்து தொடங்கி பாதம் வரை வலதுப்பக்கத்தில் இரட்டைகோடுகளாக மூன்று வளைவுகள் வரையவும். அதன் முதல் வளைவுகளின் மட்டும் சின்ன சின்ன வளைவுகள் வரையவும்.\nஉள்ளே வரைந்த வளைவுகளின் மேலேயே இன்னொரு வளைவு வரைந்து அதன் நடுவே மருதாணி கொண்டு நிரப்பவும்.\nஇரண்டாவது வளைவின் நடுவில் படத்தில் உள்ள டிசைன் வரைந்து அதன் கீழ் முத்துக்கள் போன்று வரைந்துக் கொள்ளவும்.\nஇதே போல் இடதுப்பக்கமும் பூவில் நடுவிலிருந்து தொடங்கி பாதம் வரை மூன்று வளைவுகள் வரைந்து கொள்ளவும்.\nவலதுப்பக்கம் வரைந்த அதே டிசைனை இடதுப்பக்கம் வளைவுகளிலும் வரையவும்.\nஇதன் நடுப்பகுதியில் படத்தில் உள்ளவாறு பெரிய பூ வரைந்துக் கொள்ளவும்.\nவரைந்த பூவின் நடுவிலிருந்து சற்று தள்ளி மீண்டும் ஒரு சிறிய பூவை கட்டைவிரல் பக்கம் வருவது போல் வரையவும்.\nஅந்த சிறிய பூவின் மையத்திலிருந்து கட்டைவிரலை நோக்கி கொடி போல் வரைந்துக் கொள்ளவும்.\nமேலும் க��்டைவிரலில் படத்தில் உள்ள டிசைனை வரைந்துக் கொள்ளவும்.\nஇதே போல் முழங்காலில் வரும்படி முதலில் வரைந்த பூவுக்கு மேலே பூக்கள் வரைந்து, வளைவுகள் வரைந்து பெரிய அளவிலும் ஹென்னா போடலாம். கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை கொடுத்து கொண்டிருக்கும் திருமதி. வனிதாவில்வாரணிமுருகன் அவர்கள், திருமணத்தின் போது கால்களுக்கு போடக்கூடிய இந்த மெகந்தி டிசைனை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார்.\nகார்ட் ஸ்டாக் லேம்ப் ஷேட்\nடூத் பேஸ்ட் ட்யூப் ஃப்ளவர்ஸ்\nமெகந்தி டிசைன் - 6\nமெகந்தி டிசைன் - 13\nட்ரெண்டி ஹென்னா டிசைன் - 8\nதிருமணத்தின் போது மணப்பெண்களுக்கு போடக்கூடிய மெகந்தி டிசைன்\nவேலண்டைன்ஸ் டே ஸ்பெஷல் ஹென்னா டிசைன்\nமெகந்தி டிசைன் - 14\nதிருமணத்தின் போது மணப்பெண்களுக்கு போடக்கூடிய மெகந்தி டிசைன் - 2\nமெகந்தி டிசைன் - 7\nகாலுக்குப்பொருத்தமான அழகான டிசைன். வாழ்த்துக்கள்\nகாலுக்குப்பொருத்தமான அழகான டிசைன். வாழ்த்துக்கள்\nவனிதா உஙக மாதிரி நான் ஸ்மார்ட் இல்ல பா ,முதல்ல இருக்கிரது டிரை பன்னுதற்குள்ள அடுத்ததுவா[கலக்குரீங்கபா]\nஹாய் வனிதா காலில் போட்ட டிசைன் ரொம்ப அழ்கா இருக்கு காலும் அழகா இருக்கு யாரு காலு வனிதா\nவனி மருதாணி கோன் ரெடிமேடா உள்ளதை உபயோகிப்பிங்களா, இல்லை நிங்களா கோன் செய்து வைப்பிங்களா, முடிந்தால் அடுத்த முறை கோன் எத்தனை எந்த அளவு ஹோல் போடனும் என்பதும், மருதாணியில் என்னவெல்லாம் கலக்கனும் என்பதும் சொல்லி தந்தால் என்னை மாதிரி கத்துகுட்டிக்கு பயனுள்ளதாக இருக்கும் வனி. நன்றி.\nவனி இப்படி அழகழகான டிசைன் எல்லாம் கொடுக்கறீங்களே என் கை துறு துறுன்னு வருது போட்டுக்கணும்னு. ஆனால் மருதாணி கோன்தான் இல்லை :-(. இதுக்காகவே இந்தவாரம் சிங்கை போய் கோன் வாங்கணும்.\nரொம்ப ரொம்ப அழகா இருக்கு வனிதா டிசைனும் உங்க காலும் :-)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nகுறிப்பை அழகாக வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு என் நன்றிகள். :)\nசெபா ஆன்ட்டி & மதி...\nமிக்க நன்றி செபா ஆன்ட்டி. :) நலமா இருக்கீங்களா எங்கே ரொம்ப நாளா காணோம்\nமிக்க நன்றி மதி. :) மெதுவா ஒவ்வொன்னா போட்டு பாருங்க.\nமிக்க நன்றி பர்வின். போட்டு பாருங்க அவசியம் படம் அனுப்புங்க.... :)\nமிக்க நன்றி கவிசிவா.... போட்டு கலக்குங்க.. படமும் அனுப்புங்க. இம்முறை போனால் நிறைய வாங்கி பிரிஜ்ஜில் போட்டு வைங்க. எக்ஸ்பைரி டேட் பார்த்து வாங்குங்க. :)\nவிஜி... முதல்ல நன்றி சொல்லிடறேன்... ;) இப்போ உங்க சந்தேகத்துக்கு பதில்....\n1. நான் பயன்படுத்தி இருக்கிறது ரெடிமேட் கோன் தான். ஆனால் நானே செய்து பயன்படுத்தும் பழக்கமும் உண்டு.\n2. மருதாணி பொடிய வாங்கி ஒரு துணியில் சலிச்சுக்குங்க. எலுமிச்சை சாறு பிழிந்து வடிகட்டி அதை சேர்த்து பேஸ்ட் ரெடி பண்ணுங்க. கடையில் பொட்டலம் மடிப்பது போல் கோன் தயார் செய்து மருதாணி பேஸ்ட் போட்டு மேலே பின் அடிங்க. கோன் வாய் பகுதி எவ்வளவு பெருசா வெட்டணும்'றது முழுக்க முழுக்க நீங்க போட போற டிசைன் வைத்து முடிவு பண்ணனும். எப்பவும் முதல்ல மெல்லிசா வரும்படி வெட்டிகிட்டு அப்பறம் போட்டு பார்த்து பெருசா தேவை பட்டா வெட்டிக்கங்க. எடுத்ததும் பெரிசா வெட்டிட்டா மெல்லிய கோடுகள் போட வராது.\nஇன்னும் ஏதும் சந்தேகம் இருந்தா சொல்லுங்க. கண்டிப்பா சொல்லி தரேன். :)\nகால் வண்ணம் வனியில் கண்டேன். கலக்கல் வனி. ;)\nஎல்லாவற்றையும் விட்டு விட்டு உங்கள் முன்னால் வந்து காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்து விட வேண்டும் போல் இருக்கிறது. ;)\nமிக்க நன்றி இமா... நானும் ஒவ்வொருமுறை நீங்க சொன்ன பிறகும் ஒவ்வொரு ப்ளைட்டா இமா வந்திருக்காங்களா'னு தேடிகிட்டு இருக்கேன்... நீங்க தான் வந்தபாடில்லை. வாங்க சென்னை'கு. கை கால் எல்லாம் மருதாணி போட்டு புது கல்யாண பெண் போல் அனுப்பறேன். :)\nவனிதா டிசைன் ரொம்ப நல்லா இருக்கு அத விட உங்க கால் ரொம்ப அழகா இருக்கு:-))..சூப்பர் டிசைன்\nஉங்களை அங்குள்ள மக்கள் சேலையில் பார்த்து அழகாக இருப்பதாக எங்கோ படித்ததாக நியாபகம் சொன்னது ரொன்ம்ப சரியாக தான் இருக்கும் போல..காலை பார்த்தால் பேரழகியாக இருப்பீர்கள் போலிருக்கு\nஆஹா தளிகா... எனக்கு இப்பவே சளி.... நீங்க வேற பெரிய ஐஸ் வெச்சுட்டீங்களே சிரியா மக்கள் யாரை புடவையில் பார்த்தாலும் அப்படி தான் சொல்லுவாங்க. :( அதை எல்லாம் நாம நம்பப்டாதாக்கும். .... அழகே இல்லை... அப்பரம் எப்படி பேரழகி சிரியா மக்கள் யாரை புடவையில் பார்த்தாலும் அப்படி தான் சொல்லுவாங்க. :( அதை எல்லாம் நாம நம்பப்டாதாக்கும். .... அழகே இல்லை... அப்பரம் எப்படி பேரழகி ;) உண்மைய ஒத்துக்க தானே வேணும். மருதாணி போட்டு உங்க படத்தையும் அனுப்புங்க.... நாங்க பார்க்க ஆசையா இருக்கோம். :) மி��்க நன்றி தளிகா.\nஆ ன்னு வாயை பிளக்க வைத்து விட்டீர்களே.சூப்பர்.காலுக்கு மெட்டி அழகாமருதாணி அழகான்னு பட்டிமன்றமே வைக்கலாம் போல் தெரிகிறது.\nமிக்க நன்றி ஆசியா. நீங்க சொன்ன தலைப்பு நல்லா இருக்கே.... அடுத்த பட்டிமன்றத்தில் போட்டுடுவோம். ;) ஹிஹிஹீ.\nசித்ரா... மிக்க நன்றி. நிறைய வந்துட்டே தான் இருக்கு அறுசுவையில். தொடர்ந்து பாருங்க.\nசங்கீதா... மிக்க நன்றி. :)\nஹலோ செல்லம் Hello Dear\nஎன் பெயர் binta உள்ளது\nஉங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.oursalem.com/5-days-in-the-joints-of-the-problem-and-a-nice-change-to-see/", "date_download": "2020-04-03T16:05:19Z", "digest": "sha1:GAM4UYZBOOA3FBJL7NPE4FFXWL2QL4YS", "length": 27235, "nlines": 330, "source_domain": "www.oursalem.com", "title": "5 நாட்களில் மூட்டுகளில் இருந்த பிரச்சனையில் ஓர் நல்ல மாற்றத்தைக் காண... - Our Salem", "raw_content": "\nசோதனை ஓளிபரப்பு… நம்ம சேலம் வலைதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.. சோதனை ஓளிபரப்பு…\nசேலத்தில் எந்த பொருள் உற்பத்தி செய்பவராக இருந்தாலும் உங்கள் பொருட்களை சந்தைபடுத்த எங்களை தொடா்பு கொள்ளவும்…\nமுத்தமிழ் டிவியை (Live TV) நேரடியாக காண இங்கே கிளிக் செய்யவும்..\n5 நாட்களில் மூட்டுகளில் இருந்த பிரச்சனையில் ஓர் நல்ல மாற்றத்தைக் காண…\nதண்ணீர் – 1 கப்\nபட்டை – 1/2 டீஸ்பூன்\nஅன்னாசி துண்டுகள் – 2 கப்\nஓட்ஸ் – 1 கப்\nஆரஞ்சு ஜூஸ் – 1 கப்\nநறுக்கிய பாதாம் – 1 டேபிள் ஸ்பூன்\nதேன் – 1 டேபிள் ஸ்பூன்\nமுதலில் ஓட்ஸை சுடுநீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அன்னாசிப் பழத்தை அரைத்து சாறு எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.\nபின்பு தேன், பட்டைத் தூள், தண்ணீர், பாதாம், ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.\nபிறகு அதில் அன்னாசி சாறு மற்றும் வேக வைத்துள்ள ஓட்ஸை சேர்த்து நன்கு அரைத்து, டம்��ரில் ஊற்றி, சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்துப் பருக வேண்டும்.\nஇந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், 5 நாட்களில் மூட்டுகளில் இருந்த பிரச்சனையில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம். இந்த பானத்தை தொடர்ந்து 2 வாரம் குடித்து வந்தால், மூட்டு பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் விடுபட்டிருப்பதைக் காண்பீர்கள்.\nஉலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். இத்தகைய மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் ஏற்படுகிறது. பெரும்பாலும் மூட்டு வலி வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மூட்டுவலி ஏற்பட்டால் நடக்க முடியாது. உட்கார்ந்து எழ முடியாது. இரவில் தூங்கி எழுந்தால் பாதத்தை தரையிலேயே வைக்க முடியாது போன்ற அவஸ்தைகளால் மிகவும் வேதனை ஏற்படும்.\nமேலும் அதிக எடை உள்ள பொருட் களை தூக்கினால் தோள்பட்டை, முழங்கை, முழங்கால், கழுத்து, இடுப்பு போன்றவற்றில் வலி அல்லது சுளுக்கு ஏற்பட்டு பாடாய் படுத்திவிடும். ஆகவே இத்தகைய இடங்களில் வலிகள் ஏற்படாமல் இருக்க, ஒரு சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த முழங்கால் மூட்டு என்பது தொடை எலும்பின் கீழ்ப்பகுதியும், முழங்கால் எலும்பின் மேல்பகுதியும் இணையும் இடமே முழங்கால் மூட்டு ஆகும். தொடை முழங்காலுக்கான முக்கிய ‘ஜங்ஷன் இது. நமது உடலில் அமைந்திருக்கும் பெரிய மூட்டும் இதுதான். வயதாக வயதாக தொந்தரவு தரும் மூட்டும் இதுதான்.\nதொப்பிபோல் தட்டுப்படுகிறதே அதுதான், knee cap (Patella) எனப்படும் மூட்டுச்சில்லு. முழங்கால் மூட்டின் முக்கிய பகுதிகள் இந்த மூட்டுச்சில்லுக்கு பின்னால்தான் இருக்கின்றன. தொடை எலும்பு கீழே செல்லச்செல்ல அகன்று தடித்து, கொண்டைபோல் இருக்கும். அதன் கீழ்ப்பகுதி முழுவதையும் குருத்தெலும்பு போர்த்தியுள்ளது. இந்த கொண்டைப் பகுதி இரண்டாகப் பிரிகிறது. அவற்றின் நடுவே உள்ள சற்று பள்ளமான பகுதியில்தான் மூட்டுச்சில்லு அமைந்து மேலும் கீழுமாய் அசைகிறது.\nமுழங்கால் மூட்டின் உள்ளமைப்பு வி���்தியாசமானது. பிணைப்பு நாண்களும் (cruciatel Ligament) மெனிஸ்கஸ் எனப்படும் குஷன்களும் இந்த மூட்டில் உள்ளன. மூட்டை சுற்றி மிக மிருதுவான எலும்புகள் அதிகம் இருக்கின்றன. மேலும் இந்த மூட்டில் சைனோவியம் என்கிற மூட்டுச் சுரப்பிப் படலம் அதிகம் உள்ளது. அதனால் அதை சார்ந்த நோய்களும் மூட்டில் வர வாய்ப்புண்டு. சிறுநீரகத்தில் ஏதாவது தொற்றுநோய் ஏற்பட்டால் கூட இந்த மூட்டில் வீக்கம் ஏற்படலாம். அவ்வளவு ஏன், நம் ஈறுகளிலோ தொண்டையிலோ பாதிப்பு ஏற்பட்டால் உடனே அதை எதிர்கொள்ள உடல், ‘காக்கும் எதிர்வினைப்பொருட்களை‘ (Antibodies) தோற்றுவிக்கும். அவை இந்த மூட்டில் வந்து தங்கி வலியை (reactive arthritis) ஏற்படுத்தும்.\nநமது எலும்புக்கூட்டில் எலும்புகள் கூடி இருக்கிறதே அந்த இடம்தான் மூட்டுகள். அதில் அசையும் மூட்டு, அசையாமூட்டு என்று இருவகை உண்டு. தலையில் எலும்புகள் கூடி இருக்கும் இடம் அசையா மூட்டு. நாம் பேசும்போது கீழ்தாடை மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு. ஓடுகிறோம். விளையாடுகிறோம். வேலைகளைப் பார்க்கிறோம். இவைகளில் நமது அசையும் மூட்டுகள் அதிக பங்காற்றுகிறது. இந்த மூட்டுகளில் தோள்மூட்டு, முழங்கைமூட்டு, மணிக்கட்டு மூட்டு, இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு போன்றவை முக்கியமானவை. மூட்டுகளில் இத்தனை இருந்தாலும், நாம் முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியைத்தான் பெரும்பாலும் மூட்டுவலி என்று சொல்கிறோம்.\nமுழங்கால் மூட்டில் பாதிப்பு ஏற்பட்டால் மூட்டு வசதியாக மடிந்து கொடுக்காது. கடும் வலி ஏற்படும். வீக்கம் தோன்றும். இடுப்பில் உள்ள மூட்டு சரியாக இயங்கவில்லை என்றால் முதுகெலும்பின் மூலம் ஓரளவு அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். மூட்டுவலிக்கு முக்கியமான காரணம் அதில் ஏற்படும் தேய்மானம். இந்த மூட்டுகளில் வழுவழுப்பான திசுக்களான குருத்தெலும்பின் வழவழப்புத்தன்மை குறைந்துவிட்டால் மூட்டை அசைக்கும்போது சோர்வும் வலியும் ஏற்படும். அதைத் தான் தேய்மானம் என்கிறோம். பெண்களுக்குத்தான் இத்தகைய தேய்மானம் அதிகம் ஏற்படுகிறது.\nமுன்பெல்லாம் 65 வயதுக்கு மேல் எட்டிப்பார்த்த மூட்டு தேய்மானம், இப்போது 35 வயதை கடக்கும்போதே தோன்றி தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. இதுபோன்ற வலியின்றி, நாம் நலமுடன் வாழவும் வழி உள்ளது. சரியான வாழ்க்கை முறை, உணவு முறை,உடற்பயிற்சி போன்றவைகளில் அக்கறை கொள்ள வேண்டும். அதையும் மீறி வலி வந்துவிட்டால் முறையான சிகிச்சை பெற்று மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.\n1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு (பச்சையாக) ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.\n2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.\n3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.\n4. வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.
5. இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை சாப்பிட வேண்டும். (இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும்). இதை தொடர்ந்து 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். பிறகு 3 வாரங்கள் கழித்து மீண்டும் 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். இதை சாப்பிடும்போது காரமான உணவு, புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.
6. ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.உணவுப் பழக்கம்\n1. வாழைப்பழம் அதிகமாக சாப்பிட வேண்டும்.2. காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.3. கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும் தவிர்க்க வேண்டியவை காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.\nஇந்த வலைத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்களை அனுப்ப க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Rating&id=1158", "date_download": "2020-04-03T18:31:05Z", "digest": "sha1:MMOCP3HGGTVED4EVBIZL6TNGDWVD65FA", "length": 9570, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசெவிலியர் கல்லூரி - மதுரை மருத்துவக் கல்லூரி\nதேசிய தரம் : N/A\nஎனது மகன் பி.இ., இறுதியாண்டு முடிக்கவிருக்கிறார். அவரது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nபி.எஸ்சி., மைக்ரோபயாலஜி படித்துள்ளேன். படிப்பு முடித்தவுடனேயே திருமணம் ஆகி விட்டது. நான் எம்.எஸ்சி., படிப்பது பலன் தருமா இதற்கான வேலை வாய்ப்புகள் எப்படி\nபி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிக்கவிருக்கிறேன். வெளிநாட்டில் எம்.எஸ்., படிக்க விரும்புகிறேன். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் எங்கு படித்தால் எனக்கு வளமான எதிர்காலம் அமையும்\nபிளஸ் 2 படிக்கிறேன். பாலிமர் டெக்னாலஜி படிக்கலாமா\nசட்டம் படிப்பவருக்கான வேலைத் துறைகள் எவை\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Facilities&id=174", "date_download": "2020-04-03T17:59:23Z", "digest": "sha1:4S6UITQAV72TS6VF5SJ4SGQCSZFLP6T2", "length": 9059, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,) கான்பூர்\nஇன்டர்நெட் வசதி : yes\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : yes\nவங்கி வசதிகள் : yes\nவங்கியின் பெயர் : N/A\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\nடிரான்ஸ்போர்ட்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் டிப்ளமோ படிப்பை எங்கு படிக்கலாம்\nசாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்று கூறலாமா\nபட்டப்படிப்பு படிப்பவர் கம்ப்யூட்டர் தொடர்பாக என்ன படிக்கலாம்\nபி.எட்., படிப்பானது பட்டப்படிப்புடன் ஒருங்கிணைந்த படிப்பாக தரப்படுகிறதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=48347&cat=1", "date_download": "2020-04-03T18:36:43Z", "digest": "sha1:QEFXCJWTA3QKDYCNZTON7XQRT4B5EILH", "length": 7955, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅரசு கல்லூரிகளில் எம்.பி.ஏ. அல்லது எம்.சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு உண்டா\nஎம்.பி.ஏ., போலவே எம்.பி.எஸ்., என்னும் படிப்பு இருக்கிறதா\nநான் படித்து முடித்து வேலை கிடைக்கவில்லை என்றால் எப்படி திருப்பி செலுத்துவது\nஜிப்மர் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டதா\nஸ்டேட் பாங்க் நடத்தும் கிளார்க் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளேன். இதில் எவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன என கூறினால் தயாராக சௌகரியமாக இருக்கும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3833:11&catid=111:speech&Itemid=111", "date_download": "2020-04-03T18:04:30Z", "digest": "sha1:3DXZW3AT6DOUIA27AOM7EFXBBGNE2APY", "length": 3442, "nlines": 84, "source_domain": "tamilcircle.net", "title": "இசைவிழா- 7ம் ஆண்டு ஊழல் புராணம் வில்லுப் பாட்டு - பாகம் 1 ஆத்தூர் கோமதி குழு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி இசைவிழா- 7ம் ஆண்டு ஊழல் புராணம் வில்லுப் பாட்டு - பாகம் 1 ஆத்தூர் கோமதி குழு\nஇசைவிழா- 7ம் ஆண்டு ஊழல் புராணம் வில்லுப் பாட்டு - பாகம் 1 ஆத்தூர் கோமதி குழு\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-04-03T17:50:05Z", "digest": "sha1:EYSSTO3EKV2FFZTGWSACPIO5QR5CXPMK", "length": 11055, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜ்மோகன் காந்தி", "raw_content": "\nTag Archive: ராஜ்மோகன் காந்தி\nஜெ.. அருந்ததி ராயின் நேர்மையின்மை நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. சுனீல் கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு மிக நன்றாக வந்திருக்கிறது. அதைவிடவும், அபாயகரமாகத் தோன்றுகிறது அஜித் தோவலின் பேச்சு. ஏனெனில், அவர் இன்றைய அரசை, அதன் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறார். அருந்ததி ராய், காசுக்காக எழுதியிருந்தாலும், அது ஒரு பிரச்சாரமாக இருக்கும். அதனால், ஏமாற்றப் படுபவர்கள் இருப்பார்கள். ஆனால், இவரின் குரல் அரசின் குரல். வரலாற்றை மாற்றி எழுதும் அதிகார பீடத்தில் இருந்து எழுப்பப்படுகிறது. இக்குரலுக்கான நமது எதிர்வினை என்னவாக …\nTags: அருந்ததி ராய், ராஜ்மோகன் காந்தி\nராயின் காந்தியும் உண்மையான காந்தியு���்\nஅருந்ததி ராயின் அத்தனை அரசியல் கருத்துக்களையும் ஒற்றைவரியில் ‘முதிர்ச்சியற்ற, சமநிலையற்ற, தற்காலிகப்புகழைத்தேடும், உள்நோக்கம்கொண்ட எழுத்துக்கள்’ என சொல்லிவிடலாம். அவருக்குப்பின்னால் இருப்பது ஒரு சர்வதேச வலை. தன்னார்வக்குழுக்களாலும் இந்திய எதிர்ப்பு அமைப்புகளாலும் புரக்கப்படுவது அது அருந்ததி காந்தியைப்பற்றி எழுதிய ‘முனைவரும் புனிதரும்’ என்னும் கட்டுரை தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு இங்குள்ள இந்திய எதிர்ப்புத் தன்னார்வக்குழுக்களாலும் அரசியலமைப்புக்களாலும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியான ஒரு வாரத்திற்குள் ஓர் அரசியல் ஆவணம்போல இந்த அபத்தமான கட்டுரை மொழியாக்கம் செய்யப்பட்டது. …\nTags: அருந்ததி ராய், சுனில் கிருஷ்ணன், ராஜ்மோகன் காந்தி, ராயின் காந்தியும் உண்மையான காந்தியும்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 91\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13\nஎதிர்வினைகள், விவாதங்கள்- சில விதிகள்\nஅமேசான் போட்டி, பரப்பிய எழுத்து, இலக்கியம்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசக��் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennai-high-court-police-exam-tnusrb-government", "date_download": "2020-04-03T17:28:52Z", "digest": "sha1:AJKQFB277ODPPBQVVNONGOVNV7YYYTQG", "length": 16971, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "‘அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும்!’-காவலர் தேர்வு நடைமுறையை நிறுத்திவைக்க உத்தரவு! | CHENNAI HIGH COURT POLICE EXAM TNUSRB GOVERNMENT | nakkheeran", "raw_content": "\n‘அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும்’-காவலர் தேர்வு நடைமுறையை நிறுத்திவைக்க உத்தரவு\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய காவலர்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகாவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் என 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணையை வெளியிட்டது.\nபிறகு, எழுத்துத்தேர்வு, நேர்முக தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டு, பிப்ரவரி 2-ம் தேதி, தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், வேலூர் மாவட்டத்தில் 1019 பேர், விழுப்புரத்தில் 763 பேர் தேர்வானதாகவும், இவர்கள் அனைவரும் 'சிகரம்' என்ற பயிற்சி மையத்தில் படித்தவர்கள் எனவும், இவர்களில் பலர் முறைகேடு செய்து தேர்வானவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டு, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஅந்த மனுவில், தேர்வில் கலந்து கொண்டவர்கள் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள், தமிழ் மொழியில் படித்தவருக்கான இடஒதுக்கீடு ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை என்பதால், தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும். சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் காவலர் தேர்வுகளில் முறைகேடுகளை நடத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடுகளை விட, சீருடைப் பணியாளர் தேர்வுகளில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதால், மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.\nஇந்த வழக்கு இன்று (20/02/2020) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்து பதிலளிக்க ஒரு வார காலம் அவகாசம் அளிக்க காவல்துறை தரப்பில் கோரப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபத‘தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசு பணியாளர்கள் தேர்விலும் முறைகேடு நடக்கிறது. இதனால் மக்கள் அரசு மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும். குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எப்படி தேர்வானார்கள்\nஅவர்கள் அனைவரும் எப்படி 69.5 என ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றார்கள் எழுத்து தேர்வில் தோல்வியடைந்த இரண்டு பேர் எப்படி உடல் தகுதி தேர்வில் பங்கேற்றார்கள் எழுத்து தேர்வில் தோல்வியடைந்த இரண்டு பேர் எப்படி உடல் தகுதி தேர்வில் பங்கேற்றார்கள் என சரமாரியாகக் கேள்வி எழுப்பிவிட்டு,‘இதுபோன்ற காவலர்கள் பணியில் சேர்ந்தால் காவல்துறை நிலை என்ன ஆவது என சரமாரியாகக் கேள்வி எழுப்பிவிட்டு,‘இதுபோன்ற காவலர்கள் பணியில் சேர்ந்தால் காவல்துறை நிலை என்ன ஆவது தமிழர்களாகிய நாம் நேர்மையை இழந்துவிட்டோம்.’என்று வேதனையை வெளிப்படுத்தினார்.\nகிராமப்புற மக்கள் அரசு வேலையைப் பெரிய விஷயமாக நினைப்பதாகவும், அதனால் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் உத்தரவிட்ட நீதிபதி, மனு குறித்து மார்ச் 5-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.\nஅப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன், கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற தேர்வு நடைமுறைகளில் இதுபோன்ற முறைகேடுகள் ஏற்படவில்லை என்றும் இதுகுறித்த அனைத்து ஆவணங்களையும் பார்த்தபின் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nடாஸ்மாக் கடைகளைக் குடிமகன்களிடம் இருந்து காப்பாற்ற புது டெக்னீக்... திருச்சியில் புது முயற்சி \nஇராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை கட்டிடத்தின் மீது கிருமி நாசினி தெளிப்பு\n\"பதிவு செய்த அனைவருக்கும் உதவித்தொகையும், உணவுப் பொருட்களும் வழங்க வேண்டும்\"- கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே.ரவி வலியுறுத்தல்\nவீட்டுக்குள்ளேயே இருக்கச் சொல்லும் அரசாங்கம் ஒருபுறம்... வீட்டுக்குப் போக வழி கேட்கும் ஏழைகள் மறுபுறம்...\nதமிழகத்தில் கரோனா சமூகப் பரவலை எட்டவில்லை - பீலா ராஜேஷ்\nஈரோடு எம்.எல்.ஏ. கொடுத்த 25 லட்சம்.... சுற்றி வளைத்தாலும் அது மக்கள் பணம் தாங்க\nசிறு சேமிப்பு, தொழிலாளர் வைப்பு நிதி வட்டி குறைப்பை கைவிட வேண்டும்... -த.மா.கா இளைஞர் அணி தலைவர் யுவராஜா\nநடந்தே வந்து உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு அரசு ஒரு கோடி வழங்க வேண்டும். - கொ.ம.தே.க. ஈஸ்வரன் அரசுக்கு வேண்டுகோள்\n'21 நாட்கள் இதை செய்தால் அது நம் இயல்பில் இருந்தே போய்விடும்' - பார்த்திபன் அறிவுரை\nஆர்.ஆர்.ஆர் படத்தின் கதை இதுதான்..\n“இந்தியா.. தீவிரத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டும்” - நடிகர் விஷ்ணுவிஷால் கவலை \n\"21 நாட்கள் முடிந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம்\" - ஹிருத்திக் ரோஷன்\nஎடப்பாடிக்கு உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்... ஐடியா கொடுத்த வேலுமணி... அமைச்சருக்குப் போட்ட அதிரடி உத்தரவு\n‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை\nவெளியே வரவே பயமா இருக்கு... ஈரோட்டில் ஏன் இத்தனை பேருக்குக் கரோனா பரவியது\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\nபிரசாந்த் கிஷோரின் வீடியோ...கண்டுகொள்ளாத அமித்ஷா...கரோனாவை மிஞ்சிய பசி கொடுமை - அதிர்ச்சி ரிப்போர்ட் \nதமிழகத்தில் உலாவும் வெளிநாட்டினர்... கண்டுகொள்ளாத எடப்பாடி அரசு... வெளிவந்த EXCLUSIVE அதிர்ச்சி தகவல்\nபயத்தால் நான் வீட்டில் முடங்கமுடியாது... யாரும் அப்படி நினைக்கக் கூடாது... அமைச்சர் விஜயபாஸ்��ர் அதிரடி பேட்டி \nகடுமையாக எச்சரித்த உளவுத்துறை... அசால்ட்டாக இருந்த எடப்பாடி மற்றும் அமைச்சர்கள்... கோபமான மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/roja-2/", "date_download": "2020-04-03T18:35:02Z", "digest": "sha1:RODL2BJ6WSJQMQ32GI5GJ5CRPGIFQV4N", "length": 43492, "nlines": 227, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Roja 2 | SM Tamil Novels", "raw_content": "\n சரியாத்தானே எல்லாம் ஆர்டர் பண்ணினோம் இப்போத் திடீர்னு ஃப்ளவர்ஸ் குறையுதுன்னா எப்படி இப்போத் திடீர்னு ஃப்ளவர்ஸ் குறையுதுன்னா எப்படி\n“எனக்கும் அதான் ஒன்னும் புரியல மலர்.” சுபாஷினியின் குரலிலும் கலவரம்.\n“சரி பரவாயில்லை விடு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். பொண்ணு வீட்டுக்காரங்கக்கிட்ட பேசு. அவங்க வயலட் ஆர்க்கிட் கேட்டிருந்தாங்க. பூ கொஞ்சம் கம்மியா இருக்கு. அதுக்கு பதிலா வயலட் கார்னேஷன் வெக்கலாம், இல்லைன்னா வயிட் ரோஸ் மிக்ஸ் பண்ணலாம். எது அவங்களுக்கு வசதியா இருக்கும்னு கேளு. உன்னால சமாளிக்க முடியலைனா எனக்கு ஃபோன் பண்ணு. நான் உடனே கிளம்பி வர்றேன், சரியா\n“சரி மலர்.” ஃபோனை அந்தப் புறமாக சுபாஷிணி வைக்கவும் மலரும் ஆசுவாசமாக ஒரு மூச்சை விட்டாள். எப்படிப் பூக்களின் எண்ணிக்கை குறைந்து போனது என்று தெரியவில்லை.\nமண்டபத்தைப் பார்த்து ஆர்டர் எடுப்பதைப் பெரும்பாலும் மலர் தான் பார்த்துக் கொள்வாள். இந்த ஆர்டரும் மலர் தான் எடுத்தாள். ஆனால் எங்கே தவறு நடந்தது என்று புரியவில்லை.\nஇந்த யோசனையில் இருந்த மலர்விழி கடை வாசலில் வந்து நின்ற ப்ளாக் ஆடியைக் கவனிக்கவில்லை. சன் கிளாஸைக் கழட்டி ஷர்ட் பாக்கெட்டில் போட்ட சத்யன் காரை விட்டு இறங்கினான்.\nநகரின் மையப் புள்ளியில் நல்ல விஸ்தாரமாக இருந்தது அந்த ஷாப். பக்கத்தில் இருந்த கடைகளும் நல்ல நவ நாகரீகமாகத்தான் இருந்தது.\n‘ம்… அம்மா நல்ல ஷாப்பாத்தான் தெரிவு செஞ்சிருக்காங்க.’ மனதுக்குள் நினைத்தபடி உள்ளே போனான் சத்யன்.\nவாடிக்கையாளர்கள் கடைக்குள் நுழையும் போது இதமாக அவர்கள் வருகையை அறிவிக்கும் மணிகளின் ஓசை அன்று சற்று கூடுதல் இதம் கொடுத்தது மலருக்கு.\nசிந்தனைகள் கலைய அண்ணார்ந்து பார்த்தவள் இமைக்க மறந்து போனாள். நிஜம்… நிழலை விட இன்னும் வசீகரிகமாக இருந்தது.\n இங்க மலர்விழிங்கிறது…” அந்த இழுப்பில் மலர் லேசாக விழித்தது.\n“நான் தான். நீங்க மிஸ்டர். சத்யனா\n“யெஸ்.” அவன் கை இயல்பாக அ���ளை நோக்கி நீள மலர் கொஞ்சமும் தயக்கமில்லாமல் அந்தக் கையைப் பற்றிக் குலுக்கினாள்.\n“சாரி மேடம். நேத்து உங்களை மீட் பண்ண முடியலை. ஐம் ரியலி சாரி.”\n இதுக்குப் போய் சாரி சொல்லிக்கிட்டு.”\n“இல்லை மேடம். உங்க டைமை நான் வேஸ்ட் பண்ணிட்டேன்.”\n“பரவாயில்லை…” வாய் பேசினாலும் அவள் கண்கள் அவன் நெற்றியில் போடப்பட்டிருந்த பிளாஸ்திரியில் தான் இருந்தது. அந்தப் பார்வையை சத்யனும் உணர்ந்து கொண்டானோ என்னவோ\n“உங்களை நேத்துப் பார்க்க முடியாமப் போனதுக்கு இதான் காரணம். ஜல்லிக்கட்டு.” சொல்லிவிட்டு நெற்றியைத் தடவிய படி அவன் சிரிக்க இவள் பதறிப் போனாள்.\n ஜல்லிக்கட்டுன்னா…” வார்த்தைகள் வரமறுத்தது பெண்ணுக்கு.\n“இந்த காளை மாட்டை அடக்குவாங்களே, வில்லேஜ்ல… அது.” அவன் விளக்கம் வேறு சொன்னான் மலருக்கு.\n“அது தெரியுங்க… ஆனா அதை… நீங்க\n“ஆமா.” இலகுவாகச் சொன்னான் சத்யன். தன் எதிரில் இருக்கும் பெண்ணைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வசம் இழுத்துக் கொண்டிருக்கிறோம் என்று புரியாமலேயே பேசிக் கொண்டிருந்தான்.\n“ரிஸ்க் தான். என்ன பண்ண மேடம் அந்த ரிஸ்க் எனக்குப் பிடிச்சிருக்கே அந்த ரிஸ்க் எனக்குப் பிடிச்சிருக்கே” சொல்லிவிட்டு அவன் பற்கள் தெரியச் சிரிக்க இப்போது மலர் முழுதாக வீழ்ந்து போனது.\n“மேடம்… என்னோட தீம் கலர் ரெட் அன்ட் வயிட்.” அவன் சட்டென்று தொழில் பேச மலரும் தன்னை மீட்டுக் கொண்டாள்.\n“ஓகே சார். என்னென்ன ஃப்ளவர்ஸ் எதிர்பார்க்குறீங்க\n“ரோஸ் தான் என்னோட சாய்ஸ். அதை விட பெட்டரா ஏதாவது இருந்தா நீங்களே சொல்லுங்க.”\n“கொஞ்சம் காஸ்ட்லியா இருக்கும் சார்.”\n“நோ ப்ராப்ளம். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. கீர்த்தனா கல்யாணம் சூப்பரா இருக்கணும். எனக்கு அதுதான் முக்கியம்.”\n“ஓகே சார்.” அவள் அங்கிருந்த சோஃபாவில் அவர்களது ஆல்பத்தை வைக்க சத்யன் அதற்குள் மூழ்கிப் போனான். பூக்களின் வகைகள், அலங்கார மாடல்கள் என அனைத்தும் அதிலே இருந்தது.\n“மேடம்… முதல்ல நான் இதை ஒருதரம் பார்த்திடுறேன். அதுக்கப்புறமா நீங்க என்னை கைட் பண்ணுங்க.”\n“ஓ… ஷ்யூர் சார்.” சொல்லிவிட்டுக் கடையின் பின்புறமாகப் போனவள் அங்கிருந்த ஃப்ரிட்ஜிலிருந்து ஆப்பிள் ஜூஸை எடுத்து ஊற்றினாள்.\nகண்கள் அங்கிருந்த கண்ணாடியில் தன்னை ஒரு முறை சரிபார்த்துக் கொண்டது. தூக்கிக் கட்டிய கொண���டை, முன் முடிச்சோடிருந்த ஏப்ரன். பரவாயில்லை போலத்தான் தெரிந்தது. ஜூஸை அவனிடம் நீட்டினாள் மலர்.\n“ஓ… தான்க் யூ மேடம்.” அதை ஒரு மிடறு அருந்தியவன் கண்கள் கடையை அளவிட்டது.\n“உங்க ஷாப் ரொம்ப அழகா இருக்கு மிஸ்.மலர். மிஸ் தானே\n“யா… யா…” அவள் பதிலில் அத்தனை வேகம்.\n“உங்க சிஸ்டரும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.” இது மலர்விழி.\n“ஆமா… ஆனா இன்னைக்கு அவளுக்கு ஏதோ ஃபேஷியல் இருக்காம். போயிருக்கா. ஆனா கண்டிப்பா நீங்க மண்டபத்துக்குப் போகும்போது அவளையும் வரச்சொல்லி இருக்கேன்.”\n“அப்போ சரி. ஏன்னா எல்லாம் முடிவானதுக்கு அப்புறம் என்னால எதையும் சேன்ஞ் பண்ண முடியாது. அதான்…”\n“புரியுதுங்க.” அதன்பிறகு கொஞ்ச நேரம் தனக்குத் தேவையான தகவல்களை வாங்கிக் கொண்ட சத்யன் தன் தேவையைச் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டான்.\nஆனால் பெண்ணின் கண்களில் இனம்புரியாதொரு சொந்தம் தெரிந்தது. தங்கையின் கல்யாண சிந்தனையில் இருந்த சத்யன் அந்தக் கண்களைக் கவனிக்கத்\nமலர்விழி ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு இறங்கினாள். மிகவும் களைப்பாக இருந்தது. இன்றைக்கு அந்தப் பெண்வீட்டாரைக் கொஞ்சம் சிரமப் பட்டுத்தான் சமாளித்தார்கள்.\nஅவர்கள் கேட்ட பூக்கள் கொஞ்சம் குறைந்து விட்டதால் பெண்ணின் அப்பா கொஞ்சம் முறுக்கிக் கொண்டார். சுபாவால் சமாளிக்க முடியாமல் கடைசியில் மலர் சென்றுதான் பிரச்சனையை சுமுகமாக முடித்து வைத்தாள்.\nவீட்டின் முன் திண்ணையில் சாய்வாக உட்கார்ந்தாள் மலர்.\nஆறேழு வீடுகள் கொண்ட காலனி அது. அம்மா வழித் தாத்தாவின் வீடு இவர்களது. இரண்டு படுக்கை அறைகள் கொண்ட சிறிய வீடுதான். இருந்தாலும் மலரும் அம்மாவும் சமாளித்துக் கொண்டார்கள்.\n கை நிறையச் சம்பாதிக்குற. கொஞ்சம் பெரிய வீடாப் பார்க்கலாம் இல்லை’ சுபாஷினி அடிக்கடி கேட்கும் கேள்வி இது.\nஆனால் மவருக்கு அதில் அத்தனை உடன்பாடு இல்லை. முதலில் பாங்க் கடனை அடைக்க வேண்டும். அதன்பிறகு தான் மற்றையது எல்லாம். அது போக இந்தக் காலனி அவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம்.\nமலருக்கு நினைவு தெரிந்தது முதல் எல்லாமே இங்கு இருப்பவர்கள் தான். கையில் ஐந்து வயதுக் குழந்தையோடு சித்ரலேகா தனித்து நின்ற போது ஆதரவு கொடுத்து அரவணைத்துக் கொண்டதும் இங்கிருப்பவர்கள் தான்.\n” சித்ரலேகாவின் குரலில் திரும்பிப் பார்���்தாள் மலர்.\nஅம்மா… பதினெட்டில் திருமணம் நடந்ததாம். பத்தொன்பதில் மலர் பிறந்தாளாம். இருபத்தி நான்கில் கணவர் தவறிவிட்டார். இப்போது நாற்பத்தி மூன்று வயது சித்ரலேகாவிற்கு.\nஅழகு என்றால் அது சித்ரலேகா தான். மலருக்கு அதில் எப்போதுமே பெருமை உண்டு. தன் அம்மாவை அக்காவா என்று பிறர் கேட்கும்போது பூரித்துப் போவாள். ஆனால், அந்த அம்மா வாழ்க்கையில் எதை அனுபவித்தார் என்று கேட்டால் அது மலருக்குத் தெரியாது.\nவேலை என்று ஆரம்பித்த பிறகு இத்தனை அழகாக இருக்கும் அம்மா சமூகத்தில் எத்தனை எத்தனை பிரச்சனைகளைச் சந்தித்திருப்பார் என்று புரிந்தது மலருக்கு. கணவரும் இல்லாமல், கையில் குழந்தையோடு…\nஅப்போதெல்லாம் இவர்களுக்குத் துணை நின்றது இந்தக் காலனி வாசிகள் தான்.\n” அம்மா உலுக்கவும் நிகழ்வுக்கு வந்தாள் மலர்.\n“டயர்டா இருக்கும்மா. அதான் இங்கேயே உக்காந்துட்டேன்.”\n“ம்…” சோம்பல் முறித்தாள் பெண். திண்ணைக்குப் பக்கத்தில் படர்ந்திருந்த மல்லிகை லேசான காற்றுக்கு ஆடி மணம் பரப்பியது. உள்ளே போன சித்ரலேகா கையில் காஃபியோடு வந்தார்.\n“இந்தா மலர். காஃபியைக் குடிச்சிட்டு ரெஸ்ட் எடு. குமுதாவோட மாமியாருக்கு உடம்புக்கு முடியலையாம். நான் ஒரு எட்டுப் போய்ப் பார்த்துட்டு வந்தர்றேன்.”\n“சரிம்மா.” அம்மா வெளியே போகவும் மலர் கதவைப் பூட்டிவிட்டு உள்ளே வந்தாள். பழைய வீடுதான் என்றாலும் சித்ரலேகா வீட்டை நவநாகரீகமாகத்தான் வைத்திருந்தார்.\nதனியார் கம்பெனியில் வேலைப் பார்த்திருந்தாலும் ஓய்வு பெற்றபோது ஒரு தொகைப் பணத்தைக் கையில் கொடுத்துத்தான் அனுப்பி இருந்தார்கள். சித்ரலேகாவும் நன்கு ஆராய்ந்து நான்கு பேரிடம் விசாரித்து வருமானம் வரும் வகையில் அந்தப் பணத்தை முதலீடு செய்திருந்தார். அதனால் மகளின் கையை எப்போதுமே அவர் எதிர்பார்த்தது கிடையாது.\nமகளுக்குத் திருமண வயது நெருங்குவதால் வீட்டைக் கொஞ்சம் நவீனப் படுத்தி இருந்தார். மகளின் ரூமோடு சேர்த்து அவர்களுக்குப் சொந்தமாக இருந்த அந்தச் சின்ன இடத்தில் அனைத்து வசதிகளோடும் பாத்ரூம் ஒன்றைக் கட்டி இருந்தார்.\nவீட்டுச் செலவுக்கென மலர் கொடுக்கும் பணத்தை அப்படியே அவளுக்குத் தெரியாமல் வங்கியில் போட்டு வைத்திருந்தார்.\nமகளுக்கென்று இதுவரைப் பெரிதாக நகைகள் ஒன்றும் சேர்த்திருக்கவில்லை. அந்தப் பணத்தை அதற்காகவே ஒதுக்கி இருந்தார் சித்ரலேகா.\nரூமிற்குள் வந்த மலர் முகத்தைக் கழுவிவிட்டு காஃபியைக் குடிக்க ஆரம்பித்திருந்தாள். கண்களை மூடி காஃபியின் சுவையை அனுபவிக்கும் போது அந்த முகம் மனதுக்குள் வந்து அவளை இம்சை பண்ணியது.\nநினைத்தும் பார்க்க முடியாத உயரம். அது அவளுக்கும் தெரியும். ஆனால் ஆசைப்படும் மனதுக்கு அதுவெல்லாம் தெரிகிறதா என்ன\nலேசாக இன்று விவேக்கிடம் விசாரித்திருந்தாள் மலர். சத்யனின் குடும்பத்தைப் பற்றி இவள் கேட்ட போது விவேக் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்திருந்தான்.\n‘இல்லை விவேக்… அவங்க வீட்டுக் கல்யாணத்துக்கு நம்மக்கிட்டத்தான் ஆர்டர் வந்திருக்கு.’\n‘ஆமா… அதான் கேட்டேன். ஃபாமிலி எப்படி\n‘பெரிய ஃபாமிலி மலர். ஹோட்டல் பிஸினஸ்ல கொடி கட்டிப் பறக்குறாங்க.’\n‘ஹோட்டல் பிஸினஸ்னா…’ நகரின் ஒரு பிரபலமான நான்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் பெயரை விவேக் சொல்லவும் மலர் வாயைப் பிளந்தாள்.\n‘ஆமா மலர். கொஞ்சம் பெரிய இடந்தான். சொதப்பிடாம பார்த்துப் பண்ணு. உனக்கு இது ஒரு நல்ல சான்ஸ். பெரிய பார்டிங்க நிறையப் பேர் கல்யாணத்துக்கு வருவாங்க. உனக்கு இன்னும் நிறைய ஆர்டர்ஸ் வரச் சான்ஸ் இருக்கு.’\n‘ம்… எதுவா இருந்தாலும் நீ நின்னு பண்ணு. வேலைகளை உன்னோட கண்பார்வையில வெச்சுக்கோ.’ இதுதான் விவேக். விளையாட்டுப் புத்தி இருந்தாலும் மலரை வரிந்து கட்டிக்கொண்டு காதலித்தாலும்… அவள் நலனில் அக்கறையுள்ள நல்ல நண்பன்.\n‘அப்படியே நடுநடுவுல என்னைப் பத்தியும் கொஞ்சம் யோசி.’ சொன்னவனை முறைத்து விட்டுத்தான் இன்று வீடு வந்திருந்தாள்.\nஏணி வைத்தாலும் எட்ட முடியாத உயரம் தான். இருந்தாலும் நினைத்து நினைத்து மகிழும் மனதை அடக்க வழி தெரியாமல் வாளாவிருந்தாள்.\nஅவன் நெற்றியில் அந்தக் காயத்தைப் பார்த்த போது அவள் மனங்கிடந்து அடித்துக் கொண்டது அவளுக்குத் தானே தெரியும்\nஅந்தஸ்திலும் சரி, பணத்திலும் சரி அவர்களை நெருங்கக்கூட மலரால் முடியாது. ஆனால்… அவன் புகைப்படத்தைப் பார்த்த நொடியிலிருந்து மலரால் அந்த முகத்தை மறக்க முடியவில்லை.\nஇயலாமையால் கண்களில் கண்ணீர் வடிய கட்டிலில் சாய்ந்து கொண்டாள் பெண்.\nசத்யனின் வீடு அன்று அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.\nகுடும்பத்தில் அத்தனை பேரும் அன்று கூடி இருந்தார்க���்.\nசத்யனின் அம்மா வத்சலாவிற்கு மூன்று உடன்பிறப்புகள். மூத்தவர் அகத்தியன், பெரியண்ணன். அடுத்து கண்மணி, அதற்கும் அடுத்தது ஞானபிரகாஷ், சின்னண்ணன். கடைக்குட்டி தான் வத்சலா.\n சின்னண்ணா எத்தனை மணிக்கு வருவாங்க” கேட்டபடியே எல்லோருக்கும் பாயாசத்தை நீட்டினார் வத்சலா.\n“வந்திருவாம்மா. மிச்ச வேலையை நாளைக்குப் பார்க்கலாம் வா வீட்டுக்குப் போகலாம்னு நானும் கூப்பிட்டேன். எங்க, கேட்டாத்தானே.” பெரியவர் அங்கலாய்க்க பெண்கள் இருவரும் முகத்தை முகத்தைப் பார்த்துக் கொண்டார்கள்.\nதங்கைகளின் முகத்தை பெரியண்ணன் கவனிக்கவில்லை. தன் பாட்டில் டீவியைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.\nவத்சலா அக்காவிற்குக் கண்ஜாடைக் காட்ட எழுந்து உள்ளே வந்தார் கண்மணி.\n“பார்த்தியாக்கா இந்தச் சின்னண்ணன் பண்ணுற கூத்தை\n“ம்… நான் தான் தப்புப் பண்ணிட்டேன்டீ. அப்போவே அவனை இழுத்து நாலு அறை விட்டுக் கல்யாணத்தைப் பண்ணிவச்சிருக்கணும்.”\n முடியாதுன்னு சொல்றவங்களை எப்படி ஃபோர்ஸ் பண்ண முடியும்\n“அப்படித்தான் நானும் நினைச்சேன். ஆனா அது எங்க வந்து நிக்குது பார்த்தியா” கண்களைத் துடைத்துக் கொண்டார் கண்மணி.\n“சரி விடுக்கா. நீ என்ன வேணும்னா பண்ணின\n“அப்படியில்லை வத்சலா. அம்மா அப்பா இருந்திருந்தா ஞானத்தை இப்படி விட்டிருப்பாங்களா என்னை விடப் பெரியவனா இருந்திருந்தாப் பரவாயில்லை. சின்னவன் தானே. நான் சொல்லிப் புரிய வச்சிருக்கணும்.”\n“விதி… வேற என்னத்தைச் சொல்ல\n“இல்லைடி வத்சலா. நான் தப்புப் பண்ணிட்டேன். அண்ணாக்கு எப்பவுமே அவர் குடும்பம் தான் முக்கியம். அவர் அப்படியே பழகிட்டாரு. ஆனா நானும் அப்படியே இருந்துட்டேன் பார்த்தியா எனக்கு மனசாட்சி கொல்லுதுடி.” மீண்டும் கண்ணீர் விட்டார் கண்மணி.\n“அந்த ஃபோட்டோவைப் பார்த்தப்போ நான் திகைச்சுப் போயிட்டேன்கா.”\n“ஆமா… அது ஞானத்தோட ஆசை. நிறைவேறல. அப்பா சம்மதிக்கலை. ஆனா நான் அப்படியே விட்டிருக்கக் கூடாதுடி. இன்னைக்கு எம்புள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ண ரெடி ஆகிட்டேன். இதுவே ஞானமும் எம் பையனா இருந்திருந்தா இப்படி விட்டிருப்பேனா சொல்லு நான் சுயநலவாதி வத்சலா.” வெடித்து அழுகின்ற தன் அக்காவைச் சொல்லமுடியாத சோகத்தோடு பார்த்திருந்தார் வத்சலா.\nபெரியண்ணா அகத்தியன் கொஞ்சம் வித்தியாசமான மனிதர். சட்டென்ற��� எல்லோரோடும் பேச மாட்டார், பழக மாட்டார். தொழில் முடிந்தால் வீடு, வீட்டை விட்டால் தொழில். இதைத் தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது. தெரிந்தாலும் அவர் மனைவி அத்தனைச் சுலபத்தில்விட்டு விடமாட்டார்.\nநல்ல இடத்தில் ஒரே மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்து இப்போது அவள் டுபாயில் வசிக்கிறாள். தன் தம்பி தங்கைகளை அத்தனைத் தூரம் கரிசனத்தோடு கவனிக்கும் மனிதரல்ல.\nஆனால் ஞானபிரகாஷ் அப்படியல்ல. கலகலப்பான மனிதர். அக்காவிற்கும் தங்கைக்கும் நடுவில் பிறந்ததாலோ என்னவோ பாசத்தைக் காட்டத் தெரிந்த மனிதர். ஆனால் குடும்பம், பிள்ளை, குட்டி என்று வாழத் தவறிவிட்டார்.\nசிறுவயதாக இருக்கும் போது காலேஜ் காலங்களில் அவருக்கொரு காதல் இருந்தது. காதல் என்றால் காதல் அப்படியொரு காதல். அமரக் காதல் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஆனால் வீட்டில் தெரியவந்த போது அப்பா விளாசி விட்டார். பெண் வீட்டிற்குப் போய் இவர் மல்லுக்கு நிற்க அவசர அவசரமாக அந்தப் பெண்ணுக்கு அவர்கள் திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.\nஅத்தோடு மனிதர் நொறுங்கிப் போய்விட்டார். பெற்றவர்கள் இப்படியொரு திருப்பத்தை எதிர்பார்த்திருக்கவில்லை.\nஎவ்வளவோ வற்புறுத்தியும் ஞானபிரகாஷ் அதன்பிறகு கல்யாணத்திற்குச் சம்மதிக்கவில்லை.\nசரி… இவனோடு மல்லுக்கு நிற்பதால் வத்சலாவிற்கு வயது போகிறது என்று நினைத்த பெற்றவர்கள் அதில் கவனமாகி விட்டார்கள்.\nநடந்தது எதுவும் வத்சலாவிற்குத் தெரியாது. இவையெல்லாம் நடக்கும் போது கொஞ்சம் சின்னப் பெண்ணாக இருந்ததால் இது எதுவுமே அவர் மனதில் பதியவில்லை. வாழ்க்கை இப்படியே ஓடிவிட்டது.\nஆனால் அண்மையில் வத்சலாவின் வீடு வந்து இரண்டு நாட்கள் தங்கிய சின்னண்ணன் தவற விட்ட புகைப்படம் அவரைக் கொஞ்சம் புரட்டிப் போட்டது. திகைத்துப் போனார். யாரோ ஒரு பெண்ணோடு தோளோடு தோள் உரச நின்றிருந்தது சாட்ஷாத் அவளின் சின்னண்ணனே தான்.\nபுகைப்படம் பழையதாக இருந்தது. ஞானபிரகாஷின் காலேஜ் நாட்கள் அது என்று வத்சலாவிற்குப் புரிந்தது. அலறி அடித்துக்கொண்டு அக்கா கண்மணிக்கு ஃபோன் பண்ணினார் வத்சலா. விஷயத்தைக் கேட்ட போது கண்மணியுமே திகைத்துப் போனார்.\nகாதல் இருந்தது கண்மணிக்குத் தெரியும். ஆனால் இன்று வரை அந்தக் காதலைத் தன் தம்பி சுமந்து கொண்டு தான் வாழ்கிறான் என்பது அ���ருக்குத் தெரியாது.\nகுடும்பம் குடும்பம் என்று தங்கள் வாழ்க்கையிலேயே மூழ்கிப் போயிருந்த கண்மணியின் மனதை யாரோ வாளால் அறுத்தது போல இருந்தது. ஆனால் வத்சலா ஓய்ந்து போகவில்லை. எல்லோருக்கும் பார்த்துப் பார்த்துச் செய்யும் தன் சின்னண்ணனுக்கு இனியாவது தான் நியாயம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டார்.\nயாருக்கும் தெரியாமல் அண்ணனின் ஃபோட்டவைப் பத்திரப் படுத்திக் கொண்டவர் தேடுதல் வேட்டையில் இறங்கி விட்டார். இதற்கு அவர் கணவரும் துணை. ஏனென்றால் ஞானபிரகாஷை எல்லோருக்கும் அவ்வளவு பிடிக்கும்.\n“அந்தப் பொண்ணு வந்துதா வத்சலா” தன்னைச் சமாளித்துக் கொண்டு கேட்டார் கண்மணி.\n“டீடெய்லா பேச முடியலைக்கா. சத்யா அப்போ ஊர்ல இருந்து வந்திருக்கலை. அதால நான் தான் பேசினேன். சத்யா இன்னைக்குக் கடைக்குப் போய் அந்தப் பொண்ணை மீட் பண்ணி இருப்பான்.”\n“பொண்ணு எப்படி இருக்கா வத்சலா” கேட்ட அக்காவைப் பார்த்துச் சிரித்தார் வத்சலா.\n“இந்தக் கேள்வி உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலையா\n“ஹூம்… என்னடிம்மா பண்ணச் சொல்றே நம்ம ஞானத்துக்குப் பொறந்திருக்க வேண்டிய பொண்ணு.” சொல்லியபடி தன் கையில் இருந்த புகைப்படத்தை வருடிக் கொடுத்தார் கண்மணி. ஞானபிரகாஷோடு அழகாகச் சிரித்தபடி நின்றிருந்தார் சித்ரலேகா.\nஃபோட்டோவைப் பார்த்ததோடு நிறுத்தி விடவில்லை வத்சலா. தன் கணவரின் துணையோடு காரியத்தில் இறங்கி விட்டார். நன்கு தெரிந்த ஒரு நிறுவனத்தின் உதவியோடு சித்ரலேகாவின் ஜாதகமே அவர் கைக்கு வந்திருந்தது.\nவத்சலா யாருடைய இழப்புகளையும் நினைத்து சந்தோஷப் படவில்லை. ஆனால் மனிதனுக்குக் கடவுள் கொடுக்கும் சோதனைகளுக்குப் பின்னே நம் புத்திக்கு எட்டாத நன்மைகள் இருக்கின்றன என்பதில் நம்பிக்கை பிறந்தது.\nஅக்காவின் பெண் கீர்த்தனாவிற்கு வரன்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடவுளின் அனுக்கிரகம், அதிலொன்று அமைந்து விட… இதோ கல்யாண ஏற்பாடுகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அக்காவின் கையிலிருந்த புகைப்படத்தை வாங்கிக் கொண்ட வத்சலா அதைக் கப்போர்டில் வைத்துப் பூட்டினார்.\nதிருடனுக்குத் தேள் கொட்டியது போல அந்த ஃபோட்டோவைப் பற்றி சின்னண்ணன் கேட்காதது வத்சலாவிற்கு வசதியாகிப் போனது. ஒரு பெருமூச்சோடு பெண்கள் இருவரும் எழுந்து வெளியே போனார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/241794?ref=archive-feed", "date_download": "2020-04-03T17:40:42Z", "digest": "sha1:ETSK7SLEHUIDF3TD37HLEPFRY5HQS3QF", "length": 10423, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்\nகொரோனா வைரஸ் தொற்றியதாக உறுதிப்படுத்தப்படாத நோயாளிகள் சுமார் 552 பேர் நாட்டில் இருப்பார்கள் என அறிவியல் ரீதியாக யூகிக்க முடியும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇன்று முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி வரையான காலததில் இலங்கைக்கு கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கக் கூடும் எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.\nகொரோனா வைரஸ் நாட்டில் பரவியுள்ளது. இதனை தொடர்ந்தும் நாட்டுக்கு பரவாமல் கட்டுப்படுத்த மட்டுமே நம்மால் முடியும். 99 நோயாளிகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர். இரண்டு நோயாளர்கள் முற்றாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்.\nஇந்த நோயாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட 19 ஆயிரம் பேர் நாடு முழுவதும் சுகாதார மற்றும் பாதுகாப்பு நிர்வாகத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nவிமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் வழியாக நோயாளர்கள் வருவதை ஜனாதிபதி முற்றாக நிறுத்தியுள்ளார்.\nநோய் தொற்றுக்கு உள்ளாகியவர்களுக்கு சிகிச்சையளிக்கவும் நோய் பரவாமல் தடுக்கவுமே தம்மால் முடியும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று கொரோனா நோயாளர்கள்\nவெறுமையாகியுள்ள தியத்தலாவை தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்\nமுஸ்லிம்களை அடக்கம் செய்ய சந்தர்ப்பத்தை வழங்குங்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளிற்கு உதவிக்கரம் நீட்டும் ஊடக நிறுவனம்\nகொரோனா தொற்றாமல் இருக்க சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை\nசமூக இடைவெளிகளை அளவிடும் வகையில் கூகுள் முன்னெடுக்கும் திட்டம்\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.net.in/tn-gov/about-tamil-nadu-state-tn-gov-in/63/", "date_download": "2020-04-03T16:51:40Z", "digest": "sha1:AE3A452UOJWAYBR7PARBNPN5U3Q7UT63", "length": 8313, "nlines": 192, "source_domain": "tnpds.net.in", "title": "About Tamil Nadu State – TN.GOV.IN | TNPDS ONLINE", "raw_content": "\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன \n“கொரோனா வைரஸ் : தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்” – சித்த மருத்துவர் கு. சிவராமன்\nஉங்கள் உடலில் கொரோனா உள்ளதா என்று அறிவது எப்படி \nசென்னையின் மெரினா,பாலவாக்கம்,பெசன்ட் நகர்,திருவான்மியூர் கடற்கரைகள் மூடப்படுகிறது\nகொரோனா வதந்தி|சூரிய ஒளியால் இந்தியாவிற்கு கொரோனா வைரஸ் பரவப்போகுதாம்\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/04/02/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E2%80%93-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE-6/", "date_download": "2020-04-03T18:36:34Z", "digest": "sha1:PDIWGA4X4O53MJ5BZRG2JLAC6DIHTUWE", "length": 20274, "nlines": 197, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ரோஜா” | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “நாடோடித் தென்றல்”\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “இந்தியன்” →\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ரோஜா”\nஏப்ரல் 2, 2010 by srinivas uppili பின்னூட்டமொன்றை இடுக\nரோஜா திரைப்படம் 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, மதுபாலா மற்றும் ஜனகராஜ் நடித்துள்ளனர். மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படம், டைம் வார இதழின் உலகின் சிறந்த திரைப்படப் பாடல்கள் கொண்ட திரைப்படங்களில் ஒன்றாக 2005 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகிராமத்தில் வாழும் ரோஜாவின் (மதுபாலா) சகோதரியைப் பெண்கேட்டு வருகின்றார் ரிஷி (அரவிந்த் சாமி ).ஆனால் ரோஜாவின் சகோதரியோ வேறொருவரைத் தான் காதலிப்பதாகக் கூறவே, ரிஷியும் ரோஜாவையே பிடித்திருப்பதாகக் கூறுகின்றார்.பின்னர் ரோஜாவிற்கும் ரிஷிக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் ரிஷியின் சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.பின்னர் அங்கு ரிஷியின் வீட்டில் அவர் தாயாருடன் தங்கும் ரோஜா ரிஷியுடன் காஷ்மீர் பகுதிக்கு தேன் நிலவிற்காகச் செல்கின்றனர்.அங்கு ரிஷியை தீவிரவாதிகள் கடத்திச் செல்லவே அவரைத் தேடி இந்திய அரசாங்கத்திடம் செல்லும் ரோஜா மேலும் பல முயற்சிகள் செய்து பின்னர் தீவிரவாதிகளின் தலைவனால் ரிஷி விடுவிக்கப்படுகின்றார்.\nமணிரத்னம் பெங்களூர் வரும்போது சிலசமயம் என்னை வந்து சந்திப்பார். தன் புதிய படங்களின் கதையை ஒரு முறை என்னிடம் சொல்லி கருத்து கேட்பார். அவ்விதத்தில் அஞ்சலி (1990 ), தளபதி (1991 ) போன்ற படங்களின் கதையை நான் முன்பே கேட்டிருந்தேன். 1992 -ல் “நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் எழுதிப் பார்க்கலாமே” என்றார். “இரண்டு ஐடியாக்கள் சொல்கிறேன். எது பிடித்திருக்கிறது, சொல்லுங்கள்” என்றார்.\n“ஒரு பெண்ணின் புதுமணக் கணவனைத் தீவிரவாதிகள் கடத்திச்சென்று விடுகிறார்கள். இதை எழுதுகிறீர்களா இல்லை கிராமத்தில் இரண்டு திருடர்கள்….. ஒரு முடிவில்லாத சேஸ். இது பிடித்திருக்கிறதா இல்லை கிராமத்தில் இரண்டு திருடர்கள்….. ஒரு முடிவில்லாத சேஸ். இது பிடித்திருக்கிறதா ” என்றார். “இரண்டுமே பிடித்திருக்கிறது. முதலில் தீவிரவாதிக���் கடத்திய கணவன் கதையை எழுதலாம்” என்றேன்.வெறுக்கிறாள்.\n‘ரோஜா‘ படத்துக்காக மணி ரத்னமும் நானும் காஷ்மீர் தீவிரவாதம் பற்றி அதன் முன்னாள் கவர்னர் ஜக்மோகன் எழுதிய புத்தகத்தை முழுவதும் படித்தோம். மேலும் காஷ்மீர் பற்றிய டெலிவிஷன் செய்திகளையும் நிறையப் பார்த்தோம். தீவிரவாதிகள் இந்தியக் கொடியை எரிக்கும் காட்சியும், மாருதி வேனில் வந்து கதாநாயகனைக் கடத்திச் செல்லும் காட்சியும் டி.வி. செய்திப் படங்களில் பார்த்து உண்டாக்கியது. அதே போல மந்திரியின் பெண் விடுவிக்கப்பட்டதைப் பற்றிய உரையாடலும் முப்தி முகம்மத் சையதுக்கு நிஜமாக நேர்ந்ததின் செய்திகளின் ஆதாரத்தில் எழுதியது.\n1992 -இல் ரோஜா உருவாக்கப்பட்டது. என். டி. டி.வி. (NDTV ) அப்போது வாரா வாரம் செய்திப் படம் தயாரித்து வீடியோ காசெட்டாக விற்பார்கள். பி.எச்.இ.எல் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு எஞ்சினியரை காஷ்மீர் தீவிரவாதிகள் கடத்திக் கொண்டு சென்ற செய்தி பரபரப்பாக இருந்தது. அந்தச் சமயத்தில் வந்த செய்திச் சுருளில் ஒரு அதிர்ச்சி தரும் காட்சியை மணி ரத்னத்துக்கு போட்டுக் காட்டினேன். இந்திய தேசியக் கொடியை தீவிரவாதிகள் பற்றவைத்து ஏற்றுகிறார்கள். “மணி, இந்தக் கட்சியை நம் படத்தில் வைக்க முடியுமா ” என்று கேட்டேன். அவர், “வைக்கலாம், கொடியை suggestion ஆகக் காட்ட வேண்டும். கதாநாயகன் பற்ற வைத்த கொடியை பாய்ந்து அணைப்பதாகக் காட்டினால் சென்சார் அனுமதிப்பார்கள் ” என்றார். ரோஜா படத்தில் இன்றும் பேசப்படும் காட்சி அது. அரவிந்த் சாமி தளைகளை மீறி பாய்ந்து வந்து எரியும் கொடியை அணைக்கும் காட்சி.\nரோஜா படத்தில் மற்றொரு புதுவரவு நிகழ்ந்தது. ஒருநாள் ராத்திரி என்னை கே. கே. நகரில் ஒரு சிறிய ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்றார். ஓர் இளைஞரை அறிமுகம் செய்துவைத்தார். “இவர் புதிய இசை அமைப்பாளர். கேட்டுப் பாருங்கள்” என்றார். அதைக் கேட்டதும் நான் அந்த இளைஞரிடம் “புகழுக்குத் தயாராகுங்கள்” என்றேன். அந்தப் பாடல் ‘சின்ன சின்ன ஆசை’. இளைஞர் ஏ.ஆர். ரஹ்மான்.\nமணிரத்னம் பாலசந்தருக்காக செய்த ரோஜா மிகப் பெரிய வெற்றியடைந்தது. அந்தப் பாடல் பாஷை தெரியாத ஜப்பான், ஜெர்மனி போன்ற தேசங்களில்கூட பிரபலமாகியது.\nமணிரத்னத்துடன் இணைந்து எழுதுவது எனக்குப் பிடித்த விஷயம். படத்தின் கதையை சிறிய வாக்கியங்களாக எழுதி தருவார். மையக் கருத்தை ஒருமுறை விவரித்து விடுவார். “இந்த சீனில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ” என்று கேட்டால் மட்டும் விவரங்களுக்குள் நுழைவார். “நீங்கள் எப்படி இதைக் காட்சியாகப் பார்ப்பீர்கள் ” என்று கேட்டால் மட்டும் விவரங்களுக்குள் நுழைவார். “நீங்கள் எப்படி இதைக் காட்சியாகப் பார்ப்பீர்கள் அதை எழுதிக் கொடுங்கள்” என்பார். அப்படி எழுதிக் கொடுப்பதிலிருந்து அவருக்குத் தேவைப்பட்டதை எடுத்துக்கொள்வார். பொதுவாக காட்சியாக மாற்றும்போது பேச்சைக் குறைப்பார். ‘காட்சியாக சொல்லிவிட்டால் வசனம் தேவையில்லை’ என்று விட்டுவிடுவார். அதனால் மணி ரத்னத்தின் படத்திற்கு யார் வசனம் எழுதினாலும் சுருக்க மாகவே இருக்கும்.\nபார்வையாளர்களின் புத்திசாலித்தனத்தை முழுவதும் பயன்படுத்தும் டைரக்டர் அவர்.\nசின்ன சின்ன ஆசை… சிறகடிக்க ஆசை……\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது……\nதமிழா தமிழா….. நாளை நம் நாளே…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nபெரிய இடத்துப் பெண் (Periya Idatthup Penn)\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி - 1964இல் விகடனில் வந்த கட்டுரை\nஅங்காடித் தெருவின் ஜாதீய கண்ணோட்டம் - ராஜனுக்கு எதிர்வினை\nநீரும் நெருப்பும் விகடன் விமர்சனம்\nஅடிமைப் பெண் - விகடன் விமர்சனம்\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75667", "date_download": "2020-04-03T16:16:12Z", "digest": "sha1:2AXXYICESAD3VP3W5W4LGRYGSJZJ6B6F", "length": 19051, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "இன்னு��் ஊட்டி முகாமிற்கு வெளியே..", "raw_content": "\n« ஊட்டி ஒரு பதிவு\nஇன்னும் ஊட்டி முகாமிற்கு வெளியே..\nஇந்தமுறையும் ஊட்டி முகாமிற்கு வெளியேவே நின்றுகொண்டிருக்கிறேன். முந்தாநாள் உங்களுக்கு எழுதிய கடிதத்தை இரவு மீண்டும் படித்த போது அதில் அறம் வரிசை நாயகர்களை நான் பார்த்ததில்லை என்ற ஒரு தொனி இருந்த்து என்பதை கவனித்தேன். அது தவறு என தோன்றியது. நான் அவர்களை அறியாதிருந்திருக்கலாம். அப்படியிருந்தால் அவரை விரைவில் காணவேண்டும் என நினைத்தேன்…எந்த சூதர் ஓம் அவ்வாறே ஆகுக என்றாரோ ….\nசென்னையிலிருந்து நாங்கள் எட்டு பேர் வந்த போது எங்களுடன் ஒரு பையும் வந்தது. முத்துகுமாரின் பை என யாரோ சொல்லக்கேட்டேன். அவர் நேரடியாக முகாமிற்கு வருவதால் அவர் பையை செளந்தர் வைத்திருந்தார். திரும்பி வரும. போதும் அந்த பை அறிவழகனிடம் இருந்தது. ஏனென கேட்டதற்கு அவர் நேராக திருவண்ணாமலை செல்வதால் பை மீண்டும் நம்முடனே வருகிறது என்றார்.\nகுருகுலத்திலிருந்து ஊட்டி பஸ்டாண்ட் வரும்வரை அறிவழகனுடன் அவரும் வந்தார். பஸ்ஸில் கடல் பட பாடல் ஃபுல் வால்யூமில் இருந்தது. சிறிது நேரத்தில் அவர் போனை எடுத்து பார்த்தார். இரண்டு மிஸ்டுகால்கள். பாட்டு சத்தத்தில் கேட்க வில்லை…ஒன்று பாரீஸிலிருந்து…மற்றொன்று 591 என ஐஎஸ்டி கோட் இருந்தது. எந்த நாடு தெரியுமா என என்னிடம் கேட்டார்.. நண்பர்கள் கூகுள் செய்து பார்த்ததில் பொலிவியா என வந்தது. யாருன்னு தெரியல ஆனா திரும்ப கூப்பிடுவாங்க… சேகர் போனத்துக்கப்புறம் ஜெயமோகன் ப்ளாக்கில் எழுதினாரில்லையா அத படிச்சுட்டு கால் பண்றாங்க என்றார்….\nஅப்பொழுதுதான் சரேலன அனைத்தும் நினைவிற்கு வந்தது.. இவர் முத்துகுமார் இல்லை… முத்துராமன்…. இவர்தான் இந்தியாவில் பிறந்த ஈழ குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார். மறைந்த நமது நண்பர் சந்திரசேகரும் இவர் மூலமாகத்தான் உதவி செய்து வந்திருக்கிறார். அதன்பிறகு அவரிடம் பேச ஆரம்பித்தேன். நிறைய சொல்லிக்கொண்டு வந்தார். பத்துக்கு பத்து ரூமளவே வீடுகள். அதிலிருந்தபடி படிச்சு 80, 85ன்னு மார்க்வாங்கியிருக்காங்க… ஆனா மேற்கொண்டு படிக்க முடியாமல் ஏதோ வேலைக்கு போறாங்க… இந்தியாவில் அகதி என்பதை தவிர வேறு எந்த அடையாளமும் இல்லீங்க…\nராஜீவ் படுகொலைக்குப்பிறகு வலுக்கட்டாயமாக திருப்பியனுப்பப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த இன அழிப்பில் கொல்லப்பட்டார்கள். இங்கே உயிரைத்தவிர வேறேதுமில்லை..அங்கே போனால் அதுவுமில்லை என்ற நெருக்கடியிலும் படித்து 80% வாங்கிய குழந்தைகள்…அவர்கள் படிப்பிற்காக இவர் அலைந்து கொண்டிருக்கிறார். காலேஜ் காலேஜாக…\nபஸ் டிரைவர் செய்த குளறுபடியில் தள்ளி இறங்கிய அறிவழகன் அவர் பையை மறந்து போனார்..அது இறுதியிலிறங்கிய என்னிடம் வந்தது… ஒரு போத்தீஸ் பை. ஜிப் கிழிந்து பை திறந்திருந்தது.. உள்ளே விஷ்ணுபுரம் பழைய புத்தகமும் சில துணிகளும்…இன்று மாலைதான் பையை அவரிடம் திரும்ப சேர்த்தேன். ஆட்டோவில் வந்துகிட்டிருக்கேன்..அசோக் பில்லரருகே உள்ள சரவணபவன் வாசலில நில்லுங்க என்று சொன்னார். ஒவ்வொரு ஆட்டோவாக பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். அந்த பக்கமாக வந்த ஷேர்ஆட்டோவிலிருந்து இறங்கினார்.. டீ சாப்பிடுறீங்களா என்று அருகிலிருந்த டீக்கடைக்கு கூட்டிச்சென்றார்.\nநிறைய பேசினார்.. அவர் ஈழ குழந்தைகளுக்கு மட்டுமல்ல.. அவ்வப்போது நாள் / வார இதழ்களில் நான் கண்டு கடந்துபோகிற அனைவருக்கும் இவர் உதவி செய்துகொண்டிருக்கிறார். இவரே சம்பந்தப்பட்ட பத்திரிக்கையை அணுகி அவர்கள் மூலமாக பாதிக்கப்பட்டவரை அணுகி உதவி செய்கிறார்… அதில் ஒருவர் நான் சமீபத்தில் வார இதழில் படித்த ஒரு பெண்…காலேஜில் சேர்த்து விடுவது மட்டுமன்றி அவ்வப்போது பெற்றோரிடமும் குழந்தைகளிடமும் பேசி் சரியாக படிக்கிறார்களா என விசாரிக்கிறார்… நண்பர்கள் செய்யும் உதவி தவிர இவரும் தனது அம்மாவுக்கு வரும் ஃபேமிலி பென்சன் வரை இதற்காக எடுத்துக்கொள்கிறார்.\nஇதுவரை 24 பேர்… அடுத்த வருடம் இன்னும் அதிகமாவார்கள்\nஉங்கள் அறிவிப்பை பார்த்து பலர் போன் செய்து அவர்களால் இயன்ற பணத்தை அனுப்புவதாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு பெண் மூவயிரம்தான் இருக்கு.. அனுப்பறேன் என்றதற்கு உங்கள் சக்திக்கு மீறியது வேண்டாம் என மறுத்திருக்கிறார்.\nசேகர் மாதம் பத்தாயிரம் தந்து உதவியிருக்கிறார்..அடுத்த வருடம் முதல் இருபதாயிரம் தருவதாக சொல்லியிருக்கிறார். அதற்குள் வேறுமாதிரி ஆகிவிட்டது. ஆனாலும் இவர் நம்பிக்கையோடு இருக்கிறார். சேகர் கொடுத்ததில் ஏதேனும் ஒரு பங்காவது நான் முயற்சிக்கிறேன். சிறுதுளி பெரு வெள்ளமாகாதா….\nவேறு மனிதர்கள் வேறு வாழ்க்கை ஒரே உலகம் -காளிப்பிரசாத்\nவடிவேலுவும் கருப்பசாமியின் அப்பாவும் – சாம்ராஜ்\nஇலக்கிய அழகியல் முறைகள் – ஜெயகாந்த் ராஜு\nதமிழ் இலக்கியக் காலகட்டங்கள்- கடலூர் சீனு\nஊட்டி சந்திப்பு – 2014 [2]\nஉளி படு கல் – ராஜகோபாலன்\nஊட்டி சந்திப்பு – 2014\n‘சத்ரு’ – பவா செல்லதுரை\nவிஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013\nஊட்டி முகாம் 2012 – பகுதி 2\nஊட்டி முகாம் 2012 – பகுதி 1\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 4\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-03T18:00:11Z", "digest": "sha1:FLU6KIAJC7XVZBLSGG55UL2PEGGM5TKY", "length": 9080, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கருதுகோள்", "raw_content": "\nஇந்து தமிழ் நாளிதழில் நான் எழுதிய கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளுக்கான என் பதில்களை ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிடலாமென நினைக்கிறேன். 1] என் கட்டுரை போதிய அளவு ஆய்வுசெய்யாமல் 23 பேரை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது, போதிய புள்ளிவிவரங்கள் இல்லை என்று சொல்லி சிலர் எழுதியிருந்தனர். 23000 பேரிடம் பேசி எழுதியிருந்தால் கூட அவர்கள் தமிழகத்தில் மிகச்சிறுபான்மையினர் அல்லவா என்று வாதிடமுடியும். நான் இங்கே கருத்துவாக்கெடுப்புடன் முடிவுகளை வெளியிடவில்லை. என் கட்டுரை opinion என்ற தலைப்பின்கீழ் வருவது. எண்ணப்பதிவு …\nTags: கருதுகோள், கலைச்சொற்கள், கிரேக்கக் கல்விமுறை, குருகுலக் கல்விமுறை, தட்சிணாமூர்த்தி\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–71\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-40\nபுகைப்பட ,மற்றும் ஓவிய கண்காட்சி\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்பட���் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/02/27195359/1288263/flowers-price-rise-farmers-happy-karur-district.vpf", "date_download": "2020-04-03T16:47:53Z", "digest": "sha1:5NUPXDPTKNLNW4ATCFMQS7VA6EKGYZLV", "length": 16012, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "கரூர் மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி || flowers price rise farmers happy karur district", "raw_content": "\nசென்னை 03-04-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகரூர் மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி\nகரூர் மாவட்டத்தில் விஷேச நாட்களை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகரூர் மாவட்டத்தில் விஷேச நாட்களை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகரூர் மாவட்டம், நடையனூர், முத்தனூர், கவுண்டன் பதூர், சேமங்கி, மரவாபாளையம். உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குண்டுமல்லி, முல்லைப்பூ, சென்டுமல்லி, அரளி,செவ் வந்தி, கனகாம்பரம், ரோஜா போன்ற வகைகளையும், மருவு, துளசி, கோழிக்கொண்டைப்பூ போன்ற தழை வகைகளையும் பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் பூக்கும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து லேசான பைகளில் போட்டு வைக்கின்றனர்.\nஇந்த பூக்களை வாங்குவதற்கு வேலாயுதம்பாளையம், கொடுமுடி, பிலிக்கல் பாளையம், பாண்டமங்கலம், பரமத்தி, தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் விலைக்கு வாங்கிச் சென்று விற்பனை பூக்களை கட்டி முழம் கணக்கிற்கு விற்பனை செய்கின்றனர்.\nசிறிய மாலை, பெரிய மாலை என கட்டி சில்லரையாகவும், கோவில்மற்றும் கும்பாபிஷேகம், திருமண விஷேசங்களுக்கு மொத்தமாகவும் விற்பனை செய்கின்றனர். கடந்த வாரம் குண்டு மல்லி பூ கிலோ ரூ.500-க்கும் முல்லைப் பூ ஒரு கிலோ ரூ.500-க்கும் அரளி ஒரு கிலோ ரூ.80-க்கும், சம்மங்கி ரூ.150, செவ்வந்தி பூ ரூ.120-க்கும், ரோஜா ஒரு கிலோ ரூ.140-க்கும் மேலும் கோழிக்கொண்டை ஒருக்கட்டு பூ ரூ.5-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.5-க்கும், ஆடாதுடை ஒருக்கட்டு ரூ.5-க்கும், வாங்கிச் சென்றனர்.\nஇந்த வாரம் குண்டுமல்லி பூ ஒரு கிலோ ரூ.850, முல்லை பூ ரூ.850-க்கும், அரளி ரூ.120-க்கும், ரோஜா ஒருகிலோ ரூ.180-க்கும், சம்மங்கி ரூ.250-க்கும், செவ்வந்தி பூ ரூ.220-க்கும், கோழிக்கொண்டை ரூ.10-க்கும், ஆடாதுடை ஒருக்கட்டு ரூ.10-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.10க்கும் வாங்கிச் சென்றனர். திருமண நிகழ்ச்சிகள் மற்றும்கோவில் விஷேசங்கள், கிரகபிரவேசங்கள் காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nசென்னையில் நாளை முதல் இறைச்சிக் கடைகள் மூட உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரிப்பு\nதடையை மீறி வெளியே வந்தால் 144 உத்தரவு கடுமையாக்கப்படும்- முதலமைச்சர் எச்சரிக்கை\nஉத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகொரோனா பாதிப்பு... விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஉத்திரபிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை- மாநில ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை\nகோவிலாங்குளம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது\nசேலம் மாநகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்பட தடை\nமுதியோர், மாற்றுத் திறனாளிகள் தேவையான உதவி பெற 1800 425 0111 என்ற இலவச உதவி எண் அறிவிப்பு\nதடை உத்தரவை மீறி சாலையில் சுற்றித்திரிந்தவர்களை எச்சரித்த போலீஸ் சூப்பிரண்டு\nராஜபாளையம் அருகே தலையில் கல்லைப்போட்டு தந்தையை கொன்ற வாலிபர்\n��ரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்\nஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக்டைம்\nஇந்தியாவில் கொரோனா பெருக வழிவகுத்த 10 இடங்கள் கண்டுபிடிப்பு - மத்திய அரசு தீவிர கவனம்\nஅடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல்\nமருத்துவமனை செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள்\nதமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு\nஊரடங்கு - 500 கி.மீ. நடைபயணம்... சொந்த ஊருக்கு செல்லும் வழியில் உயிரிழந்த நாமக்கல் வாலிபர்... அதிர்ச்சி சம்பவம்\nகையில் வைத்திருந்த பணத்தை வீதிகளில் தூக்கி வீசிய மக்கள்\nஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nதமிழ்நாட்டில் மேலும் 110 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 234 ஆக உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/erode-district/page/2/", "date_download": "2020-04-03T17:52:42Z", "digest": "sha1:JS2ACJK4ROXTDB4E7Z4W7ERMNXXAPF3T", "length": 26390, "nlines": 489, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஈரோடு மாவட்டம் | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nஅனுமதி மறுப்பு :மாவட்ட ஆட்சியரிடம் மனு\nநாள்: டிசம்பர் 04, 2019 In: கட்சி செய்திகள், ஈரோடு மேற்கு\nபல கட���சிகள், அமைப்புகள் கூட்டம் பேரணி நடத்த தொடர்ந்து அனுமதி மறுப்பது, ஆளும் கட்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்குவதை கண்டித்து, பாரபட்சமாக செயல்படும் S. P காவல் அதிகாரி யை இடமாற்றம் செய்ய வேண்...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: கோபிசெட்டிபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், ஈரோடு மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: கோபிசெட்டிபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: அந்தியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், ஈரோடு மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: அந்தியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: பவானி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், ஈரோடு மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: பவானி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: பெருந்துறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், ஈரோடு மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: பெருந்துறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: ஈரோடு-மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், ஈரோடு மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: ஈரோடு-மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nவிழிப்புணர்வு சுவரொட்டி-ஈரோடு மேற்கு தொகுதி\nநாள்: நவம்பர் 29, 2019 In: கட்சி செய்திகள், ஈரோடு மேற்கு\nஈரோடு மேற்கு தொகுதி 22.11.19 அன்று சித்தோடு பேரூராட்சி,நசியனூர் பேரூராட்சி,எலவமலை ஊராட்சி ஒன்றிய பகுதியில் கட்சி கொள்கை உள்ளாட்சி தேர்தல் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டுதல் பணி நடைப...\tமேலும்\nகல்குவாரியை தடை செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு\nநாள்: நவம்பர் 19, 2019 In: கட்சி செய்திகள், ஈரோடு மேற்கு\nஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 18.11.2019 அன்று ” அந்தியூர் மலைப்பகுதியில் கல்குவாரியை தடை செய்ய வேண்டி��ும் இயற்கை விவசாய பொருளாதார மண்டலம் அமைக்க வேண்டியும் ஈரோடு மாநகராட்சி...\tமேலும்\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு தொகுதி\nநாள்: நவம்பர் 18, 2019 In: கட்சி செய்திகள், ஈரோடு மேற்கு\nஈரோடு மேற்கு தொகுதி 17.11.19 அன்று ஈரோடு ஊராட்சி ஒன்றியம்,நசியனூர் பேரூராட்சி பகுதியில் சுவரொட்டி ஒட்டுதல் பணி நடைப்பெற்றது.\tமேலும்\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nநாள்: நவம்பர் 16, 2019 In: கட்சி செய்திகள், ஈரோடு மேற்கு\nஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 11.11.2019 அன்று “ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் செயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க வேண்டியும் ...\tமேலும்\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது…\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்ப…\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நி…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2020/03/18115746/1182664/Actor-Faqroo-meets-Australian-Child.vpf", "date_download": "2020-04-03T17:46:38Z", "digest": "sha1:QEDQKLE5VQWX3A3JTG5BADIRUXUW27ZQ", "length": 8067, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "குவாடன் பெய்ல்ஸை சந்திக்க உள்ள நடிகர் பக்ரூ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுவாடன் பெய்ல்ஸை சந்திக்க உள்ள நடிகர் பக்ரூ\nசக மாணவர்கள் கிண்டல் செய்த காரணத்தால் தாயிடம் தூக்கு கயிறு கேட்ட ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நடிகர் பக்ரூ ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.\nசக மாணவர்கள் கிண்டல் செய்த காரணத்தால் தாயிடம் தூக்கு கயிறு கேட்ட ஆஸ்திரேலிய சிறுவன���க்கு நடிகர் பக்ரூ ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். ஆஸ்திரேலிய சிறுவன் குவாடன் பெயல்ஸூக்கு கடிதம் எழுதியுள்ள பக்ரூ, தானும் பல முறை இது போன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டதாகவும் அதனால் ஒரு போதும் மனம் தளர்ந்து விடவில்லை என தெரிவித்துள்ளார். விரைவில் உன்னை சந்திப்பேன் என்றும் பக்ரூ கூறியுள்ளார். பக்ரு, டிஷ்யூம் படத்தில் ஜீவாவிற்கு நண்பராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஆன்லைன் மூலம் வீட்டிலேயே நடத்த திட்டம்\nசர்வதேச பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கான ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான தேர்வினை, மாணவர்கள் வீட்டிலேயே எழுதுவதற்கு அனுமதிக்க உள்ளதாக, தேர்வினை நடத்தும் சர்வதேச கல்வி சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஸ்மார்ட்போன் துறை மார்ச் மாத இழப்பு ரூ.15,000 கோடி\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்திய ஸ்மார்ட்போன் துறை மார்ச் மாதத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் வேலை இழப்பு வேகம் அதிகரிப்பு\nஅமெரிக்காவில் வேலை இழப்பு விகிதம், கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேகமெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.\n\"ஆட்குறைப்பு செய்ய மாட்டோம்\" - இந்திய நிறுவனங்கள் முடிவு\nஇந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபடபோவதில்லை என தெரிவித்துள்ளன.\nஅஞ்சல் நிலையத்தில் பென்சன் பணம் பெற முதியவர்கள் கூட்டமாக நின்றதால் பரபரப்பு\nகர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் மாதத்திற்கான முதியவர்கள் ஓய்வூதிய பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும்,வங்கி கணக்கு இல்லாதவர்கள் அஞ்சல் நிலையம் மூலமாக பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.\nகொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்\nகொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த மதுரையில் 17 அரசு கட்டிடங்களில் ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vijay-ordered-atlee/", "date_download": "2020-04-03T17:57:07Z", "digest": "sha1:OJOQ7DJ54QMX5ACPHBK3ERC722534FAC", "length": 10724, "nlines": 177, "source_domain": "newtamilcinema.in", "title": "உடனே பண்ணுங்க! அட்லீக்கு ஆர்டர் போட்ட விஜய் - New Tamil Cinema", "raw_content": "\n அட்லீக்கு ஆர்டர் போட்ட விஜய்\n அட்லீக்கு ஆர்டர் போட்ட விஜய்\nஅடிப்படையில் கிறிஸ்துவராக இருந்தாலும், அம்மனுக்கும் ஒரு வணக்கம் போடுகிற ‘பேலன்ஸ்’ மனசுக்காரர்கதான் விஜய். அவருக்கு இஸ்லாமிய நண்பர்களும் ஏராளம். இனம் மதம் என்கிற பாகுபாடில்லாமல் எல்லார்க்கும் பிடித்தவரான விஜய், படத்திலும் அப்படி சர்வ மத கேரக்டரில் நடிப்பது ரொம்பவே ரேர்…\nஇந்து முஸ்லீம் கிறிஸ்துவ நம்பிக்கை கொண்டவர்களுக்கு தோதாக ஒரு கேரக்டர் வந்தால், பிரித்து மேய்ந்துவிடுவார் அல்லவா அந்த கொண்டாட்டத்தை விஜய்க்கு வழங்கியிருக்கிறார் அட்லீ. விஜய் 61 ல் விஜய்க்கு மூன்றுவித கேரக்டர்கள். இந்து முஸ்லீம் கிறிஸ்துவராக வருகிறார்களாம் அம்மூவரும். இதற்காக தன் கெட்டப்பையும் மூன்று விதமாக மாற்றியிருக்கிறார் விஜய்.\nஇதற்கிடையில் இந்த படத்தின் தலைப்பு, ‘தளபதி’ என்று சோஷியல் மீடியாக்களில் ஊதி விட்டுவிட்டார்கள். வைரலாக பரவிவிட்டது விஷயம். அதற்குள் சுதாரித்துக் கொண்ட விஜய், அட்லீயிடம் சுட்டிக்காட்டி, உடனே விளக்கம் கொடுங்க என்றாராம். உடனடியாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜய்க்கு ஜோதிகா ஜோடியாகும் புதுப்படம்\nவிஜய் அஜீத் வெளிப்படையாக ஒரு மோதல்\n தொடர்ந்து மிரள விடும் விஜய்\n மெர்சல் விஷயத்தில் அட்லீ விளக்கம்\nஅட்லீ விஜய் படக்கதை இதுதான்\n கடைசியில் இப்படி பண்ணிட்டாரே விஜய்\nசந்தோஷ் நாராயணனின் அசிஸ்டென்டுக்கு அவரைவிட பேராசை\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nகாப்பி பேஸ்ட் விஜய். படம் படுதோல்வி அடைய வாழ்த்துக்கள்\nஇந்த நாய்க்கு நடிக்கவே தெரியாது இதுல மூணு கெட்டப் ஒரு கேடா\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nவேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில்…\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/product_category/Carpentry", "date_download": "2020-04-03T18:04:04Z", "digest": "sha1:CEF7SMJKVI72SGV5BGN2IA2M5GCHDCKC", "length": 3729, "nlines": 144, "source_domain": "ta.termwiki.com", "title": "Carpentry glossaries and terms", "raw_content": "\nமேடையில் அடித்தள ஒரு நெடுவரிசை அல்லது pilaster ஆதரவளிக்கும்.\nசிறு porch நெடுவரிசைகள், பொதுவாக ஒரு doorway முன்னிலையில் காணப்படவில்லை ஆதரித்த கூரை உருவாக்கப்பட்டு ...\nமாநிலத்தின் மொத்த உற்பத்தி தளப்பரப்பு, எடுத்துக் பிரிவுகளை, படிகள், நெடுவரிசைகள் மற்றும் பல்வேறு தரை வரவேற்பை பகுதி கரத்தும். ...\nஆட்சிமூலம் பதவியில் பற்றி எந்த வட்ட அமைப்புகளின் நடவடிக்கைகள் wind. மேலும் எந்த படிகள், மேலும் stiffening பதவியில் at பிறகு stair துவக்க முக்கிய பதவியை. ...\nகை கருவி கொண்டு tapered தலையில் உலோகத் கம்பி பணியாகும் கீழே விறகு பரப்பு nail நடைபெறவிருக்கின்ற அமைத்திட பயன்படுத்தப்படும். ...\nவழங்குவதற்கு, விரிந்த மேல் பகுதியாக, hammer தணிக்கைக் என்பது nail.\nசெங்குத்து உறுப்பினர் பேனலில் அருகே உள்ள panels இடையே உள்ள வேலை. மேலும் குறிக்கிறது இடையே கண்ணாடியின் சாளரத்தில் பகுதிகள் கிடைமட்ட அல்லது செங்குத்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/photography/16225-2019-11-23-08-40-57", "date_download": "2020-04-03T18:05:16Z", "digest": "sha1:WJF5H2K3ACFZJGVWNH43VDEEL3YAHNJV", "length": 9057, "nlines": 152, "source_domain": "www.4tamilmedia.com", "title": "செவ்வாய்க் கிரகத்தில் உயிரினத்துக்கான சான்றினை அனுப்பிய கியூரியோசிட்டி", "raw_content": "\nசெவ்வாய்க் கிரகத்தில் உயிரினத்துக்கான சான்றினை அனுப்பிய கியூரியோசிட்டி\nNext Article உங்களால் உருவாக்க முடியாத ஒன்று : கவனம் ஈர்க்கும் விளம்பரங்கள்\nசூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்த கிரகமான செவ்வாயில் ��யிரினங்களுக்கான வாய்ப்பு உள்ளதா என பல தசாப்தங்களாகவே நாசா உட்பட விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் ஆய்வு செய்து வருகின்றன.\nசெவ்வாய்க் கிரகத்தில் 8 வருடங்களுக்கு முன்பு தரையிறங்கிய கியூரியோசிட்டி ரோவர் விண் ஓடம் இது தொடர்பில் தீவிர ஆராய்ச்சி செய்து வந்தது. தற்போது இந்த ரோவர் ஓடம் அங்கு பூச்சியினங்கள் இருந்தமைக்கான சான்றைக் கண்டு பிடித்திருப்பதாக அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.\nசெவ்வாயின் தரை மேற்பரப்பை ஆய்வு செய்து அது தொடர்பாக கியூரியோசிட்டி அண்மையில் அனுப்பியிருந்த புகைப் படங்களை ஆய்வு செய்த போது அங்கு வெகு காலத்துக்கு முன் பூச்சியினங்கள் இருந்ததற்கான தேனீக்களின் கட்டமைப்புக்கு இணையான படிவங்களும், ஊர்வனக்கள் இருந்ததற்கான புதைப் படிவங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.\nஇது குறித்து வில்லியம் ரோமோசர் என்ற உயிரியலாளர் கூறுகையில் கவனமாக ஆய்வு செய்யப் பட்ட செவ்வாயில் இருந்திருக்கக் கூடிய இந்தப் பூச்சியினங்கள் டெர்ரான் பூச்சி வகைகளுக்கு ஒப்பான அம்சங்களுடன், வெளிப்படையான பன்முகத் தன்மையையும் கொண்டிருந்தன என்றுள்ளார்.\nஇதேவேளை கியூரியோசிட்டியின் இப்புகைப் படங்கள் காட்சிப் பிழை உருவங்களாக இருக்கவும் வாய்ப்புள்ளது என சில அறிவியலாளர்கள் வாதிட்டுள்ளனர்.\nNext Article உங்களால் உருவாக்க முடியாத ஒன்று : கவனம் ஈர்க்கும் விளம்பரங்கள்\nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n\" நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள்\" - இத்தாலியின் அழுகைக்கு மத்தியில் ஆர்பரித்து எழும் பாடல் \nஇத்தாலி \" முழு நாட்டையும் காயப்படுத்திய ஒரு பெருந்துயரம்\" - ரோம் மேயர் வர்ஜீனியா ராகி\nசுவிற்சர்லாந்தில் இன்று நன்பகல் 12 மணிமுதல் அடுத்து வரும் 24 நேரத்திற்கு \"எல்லாம் நன்றாகும்\"\nகோரோனோவும் ஒரு விவசாயின் கணிப்பும் \nகொரோனா பற்றி சினிமா பிரபலங்கள் சிலர்....\nசுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கிறது \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/20%20years%20ago?page=1", "date_download": "2020-04-03T17:49:32Z", "digest": "sha1:MRUL2KC4Z2ISLCJGPJXYH2VJGXCKES5K", "length": 3208, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 20 years ago", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n20 ஆண்டுகளுக்கு முன்பே கரூர் கோய...\n1999-ல் கடத்தப்பட்ட சென்னை சிறுவ...\nகார்கில் வெற்றியின் 20வது ஆண்டு ...\nகிடுகிடுவென உயர்வு : கொரோனா பாதிப்பில் 2ஆவது இடத்தில் தமிழகம்..\n3 மாதம் இ.எம்.ஐ கட்டவில்லை என்றால் என்ன நடக்கும் \nகுழந்தைகள் மனதில் கனவுகளை நிரப்பிய ஒப்பற்ற கதை சொல்லி “ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்”...\nஉலகக் கோப்பையின் ‘தோனி சிக்ஸை’ சாடிய காம்பீர் - வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2012/11/", "date_download": "2020-04-03T17:28:30Z", "digest": "sha1:2PRQRRQ3PWFSKEYOXBVBCTYZTCLF2JWI", "length": 7434, "nlines": 192, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "November 2012 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nசனி, 24 நவம்பர், 2012\nபுதன், 21 நவம்பர், 2012\nதிங்கள், 19 நவம்பர், 2012\nதிங்கள், 12 நவம்பர், 2012\nசனி, 3 நவம்பர், 2012\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nஇந்த முடக்கத்தை ஒரு சுமையாக எடுக்காமல், சுகமாக மாற்றுவதற்கு என்னச் செய்யலாம் என்பதற்கு இதோ சில டிப்ஸ். இதைக் கொஞ்சம் செய்து பாருங்கள்..\n1 தினமும் காலையில் வழக்கமாகத் தூக்கம் எழும்பும் நேரத்தில் இப்பொழுதும் எழுந்து விடுங்கள். இல்லை எங்கும் போக முடியாதே அதனால் அதிக நேரம் தூங்...\nடெல்லி நிஜாமுதீன் ஜமாத்.. தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை டார்கெட் செய்வதா\nதமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக உயர்ந்திருக்கிறது. இன்று ஒரு நாளில் மட்டும் 57 பேருக்கு கொரோனா தொற்று உற...\nஇன்றைய நிகழ்வுகள் 29 03 2020 -COVID 19\nநாங்கள் சட்டத்தை மீறவில்லை\" -\nநாங்கள் சட்டத்தை மீறவில்லை\" - டெல்லி நிஜாமுதீன் மர்காஸ் மறுப்பு பிரதமர் மோடி கடந்த 22-ம் தேதி ஜனதா ஊரடங்கு அமல்படுத்தியபோதே ���ங்கள் நிக...\nஇன்றைய நிகழ்வு 30 03 2020\nதமிழகத்திற்கு துணை ராணுவப் படை வர உள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல - ராணுவம் விளக்கம்\nகொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், போலீசாரின் கண்காணிப்பையும் மீறி பலர் தேவையின்றி வெளியில் சுற்றித் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.pldyes.com/ta/acid-blue-113.html", "date_download": "2020-04-03T17:42:07Z", "digest": "sha1:3S75FW2G3YA62VG6XHYZ2ICFCASU6EW7", "length": 7724, "nlines": 248, "source_domain": "www.pldyes.com", "title": "Acid Blue 113 factory and suppliers | HE DYE", "raw_content": "\nசல்பர் மஞ்சள் 2 / சல்பர் வெளிர் மஞ்சள் ஜிசி\nநேரடி ரெட் 28 / நேரடி காங்கோ ரெட்\nகுழாயில் மஞ்சள் 2 / குழாயில் மஞ்சள் GCN\nஅடிப்படை மஞ்சள் 2 / Auramine ஓ\nஆசிட் சிவப்பு 18 / ஆசிட் கருஞ்சிவப்பு 3R\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nமூலக்கூறு சூத்திரம்: சி 32எச் 21என் 5நா 2ஓ 6எஸ் 2\nமுந்தைய: ஆசிட் ப்ளூ 93\nஅடுத்து: ஆசிட் பசுமை 25\nஆசிட் ப்ளூ 9 சாய\nஆசிட் ப்ளூ 9 திரவ\nஆசிட் பிரகாச நீலம் FCF திரவ\nஆசிட் நீல 7 / ஆசிட் நீல ஒரு\nADD.:ROOM 620 யூனிட் பி, No.9 TIANYI ரோடு, சின்குவா மாவட்டத்தில் Shijiazhuang நகர, ஹெபெய் சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/141006-financial-awareness-home-loan", "date_download": "2020-04-03T17:50:18Z", "digest": "sha1:K7CLFJ3GUJ2QP2DAOTVJJEK252P6BCCM", "length": 6667, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 May 2018 - பணம் பழகலாம்! - 12 | Financial Awareness - Home Loan - Ananda Vikatan", "raw_content": "\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n“நடிகர்கள் சொல்லட்டும், நானும் சொல்றேன்\n“அந்தப் பாட்டைப் பாடினா அப்பா அழுதுடுவார்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்\nஇரும்புத்திரை - சினிமா விமர்சனம்\n“எந்த ஐ.பி.எல் டீமையும் ஆதரிக்க மாட்டேன்\n“ஒரு கதை சொல்வீங்களா சார்\nஇன்ஜினீயரிங் சேர இணையம் போதும்\nஏவி.எம் - மின் கதை\nவிகடன் பிரஸ்மீட்: “கட்டடம் ஃபர்ஸ்ட், கல்யாணம் நெக்ஸ்ட்\nஅன்பும் அறமும் - 12\nவீரயுக நாயகன் வேள்பாரி - 83\nஇறந்த காலத்தை மறப்பதற்கான கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Kalyan", "date_download": "2020-04-03T16:16:25Z", "digest": "sha1:4U2MPQLYB75AJDOO6GR4JUMQ3PZMEF7H", "length": 3182, "nlines": 32, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Kalyan பெயரின் அர்த்தம்", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\nஇங்கு நீங்கள் பெயர் Kalyan தோற்றத்தையும் அர்த்தத்தையும் பற்றிய தகவல்களை கண்டுபிடிக்க.\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - இந்து மதம் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Kalyan\nஇது உங்கள் பெயர் Kalyan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=32098", "date_download": "2020-04-03T16:05:03Z", "digest": "sha1:NQNYFYM2RSIPGN4FJQ27I6CZ3S6GL5LN", "length": 26731, "nlines": 78, "source_domain": "puthu.thinnai.com", "title": "தொடுவானம் 115. சிங்கப்பூர் பயணம். | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதொடுவானம் 115. சிங்கப்பூர் பயணம்.\nஇரண்டாம் வருடத் தேர்வுகள் அனைத்தும் முடிந்து விட்டதால் ஒரு மாதம் விடுமுறை விடப்பட்டது.கல்லூரி மீண்டும் தொடங்கும்பொது முடிவுகள் தெரியும்.\nஅப்பா என்னை சிங்கப்பூர் வரச் சொல்லி எர் இந்தியாவில் பணம் கட்டிவிட்டார். நான் விடுதியிலிருந்தெ பிரயாணத்துக்குத் தேவையானவற்றை முன்பு சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்திருந்த சூட் கேசில் அடுக்கிக்கொண்டு சென்னை புறப்பட்டேன். சம்ருதி, டேவிட் ராஜன், பெஞ்சமின் ஆகியோர் சிங்கப்பூர் சட்டைகள் கொண்டுவரச் சொன்னார்கள். அப்போதெல்லாம் அந்த சட்டைகள் மிக அழகாக இருக்கும்.\nநேராக தாம்பரம் சென்று அத்தை வீட்டில் தங்கினேன். அத்தைக்கு அதிக மகிழ்ச்சி. அவருடைய அண்ணனிடம் செல்லப்போகிறேன் அல்லவா. அண்ணனிடமிருந்து சிங்கப்பூர் பொருள்கள் கிடைக்கும். அத்தை மகள் நேசமணிக்கும் தலை கால் புரியவில்லை. அப்போதெல்லாம் சிங்கப்பூர் செல்வது பெரிய காரியம். அவ்வளவு எளிதில் தமிழ் நாட்டவர் சென்றுவிட முடியாது. நிறைய செலவாகும்.அதிலும் விமானத்தில் செல்வதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது.\nஅன்று மாலை வெரோனிக்கா வீடு சென்றேன். அவள் பி.எஸ். சி. தாவரவியல் பாஸ் செய்துவிட்டு எம்.எஸ்.சி.பிரிவில் முதல் ஆண்டில் உள்ளாள்.இதிலும் மூன்று ஆண்டுகள் பயில வேண்டும். என்னைக் கண்ட அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.அவளுடைய பெற்றோரும் அன்போடு வரவேற்றனர். சிங்கப்பூர் செல்வது பற்றிக் சொன்னேன். வாழ்த்து தெரிவித்தனர்.\nஅவளை அழைத்துக்கொண்டு மெரினா கடற்கரை சென்றேன். அங்கு கடல் மணலில் அமர்ந்து வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். வருங்காலம் எப்படி இருக்கும் என்பது பற்றி கற்பனை செய்தோம். இப்போது படிப்பு முடிக்க எனக்கும் இன்னும் இரண்டு வருடங்கள். அவளுக்கும் இரண்டு வருடங்கள். ஒரே நேரத்தில்தான் முடிப்போம். அதன்பின்பு என்ன செய்யலாம் என்று சிந்தித்தோம். அதை நிச்சயமாகக் கூற இயலாதுதான். அவளுக்கு சிங்கப்பூரிலிருந்து என்ன வேண்டும் என்று கேட்டேன். நீங்கள் பத்திரமாகத் திரும்பினால் போதும் என்றாள். ஒரு அழகான சேலை வாங்கி வருவதாகக் கூறினேன். உண்மையில் நான் தனியாக அவளுக்கு சேலை வங்க முடியாதுதான். அப்பா கொடுத்தனுப்பும் சேலைகளில் ஒன்றை அவளுக்குத் தந்துவிடலாம். புஹாரியில் பிரியாணி உட்கொண்டோம். இரவு திரும்பி அவளை வீட்டில் விட்டுவிட்டு அத்தை வீடு சென்றேன்.\nநான் சிங்கப்பூரிலிருந்து வந்தபோது வயது பதினெட்டு. தற்போது வயது இருபத்திரண்டு. நான் வரும்போது சிங்கப்பூரின் மைனர் குடிமகனாக இருந்தேன். தற்போது நிரந்தரக் குடிமகனாகப் பதிவு செய்துகொள்ள அப்பா அங்கு அழைத்திருந்தார். அதற்கான பயணச்செலவை அங்கேயே கட்டிவிட்டார். நான் சென்னை எக்மோரில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் பயணச் சீட்டை நேரில் வாங்கிக் கொள்ளலாம். காலையிலேயே புறப்பட்டேன்.உடன் அத்தை மகன் பாஸ்கரனும் வந்தான். அவன் எனக்கு இளையவன்.” அத்தான்…அத்தான் ..” என்று பாசத்துடன் அழைப்பான்.\nஎனக்கு இந்தப் பிரயாணத்தில் பெரும் மகிழ்ச்சி. நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் செல்கிறேன்…ஒரு மருத்துவ மாணவனாக மீண்டும் நண்பர்களைக் காணலாம் ஜெயப்பிரகாசம், கோவிந்தசாமி, பன்னீர் செல்வன் ஆகியோரோடு கதைகதையாகப் பேசலாம். அவர்கள் யாருடனு���் கடிதத் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லைதான். அதனால் என்ன உற்ற நண்பர்கள்தானே நாங்கள் எப்போதும் நண்பர்களாகவேதான் இருப்போம்.\n திடீரென்று அவள் முன் நின்றால் எப்படி வியந்துபோவாள் அவளால் அதை நம்பவே முடியாது அவளால் அதை நம்பவே முடியாது எவ்வளவு மகிழ்ந்து போவாள் கல்லூரியில் புதுத் தோழிகள் உள்ளனரா என்று நிச்சயம் கேட்பாள். வெரோனிக்கா பற்றி அவளிடம் சொல்லக்கூடாது. வருந்துவாள்\n மாறியிருப்பாரா அல்லது அப்படியேதான் இருப்பாரா லதாவைப் பார்த்துவிடுவேன் என்று இன்னும் பயப்படுவாரா லதாவைப் பார்த்துவிடுவேன் என்று இன்னும் பயப்படுவாரா அல்லது பார்த்தால்தான் என்னவென்று பாராமுகமாக இருப்பாரா அல்லது பார்த்தால்தான் என்னவென்று பாராமுகமாக இருப்பாரா என் சிந்தனைகள் உண்மையில் சிறகடித்துப் பறந்தன\nசிரமம் ஏதுமின்றி பிரயாணச் சீட்டு கிடைத்தது. இன்னும் இரண்டு நாட்களில் பயணம்.விடுமுறை முடியும்வரை சிங்கப்பூர்தான். அண்ணனுக்கும் அம்மாவுக்கும் கடிதம் எழுதித் தெரிவித்தேன்.ஊர் சென்று வரலாம். ஆனால் விடுமுறை நாட்கள் குறைந்துபோகும். அதனால் இந்த முடிவு.\nஇது எனக்கு இரண்டாவது விமானப் பிரயாணம். வரும்போதும் ஏர் இந்தியாவில்தான் வந்தேன். அப்போதெல்லாம் ஏர் இந்தியா மிகவும் பிரபலமான விமான நிறுவனமாகும் அதன் மகாராஜா சின்னமும் பிரபலமானது\nதாம்பரத்திலிருந்து மீனம்பாக்கம் அருகில் இருந்ததால் மின்சார இரயில் ஏறி அங்கிருந்து டாக்சியில் விமான நிலையம் சென்றோம்.அத்தை வீட்டிலிருந்து அனைவரும் உடன் வந்தனர்.\nஅது பகல் நேரப் பயணம். பயணம் முழுதும் வங்காள விரிகுடா மேலேதான். மேகங்களின் மேலே பறந்தாலும் சில வேளைகளில் கீழே வெகு தொலைவில் கடல் தெரிந்தது.\nசரியாக மூன்றரை மணி நேரத்தில் பாய லேபார் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்பாவும் சிதம்பரம் சித்தப்பாவும் காத்திருந்தனர். நண்பர்கள் யாரும் வரவில்லை. அப்பா அவர்களிடம் சொல்லவில்லை போலும். இருவரும் எனக்குக் கை குலுக்கி வரவேற்றனர்.சிதம்பரம் சித்தப்பா பாரதிதாசன் தமிழ்ப் பாடசாலையில் பணியாளராக உள்ளார். அப்பா அங்குதான் தமிழ் ஆசிரியர். முன்பு இருந்த இரத்தினம்தான் இன்னும் தலைமையாசிரியர்.\nவாடகைப் ஊர்தி மூலம் புறப்பட்டோம். தேர்வுகள் பற்றிக் கேட்டார் அப்பா.நான் பரவாயில்லை என்றேன்.���ரில் எல்லாரும் நலமா என்று கேட்டார் சிதம்பரம் சித்தப்பா. நலம் என்று தலையாட்டினேன்.\nஅப்பா புது வீட்டில் குடியிருந்தார். அது அரசாங்கத்தின் அடுக்கு மாடி வீடு. அதில் இரண்டாவது மாடியில் தங்கியிருந்தார். அந்த வீட்டை அப்பா வாங்கியிருந்தார். வசதியானது. மூன்று அறைகளும் ஒரு கூடமும் கொண்டது. கூடத்தில் நான் விட்டுச்சென்ற என்னுடைய மேசை அப்படியே இருந்தது.நான் பள்ளியில் பரிசு பெற்ற நூல்களும் அப்படியே இருந்தன. சமையல் கூடம் இருந்தாலும் அப்பா கடையில்தான் சாப்பிடுவது தெரிந்தது. தேநீர் மட்டும் கலக்கிக்கொள்வார் போலும்.உணவு அருந்தும் மேசையின்மேல் ரொட்டி, வெண்ணெய், ஜேம் இருந்தன. காலையில் அவற்றைப் பயன்படுத்துவார் போன்றிருந்தது. அல்லது எனக்காகவும் வாங்கி வைத்திருக்கலாம்.\nமுதல்முதலாக அப்பாவின் மீது இரக்கம் கொண்டேன். அண்ணனும் நானும் படிப்பதற்காகவே இப்படி தனிமையில் இருந்து அவர் செய்துவரும் தியாகம் அளப்பரியது. வாழ்கையின் பெரும் பகுதியை இப்படி உற்றார் உறவினருடனும் சொந்த ஊராரிடமும் இல்லாமல் கடல் தாண்டி வந்து தனிமையில் காலத்தைக் கழித்துவிட்டவர்கள் ஏராளம். திருமணம் ஆனபின்பு கூட குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு பணம் சம்பாதித்து சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இங்கே வாழ்ந்து வருகிறார்கள். வேலையில் ஓய்வு பெற்ற பின்பு வயதான நிலையில் ஊர் திரும்புகின்றனர். போதுமான நிலங்கள் வாங்கியிருந்தால் மீத நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்கின்றனர். இதுதான் இங்குள்ள பல தமிழர்களின் வாழ்க்கை முறையாக உள்ளது.\nஅப்பாவைப் பொருத்தவரை அவர் அதிக நிலம் வாங்கவில்லை. அதற்கு மாறாக அவருடைய சம்பாத்தியம் அனைத்துமே அண்ணனுக்கும் எனக்கும்தான் செலவாகிறது. அண்ணன் ஒரு பட்டதாரியாகிவிட்டார். இனி நான் மருத்துவம் படித்து முடிக்கும் வரை அப்பா இந்த தனிமை வாழ்கையை வாழ்ந்துதான் ஆகவேண்டியுள்ளது அவர் மீது பாவப்பட்டேன் அப்பாவின் இலட்சியம் உயர்ந்தது. தன்னுடைய இரண்டு மகன்களும் பட்டதாரிகளாக வேண்டும் என்பதே அவருடைய உயர்ந்த இலட்சியமாக இருந்துள்ளது. ஒரு தந்தைக்கு இத்தகைய இலட்சியம் இருந்தால் மட்டும் போதாது. பிள்ளைகள் நன்றாகப் படிக்கவும் வேண்டும். அந்த வகையில் அண்ணனும் நானும் அவருடைய கனவை நனவாக்கிவிட்டோம்.\nஅலமாரியில் ��னக்கு புது சட்டைகள் வாங்கி அடுக்கி வைத்திருந்தார். தேவையான முழுக்கால்சட்டைகளை தையல் கடையில் தைத்துக்கொள்ளலாம்.\nஅந்த அடுக்குமாடி வீடு மூன்று அடுக்குகள்தான் கொண்டது. அது ஹெண்டர்சன் மலை அடிவாரத்தில் ரெட் ஹில் சாலை தாண்டி தை ஹாங் பிஸ்கட் பேக்டரி செல்லும் வழியில் இருந்தது. அங்கிருந்து அப்பா பணிபுரியும் பாரதிதாசன் தமிழ்ப் பள்ளிக்கு நடந்தே சென்றுவிடலாம்.\nநகர சபை வரிசை வீடுகள் அப்படியே இருந்தன. அவற்றில் குடியிருப்பவர்கள் அனைவரும் தமிழர்கள்தான். அது ஒரு சிறு காலனி போன்றது. அங்குதான் பாரதிதாசன் தமிழ்ப் பள்ளி இருந்தது. அதன் பின்புறம் பெரிய காற்பந்து திடல் இருந்தது. அங்கு மாலையில் தமிழ் இளைஞர்கள் சீருடை அணிந்து காற்பந்து விளையாடுவார்கள். ஜெயப்பிரகாசம் வீடு பள்ளியின் அருகில் இருந்தது.\nஹெண்டர்சன் மலையில் நகரசபை வரிசை வீடுகளும் அப்படியே இருந்தன. அங்கு கோவிந்தசாமி இருந்தான். மலை மீது ஒரு பக்கத்தில் நகரசபை வீடுகளும் மறுபக்கத்தில் கம்பத்து வீடுகளும் அப்படியே இருந்தன. அங்கு செல்லப்பெருமாள் மாமாவும், இரத்தினசாமி மாமாவும் ஒரே வீட்டில் குடியிருந்தனர். அவர்களின் வீட்டின் அருகேதான் லதாவின் வீடும் இருந்தது. நான் இன்னும் மலைப் பக்கம் செல்லவில்லை.அங்கு செல்ல எனக்கு தயக்கமாக இருந்தது. லதாவை நான் மறந்திருப்பேன் என்று அப்பா எண்ணியிருக்கலாம். எம்.பி.பி.எஸ். மாணவனா இன்னும் அவளை நினைத்துக்கொண்டிருப்பான் என்று கூட அவர் நினைத்திருக்கலாம். இந்நேரம் வகுப்பில் வேறு பெண் தொடர்பு இல்லாமலா போகும் என்றுகூட அவர் கற்பனை செய்திருக்கலாம். அங்கு சென்று லதாவைப் பார்த்தேன் என்றால் அவருக்கு பழையபடி கோபம் வரலாம். அதனால் எதற்கு வீண் பிரச்னை\nஅதற்காக நான் லதாவைப் பார்க்காமல் இருப்பதா அது எப்படி முடியும் நான் அவளை முன்புபோல் அவள் பணி புரியும் ஹை ஸ்ட்ரீட்டில் சந்திக்க முடிவு செய்தேன்.\n( தொடுவானம் தொடரும் )\nSeries Navigation தினமும் கொஞ்சம் ஜெயகாந்தன்மேல்\nதொடுவானம் 115. சிங்கப்பூர் பயணம்.\nபேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள்\nஷாநவாஷின் “சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள்\nஹலோ நான் பேய் பேசறேன்\nஇரா. முருகன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் ‘ தொகுப்பை முன் வைத்து….\nஇலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 157 நாள் : 17-04-2016, ஞாயிறு காலை 10.00 மணி\nNext Topic: தினமும் கொஞ்சம் ஜெயகாந்தன்\nAuthor: டாக்டர் ஜி. ஜான்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-03T17:29:52Z", "digest": "sha1:F53OFGHJEQUXNLB2NN2MVPTJ35V5BZPM", "length": 6842, "nlines": 51, "source_domain": "www.epdpnews.com", "title": "காவற்துறை ஊரடங்கு சட்டம் நாடுமுழுவதும் நடைமுறையில்! - EPDP NEWS", "raw_content": "\nகாவற்துறை ஊரடங்கு சட்டம் நாடுமுழுவதும் நடைமுறையில்\nநாடு பூராகவும் தற்போது காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nகொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்கள் கொவிட் 19 அச்சுறுத்தல் பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அந்த மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகொழும்பு மற்றும் கம்பஹாவில் நேற்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு, அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.\nஎனினும் இந்த பகுதிகளில் மக்கள் கூட்டம் பொருட்களின் கொள்வனவுக்காக அலைமோதியமை, கொரோனா பரவலை கட்டுப்படுவதற்கு தடையாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇந்தநிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவும் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பகுதிகளில் உணவு பொருட்கள், மருந்துபொருட்கள், சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வீடுவீடாக விநியோகிப்பதற்கான பொறிமுறை இன்று முதல் இயங்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஇதற்காக முன்னாள் அமைச்சர் பசில்ராஜபக்ஷவின் தலைமையிலான செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்திலும், அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான சகல வாகனங்களுக்கும் அனுமதியுண்டு என்றும் அர���ாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது\nபூநகரியில் கூட்டு மின் உற்பத்தித் திட்டம்\nயாழ் மாநகரின் பாதீட்டை நிராகரித்தது ஈ.பி.டி.பி\nஜனாதிபதி தேர்தல்: பாரிய நெருக்கடியை எதிர்நோக்கும் தேர்தல் ஆணைக்குழு\n- பான் கீ மூன்\nவிஞ்ஞான பாடத்திற்கு அடுத்த ஆண்டு முதல் ஈ பாடப்புத்தகம் ( E-Text book)\nஇலங்கையில் சுமார் 6 மில்லியன் மக்கள் சமூக இணையத்தளமான முகப்புத்தகத்தை பயன்படுத்துகின்றனர்.\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/09/blog-post_6.html", "date_download": "2020-04-03T16:33:51Z", "digest": "sha1:ULUB52U26VXAW2X45Y2A6I7J24TUYTCV", "length": 19686, "nlines": 338, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....பயணம்....!: வருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரை விமர்சனம்", "raw_content": "\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரை விமர்சனம்\nநீண்ட நெடுநாட்களாய் பன் (FUN) சினிமாஸின் அட்ராசிட்டிகளை பட்டியலிட்டு ஒரு பதிவிட வேண்டும் என்ற என் துடிப்பு இன்று மீண்டும் அதிகரித்தது. அதை மற்றொரு பதிவில் விரைவில் வெளியிடுகிறேன். சரி நம்ம படத்துக்குள்ள போவோம். நான் இந்தப் படத்தப் பார்க்க முக்கிய காரணம் எனக்கு ஒரு ரகசியம் தெரிந்ததினால் தான். அது என்னன்னா இந்தப் படத்துக்கு வசனம் எழுதினது இயக்குனர் ராஜேஷ். (ஆமாங்க, நம்ம SMS, OkOk படங்களை இயக்கியவரே தான்). முதல் காட்சியில் நிலவில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ப்ளெக்ஸ் வைத்திருப்பதை பார்த்து ஆர்ம்ஸ்டிராங் ஆச்சர்யப்படுவது நிச்சயம் இவர் சிந்தனையாக தான் இருக்கும்.\nகதை என்னன்னா சிலுக்குவார்ப்பட்டி கிராமத்துல ஒரு பெரும்பணக்காரர் சிவனாண்டி (சத்யராஜ்) அவருக்கு மூணு பொண்ணுங்க. அதே ஊருல வெட்டியா ஒரு சங்கம் வச்சு சுத்திகிட்டு திரியற ரெண்டு பேரு போஸ்பாண்டி (சிவகார்த்திகேயன்) மற்றும் கோடி (சூரி). போஸ் ஸ்கூல் மிஸ் பிந்து மாதவியை காதலிக்க தூது அனுப்புவது சிவனாண்டியின் மூன்றாவது மகள் லதாபாண்டியை (ஸ்ரீதிவ்யா). ஒரு கட்டத்தில் லதா போஸை காதலிக்க தொடங்க, போஸும் அவரை காதலிக்க, இது சிவனாண்டிக்கு தெரிய வர தன் மகளை சுட்டுக் கொன்று தன் குடும்பப் பெயரை நிலைநாட்டுகிறார். இதற்கிடையில் துக்குணூண்டு ட்விஸ்ட். அது என்னன்னு சில்வர் ஸ்க்ரீன்ல பாருங்க.\nசிவகார்த்திகேயன் தனக்கென தனி ட்ராக் போட்டு அதில் காம்பிடேஷனே இல்லாம கலக்குகிறார். அவ்வளவா டான்ஸ் தேவைப்படாத இந்தப் படத்தில் நகைச்சுவையை அள்ளித் தெளிக்கிறார். குறிப்பாக பிந்து மாதிவியின் காதல் தோல்வியடையும்போது இவருடைய ரியாக்சன் பிரமாதம். சத்யராஜின் துப்பாக்கியை திருடி செய்யும் சேட்டைகள் நல்ல நகைச்சுவை. சூரி நல்ல பக்கபலம். கல்யாண வீட்டிலும், சத்யராஜ் கட்டிவைத்து உதைக்கும் போதும் நம்மை கிச்சுகிச்சு மூட்டுகிறார். நாயகி ஸ்ரீதிவ்யா சிறப்பாய் வர வாய்ப்பு இருக்கிறது. சிவகார்த்திகேயன் சொல்வது போல் \"ஸ்கூல் ட்ரெஸ்ஸில் சுமாராக இருக்கும் இவர் சேலையில் சிலுக்குவார்பட்டியையே கலக்குகிறார்.\nஇமான் இசையில் சிவகார்த்திகேயன் பாடிய \"வருத்தப்படாத வாலிபர் சங்கமும்\", \"ஊதா கலரு ரிப்பனும்\" அருமை. பின்னணி இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம். இயக்குனர் பொன்ராம் ராஜேஷின் வசனத்தில் சுகமான சவாரி செய்கிறார். சத்யராஜின் நடிப்பு அமிதாப்பை நினைவுபடுத்துகிறது. மனிதர் அசால்ட்டாக வந்து போகிறார். அதுவும் கிளைமாக்சில் கலக்கல் நடிப்பு. மொத்தத்தில் இந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் எல்லா வயதினரும் வயிறு குலுங்க சிரித்து விட்டு வரலாம்.\nபயணித்தவர் : aavee , நேரம் : 9:28 PM\nநன்றி தேவா.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nநன்றி தங்கம் பழனி.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nகூட பயணிக்க நாங்க ரெடி ...\nவாங்க மேடம்.. நம்பி பயணம் செய்ய வந்துட்டீங்கள்ல.. கவலைய விடுங்க.. ஆவியை நம்பினோர் கைவிடப்படார்\n பாடல்கள், அவ்வப்போது தலைகாட்டும் காட்சிகள் எதுவுமே பார்க்க வேண்டும் என்று தூண்டவில்லையே\nஹஹஹா, இல்ல மேடம்.. எனக்கும் பாடல்கள் படம் பார்க்கும் முன் வரை பிடிக்கவில்லை. படம் பார்த்த பின் தான் பிடித்தது.\nஅந்த ஹீரோயின் அழகா இருக்கறதா ஸ்டில் பாக்கறப்பவே தோணிச்சு. படமும் அதிகம் அலட்டிக்காம சிரிக்க வெக்குதுன்னு இப்ப தெரியுது. ஆனாலும்... ஆவிக்கு ரொம்பவே தாராள மனசுப்பா... 76ஆ\nஎன்னை பொறுத்தவரை எந்தப் படம் மக்களை நல்லா என்டர்டையின் பண்ணுதோ அதுதான் சிறந்த படம். கண்டிப்பா இது மக்களை க��ஞ்ச நேரமாவது அவர்கள் கவலை மறந்து சிரிக்க வைக்கும்.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்...\nஆவி டாக்கீஸ் - ராஜா ராணி\nஆவி டாக்கீஸ் - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nவெற்றி.. வெற்றி.. மாபெரும் வெற்றி\nஉலக சினிமா ரசிகனின் சூழ்ச்சி..\nஆறு மெழுகுவர்த்திகள் - திரை விமர்சனம்\nபயணத்தின் சுவடுகள்-12 (மனதை மயக்கும் மயாமி-2)\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-4 ( வடபழனியை...\nமூடர் கூடம்- திரை விமர்சனம்\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-3 (ஜோராய் நட...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரை விமர்சனம்\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-2 (பதிவர் பா...\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-1 (முன்னேற்ப...\nபயணத்தின் சுவடுகள்-11 (மனதை மயக்கும் மயாமி-1)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக்கு எழுதிட்டமோ\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஎன் கூட ஓடி வர்றவுக\nசித்தர்கள் இந்து சமயத்தில் மட்டுமல்ல முஸ்லீம் மதத்திலும் பிறக்கலாம்\nஅந்தமானின் அழகு – நீர் விளையாட்டுகள் – ஜெட் ஸ்கீ\nவெள்ளி வீடியோ : விண்ணில் இருப்பது சொர்க்கமும் அல்ல அதுதான் அன்னையின் மலர்ப்பாதம்\nபழுப்பன் - சிறுவர் கதை\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் 4\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nகளம் - புத்தக விமர்சனம்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/12/1-2-16.html", "date_download": "2020-04-03T17:31:45Z", "digest": "sha1:RK42LB6HNPNHQA2Q22LCOYIBGJANLRLS", "length": 6319, "nlines": 52, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாமல், இடைநின்ற மாணவர்கள், பிளஸ் 2 பொது தேர்வை எழுத, இன்று முதல், 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nபிளஸ் 1ல் தேர்ச்சி பெறாமல், இடைநின்ற மாணவர்கள், பிளஸ் 2 பொது தேர்வை எழுத, இன்று முதல், 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 1ல் தேர்ச்சி பெறாமல், இடைநின்ற மாணவர்கள், பிளஸ் 2 பொது தேர்வை எழுத, இன்று முதல், 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 1ல் தேர்ச்சி பெறாமல், இடைநின்ற மாணவர்கள், பிளஸ் 2 பொது தேர்வை எழுத, இன்று முதல், 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சார்பில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:\nஒவ்வொரு பள்ளியிலும், பிளஸ் 1 படித்து பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், பிளஸ் 2 படிக்காமல், இடையில் படிப்பை நிறுத்தியிருந்தால், அவர்களும் பிளஸ் 2 தேர்வை எழுதலாம். அந்த மாணவர்களின் விபரங்களை பதிவு செய்து, பள்ளி மாணவர்களுடன், பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத வைக்க வேண்டும்.\nஇதற்காக, இன்று முதல் வரும், 16ம் தேதிக்குள், அந்த மாணவர்கள், தங்கள் அசல் சான்றிதழ்களை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ்களை சமர்ப்பிக்காத மாணவர்கள், இந்த தேர்வை எழுத முடியாது. இந்த தகவலை, மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல��� விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Photo&id=358", "date_download": "2020-04-03T18:28:58Z", "digest": "sha1:P6GUG3HDFJEZ63DIODHPW3ZM47C4QDJM", "length": 9053, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » மேற்கு வங்க தொழில்நுட்ப பல்கலைக்கழகம்\nரீடெயில் மேனேஜ்மென்ட் துறை படிப்புகள் பற்றிக் கூறலாமா\nவிளம்பரத் துறையில் உள்ள பணிப் பிரிவுகள் என்ன நான் தற்போது அட்வர்டைசிங் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறேன்.\nமத்திய பாதுகாப்பு அமைச்சக ஸ்டோர்ஸ் உதவியாளர் பணிக்கான தேர்வு எழுதவுள்ளேன். இதற்கு எப்படித் தயாராக வேண்டும் எனக் கூறவும்.\nஅரசு கல்லூரிகளில் எம்.பி.ஏ. அல்லது எம்.சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு உண்டா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/cyclone-explained/", "date_download": "2020-04-03T16:34:34Z", "digest": "sha1:Y7EYVZGCLLBWKN3RJLP6YW4POGUEJRPA", "length": 28705, "nlines": 155, "source_domain": "maayon.in", "title": "புயல் எப்படி உருவாகிறது?", "raw_content": "\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பொழிய வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மணடலமாக மாறி புயலாக கரையை கடக்கும்..கடலில் நிலைகொண்ட தாழ்வுபுகுதியால் லேசான முதல் மிக கனமழை இருக்கும்..இப்படியெல்லாம் செய்திகள் பல கேட்டு இருப்போம்.\n காரணம் என்ன, புயல் எச்சரிக்கை கூண்டின் நோக்கம் என்ன, காற்றுக்கும் மழைக்கும் என்ன சம்மந்தம் இதல்லாம் எப்படி நடக்குது தெரியுமா..வாங்க பார்க்கலாம்.\nநம்ம எல்லோருக்கும் பொதுவா தெரிஞ்ச ஒரு விஷயம் பூமி சூரியனை நீள்வட்ட பாதையில சுத்தி வருவதும் இரவும் பகலும் சூரியனால் ஏற்படுதுன்னும் தெரியும், ஆனா இதனால பல இயற்கை சம்பவங்கள் காலம் காலமா தொடர்ந்து நடக்குது. அதுல ஒண்ணுதான் இந்த புயல்,சூறாவளி எல்லாமே\nபுவியானது சூரியனின் அருகில் செல்லும் காலங்களில் வெப்பம் அதிகமாகவும் தொலைவில் செல்கையில் குளிர் காலமாகவும் மாற்றமடைகிறது.\nபுயல் உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைவது புவியின் சாய்ந்த கோணமும் சுற்றி வரும் நிலையும் மட்டுமே.\nஒரு பந்து போன்ற அமைப்புடைய பூமி அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல் ஒருபக்கமாக அதாவது 23 1/2 டிகிரி சாய்ந்து சுற்றுவதால் சூரியனிடமிருந்து வரும் ஒளிக்கதிரானது பூமியின் எல்லாப் பரப்பின் மேலும் ஒரே சீராகப்படுவதில்லை. இதன் காரணமாக பூமியின் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும் இன்னொரு பகுதி குறைவான வெப்பமாகவும் இருக்கும்.\nஇந்த வெப்பநிலை மாற்றமானது காற்றில் அழுத்த மாறுபாட்டை உருவாக்கும். தெளிவாக சொல்ல வேண்டுமானால் காற்றானது வெப்பமடையும் பொழுது விரிவடைகிறது, அங்கு வெற்றிடம் உருவாகும். குளிர்வடையும் பொழுது சுருங்கி அழுத்தம் உருவாகும். அழுத்தமாக இருக்கும் காற்றானது வெற்றிடத்தை நோக்கி நகரும். இதுவே வெப்ப சலனம் என்கிறோம்.\nஇதனால் குளிர்ந்த காற்று நகர்கையில் மழை பொழிவு ஏற்படுகிறது. காற்று அலைக்கழிக்கப்பட்டு இந்த காலநிலை மாற்றமே புயல் உருவாக காரணம். எடுத்துக்காட்டாக சொல்லப்போனால் புகைபிடிப்பவரின் அருகில் இருந்தோம் என்றால் அங்கு ஆக்சிஜன் குறைவாகவே இருக்கும். புகை அதிகமானால் மூச்ச திணறல் உருவகும்.\nஇது வெப்பமயமாதலால் ஏற்படும் வெற்றிடம். நுரையீரல்களில் ஆக்சிஜனை இது குறைய வைக்கும். இதில் ஆச்சர்யப்படக்கூடிய ஓன்று என்னவென்றால் துருவங்களுக்கு ஏற்ப சுழற்சியும் மாறுகிறது. வலஞ்சுழி இடஞ்சுழி என இரண்டு திசைகளில் சுற்றுகிறது. வடதுருவங்களில் இடதுபக்கமாகவும் தென் துருவத்தில் வலதுபக்கமாகவும் சுழன்று காற்று வீசுகிறது.\nபுயலின் வேகம், அது ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி அறிந்துகொள்ள ஓர் அளவுகோல் தேவை என்று பிரிட்டிஷ் ராணுவ அட்மிரல் சர் பிரான்சிஸ் பீபோர்ட் 19ஆம் நூற்றாண்டில் நினைத்தார். இதையடுத்துப் புயலை வகைப்படுத்த ஓர் அளவுகோலை அவர் உருவாக்கினார்.\nசர்வதேச விண்வெளி மையத்திலிருந்து தென்படும் வலிமையான புயல் தோற்றம்\nஇந்த அளவுகோலின்படி பூஜ்யம் என்றால் எதுவுமே அசையாது. 5 என்றால் மிதமான தென்றல் காற்று. 8 என்றால் ஓரளவு புயல் காற்று (Gale), மரக்கிளைகள் ஓடியலாம். 10 என்றால் புயல் காற்று (Strom). 11 தொடங்கி 17 வரையிலான வேகத்தில் வீசும் காற்றுகள் வெப்பமண்டலப் புயல்கள். இவை அனைத்துமே மணிக்கு 74 கி.மீ முதல் 350 கீமீ வேகத்துக்கு அதிகமாக காற்று வீசும்.\nநீரானது காற்றை போல இல்லாமல் வெப்பத்தில் ஆவியாதல் மற்றும் குளிர்ச்சியில் நீராகும் தன்மையை பெற்றுள்ளது. காற்றின் இயல்பு மேல்நோக்கி எழுவது. வெப்பக் காற்று விரைவாக மேலெழும். ஈரக்காற்று மெல்ல மெல்ல மேல் நோக்கிச் செல்லும். காற்றின் நகர்விற்கு வானிலை ஆய்வாளர்கள் வைத்துள்ள பெயர் சலனம்.\nஈரக்காற்று வெகு உயரம் செல்லாமல் வானில் தங்கிவிடுவதால் அது தாழ்வுநிலை. அந்தத் தாழ்வுநிலை காரணமாக காற்றின் அழுத்தம் அதிகரித்தால் காற்றழுத்தத் தாழ்வுநிலை.\nகாற்றழுத்தத் தாழ்வு நிலையின்போது காற்று சாதாரணமாக மணிக்கு 31 கி.மீ. வேகத்தில் வீசும். மணிக்கு 32 கி.மீட்டரிலிருந்து 51 கி.மீ. வரை வீசினால் அதற்கு (காற்று) அழுத்தம் (Depression) என்று பெயர். அதுவே வேகம் அதிகரித்து 52-லிருந்து 61 கி.மீ. வேகத்தில் வீசினால் அது தீவிர அழுத்தம் (Deep Depression). 62.கி.மீட்டரிலிருந்து 88 கி.மீ.வரை வீசினால் புயல் (Cyclonic storm). அதற்கு மேல் கடும்புயல் (89 முதல் 118 கி.மீ.), மிகக் கடும் புயல் (119 முதல் 221 கி.மீ.), சூப்பர் புயல் (222 கி.மீ.க்கு மேல்).\nCyclone என்பது, ‘சுருண்டு கிடக்கும் பாம்பு’ என்பதற்கான கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து உருவான வார்த்தை. புயல் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.\nமேற்கிந்திய தீவுகளில் Hurricane (சூறாவளி), அமெரிக்காவில் Tornado (சுழன்றடிக்கும் சூறாவளி), சீனக் கடற்கரைப் பகுதிகளில் Typhoon(சூறாவளிப் புயல்), மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் Willy Willy என்று அழைக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் Cyclone (புயல்) எனப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே விஷயத்தையே குறிக்கின்றன.\nவானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நட வடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.\nபெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம்.\nஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருக���றது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது. புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை, இதன்மூலம் தவிர்க்கலாம்.\nவட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.\nபெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி. இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953இல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது.\nஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.\nபுயல் வீசும்போது பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவது கடலோரப் பகுதிகள். குறிப்பாக துறைமுகங்கள். துறைமுகங்களை நோக்கி வரும் படகுகள், கப்பல்கள். கடலில் இருந்து கரையை நோக்கி வருபவர்களை, மீனவர்களை எச்சரிக்க விடுக்கப்படும் ‘சிக்னல்’தான் இந்தக் கூண்டுகள்(Storm Warning Signs).\nஇந்த எச்சரிக்கையைத் தெரிவிக்க, கடலில் இருந்து காண ஏதுவாக, துறைமுகத்தில் ஓர் உயர்ந்த கம்பத்தில் பகல் நேரத்தில் கூண்டுகளையும் இரவு நேரத்தில் சிகப்பு-வெள்ளை விளக்குகளையும் ஏற்றுவார்கள். கொடி ஏற்றினால் காற்றில் கிழிந்துவிட வாய்ப்புண்டு. அதனால் கூண்டு. இந்த எச்சரிக்கையில் 11 நிலைகள் இருக்கின்றன.\nநிலைமையின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க… எண்ணிக்கை உயர்ந்துகொண்டு போகும். இந்த நிலைக்கு இந்தக் கூண்டு என்பதை இந்திய வானிலைக் கழகம் தீர்மானித்து வைத்திருக்கிறது.\nஒன்றாம் எண் எச்சரிக்கையால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.\nஇரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.\nமூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.\nநான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை ஆகும்.\n5வது எண் கூண்டு, துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.\n6வது புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.\n7 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.\n8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.\n9-ம் எண் புயல் கூண்டுக்கு, துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.\n10 ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.\n11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என்று பொருள்.\nஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை\nஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா\nஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை\nநிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்யப்போகிறோம் என நாசா தொடங்கி சீனா வரை எல்லா நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டிருகின்றன. அதென்ன நிலாவின் இன்னொரு பக்கம். நாம் தான் மாதம் ஒருமுறை அவள் முகத்தை தரிசிக்கிறோமே. அல்லது இதுவரை அவள்...\nஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா\n2.0 படத்தின் டிரைலரை கவனத்திருந்தால் “when the Fifth Force Evolves” என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கும். படத்தின் வில்லானாக தோன்றும் அக்ஷய் குமார் கதாபாத்திரம் ஐந்தாவது விசையை மையமாகக் கொண்டே...\nகுரங்கிலிருந்து வந்ததா மனிதகுலம் – டார்வின் பரிணாம கோட்பாடு விளக்கம்\nநமது புவியில் எண்ணற்ற உயிரனங்கள் வாழ்கின்றன, ஆனால் அவை யாதுமே மனிதன் அளவிற்கு அறிவாற்றல் கொண்டு புவியை கட்டுபடுத்தும் வல்லமையை கொண்டிருக்க வில்லை. மீன்களும் மிருகங்களும் தன் கானக வாழ்வை கடைபிடித்த போதும் மனித இனம்...\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nபோய் வரவா : பரங்கிமலை பாதம்\nகொரோனா வைரஸ் – அன்றே கணித்த ஆங்கில திரைப்படங்கள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nஏன் தமிழ் சினிமா மாற வேண்டும்\nதமிழின் முதல் கிரைம் திரில்லர் படம் : அந்த நாள் 1954\nசந்திரனின் கனிம வளங்களை பூமிக்கு கொண்டுவர இஸ்ரோ திட்டம்\nஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை\nமீனவர்களை உறைய வைத்த அதிசய திமிங்கலம்\nநிலவில் குடியேற வேண்டிய நேரம் இது\nஆன்ம பயணம் – மேற்கத்திய கனவுலகம்\nபூமியின் ஆறாவது அழிவு நெருங்கிவிட்டது\nமார்ச் 9ல் முழூ சூரிய கிரகணம்\nமனிதர்களுக்கு ரோமம் குறைவாக இருப்பது ஏன்\nஒரு ரோபோ எழுதப்போகும் நாவல்\nஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா\nஹோமி பாபா – அமெரிக்காவை நடுங்க வைத்த அணு விஞ்ஞானி\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nதமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\nநல்லை அல்லை – காற்று வெளியிடை\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/category/latest-lifestyle-news-in-tamil/", "date_download": "2020-04-03T16:16:07Z", "digest": "sha1:5LSWX2GTWAE5BPVOPHSSXYLC37OG44LB", "length": 7662, "nlines": 87, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "Lifestyle News in Tamil | Latest Lifestyle Blogs and Articles in Tamil | Trending Online Now", "raw_content": "\nApril 3, 2020 | சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nApril 2, 2020 | எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\nApril 1, 2020 | “நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nMarch 31, 2020 | ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nMarch 30, 2020 | ஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\nஓலா மற்றும் ஊபர் டிரைவர்கள��� படும்பாடு அவர்கள் படும் வேதனையை பகிர்கிறார் எழுத்தாளர் பாரதி தம்பி\nசமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ராட்சசி. இந்தப் படத்தின் வசனங்கள் தியேட்டரில் நிறைய கைதட்டல்களை சம்பாதித்தது. அப்படிப்பட்ட வசனங்களை எழுதியவர் எழுத்தாளர் பாரதி தம்பி. இவர் ஒலா மற்றும் ஊபர் டிரைவர்கள் படும்…\nபெண் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு சில ஆலோசனைகள்\nவாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன\nபொண்ணுங்க காதல் என்ற வலையில் சிக்கி ஓடிப் போகக்காரணம் பெற்றோர்கள் தான் – சாதிவெறியர்கள் எழுதிய பதிவு\nமார்ச் 8 – 5 years of நிமிர்ந்து நில்\nபக்கத்துல இருக்கறவங்க மேலயும் அக்கறை காட்டுப்பா\nகேள்வியும் நானே பதிலும் நானே – வெ. இறையன்புவின் அட்டகாசமான சில கேள்வி பதில்கள்\n40 ஆண்டுகளாக இந்தக் குதிரை வெற்றிகரமாக ஓடுகிறதே எப்படி – தலைவர் பிறந்த நாள் (Dec12)\nவாழ்க்கையில் முன்னேறியவர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட சில உண்மைகள்\n – அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய 15 உண்மைகள்\nநம்மைச் சுற்றி என்ன நடக்கிறது நம் வாழ்க்கையில் மட்டும் தான் இதெல்லாம் நடக்கிறதா நம் வாழ்க்கையில் மட்டும் தான் இதெல்லாம் நடக்கிறதா என்று மனத்தெளிவு இல்லாதவர்கள் இந்த கேள்வி பதில் தொகுப்பை கட்டாயம் படிக்க வேண்டும் என்று மனத்தெளிவு இல்லாதவர்கள் இந்த கேள்வி பதில் தொகுப்பை கட்டாயம் படிக்க வேண்டும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் மகாநதி நாவலில்…\nசர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nநாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை…\nஎப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\n“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/fox-star-studios-next-venture-chhichhore/", "date_download": "2020-04-03T17:49:12Z", "digest": "sha1:X5MDJI2RYCAOZ4VEIOSFHO3PJKUABUH6", "length": 7875, "nlines": 144, "source_domain": "tamilscreen.com", "title": "ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ‘சிச்சோரே’ | Tamilscreen", "raw_content": "\nஉன் காதல் இருந்தால் – உளவியல் திரில்லர்\nமரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். 'உன் காதல் இருந்தால்' என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின்...\nHome News ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ‘சிச்சோரே’\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ‘சிச்சோரே’\nபல வெற்றி படங்களை தயாரித்து வரும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், நதியட்வாலா கிராண்ட்சன் என்டர்டைன்மெண்ட் உடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சிச்சோரே’.\nஇந்தப் படத்தை இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கி இருக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை வெளியீடு செய்கிறது.\nகல்லூரி வாழ்க்கையை நம் கண்முன்னே கொண்டு வரும் ‘சிச்சோரே’ படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், ஷ்ரத்தா கபூர், வருண் சர்மா, தாஹிர் ராஜ் பாசின், நவீன் பாலிஷெட்டி, துஷார் பாண்டே, சஹர்ஷ்குமார் சுக்லா மற்றும் பிரதீக் பபர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.\nகல்லூரி வாழ்க்கையில் நண்பர்களுடன் தங்கும் கல்லூரி விடுதியில் ஏற்படும் சந்தோஷம், நட்பு என அனைத்தையும் உள்ளடக்கி இந்தப் படம் உருவாகியுள்ளது.\nகல்லூரி நினைவுகளை இசையால் உணர வைக்கிறார் இசைமைப்பளார் ப்ரிதம்.\nநம் கண்முன்னே கல்லூரி வாழ்க்கையை அழகாக ஒளிப்பதிவு செய்து படமாக்கியிருக்கிறார் அமலேண்டு சௌத்ரி, சாரு ஸ்ரீ ராய் இந்தப் படத்தை எடிட்டிங் செய்துள்ளார்.\nஇந்தப் படத்தினை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் செப்டம்பர் 6ஆம் வெளியீடு செய்கிறது.\nதற்போது இந்தப் படத்தின் ஒரு சிறப்பு முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.\nPrevious articleகஞ்சா குடித்த இயக்குனர் பாக்யராஜ்\nNext articleமீண்டும் இணையும் சத்யராஜ் – சிபிராஜ் கூட்டணி\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\nபாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா\nதமிழுக்கு வரும் புதிய அம்மா நடிகை\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை நந்திதா – Stills Gallery\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\nநடிகை கோமல் சர்மா – Stills Gallery\nபாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா\nதமிழுக்கு வரும் புதிய அம்மா நடிகை\n‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் இயக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/people-in-up-district-identified-with-sunny-leone-in-voters-list.html", "date_download": "2020-04-03T16:56:40Z", "digest": "sha1:BQUAMC35Y3SLVZNCLRLGSVYQQYYDQLJL", "length": 5531, "nlines": 37, "source_domain": "www.behindwoods.com", "title": "People in UP district identified with sunny leone in voters- list | தமிழ் News", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் சன்னி லியோன் மற்றும் மான்,புறா படங்கள்..தேர்தல் ஆணையம் அதிர்ச்சி \nஉத்தர பிரதேச வாக்காளர் பட்டியலில் பிரபல இந்தி நடிகை சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் ஏற்படும் குளறுபடிகளால் அடிக்கடி பெரும் சர்ச்சைகள் வெடித்தபடி உள்ளன.\nவாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயருக்கு பதிலாக வேறொருவரின் பெயரும்,புகைப்படத்திற்கு பதிலாக வேறொருவரின் புகைப்படமும் இருப்பது மிகவும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது.தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கியதற்கு பிறகு இந்த குளறுபடிகள் அதிகரித்து வருகின்றது.\nஇதற்கெல்லாம் ஒருபடி மேலாக வாக்காளர் பட்டியலில் சன்னி லியோனின் படம் இடம்பெற்று தேர்தல் ஆணையத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது உத்தர பிரதேச மாநிலத்தில்.அங்கு மாநில வாக்காளர் பட்டியலில் ஒரு பெண்ணின் புகைப்படத்துக்கு பதிலாக சன்னி லியோன் படம் இடம்பெற்றிருக்கிறது.\nஉத்தரபிரதேச மாநிலத்தில், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 2 பக்கங்கள் வெளியாகியுள்ளன.\nஅதில் 51 வயது பெண்ணின் புகைப்படத்துக்கு பதில் சன்னி லியோனின் படமும், 56 வயது ஆணின் படத்துக்கு பதில் யானை படமும் இடம்பெற்றுள்ளன. இதேபோல் மான், புறா ஆகியவற்றின் புகைப்படங்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜிம்பாப்வே அதிபரின் வெற்றிக்கு 'தேர்தல் ஆணையத்தின்' முறைகேடு காரணமா\nஇரட்டைக் குழந்தைகளுக்கு 'அம்மா'வான சன்னி லியோன்\nதீவிர ரசிகர்களால்... சன்னி லியோனை 'பின்னுக்குத்தள்ளிய' பிரியா பிரகாஷ் வாரியர்\nதினகரன் அணிக்க�� 'குக்கர்' சின்னத்தை ஒதுக்க முடியாது - இந்திய தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2009/08/blog-post_28.html", "date_download": "2020-04-03T17:37:14Z", "digest": "sha1:GXVEE4OMAYLYVBW5I6BRCR3MG76ID5LY", "length": 12935, "nlines": 119, "source_domain": "www.bibleuncle.net", "title": "பைபிளில் மறைக்கப்பட்ட நூல்கள் - BibleUncle Evangelical Media", "raw_content": "\nHome historyofbibleintamil பைபிளில் மறைக்கப்பட்ட நூல்கள்\nஇதுவரை நாம் பைபிள் குறித்து விரிவாகப்பார்த்து வந்தோம் இப்போது மிகவும் முக்கியமான பகுதிக்குள் கடந்து வந்திருக்கிறோம், அதாவது கத்தோலிக்க வேதாகமத்த்தில் உள்ள சில புத்தகங்கள் மறுமலர்ச்சி கிறிஸ்தவர்கள் வேதாகமத்தில் இல்லாமல் இருப்பதற்கான ஒரு முக்கியமான வரலாற்று உண்மையை அறிந்துகொள்ள இருக்கிறோம்.\nஇதற்கு முன்பாக கேனான் (Canan) என்ற சொல்குறித்து அறிந்துகொள்வோம், இந்த சொல் இந்த வேறுபாட்டிற்கு ஒரு முக்கியமான சொல் (இது கேமரா நிறுவனத்தின் பெயர் அல்ல) ஆகும், கேனான் என்பது நானல் குச்சி என்பது அர்த்தமாகும் பழைய ஏற்ப்பாட்டில் எஸ்ரா பல்வேறு காலகட்ட்த்தில் எழுத்தப்பட்ட நூல்களைத் தொகுத்ததாகக் காண்கிறோம். அப்போது எஸ்ரா அமைத்த குழுவுக்கு எழுதுவதற்குப் பயன்படும் \"நானல் குச்சி\" என்ற பொருளுடைய கேனான் என்று வைத்தார்கள்,\nஎஸ்ரா தொகுத்த பழைய ஏற்பாட்டு பாலஸ்தீன் நாட்டில் உள்ள யூதர்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தது, அது கிரேக்க மொழி பெயர்ப்பில் 22 ஆகமங்களாக பிரிக்கப்பட்டிருந்த்து என்ன புதுசா குழப்பரீங்கன்னு நீங்க கேட்பது புரிகிறது, எஸ்ரா தொகுக்கும் போது நியாயாதிபதிகளும் ரூத்தும் ஒன்றாக இருந்த்து, எரேமியாவும் புலமபலும் ஒன்றாக இருந்த்து சிறிய தீர்க்கதரிசிகள் பனிரெண்டு புத்தகங்களும் ஒன்றாக இருந்த்து அதுபோல் சாமுவேலும் ராஜாக்கள் புத்தகமும் ஒன்றாக இருந்தது, எனவே பாலஸ்தீனாவில் புலக்கத்திலிருந்த இந்த 22 ஆகமங்களும் கிரேக்க தொகுப்பின் போது 39 ஆகப் பிரிக்கப்பட்ட்து இதைத்தான் பாலஸ்தீன் யூதர்கள் ஏற்றுக்கொள்கின்றனர், இந்த அடிப்படியில் தான் புரோட்டஸ்டண்ட்கள் பயன்படுத்தும் பைபிளில் பழைய ஏற்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ளது,\nஅப்படியானால் கூடுதல் ஆகமங்கள் எப்படி வந்தன\nபழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகமான மல்கியாவிற்கும் இயேசு கிறிஸ்துவின் காலத்திற்கும் சுமார் 400 ஆண்டுகள் இடைவெளி இருந்த��ு, அக்காலகட்டம் பெர்சியா ஆட்சியின் கடைசிக் காலகட்டமாகும், அதேபோல கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களின் ஆட்சியின் தொடக்க்காலமாகும் இக்காலகட்ட்த்தில் யூதர்கள் வேறு நாடுகளுக்கு சிதறடிக்கப்பட்டனர், அப்போது எகிப்து நாட்டின் அலெக்ஸ்சான்ட்ரியா நாட்டில் குடிபெயர்ந்த யூதர்கள் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தனர், அக்காலகட்டத்தில் அவர்கள் குடிபெயரும் போது சில நற்போதனைப் புத்தங்களையும் எடுத்துச் சென்றனர். மேலும், அந்த நானூறு ஆண்டுகால வரலாற்று நூலான 1மக்க பேயர், 11மக்கபேயர், ஆகிய 14 நூல்களை மொத்தமாக மொழி பெயர்த்து விட்டனர் இந்த நூல்களே கத்தோலிக்க வேத்த்தில் உள்ள அதிகப்படியான ஆகமங்களாகும்,\nமனாசேயின் ஜெபம்- அழகிய சங்கீதம்\nஇந்த இடைச்செருகல் நூல்களை கத்தோலிக்கர்கள் எதிர்க்காமல் சில மாறுபாடுகளுடன் தங்கள் பைபிளில் இனைத்துக் கொண்டனர், ஆனால் 1546-ஆம் ஆண்டு கூடிய கத்தோலிக்க “ட்ரெண்ட்” மகா சபை இந்த கூடுதல் ஆகமங்களை ” மறைக்கப்பட்ட புனித நூல்கள் என்று பிரகடனப்படுத்தியுள்ளது...\nஇவைகளில் எந்தவிதமான முரன்பட்ட கருத்துக்களும் இல்லை, இதே போல் மற்ற 39 ஆகமங்களில் சொல்லப்படாத எந்தவிதமான புதிய தகவல்களோ செய்திகளோ இல்லை, இவைகளைப் படிப்பதோ, அல்லது படிக்காமல் விட்டு விடுவதோ உங்கள் விருப்பம். இவைகளைப் படித்தால் நீங்கள் ஒன்றும் புதிதாக அறிந்துகொள்ளப்போவதில்லை, அதே சமயம் படிக்காமல் விட்டாலும் நீங்கள் இழக்கப்போவது எதுவுமில்லை,\nஅன்பானவர்களே, அடுத்து வரவிருக்கும் பதிவு புதிய ஏற்பாடுகளுக்கான சர்ச்சைகள் மற்றும் அவை உண்மையானவைகளா நம்பத்தகுந்தவைகளா போன்றவற்றிற்கு விடைகான முயலும் பதிவு தொடர்த்து படித்து பயனடையுங்கள்...\nநல்ல தகவல்களை எல்லோருக்கும் அறியத்தருகிறீர்கள் அதற்கு நன்றிகள். தொடர்ந்து எழுதுங்கள்.\nநாத்திகருக்கு ஓர் பகீரங்கக் கடிதம்\nஜீவ தண்ணீர் மாத இதழ்\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/241818?ref=archive-feed", "date_download": "2020-04-03T17:25:59Z", "digest": "sha1:6ZWMFE4PA6EDTIRQX47GRSSM6IRZ5AWX", "length": 18191, "nlines": 168, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் 1037 குடும்பங்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் 1037 குடும்பங்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட கொரோனா தொற்றினை தடுக்கும் செயலணியின் விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்தது.\nஇதில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.ஏ.என்.விஜயசேன, மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் இராணுவ, பொலிஸ் உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர்கள், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர், உள்ளூராட்சி மன்ற ஆணையாளர், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் உட்பட வைத்தியர்கள் என கொரோனா தொற்றினை தடுக்கும் செயலணியின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nமட்டக்களப்பு மாவட்டம் உட்பட சில பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊரடங்கு சட்டம் நாளை காலை தளர்த்தப்படவுள்ள நிலையில் அதன்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.\nஇதன்போது ஊரடங்கு சட்டம் நீக்கப்படும்போது மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் வகையிலான நடவடிக்கையினை முன்னெடுத்தல், அனைத்து மக்களும் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், வர்த்தக நிலையங்களுக்கு வரும் மக்கள் குவிந்து நின்று பொருட்களை கொள்வனவு செய்யாமல் இடைவெளியை பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் ஊடாக ��ுன்னெடுப்பது குறித்து இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஊரடங்கு தளர்த்தப்படும்போது அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள், மருந்து பொருட்கள் விற்பனை நிலையங்களை மட்டுமே திறப்பது எனவும் ஆடை விற்பனை நிலையங்கள், நகை விற்பனை நிலையங்கள் உட்பட அத்தியாவசியமல்லாத பொருள்கள் விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.\nஅத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார துறையினர் பொருட்கொள்வனவுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டு அதற்கான நேரங்களும் வழங்கப்பட்டன.\nபோக்குவரத்துச்சேவையில் ஈடுபடும் பஸ்களில் 20 பேருக்கு மேல் ஏற்றுவதற்கு அனுமதிக்கூடாது என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டதுடன் அது தொடர்பில் பஸ் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.\nமுககவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்படாது என்பதுடன் அவற்றினை சுவாச நோய் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்கள் அணிவது கட்டாயம் என்பதுடன் தொடர்ச்சியாக ஒரே முககவசத்தினை அணிவது சுகாதாரத்திற்கு கேடு என இங்கு தெரிவிக்கப்பட்டதுடன் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்படமாட்டது எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.\nஊரடங்கு நேரங்களில் மக்கள் வெளியில் செல்வதை முடியுமானவரை தவிர்த்துக்கொள்ளுமாறும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வீட்டில் ஒருவர் வெளியில் சென்றால்போதுமானது எனவும் இங்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார துறையினரின் செயற்பாடுகளுக்கு பாராட்டுகளை தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்புகளை அனைத்து தரப்பினரையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.\nநாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதற்கு முன்பாகவும் அதன் பின்னரும் மக்கள் கூடும் இடங்களில் தொற்று நீக்கிகள் தெளிப்பது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து நடவடிக்கையெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.\nஅத்துடன் மக்கள் அதிகளவில் கூடும் பொதுச்சந்தை உள்ள பிரதேசங்களில் மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் வீதிகளின் கரைகளிலும் திறந்தவெளி இடங்களிலும் விற்பனை கூடங்களை அமைப்பத���்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அரசாங்க அதிபரினால் உள்ளுராட்சிமன்ற ஆணையாளருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளில் 172 குடும்பங்கள் தனிப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன் வெளிமாவட்டங்களில் பணிபுரிந்துவிட்டு மட்டக்களப்புக்கு வந்த 865 குடும்பங்கள் உட்பட 1037 குடும்பங்கள் வீடுகளில் தனிப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருவதாக அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.\nஇதில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 225 குடும்பங்கள் தனிப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nபிராந்திய சுகாதார பணிமனையின் ஊடாக இவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.\nவெறுமையாகியுள்ள தியத்தலாவை தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்\nமுஸ்லிம்களை அடக்கம் செய்ய சந்தர்ப்பத்தை வழங்குங்கள்\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று கொரோனா நோயாளர்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளிற்கு உதவிக்கரம் நீட்டும் ஊடக நிறுவனம்\nகொரோனா தொற்றாமல் இருக்க சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை\nசமூக இடைவெளிகளை அளவிடும் வகையில் கூகுள் முன்னெடுக்கும் திட்டம்\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/imran-khan-twitter-post.html", "date_download": "2020-04-03T16:58:52Z", "digest": "sha1:PDJRTSXMUDBAFV5UXHZ6UTVSGPDAIWXW", "length": 7741, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே: இம்ரான்கான்", "raw_content": "\nஏப்ரல் 5, இர��ு 9 மணிக்கு விளக்கேற்றுங்கள் மோடி வேண்டுகோள் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம் அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் 100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி நாக்பூரிலிருந்து நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் 100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி நாக்பூரிலிருந்து நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு கொரோனா பயத்தால் சாத்தூரில் ஒருவர் உயிரிழப்பு 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 91\nநினைத்ததை முடித்தவர் : கலாப்ரியா\nஅரசியல் : நமஸ்தே ட்ரம்ப்\nசிறுபான்மையினரும் சமமான குடிமக்களே: இம்ரான்கான்\nகுடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் டெல்லியில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது நாடு முழுவதும் பெரும்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசிறுபான்மையினரும் சமமான குடிமக்களே: இம்ரான்கான்\nகுடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் டெல்லியில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.\nஇந்த வன்முறை சம்பவங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் தளத்தில் கூறுகையில், ‘வெறுப்பு அடிப்படையிலான இனவாத சித்தாந்தங்கள் தலைதூக்கினால், அது ரத்தம் சிந்துதலையே ஏற்படுத்தும். இந்தியாவில் 20 கோடி முஸ்லிம்கள் வன்முறைக்கு இலக்காக்க��்பட்டு இருக்கின்றனர்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.\nமேலும் அவர், ‘பாகிஸ்தானில் நமது முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரையோ அவர்களது வழிபாட்டு தலங்களையோ யாரும் தாக்கினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன். நமது சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ என்றும் கூறியுள்ளார்.\nஏப்ரல் 5, இரவு 9 மணிக்கு விளக்கேற்றுங்கள்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம்\nஅமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா\nஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர்\n100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-04-03T16:33:52Z", "digest": "sha1:6CKNJPRSLMRL6YX75N7YPTAC4JSBQX36", "length": 5755, "nlines": 137, "source_domain": "ithutamil.com", "title": "ஜில் ஜங் ஜக் | இது தமிழ் ஜில் ஜங் ஜக் – இது தமிழ்", "raw_content": "\nTag: Etaki Entertainment, Jil jung juk tamil review, Jil jung juk vimarsanam, இயக்குநர் தீரஜ் வைத்தி, ஏடாகி எண்டர்டைன்மெண்ட், சனந்த், சித்தார்த், ஜில் ஜங் ஜக், பிபின், ராதாரவி, விஷால் சந்திரசேகர்\nஜில் ஜங் ஜக் விமர்சனம்\n‘இது மெஸ்சேஜ் சொல்ற படமில்லைங்க. இரண்டு மணி நேரம் ஜாலியா...\nஜில் ஜங் ஜக் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nகன்னி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27248", "date_download": "2020-04-03T16:54:54Z", "digest": "sha1:MSAGMH7AQB6K3I2MBJN43VCZ3E2CKPHE", "length": 65735, "nlines": 162, "source_domain": "puthu.thinnai.com", "title": "தொல்காப்பியத்தில் பாடாண்திணை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இண���ய வாரப்பத்திரிகை\nமாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.), புதுக்கோட்டை-1\nதொல்காப்பியம் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தின் இலக்கண நூலாகத் திகழ்ந்தது என்று இறையனார் களவியல் என்னும் அக இலக்கண நூல் குறிப்பிடுகிறது. மக்களின் பழக்க வழக்கங்களையும் மொழியின் சொல்லையும் சொற்றொடர்களையும் வழங்கி வந்த முறைகளையும் நன்கு ஆராய்ந்து முடிவு, தெளிவு ஆகியவை வழுவாதவாறு அமைத்துக் காக்கின்ற இலக்கணமாகத் தொல்காப்பியம் ஆக்கப்பட்டுள்ளது என்பது நோக்கத்தக்கது.\nதொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகத்திணை, புறத்திணை என்ற இயல்கள் முதலில் இடம்பெற்றுள்ளன. அவற்றையடுத்துக் களவு, கற்பு என்ற இயல்களும் பொருளியல் என்பது ஐந்தாவது இயலாகவும் அமைந்துள்ளது. யாப்பிலக்கணத்தையும் அணியிலக்கணத்தையும் பொருள் இலக்கணத்தொடு சேர்க்காமல் பிற இலக்கணத்தை; தனித்தனியாகக் கூறுவர். ஆனால் தொல்காப்பியர் யாப்பிலக்கணத்தைச் செய்யுளியல் என்றும் அணி இலக்கணத்தை உவமயியல் என்றும் கூறியுள்ளார். ஆறாவதாக மெய்ப்பாட்டியலும் ஏழாவதாக உவமவியலும் எட்டாவதாகச் செய்யுளியலும் ஒன்பதாவதாக மரபியலும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அமைந்துள்ளன.\nதமிழ் மக்கள் வாழ்க்கையில் ஒழுக்கம் வலியுறுத்தப்படுகிறது. அவ்வொழுக்கம் தொடர்புடைய மனைவி, மக்கள் உற்றார், உறவினரோடு ஏற்படுவது அகவொழுக்கம். மன்னன், அயலார், பொதுமக்கள் என்பவரோடு ஏற்படுவது புறவொழுக்கம் எனப்படுகிறது. திணை என்பது ஒழுக்கம் என்பதால் அகவொழுக்கம் அகத்திணையிலும் புறவொழுக்கம் புறத்திணையிலும் கூறப்பட்டன.\nபுறவொழுக்கத்தைக் கூறும் புறத்திணையியலில் முதலாவதாகக் கூறப்படும் வெட்சி என்னும் ஒழுக்கம், அறவழியில் நடக்கும் மன்னன் ஒருவன்தான் படையெடுத்துச் செல்லும் செய்தியைத் தன் பகைவனுக்கு முன்னரே அறிவிப்பதாகும். திடீரென்று படையெடுத்துப் போனால் பகைவர் நாட்டிலுள்ள பெண்டிரும், பிணியுடையோரும், சிறுவரும் பிறரும் அஞ்சி அல்லலுற்று அலமருதல் வேண்டத் தகுந்ததில்லை என்ற அறவுணர்வுதான். பகைவர் எனினும் அவரிடம் அறவுணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை உணர்த்துவதே வெட்சி ஒழுக்கமாகும். இத்தகைய அடிப்படை உணர்வுதான் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nபுறத்திணை இயலில் இரண்டாவதாகச் சொல்லப்படுவது வஞ்சித்திணை. வஞ்ச நெஞ்சப் பகைவனின் நாட்டின் மேல் படையெடுத்துச் செல்வதே அது. மூன்றாவது உழிஞைத் திணை. பகை நாட்டிலுள்ள அரணை வளைத்துக் கைப்பற்றிக் கொள்வது. நான்காவது தும்பைத் திணை. போர்க்களத்தில் இருபடையும் பொருது வெற்றி தோல்வி அடைவது. ஐந்தாவது வாகைத் திணை. வெற்றிக் கொண்டாட்டம் நடத்துவது. ஆறாவது காஞ்சித்திணை. நிலையாமை பற்றி எண்ணிச் செயற்படுவது. ஏழாவது பாடாண்திணை. இஃது முன்னோர் கூறிய குறிப்பில் பரவலும் புகழ்தலும் செய்வது ஆகும்.\nபாடாண் என்பது புலவரது பாடுதல் வினையாகிய தொழிலையோ அவர்களாற் புகழ்ந்து பாடப்பெறும் ஆண்மகனையோ குறிப்பதன்று. புலவர்களாற் பாடப்பெறும் புகழினை விரும்பிய தலைவர்கள் தம்முடைய அறிவு, திரு, ஆற்றல், ஈகை முதலிய பெருமிதப் பண்புகளை ஆளுதற் தன்மையாகிய ஒழுகலாற்றைக் குறித்து வழங்குவதே பாடாண் என்னும் சொல்லாகும். புலவராற் பாடப் பெறும் தலைமக்களது ஒழுகலாறாகிய பண்புடைமையினைப் பாடாண் எனும் சொல் உணர்த்திற்று என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும்.\nபாடாண்திணை தனக்கென ஒரு தனிநிலை பெறாது பிற திணைகளை நிலைக்களனாகக் கொண்டு அவ்வவற்றில் புகழுக்கு ஏற்ற ஒவ்வொன்றின் பகுதியே பாடாணாக அமையும். அகத்திணை, புறத்திணை இரண்டும் மக்களின் ஒழுக்கம் பற்றிக் கூறுவனவாகும். ஆதலால் பாடாண் திணையும் மக்களுக்கு உரியதாகவே ஆதல் வேண்டும். இது கருதியே பாடாண் பாடல்கள் எல்லாம் மக்களில் தக்காரின் புகழாகவே வரும் என்று கூறினர்.\nபாடாண் திணைப் பகுதி கைக்கிளையென்னும் அகத்திணைக்குப் புறனாகும். இது எட்டு வகையுடையதாகும் என்பதை,\n‘‘பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே\nஎன்ற நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.\nகைக்கிளையில் காதற் சிறப்பு ஒருவருக்கே ஆகிவரும். அதுபோலப் பாடாண்திணையிலும் சிறப்பானது தகுதியுடைய ஒருவருக்கே உரித்ததாக வரும். கைக்கிளையில் காதற்கூற்று, பாராட்டும் தலைவனிடத்ததாகும். பாடாண்திணையில் புகழும் கூற்று புகழ்வோனிடத்திலேயே அமையும். கைக்கிளையில் இழுக்கு நீக்கித் தருக்கியலே சொல்லி இன்புறுதல் உரிது. பாடாணில் பழி தழுவாத புகழ்ச்சி ஒன்றே பயின்று வரும். கைக்கிளைக்கும் பாடாணுக்கும் நிலமும் பொழுதும் வரையறையில்லை. ஒருதலையாய் வெளிப்படையாக அமையுமதனால் படாண்திணை கைக்கிளைக்குப் புறனாக அமைந்தது.\nஒரு நிலத்திற்கு உரியதாக அன்றி ஒருதலைக் காமமாகி வருவது கைக்கிளை என்னும் அகத்திணையாகும். அதுபோன்று ஒரு பாலுக்கு உரித்ததன்றி ஒருவரை ஒருவர் ஏதேனும் ஒரு பயன் கருதிய வழிப் பாடப்பெறுவது பாடாண்திணையாகும். இயற்பெயர் கூறப்படுதலும் கழிபேரிரக்கமல்லாது வெளிப்படையாக வருவதுமாகிய பண்பு இவ்விரண்டிற்கும் பொருந்தும். பாட்டுடைத் தலைவன் வணங்கிப் பாடும் புகழ்ச்சியும் வேண்டப் பாடும் புலவர்கள் பரிசிற்பொருளை வேண்டும் முறையில் அமைந்தது பாடாண்திணை ஆதலால் இஃது ஒருதலைக் காமமாகிய கைக்கிளை என்ற அகத்திணைக்குப் புறனாயிற்று.\nஇல்லற வாழ்வில் ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் மேற்கொள்ளுதற்குரிய அன்புரிமைச் செயல்களாகிய அகவொழுக்கங்களும், அரசியல் வாழ்விலே போர் வீரர்கள் மேற்கொள்ளுதற்குரிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்றும் அறுவகைப் புறத்திணை ஒழுகலாறுகளும் ஆகிய இவ்வொழுக்கங்களை நிலைக்களமாகக் கொண்டே ஒருவர் ஒருவரைப் பாடுதல் இயலும். வெட்சி முதலிய அறுவகை ஒழுகலாறுகளும் அவற்றிற்குக் காரணமாகிய உள்ளத்துணர்வுகளும் பாட்டுடைத் தலைவர்பால் நிகழ்வனவாகும்.\nபாடாண் திணையில் பாடுதல்வினை புலவர்பாலும், அவ்வினைக்குக் காணமாகிய பண்பும் செயலும் பாட்டுடைத் தலைவர்பாலும் நிகழ்வன. வெட்சி முதலிய ஆறு திணைகளும் தலைமக்களுக்குரிய பண்புகளையும் செயல்களையும் நிலைக்களங்களாகக் கொண்டு தோன்றுந் தனிநிலைத் திணைகளாகும். பாடாண் திணையோ தலைமக்கள்பால் நிகழும் மேற்குறித்த திணை நிகழ்ச்சிகளைத் தனக்கு நிலைக்களங்களாகக் கொண்டு தோன்றும் சார்புநிலைத் திணையாகும்.\nதலைமக்களுக்குரிய கல்வி, தறுகண், இசைமை, கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதப் பண்புகளாய்ப் புலவராற் பாடுதற்கு அமைந்த மாந்தரது ஒழுகலாறு பாடாண் திணையாகும் எனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும். பாடாண் அல்லாத வெட்சி முதலிய பிற திணைகளும் புலவராற் பாடப்படுவனவே எனினும் புலவராற் பாடப்பெறுதல் வேண்டும் என்னும் உள்ளக் குறிப்புப் பாட்டுடைத் தலைவர்பால் தோன்றாத நிலையில் அவர்பால் தன்னியல்பில் நிகழும் போர்ச்செயல் முதலியவற்றைப் புலப்படுத்துந் திறத்தால் அவை வெட்சி முதலிய தனிநிலைத் திணைகளாகும் எனவும் அச் செயல்களைக் கருவாகக் ��ொண்டு புலவர்கள் பாடும்போது அங்ஙனம் தாம் பாடப்பெறுதலால் உளவாகும் புகழை விரும்புங் கருத்துடன் பாட்டுடைத் தலைவர்பால் தோன்றும் உயர்ந்த உள்ளக் குறிப்புப் பாடாண் என்னும் சார்புநிலைத் திணையாகும் எனவும் பகுத்துணர்தல் வேண்டும்.\nபுலமையுடையோர் பலரும் தமது உரையினாலும், பாட்டினாலும் உயர்வாகப் புகழும் வண்ணம் ஆற்றல் மிக்க போர்த்துறையிலும் அன்பின் மிக்க இல்வாழ்க்கையிலும் புகழுடன் வாழும் நன்மக்களது பண்பின் ஆளுதற் தன்மையே தொல்காப்பியர் கூறிய பாடாண் திணை எனில் மிகவும் பொருத்தமுடையதாகும்.\nவெட்சிப் பாடாண் – வெட்சியடியாகப் பிறப்பது\n‘‘ஒன்னர் முன்னிலை முருக்கிப் பின்னின்று\nபகைவருடைய தூசிப் படையை முறியடித்துப் பெயர்ந்து போகும் தன் படைக்குப் பின்னே நின்று ஆநிரையோடு வருகிறான் என் தலைவன். அவனுக்கு அருகேயிருந்து உடன் வரும் வீரர்கள் அவனைக் காட்டிலும் பெரிய பொலிவு உடையவராய் உள்ளனர் என்று கூறித் தலைவனையும் வெட்சியடியாகப் புகழப்படுவதால் இது வெட்சிப் பாடாண்திணை ஆயிற்று எனலாம்.\nஇவ்வாறே உழிஞைப் பாடாண் உழிஞையடியாகப் பிறப்பது:\n‘‘ஒருவீர் தோற்பினும் தோற்பது உம்குடியே\nஇருவீர் வேறல் இயற்கையும் அன்றே, அதனால்\nகுடிப்பொருள் அன்று நும்செய்கை’’ (புறம்.,45)\nஎன்று நலங்கிள்ளி முற்றுகையிட்டிருந்தான். நெடுங்கிள்ளி கோட்டையை அடைத்திருந்தான். எனவே இது உழிஞையாயிற்று. கோவூர்க்கிழார், ‘‘உம்முள் ஒருவர் தோற்பினும் தோற்பது உம்குடியே இருவரும் வெல்லுதல் இயற்கையும் அன்று; ஆதலால் நும் செய்கை உம் குடிக்குத் தக்க ஒரு செயல் அன்று’’ என்று குடியைப் புகழ்வதால் இது உழிஞைப் பாடாண்திணையாகும். இவ்வாறே பிற திணைகளை நிலைக்களனாகக் கொண்டு பாடாண்திணை வரும்.\nஅமரர் கண் முடியும் அறுவகை\nபுரைதீர் காமம் புல்லிய வகையினும்\nஒன்றன் பகுதி ஒன்றும் என்ப’’\nஇதற்கு இளம்பூரணர், ‘‘அமரர் கண் முடியும் கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் என்பனவற்றினும், குற்றம் தீர்ந்த காமத்தைப் பொருந்திய வகையினும், அவையிற்றின் ஒரு கூற்றின் பாகுபாடு பாடாண் திணையாதற்குப் பொருந்தும் என்பர் புலவர்’’ என்று உரைகூறுகிறார். ஆனால் நச்சினார்க்கினியர், அறுவகை என்பதற்கு, முனிவர், பார்ப்பார், ஆநிலை, மழை, முடிவேந்தர், உலகு என ஆறு என்று குறி���்பிடுகின்றார். இருவரும் ஒரே வகையைக் குறிப்பிடாது மாறுபட்டுக் குறிப்பிடுகின்றனர்.\nஇளம்பூரணர் வணக்க வகைகளைக்(கொடிநிலை உள்ளிட்டவை வணக்க வகைகள்) கூறுகிறார். ஆனால் நச்சினார்க்கினியர் வணங்கப்படும் பொருள்களைக் (செயற்கையான தேவர்கள், முனிவர்கள், பார்ப்பார் உள்ளிட்டவை வணங்கப்படும் பொருள்கள்) குறிப்பிடுகின்றார். இந்நூற்பாவிற்கு உரை எழுதிய நாவலர் அவர்கள்,\n‘‘தொல்காப்பியர் தாம் கருதிய ‘ஆறுவகை’’யினைத் தம் நூலில் எங்கு, எவ்வாறு காட்டியுள்ளார் என்பதை இரண்டு உரைகாரர்களுமே விளக்கினார் இல்லை. தாம் கூறக் கருதிய தொகைப் பொருள் இவையெனத் தாமே வகைசுட்டி விளக்காமல் கூறுபவரல்லர் தொல்காப்பியர்….தொல்காப்பியர் தொகை சொன்னால் வகை கூறியுமிருப்பர். வகை கூறாமல் தொகை மட்டும் கூறுவது அவர் இயல்பு அன்று. அவ்வாறு இல்லாதிருந்தால் தொல்காப்பியம் இன்றுவரை நின்றிராது. தொல்காப்பியர் முன்னர் திணை ஒவ்வொன்றிலும் பெயர் சுட்டிக் கூறியுள்ளார். அவையே வகையாம். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்பன வகையாம். இந்த வகை அறுதானே, இந்த வகைக்குத்தாம் தொல்காப்பியர் தொகை கூறுகிறார். அந்தத் தொகையே அறுவகை எனப்படுகிறது” என்று குறிப்பிட்டு,\nதொல்காப்பியர் குறிப்பிடும் அமரர் என்பதற்கு,‘‘அமர் என்பது போர். அமரர் என்பது போர் செய்யும் வீரரைக் குறிக்கும். வெட்சி, ஆநிரை கொள்ளும் போர். வஞ்சி, படையெடுத்துச் செல்லும் போர், உழிஞை, அரணை வளைத்துச் செய்யும் போர். தும்பை தன் வலிமையையே தன் துணையாகக் கொண்டு செய்யும் போர். வாகை போரில் வெற்றி கொள்ளுதல். காஞ்சி, போரில் இழந்த இழப்பைக் கண்டு நிலையாமையை எண்ணுதல் இவையாவும் போர் பற்றியன. பாடாண் என்பது அப்போர் பற்றிய போர் வீரரது வீரம் குறித்து அவர்பாற் சென்று முடியும் புகழ்ச்சி. பாடாண் முன்பு குறித்த ஆறின் அடியாக வரும் என்பதைத் தொல்காப்பியர் குறிப்பிடுவதேயாகும்’’ என்று குறிப்பிடுகின்றார். நாவலர் குறிப்பிடும் இதுவே பொருத்தமான உரையாக அமைந்திலங்குகின்றது.\nவழக்கில் திணைப் பகுதிகள் பாடாணாய்ப் பயிலுமிடத்து அதனதன் கூறுபட நின்று வாழ்த்துதலும், புகழ்தலும் சொல்லுமிடத்தும் பண்டைச் சான்றோர் கூறியுள்ள இயற்பாக்களே அன்றி இசைவகை வண்ணக் கூறுகளும் விலக்கப்படாது என்று தொலகாப்பியர் குறிப்பி���ுகிறார்.\nபாடாண் திணையில் காமப்பகுதி கடவுளோடும் மக்களிடத்தும் நீக்கார் என்று கூறுவர். (காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் மருங்கினும் என்மனார் புலவர்) இது இயற்பெயருடனும் வரலாம் என்று குறிப்பிடுவர். இக்காமப்பகுதி மக்களுக்கேயன்றி கடவுளோடு கடவுள் காதல் கொண்ட பாடாணுக்கும்(‘அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்’-கம்ப.மிதிலை.,35 இராமன்-சீதை காதல்) கடவுள் மனிதரோடு காதல் கொண்ட பாடாணுக்கும்(‘ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின், மடவரல் வள்ளியொடு நகை யமர்ந்தன்றே’திருமுருகு.,100-102 முருகன்-வள்ளி காதல்)வரும். இவ்விரு முறையும் புலனெறி வழக்கில் வருதல் உண்டு. அதற்கு விலக்கில்லை.\nஇக்காமப்பகுதி குழவிப் பருவத்தும் உரியதாகும்.(குழவி மருங்கினும் கிழவதாகும்)இதுவே பிள்ளைத் தமிழ் இலக்கிய வகைக்கு அடிப்படையாயிற்று என்பது நோக்கத்தக்கது. கடவுள்-கடவுளோடும், கடவுள் மானுடரோடும் கொள்ளும் காமப் பகுதியோடு காதற்பருவம் பெறாத சிறாரிடத்திலும் தூய காமப் பகுதி உரியதாகும்.\nபேதைப் பருவமுடைய சிறாரிடத்துக் காதற் செவ்வி கருத முடியாது. காம உணர்வு குழவிக்கில்லை. எனினும் அக்குழவியிடத்தில் தூய காதல் கொள்வாருடைய அன்பின் தன்மை பற்றிய பாடாண் அக்குழவியின் மேல் சார்த்தி வருவதே இங்கு கூறப்படுவதாகும். ஊரின் காமப் பகுதி நிகழ்தலும் உரித்து என்று கூறுவர். இதற்கு தலைமக்களின் ஊர்ச்சிறப்பும் உயர்குடிப் பிறப்பும் பாராட்டுதற்குரியனவாகும். அப்பாராட்டுப் புலனெறி வழக்கொடு பொருந்தும் என்பர். இதனைத் தொல்காப்பியர்,\n‘‘ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப\nவழக்கொடு சிவணிய வகைமையான’’ (புறத்.,30)\nஎன்று குறிப்பிடுகிறார். இது உலா இலக்கிய வகைத் தோற்றத்தைக் குறிப்பிடுகிறது. இவை அனைத்தும் வழக்கில் பொருந்தி வரும்.\nதிணைகள் யாவும் மக்களின் ஒழுக்கம் குறித்தே வருமாயினும், பாடாண்திணை வகையில் ஒருசில தலைமக்களின் பாராட்டுடனும் வரும். ஆனால் குறிப்பிடப்படும் சில, கடவுள் வாழ்த்தொடு பொருந்தியே வரும். அவை கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றும் ஆகும்.(‘‘கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற; வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே-)\nகொடிநிலை என்பது கொடியெடுத்துப் படைக்கு முன்னர் செல்லுதல். இது வெட்சிப் பாடாணாய்க் கடவுள் வா���்த்தொடு பொருந்தி வரும். இதற்கு,\n‘‘புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப்\nகொடுமர முன்செல்லும் போலும்’’ (சிலப்.,வேட்டுவ வரி, 13.பா)\nஎன வரும் சிலப்பதிகாரப் பகுதியை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இதில் நிரை கருதிப் போதல் வெட்சி. அதற்குக் கொடியெடுத்து முன் செல்லல் கொடிநிலை. கொற்றவை பரவல் கடவுள் வாழ்த்து ஆகும்.\nகந்தழி என்பது மாற்றாரது அரணை அழித்த வெற்றியைக் குறிக்கும். இக்கந்தழி என்பதை காந்தள் என்று பொருள் கொண்டு காந்தள் மலரைச் சூடிக் கொண்டு ஆடும் ஆட்டத்திற்குக் காந்தள் என்று பெயர் வந்தது. வேலைக் கையிலேந்திய வேலன் முருகனைத் துதித்து வெறியாடுவது காந்தள் எனப்டும் காந்தள் வெட்சிப் பாடாணாய்க் கடவுள் வாழ்த்தொடு வரும் என்று அறிஞர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. வள்ளி என்பது வள்ளல் தன்மையைக் குறிக்கும். வள்ளி என்பதனைப் பெண்கள் ஆடும் வள்ளிக் கூத்து என்றும் குறிப்பிடுவர். வள்ளி ஒரு கொடிக்குப் பெயர். ஆதலால் கூத்தைக் குறிக்க வாடாவள்ளி என்று கூறப்பட்டது. ‘‘கொடி வாடும்’’; ‘‘கூத்து வாடாது’’. எனவே வாடாவள்ளி என இது கூறப்பட்டது. வள்ளி வெட்சிப் பாடாணாய்க் கடவுள் வாழ்த்தொடு வரும்.\nஇளம்பூரணர் கந்தழி என்பதற்கு விளக்கம் கூறாமல்,\nஎன்ற வெண்பாமாலைப் பாட்டை உதாரணமாகக் காட்டி அமைவர;. அப்பாட்டு உழிஞை வகையாகும். நச்சினார்க்கினயர் கந்தழி என்பதற்கு, ‘‘ஒரு பற்றுக் கோடின்றி அருவாகித்தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள்’’ என்று பொருள்கூறுவர். தொல்காப்பியரால் கொடிநிலையும் வள்ளியும் வெட்சித் திணையில் விளக்கப்பட்டன. அவற்றைப் போலவே காந்தள் என்பதும் வெட்சித் திணையில் வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தள்’’ என விளக்கப்பட்டது. கந்தழி என்பது எங்கும் விளக்கப்படவில்லை. காந்தள் முருகக் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வந்ததாகும். முதலன மூன்றும் என்பன கொடிநிலை, காந்தள், வள்ளி என்பனவேயாகும் இவற்றால் கந்தழி கொள்ளத் தகுந்ததில்லை. காந்தள் என்பதே கொள்ளத் தகுந்தது; பொருத்தமானதும் ஆகும்.\nகந்தழி என்பதற்கு, நாவலர் பாரதியார், ‘‘காந்தள் என்பது ஏடு பெயர்த்து எழுதுவோரால் பொருட் பொருத்தம் கருதாமல் கந்தழி என எழுதப்பட்டது போலும். அவ்வாறு வந்த கந்தழியை உரையாசிரியர்கள் இருவரும் அப்படியே ஏற்றுத் தம்மு��் மாறுபட்டு உரை கண்டனர் எனத் தெரிகிறது. இதனாலும் கந்தழி துறையாகாமல் காந்தள் வலியுறுவது காண்க’’ என்று குறிப்பிடுவது பொருந்துவதாக உள்ளது.\nமன்னனின் புகழினை விளக்கமாகக் கூறியும் பகைவர் அழிவுக்கு இரங்கியும் பாடும்பாடல் கொற்ற வள்ளை எனப்படும். இதுவும் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும். இதற்கு, ‘‘கொற்றம் என்பது வெற்றி. வள்ளை என்பது உலக்கைப்பாட்டு. பெண்டிர் தம் அரசனின் வெற்றிக்கு மகிழ்ந்து உலக்கைக் குற்றோடு ஒத்துப்பாடும் பாட்டு கொற்றவள்ளை எனப்படும். கொற்றவள்ளை வஞ்சி வகையைச் சேர்ந்தது. இது கடவுள் வாழ்த்தொடு பொருந்தியும், கடவுள் வாழ்த்தின்றி தலைமக்கள் புகழ் மட்டும் சுட்டியும் வரும்’’ என்றும் பொருள் கூறுவர்.\nபாடாண் திணை 10 துறைகளைக் கொண்டது. அவையாவன, 1. கொடுப்போர் ஏத்தல்: கொடைகொடுக்கும் வள்ளல்களைப் புகழ்தல், கொடார்ப்பழித்தல்: பெருஞ்செல்வராயிருந்தும் வழங்காதவரைப் பழித்தல், அதாவது ஈயார் பழியாம்; ஈவோர் புகழாம். எனவே அதுவும் பாடாண்திணையாயிற்று. 2. இயன்மொழி வாழ்த்து-நெருங்கிப் பொருந்திப் புகழ்வது இயன்மொழி ஒருவனிடம் உள்ள சால்பை உரைப்பது இயன்மொழியாகும். 3. வாயில்நிலை: சேய்மையினின்று வந்த வருத்தம் தீர வாயில் காவலனிடம் கூறுதல். 4. கண்படைநிலை: பரிசில் பெறுவோர் உறங்கக் கருதிக் கூறுவது. இதனை, ‘‘பரிசில் மாக்களும் துயில்கமா சிறிதே’’ என்ற தொடராலேயே பொருள் விளங்கக் காணலாம்.\n5. வேள்வி நிலை: கபிலை நிறமுள்ள பசுவைக் கருதிய வேள்வி. பசுவின் நெய்யால் வேள்வி செய்வதுண்டு. ஏனெனில் பசுக்களை வேள்வித் தீயிலிட்டுக் கொன்று அவற்றின் ஊனை உண்பது தமிழர் முறையில்லை. இதனை,\n‘‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்\nஉயிர் செகுத்து உண்ணாமை நன்று’’(குறள்259)\nஎன்ற திருக்குறள் விளக்குவது நோக்கத்தக்கது. நெய் முதலிய பொருள்களை வேள்வித்தீயில் இட்டு ஆயிரம் வேள்விகள் செய்து முழப்பதைக் காட்டிலும் ஒரு விலங்கின் உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாதிருப்பது நல்லது என்பது நம்முன்னோரின் உயர்ந்த கொள்கையாகும். அதனால் பசுக்களின் நெய்யைக் கொண்டு வேள்வி நிகழ்த்துதலையே தொல்காப்பியர் இதில் குறிப்பிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n6.விளக்குநிலை: வேலும் கோலும் குறித்த விளக்கு நிலை. அதாவது இருள்நீக்கி ஒளி உதவும் விளக்குப் போன்று தீது நீக்கி நன்மை பயப்பது வேலும் கோலுமாகும். வேல் காவலுக்கும், கோல் முறை செய்தலுக்குமாக வந்த ஆகுபெயர்கள். (‘‘செஞ்ஞாயிற்றுத் தெறல் அல்லது, பிறிது தெறல் அறியார் நின்நிழல் வாழ்வோர்…அறம்துஞ்சும் செங்கோல்-முறைசெய்யும் கோலைக் காட்டும். ஏமக்காப்பு-காவல் செய்யும் வேலைக் காட்டும்’’…புறம்.,20)\n7. வாயுறைவாழ்த்து: வாய்மை, தீமையிலாத சொலல். அத்தீமையில்லாதவை உறைந்த வாழ்த்தே வாயுறை வாழ்த்தாகும். வாய்-வாய்மொழி. உறை-மருந்து. வாயுறை என்பது சொல் மருந்து எனப் பண்புத்தொகையாகும். வாய்க்கண் தோன்றிய மருந்து என வேற்றுமைத் தொகையுமாம் என்பர் நச்சினார்க்கினியர். வாய்மொழியாகிய மருந்தைக் கொண்டு தீமை நீக்குவது என்பது கருத்து.\n8. செவியுறை வாழ்த்து: செவியில் அறிவுறுத்தல் செவியுறை வாழத்தாகும். இதனை செவியறிவுறூஉம் எனவும் கூறுவர். ‘‘செவியுறை -செவிமருந்து அடங்கி வாழ்வார்க்குப் புகழாதல் வாழ்த்தின் பாற்பட்டது’’ என்பர் நச்சினார்க்கினியர். செவிமருந்தினால் நலம் பயக்கச் செய்வது கருத்து.\n9. புறநிலை வாழ்த்து: வழிபடும் தெய்வம் உன்னைப் புறங்காப்ப பழியில்லாத இல்லறச் செல்வத்தோடு புதல்வர்ச் செல்வமும் பெற்று வழிவழி சிறந்து வாழ்வீராக என்பது புறநிலை வாழ்த்தாகும்.\n10. கைக்கிளை: ஒருதலைக் காதலாகும். இதற்கு நாவலர் அவர்கள், ‘‘பாடாண் துறைகள் அடுத்த சூத்திரத்தில் கூறப்படுவதாலும் தொல்காப்பியர் கையாளும் முறையாலும் இங்கு கூறுபவை பாடாண் திணையின் சிறப்பு வகைகளாம்; துறைகளாகா. இன்னும் ‘‘நாடுங்காலை நாலிரண்டு உடைத்தே’’ என முன்னே எண் கொடுத்துத் தெளிவாக்கியுள்ளார் தொல்காப்பியர். இத்தொகு நிலையைத் ‘‘தொக்க நான்கு’’ எனப் பிறவற்றிலிருந்து பிரித்து வேறு கூறியுள்ளார். எனவே இங்கு கூறப்பட்டவை பாடாண் திணையின் சிறப்பு வகைகளே என்று கொள்ளவேண்டும்’’ என்று குறிப்பிடுகிறார்.\nபாடாண் திணையின் பிற துறைகள்\nபாடாண் திணையின் துறைகளாகத் தொல்காப்பியர் மேலும் பத்துத் துறைகளைக் குறிப்பிடுகிறார். அவை பின்வருமாறு:\n1. துயில் எடை நிலை: துயில் எழுப்பும் நிலை. துயிலும் அரசர்க்குக் குற்றமற்ற அவர் நல்ல புகழைக் கருதிப் புகழ்வோர் எடுத்துரைப்பது. இது நாளடைவில் பள்ளிஎழுச்சி என்ற சிற்றிலக்கிய வகைக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n2. ஆற்றுப்படை: ஆற்று���்படுத்தல் – வழிகாட்டல். கூத்தர், பாணர், பொருநர், விறலி என்னும் நால்வகை இரவலரும் தனித்தனியாகப்ப் பரிசில் பெற்று மீளும்போது, இரவலன் ஒருவன் பரிசில் பெற விரும்பி வள்ளலைத் தேடிச் செல்லும் அவனுக்கு வழியிடையில் இடைப்படத் தோன்றி, பெற்றுவரும் மிக்க பரிசில் வளத்தை அவனுக்குத் தெரிவித்து அவனும் அவ்வள்ளல்பால் சென்று பரிசில் பெறச்சொல்லும் துறையாகும். (கூத்தர்-ஆடல் செய்வோர், பாணர்- இசைபாடுவோர், பொருநர்- நாடகத்தில் குறித்த ஒருவனைப் போல நடிப்பவர், (பொருந்-ஒப்பு), விறலி-இசைக்கேற்ப ஆடுபவள் விறல் என்பது உள்ளுணர்வை மெய்ப்படக் காட்டும் திறம். அத்திறமை உடையவர; விறலியர;). இத்துறை ஆற்றுப்படை என்ற இலக்கியத்திற்கு வழிகோலியது.\n3. பெருமங்கலம்: பிறந்தநாள் விழா. மன்னனுக்கோ, தலைவனுக்கோ சிறந்த நாள் என்பது அவன் பிறந்த நாள் ஆகும். அதில் அவன் சினம் அகற்றி விழாக் கொண்டாட வேண்டும். அன்று பகைவரையும், தவறு செய்தோரையும் சினத்தல் கூடாது. சிறைவீடு செய்தல், கொடை வழங்குதல் வேண்டும். இது ஒரு துறையாகும்.\n4. மண்ணு மங்கலம்: மண்ணுதல்-நீராடுதல், மங்கலம்- விழாக் கொண்டாடுதல். சிறந்த புகழுடைய முடிசூட்டு விழாவின்போது நடக்கும் நீராட்டுவிழா.\n5. குடைநிழல் மரபு: உலகியல் ஒழுக்கத்தை உயர்த்தும் வேந்தனது குடைநிழல் முறை கூறல்.\n6. வாள்மங்கலம்: பகைவரை வெற்றி கொள்ளக் கருதி வேலை, வாளை நீராட்டும் மங்கல விழாவாளும் வேலும் மன்னர்கள் ஒன்றெனக் கருதுவர்.\n7. எயில் அழித்த மண்ணுமங்கலம்: நிலைத்த மதிலை அழித்தபின் நீராடும் மற விழா. பகைவர் மதிலின் குடுமியைக் கைக்கொண்ட பின் பெருமிதம் கொண்டாடும் நீர்விழா உழிஞைத்திணயில் ஒரு துறை. அது மதிலை அழியாது கைப்பற்றிய விழா. இங்கு பாடாண்திணையில் வரும் இத்துறை மதிலை அழித்துவிட்டுக் களியாட்டம் நடத்துவது. கைக்கொண்டது அங்கு. அழித்தது இங்கு. விழாவெல்லாம் நீராடியே தொடங்குவது மரபு. இதனை,\n‘‘கடுந்தேர்க் குழித்த ஞெள்ளல் ஆங்கண்\n வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்ழப்\nபாழ்செய்தனை, அவர் நனந்தலை நல்எயில்’’(புறம்.,15)\nஎன்ற பாடல் விளக்குகின்றது. பகைவரது பரந்த இடத்தையுடைய நல்ல மதிலை அழித்து, விரைந்ததேர் குழிசெய்த வீதியில் வெளியவாயையுடைய கழுதையாகிய புல்லிய இனத்தைப் பூட்டி உழுது பாழ் செய்தாய் என்று இப்பாடலில் மதில் அசெய்து கூற்படுவது நோக்கத்தக்து.\n8. அரசனது முன்வாயிலில் வந்து பரிசில் கேட்கும் நிலை. இதற்கு,\n‘‘வான்தோய் நீள்குடை வயமான் சென்னி\nசான்றோர் இருந்த அவையத்து உற்றோன்\nவிருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை\nபொறிப்புணர் உடம்பில் தோன்றி என்\nஎன்ற பாடல் சான்றாக அமைகின்றது. சென்னியே சான்றோர; கூடியிருந்த அவையில் வந்து நேர;ந்த ஒருவன், யான் உற்ற துன்பத்திற்கு நீர் துணையாய் இருந்து எனக்குப் பற்றுக் கோடாக வேண்டும் என்ற ஆரவார வேண்டுகோளைக் கேட்ட சான்றோர் அவன் துன்பத்தை விரைவில் தீர்த்தனர். அதுபோல என் வறுமையை நீ விரைவில் தீர்ப்பாயாக. என்னைக் கருதி வந்த விருந்தினரைக் கண்டு விருந்தளிக்க முடியாமல் ஒளிந்து கொள்ளும் திருந்தா நிலையுடையது என் இல்வாழ்க்கை. என் உடம்பில் தோன்றி என் அறிவு கெடும்படி நின்ற என் வறுமையை விரைவில் தீர்ப்பாயாக என்றார் புலவர். இதில் முன்வாயில் நின்று பரிசில் கேட்ட நிலை கூறப்படுவது நோக்கத்தக்கது.\n9. இருவகை விடை: 1. புரிசில் பெற்ற பின்னும் ஈந்தோனைப் புகழ்ந்து தானே விடை கேட்டல், 2. ஈந்தோன் விடை கொடுத்தல். இவை உலக வழக்கில் பயின்று வரும் இருவகை விடையாகும்.\n10. காலத்தை எண்ணிக் கூறும் வாழ்த்து: நாள் நிமித்தம், புள்நிமித்தம், பிற நிமித்தங்களால் தலைவனுக்கு நேரும் தீமைக்கு அச்சமும் நன்மைக்கு உவகையும் கொண்டு குறைவில்லாமல் ஆராய்ந்து ஏற்புடைய காலத்தை எண்ணிக் கூறும் வாழ்த்து.\nஅஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்\nஎயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்\nகளிறு மேற்கொள்ளவும் காழக நீப்பவும்’’(புறம்.,41)\nயமனும் உயிர்க்கொள்ளக் காலம் பார்க்கும். அஞ்சத் தகுவனாகிய பறவைகள் குரலிசைப்பவும், பல் நிலத்திலே வீழவும், எண்ணெயைத் தலையிலே தேய்க்கவும், பன்றி மேல் ஏறவும், ஆடையைக் களையவும் ஆகிய செயல்களால் நாள், புள் நிமித்தங்களும் பிறவும் இப்பாடலில் வந்தன. இவற்றால் தலைவனுக்கு நேரும் தீமைக்கு அச்சப்படுதல் இயல்பு. அதனால் அதனை அறிந்து வாழ்த்தினைக் கூறுகின்ற முறைமை இப்பாடலில் அமைந்துள்ளது நோக்கத்தக்கது.\nஉலகியலில் வரும் ஒழுக்க நடத்தைகளில் கருத்துக் கொண்டு மூன்று காலமும் தழுவிப் பாடாண் துறைகள் வரும். இங்கு கூறப்பட்ட துறைகள் பலதிறப்பட்ட புறத்திணைகளுக்கு உரியன. எனினும் தலைவன் புகழ், வாழ்த்துக்களாய் வருதலால் பாடாண் துறைகளாய் முடிகின்றன.\nபாடாண்திணையில் வாழ்த்தல், புகழ்தல், முன்னோர் கூறிய குறிப்பு ஆகிய மூன்றிடத்திலும் இயற்பாக்களோடும், இசைப்பா, வண்ணக் கூறுகளும் வந்து வழங்கும். தூய காதல் பகுதியாகிய ஏழாவதும் எட்டாவதும் கடவுளோடு கடவுள், கடவுளோடு மனிதர் குழவிக் கைக்கிளை ஆகிய முறைகளில் வருவதுண்டு. பாடாணில் ஊர்சிறப்பும், உயர்குடிப் பிறப்பும் கூறுத் உண்டு. அப்போது உண்மைப் பெயர் சொல்லிப் பாடுவதுண்டு. அகத்திணையிற்றான் உண்மைப் பெயர் சுட்டக் கூடாது. பாடாண்திணையில் கடவுள் வாழ்த்தோடு பொருந்தி வருவது கொடிநிலை, காந்தள், வள்ளி என்பன. கொற்றவள்ளை என்பதும் கடவுள் வாழ்த்தோடு பொருந்தியும் கடவுள் வாழ்த்தின்றியும் வரும். பாடாண் திணை சிறப்பு வகையில் எட்டாகத் தொல்காப்பியரால் மொழியப்பட்டுள்ளன. பாடாண் துறைகளாகப் பத்துவகைகளையும் தொல்காப்பியர் மொழிந்துள்ளார்.\nஅருளிச் செயல்களில் அனுமனும் இலங்கையும்\nஆத்ம கீதங்கள் -3 குழந்தைகளின் கூக்குரல் .. \nஆனந்த பவன் [நாடகம்] காட்சி -11\nவெண்முரசு மகாபாரத தொடரின் நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நூல்களின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழா\nசுப்ரபாரதி மணியனின் வேட்டை – ஒரு பார்வை\nகனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது வழங்கும் விழா\nஅகநாழிகை இதழ் -7 ஒரு பார்வை\nகுருவியின் குரலுக்கு மனத்தைப் பறிகொடுத்த கொலைகாரன் வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் – வாசிப்பனுபவம்\nவாழ்க்கை ஒரு வானவில் 27\nஜி.ஜே. தமிழ்ச்செல்வியின் நூல் வெளியீடு\nஇலக்கிய விமர்சகர்களும் இலக்கிய தாலிபான்களும் – பாகம் 1\nதொடுவானம் 40. ஆழ்கடலில் ஆனந்தம்\nபிரபஞ்சத்தின் நூதன நுண்ணலை முகத்தை நுட்பமாய்க் காட்டும் ஐரோப்பிய பிளான்க் விண்ணுளவி\nPrevious Topic: வெண்முரசு மகாபாரத தொடரின் நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நூல்களின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/world-traveler/17622-2020-03-18-09-25-06", "date_download": "2020-04-03T17:43:01Z", "digest": "sha1:VZXYICIXSGGDH2O6ZGMCSO3TV6TIORLV", "length": 12713, "nlines": 159, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அடங்கவே அடங்காத நடிகர் ஜெய் ஆகாஷ் !", "raw_content": "\nஅடங்கவே அடங்காத நடிகர் ஜெய் ஆகாஷ் \nPrevious Article எதிர்மறை விளம்பரம் தந்த வெற்றி \nNext Article மத்திய நிதியமைச்சர் ஐ சந்தித்த திரைப���படத்துறைக் குழு \nநடிகர் ஜெய் ஆகாஷ் நல்ல தோற்றப்பொலிவு கொண்டவர். ஆனால், நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு நடிப்பவர். மோசமான கதையம்சமும் உருவாக்கமும் கொண்ட படங்கள் தமிழில் எடுத்து பணத்தை வீணாக்கி வருபவர். தொடர்ந்து பணத்தை இழந்து வந்தாலும் படம் நடிப்பதையும் தயாரிப்பதையும் விடாமல் செய்து வருபவர்.\nதற்போது “அடங்காத காளை” என்னும் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து, இயக்கி வருகிறார். மேலும் உலகம் முழுவதும் ரசிகர்கள் படம் பார்க்க A Cube எனும் புதிய செயல்திறன் கைபேசிக்கான செயலி ஒன்றை வடிவமைத்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது...\nதற்போது “அடங்காத காளை” படத்தை நடித்து, தயாரித்து இயக்கியுள்ளேன். இப்படத்தில் எனக்கு அப்பா மகன் என இரு வேடங்கள். அப்பா ஒரு காவல்துறை அதிகாரி ஆனால் கெட்டவர். மகன் சாப்ட்வேர் என்ஞ்னியர் அவன் கெட்டவனா நல்லவனா என்பது ரகசியம். நடிகர் சாம்ஸ் எனது நண்பனாக ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நாயகிகளாக ஆர்த்தி சுரேஷ், கவிதா, குஷி ஆகியோர் நடித்துள்ளார்கள்.\nஅப்பா வேடத்திற்கு ஜோடியாக தொலைக்காட்சி நடிகை தேவி கிருபா நடிக்கிறார். இசை UK முரளி செய்துள்ளார். ஒளிப்பதிவு சக்ரி செய்துள்ளார். இப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வருகிறது. தெலுங்கில் இப்படம் “அந்தால ராக்சஷடு” எனும் தலைப்பில் வருகிறது. இதன் படப்பிடிப்பு 50 சதவீதம் சென்னையிலும் 50 சதவீதம் ஹைதராபாத்திலும் நடத்தப்பட்டுள்ளது.\nதற்போது இந்த படத்தை வெளியிட ஒரு புதிய ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளோம். இந்த ஆப் ரசிகர்கள் படம் பார்க்க மிகச்சிறந்த, எளிய வழியாக இருக்கும். வருகிற 18ந்தேதி எனது பிறந்த நாளன்று A Cube ஆப்பை வெளியிடுகிறோம். இந்த ஆப்பை அனைவரும் தங்கள் மொபைலில் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். இந்த ஆப்பில் வாராவாரம் ஒரு படத்தை வெளியிடவுள்ளோம். முதல் படமாக எனது “அடங்காத காளை” படம் வெளியாகிறது.\nஇந்த ஆப்பின் சிறப்பு என்னவெனில் படத்தை நீங்கள் தியேட்டரில் பார்க்க முடியாவிட்டால் 50 ரூபாய் கட்டி இந்த ஆப்பில் இரண்டு நாட்கள் வரை பார்த்து கொள்ளலாம். நீங்கள் பார்த்த பிறகு அந்த இரண்டு நாட்களில் வேறு எவர் வேண்டுமானாலும் பார்க்கலாம். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு படம் வெளியிட இருக்கிறோம். எனது அடுத்த படம் “புதிய மனிதன்” தெலுங்கில் “கொத்தகா உன்னாடு” என்றும் வரும் படம் இந்த ஆப்பில் அடுத்து வெளியாகும்.\nவேறு பல தயாரிப்பாளர்களும் தங்களது படத்தை இந்த A Cube ஆப்பில் வெளியிட விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அவர்களது படமும் A Cube ஆப்பில் வெளியாகும். நீங்கள் ஒரு திரைப்படம் பார்க்க குடும்பத்துடன் தியேட்டர் போனால் அதன் செலவு தற்காலத்தில் 1000 ரூபாய்க்கும் மேல் ஆகிவிடும். ஆனால் இந்த A Cube ஆப்பில் நீங்கள் மிக குறைந்த கட்டணத்தில் குடும்பம் மொத்தமும் பார்க்க முடியும்.\nஅனைவரும் மிக எளிதான வழியில் படம் பார்க்க ஒரு மிகச்சிறந்த ஆப்பாக A Cube ஆப் இருக்கும்” என்று மூச்சு முட்ட பேசி முடித்தார். அடங்கவே அடங்காத நடிகர் இவர் என்பது மட்டும் நிச்சயம்\nPrevious Article எதிர்மறை விளம்பரம் தந்த வெற்றி \nNext Article மத்திய நிதியமைச்சர் ஐ சந்தித்த திரைப்படத்துறைக் குழு \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n\" நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள்\" - இத்தாலியின் அழுகைக்கு மத்தியில் ஆர்பரித்து எழும் பாடல் \nஇத்தாலி \" முழு நாட்டையும் காயப்படுத்திய ஒரு பெருந்துயரம்\" - ரோம் மேயர் வர்ஜீனியா ராகி\nசுவிற்சர்லாந்தில் இன்று நன்பகல் 12 மணிமுதல் அடுத்து வரும் 24 நேரத்திற்கு \"எல்லாம் நன்றாகும்\"\nகோரோனோவும் ஒரு விவசாயின் கணிப்பும் \nகொரோனா பற்றி சினிமா பிரபலங்கள் சிலர்....\nசுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கிறது \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4/", "date_download": "2020-04-03T17:08:58Z", "digest": "sha1:P6GT6PQOFKCX3ZJBNKQJSUKIZ4TO7U3A", "length": 9014, "nlines": 50, "source_domain": "www.epdpnews.com", "title": "யாழ்ப்பாணத்தில் கொரொனா தீவிரம் - மூடிய அறைக்குள் மருத்துவர் ஆலோசனை! - EPDP NEWS", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் கொரொனா தீவிரம் – மூடிய அறைக்குள் மருத்துவர் ஆலோசனை\nயாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த சிறப்பு தீர்மானங்கள் எடுக்கப்பட்��ிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கூறியுள்ளார்.\nஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், யாழ். மாவட்டத்திலுள்ள சிரேஸ்ட மருத்துவர்கள், கொரோனா எதிர்ப்பு செயலணியின் உறுப்பினர்கள், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆளுநரின் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சமுதாய மருத்துவ நிபுணர், இராணுவம், யாழ். மாவட்ட செயலக அதிகாரிகள், தலமையில் இந்த உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த தீவிரமாக பேசப்பட்டிருக்கின்றது. மேலும் வடக்கில் முற்றாக இல்லதொழித்தலுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படடடதாக கூறப்படுகின்றது.\nமேலும் ஆராயப்பட்டிருக்கும் விடயம் தொடர்பாக அனைவரும் இணைந்து அதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனிடையே யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட விசேட உயர்மட்ட கலந்துரையாடலை அடுத்தே அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஒருவர் குறித்த நோய்க்கு உள்ளாகியுள்ளார் என வைத்தியசாலை தரப்பினரால் அறிவிக்கப்படிருந்தது. இதையடுத்து அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கும் சென்று நிலைமைகளை ஆராய்ந்தறிந்துகொண்டார்.\nஅத்துடன் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் வெளிச்செல்வதை கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பல முயற்சிகளையும் அமைச்சர் மேற்கொண்டிருந்ததுடன் ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்படும் மக்களது வாழ்வாதாரத்துக்கான உதவிகளையும் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார்.\nஇதனிடையே யாழ்ப்பாணத்தில் குறித்த நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தும் அதை உரிய வகையில் வெளிப்படுத்தாது சில அழுத்தங்கள் மற்றும் மறைப்புக்கள் இடம்பெற்றதாக வடக்கு மாகாண ஆளுநர் நேற்றையதினம் ஊடக சந்திப்பொன்றில் குற்டறம் சாட்டியிருந்ததுடன் குறித்த முறைகேடு தெர்டர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்லவுள்ளதாக தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையிலேயே இன்றையதினம் மூடிய ��றைக்குள் இன்று துறைசார் தரப்பினர் கலந்தாலேசித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமாகாணசபை தேர்தல்: சட்டமூலத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர் \nஅடுத்த மாதம் உள்ளுராட்சி மன்ற புதிய பிரதிநிதிகளுக்கான கூட்டம்\nஅகில இலங்கை ரீதியில் வேம்படி மாணவி முதலிடம்\nநாடளாவிய ரீதியில் உணவகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளில் 137 பேருக்கு எதிராக வழக்கு\nபாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாடசாலை சீருடைகள்\nஓய்வுபெற்ற ஊழியர்களை அழைக்கிறது மின்சார சபை \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/12/blog-post_90.html", "date_download": "2020-04-03T16:19:47Z", "digest": "sha1:SQ6T4RSCVIH735KTSQSPUG5N2I2ZJ6R3", "length": 6906, "nlines": 53, "source_domain": "www.thamizhkadal.com", "title": "மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மத்திய அரசு புது திட்டம்!!", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மத்திய அரசு புது திட்டம்\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மத்திய அரசு புது திட்டம்\nபள்ளி மாணவர்களின் தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை குறைக்க 2020 ம் ஆண்டு முதல் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக பிரதமர் மோடி இன்று (டிச.,05) அறிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவீட்டில், மாணவர்களை தேர்வு தொடர்பான மன அழுத்தம் இல்லாதவர்களாக வைக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இதற்காக ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிபிசி (Pariksha pe charcha) திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது.\n2020 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு தேர்வுகளுக்கு பதிலாக தனித்துவத்தை சோதிக்கும் போட்டி நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்த ஆண்டு துவக்கம் முதல் தேர்வற்ற தனித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.\nஇத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் தேர்வு மனஅழுத்தம் குறைக்கப்படு��துடன், இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பிரதமர் மோடியை சந்தித்து கேள்விகள் கேட்கும் வாய்ப்பும் கிடைக்க உள்ளது. 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும்.\nஇந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஏதாவது 5 கருப்பொருளை தேர்வு செய்து, அது பற்றி 1500 வார்த்தைகளில் எழுத வேண்டும். Gratitude is Great, Your Future depends on your aspirations, Examining Exams, Our duties you take, Balance is beneficial ஆகிய கருப்பெருள்களில் ஏதாவது ஒன்றை போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும்.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/kavi8395?referer=trendingFeed", "date_download": "2020-04-03T18:06:55Z", "digest": "sha1:SI67H3N5CRHYLJHLBSCFIKNEZSVCZI3R", "length": 3588, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "💜Kavi💜 - Author on ShareChat - Everything is temporary 😔", "raw_content": "\n#😷கொரோனா விழிப்புணர்வு #👍கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்\n#🤣 லொள்ளு #🤗வீட்டிலேயே இருங்கள் #😨தமிழகத்தில் 144\n3 மணி நேரத்துக்கு முன்\n5 மணி நேரத்துக்கு முன்\n5 மணி நேரத்துக்கு முன்\n#😷கொரோனா விழிப்புணர்வு #👍கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை\n#😷கொரோனா விழிப்புணர்வு #👍கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-03T18:29:31Z", "digest": "sha1:VAZOY2CWHN77NRAYQZSFAXKPXAMDETC5", "length": 7370, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிதித்யாசனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிதித்யாசனம் என்பது ஒரு வகை தியானமாகும். மெய்ப்பொருளிலிருந்து வேறானதாக உள்ள உடல் போன்றவற்றைக் குறித்த எண்ணங்கள் இல்லாமல், அந்த இரண்டற்ற பரம்பொருளைக் குறித்த ஒருமித்த எண்ணத்தின் தொடர்ந்த மன ஓட்டமே நிதித்யாசனம் ஆகும்.[1]\nதியானத்தில் வஸ்துவை (பிரம்மம்) நோக்கி இடையீடற்றுப் பாய்ந்து செல்வதுதான் தியானம் என்கிறார் பதஞ்சலி முனிவர் [2] [3]அந்தத் தியானமானது நிதித்தியாசனமாக மாற வேண்டுமெனின் உடல், மனம் மற்றும் ஐம்புலன் விசயப் பொருட்கள், பிரம்மத்திலிருந்து வேறுபட்டுள்ள பொருள்களை விடுத்து பிரம்மத்தின் உருவைப் பெற்று இடைவிடாமல் பாய்ந்து தியானித்துக் கொண்டு ஞான நிஷ்டையில் இருக்கவேண்டும்.\nஞானநிஷ்டை (தன்னில் மனநிறைவு) அடைய விஷய சுகங்களைத் துறந்து, தனிமையில் ஆத்மாவைத் தியானிப்பதே நிதித்யாசனம் ஆகும். ஒருவன் கர்மத்தினால் கிடைக்கும் பாவ - புண்ணியங்களையும், அகங்காரத்தையும் துறந்து பகவானை மட்டும் சரணாகதி அடைந்து, பகவானைப் பற்றிய அறிவை (ஞானத்தை) அடைந்தவன் உலகத் துயரங்களிலிருந்து விடுதலை பெற்று பகவானை அடைகிறான்.\n↑ பதஞ்சலி யோக சூத்திரம் [1]\nவேதாந்த சூத்திரம், ஆதிசங்கரரின் விளக்கம், பகுதி 1\nவேதாந்த சூத்திரம், ஆதிசங்கரரின் விளக்கம், பகுதி 2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2015, 09:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akavai.com/2014/09/how-to-build-online-shopping-website.html", "date_download": "2020-04-03T17:14:36Z", "digest": "sha1:YVIVDWH4GCWNX54M42WY5IB6ZTJOO3JT", "length": 8803, "nlines": 88, "source_domain": "www.akavai.com", "title": "Web Designing Tutorials In Tamil: ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் நிறுவ என்ன என்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்?", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும�� பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் நிறுவ என்ன என்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்\nஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் என்றால் என்னவென்பதை முந்தைய பதிவிலேயே பார்த்துவிட்டோம். ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஉங்களுக்கும் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் ஒன்றினை துவங்கும் எண்ணம் இருப்பின் நீங்கள் கண்டிப்பாக கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றியே ஆகவேண்டும்.\nவெப்சைட் டிஸைன் பற்றி கவலைப்படவேண்டிய அவசியமே உங்களுக்கு இருக்காது. உங்களது வெப்சைட்டினை சிறந்த முறையல் டிஸைன் செய்துகொடுப்பது எங்களின் பொறுப்பு.\nபேமென்ட் கேட்வே (Payment Gatemway)\nபேமென்ட் கேட்வே என்பது நமது ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் மூலம் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும்பொழுது அந்த பொருட்களுக்கு உண்டான தொகையினை அவர்களது ATM Card / Debit card / Credit Card / Net Banking / PayPal மூலமாக செலுத்தத உதவும் சேவைதான் பேமென்ட் கேட்வே.\nCCAvenue நிறுவனம் இந்த பேமென்ட் கேட்வே சேவையினை இலவசமாகவே வழங்கி வருகின்றனர். CCAvenue இல் பேமென்ட் கேட்வே பெற கீழ்கண்ட சான்றுகள் நம்மிடம் இருக்க வேண்டும்.\nடிரைவிங் லைசென்ஸ் (or) வாக்காளர் அடையாள அட்டை\nகொஞ்சம் பெரிய அளவில் செய்வதென்றால் மட்டுமே நிறுவனத்திற்கான சான்றுகள் தேவைப்படும். ஆரம்பத்தில் உங்களது சான்றுகளை வைத்து பேமென்ட் கேட்வே வாங்கி உபோயோகித்துக்கொள்ளலாம். பிறகு தொழில் நல்ல முன்னேற்றம் காணும் சமயத்தில் நிறுவனமாக ரிஜிஸ்டர் செய்து மாற்றிக்கொள்ளலாம்.\nநிறுவனம் ரெஜிஸ்டர் செய்யப்பட்டதற்கான சான்றுகள்\nநிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்கு விபரங்கள் (Current Account)\nநிறுவனத்தை ரெஜிஸ்டர் செய்வது எப்படி\nஉங்கள் ஊரில் உள்ள ஆடிட்டர் யாராவது ஒருவரின் மூலமே உங்களது நிறுவனத்தை ரெஜிஸ்டர் செய்துகொள்ளலாம்.\nசிறிய அளவில் முதலீடு போட்டு தொழில் துவங்குகிறீர்கள் என்றால் Private Limited என்றெல்லாம் ரெஜிஸ்டர் பண்ணவேண்டியதில்லை. ஆடிட்டரிடமே குறைந்த செலவில் செய்து தருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்.\nநிறுவனத்தின் பெயரில் Bank Account வாங்குவதற்காகத்தான் ரெஜிஸ்டர் செய்கின்றோம் என்பதையும் நீங்கள் என்ன பொருட்களை விற்பனை செய்ய போகிறீர்கள் என்பதையும் ஆடிட்டரிடம் முன்கூட்டியே தெரிவித��துவிடுங்கள்.\nஎங்களிடம் வெப்சைட் டிஸைன் பண்ண ஆர்டர் கொடுத்தவுதன் இந்த வேலைகளை துவங்கினீர்கள் என்றால் நாங்கள் டிஸைன் செய்து முடிக்கவும் நீங்கள் நிறுவனத்தை ரெஜிஸ்டர் செய்து Bank Account வாங்கவும் சரியாக இருக்கும்.\nஉடனே CCAvenueவிடம் Apply செய்து பேமென்ட் கேட்வே வாங்கி வெப்சைட்டில் இணைத்துவிடலாம்.\nசத்தியமூர்த்தி, போன் : (+91) 9486854880\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஎனது புதிய பதிவுகளை இமெயிலில் பெற...\nஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் என்றால் என்ன\nஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் நிறுவ என்ன என்ன விதிமுறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/18131119/1182669/Udumalai-Radhakrishnan-in-TN-Assembly.vpf", "date_download": "2020-04-03T18:24:47Z", "digest": "sha1:7TIUFFU52YGBSHKESVKOWLFLQ37EXIUZ", "length": 11767, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கோழிக்கறியால் கொரோனா பாதிக்காது\" - பேரவையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் உறுதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கோழிக்கறியால் கொரோனா பாதிக்காது\" - பேரவையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் உறுதி\nகோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது என சட்டப்பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.\nகோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது என சட்டப்பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார். நாமக்கல் உறுப்பினர் பாஸ்கர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த விவகாரத்தில் கோழிப் பண்ணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.\nகொரோனா வைரஸ் தொற்று பரவிய வுஹான் நகரில் அந்த நோய் மேலும் பரவாமல் சீனா அரசு கட்டுப்படுத்தியது எப்படி\nகொரோனா நோய்த்தொற்று முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனா, பெருமளவில் உள்ள மக்கள் தொகைக்கு மத்தியில், நவீன அறிவியல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மீண்டெழுந்து இருக்கிறது. இது எப்படி சாத்தியமானது என்பது பற்றி ஷாங்காய் நகரைச் சேர்ந்த மருத்துவர்கள் விவரமான குறிப்புகளை பதிவு செய்துள்ளனர்.\nகொரோனா வைரஸை கடந்த வேளாண்மை பணிகள் - சீன விவசாயிகளின் அமோக விளைச்சல்\nகொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையிலும் சீன விவசாயிகள் தொடர்ந்து வேளாண்மை பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.\nசீனாவில் இயல்பு நிலை திரும்பிய பல நகரங்கள் - குறைந்த மக்கள் நடமாட்டம்\nகொரோனா வைரஸ் பரவிய சீனாவில் பல நகரங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.\nசாலைகளை முடக்கிய கர்நாடக அரசு : பிரதமரிடம் முறையிட முடிவு- பினராயி விஜயன்\nகர்நாடகவிலிருந்து கேரளாவிற்கு காய்கறிகள் உட்பட அத்யாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் பாதைகளை கர்நாடக அரசு மண்ணை கொட்டி மூடியுள்ளது.\nகொரோனா தாக்கம் எதிரொலி - சைக்கிள் பந்தய தொலைவு குறைப்பு\nபிரான்சில் நடைபெற்ற பாரிஸ் நைஸ் ஸ்டேஜ், சைக்கிள் பந்தயத்தில் ஜெர்மன் வீரர் மாக்சி மிலியன் வெற்றி பெற்றார்.\n\"ரேஷன் நிவாரண நிதி பொருட்கள் ஒரே நாளில் 23.40 லட்சம் பேருக்கு விநியோகம்\" - அமைச்சர் காமராஜ்\nதமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 23 லட்சத்து 40 ஆயிரத்து 778 அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி, ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\n\"அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசென்னையின் பல்வேறு பகுதியில் சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.\nசெல்போன் விளக்குகளை ஒளிர வைக்க சொன்ன பிரதமர் - சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகும் 'மகாபிரபு' பட சீன்\nவரும் 5ஆம் தேதி மக்கள் வீடுகளில் விளக்கை அணைத்து விட்டு செல்போன் விளக்குகள், டார்ச் லைட்டுகளை ஒளிர வைக்க மோடி அறிவுறுத்திய நிலையில் செல்போன் விளக்குகளை ஒளிர விடும் கலாச்சாரம் நம் ஊரில் தான் தொடங்கியது.\nகொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பாக மதத்தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nகொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பாக மதத்தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முக���் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை: விளையாட்டு வீரர்களுடன் காணொலி மூலம் பிரதமர் ஆலோசனை\nடெல்லியில் இருந்து காணொலி மூலம், பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த பிரபலங்கள் 40 பேருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.\nகொரோனா தடுப்பு பணிக்குழு ஆலோசனை : மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழு பங்கேற்றது - மருத்துவ நிபுணர்களும் குழுவில் பங்கேற்பு\nகொரோனா தடுப்பு சிறப்பு பணிக்குழுவின் ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/prapanjan-22-12-2018.html", "date_download": "2020-04-03T17:04:59Z", "digest": "sha1:QEXCF7W2U575XSU7HYV2765MBPPREMI3", "length": 20132, "nlines": 63, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பிரபஞ்சன்: 'பொழுதைப் பொன் செயும்' படைப்பாளி! : தமிழச்சி தங்கப்பாண்டியன் கட்டுரை", "raw_content": "\nஏப்ரல் 5, இரவு 9 மணிக்கு விளக்கேற்றுங்கள் மோடி வேண்டுகோள் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம் அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் 100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி நாக்பூரிலிருந்து நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் 100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி நாக்பூரிலிருந்து நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு கொரோனா பயத்தால் சாத்தூரில் ஒருவர் உயிரிழப்பு 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதா�� அமைப்பு கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 91\nநினைத்ததை முடித்தவர் : கலாப்ரியா\nஅரசியல் : நமஸ்தே ட்ரம்ப்\nபிரபஞ்சன்: 'பொழுதைப் பொன் செயும்' படைப்பாளி : தமிழச்சி தங்கப்பாண்டியன் கட்டுரை\nபிரபஞ்சனை ஆங்கிலத்துறை - சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு மொழிபெயர்ப்பு குறித்த பன்னாட்டுக்…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nபிரபஞ்சன்: 'பொழுதைப் பொன் செயும்' படைப்பாளி : தமிழச்சி தங்கப்பாண்டியன் கட்டுரை\nபிரபஞ்சனை ஆங்கிலத்துறை - சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு மொழிபெயர்ப்பு குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில்தான் (2002) முதன் முதலாக நேரடியாகச் சந்தித்தேன். \"உங்கள் கதைகளில் வருகின்ற பெண் கதாபாத்திரங்களுக்கெல்லாம் ஏன் 'சுமதி' என்றே பெயர் வைக்கிறீர்கள்\" என்றேன். \"'சுமதி' எனது ஸ்நேகிதியின் பெயர். ஆமாம் ஏன் கேட்கிறீர்கள் என்றார். \"என் பெயரும் சுமதி\"தான் என்றவுடன், கண்கள் சுருங்கச் சிரித்தார். அந்த 'ஸ்நேகிதி' என்ற சொல் அத்தனை மிருதுவாக அதன் முழு அர்த்தமுடன் ஒளிர்வதாக அன்றெனக்குத் தோன்றியது.\nஅவருடைய மரி என்னும் ஆட்டுக்குட்டி சிறுகதையை அக் கருத்தரங்கத்திற்காக நானும், மீனாஷி ஹரிஹரன் எனும் பேராசிரியையும் இணைந்து மொழிபெயர்த்துள்ளோம் என்றேன். 'அப்படியா' என்று அந்தக் கதைக்குள் அவரும் அற்புதமரி எனும் பதின்பருவ ஆட்டுக்குட்டியாய் நானும் பயணிக்கத் துவங்கினோம். அவரது படைப்புக்கள் மீதான எனது வியப்பும், லயிப்பும் அந்த நேரடிச் சந்திப்பிற்குப் பின்பு மேலும் கூடியது.\nஅவரது கனவு மெய்ப்பட வேண்டும் புதினத்தின் கதாநாயகியின் பெயரும் சுமதிதான். கணேசன் எனும் கொடுமைக்கார, கணவனால் மணவாழ்க்கை கசந்த சுமதியிடம் தோழி கல்பனா \"நீ ஏன் அவனை அவ்வளவு சுலபமாக உன்னிடம் அனுமதித்தாய்\" என்பாள். சுமதி அதற்கு \"சில பெண்கள் செய்வது போல், நான் அவரை ஏங்க வைக்கவில்லை, பிகு பண்ணிக் கொள்ளவில்லை. இழக்கக்கூடாததை நான் இழக்கிறேன் என்பது போலப் பாவனை பண்ணி அவரைக் குற்ற மனப்பான்மைக்கு ஆட்படுத்தவில்லை... நானும் அவரை விரும்புகிறபோது, நான் இந்தச் சங்கமத்தை எந்தக் காரணம் சொல்லி மறுப்பது ஏன் மறுக்க வேண்டும்\" எனச் சொல்கின்ற பதில் ஒட்டு மொத்த பெண்களுக்கான தெளிவான, தீர்க்கமான குரல். பெண்கள், அவர்களது தனிப்பட்ட உணர்வுகள், சமூகத்தில் மறுக்கப்பட்ட அவர்களது இடம், வெளி குறித்துப் பிரபஞ்சன் அளவிற்கு எழுதிய படைப்பாளிகள் வெகு சொற்பம். வாழ்வின் ஆதாரம் அன்பு என்பதில் தீராத பற்றுள்ள படைப்பாளி.\nஇலக்கியம் வாழ்வின் மீதான காதலை உறுதிப்படுத்தி, நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனும் தன் படைப்புகளின் வாயிலாக என்ன ஆகர்சித்தவர். சரி, தவறு எனும் தட்டையான மணற்பரப்பில் இல்லாமல், பலவீனங்களுடான சதுப்புநிலத்தில் வேர்கொள்பவை பிரபஞ்சனது படைப்புக்கள். தீர்ப்புக்கள் அற்ற, தவறும், உணர்தலும், அல்லது அதுவுமற்ற உரிமையான பாத்யதை மனிதர்களுக்கே என்பதால்தான் தனது கட்டுரைத் தொகுப்பிற்கே மனிதரை முன்னிறுத்தி 'மனிதர், தேவர், தரகர்' எனத் தலைப்பிட்டுள்ளார்.\nமனிதர்கள் தாம் அவரது கச்சாப்பொருள்.\n\"மனிதனுக்கு மட்டுமே உன்னதங்கள் சொந்தம். என் கதைகள் இந்த உன்னதங்களைச் சொல்வதற்காகவே பிறந்தவை\" என்று 1986 இல் அன்னம் வெளியீடான பிரபஞ்சன் சிறுகதைகளின் முன்னுரையில் அவர் எழுதியதை வாசித்ததிலிருந்து பிரபஞ்சனை நான் மானசீகமாகப் பற்றிக் கொண்டேன்.\nகுடும்பத்தில் பெண்குழந்தை பிறக்காத, பெண்சாபமிருப்பதாக நம்புகின்ற ஒரு பெண்ணிற்கும் லஷ்மி எனும் மாட்டிற்குமான உறவைச் சொன்ன மனுஷி சிறுகதையின் வாயிலாகவே பிரபஞ்சனின் உலகத்திற்குள் நுழைந்தேன்.\nஅவரது யாரும் படிக்காத கடிதத்தில் \"நீங்கள் மரம் என்றதும் அதை வெட்டி, அதனால் ஆகப்போகும் மேஜை, நாற்காலி, வீட்டுக்கு விறகு - என்று தொடர்ந்து செயல்பட்டீர்கள். நான் மரம் என்றதும் அதன் அழகு, குளுமை, பச்சை, உயிர் என்று யோசனையிலேயே நின்றுவிட்டேன்\" எனும் வரிகளில் வருகின்ற அந்த 'நான்' தான் பிரபஞ்சன். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு உயிருக்குமுள்ளிருக்கின்ற, அதன் ஆன்மாவின் வண்ணத்தை வனைந்தெடுக்க அவரது பேனாவால் முடியும்.\n'ஐம்புலன்களையும் கூர்மைப் படுத்துவதே இலக்கியத்தின் பணி' எனும் பிரபஞ்சனது அப்பாவின் வேஷ்டியின் பச்சைக் கற்பூர வாசனையும், பூவைப்போலவே நல்ல வாசமடிக்கின்ற கள்ளின் நெடியும், இதோ இதனை எழுதுகின்ற இந்தக் கணம் எனது நாசியிலும்.\nமகாரசிகரான பிரபஞ்சன். ஐம்புலன்களாலும் வாழ்வின் சுக, துக்கத்தைத் துய்ப்பவர். அப்பாவின் சிவப்புப்பட்டு வேஷ்டியின் நேர்த்தியைப் பற்றி, \"காவேரிக்கரையில், சோற்றுக்குப் பஞ்சம் இல்லாத, வெற்றிலை பாக்குப் போட்டுச் சிவந்த, உடம்பில் இளஞ்சூடு பரவிய திருப்தியில் ஒரு மனிதன் தன் மனைவியோடு சேர்ந்து நெய்த வேஷ்டியாக இது இருக்க வேண்டும்\" என்பார். அதைப்போல வாழ்வை ருசித்தும், கொண்டாடியும், கேள்விகேட்டும், விலகி நின்றும் பயன் துய்ப்பவர் தான் பிரபஞ்சனும்.\nஅந்த வேஷ்டியை பல வருடங்கள் கழித்து ஆசைதீரத் தான் கட்டிக் கொண்டு பூஜையில் அமருகின்றான் மகன். முனகலோடு வேஷ்டி கிழிந்து விடுகிறது, எழுதுகிறார் பிரபஞ்சன், \"இருட்டில் குழந்தையின் கையை மிதித்து விட்டாற் போலிருந்தது\". என்னால் மறக்கமுடியாத உவமை அது.\nஇத் தொகுப்பிற்குப் பின் இன்றைக்கு ஏறக்குறைய அவரது அத்தனை படைப்புக்களையும் படித்த பின்பாகவும், ஏன் அதனை என் மனதின் அடி ஆழத்தில் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன் திப்பிலியார் எனும் அவரது கதை மாந்தன் அதில், \"தென்னங்கீற்றுக்குத் தண்ணி பாய்ச்சரது இளநீ குடிக்கவா திப்பிலியார் எனும் அவரது கதை மாந்தன் அதில், \"தென்னங்கீற்றுக்குத் தண்ணி பாய்ச்சரது இளநீ குடிக்கவா அப்படி நினைச்சுக்கிட்டுத் தண்ணி ஊத்தரதே தப்பு. குருத்த வாட விடக்கூடாது. \"குருத்து வாடினா, வாடற இடத்துல மனுசங்க இல்லைன்னு அர்த்தம்\" என்று சொன்ன அந்த சொற்களுக்காகத்தான்.\nசமூகத்தைப் போஷிப்பதோ, திருத்துவதோ எழுத்தாளனின் கடமையில்லை. ஆனால் சக உயிரொன்று நலிகையில் மானுட அறமெனும் சிறு இறகால் அதை வருடி நம்மை உயிர்ப்பிப்பவனே படைப்பாளி. அவ்வித்தையை மனிதர்களைக் கற்பதன் மூலம் கைவரப்பெற்று, கதைகளின் மூலம் அதனைக் கடத்துகின்ற ரசவாதி அவர். கதைகளின் காதலனான அவர் அடிக்கடி சொல்கின்ற கதை இது:\nஆன்டன் செகாவிடம் ஒருவர், 'எதுவும் கதை ஆகுமா' என்று கேட்டாராம். சேகாவ் சொன்னார்: \"இதோ என் மேசை மேல் இருக்கும் ஆஷ்டிரேயை வைத்து கூட என்னால் கதை எழுத முடியும்\" என்றாராம். 'கதைக்கு அது போதுமா' என்று கேட்டாராம். சேகாவ் சொன்னார்: \"இதோ என் மேசை மேல் இருக்கும் ஆஷ்டிரேயை வைத்து கூட என்னால் கதை எழுத முடியும்\" என்றாராம். 'கதைக்கு அது போதுமா' என்றதிற்கு, செகாவின் பதில் - 'மனிதர்கள் லட்சம் ஆண்டுகளாக வாழ்கிறார்கள். பலகோடி கோடி மக்களின் வாழ்க்கை என்னை எழுது என்கிறது. ஆஷ்டிரேயை எழுதுவது, ஆஷ்டிரேயை எழுதுவது இல்லை. மாறாக மனித குலத்தை எழுதுவது...'\nஅனுபவம், நேசம், மானுடத்தின் மீதான காதல், கனிந்த ஞானம் - இவற்றைப் பிசைந்து தகிக்குமொரு சிறு சுடரே பிரபஞ்சன். எழுதித் தீராத மனிதர்களின் பக்கங்களை அச் சுடரின் அருட்கசிவில் எட்டிப்பார்த்து மெய்மறக்குமொரு ரசிகை நான்.\n- தமிழச்சி தங்கப்பாண்டியன் படம்: புதுவை இளவேனில்\n(அந்திமழையின் எழுத்தும் ஆளுமையும் சிறப்பிதழில் வெளியான கட்டுரை)\nகொரோனா சிறப்பு வார்டு: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை\nகொரோனாவில் இருந்து சீனா மீண்டது எப்படி\nமகளுக்கு இந்தியா என பெயர் சூட்டிய தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்\n'பயப்பட வேண்டாம்' - நம்பிக்கையூட்டும் கொரோனாவில் இருந்து மீண்ட டெல்லிவாசி\nதாராள பிரபு- திரை விமர்சனம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/health/medicine/90-of-women-hate-their-body-study-data/c77058-w2931-cid295611-su6215.htm", "date_download": "2020-04-03T17:05:14Z", "digest": "sha1:ZSXSYCVTZSVVUMYHI2E3H47FO3FOL3OU", "length": 5012, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "90% பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்- ஆய்வில் தகவல்", "raw_content": "\n90% பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்- ஆய்வில் தகவல்\n90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர். மேலும் பெண்களுக்கு சுயவெறுப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\n90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர். மேலும் பெண்களுக்கு சுயவெறுப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி தாங்கள் அழகாக இருக்க வேண்டும், தங்களை பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக, அழகுபடுத்திக்கொள்வர். குறிப்பாக பெண்களுக்கு மற்றவர்கள் நம்மை பார்க்கிறார்களோ இல்லையோ நாம் நம்மை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதனால்தான், பெண்கள் மத்தியில் செல்ஃபி மோகம் அதிகம் உள்ளது என்கின்றனர். நம்மை நாமே ரசித்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட லேட்டஸ்ட் ட்ரெண்ட் செல்ஃபி தான்.\nஆனால், என்னதான் இருந்தாலும் பெண்களுக்கு தங்கள் உடல் அமைப்பு பற்றி திருப்தி இல்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதிலும், 100 க்கும் 90 இந்திய பெண்கள் தங்களை நேசிப்பதற்கு பதில் தனக்கு தானே வெறுப்பதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரேக்கிங் தி சைலன்ஸ் அபவுட் இந்தியன் உமன் (CHUP: Breaking the Silence About India's Women) என்ற புத்தகத்தை மையமாக வைத்து 600-க்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர்கள் உடல் அமைப்பு பற்றி என்ன நினைக்கின்றனர் என்று ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கருத்து கூறிய 90 சதவிகித பெண்கள், தங்கள் உடல் அமைப்பில் சுயவெறுப்பையே காட்டுவது அம்பலமாகியுள்ளது.\nசில பெண்களுக்கு உருவத்தில் அதிக வளர்ச்சி இருக்கும், சிலருக்கு வளர்ச்சி குறைவாகவே இருக்கும். தங்களது அழகையும், வளார்ச்சியையும் மற்ற பெண்களோடு ஒப்பிட்டு தங்களை குறைத்து மதிப்பிட்டு தங்களாகவே வெறுப்பதாக தெரிவித்துள்ளனர்.\nபெண்கள் தங்களது தோற்றத்தையும், உயரத்தையும், அழகையும், நிறத்தையும் மற்றவர்களோடு ஒப்பிட்டு போட்டிபோட முடியாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகவும், அந்த இடத்திலே சுயவெறுப்பு ஆரம்பிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sampath.com/2014/01/1.html", "date_download": "2020-04-03T16:57:39Z", "digest": "sha1:KTLKUQAPJ6XYVC4XCE5FHZKGPPQHSTWW", "length": 16113, "nlines": 129, "source_domain": "www.sampath.com", "title": "Sampath.com: மினி தொடர் - வாக்கம் வடிவேலு - 1", "raw_content": "\nமினி தொடர் - வாக்கம் வடிவேலு - 1\nஎன் பேரு வாக்கம் வடிவேலுங்க.\nநான் ஒரு திருட்டுப்பயலுங்க. திருட்டுபயல்ன்னா என்னிய எளக்காரமா நினைச்சிடாதீங்க. இதுவும் ஒரு கஷ்டமான வேலைங்க. எவ்வளவு பிளான் பண்ணனும் தெரியுமா. உங்களை மாதிரி பகல் ஷிஃஃப்ட்டெல்லாம் எங்களுக்கு கிடையாதுங்க. எல்லாம் நைட் ஷிஃப்ட்தான்.\nஎப்பவாச்சும்தான் பகல் ஷிஃப்ட்ல வேலை அமையும். ஆனா அதுவும் சனிக்கிழமை இல்ல ஞாயத்திக்கிழமையா போயிடும். டீவி முன்னாடி அமைதியா ஒக்காந்து ஒரு சீரியல் பார்க்க முடியாது. ஒரு சினிமா பார்க்க முடியாது. அதுக்குள்ள ஏதாவது வேலை வந்திடும்.\nஅதுவும் இந்த சாஃப்ட்வேர் கம்பெனிகள் எல்லாம் பெருகி, நைட்ல கால் செண்டர் வேலையெல்லாம் ஆரம்பிச்சதிலேர்ந்து எங்களுக்கும் நைட் ஷிஃப்ட் படு பிஸியா போயிகிட்டு இருக்குங்க.\nஅதுசரீ. திருட்டுபயலுக்கு இந்த ஃபேஸ்புக்ல என்ன வேலைன்னு கேட்கறீங்களா ஏங்க அதுவும் எங்க கஷ்டத்தை கேட்டா நீங்க தாங்கமாட்டீங்க. எல்லாம் என் கூட இருக்கிற அப்பரெண்டிஸ்களாலதான் வர்றதுங்க.\n’நீயே ஒரு திருடன். இதுல உனக்கு அப்பரெண்டிஸ்ஸூங்க வேறயா’ன்னு நீங்க கேக்கிறது தெரியுது. என்னாங்க பண்றது கூட்டாளிங்க இல்லாம இந்த தொழில பண்றது ரொம்ப சிரமம்ங்க. ஆரம்பத்துல நானும் சோலோவா இந்த தொழிலை செய்ஞ்சவந்தான். ஆனா கொஞ்சம் பிரச்சினையாகிப்போச்சு. அதனாலா இப்போல்லாம் கூட்டாளிங்க இல்லாம கிளம்பிறதில்லை.\nஒரு தடவை புறநகர்ல இருக்கிற ஒரு பழைய பங்களாவுல ஆட்டைய போடலாம்னு முடிவு பன்ணினேனுங்க. அந்த பங்களா ஓனருங்க பங்களாவை பூட்டிட்டு வேற ஊருக்கு போயி ரொம்ப நாள் ஆயிருக்கிறதா அரசல்புரசலா கேள்விபட்டதால நான் அங்க ஒருநாள் நைட்டு போயிட்டேனுங்க.\nசெவுத்தோரமா நல்லா இருட்டுறவரைக்கும் பதுங்கியிருந்தேங்க. ஒருபய என்னிய பார்க்கலையே. உண்மைய சொல்லனும்னா, ஒருபய கூட அந்த பங்களா பக்கமே திரும்பிபார்க்கலையே. வசதியாப்போச்சுடான்னு நினைச்சிக்கிட்டேன்.\nராத்திரி பண்ணெண்டு மணிக்கு, ஊரே அடங்கின பிறகு நான் மதில் ஏறிக்குதிச்சேங்க. பெரிய பங்களா. சுத்தி காம்பவுண்டு சுவரு. அதுக்குள்ள நல்லா அடர்த்தியா மரம் செடி கொடி. ஆஹா. ஆட்டையை போடறதுக்கு இது தாண்டா சரியான இடம்ன்னு நினைச்சிக்கிட்டேன்.\nமுன்கதவு பூட்டை கம்பிவிட்டு திறக்கிறதுக்கு பதிலா வீட்டு மேலேயேறி உள்ள இறங்கிடலாம்னு முடிவு பண்ணிட்டேங்க. மொத்தம் மூணுமாடி இருக்கும் அந்த பங்களாவுக்கு. உள்ள போய் ரூம் ரூமா ஏதாவது கிடைக்குமான்னு தேடவேண்டியதுதான்.\nஅப்போ என்னுடைய செல்ஃபோன்ல் கால் வந்துச்சுங்க. சைலண்ட் மோடுல தான் இருந்துச்சு. எடுத்துப்பார்த்தேன். நம்ப செருப்புக்கடை செந்தில் கிட்டேயிருந்து கால். சரி, பங்களாவுக்குள்ள குதிச்சதற்கப்புறம் அவனை கால் பண்ணிக்கலாம்னு விட்டுட்டேன்.\nமொட்டை மாடியில ஒரு கதவு இருந்ததுங்க. ஆனா எவ்வளவு தான் கம்பி போட்டாலும் அதை திறக்கவேமுடியலை. வேற என்னதான் பண்றதுன்னு யோசிச்சேன். மொட்டைமாடியை ஒட்டியே ஓட்டுக்கூரை இருந்ததுங்க. பழைய மாடல் பங்களா போல.\nஃபுல்லா மொட்டைமாடியாக்காம, கொஞ்சம் மொட்டைமாடித்தளம், கொஞ்சம் ஓட்டுக்கூரைன்னு இருந்தது.\nசரீ. ஓட்டை பிரிச்சி உள்ள குதிச்சிடவேண்டியதுதான்னு பிளான் பண்ணிட்டேங��க. அப்புற கீழ இறங்கி முன்வாசல் கதவை திறந்துக்கொண்டு வெளியே போயிடலாம்.\nஓட்டை பிரிச்சிட்டு உள்ளே குதிச்சிட்டேங்க.\nஒரே கும்மிருட்டு. எது என்னதுன்னே தெரியலைங்க. நம்ப டார்ச் லைட்ட எடுத்து அடிச்சுப்பார்த்தேங்க. மங்கலா மினுக்மினுக்கென எறிஞ்சுது. அடடா பாட்டரியை மாத்த மறந்துட்டோமேன்னு எனக்குள்ளே வருத்தப்பட்டேங்க.\nவீடே ரொம்ப கலைஞ்சு இருந்தது. சுவத்துல ஒரு பொண்ணு போட்டா இருந்தது. அழகாக சிரித்துக்கொண்டிருக்கிற மாதிரி இருந்தது. இருபத்திரெண்டு வயசிருக்கும் போல. இது அந்த பொண்ணோட ரூமாத்தான் இருக்கும்னு நினைச்சிக்கிட்டேன். பீரோவுல கண்டிப்பா ஏதாவது நகைங்க கிடைக்கும்னு நினைச்சிக்கிட்டேன்.\nஅப்போதான் செருப்புக்கடை செந்தில் கிட்டேயிருந்து திருப்பியும் கால் வந்துச்சு.\n இந்த நேரத்துல ஃபோன் அடிக்கிறே தொழில்ல இருப்பேன்னு தெரியுமில்லே\n‘அண்ணே. நீங்க அந்த புறநகர் பங்களாவுக்கு ஆட்டைய போடப் போயிருக்கிறதா இப்போதான் கேள்விபட்டேன்’\n‘அண்ணே. உள்ளே மட்டும் போயிடாதீங்கண்ணே. போன மாசம் அந்த வீட்டுல இருந்த பொண்ணு ஒண்ணு தற்கொலை பண்ணிகிச்சாம். அதனுடைய காதலுக்கு அவ அப்பா அம்மா ஒத்துக்கலையாம். அதனால அது ரொம்ப கோபமா அந்த வீட்டுல ஆவியா அலையுதாம்.”\nஎனக்கு தலை சுத்திச்சுங்க. அந்த பொண்ணோட போட்டோவை பார்த்தேன். இப்போ அது கோவமா இருக்கிற மாதிரி இருந்துச்சீங்க. என் உடம்பு உதற ஆரம்பிச்சிடுச்சி. ஒருவேளை பிரம்மையோ நினைச்சிக்கிட்டிருக்கும் போதே டார்ச் லைட் ஆஃப் ஆயிடுச்சீங்க.\nதட தடன்னு கீழ நோக்கி ஓட ஆரம்பிச்சேங்க. பெரிய பங்களா. வழியும் தெரியலை ஒண்ணும் தெரியலை. செல்போன் வெளிச்சத்தை யூஸ் பண்ணலாம்னா அதுவும் பத்தலை. மேலும் அது எல்லா பொருளையும் பூதகாரமான நிழலோட காட்டியதால டபுள் பீதியாயிடுத்து.\nசரீ. ஆபத்துக்கு பாவமில்லைன்னு ‘அவசர போலீஸ் 100 க்கு’ ஃபோன் அடிச்சு ‘அய்யா என்னிய உடனே வந்து கைது பண்ணி காப்பாத்துங்கன்னு’ கெஞ்சினேங்க.\nஅப்புறம் ஒருவழியா அவங்க வந்து என்னை கைது பண்ணதக்கப்புறம்தான் எனக்கு உயிரே வந்துச்சுங்க.\nகைது பண்ணும்போது அந்த சப்-இன்ஸ்பெக்டர் கேட்டாரு, ‘ஏண்டா, வாண்டடா வந்து கைது ஆகிற\n‘அய்யா சாமீ. இந்த பங்களாவுல இருந்த பொண்னு ஒன்ணு தற்கொலை பண்ணிகிச்சாம். அதனுடைய ஆவி இங்க கோபமா ஆலையுதாம். அது தெரியாம�� நான் இங்க வந்து மாட்டிக்கிட்டேன். அதான் சாமீ பயத்துல உங்களையே கூப்பிட்டுவிட்டேன். நல்ல வேளை, நீங்க எல்லாம் வந்து என்னை காப்பாத்திட்டீங்க’ - நன்றி பெருக்குடன் நான்.\n‘ஆவியா. அது இந்த பங்களா கிடையாதுடா. பக்கத்து பங்களாவுல தான் ஆவியிருக்கு. நீ அங்கேயிருந்து கூட்டிருந்தா நாங்க கூட வந்திருக்க மாட்டோம்’ என்றார் சப்-இன்ஸ்பெக்டர்.\nவேனில் ஏறும்பொது ‘வெளிய வந்ததும் இந்த செருப்புக்கடை செந்திலுக்கு இருக்கு’ ந்னு முனுமுனுத்துக்கொண்டே ஏறினேன்.\nஇப்படித்தாங்க. போலிஸ் ரெக்கர்டுல என் பேர் முதன்முதலா ஏறுச்சு.\nLabels: சிறுகதை, மினி தொடர், வாக்கம் வடிவேலு\nமினி தொடர் - வாக்கம் வடிவேலு - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cbsl.gov.lk/ta/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-04-03T17:42:39Z", "digest": "sha1:XS2JUOPZZF65CU5NFZVC3ZBXUR5V5ZWD", "length": 17383, "nlines": 238, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "Directions Circulars Guidelines on Payments and Settlements | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nஇலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கியானது, கொரோனா வைரஸ் (கொவிட் - 19) தொற்றுநோய்ப் பரவலுக்கு மத்தியில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் நாணயக் கொள்கையினை மேலும் இலகுபடுத்துகின்றது\nநாணயக் கொள்கை மீளாய்வு: இல.2 - 2020\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.1 - 2020\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.8 - 2019\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nக��டுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nஇலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கியானது, கொரோனா வைரஸ் (கொவிட் - 19) தொற்றுநோய்ப் பரவலுக்கு மத்தியில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் நாணயக் கொள்கையினை மேலும் இலகுபடுத்துகின்றது\nநாணயக் கொள்கை மீளாய்வு: இல.2 - 2020\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.1 - 2020\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.8 - 2019\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nHome » சட்டம் » பணிப்புரைகள் சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் » கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் - கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு\n23.10.2018 சுற்றறிக்கை 2018இன் 07ஆம் இலக்க பொதுவான தன்னியக்க கூற்றுப் பொறி ஆளி மற்றும் லங்காபே பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆளியிலுள்ள பொறுப்பு முகாமையாளர் வரையறைகள்\n09.10.2018 கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் முறைமை சுற்றறிக்கை 2018இன் 06ஆம் இலக்க உள்நாட்டு நாணய கொடுப்பனவுகளுக்காக தேசிய விரைவு பதிலிறுத்தல் குறியீட்டு நியமமொன்றினை நிறுவுதல்\n24.08.2018 பொதுவான பணிப்புரை 2018இன் 02ஆம் இலக்க பொதுவான விற்பனை மைய ஆளியின் தொழிற்பாடுகள்\n25.07.2018 பொதுவான பணிப்புரை 2018இன் 01ஆம் இலக்க பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆளியின் தொழிற்பாடுகள்\n25.07.2018 சுற்றறிக்கை 2018இன் 03ஆம் இலக்க லங்காசெட்டில் முறைமையின் நாளாந்த தொழிற்பாட்டு அட்டவணைத் திருத்தம்\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/02/27/227373/", "date_download": "2020-04-03T16:53:14Z", "digest": "sha1:KEVT3UNGJKLQSCBCHHGGBKPG2U2EYAVP", "length": 7149, "nlines": 124, "source_domain": "www.itnnews.lk", "title": "இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி - ITN News", "raw_content": "\nஇந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி\nநோயற்ற ஆரோக்கியமான பரம்பரையை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கம் மிகுந்த கவனம் 0 12.டிசம்பர்\n88 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இளைஞர் கைது 0 22.ஜூலை\nPaper World கண்காட்சியில் இலங்கை பங்கேற்பு 0 20.டிசம்பர்\nஇந்தியாவிலிருந்து பத்தாயிரம் மெற்றிக் தொன்னும், பாகிஸ்தானிலிருந்து 750 மெற்றிக் தொன் பெரிய வெங்காயம் எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்த நாடுகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு அமைய இவ்வாறு பெரிய வெங்காயம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை குறைவடைந்தது. சதொஸ நிறுவனத்தில் தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரை பங்குசந்தைக்கு பூட்டு\nவிவசாயிகள் தங்களது பணிகளை எவ்வதி தடையுமின்றி மேற்கொள்கின்றனர்\nஉரத்தை முறையாக விநியோகிக்க நடவடிக்கை\nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி\nசிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் மற்றும் சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கென விசேட நிவாரண வேலைத்திட்டம்\nசர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு\nபொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்\nஇவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்\nசந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்\nபுகைத்தலை கைவிட சில எளிய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unawe.org/kids/unawe1910/ta/", "date_download": "2020-04-03T18:09:42Z", "digest": "sha1:3PNMLGOOUTQGQUYMDUVO6HISBTC67ALT", "length": 5880, "nlines": 109, "source_domain": "www.unawe.org", "title": "தூரத்து விருந்தாளி | Space Scoop | UNAWE", "raw_content": "\nநமது சூரியத்தொகுதி தற்போது ஒரு தூ��த்து விருந்தாளியை வரவேற்றுக் கொண்டிருக்கிறது.\n2I/Borisov எனப் பெயரிடப்பட்டுள்ள தூமகேது நமது சூரியத்தொகுதியை சேர்ந்தது அல்ல. உண்மையில் இது எங்கிருந்து வந்தது என்று எமக்கு சரிவரத் தெரியாது. விஞானிகள் அவதானித்த, பால்வீதியில் உள்ள வேறு ஒரு சூரியத்தொகுதியில் இருந்து நமது சூரியத்தொகுதிக்கு வந்த இரண்டாவது விண்பொருள் இது.\nதூமகேதுக்கள் பொதுவாக பாறைகள், தூசுகள் மற்றும் பனியால் உருவானவை. அவற்றை சிலவேளைகளில் \"அழுக்குப் பனிப்பந்து\" எனவும் அழைக்கிறோம். இவை சூரியனுக்கு அருகில் வரும்போது வெப்பத்தால் இவற்றின் பனியில் ஒருபகுதி ஆவியாகிவிடும். இந்த ஆவியாகிய பனியே நாம் இரவு வானில் பார்க்கக்கூடியதாக இருக்கும் தூமகேதுக்களின் அழகிய அம்சமான \"வால்\" போன்ற அமைப்பை உருவாக்கக் காரணம்.\nஇந்தப் படம் ஹபிள் தொலைநோக்கியால் 12 ஆக்டொபர் 2019 இல் எடுக்கப்பட்டது.\nஇந்த தூமகேது சூரியனை நோக்கி பயணிக்கிறது. இது சூரியனுக்கு மிக அருகில் இந்த டிசம்பர் மாதத்தில் வந்து சேரும். அடுத்த வருடத்தில் இது நமது சூரியத்தொகுதியை விட்டு வெளியேறும். சந்தர்ப்பம் வாய்த்தால் எதிர்காலத்தில் வேறு ஒரு சூரியத்தொகுதிக்குள் இது மீண்டும் பயணிக்கலாம்.\n2I/Borisov தூமகேது மணிக்கு 150,000 கிமீ வேகத்தில் பயணிக்கிறது. இது நமது அதிவேகக் கார்களை விட 500 மடங்கு அதிகமான வேகமாகும்\nஇந்த விண்வெளித் தகவல் துணுக்கு ESA/Hubble செய்தியை அடிப்படையாக கொண்டது.\nசராசரியாக ஆண்டுக்கு ஒரு தூமகேதுவே இரவுவானில் வெறும்கண்களால் பார்க்கக்கூடியதாக இருக்கும். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் தூமகேது ஒன்றை பார்த்திருக்கலாம். எனவே இந்தப்படம் உங்களுக்கு பரிட்சியமானதாக இருக்கும்.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESA.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ulagaseithi.com/2018/04/blog-post_94.html", "date_download": "2020-04-03T17:18:48Z", "digest": "sha1:6DHHOU5UPOXPE5YACRCQF2HO4GO6DPJD", "length": 16061, "nlines": 115, "source_domain": "www.ulagaseithi.com", "title": "திருமணத்திற்கு முன்பே தாயான பிரபல நடிகை! | Ulagaseithi.com", "raw_content": "\nதிருமணத்திற்கு முன்பே தாயான பிரபல நடிகை\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nதிருமணம் ஆகாமலேயே நடிகை இலியானா தற்போது தாயாகி இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.\nநடிகை இலியானா பிரபல பாலிவுட் நடிகை. இவர��� தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்துள்ளார்.\nதிருமணத்திற்கு முன்பே தாயான பிரபல நடிகை\nஇந்தப் படம் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது இந்தி படங்களில் அதிகமாக நடித்து வருகிறார்.\nஇந்தி படங்களில் நடித்து வரும் நடிகை இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நிபோனை காதலித்து வருகிறார். இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.\nநடிகை இலியானா கடந்த டிசம்பர் மாதம் ஆண்ட்ரூவை கணவர் என்று கூறி இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலை பதிவுட்டார். இதன் மூலம் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டதாக ஒரு செய்தி பரவியது. இதுபற்றி இலியானா பதில் சொல்லாமல் நழுவினார்.\nஇருவரும் திருமணம் செய்து கொண்டதற்கான அதிகாரப்பூர்வ செய்தி இதுவரை வெளியாகவில்லை. இதை இலியானாவும், அவருடைய காதலரும் இன்னும் உறுதி செய்யவில்லை.\nஇந்திய செய்திகள் சினிமா செய்திகள்\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nடிக் டாக் இலக்கியா பரபரப்பு புகார்\nடிக் டாக் மூலமாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் நடிகையாகி விட வேண்டும் என்ற ஆசை தற்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால்...\nபுத்தாண்டுக்கு முன் 1000 ரூபா -ஜனாதிபதி\nதோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள உயர்வு வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன் வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது. இன்று பகல் ஊ...\nசித்தி-2விற்கு வந்த சோதனை, ராதிகாவிற்கு இந்த முறையும் இப்படி ஒரு சோகமா\nராதிகா இன்று இந்த அளவிற்கு மிகப்பிரபலமாக உள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் சீரியலும் ஒன்று. இவர் படங்களில் நடித்து பெயர் வாங்கிய...\nநடிகை வரலட்சுமியின் உண்மையான வயது இதுவா..\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்த படம் போடா போடி. இப்படத்தில் தான் முதன் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வரலட்சுமி ...\nபட வாய்ப்புக்காக உல்லாசம்… பிரபல இயக்குநர்கள் மீது டிக்டாக் இலக்கியா பகீர்..\nபட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில இயக்குனர்களிடம் படுக்கையை பகிர்ந்ததாகவும் ஆனால், அவர்கள் என்னை ஏமாற்றி விட்டதாகவும் டிக்டாக...\nயுடியூப் வீடியோவை பார்த்து காதலிக்கு பிரசவம் பார்த்ததால் நேர்ந்த பயங்கரம்..\nயூ டியூப் வீடியோவை பார்த்து கொண்டே கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கும்மிடிப்பூ...\n செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ, ரசிகர்களே ஷாக், இதோ\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பிக் பாஸ் நிகச்சியில் இலங்கையை சேர்ந்த பெண்ணாக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இந்த மிகச்சியில் மூலம் ரசி...\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்\nகடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் நேற்று முன்தினம் 400 ரூபாவால் விலை குறைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஆபரணத் த...\nசமந்தா தமிழ் சினிமாவிலிருந்து தெலுங்கு தேசம் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர். தமிழில் இவருக்கு கத்தி வரை பெரிய ப்ரேக் ஏதும் கிடைக்கவில்லை. ...\nஜென்ம சனி குறி வைத்திருக்கும் இந்த ராசிக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப் போகுது புதன் வக்ரமடைவதால் யாருக்கு ஆபத்து தெரியுமா\nமாசி மாதம் கும்ப மாதம். சூரியன் பெயர்ச்சியை வைத்து தமிழ் மாத ராசி பலன்கள் கணிக்கப்படுகிறது. மாத கிரகங்களின் பெயர்ச்சியும் சில நன்மைகளை தரும...\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்\nகடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் நேற்று முன்தினம் 400 ரூபாவால் விலை குறைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஆபரணத் த...\n செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ, ரசிகர்களே ஷாக், இதோ\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பிக் பாஸ் நிகச்சியில் இலங்கையை சேர்ந்த பெண்ணாக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இந்த மிகச்சியில் மூலம் ரசி...\nடிக் டாக் இலக்கியா பரபரப்பு புகார்\nடிக் டாக் மூலமாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் நடிகையாகி விட வேண்டும் என்ற ஆசை தற்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால்...\nEnglish News,4,Health,1,Jaffna,103,Kandy 2018 Violent,118,Srilanka,207,Videos,58,அழகுக்குறிப்புக்கள்,11,அறிவித்தல்கள்,4,அறிவியல் செய்திகள்,21,ஆலயதரிசனம்,39,ஆன்மீகம்,76,இந்திய செய்திகள்,126,இலங்கை செய்திகள்,1520,இன்றைய ராசிபலன்,86,உலக செய்திகள்,139,உள்ளூராட்சி தேர்தல் -2018,283,ஏனையவை,3,குற்றம்,60,சிரியா,2,சினிமா செய்திகள்,82,சுவாமி விபுலாநந்தர்,4,தினம் ஒரு மருத்துவம்,77,தேர்தல் முடிவு,149,நம்மவர் படைப்பு,9,படத்தொகுப்பு,41,பொழுதுபோக்கு,6,மரண அறிவித்தல்,2,மருத்துவம்,92,மாத ரா���ி பலன்,1,யாழ்ப்பாணம்,585,விளம்பரங்கள்,1,விளையாட்டு,21,வேலைவாய்ப்பு,22,ஜோதிடம்,68,\nUlagaseithi.com: திருமணத்திற்கு முன்பே தாயான பிரபல நடிகை\nதிருமணத்திற்கு முன்பே தாயான பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yacaicosmetic.com/ta/dp-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2020-04-03T16:42:32Z", "digest": "sha1:P6GNIIWIV4GSIZ6JTPK645CYGI2Z2Y2N", "length": 21988, "nlines": 219, "source_domain": "www.yacaicosmetic.com", "title": "China ஏர் குஷன் பஃப் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\nஏர் குஷன் பஃப் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 10 க்கான மொத்த ஏர் குஷன் பஃப் தயாரிப்புகள்)\nஒப்பனை கடற்பாசி ஏர் குஷன் பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nவெளிப்புற அடுக்கு-தோல்-நட்பு, குழந்தை போன்ற தோல் உணர்கிறது மென்மையான பொருள் செல்ல, எளிதில் நிறத்தை மாற்றாதே, நீங்கள் எளிதாக மேக் அப் வரை செல்லலாம். உட்புற அடுக்கு-மீள் அடுக்கு ஏர் குஷன் மீள்தன்மை அடுக்கு காற்று குஷன் , நீங்கள் ஒரு ஈர்ப்பு ஒப்பனை பிழைத்திருத்தம் இன்னும் ஒப்பனை மேலாக செல்லலாம் கீழே அடுக்கு தண்ணீர்...\nதனித்த நிறங்கள் ஏர் குஷன் பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nதயாரிப்பு ஈரமான அல்லது உலர் பயன்படுத்தலாம். முகத்தில் மெதுவாக அதை நறுக்கி, உங்கள் தோலில் சேர்த்து இயற்கையான, குறைபாடற்ற தோற்றத்திற்காக அதைத் துளைக்க வேண்டும். அதிகபட்ச பாதுகாப்புடன் குறைந்தபட்ச உறிஞ்சுதல் மற்றும் நீடிக்கும் ஒப்பனை சாக்லேட் என்பது நீங்கள் எப்போதும் தேவைப்படும் தூள், கிரீம் மற்றும் திரவ...\nசிறந்த BB கிரீம் ஏர் குஷன் பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nகருப்பு மற்றும் சிவப்பு, சீரான அடர்த்தி தூள், மென்மையான மற்றும் மென்மையான உறிஞ்சி எளிதானது அல்ல. குறிப்பு பக்க மறைக்க மூடி, அது தோலின் சிறு மூலையில் பொருந்துகிறது. சுற்று பக்க ஒட்டுமொத்த பிரகாசிக்கும் பயன்படுத்தப்படுகிறது Sofe மற்றும் மீள், நல்ல நெகிழ்வு முகம் பொருந்துகிறது மற்றும் தெளிவான கீழே ஒப்பனை செய்கிறது....\nநல்ல தரமான ஏர் குஷன் தூள் பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nஅதை மீண்டும் மீண்டும் சுத்தம், அல்லாத சிதைப்பது, அல்லாத discoloring, எந்த ஆட்சேபனைக்குரிய வாசனை, மென்மையான & மென்மையான, நொறுக்கு இல்லை, எந்த கிராக். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு குறைபாடற்ற அடித்தளத்தைப் பயன்படுத்துங்கள். இது மிகவும் மென்மையான கடற்பாசி, உங்கள் தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் வசதியாகவும் வசதியாகவும்...\nஅல்லாத லேடெக்ஸ் கடற்பாசி பிபி கிரீம் ஏர் குஷன் பஃப்\nபேக்கேஜிங்: தொகுப்பு வாடிக்கையாளரின் தேவைகளாக செய்யப்படும்.\n1. தோல் நட்பு, ஹைட்ரோஃபிலிக் பொருள் ஒவ்வாமை இல்லாமல் எந்த வகையான சருமத்திற்கும் ஏற்றதாக இருக்கும். 2. சிப் டிராப்பிங் இல்லை. பொதுவாக, லேடெக்ஸின் தூள் பஃப் பயன்பாட்டின் செயல்பாட்டில் நொறுக்குத் தீனிகளைக் குறைக்கும். 3. வாசனையும் சூழல் நட்பும் இல்லை 4. சீரான துளை அளவு மற்றும் உலர்ந்த மற்றும் ஈரமான நிலையில்...\nஆழமான சுத்தமான சாம்பல் வண்ண ஒப்பனை பஃப்\nபேக்கேஜிங்: தொகுப்பு வாடிக்கையாளரின் தேவைகளாக செய்யப்படும். ஒவ்வொரு கடற்பாசிக்கும் ஒரு OPP பை உள்ளது.\n1.சூப்பர் உறிஞ்சுதல், பாரம்பரிய துண்டை விட 7 மடங்கு. ஈரப்பதத்தில் இறுக்கமாக முத்திரையிட்டு நன்கு வெளியேறவும். 2. பருத்தி துண்டை விட திடமான மைக்ரோஃபைபர் பொருள் தண்ணீரை அதிகமாக உறிஞ்சிவிடும். 3.ஆன்டி-மைட், பாக்டீரியா எதிர்ப்பு சிகிச்சை. உங்கள் மன அமைதி. வட்ட வடிவத்திற்கு தயாரிக்கப்பட்ட மைக்ரோஃபைபர் டெர்ரி துணி மற்றும்...\nமென்மையான ஒப்பனை காற்று குஷன் தூள் பஃப்\nபேக்கேஜிங்: தொகுப்பு வாடிக்கையாளரின் தேவைகளாக செய்யப்படும்.\nகார்ட்டூன் வடிவிலான காற்று கடற்பாசி பஃப் ஈரமான மற்றும் உலர்ந்த இரண்டையும் பயன்படுத்தலாம். பொருள் மென்மையாகவும் அழகாகவும், உங்கள் பெண்ணின் இதயத்தை திருப்திப்படுத்துகிறது. நீங்கள் அதை பெற்றவுடன், நீங்கள் அதை முழுமையாக காதலிப்பீர்கள். இனி தயங்க வேண்டாம் எப்படி சுத்தம் செய்வது படி 1: தவறாமல் பயன்படுத்தப்பட்டவற்றை சுத்தம்...\nஆழமான சுத்தமான பிங்க் கலர் ஒப்பனை பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும். ஒவ்வொரு கடற்பாசி ஒரு OPP பை உள்ளது.\n1.முதிராத வடிவமைப்பு மற்றும் ���யர்தர பொருள் 2. முகத்தில் எந்தவொரு பயன்பாட்டிற்கும் எளிதானது மற்றும் உருவாக்க 3.எனக்கு வசதியானது, பெண்களுக்கு ஒரு பெரிய தேர்வு அலங்காரம் செய்ய ஒப்பனை, ஒப்பனை அலங்கரிக்க, சரியான 4.Used சுற்றும் வடிவத்தில், மிக உயர்ந்த தண்ணீர் உறிஞ்சுதல், வலுவான தூய்மைப்படுத்தல், எந்த மங்கல், நீண்ட கால...\nஅல்லாத ரப்பர் ஏர் குஷன் தூள் ஒப்பனை பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nஅடித்தளம் விண்ணப்பிக்க பயன்படுத்தப்படுகிறது, முகத்தை அனைத்து விவரங்கள் மீது அடித்தளமாக பரவ முடியும். வாங்குவதற்கு முன் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும் தூள் பஃப், தோலுக்கு மென்மையான மற்றும் வசதியான உணர்வு வேண்டும். தூள் பஃப் பஞ்சுபோய் வைத்திருங்கள் மற்றும் மேற்பரப்பு கடினமாக்காதே. தூள் பஃப் முழு ஒப்பனை செயல்முறையில்...\nBB கிரீம் ஏர் குஷன் ஒப்பனை அழகு பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\n1. மீள், மென்மையான மற்றும் நீடித்த பொருட்களை தயாரிக்கவும். 2. சுவாசிக்கக்கூடிய & இலகுரக. தூள், மென்மையான மற்றும் சுலபமாக தொட்டு பயன்படுத்தவும்....\nநிபுணத்துவ பிரீமியம் ஒப்பனை கருவி\nவண்ண மர கைப்பிடி ஒப்பனை தூரிகை\nமினி 7 பிசிக்கள் ஒப்பனை தூரிகை சுற்றுலாப்பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது\n6 பி.சி. மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை\ngaot முடி ஒற்றை தூரிகை தூள் தூரிகை\nகலப்பு பவுடர் பெரிய நிபுணத்துவ முகம் தூரிகை\nபெட்டல் பிரஷ் பிளாட் இல்லை ட்ரேஸ் ஃபவுண்டேஷன் பிரஷ்\nமென்மையான ஒப்பனை காற்று குஷன் தூள் பஃப்\nஒப்பனை கடற்பாசி ஏர் குஷன் பஃப்\nஊதா நிறம் ஒப்பனை தூரிகை தொகுப்பு\nமர கைப்பிடி சூப்பர் பாத் ப்ரஷ் கொண்ட பாண்டா முறை\nதனித்த நிறங்கள் ஏர் குஷன் பஃப்\n7 பிசி மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை\nமூடுபனி உதடு தூரிகை இரட்டை நோக்கம் தூரிகை\nதனிப்பயனாக்கப்பட்ட லேபிள் மற்றும் வடிவமைப்பு concealer தூரிகை சிறந்த\nவூட் கலர் கையாளுதலுடன் ஒப்பனை தூரிகை\n8 பிசிஎஸ் செயற்கை அழகு ஒப்பனை ஒப்பனை தூரிகைகள்\nவெள்ளை ஒற்றை தூள் தூரிகை\nஏர் குஷன் பஃப் குஷன் பஃப் ஏர் குஷன் பவுடர் பஃப் ஒப்பனை பஃப் BB கிரீம் ஏர் குஷன் பஃப் பிபி கிரீம் ஏர் குஷன் பஃப் மேலும் நீடித்த குஷன் பஃப் ஒப்பனை நீக்கி தூள் பஃப்\nஏர் கு���ன் பஃப் குஷன் பஃப் ஏர் குஷன் பவுடர் பஃப் ஒப்பனை பஃப் BB கிரீம் ஏர் குஷன் பஃப் பிபி கிரீம் ஏர் குஷன் பஃப் மேலும் நீடித்த குஷன் பஃப் ஒப்பனை நீக்கி தூள் பஃப்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 DONGGUAN YACAI COSMETICS CO.,LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/05/25/police-work-indian-railway-now-apply/", "date_download": "2020-04-03T17:17:04Z", "digest": "sha1:CGPMQ6BFJRDYJNTH4PNZJ365FH7G4AYT", "length": 40639, "nlines": 407, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Police work indian Railway Now apply, tamil news.com", "raw_content": "\nரயில்வேயில் போலீஸ் வேலை : இப்போது விண்ணப்பிக்கலாம்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nரயில்வேயில் போலீஸ் வேலை : இப்போது விண்ணப்பிக்கலாம்\nரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ரயில்வே பாதுகாப்பு படையில் 4216 கான்ஸ்டபிள் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு இருபாலரும் விண்ணப்பிக்கலாம், என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமேலும் கான்ஸ்டபிள் பதவிக்கு பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு படித்திருக்க வேண்டும், மேலும் 18-லிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும், மற்றும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 30 வயதும், ஒ.பி.சி பிரிவினருக்கு 28 வயது வரை தளர்வு உண்டு எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2018 என கூறியுள்ளனர். இது தொடர்பாக விவரங்களுக்கு இணையதள முகவரி : www.indianrailways.gov.in\nசீமான் பேச்சு கேட்பதற்கே பயங்கரமாக உள்ளது – உயர்நீதிமன்ற நீதிபதி\nதூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nபேராசிரியை நிர்மலாதேவி ஜாமின் கோரி மீண்டும் மனு\nகுடிக்க பணம் தராததால் பாட்டியை கொன்ற கொடூரம்\nதிமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்பு\nரோஹிங்கிய அகதிகள் முகாமில் பிரியங்கா சோப்ரா\n6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்\nசுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய��தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர���களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்��ு கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள��� வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம���…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nசுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2018/05/blog-post_17.html", "date_download": "2020-04-03T15:48:47Z", "digest": "sha1:RFH7ZPTTFQX74H6XZVPRLVOD2SPOFA4K", "length": 18218, "nlines": 271, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "மத நல்லினக்கம்! - Muckanamalaipatti - Events", "raw_content": "\nவியாழன், 17 மே, 2018\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nஇந்த முடக்கத்தை ஒரு சுமையாக எடுக்காமல், சுகமாக மாற்றுவதற்கு என்னச் செய்யலாம் என்பதற்கு இதோ சில டிப்ஸ். இதைக் கொஞ்சம் செய்து பாருங்கள்..\n1 தினமும் காலையில் வழக்கமாகத் தூக்கம் எழும்பும் நேரத்தில் இப்பொழுதும் எழுந்து விடுங்கள். இல்லை எங்கும் போக முடியாதே அதனால் அதிக நேரம் தூங்...\nடெல்லி நிஜாமுதீன் ஜமாத்.. தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை டார்கெட் செய்வதா\nதமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக உயர்ந்திருக்கிறது. இன்று ஒரு நாளில் மட்டும் 57 பேருக்கு கொரோனா தொற்று உற...\nஇன்றைய நிகழ்வுகள் 29 03 2020 -COVID 19\nநாங்கள் சட்டத்தை மீறவில்லை\" -\nநாங்கள் சட்டத்தை மீறவில்லை\" - டெல்லி நிஜாமுதீன் மர்காஸ் மறுப்பு பிரதமர் மோடி கடந்த 22-ம் தேதி ஜனதா ஊரடங்கு அமல்படுத்தியபோதே எங்கள் நிக...\nஇன்றைய நிகழ்வு 30 03 2020\nதமிழகத்திற்கு துணை ராணுவப் படை வர உள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல - ராணுவம் விளக்கம்\nகொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், போலீசாரின் கண்காணிப்பையும் மீறி பலர் தேவையின்றி வெளியில் சுற்றித் ...\nதென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்...\nஎடியூரப்பா பதவியேற்றுக்கொண்டது பற்றி ராகுல்காந்தி ...\nமாநில ஆளுநர்களின் அதிகாரங்கள் என்ன\nகர்நாடகா : மக்கள் தீர்ப்பு முதல் பதவி ஏற்பு வரை M...\nஇந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான டாப்-5 காரணங்க...\nபுதிய கட்சி தொடங்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி...\nதூக்கத்தை தூண்டும் உணவு பொருட்கள்\nஇந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nஉதகையில் 122வது மலர் கண்காட்சி தொடக்கம் May 18, 2...\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் எப்போத...\nபருவ வயதில் தற்கொலை எண்ணம் அதிகமாக வர காரணம் என்ன\nவெயிலின் தாக்கத்தை குறைக்க அகமதாபாத் மாநகராட்சி பு...\nகூகுள் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய செயலி\nஆட்சியை பிடித்துவிடலாம் என நடிகர்கள் தப்பு கணக்கு ...\nகியூபாவில் விழுந்து நொறுங்கிய விமானம் May 19, 201...\nPJ-வின் ஆய்வுகளை குப்பையில் த��க்கி எறிய வேண்டுமா\nவாக்கு பதிவு இயந்திரங்களில்(#EVM) செய்த #முறைகேடுக...\nயார் தவறு செய்தாலும் தூக்கி எறிய தயங்கமாட்டோம்\nயா அல்லாஹ் பாலஸ்தீன மக்களைளுக்கும், காஷ்மீர் மக்க...\nபாலஸ்தீன மக்களுக்காஹ துருக்கியில் ஒலிக்கப்பட்ட குற...\nடாக்டர் ஆஃபியா சித்தீகி அமேரிக்க சிறையிலேயே மரணமடை...\nநிறைவு பெற்றது கொடைக்கானலில் 57-வது மலர்கண்காட்சி...\nஉலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீடு May 21...\nநாளை மறுநாள் வெளியாகிறது பத்தாம் வகுப்பு பொதுத் தே...\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எ...\nஅண்ணன் Xavier S John ன் பதிவு..\nகுமாரசாமி கட்சியுடனான கூட்டணி முடிவு மிக மிகக் கடி...\nமிக இளம் வயதில் எவரெஸ்டில் ஏறிய இந்தியர் என்ற சாதன...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்...\nகுறிபார்த்து சுட்டுக்கொல்லும் அளவுக்கு என்னடா தவற...\nதமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் பிரிவு 703 லும், பின்ப...\nதுப்பாக்கிச்சூடு எப்பொழுது நடத்தப்பட வேண்டும்\nவெற்றிகரமாக ஏவப்பட்ட விண்வெளி ஓடம் May 22, 2018\nதலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்ட...\nகாவல்துறையினரின் திடீர் நடவடிக்கையால் தூத்துக்குடி...\n3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதற்கு எதிர...\nகுன்னூர் பூங்காவில் உள்ள வண்ண மலர்களைக் காண குவியு...\nதூத்துக்குடியில் உணவு, குடிநீர் இன்றி மக்கள் அவதி\nமுக திரையை கிழித்து எரிந்த அறிவியல் போராளி\nநடிக்காதே... எழுந்திடு.. துப்பாக்கிச்சூட்டில் இறந்...\nகுமாரசாமிக்கு 5 ஆண்டுகள் ஆதரவு குறித்து முடிவெடுக்...\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅணு ஆயுத சோதனை மையங்கள் தகர்ப்பு May 25, 2018\nதிமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்புக்கு அழ...\nதூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேரை விடுவிக...\n#தற்போது தூத்துக்குடியில் காவல்துறை வீடு வீடாக சென...\nராட்சத பலூன் மூலம் இயற்கை அழகை கண்டு ரசிக்க சுற்று...\n193 நாட்களுக்கு மட்டுமே உச்சநீதிமன்றம் இயங்குவது ...\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுர...\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது: கனிமொழி க...\nதூத்துகுடி கொடூரத்தை முதலில் கண்டித்து கலங்கி நின்...\nஇயக்கங்கள் இங்கே என்ன செய்யுதப்பா\nஇது மாட்டு பிரச்சினை அல்ல நம் நாட்டு பிரச்சினை\nஸ்டெர்லைட் - குமரெட்டியாபுரத்தில் சீமான் உருக்கமான...\nக���யம்புத்தூர் கலவரத்தில் தமிழிசைதான் சமூக விரோதி.....\nஅருமையான வரிகளை கொண்ட பாடல் நண்பா....\nஇக்குழந்தை உங்கள் பார்வையில் சமூக விரோதியாடா\nஇந்திய உப்ப ஒரு காலத்துல சாப்பிட்டவங்களாச்சே அதான்...\nமீடியாக்கள் வெளியிடாத இன அழிப்பு வீடியோ\nஇன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ...\n2019 நாடாளுமன்ற தேர்தல்: மாநிலக்கட்சிகள் தான் கிங்...\nஇந்தியாவில் நடைபெற இருக்கும் உலகின் மிக உயரமான மலை...\n2019ல் கூட்டணிக்குத் தயார் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை ...\nவேறொரு கட்சியினுடைய* சின்னத்தின் பட்டன் ஐ அழுத்தின...\nலஞ்ச பேரம் பேசிய காவல் உதவி ஆணையர்\nஎதிரும் புதிரும் | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ...\n1ம் மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாட...\nகன மழையால் ரப்பர் வெட்டும் தொழில் பாதிப்பு May 29...\nஅறிவியல் ஆராய்ச்சிக்காக கொல்லப்பட்ட 120க்கும் மேற்...\nகளக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு\nரஜினிகாந்தைப் பார்த்து யாரென்று கேட்ட தூத்துக்குடி...\nமங்களூரு உடுப்பியில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க...\nபோர்ட்டோ ரிகோவை தாக்கிய மரியா புயல் May 31, 2018\n#நான்தான்பாரஜினி - ஏன் இந்நிலை ரஜினிக்கு\nஇந்தியாவின் கேப்டவுன் ஆகிறதா சிம்லா\nகுற்றாலத்தில் களைக்கட்டும் கோடை சீசன் May 31, 201...\nசெயற்கை முறையில் பழுக்கும் பழத்தினால் ஏற்படும் அபா...\nமரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக பரப்புரை: அய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mulakkam.com/archives/4772", "date_download": "2020-04-03T18:15:13Z", "digest": "sha1:KSN2JCL3A4GKK2OXCYK6JGCUL357RQBW", "length": 19241, "nlines": 129, "source_domain": "mulakkam.com", "title": "சிறிலங்காவில் 321 அப்பாவி பொதுமக்களை பலியெடுத்த பாதகர்களின் முழு விபரம் இதோ...! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nசிறிலங்காவில் 321 அப்பாவி பொதுமக்களை பலியெடுத்த பாதகர்களின் முழு விபரம் இதோ…\nசிறிலங்காவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகளுக்கானஉரிமையை கோரியுள்ள ஐ.எஸ் என்ற இஸ்லாமிய தேச ஆயுதக் குழு அந்தத் தாக்குதல்களைநடத்தியவர்கள் என்று ஏழு பேரினது பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.\nஏப்ரல் 21 ஆம் திகதி சிறிலங்கா தலைநகர் கொழும்பு,நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், கொழும்பிலுள்ளநட்சத்திர ஹோட்டல்களையும் இலக்கு வைத்து ஆறு தற்கொலைத் தாக்குத���்கள்நடத்தப்பட்டிருந்தன.\nஇந்தத் தாக்குதல்களில் இதுவரை 321 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக ஐ.எஸ்அறிவித்துள்ளது.\nசிறிலங்காவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகளுக்குஉரிமை கோரியுள்ள ஐ.எஸ் அமைப்பு, அந்தத் தாக்குதல்களை நடத்தியவர்களின் பெயர் பட்டியலையும்வெளியிட்டிருக்கின்றது.\nதேசிய தாவீத் ஜமாத் என்ற உள்ளூர் கடும்போக்கு முஸ்லீம்அமைப்பே இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டதாக சிறிலங்கா அரசாங்கமும்,சிறிலங்கா படைத் தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த நிலையில் ஐ.எஸ்உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்திருக்கின்றனர்.\nசிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் சில பிரதேசங்களைஇஸ்லாமிய தேசமாக பிரகடனப்படுத்தி உலக நாடுகள் பலவற்றில் பயங்கரவாதத் தாக்குதல்களைநடத்திவரும் ஐ.எஸ் என்ற இஸ்லாமிய ஆயுதக் குழு தொடர்பான நிபுணத்துவ புலனாய்வுஊடகவியலாளரான நிவ்யோர்க் டைமஸ் பத்திரிகையின் ருக்மினி கலிமார்ச்சி, தனதுடுவிட்டர் பதிவுகளில் ஐ.எஸ் ஆயுததாரிகளின் அறிவிப்புக்களைஅம்பலப்படுத்தியிருக்கின்றார்.\nசிறிலங்காவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அரபுமொழியில் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையொன்றில், தாக்குதல்தாரிகளின்இயக்க பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.\nஅபு ஒபைடா, அபு அல் முக்தார், அபு காலீல், அபு ஹம்ஷா, அபு அல்பரா, அபு முகம்மட்மற்றும் அபு அப்துல்லாஹ் ஆகியோரே இந்தத் தாக்குதல்களைநடத்தியதாகவும் ஐ.எஸ் தெரிவித்திருக்கின்றது.\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் அபுஹம்ஷா குண்டை வெடிக்க வைத்துக்கொண்டதுடன், நீர்கொழும்புபுனித செபஸ்தியார் தேவாலயத்தின் மீதான தாக்குதலை அபு காலீல் வெடிக்கவைத்துக்கொண்டதாகவும் ஐ.எஸ் கூறியுள்ளது.\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீதான தாக்குதலை அபுமுகம்மட் மேற்கொண்டுள்ளார். எஞ்சியவர்கள் கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதிகள் மீதானதாக்குதல்களை மேற்கொண்டதாக ஐ.எஸ் அறிவித்துள்ளது.\nஇதேவேளை இந்தத் தாக்குதல்தாரிகள் தாக்குதல்களுக்கு முன்னதாக ஐ.எஸ் கொடிக்கு முன்னால் எடுத்துக்கொண்ட நிழல் படங்களையும் ஐ.எஸ் ஆயுததாரிகளின்ஊடகமான ஹமாக் ஊடகம் வெளியிட்டிருக்கின்றது.\nஇதேவேளை நியூசிலாந்தின் கிறைஸ்சேர்ச் பகுதியிலுள்ள பள்ளிவாசல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பலிதீர்க்கும் வகையிலேயே இஸ்லாமிய கடும்போக்கு ஆயுதக்குழுவினர் சிறிலங்காவில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன நேற்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.\nநியூசிலாந்தின் கிறைஸ்சேர்ச்சில் இஸ்லாமியர்களை இலக்குவைத்து பள்ளிவாசல்கள் மீது கடந்த மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத்தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.\nஎவ்வாறாயினும் கிறைஸ்சேர்ச் தாக்குதலுக்கும் –சிறிலங்காவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்கக்கூடிய எந்தவொரு விபரங்களையும் சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் நேற்றைய தினம் அலரி மாளிகையில் வெளிநாட்டு ஊடகங்களின் ஊடகவியலாளர்களை சந்தித்த சிறிலங்கா பிரதமர் ரணில்விக்கிரமசிங்க உயிர்த்த ஞாயிறு படுகொலைகளுடன் தொடர்புடைய உள்ளூர் அமைப்புடன் ஐ.எஸ்அமைப்பிற்கு தொடர்பிருக்கலாம் என தெரிவித்தார்.\nஅதேவேளை தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியவர்கள் வெளிநாடுகளில் விசேட பயிற்சிகளைப் பெற்று திரும்பியிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் சிறிலங்காவில் வாழும் முஸ்லீம் சமூகத்தினர் கடும் ஆத்திரத்தில்இருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nதாய் ( ஒரு உண்மைச் சம்பவம் ) \nயாழ். பல்கலைக்கழகத்தில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி மாபெரும் எழுச்சி..\nபேரினவாத ஶ்ரீலங்கா இராணுவ கடையில் மதுபானம் விற்பனை: மாவையின் உதவியாளர் சுகிர்தன் உடந்தை..\n11 ஆவது நாளில் 262 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து பயணிக்கும் நடைபயணம் ( காணொளி இணைப்பு ).\nவிடுதலைப் புலிகள் மீழ எழுகிறார்கள்: பயம் காட்டி அரசியல் பிழைப்பு நடத்தும் விமல் வீரவன்ச \nகாலத்தின் தேவை கருதிய பதிவு..\nகாணாமல் போனோர் அல்ல காணாமல் ஆக்கப்பட்டோர்: உண்மையை இடித்துரைத்த தீபிகா உடகம\nபல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்..\nகனகசபை பிறைசூடி அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு – அனைத்துலகத் தொடர்பகம். தமிழீழவிடுதலைப் புலிகள் \nஉயிர்விடும்போது வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம்..\nபெளத்த பயங்கரவாதம் – மே 18 2009 அன்று பிரான்ஸ் Canal + இல் Guignols என்ற நிகழ்வில் ஒளிபரப்பான காட்சி \nஏழு பேர் விடுதலை; ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது: திருமாவளவன்\nபிரிகேடியர் ஆதவன் அண்ணா ( கடாபி ) அவர்களின் தாயார் ஆறுமுகம் மகேஸ்வரி அம்மையார் ( 08/03/2019 ) அன்று இயற்கை எய்தினார்..\nசர்வதேச நாடுகளின் கொடிகளுடன் பட்டொளி வீசிப்பறந்த தமிழீழத் தேசியக்கொடி ( காணொளி ) \nதியாகதீபம் லெப் கேணல் திலீபனின் இறுதி உரையிலிருந்து…\nவிரைவில் வரும்… புலிகளின் ஆட்சி… காத்திருங்கள் துரோகிகளே….\nதமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பம் முதல் இன்று வரை ஒரே இலக்கை மையமாகக் கொண்டே நகர்ந்து செல்கின்ற போதிலும் அதன் செல்நெறியைத் தீர்மானிப்பதில் பலரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள்.\nதமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கேணல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்.\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஒன்பதாம் நாள் ( 23-09-1987 ) \nசாவுக்குத் திகதி குறித்திச் செல்லும் கரும்புலி வீரனின் கடைசி ஆசை..(காணொளி)\nமாமனிதர்” திரு. கிட்டினன் சிவநேசன் அவர்களின் நினைவுநாள் \nஒன்பதாவது நாளாக தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Solothurn மாநகரசபையை வந்தடைந்தது. \nநல்லூரில் உணர்வுகொண்ட தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 32வது நினைவேந்தல் \nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nதமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கேணல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்.\n‘உகண’ விநியோகக் கப்பல் முழ்கடித்த கடற்கரும்புலிகள் ( காணொளி இணைப்பு ).\nயாழ்.நகரில் அரசியல் கைதிகளிற்காக ஆர்ப்பாட்டம்\nஇராவணன் எனும் தமிழன் கெட்டவன் இல்லை\nதமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் எழுதிய கவிதை .\nமுள்ள்வாய்க்கால் பகுதியில் மாவீரர் ஒருவரின் எலும்புக்கூடு மீட்பு\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனை….\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/category/latest-world-news-in-tamil/", "date_download": "2020-04-03T17:17:52Z", "digest": "sha1:PZJHVI6UYI6O4WXEN4WQXQRM4DU2RCUQ", "length": 7812, "nlines": 87, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "Latest World News in Tamil | Tamil Blogs and Articles about World | World News Tamil Updates | Trending Online Now", "raw_content": "\nApril 3, 2020 | சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nApril 2, 2020 | எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\nApril 1, 2020 | “நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nMarch 31, 2020 | ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nMarch 30, 2020 | ஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\nஎங்களைப் போல் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள் – அவசியம் படிக்க வேண்டிய ஒரு இத்தாலியரின் ட்விட்டர் பதிவு\nநீங்கள் இன்னும் நண்பர்களுடன் வெளியில் சுற்றிக்கொண்டு ஒன்றுமே நடக்காதது போல் நடித்துக் கொண்டிருந்தால் தயவுசெய்து நிறுத்துங்கள். வருவது என்ன என்று இன்னும் உங்களுக்கு விளங்கவில்லை. கொரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து இத்தாலி நாட்டில் குவாரண்டைன்…\n ஹோம் குவாரன்டைன்(Home quarantine) என்றால் என்ன – ஒரு மருத்துவரின் தெளிவான விளக்கம்\nகொரோனா பற்றிய உண்மையான தகவல்கள் – டாக்டர்களும் எழுத்தாளர்களும் கூறும் ஆலோசனைகளை பார்ப்போம்\nஉலக சினிமா “பெண் இயக்குனர்கள்”\nஉலக சினிமா இயக்குனர்களும் அவர்களின் படங்களும்\nஉலக சினிமா இயக்குனர்களும் அவர்களின் படங்களும்\nParasite என்ற அந்நிய மொழி படத்திற்கு எப்படி Best Film ஆஸ்கார் விருது கொடுத்தார்கள் – விளக்கம் தருகிறார் Tom Leazak\n2020 ஆஸ்கர் விருதுகள் முழுப்பட்டியல் மற்றும் இணைய விமர்சனங்கள்\nகொரோனா வைரஸ் குறித்த டாக்டர்களின் பதிவுகள் வாட்சப் வதந்திகளை தவிர்க்க இதை படியுங்கள்\n#TN_welcomes_XiJinping #GoBackModi என்று ட்ரெண்ட் செய்த நெட்டிசன்கள்\nசீன நாட்டை சேர்ந்த ஜின்பிங்கை வரவேற்கும் தமிழர்கள் #Gobackmodi என்று டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம். 1.சீன பேரரசின் அரசே.. அப்படியே உங்க வண்டியை எங்க வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம்…\nசர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nநாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரட��ப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை…\nஎப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\n“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/new-reef-tank-build-uk/", "date_download": "2020-04-03T18:14:59Z", "digest": "sha1:3QQMX5HQLMFZS3YSRPLVREY7JMALXOZH", "length": 7645, "nlines": 90, "source_domain": "ta.orphek.com", "title": "புதிய ரீஃப் டேங்க் அட்லாண்டிக் எல்.ஈ.டி ஒளியைப் பயன்படுத்தி யுகேவை உருவாக்குகிறது • ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nOR2 ரீஃப் பார் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்வாரியம் லென்ஸ் கிட்\nஅட்லாண்டிக் V4 காம்பாக்ட் Gen2\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nநீ இங்கே இருக்கிறாய்: முகப்பு / செய்தி / அட்லாண்டிக் எல்.ஈ. லைட்டைப் பயன்படுத்தி புதிய ரீஃப் டாங்க் இங்கிலாந்து ஒன்றை உருவாக்குகிறது\nஅட்லாண்டிக் எல்.ஈ. லைட்டைப் பயன்படுத்தி புதிய ரீஃப் டாங்க் இங்கிலாந்து ஒன்றை உருவாக்குகிறது\nஅட்லாண்டிக் எல்.ஈ. லைட்டைப் பயன்படுத்தி புதிய ரீஃப் டாங்க் இங்கிலாந்து ஒன்றை உருவாக்குகிறது\nஹிமாலயத்தில் ஒரு சமீபத்திய வாடிக்கையாளர் இங்கிலாந்து நாட்டில் வசிக்கின்றார், அவருடன் அவரது புதிய கட்டமைப்பைப் பகிர்ந்துள்ளார். ஹிட் ஆர்மீக் அட்லாண்டிக் V2.1 இன் புதிய கட்டத்தை பயன்படுத்துகிறார் மற்றும் நாம் அனைவரும் கூறலாம், அது அற்புதமானதாக இருக்கிறது. கட்டடம் உருவாகும்போது மேலும் புகைப்படங்கள் பார்க்க காத்திருக்க முடியும்.\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/04/teen-girl-bathes-in-pigs-blood-to-stay.html", "date_download": "2020-04-03T16:36:43Z", "digest": "sha1:M4MLFIIOPJZINWDE6MXHQFDX5EFABQPA", "length": 4891, "nlines": 55, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: Teen Girl Bathes In Pig's Blood To Stay Young video", "raw_content": "\nதினமும் பன்றியின் ரத்தத்தில் குளிக்கும் மொடல்\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n ஹோடெல்லில் தங்க வருபவர்களின் அந்தரங்கத்தை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த மேனேஜர் \n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்க���் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20170628-10766.html", "date_download": "2020-04-03T18:24:09Z", "digest": "sha1:VJQC4F5LY36UXTOOEDMKMBKKVZ7XAYFS", "length": 9041, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தாக்குதல், கொள்ளை: ஆடவருக்குச் சிறை, சிங்கப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nதாக்குதல், கொள்ளை: ஆடவருக்குச் சிறை\nதாக்குதல், கொள்ளை: ஆடவருக்குச் சிறை\nடாக்சி ஓட்டுநரிடம் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு அவரைத் தாக்கி காயம் விளைவித்த ஆடவருக்கு 15 மாதங்கள், மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதியன்று காலை 7 மணி அளவில் டாக்சியில் ஏறினார் 22 வயது சக்திவேலன் இளங்கோவன். டாக்சி ஓட்டுநரான 73 வயது திரு பூ ஆ சூனிடம் ஹவ்காங் ஸ்திரீட் 32ல் உள்ள பார்க் வேரா கொன்டோமினியத் துக்குப் போகச் சொன்னார்.\nபார்க் வேரா கொன்டோ மினியத்தை அடைந்ததும் தம்மிடம் ரொக்கம் இல்லை என்று திரு பூவிடம் சக்திவேலன் தெரிவித்தார். டாக்சி கட்டணத்தை நெட்ஸ் அல்லது கடன் அட்டை வழியாக வும் செலுத்தலாம் என்று திரு பூ கூறியதை அடுத்து சக்திவேலன் அவரிடம் ஒரு விலை தள்ளுபடி அட்டையைக் கொடுத் தார். அந்த அட்டை ஒரு ஈசி லிங்க் அட்டை என்றும் அதைப் பயன் படுத்தி டாக்சி கட்டணத்தைச் செலுத்தலாம் என்றும் சக்தி வேலன் டாக்சி ஓட்டுநரிடம் கூறினார். டாக்சி கட்டணம் எவ்வளவு என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை.\nசக்திவேலன் இளங்கோவன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபெரும்பாலான வேலையிடங்கள் ஒரு மாதத்திற்கு மூடப்படும்\nகொவிட்-19 பரிசோதனைக் கூடாரத்தைக் களவாடிய திருடர்களுக்கு கிருமி தொற்றும் அபாயம்; எச்சரித்த போலிசார்\nசிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணியில் மேலும் நான்கு கட்சிகள்\nரஷ்ய அதிபர் புட்டினைச் சந்தித்த மருத்துவருக்குத் தொற்று\nநிதிச்சுமை: சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் கவலை\nமுரசொலி: தனிச்சிறப்புமிக்கது மட்டுமல்ல, அதற்கும் மேலான ஒரு வரவு செலவுத் திட்டம்\nமுரசொலி: தொற்றுநோய் காலகட்���த்தில் பொதுத் தேர்தல்\nமுரசொலி: நோயாளிகளும் உதவலாம்...வீட்டிலேயே தனித்து இருந்தால்\nமுரசொலி: கொரோனா: நீண்ட நெடும் போராட்டத்துக்கு உலகம் ஆயத்தம்\nகொரோனா கிருமி ஒழிய ஒருங்கிணைந்த முயற்சிகள் வேண்டும்\nதேசிய சேவைக்கு நினைத்தபடி தயார் செய்ய முடியவில்லை என்கின்றனர் இந்த இளையர்கள்.\n‘டாக்கோ மந்த்ரா’ எனும் பெயரில் மத்திய வர்த்தக வட்டாரத்தின் ஒரு மதுபானக்கூடத்தில்\nதிரு இலைஜாவும் குமாரி தனேஸ்வரியும் விதவிதமான இந்திய, மெக்சிகோ உணவு வகைகளை தயாரித்து வருகின்றனர்.\nஉணவுப் பிரியர்களின் சமையல் பயணம்\nஇரண்டாம் லெப்டினண்ட் குகனவேல் அசோக்குமார். படம்: குகனவேல்\nமெய்நிகர்த் தரவுகளை உருவாக்கும் மென்பொருளை உருவாக்கிய அரவிந்த் கந்தையா, இதன் மூலம் வருங்காலத்தில் உருவாகப்போகும் புத்தாக்க சிந்தனைகள் பற்றி அறிய ஆவலாக இருப்பதாகக் கூறுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதரவு மூலம் மாற்றமே இலக்கு\nதனிப்பட்ட மனநிறைவுக்காக தொடங்கிய பொழுதுபோக்கை எதிர்கால சமுதாயத்திற்குத் தேவைப்படும் ஒன்றாக மாற்றுவதற்கு கார்த்திக் ராஜ் நாச்சியப்பன் (படம்), படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇயந்திர உலகில் பெயர் பதிக்கும் கார்த்திக்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/02/19015550/1099113/Karti-Chithambaram-Go-London-France-Court-Order.vpf", "date_download": "2020-04-03T18:19:36Z", "digest": "sha1:WQMEFKYHVW3RFVLBSTX2WF552GVCFRL2", "length": 8897, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "கார்த்தி சிதம்பரம் லண்டன், பிரான்ஸ் செல்ல அனுமதி : டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகார்த்தி சிதம்பரம் லண்டன், பிரான்ஸ் செல்ல அனுமதி : டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு\nசிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், டென்னிஸ் போட்டிக்காக லண்டன் மற்றும் பிரான்ஸ் செல்ல டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ��ந்நிலையில், கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரான்ஸ் மற்றும் லண்டன் செல்ல கார்த்திக் சிதம்பரத்திற்கு நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஏற்கனவே கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\n\"ஆட்குறைப்பு செய்ய மாட்டோம்\" - இந்திய நிறுவனங்கள் முடிவு\nஇந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபடபோவதில்லை என தெரிவித்துள்ளன.\nஅஞ்சல் நிலையத்தில் பென்சன் பணம் பெற முதியவர்கள் கூட்டமாக நின்றதால் பரபரப்பு\nகர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் மாதத்திற்கான முதியவர்கள் ஓய்வூதிய பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும்,வங்கி கணக்கு இல்லாதவர்கள் அஞ்சல் நிலையம் மூலமாக பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.\nஉத்தரப்பிரதேசம் : வென்டிலேட்டர்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பு\nநாட்டையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.\nஊரடங்கால் முடங்கிய கேரளா - படகில் சென்று பொருட்கள் விற்பனை\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முடங்கியிருக்கும் சூழலில் கேரனாவில் 50 வயது முதியவர் ஒருவர் படகில் சென்று காய்கறிகள், மளிகைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.\nஆந்திரா - கொரோனா பாதிக்கப்பட்ட முதல் நபர் பலி\nஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இன்று உயிரிழந்தார்.\nஐடி நிறுவனங்களில் 1.5 லட்சம் வேலை இழப்பு\nகொரோனா தாக்கம் காரணமாக தொழில்கள் முடங்கியுள்ளதால், இந்திய ஐடி துறையில் ஒன்றரை லட்சம் பணியாளர்கள் வேலை இழக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/international-football-roundup-03rd-of-january-2020-chelsea-liverpool-tamil/", "date_download": "2020-04-03T16:04:49Z", "digest": "sha1:YADHGYGQFWGN7KN7IH36HZITBC3W3KR5", "length": 11335, "nlines": 272, "source_domain": "www.thepapare.com", "title": "தோல்வி இன்றி ஓர் ஆண்டை பூர்த்தி செய்தது லிவர்பூல்", "raw_content": "\nHome Tamil தோல்வி இன்றி ஓர் ஆண்டை பூர்த்தி செய்தது லிவர்பூல்\nதோல்வி இன்றி ஓர் ஆண்டை பூர்த்தி செய்தது லிவர்பூல்\nஅன்பீல்டில் நடைபெற்ற செபீல்ட் யுனைடட் அணிக்கு எதிரான ப்ரீமியர் லீக் போட்டியில் 2-0 எனவெற்றியீட்டிய லிவர்பூல் அணி எந்த தோல்வியும் இன்றி முழுமையான ஓர் ஆண்டை (365 நாட்கள்) பூர்த்தி செய்தது.\nலிவர்பூல் அணி கடைசியாக நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிராக 2019 ஜனவரி 3ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் 2-1 என தோல்வியை சந்தித்திருந்தது. அது தொடக்கம் அந்த அணி தோல்வி இன்றி 37 போட்டிகளில் ஆடியுள்ளது.\nஇந்நிலையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் லிவர்பூல் புத்தாண்டில் தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 20 போட்டிகளில் ஆடி 58 புள்ளிகளை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் லெஸ்டரை விடவும் 13 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது.\nசெபீல்ட் யுனைடட் அணியுடனான போட்டியை அதிரடியாக ஆரம்பித்த லிவர்பூல் 4 ஆவது நிமிடத்திலேயே கோல் பெற்றது. ஜோர்ஜ் பால்டொக் தடுமாற்றம் காண அன்டி ரொபட்சன் பரிமாற்றிய பந்தைக் கொண்டு மொஹமட் சலாஹ் இலகுவாக கோல் பெற்றார். லிவர்பூல் அணி இந்த பருவத்தில் பெற்ற வேகமான கோலாகவும் இது இருந்தது.\nஇந்நிலையில் செபீல்ட் யுனைடட் பதில் கோல் திருப்ப முயன்றாலும் முதல் பாதி லிவர்பூலுக்கு சாதகமாகவே முடிந்தது.\nமுதல் பாதி: லிவர்பூல் 1 – 0 செபீல்ட் யுனைடட்\nஇரண்டாவது பாதியிலும் லிவர்பூலின் கை ஓங்கி இருந்தது. சலாஹ் மற்றொரு கோலை திருப்பும் முயற்சி பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியதால் தவறிப்போனது.\nபுத்தாண்டில் வெற்றியை சுவைத்த ஆர்சனல், சிட்டி அணிகள்\nஇங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் புத்தாண்டின் முதல் ………..\nஇந்நிலையில் 64ஆவது நிமிடத்தில் எதிரணி பாதுகாப்பு அரணை முறியடித்து பெனால்டி பெட்டி பகுதிக்குள் பந்தை எடுத்துச் சென்ற சாடியோ மானே வலையை நோக்கி பந்தை உதைத்தபோதும் அதனை செபீல்ட் கோல்காப்பளர் தடுத்த நிலையில் மீண்டும் அந்தப் பந்தை நோக்கிச் சென்று அதனை கோலாக மாற்றினார்.\nஇந்த கோலானது லிவர்பூல் அணிக்காக சாடியோ மானே தொடர்புபட்டு பெறப்படும் 100 ஆவது கோலாகும் (74 கோல், 26 கோல் உதவிகள்). லிவர்பூல் அணிக்காக அவர் 151 போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுழு நேரம் – லிவர்பூல் 2 – 0 செபீல்ட் யுனைடட்\nலிவர்பூல் – மொஹமட் சலாஹ் 4’, சாடியோ மானே 64’\n>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<\nபலம் மிக்க ஹமீட் அல் ஹுஸைனியை சமன் செய்தது பதுரியா\nபுத்தாண்டில் வெற்றியை சுவைத்த ஆர்சனல், சிட்டி அணிகள்\nதோல்வியுறாத அணியாக ஆண்டை பூர்த்தி செய்த லிவர்பூல்\nVideo – இந்தியாவுடன் களமிறங்கும் இறுதி பதினொருவர் யார்\nகால்பந்தை நேசித்து கிரிக்கெட்டில் ஜொலித்த அசித்த பெர்னாண்டோ\nஇலங்கைக் கிரிக்கெட்: 2019 ஒரு மீள்பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/5834--3", "date_download": "2020-04-03T18:19:24Z", "digest": "sha1:PK4W3W3RPYOWMQGXHZ2752P2SRL54YN7", "length": 12313, "nlines": 300, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 24 May 2011 - என் டைரி-250 |", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வாங்கினால்தான் புத்திசாலியா \nஎன்ன அழகு... எத்தனை அழகு\nஅருள் தரும் அம்மன் உலா\n30 வகை கீரை சமையல்\nடூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் \nபாரதி என்றொரு பெருமைப் பெண் \n'அமைதிக்குப் பின்னே அசத்தல் பூஜா \nஅவள் இன்றி ஓரு அணுவும் அசையாது \nதங்கமே...தங்கமே... டீ செலவில் ஒரு இன்ஷுரன்ஸ் \nபிளாட்பாரக் கடை டு ஹோட்டல்...\nஎன் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா\nஎன் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...\nஎன் டைரி 412 - கசந்துபோன கனவு...\nஎன் டைரி - 411 - ‘மாடலிங் செய்வது மகாபாவமா\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nஎன் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்\nஎன் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்\nஎன் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்\nஎன் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்\nஎன் டைரி 405 - பாதை மாறிய கணவன்... பரிதவிக்கும் உள்ளம்\nஎன் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க என்ன வழி \nஎன் டைரி 403 - பகிர்தலுக்கு ஆள் இல்லை... பாதிக்கப்படும் மனநிலை\nஎன் டைரி - 402 - தவியாய்த் தவிக்கும் தாய் மனம்\nஎன் டைரி - 401 - கசக்கிப் பிழியும் பயம்... கரைசேரும் வழி என்ன\nஎன் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்\nஎன் டைரி - 398 - அவள் ஒரு தொடர்கதை\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\nஎன் டைரி - 396 - ஏன் இந்தக் குடி\nஎன் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை\nஎன் டைரி - 394 - ரணமாகும் மனது\nஎன் டைரி - 393\nஎன் டைரி - 392\nஎன் டைரி - 391\nஎன் டைரி - 390\nஎன் டைரி - 389\nஎன் டைரி - 388\nஎன் டைரி - 387\nஎன் டைரி - 386\nஎன் டைரி - 384\nஎன் டைரி - 383\nஎன் டைரி - 382\nஎன் டைரி - 381\nஎன் டைரி - 380\nஎன் டைரி - 379\nஎன் டைரி - 378\nஎன் டைரி - 377\nஎன் டைரி - 376\nஎன் டைரி - 375\nஎன் டைரி - 374\nஎன் டைரி - 373\nஎன் டைரி - 372\nஎன் டைரி - 371\nஎன் டைரி - 370\nஎன் டைரி - 369\nஎன் டைரி - 368\nஎன் டைரி - 367\nஎன் டைரி - 366\nஎன் டைரி - 365\nஎன் டைரி - 345\nஎன் டைரி - 344\nஎன் டைரி - 343\nஎன் டைரி - 342\nஎன் டைரி - 341\nஎன் டைரி - 340\nஎன் டைரி - 339 - பரிதாப ‘பலி ஆடு’\nஎன் டைரி - 338\nஎன் டைரி - 337\nஎன் டைரி - 336\nஎன் டைரி - 335\nஎன் டைரி - 334\nஎன் டைரி - 333\nகாதல் வெறுப்பில் கருகிய உயிர் - என் டைரி - 332\nஎன் டைரி - 331\nஎன் டைரி - 329\nஎன் டைரி - 328\nஎன் டைரி - 327\nஎன் டைரி - 326\nஎன் டைரி - 325\nஎன் டைரி 322 - ஃபாலோ அப்...\nஎன் டைரி - 324\nஎன் டைரி - 323\nஎன் டைரி - 322\nஎன் டைரி - 321\nஎன் டைரி - 320\nஎன் டைரி - 319\nகலங்க வைத்த பெற்றோர்... கலைந்து போன கல்யாணம்\nஎன் டைரி - 317\nஎன் டை - 316\nஎன் டைரி - 315\nஎன் டைரி - 314\n‘இளமை’க்கு இடைஞ்சலாக வந்த குழந்தை\nஎன் டைரி - 311\nஎன் டைரி - 310\nஎன் டைரி - 309\nஎன் டைரி - 308\nஎன் டைரி - 307\nஎன் டைரி - 306\nஎன் டைரி - 305\nஎன் டைரி - 304\nஎன் டைரி - 303\nஎன் டைரி - 302\nஎன் டைரி - 301\nஎன் டைரி - 300\nஎன் டைரி - 299\nஎன் டைரி - 298\nகுடும்பப் படகை கவிழ்க்கும் கணவரின் தம்பி\nஎன் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் \nஎன் டைரி - 295\nஎன் டைரி - 292 - எனக்கு 23 அவனுக்கு 19\nஎன் டைரி 291 - புயலாக வந்த பாதகி \nஎன் டைரி - 288\nஎன் டைரி - 287\nஎன் டைரி - 285\nஎன் டைரி - 284\nஎன் டைரி - 282\nஎன் டைரி - 281\nஎன் டைரி - 279 -கலங்க வைக்கும் கட்டாய கல்யாணம் \nஎன் டைரி - 278 - காக்கி கணவனின் கயவாளித்தனம்\nஎன் டைரி - 277\nஎன் டைரி - 276\nஎன் டைரி - 275\nஎன் டைரி - 274\nஎன் டைரி - 272\nஎன் டைரி - 271\nஎன் டைரி - 270\nஎன் டைரி - 269\nஎன் டைரி - 268\nஎன் டைரி - 266\nஎன் டைரி - 264\nஎன் டைரி - 261\nஎன் டைரி - 255\nஎன் டைரி - 253\nஎன��� டைரி - 252\nஎன் டைரி - 251\nஎன் டைரி - 248\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%CB%86%20%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD,%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AE%C2%BE%20%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AE%E2%80%A2%20%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%E2%80%B0%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%B8%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2020-04-03T17:09:10Z", "digest": "sha1:OGA2DJP2RMXDYRI3FQIAFPZL7AYVC7C2", "length": 3740, "nlines": 79, "source_domain": "karurnews.com", "title": "Toggle navigation", "raw_content": "\nஜார்க்கண்டில் இன்று காலை 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை\n5 மரக்கன்றுகள் நட்டால் ஒரே நாளில் பட்டா அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர்\nKarur News Mobile App - பற்றி பரணி பார்க்க பள்ளி முதல்வர் ராம் சுப்ரமணியன் அவர்களின் கருத்து\nதேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திரு.இரா.செல்வக்கண்ணன் அவர்களுக்கு பாராட்டு விழா\nஉலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது\nநாளை கடைசி ஒருநாள் போட்டி\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nRiots in Karur - கரூரில் கலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/srilanka/97507", "date_download": "2020-04-03T16:28:12Z", "digest": "sha1:TUXHPUQAX37IPEBDIJY52YPYISADCMUV", "length": 8358, "nlines": 120, "source_domain": "tamilnews.cc", "title": "தமிழ் மக்களுக்கான தீர்வு எங்களிடமே,இந்தியாவிடம் அல்ல;பிரதமர் தெரிவிப்பு", "raw_content": "\nதமிழ் மக்களுக்கான தீர்வு எங்களிடமே,இந்தியாவிடம் அல்ல;பிரதமர் தெரிவிப்பு\nதமிழ் மக்களுக்கான தீர்வு எங்களிடமே,இந்தியாவிடம் அல்ல;பிரதமர் தெரிவிப்பு\nஜெனீவா விவகாரத்தினை நட்���ு நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,தமிழ் மக்களுக்கான தீர்வினை இந்தியாவினால் வழங்க முடியாது என்றும் அந்த தீர்வினை இலங்கை அரசாங்கத்தினால் மாத்திரமே வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇன்று காலை அலரிமாளிகையில் இடம்பெற்ற தமிழ் ஊடகப் பிரதானிகள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n‘ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரம் குறித்து நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஎவ்வாறாயினும் இம்மாதம் மார்ச்சில் இடம்பெறவுள்ள அமர்வில் இலங்கைக்கு எவ்வித சவால்களும் இல்லை.\nஇலங்கையில் பொதுத்தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளமை காரணமாக இலங்கை விவகாரம் குறித்து ஜெனீவாவில் பேசப்படாது என எதிர்பார்கின்றோம்.\nமேலும் தமிழ் மக்களுக்கு தேவையான அரசியல் தீர்வினை இந்தியாவே பெற்றுக் கொடுக்க வேண்டும் என சில தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்று தெரிவித்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச,\nதமிழ் மக்களுக்கான தீர்வினை இந்தியாவினால் வழங்க முடியாது. மாறாக தமிழ் மக்களுக்கான தீர்வினை இலங்கை அரசாங்கத்தினால் மாத்திரமே வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.\nசில தமிழ் ஊடகங்கள் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களையே தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன. இதுவே தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்க காரணமாகின்றது.\nஎனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதனை தமிழ் ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்.\nஅத்துடன், வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் தமிழ் மக்களுக்கு தேவையானவற்றினை அரசாங்கம் தொடர்ந்தும் செய்யும் என்றும் தெரிவித்த மகிந்த ராஜபக்ச,\n13 பிளஸ் குறித்த எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதை நான் கூறிக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்\nகொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி இரு தமிழ் குடும்பத்தினர் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல்\nஇலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான பார்வை கவலை அளிக்கிறது’ -ஐ.நா. ஆணையர்\nகிழக்கு மாகாண ஆளுநராக தமிழ் பெண்ணா\nசிறுநீரக நோய்கள்நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் கொரோனா:\nசிறுநீரக நோய்கள��நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் கொரோனா:\nகொரோனாவை பரப்பிய ஆன்மீகக் குழுவால் இலங்கைக்கும் ஆபத்து\nடுபாயில் இருந்து இலங்கை வந்த நபரால் 20,000 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65260/Cobra-1st-look-from-28th", "date_download": "2020-04-03T18:34:49Z", "digest": "sha1:OGWQSKH5H6CQBTPRFH2D5NZHYAI2RYAZ", "length": 8871, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விக்ரமின் \"கோப்ரா\" ஃபர்ஸ்ட் லுக் எப்போது ? | Cobra 1st look from 28th | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nவிக்ரமின் \"கோப்ரா\" ஃபர்ஸ்ட் லுக் எப்போது \nவிக்ரம் நடிக்கும் \"கோப்ரா\" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடிகர் விக்ரம் தற்போது இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் மே மாதம் 22-ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரமலான் பண்டிகையையொட்டி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.\nஅடுத்து சென்னை.. அதன்பின் வட இந்தியா.. ரஜினியின் ‘அண்ணாத்த’ அப்டேட்..\nஇந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் \"கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 28-ஆம் தேதி வெளியாகிறது\" என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் விக்ரம் கட்டுமஸ்தான உடம்புடன் நிற்கிறார். அதில் விக்ரமின் முகம் மட்டும் மறைக்கப்பட்டு இருக்கிறது. அஜய் ஞானமுத்து ஏற்கெனவே \"டிமாண்ட்டி காலனி\", \"இமைக்கா நொடிகள்\" போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர். அதனால் கோப்ரா மீது எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.\n - கொரோனாவால் குழப்பத்தில் கமிட்டி\nஇந்தப் படத்தில் ‘கே.ஜி.எஃப்’ நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பத��ன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்து வருகிறது. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.\nஇந்திய அணியை நோக்கி அடுக்கடுக்காக பாயும் கேள்விகள்.. என்ன செய்யப்போகிறார் கோலி..\nசமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\n“இதை செய்யாதீர்கள்” - மேற்கு வங்க மக்களுக்கு மம்தா அறிவுரை\nசென்னையில் 81 பேருக்கு கொரோனா : எந்தப் பகுதியில் எத்தனை பேர் \n“அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுங்கள்” - காவல்துறையில் ஈஷா புகார்\nநீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் லட்சுமி மேனன்\nதோளில் ஒன்றரை வயது குழந்தை : 8 நாட்களில் 100கி.மீ நடந்து வந்த பெண்..\nகிடுகிடுவென உயர்வு : கொரோனா பாதிப்பில் 2ஆவது இடத்தில் தமிழகம்..\n3 மாதம் இ.எம்.ஐ கட்டவில்லை என்றால் என்ன நடக்கும் \nகுழந்தைகள் மனதில் கனவுகளை நிரப்பிய ஒப்பற்ற கதை சொல்லி “ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்”...\nஉலகக் கோப்பையின் ‘தோனி சிக்ஸை’ சாடிய காம்பீர் - வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய அணியை நோக்கி அடுக்கடுக்காக பாயும் கேள்விகள்.. என்ன செய்யப்போகிறார் கோலி..\nசமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-03T17:33:04Z", "digest": "sha1:KSYRBGL22J6PQFDDEX2TG7UACY6DWWCS", "length": 27348, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "அரபு நாடுகள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஒன்றிவாழ இடம் தராத இஸ்லாம்\nஹிந்து வெறுப்பால் பாகிஸ்தான் என்ற கனவுலகை நோக்கிச் சென்ற முஸ்லிம்கள், கடைசியில் அடிமையானது அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியே போன்ற எதேச்சாதிகார சக்திகளுக்கு மட்டுமே. முன்னேற்றமும், குறைந்தபட்ச நிம்மதியான வாழ்க்கையும் கூட பாக். முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களுக்கு அமையவில்லை என்பதே முகத்தில் அறையும் உண்மை. இந்நூற்றாண்டின் முதல் பதின்மத்தில் மட்டுமே குண்டு வெடிப்பு, தீவிரவாதத் தாக்குதலால் மடிந்த பாகிஸ்தானியரின் எண்ணிக்கை 35,000க்கும் மேல். செல்வம் கொழிக்கும் இஸ்லாமிய அரபு நாடுகள் சிரிய முஸ்லிம் அகதிக���ுக்கு இடமில்லாமல் கை விரித்தது அண்மைய நிகழ்வு.. கலிமாவை ஏற்ற மாந்தரிடையே எந்த நிற - மொழி - இன - பிராந்திய... [மேலும்..»]\nஈராக் நேற்றும் இன்றும் : புத்தக அறிமுகம்\nஈராக்கில் வசிக்கும் ஒருவரால் நேரடியாகத் தமிழில் எழுதப்படும் புத்தகம் இது. ஒரு பயணக் கட்டுரை போலவும் இல்லாமல், ஆய்வுக்கட்டுரை போலவும் இல்லாமல், இரண்டுக்கும் இடையேயான ஒரு பொதுப்பாதையைப் பற்றி இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஈராக் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது பாலைவனமும் ரத்தமும் துப்பாக்கியும்தான். இது ஈராக்கின் ஒரு பக்க முகம் மட்டுமே. ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் ஈராக்கின் இந்தப் பக்கத்தோடு, அதன் வளமை, ஈராக்கியர்களின் அன்பு, இந்தியர்கள் மீதான மரியாதை என்ற இன்னொரு பக்கத்தையும் இப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.... [மேலும்..»]\nஜிகாதி பயங்கரவாதமும் இந்திய முஸ்லிம்களும்: தவ்லீன் சிங்\nநமது முஸ்லிம்கள் அமைதியாகவும் மற்ற மதத்தினரோடு இணக்கமாகவும் இதுவரை வாழ்ந்துவந்தார்கள் என்றால், இங்கு பின்பற்றப்பட்ட இஸ்லாம், இப்போது உலகம் முழுவதிலும் ஐ.எஸ். புகுத்த முயலும் இஸ்லாத்திற்கு மாறுபட்டதாக இருந்தது ஒரு முக்கியக் காரணம். ஆனால், சில வருடங்களாக இது மாறிவருகிறது. இந்திய மசூதிகளில் இப்போது போதிக்கப்படும் இஸ்லாம், சையத் குதூப் மற்றும் அப்துல் வஹாப் போன்றவர்களின் போதனைகளைப் பின்பற்றுகிறது. இஸ்லாத்திற்கு எதிராக உலகளாவிய எதிர்ப்பினால் இஸ்லாமியர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்ற தவறான பிரச்சாரம் தொடர்ந்து இஸ்லாமிய போதகர்களால் செய்யப்பட்டு வருகிறது. மிக அதிக எண்ணிக்கையிலான இந்திய முஸ்லீம்கள் இத்தகைய பொய்களை நம்புகின்றனர்... நபியின் காலம் பொற்காலம் என்றும்... [மேலும்..»]\nமத்திய கிழக்கில் தொடரும் மதப்போர்கள்\nஇப்போது மத்திய கிழக்கிலே நடப்பது ஆயிரம் வருசம் பழைமையான சண்டை. ஷியா ஈரான் ஆனது தன்னுடைய பழைய பேரரசை கட்டியமைக்க முயற்சி செய்கிறது. சவூதியோ தன் பங்குக்கு தானும் ஒரு பேரரசை கட்டியமைக்கவேண்டும் என விரும்புகிறது... மத்திய கிழக்கில் நடக்கும் ஷியா-சுன்னி மதவாத சண்டைகளில் இப்போ புதிதாக பாகிஸ்தானும் தலையிட ஆரம்பித்துள்ளது... முன்பு பஹ்ரைனில் நடந்த கிளர்ச்சியை இதே போல் சவூதி ராணுவத்தை அனுப்பி கிளர்ச்சியை அடக்கியது ந��னைவிருக்கலாம். இப்போது ஏமனில் ஷியா கிளர்ச்சியாளர்கள் 20 வருடம் ஆண்ட மன்சுர் ஹடியின் கட்சியின் ஆட்சியை துரத்தி விட்டு தாங்களே ஆட்சியாளர்கள் என அறிவித்து உள்ளார்கள். .. அமெரிக்கா... [மேலும்..»]\nவன்முறையே வரலாறாய்… – 8\nபாபா சாகேப் அம்பேத்கர் எழுதுகிறார் - \"மாப்ளாக்களின் கையில் சிக்கிய இந்துக்கள் கொடூரமான முடிவைச் சந்தித்தார்கள். படுகொலைகள், கட்டாய மதமாற்றங்கள், இந்துக் கோவில்களின் மீதான தாக்குதல்கள், பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள், கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து கருவினைச் சிதைத்தல், கொள்ளை, தீ வைத்தல், பொது இடங்களை இடித்துத் தகர்த்தல்.... என வன் செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். சுருங்கச் சொன்னால் மனிதர்கள் அறிந்த எல்லாவிதமான காட்டுமிராண்டித்தனமான செயல்களும் இந்துக்களுக்கு முஸ்லிம் மாப்ளாக்களால் செய்யப்பட்டது. இன்றுவரை அங்கு எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதோ அல்லது எத்தனை பேர் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்பதோ அல்லது எத்தனை... [மேலும்..»]\nவன்முறையே வரலாறாய்… – 3\n1761ம் வருடம் அகமது ஷா அப்தாலி மூன்றாம் பானிபட்டுப் போரில் வெற்றி பெற்ற பிறகு உணவும், நீருமின்றித் தவித்த ஒரு பெருந்திரளான காஃபிர்களை (ஹிந்துக்கள்) நீண்ட தூரம் வரிசையில் நடத்திச் சென்றதாகவும், பின்னர் அந்தக் கூட்டத்திலிருந்த ஆண்கள் மட்டும் தனியே பிரிக்கப்பட்டு, அவர்களின் தலைகள் வாளால் துண்டிக்கப் பட்டதாகவும் இந்த நூல் சொல்கிறது. பின்னர் அங்கிருந்த பெண்களும், குழந்தைகளும் அடிமைகளாகக் கொண்டு செல்லப் பட்டனர்... அடிமைகளாகப் பிடிக்கப் பட்டவர்களின் குழந்தைகளும், அந்தப் புரத்திற்குப் பிடித்துச் செல்லப் பட்ட ஹிந்துப் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளும் முஸ்லிம்களாக வளர்க்கப் பட்டார்கள். இதன் காரணமாகவே முஸ்லிம்களின் தொகை இந்தியாவில் பல்கிப்... [மேலும்..»]\nகன்னியின் கூண்டு – 3\nஇஸ்லாமியப் பெண்களும், பெண் குழந்தைகளும் உட்புறக் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில், அதனைச் சுற்றிலும் அமைந்த அடுத்த கூண்டில் மொத்த இஸ்லாமியக் கலாச்சாரமும் அடைபட்டிருக்கிறது. கூட்டிலடைபட்டு, செயலற்றுக் கிடக்கும் பெண் அவளது எதிர்காலச் சமூகத்திற்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களை அவளது குழந்தைகள், குறிப்பாக அவளின் மகன்கள் மீது சுமத்துகிறாள்..... முகமது நபியையும், குரானையும் முழுமூச்சாக நம்பி வாழுகிற ஒரு சமூகமானது, தனது சிந்திக்கும் திறனை இழந்து, ஒருவிதமான மனோவியாதிக்கு ஆட்பட்டது போலக் குழப்பங்களிலும், எதிர்மறை எண்ணங்களிலும் அமிழ்ந்து போகிறது. உள் மனத்திலும், வெளியுலகிலும் தொன்றுகின்ற கேள்விகளால் வதைக்கப்பட்டு அதனுடன் முழுமையான இஸ்லாமை பின்பற்றுவதற்கான சாத்தியங்கள் இல்லாத... [மேலும்..»]\nகன்னியின் கூண்டு – 2\nஇஸ்லாமிய சமுதாயங்களில் இது போன்ற காரணங்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு, பெண்கள் தங்களின் உடலை மூடி மறைத்துக் கொண்டு, வெளியாருக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் படி வற்புறுத்தப் படுகிறார்கள். இதன் காரணமாக அப் பெண்கள் எப்போதும் ஒரு விதமான குற்றவுணர்ச்சியுடன் கூடிய அவமானத்தில் வாழ்கிறார்கள்... தங்களின் கன்னித்தன்மையை இழக்காமலிருக்கும் பொருட்டு பல இலட்சக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் வீட்டு வேலைகள் செய்யப் பணிக்கப்பட்டு, மணிக்கணக்காக ஒன்றும் செய்யாமல் இருந்து புழுங்கித் தவிக்கிறார்கள்... இவையனைத்தையும் விடக் கொடுமையான முறை அப் பெண்ணுக்கு சுன்னத் செய்வது (female circumcision). அதாவது அந்தப் பெண்ணின் கிளிட்டொரியசை வெட்டியெடுப்பதின் மூலம் அவளது கன்னித்தன்மையை... [மேலும்..»]\nகன்னியின் கூண்டு – 1\nஅயான் ஹிர்ஸி அலி, சோமாலியாவில் ஒரு இஸ்லாமியப் பழங்குடியில் பிறந்த ஒருவர். பெற்றோர் வற்புறுத்தலால் தனக்கு விருப்பமில்லாத ஒருவரை திருமணம் செய்து கொண்டு கனடா செல்லும் வழியில் நெதர்லாந்திற்கு தப்பியோடி, கல்வி கற்று, தேர்தலில் நின்று ஜெயித்து, நெதர்லாந்து பார்லிமெண்டில் பணியாற்றிய ஒரு துணிவு மிக்க பெண்மணி. கொலை மிரட்டல் விடுக்கப்பட, பல வித சிரமங்களுக்குப் பிறகு இன்று அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அவர் எழுதிய ”கன்னியின் கூண்டு” என்ற நூல் இஸ்லாமியப் பெண்களீன் நிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது.... எல்லாக் கட்டுப்பாடுகளும் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். கற்பழிக்கப்படுகிற பெண்ணின் மீதே குற்றம் சொல்ல... [மேலும்..»]\nஅரபு நாடுகளில் பணிப்பெண்கள்: தொடரும் கொடூரங்கள்\nகுறைந்தது தினமும் 18 மணி நேர வேலை, மறந்தும் கருணை காட்டாத மேடம்கள். கற்பழிக்கும் ஸ்பான்சர்கள் மற்று��் அவர்களின் வயதுக்கு வந்த தடிமாடு போன்ற மகன்களின் சில்மிஷங்கள்.... அரபிகளின் முக்கிய பொழுதுபோக்கே கார்கள், மொபைல் போன் மற்றும் அநாதரவாய் இருக்கும் பெண்கள் தான். கூட்டு வல்லுறவு செய்து சாலையில் தூக்கி வீசிச் செல்லுதல், கடலில் தூக்கி வீசுதல் எல்லாம் சாதாரணமாய் நடக்கும்... இதெல்லாம் நடப்பதற்கு முக்கிய காரணம் பாதிக்கப்படும் பெண்கள் / மக்கள் வாழும் நாடுகள் சவூதி அரேபியாவை தண்டிக்கும் அளவு பலம் வாய்ந்தது கிடையாது என்பது... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nவிழுப்புரம் சேஷசமுத்திரத்தில் சாதிய வன்கொடுமை சம்பவம்\nநம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1\nதேர்கள்: நமது பண்பாட்டுப் பெருமிதத்தின் சின்னங்கள்\n[பாகம் 21] சத்தியகாமன், உபகோசலன்: உபநிஷதம் கூறும் உயர் ஞானியர்\nகாந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை\nஉலக சகோதரத்துவ தினமாக 9/11 (செப்-11)…\nகுழப்ப நிலையில் தமிழக அரசியல்\nதமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாமிய பயங்கரவாதம்: ஆவணப் படங்கள்\nமணிமேகலை 29 — கச்சி மாநகர் புக்க காதை\nபாரத தேசத்தில் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறதா\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 2\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nR.Pratyush: சமுதாய நல்லிணக்க பேரவை மிக அற்புதமான காரியத்தை செய்துள்ளது இ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/1-2-2.html", "date_download": "2020-04-03T17:48:28Z", "digest": "sha1:SQ32SQVOX3DJV3XKPCIA4T4QYZRMQXRZ", "length": 5039, "nlines": 49, "source_domain": "www.thamizhkadal.com", "title": "குரூப்-1 , குரூப் 2 ,குரூப் 2ஏ.. எந்தெந்த தேர்வுகளில் முறைகேடு? : எழுந்த பல புகார்களுக்கு விளக்க அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்து டிஎன்பிஎஸ்சி விளக்கம்!", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nகுரூப்-1 , குரூப் 2 ,குரூப் 2ஏ.. எந்தெந்த தேர்வுகளில் முறைகேடு : எழுந்த பல புகார்களுக்கு விளக்க அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்து டிஎன்பிஎஸ்சி விளக்கம்\nகுரூப்-1 , குரூப் 2 ,குரூப் 2ஏ.. எந்தெந்த தேர்வுகளில் முறைகேடு : எழுந்த பல புகார்களுக்கு விளக்க அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்து டிஎன்பிஎஸ்சி விளக்கம்\nடிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள சில தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகார்களுக்கு டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கை வாயிலாக விளக்கம் அளித்துள்ளது.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2020/02/29/novels-into-films-john-c-tibbetts-james-m-welsh/", "date_download": "2020-04-03T18:15:00Z", "digest": "sha1:RRPZXM6KQQ7UE3BF46YP363I7RA6II3V", "length": 38332, "nlines": 171, "source_domain": "aravindhskumar.com", "title": "Novels into films- John C. Tibbetts & James M Welsh | Aravindh Sachidanandam", "raw_content": "\nதி பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய் (குவாய் நதியின் மீது கட்டப்பட்ட பாலம் (1952)) -பியர் போல்லே\nஇயக்கம்: டேவிட் லீன். திரைக்கதையாக்கம்: மைக்கல் வில்சன் மற்றும் கார்ல் போர்மேன்\nஇரண்டாம் உலகப் போரின் போது, கர்னல் நிக்கல்சன் தலைமையிலான ஆங்கிலேயே ராணுவ வீரர்கள், ஜப்பான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு ஜப்பானிய கைதிகள் முகாமிற்கு அனுப்பப்படுகிறார்கள் ஜப்பானின் கர்னல் சைட்டோ, அதிகாரிகள் உட்பட அனைத்து ஆங்கிலேய வீரர்களும் குவாய் ப���லத்தின் கட்டுமான பணியில் ஈடுபடவேண்டும் என்று சொல்கிறார்.\nநிக்கல்சன் அதை ஏற்க மறுக்கிறார். ஆங்கிலேய படையினரை ராணுவவீரர்களாக நடத்த வேண்டுமே ஒழிய அடிமைகளாக அல்ல என்று வாதிடுகிறார். ஒரு கட்டத்தில் சைட்டோ நிக்கல்சனின் மனதை மாற்ற, ஆங்கிலேயே வீரர்கள் ஒன்றிணைந்து பாலத்தை வடிவமைக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் போர்ஸ் 316 (FORCE 316) பிரிவை சேர்ந்த ஆங்கிலேயே வீரர்கள் அந்தப் பாலத்தை தகர்க்க வந்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியாமலேயே அவர்கள் தொடர்ந்து பாலத்தைக் கட்டுகிறார்கள். இறுதியில், 316 பிரிவை சேர்ந்த வீரர்கள் அனைவரும் கொல்லப்படுகிறார்கள். நிக்கல்சனும் சைட்டோவும் கூட மாண்டுபோகிறார்கள். இந்நாவலின் ஆசிரியர் பியர் போல்லே விஞ்ஞான புனைவிற்கு பெயர் போனவர். பிளானட் ஆப் தி ஏப்ஸ் உட்பட மேலும் சில நாவல்களை எழுதியிருக்கிறார்.\nஏழு ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்த படத்தில், நிக்கல்சன் பாத்திரத்தில் அலெக் கின்னஸ் நடித்திருந்தார். சைட்டோவாக செஸ்யூ ஹயகவா நடித்திருந்தார். பிரெஞ்சு நாவலாசிரியரான போல்லே ஆங்கிலம் அறியாதவர். அதனால் படத்தின் தயாரிப்பாளர் சாம் ஸ்பீகலுடன் இணைந்து, எழுத்தாளர்கள் கார் போர்மேனும், மைக்கேல் வில்சனும் திரைக்கதையாக்கத்தை மேற்ப்பார்வையிட்டனர்.\nஇது ஹாலிவுட் வகைப் படமாக உருவாக்கப்பட்டிருந்தாலும், எழுத்தாளர்களின் பங்களிப்பு இதை சிறந்த படமாக்கியது. நாவலுக்கும் படத்திற்கும் இருக்கும் மிக பெரிய வித்தியசம் அதிகாரி சியர்ஸ் பாத்திரம். நாவலில், மிகுந்த அர்பணிப்பு கொண்ட ராணுவ அதிகாரியாக வரும் அவர், படத்தில் சோர்வுற்ற மனிதராக வலம் வருகிறார். ஒரு காட்சியில், அழகான செவிலியப் பெண்ணிடம் “நான் மனதளவில் குடியானவன்” என்று கூட சொல்கிறார். நாவலில் இந்த காட்சி இடம்பெற்றிருக்கவில்லை. அமெரிக்க கதாபாத்திரமான சியர்ஸ் பாத்திரத்தில் நடித்தவர் அமெரிக்க நடிகரான வில்லியம் ஹோல்டன். அந்தப் பாத்திரத்தின் அமெரிக்கத்தன்மை, அந்த மொத்த படத்தின் பிரிட்டிஷ் நெடியை குறைத்துக் காட்ட உதவியதாக டேவிட் லீன் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஹோல்டன், தான் நடித்த ‘பிக்னிக்’ படத்தைப் போலவே, இதிலும் பெரும்பாலும் சட்டை இல்லாமலேயே நடித்திருந்தார். பிக்னிக் வழக்கத்திற்கு மாறான நல்லப் படம் என்பது டேவிட் லீனின் கருத்து.\nபடத்தின் இறுதிக் காட்சி, நாவலில் வருவது போல் அல்லாமல் சற்றே மாற்றியமைக்கப்பட்டிருந்த விதம் படத்திற்கு மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. படத்தில் நிக்கல்சன் டெட்டோனேட்டர் மீது தவறி விழுந்து, பாலத்தை வெடிக்க வைத்துவிடுவார். பாலம் முழுவதுமாக தகர்ந்து, அதில் வரும் ரயில் நதியில் விழுந்துவிடும். மேலும், படத்தில் நெற்றி பொட்டில் அறைந்தது போல் ஒரு காட்சி உண்டு. அந்த தலைசிறந்த பாலம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்பதை உலகிற்கு பறைச்சாற்றும் வகையில் நிக்கல்சன் அங்கே வைத்த பெயர் பலகை இறுதியில் ஆற்றில் இடிந்த துகல்களோடு மிதக்கும் அந்த காட்சி, ஆங்கிலேயரின் சுய பெருமையை எள்ளி நகையாடியது என்றே சொல்ல வேண்டும்.\nகதையில் இத்தகைய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தபோதும், படம் மிகவும் சிறப்பாகவே இருந்தது. இதில் கின்னஸ் அசாத்தியமாக நடித்திருந்தார். ஹாலிவுட்டின் சம்ப்ரதாயமான விசயங்கள் படத்தில் இடம்பெற்றிருந்தாலும், நாவலிலிருந்து சில காட்சிகள் நேரடியாக படமாக்கப்பட்டிருந்தன. ஒரே இரவில், ஆற்றின் நீர்மட்டம் குறைந்துவிட வெடி பொருட்களின் வயர்கள் வெளியே தெரியத் தொடங்கும். இதை எதிர்பார்த்திராத போர்ஸ் 316 குழுவினர், ஒவ்வொருவராக பதற்றத்துடன் ஆற்றை கவனிப்பார்கள். நாவலின் இந்த காட்சி எந்த மாற்றமுமின்றி படத்தில் இடம்பெற்றிருக்கும். இதுபோன்ற சஸ்பென்ஸான காட்சிகளோடு, ஹாலிவுட்டின் தலைசிறந்த சாகசப் படமாக திகழும், ‘தி பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய்’, சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த இயக்குனர (அலெக் கின்னஸ்), சிறந்த தழுவல் திரைக்கதை ஆகியப் பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nதி இங்கிலிஷ் பேசண்ட் – மைக்கல் ஒண்டாச்சி\nதி இங்கிலிஷ் பேசண்ட் (1996)- U.S.A., திரைப்படம். திரைக்கதையாக்கம், இயக்கம் அந்தோணி மிங்கெல்லா; மிராமேக்ஸ் பிலிம்ஸ்.\nடச்சு பர்கர் வம்சாவளியை சேர்ந்த நாவலாசிரியர் மைக்கல் ஒண்டாச்சி 1943 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்தவர். தற்போது கனடாவில் வசிக்கிறார். புக்கர் பரிசு வென்ற அவருடைய இந்த நாவலின் தலைப்பு மட்டும் தான் ‘இங்கிலீஷ் பேசண்ட்’. ஆனால் இதன் பிரதான கதாப்பாத்திரமான அந்த நோயாளி ஹங்காரி நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் (கார்டோகிராபர்). அவர் பெயர், கவு���்ட் லாஸ்லோ டி அல்மசி. இரண்டாம் உலகப் போரின் முடிவில், இத்தாலியில், உடல் முழுதும் தீக்காயங்களுடன், கண்டெடுக்கப்படும் அவரை ஒரு பிரெஞ்ச்-கெனடிய செவிலியர் அன்பாக பார்த்துக் கொள்கிறாள். அம்னிசீயா நோயாளியான அல்மசி தனக்கு விபத்து நிகழ்வதற்கு முன்பான வாழ்கையை நினைவுக்கூறத் தொடங்குவதே கதையின் தொடக்கம்.\nநாவலில் வெறும் கற்பனை பாத்திரமாக வரும் இந்த நோயாளி கதாப்பாத்திரம், முதலில் நாஜி ஒற்றனாக இருந்து பின்பு ஜெர்மன்- ஆப்ரிக்க படையின் பீல்ட் மார்ஷல் எர்வின் ரோமலின் உதவியாளராக உயர்ந்த ஒரு நிஜ மனிதனின் வாழ்கையைத் தழுவி உருவாக்கப்பட்டது என்பதை ஆர்வலர் எலிசபெத் சாலேட் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பின்னாளில் (டிசம்பர் 4 1996) கட்டுரையாக எழுதினார் என்பது கூடுதல் தகவல்.\nநாவலில் சித்தரிக்கப்பட்டதைவிட, அந்தோணி மிங்கெல்லாவின் படத்தில், அந்த நாஜி அனுதாபி மிகவும் நல்லவனாக, ஹீரோவாக சித்தரிக்கப்பட்டிருப்பான். அவன் வடஆப்ரிக்காவில் கேத்தரின் கிளிப்டன் என்ற பெண்ணை சந்திக்கிறான். அவள் மீது காதல் கொள்கிறான். அவளைக் காப்பாற்றுவதற்காகவே அவன் நாஜி படையோடு இணைகிறான் என்பதுபோல் படத்தின் கதையை நகர்த்தியிருப்பார் மிங்கெல்லா.\nடஸ்கன் பிராந்தியத்தில், ஒரு பழைய விடுதியின் மெத்தையில் மரணத்தின் விளிம்பில் இருக்கும் அந்த ஆங்கிலேய நோயாளி, தான் வட அமெரிக்காவில் ராயல் புவியியல் சமுகத்தில் வேலை செய்தது, 1938-ஆண்டு கைரோவில் ஒரு கிறிஸ்த்துமஸ் கொண்டதத்தில் கிளிப்டனை சந்தித்தது என தன்னுடைய கடந்தகாலத்தை கொஞ்சம்கொஞ்சமாக நினைத்துப் பார்க்கிறான். இரண்டாம் உலகப் போர் அவன் காதலுக்கு வில்லனாக வந்துவிடுகிறது. அந்த போரால், கேத்தரின் கிளிப்டன், அவள் கணவன் ஜாப்ரி மற்றும் அல்மாசி ஆகிய மூவரும் சோகமயமான முடிவைத் தழுவுகின்றனர்.\nஒண்டாச்சியின் நான் லீனியர் கதை, இரண்டு கண்டங்களைக் கடந்து, ஒருவன் வாழ்க்கையின் ஏழு ஆண்டுகளைப் பற்றி பேசுகிறது. ஆரம்பத்தில் அல்மசி அடையாளம் தெரியாத நோயாளியாக அறிமுகமாகிறான். அவனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை கெனடிய செவிலியரான ஹானா ஏற்றுக் கொள்கிறாள். போரின் அதிர்ச்சியில் சிக்கித் தவிக்கும் பாத்திரமாக அந்த செவியிலிய பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.\nஅல்மசி மயக்கமருந்தின் தாக்கத்தி���் அவனை அறியாமேலேயே உதிர்க்கும் வார்த்தைகளிலிருந்தும், அவன் வைத்திருக்கும் ‘ஹிஸ்டரீஸ் ஆப் ஹெரோடட்டஸ்’ புத்தகத்தில் அவன் எழுதிவைத்திருந்த நினைவு குறிப்புகளிலிருந்தும், அவனுடைய கடந்தகாலத்தை அவள் கண்டுகொள்கிறாள்.\n“நான் பாலைவனத்தில் எரிந்து விழுந்தேன்” என்பதை மட்டும் அல்மசியால் ஹானாவிடம் சொல்லமுடிகிறது. அவனால் பிக்னிக்ஸ் என்ற பெண்ணையும் அவள் அவனுக்கு தந்த முத்தத்தையும் நினைவு கூற முடிகிறது. அவளும் எரிந்து கரிகட்டையாக போனாள் என்று சொல்கிறான். ஆனால் அவனுடைய நினைவுகள் முழுமையற்று ஒன்றோடொன்று தொடர்பற்று இருக்கிறது.\nஹானாவும், அல்மசியும் மட்டும் இருக்கும் அந்த இடத்திற்கு கராவாக்கியோ என்கிற திருடனும், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியும் வெடிகுண்டு நிபுணருமான கிப் என்கிற சீக்கிய இளைஞனும் வருகின்றனர். ஹானாவிற்கும் கிப்பிற்க்கும் இருக்கும் காதலே நாவலின் பிரதானப் புள்ளியாக இருக்கும். ஹானாவின் நோயாளியாக அல்மசி அறிமுகமான பின், அவன் தன் காதலியை நினைவுக் கூறும் தருணம் நாவலின் மூன்றில் ஒரு பகுதி கடந்த பின்னரே வரும்.\nநாவலின் முக்கிய புள்ளிகளை பின்தள்ளிவிட்டு, அல்மசி மாற்றான் மனைவி மீது கொண்ட காதலையும், அவனுடைய சாகசங்களையும் பிரதானமாக கொண்டு கதையை நகர்த்தியிருப்பார் இயக்குனர். ரால்ப் பீன்ஸ் அல்மசியாகவும், கிறிஸ்டின் ஸ்காட் கேத்தரினாகவும் நடித்திருப்பார்கள்.\nஹானா (ஜூலியட் பினோக்கி), கிப் (நவீன் ஆண்ட்ருஸ்) மற்றும் திருடன் கராவாக்கியோ (வில்லம் டாபோ) ஆகியோரைப் பற்றிய கிளைக் கதை நாவலில் விலாவரியாக இருக்கும். நாவலில், திருடன் பாத்திரம் அந்த நோயாளி உண்மையிலேயே ஆங்கிலேயன்தானா என்று சந்தேகிக்கும் வகையில் காட்சிகள் இருக்கும். மேலும் நாவலின் இறுதியில், கிப் அந்த ஊரை விட்டு புறப்படும் காட்சிகள் விவரிக்கப்பட்டிருக்கும். ஆனால் படத்தில் அவர்களின் கதை பெரிதும் சுருக்கப்பட்டு முழுமையற்று இருந்தது. ஆனாலும், நாவலைப் போல படத்திலும் அவர்களின் கதை மூலப் பாத்திரமான நோயாளியின் காதல் கதையை சொல்வதற்கு பெரிதும் பயன்பட்டது. படத்திலும், அவர்களின் கதை 1945 ஆம் ஆண்டு நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. பின் அங்கிருந்து அந்த நோயாளியை பற்றிய கதைக்குள் படம் பயனிக்கிறது. இங்கே பிளாஷ்பேக் காட்சிகள் லீனியராக அமைக்கப்பட்டிருந்தன. வெளிநாட்டில் யுத்தப் பின்னணியில் புனையப்பட்ட காதல் கதை, அங்கே வெளிப்படும் துரோகம், அதன் விளைவுகள் என கதை நேர்கோட்டில் எல்லோருக்கும் புரியும் வகையில் நகர்த்தப்பட்டிருக்கும்.\nபடத்தின் ஆரம்பத்திலேயே அல்மசி பாத்திரத்தை நாவலிலிருந்து பெரிதும் மிகைப்படுத்தி நல்லவனாக காண்பித்திருப்பார்கள். இதுதான் எலிசபெத் சாலேட்டை கோபம் கொள்ள வைத்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எலிசபெத் சாலேட்ட்டின் தந்தை அலெக்சாண்ட்ரியாவில் ஹங்கேரி நாட்டு தூதரக அதிகாரியாக பணியாற்றியவர். அவரின் உயிருக்கு, நாஜி ஒற்றனான நிஜ அல்மசி ஆபத்தை விளைவித்திருந்ததுதான் அவரின் கோபத்திற்கு காரணம்.\nமைக்கேல் ஒண்டாச்சியின் அல்மசி நாவலின் போக்கில் வித்தியாசமாக சற்றே தெளிவற்ற பாத்திரமாக உருவெடுத்திருப்பான். ஏனெனில் அது நிஜ அல்மசியைப் பற்றிய கதையன்று. ஒண்டாச்சி கற்பனை விசயங்களைக் கொண்டே கதையை கட்டமைத்திருப்பார். இயக்குனரும் அப்படிதான் செய்திருப்பார். ஆனால் அவரது அல்மசி அவரது கற்பனையை பிரதிபலிப்பதாக, நாவலிலிருந்து வேறுபட்டு இருந்தது. இதன் திரைக்கதையை உருவாக்க கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் செலவிட்ட மிங்கெல்லா, “கதையை சொல்ல லீனியரான சம்ப்ரதாயமான வழிகள் என்று எதுவும் இல்லை என்பதை நான் ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்திருந்தேன்” என்று சொல்கிறார். மேலும் அவர், நாவலில் பூடகமாக இருந்த விசயங்களை வெளிப்படையாக காண்பிக்கும் நோக்கத்திலே, தான் சில மாற்றங்களை செய்ததாகவும், அதில் தவறு நேர்ந்திருந்தால், மூலத்திற்கு துரோகம் செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக குறிப்பிடுகிறார். நாவலாசிரியர் பெருந்தன்மையோடு அந்த மாற்றங்களை அங்கிகரிக்கிறார். படத்தின் திரைக்கதை, புத்தகமாக பதிப்பிக்கப்பட்ட போது அதன் முன்னுரையில், ஒண்டாச்சி பின்வருமாறு குறிப்பிடுகிறார். “இப்போது இது இரண்டு கதைகளாக உருவெடுத்திருக்கின்றன. ஒன்று, முன்னூறு பக்க நாவலுக்கே உரித்தான வேகத்துடனும், விரிவான விவரணையுடனும் கூடிய நாவல். இன்னொன்று, .நுட்பமான, அழகான திரைப்படம். இரண்டுமே தனக்கே உரித்தான ஆர்கானிக்கான வடிவத்தைக் கொண்டிருக்கிறது. இரண்டிற்கும் வெளிப்படையான வேறுப்பாடுகள் இருக்கின்றன. அதன் முக்கியத்துவமும் ம��றுபடுகின்றன. ஆனால் ஏதோ ஒருவகையில் ஒரு வெர்சன் இன்னொன்றை மேன்மைப்படுத்துகிறது”\nநியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், சினிமா விமர்சகர் கேரின் ஜேம்ஸ் இந்தப் படத்தைப் பற்றி குறிப்பிடுகையில், இது மிகவும் அருமையானதொரு திரைக்கதையாக்கம் என்கிறார். சிக்கலான மொழியில் அமைந்த கவிதைகளை, தேர்ந்த மொழிப்பெயர்ப்பாளர்கள் அப்படியே மறுஆக்கம் செய்யமாட்டார்கள். அவர்கள் மூலத்தின் சுவைக்குன்றாமல், அதற்கு வேறொரு வடிவத்தை எப்படி தருவார்களோ, அதுபோல் இங்கே, நாவலை அப்படியே திரைக்கதையாக்காமல், நாவலின் கலைத்தன்மைக்கு இணையான வடிவத்தை திரையில் கொண்டுவந்திருக்கிறார்கள் என்று சொல்கிறார் கேரின் ஜேம்ஸ். மேலும் அவர், ஒரு திரைக்கதையாசிரியர், ஒரு நாவலை திரைக்கதையாக்கும் போது, “நாவலுக்கு எப்படி நியாயம் செய்வது” என்று சிந்திக்கக்கூடாது, “எப்படி இந்த நாவலை என்னுடைய பிரதிபலிப்பாக உருவாக்கப் போகிறேன்” என்று சிந்திக்கக்கூடாது, “எப்படி இந்த நாவலை என்னுடைய பிரதிபலிப்பாக உருவாக்கப் போகிறேன்” என்று சிந்திக்கவேண்டும் என்கிறார்.\nஇங்கே ஒண்டாச்சியும் மிங்கெல்லாவும் இரண்டு இணையொத்த கதைகளை உருவாக்கி இருக்கின்றனர். இரண்டுமே தத்தம் வழிகளில், அது சொல்லப்பட்ட தளத்தின் சாத்தியங்களையும் வடிவங்களையும் சாதகமாக்கிக்கொண்டு, சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவகையில் படம் நாவலை ஒத்திருக்கிறது. இன்னொருவகையில் நாவலிலிருந்து வேறுபட்டிருக்கிறது. நாவலில் இருக்கும் சில விவரணைகள் படத்தில் அப்படியே இடம்பெற்றிருக்கின்றன. உதரணமாக, ஹானா, அந்த நோயாளிக்கு பழத்தை ஊட்டும் காட்சி நாவலில் விவரிக்கப்பட்டிருந்ததைப் போலவே படத்திலும் தெளிவாக, அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. நாவலின் ஆத்மாவை திரைப்படம், அழகாக அதே சமயத்தில் இதயத்தை கணக்க செய்யும் வகையில் வெளிக்கொணர்ந்திருந்தது. குறிப்பாக அல்மசி, கேத்தரின், ஹானா ஆகிய பாத்திரங்கள் திரையில் மிகச் சிறப்பாக உருவகப்படுத்தப்பட்டிருந்தன. 1996-ஆம் ஆண்டின் மிக சிறந்த தழுவல் படைப்பு, ‘தி இங்கிலிஷ் பேசண்ட்’\nThis entry was posted in அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள் and tagged அரவிந்த் சச்சிதானந்தம், நாவலும் திரைப்படமும், novels into films. Bookmark the permalink.\n← திரைக்கதையின் பிரதான கேள்வி- லிண��டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ் →\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஅநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- கிண்டில் புத்தகம்\nஇரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/tag/narendra-modi/", "date_download": "2020-04-03T15:54:54Z", "digest": "sha1:WZY3CYTVQDE2UP4COU657LUG4ODZGIBQ", "length": 10706, "nlines": 95, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "Narendra Modi Archives - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nApril 3, 2020 | சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nApril 2, 2020 | எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\nApril 1, 2020 | “நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nMarch 31, 2020 | ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nMarch 30, 2020 | ஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\n#TN_welcomes_XiJinping #GoBackModi என்று ட்ரெண்ட் செய்த நெட்டிசன்கள்\nசீன நாட்டை சேர்ந்த ஜின்பிங்கை வரவேற்கும் தமிழர்கள் #Gobackmodi என்று டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம். 1.சீன பேரரசின் அரசே.. அப்படியே உங்க வண்டியை எங்க வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம்…\nசர்தார் வல்லபாய் படேல் சிலையும் விவசாயிகள் தற்கொலையும் – ஆடம்பர மோடி அரசு\nஅக்டோபர் 31 சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு (தேசிய ஒற்றுமை தினம்) இன்று அவருடைய சிலை திறப்பு விழா குஜராத்தில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த சிலை திறப்பு விழாவை…\n#gobackmodi எதிர்ப்பையும் தாண்டி பிரதமர் தொடங்கி வைத்த ராணுவ கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள் – டெபெக்ஸ் போ – 2018\nஇன்று( ஏப்ரல்12) சென்னையில் நடைபெறவுள்ள ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்கவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும் பாரத பிரதமர் வருகை தந்துள்ளார். அவருடைய வருகையை எதிர்த்து தமிழகம் முழுக்க பல இடங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடந்தவண்ணம்…\nதமிழகம் வந்தடைந்தார் பிரதமர் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் எங்கும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தடைந்தார். அவரைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…\nஉத்தரகாண்டில் மூன்று புதிய அணைகளைக் கட்டுகிறது இந்திய அரசு\nஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இண்டஸ் நீர் ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளுக்கும் மூன்று ஆறுகள் வீதம் பிரித்துக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்தியாவின் நீர் பங்கும் பாகிஸ்தானுக்கே சென்று சேர்வதாக அமைச்சர் நிதின்…\nவழக்கு விவரங்களை பொது மக்களுக்குத் தெரிவிக்கும் நவீன நீதி கடிகாரம்\nதாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி ஆகும். இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை கோடி கணக்கில் உள்ளது. அவற்றையெல்லாம் தீர்த்து வைக்கத் தினம் ஒரு நீதிமன்றம் திறந்தாலும் போதாது. சாமானியன் ஒருவனுக்கு நீதிமன்றத்தில்…\nஇந்தியா வருகிறார் கனடா பிரதமர்\nகனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ வரும் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி முதல் 23 வரை இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்துவதற்கான பயணமாக இது அமையும் என்று…\nகிராமப்புற ஏழைகளுக்காக ஒரு கோடி வீடுகள் கட்டும் அரசு\nவீடு என்பது ஒரு சாமானியனின் வாழ்நாள் கனவு. ஒரு குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரும் உழைத்து, தங்கள் அந்திம காலத்தில் ஒரு வீட்டைக் கட்டி குடியேறுகின்றனர். ஆனால் அதை அனுபவிப்பதற்கு முன்பாகவே ஆயுள் முடிந்துவிடுகிறது.இதை…\nசர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nநாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை…\nஎப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\n“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/tag/politics/", "date_download": "2020-04-03T16:48:41Z", "digest": "sha1:ZFG7H3UJTBSFLEOOJBK4K5XOGOXP3MPI", "length": 12263, "nlines": 102, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "Politics Archives - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nApril 3, 2020 | சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nApril 2, 2020 | எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\nApril 1, 2020 | “நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nMarch 31, 2020 | ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nMarch 30, 2020 | ஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\n – ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்\n1. ரஜினிக்கு இப்போதைய சூழலில் கட்சி ஆரம்பிச்சா வேலைக்காகாதுன்னு தெரிஞ்சுடுச்சு. இத்தனை வயசுக்கப்பறம் வந்து 5, 10% ஓட்டுக்கள் வாங்கவும் இமேஜ் பாதிக்குது. அதுக்காக இப்ப எழுச்சி வரட்டும்கறார். உண்மையிலேயே இப்பக் கூட வர…\nதர்பார் இசை வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசியது என்ன\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசிய…\nஅரசியலில் தோற்று சினிமாவுக்கே திரும்ப வேண்டும் – கமல் ரசிகரின் வேண்டுகோள்\nநவம்பர் 7 கமல்ஹாசன் பிறந்த தினம். அதையொட்டி இன்று சமூக வலைதளங்கள் முழுக்க கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியாகவே இருக்கிறது. இந்நிலையில் எழுத்தாளர் சி சரவணகார்த்திகேயன் கமல் அரசியலில் தோற்று மீண்டும் சினிமாவுக்கே…\nபெண்கள் அரசியலுக்கு வர தயங்குவது ஏன் அரசியலில் பெண்களுக்கு நேரும் பிரச்சினைகள் என்னென்ன\nபிரதீபா பாட்டில், சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, செல்வி ஜெ ஜெயலலிதா, தமிழிசை சவுந்தரராஜன், நிர்மலா சீதாராமன், ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் என்று தற்கால பெண் அரசியல்வாதிகளை பார்த்து வருகிறோம். இந்திய அரசியலை பொருத்தவரை…\n – சீமானை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nஅரசியல்வாதிகள் அனைவரும் காலத்திற்கு தகுந்தாற்போல் மாறி மாறி பேசும் பண்புடையவர்கள். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் அவ்வாறே செயல்பட்டு வருகிறார். அவருடைய பல மேடைப் பேச்சுக்கள் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இப்போது வேண்டுமென்றே ராஜீவ்…\nபிரேமலதா விஜயகாந்துக்க�� பைத்தியம் பிடித்துள்ளதா\nசுபஸ்ரீ சாக வேண்டும் என்பது விதியா பிரேமலதா விஜயகாந்த் பேசியது சரியா பிரேமலதா விஜயகாந்த் பேசியது சரியா அதிமுக உடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுள் ஒன்று விஜய்காந்த்தின் தேமுதிக. ஆரம்ப கால கட்டத்தில் ஓரளவுக்கு நன்றாக இயங்கி வந்த கட்சி…\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்… – வைரலாகும் சாமானியனின் பதிவு\nஎன் துர் மரணச்சம்பவம் ஒரே நாளில் என் பெயரை உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்து விட்டது. ஈவு இரக்கமுள்ள எல்லோரும் எனக்காக அழுதது என்னை நிலைகுலைய செய்து விட்டது. உங்களது அன்பிற்கு நன்றி…\nஉதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்த பதவி குறித்து எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள்\nஎழுத்தாளர் அராத்து: இவரின் நியமனத்தால் திமுகவிலேயே அதிருப்தி நிலவுகிறது. வெளியிலும் எக்கச்செக்க விமர்சனங்கள். உதயநிதியை விட்டால் திமுகவில் தகுதியானவர்கள் யாருமில்லையா கட்சிக்கு உழைத்தவர்கள் யாருமில்லையா என்ற கேள்விகள் தான் பிரதானமானவைகள். சரி…\n – இந்தியா இனி இவர்கள் கையில்\nசிவனேன்னு சினிமாவில் இருந்த சீமானை வாங்கண்ணே… வாங்கண்ணே… என்று இழுத்து வந்து தொண்டை கிழிய பேச மேடை அமைத்து தந்து… இயக்கம் ஆரம்பிக்க வைத்து… அதற்கு நாம் தமிழர் இயக்கம் என்று பெயர் வைக்க…\nஅண்ணனுக்காக வெறியோடு களமிறங்கும் பூண்டி கலைவாணன் – திருவாரூரில் திமுகவின் வெற்றி உறுதியா\n” அண்ணன் செத்த அடுத்த பதினாவது நாள் அவன் தம்பி வந்தாண்டா… ” துப்பாக்கி படத்தில் இடம் பெற்றிருக்கும் வசனம் இது. சமீபத்தில் வெளியான தனுஷின் நடிப்பில் வெளியான கொடி படத்திலும் இதே போன்ற…\nசர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nநாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை…\nஎப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\n“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/newgadgets/2020/02/26165552/1288053/Realme-6-Pro-with-30W-fast-charging-India-launch-on.vpf", "date_download": "2020-04-03T16:23:01Z", "digest": "sha1:X7PV3T3AQMZ6LNYG3ZMRKYKICHJ52IQT", "length": 8583, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Realme 6 Pro with 30W fast charging India launch on March 5", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n64 எம்.பி. குவாட் கேமராக்கள், 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ரியல்மி 6 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nபதிவு: பிப்ரவரி 26, 2020 16:55\n64 எம்.பி. குவாட் கேமராக்கள், 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nரியல்மி 6 சீரிஸ் டீசர்\nரியல்மி பிராண்டு தனது ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் மார்ச் 5-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.\nபுதிய ரியல்மி 6 ஸ்மார்ட்போனில் ஒற்றை பன்ச் ஹோல், ரியல்மி 6 ப்ரோ மாடலில் டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இதன் ப்ரோ மாடலில் ஒற்றை செல்ஃபி கேமராவுடன், கூடுதலாக வைடு ஆங்கில் லென்ஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. ரியல்மி 6 ப்ரோ மாடலில் 90 ஹெர்ட்ஸ் அல்ட்ரா ஸ்மூத் FHD+ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.\nபுகைப்படங்களை எடுக்க இரு ஸ்மார்ட்போன்களிலும் 64 எம்.பி. ஏ.ஐ. குவாட் கேமராக்கள், ரியல்மி 6 ப்ரோ மாடலில் அல்ட்ரா வைடு லென்ஸ், டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் அல்ட்ரா மேக்ரோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 30 வாட் ஃபிளாஷ் சார்ஜ் வசதி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.\nதற்சமயம் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளது. முன்பதிவு கட்டணம் ரூ. 1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் 15-ம் தேதி துவங்குகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 20 பிளஸ்\n144 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்\n6.58 இன்ச் பிளெக்ஸ் OLED டிஸ்ப்ளே, அல்ட்ரா விஷன் லெய்கா கேமரா கொண்ட ஹூவாய் பி40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஅந்த ரெட்மி ஸ்மார்ட்போன் போக்கோ எஃப்2 பெயரில் அறிமுகமாகும் என தகவல்\nசியோமி Mi 10 இந்திய வெளியீடு ஒத்திவைப்பு\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\n144 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்\nபிரீமியம் விலையில் புதிய ஃபிட்னஸ் பே���்ட் அறிமுகம்\nஐபோன் எஸ்.இ.2 புதிய வெளியீட்டு தேதி\nரெட்மி கே30 ப்ரோ போக்கோ எஃப்2 ஸ்மார்ட்போனாக வெளியாகாது\nஇலவச லேண்ட்லைன் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் வசதியுடன் டாடா ஸ்கை பிராட்பேண்ட் சேவை\n144 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட்போன்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும்\nஒன்பிளஸ் 8 சீரிஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஇணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 8 ப்ரோ விவரங்கள்\nஉற்பத்தி குறைபாடு காரணமாக 2020 5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்\n64 எம்.பி. நான்கு பிரைமரி கேமராக்கள், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.policyx.com/tamil/life-insurance/lic-of-india/", "date_download": "2020-04-03T16:33:57Z", "digest": "sha1:2YEDDY25TSGWQVDEBRZ22BOWXLC4KFZN", "length": 89268, "nlines": 334, "source_domain": "www.policyx.com", "title": "இந்தியாவின் எல்.ஐ.சி – ஆன்லைனில் வாங்கவும்", "raw_content": "\nகார் காப்பீடு டூவீலர் இன்சூரன்ஸ்\nகுடும்ப சுகாதாரக் காப்பீடு சிக்கலான நோய் காப்பீடு ஹெல்த் டாப்-அப் மூத்த குடிமக்கள் காப்பீடு\nகால காப்பீடு சைல்ட் பிளான் முதலீட்டு திட்டங்கள் ஓய்வூதிய திட்டங்கள் யூலிப் திட்டங்கள்\nவணிக காப்பீடு முகப்பு காப்பீடு சுற்றுலா காப்பீடு தனிநபர் விபத்து புற்றுநோய் காப்பீடு\nதொடர்வதன் மூலம் எங்கள் டி & சிமற்றும் தனியுரிமைக் கொள்கையைஏற்றுக்கொள்கிறீர்கள்\n1956 ஆம் ஆண்டு இந்தியாவில் எல்.ஐ.சி இணைக்கப்பட்டது, அது இப்போது அறுபத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது, இன்றும் அதனுடைய தொடக்கத்திலிருந்தே உருவாக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதனை அடைய முடிந்ததை நினைத்து இப்போது பெருமை கொள்கிறது.\nஇதனை பற்றி கூறினால், இது காப்பீடு சேகரிப்பு மற்றும் வளர்ச்சியின் விதிமுறையில் அதன் சாதனைகளை குறிக்கவில்லை, ஆனால் கீதையின் \"யோகஷேமம் வஹம்யாகம்\" என்ற அதன் குறிக்கோளை அது உறுதியாக்குகிறது. இந்நிறுவனம் அதனுடைய பயணத்தில் பல கோடி இந்தியர்களின் உயிர்களை பாதுகாக்க முடிந்தது என்ற உண்மையிலிருந்து இதனை அறியலாம்.\nஇந்தியாவில் எல்ஐசி யின் 5 மண்டல அலுவலகங்கள், 33 பிரிவு அலுவலகங்கள் மற்று��் 212 கிளை அலுவலகங்கள் ஆகியவை 1956 ஆம் ஆண்டில் அதன் கூட்டுநிறுவன அலுவலகத்திற்கு அப்பால் இருந்தது.\nஆயுள் காப்புறுதி ஒப்பந்தங்கள் நீண்ட கால ஒப்பந்தங்கள் என்பதால் மேலும் கொள்கை செலவாணியின்போது, இடம் மற்றும் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும், ஒவ்வொரு மாவட்ட தலைமையகத்தில் ஒரு கிளை அலுவலகத்தை நிறுவுவதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே பல சேவைகளும் தேவைப்பட்டன.\nஆயுள் காப்பீடு என்றால் என்ன\nவாழ்நாள் முழுவதும் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு காப்பீடு செய்தல் தேவை மேலும் வாழ்க்கை பயணத்தில் நாம் முன்னேறும் போது அது மெதுவாக வெளிப்படுத்தப்படுகிறது. வாழ்வில், சில நிகழ்வுகளால் நம்முடைய வாழ்க்கை ஆபத்துகளை சந்தித்து அதன்மூலம் நாம் இறக்க நேரிட்டால்\nஅதன்பிறகு நம்முடைய குடும்ப உறுப்பினர்களின் நிலை என்னாவது\nநவீன யுகத்தில் மனிதன் அவர்/அவள் வாழ்க்கைக்கு காப்பீடு செய்வதர்க்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் தொகைகளை செலுத்தி தங்களை பாதுகாத்து கொள்வதற்க்கு முனைமம் என்று பெயர். ஏதாவது அசம்பாவிதம் நிகழும்போது பாலிசி திட்டத்தின் படி, பாலிசிதாரர் அல்லது பயனாளிகளின் உரிமை கோரிக்கை அடிப்படையில் பயன் பெற முடியும்.\nபெரும்பாலான அடிப்படை வகை ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் தனி மனித வாழ்க்கையை பாதுகாப்பதாக இருக்கிறது. இதன் கீழ் பாலிசிதாரர் அவர் / அவள் வாழும் போதே மரணத்திற்கு எதிராக தனது வாழ்வை காப்பீடு செய்து நன்மைகளை பெறமுடியும். திட்டத்தின்படி பாலிசிதாரர் இறக்க நேரிட்டால், உரிமை கோரிக்கையின் படி பொருந்தக்கூடிய உறுதிபடுத்தப்பட்ட தொகை மற்றும் பிற சலுகைகளை பெறலாம்.\nமற்ற காப்பீடு அடிப்படையிலான திட்டங்கள் உடல்நலனை அடிப்படையிலான காப்பீடு, தொகுதி அடிப்படையிலான காப்பீடு ஆகும். காப்பீட்டுத் தயாரிப்புகள் பல தரபட்டவர்களுக்கும் மற்றும் விருப்ப அம்சங்களையும் கொண்டிருக்கவேண்டும்.\nஆயுள் காப்பீட்டு தயாரிப்புகள் பொதுவாக நீண்ட காலத்திற்கானவை மற்றும் புதுப்பிக்கப்படகூடியவை.\nஆயுள் காப்பீட்டு திட்டங்களை யார் பெறலாம்\nஅனைத்து இந்தியர்களும், அதேபோல் குடியுரிமை அல்லாத இந்தியர்களும், ஆயுள் காப்பீடு திட்டங்களைப் பெறலாம். சில திட்டங்களை முதிர்வு காலத்தை அடைந்தவர்கள் மட்டுமே பெற முடியும்\nஅதே சமயத்தில், குழந்தைகளுக்கானத் திட்டங்கள் மற்றும் வருவாய் திட்டங்கள் போன்ற சில திட்டங்களை பொதுவாக ஒரு பெற்றோர் அல்லது உறவினரான ஒரு வயது வந்தவரின் பாதுகாப்பின் கீழ் இருக்கும்\nஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை பெறுவதற்கு படிவத்துடன், வயது சான்றிதழ், அடையாளம் மற்றும் வருமானம் மற்றும் முகவரி சான்று ஆகியவற்றை சேர்ந்து சமர்ப்பிக்க வேண்டும், அதற்கான ஆதார ஆவணங்களாக ஆதார் அட்டை, பான் கார்டு, குடும்ப அட்டை, பள்ளி சான்றிதழ், வருமான அறிக்கை,\nகடவுச்சீட்டு, மின்சாரம் அல்லது எரிவாயு இரசீது ஆகியவை இருக்க வேண்டும்.\nஇந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் நோக்கம் மற்றும் குறிக்கோள்கள்\nஇந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் நமது நாட்டில் உள்ள குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஒரு தேசிய இயக்கத்தின் விளைவாக உருவாக்கப்பட்டது, அதனுடைய பரந்த மற்றும் பல்வேறு வகைப்பட்ட\nகுறைந்தபட்ச அடிப்படை வாழ்க்கை காப்பீட்டுடன் உறுதிப்படுத்தப்படுகிறது அதனால் குடிமக்கள் நெருக்கடியை சந்திக்கும்போது தங்களையும் அத்துடன் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நிதி பாதுகாப்பை அடையவும் செயல்படுத்தப்படுகிறது.\nஒரு பெயரளவிலான மாதாந்திற காப்பீட்டு தொகை செலுத்துவதன் மூலம், குடிமக்கள் ஆயுள் காப்பீட்டை பெற்றுக் கொள்ள முடிகிறது, எனவே அவர்களுக்கு இறப்பு நிகழ்ந்தால், அவர்களை சார்ந்தவர்களுக்கு\nதொடர்ந்து போதுமான அளவுக்கு வழங்கப்பட்டு வருகிறது.\nஇதை உறுதி செய்ய எல்.ஐ.சியின் நோக்கம்:\nஆயுள் காப்பீட்டு தயாரிப்புகள் இந்தியா முழுமைக்கும், குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் மற்றும் சமூகத்தில் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளுக்கும் பரவலாக கிடைக்கப்பெறுகின்றன.\nபரந்த மற்றும் பல்வேறு வகைபட்ட தேசத்தின் வெவ்வேறு தேவைகள் மற்றும் பாலிசிதாரரின் சேமிப்பு ஆகியவற்றை அதிகரிக்கும் அதேபோல் அடிப்படை மற்றும் மேம்பட்ட மற்றும் விருப்பமான ஆயுள் காப்பீட்டு விருப்பங்கள் ஆகியவற்றை வழங்குகிறது.\nஇது நமது பாலிசிதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறது\nநாடு, சமூகம் மற்றும் சமுதாயம் மற்றும் அதிகபட்ச வருமான நலன்களை பாதுகாக்கும் முறையில் முதலீடு செய்கிறது\nபாலிசிதாரர்கள் பணம் முதலீடு செய்யும் போது, பணம் எங்கள் பாலிசிதாரர்களுக்கு சொந்தமானது என்பதை எல்.ஐ.சி நினைவில் கொள்கிறது. நாங்கள் அதே நம்பிக்கையாளர்களாக இருக்கிறோம் மற்றும் சிறந்த முறையில் முதலீடு செய்கிறோம்\nஎங்கள் பணியாளர்கள் மற்றும் முகவர்களின் பங்கேற்பு மற்றும் ஈடுபாட்டினால் அவர்கள் நாட்டு மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குகிறார்கள்\nஎல்.ஐ.சி யின் தயாரிப்புகள் & சேவைகள்\nஎல்.ஐ.சியில், காப்பீடு அடிப்படையில் சேமித்து வைக்கும் பொருட்கள் ஒவ்வொரு வகை காப்பீட்டு தாரருக்கு தேவைப்படும் நுண்ணிய காப்பீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்யும் முழு வரம்புகளையும் உள்ளடக்கியுள்ளது. இந்த காப்பீட்டு வகை மற்றும் சுகாதார திட்டங்களின் கீழ் பல திட்டங்கள் உள்ளன. இது பொதுவான மனிதர்களுக்காக, சிறப்பு திட்டங்கள், அலகு திட்டங்கள், ஓய்வூதிய திட்டங்கள் மற்றும் நுண்ணிய காப்பீட்டு திட்டங்கள் போன்ற திட்டங்களை ஏற்கனவே கொண்டுள்ளது.\nபல்வேறு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக எல்.ஐ.சி ஒரு பரந்த மற்றும் ஆழமான தயாரிப்பு ஸ்பெக்ட்ரத்தை கொண்டுள்ளது. இந்த தயாரிப்பு பல்வேறு அம்சங்களைக் கொண்டிருப்பதால் பல்வேறு தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் ஆகியவற்றிற்கு பொருந்தக்கூடியது.\nதற்போது, அன்மோல் ஜீவன் II மற்றும் அமுல்யா ஜீவன் II மற்றும் அதன் ஈ டெர்ம் திட்டம் போன்ற பிரபலமான ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது நிறுவனத்தின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் அதன் காப்பீட்டுத் தயாரிப்புகளை வைத்திருக்கிறது, மேலும் பழைய தயாரிப்பு பதிப்புகளை நீக்குதல் அல்லது திரும்பப் பெறுதல் மற்றும் புதிய ஒன்றை அறிமுகப்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்கிறது.\nஇது தனிநபர் மற்றும் குழு காப்பீட்டுத் தயாரிப்புகளை வழங்குகிறது. குழு காப்பீட்டு தயாரிப்புகள் ஒரு நிறுவனம், சமூகம் அல்லது சங்கம் போன்ற மக்களின் குழுவினருக்கு பயனளிக்கும். குழுவின் பணியாளர்களோ அல்லது தலைவர்களோ அக்குழுவின் உறுப்பினர்களுக்காக குழு காப்பீட்டினை பெற\nமுடியும், இதன் மூலம் உறுப்பினர்கள் குறைந்த செலவில் விருப்பத்திற்கேற்ப காப்பீடுகளை பெறலாம்.\nஇந்திய எல்ஐசியின் சமீபத்திய திட்டங்கள்\nஆம் ஆத்மி பீமா யோஜன்னா\nஇந்த திட்டத்தின் கீழ் ஆரம்பத்தில் பிரீமியம் ஒரு வருடத்திற்கு ஒரு உறுப்பினருக்கு தொகை ரூ 200./- காப்பீட்டு தொகை ரூ. 30,000/, இதில் 50% சமூக பாதுகாப்பு நிதியால் மானியமாக வழங்கப்படும். ஒரு வேளை\nகிராமப்புற நிலமற்ற குடும்பத்திற்கு (RLH) மீதமுள்ள 50% பிரீமியம் மாநில அரசு செலுத்தப்பட வேண்டும், யூனியன் பிரதேசம் மற்றொரு தொழிற்துறைக் குழுவினால் மீதமுள்ள 50% பிரீமியம் நோடல் நிறுவனம் மற்றும் / அல்லது உறுப்பினர் மற்றும் / அல்லது மாநில அரசு/ யூனியன் பிரதேசத்தால் செலுத்தப்பட வேண்டும்.\nஒரு குறிப்பிட்ட காலவரை (அதன் 'முதிர்ச்சி' அன்று) அல்லது இறப்புக்கு பிறகு ஒரு மொத்த தொகையை செலுத்த வடிவமைக்கப்பட்ட ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தமாகும். குறிப்பிட்ட வயது வரம்பு வரை பத்து, பதினைந்து அல்லது இருபது ஆண்டுகள் வரை வழக்கமான முதிர்வு. சில முக்கிய திட்டங்கள் கடுமையான நோய்களுக்கும் கொடுக்கப்படுகின்றன.\nஎல்ஐசி இன் ஜீவன் உட்கார்ஷ்\nஎல்.ஐ.சி யின் ஜீவன் உட்கார்ஷ் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு ஆகியவற்றின் இணைந்து வழங்குகிறது, இதில் ஒற்றை முனைமத்தில் ஆபத்து காப்பீடு அட்டவணையைவிட பத்து மடங்கு தொகையாக உள்ளது. திட்ட\nகாப்பீட்டாளர் அடிப்படை தொகை காப்பீட்டைத் தேர்வு செய்வதற்கு ஒரு விருப்பத்தைத் தருவார். தேர்வு செய்யப்பட்ட அடிப்படை காப்பீட்டுத் தொகையை சார்ந்து ஒற்றை பிரீமியம் செலுத்தப்பட வேண்டும். மற்றும் ஆயுள் காப்புறுதி வயதை சார்ந்து ஆரம்பமாகிறது.\nஎல்.ஐ.சியின் ஜீவன் பிரகதி திட்டம்\nஎல்.ஐ.சி. ஜீவன் பிரகதி திட்டம் என்பது ஒரு இணைக்கப்படாத, பாதுகாப்பு மற்றும் சேமிப்புகளின் இணைப்பை வழங்கும் இலாப திட்டம். பாலிசி காலத்தின் போது ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்குப் பின்னரும் ஆபத்து வரம்பில் காப்பீடு அதிகரிப்பை இந்தத் திட்டம் வழங்குகிறது. கூடுதலாக, இந்த திட்டம் கடன் வசதி மூலம் பணப்புழக்கத் தேவைகளை கவனித்துக்கொள்கிறது.\nஎல்.ஐ.சியின் ஜீவன் லாப் ஒரு வரையறுக்கப்பட்ட காப்பீடு செலுத்துதல் திட்டம் ஆகும், இணைக்கப்படாத, பாதுகாப்பு மற்றும் சேமிப்பிற்கான இணைப்பை வழங்கும் இலாப திட்டமாகும். பாலிசிதாரர் முதிர்வுக்கு\nமுந்திய காலப்பகுதியில் துரதிருஷ்டவசமாக இறக்க நேரிட்டால் அவரின் குடும்பத்தாரின் பொருளாதாரதிர்க்கு உறுதுணை புரிகிறது, உயிரோடு இருக்கும் பாலிசிதாரருக்கு முதிர்ச்சியின் போது ஒரு மொத்த தொகை வழங்கப்படும��.\nஎல்ஐசி ஒற்றை காப்பீடு மானிய திட்டம்\nஎல்ஐசி ஒற்றை காப்பீடு மானிய திட்டம் என்பது ஒரு இணைக்கப்படாத சேமிப்பு பாதுகாப்பு திட்டம், இதில் திட்டத்தின் தொடக்கத்தில் முனைமம் மொத்தமாக செலுத்தப்படும். இந்த இணைப்பு பாலிசி காலத்தின்போது\nதேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசி காலவரையின் முடிவில் அவரது / அவள் உயிர்வாழ்வின் போது மரணத்திற்கு எதிராக நிதியியல் பாதுகாப்பை வழங்குகிறது. இந்தத் திட்டம் தனது கடன் வசதி மூலம் பணப்புழக்க\nஎல்.ஐ.சி.யின் புதிய மானிய திட்டம்\nஎல்ஐசி புதிய மானிய திட்டம் பங்குதாரர் அல்லாத இணைக்கப்பட்ட திட்டம் ஆகும். பாதுகாப்பு மற்றும் சேமிப்பு அம்சங்களின் கவனத்தைக் கவரக்கூடிய இணைப்பை வழங்குகிறது. இறந்த பாலிசிதாரரின் குடும்பத்திற்கு முதிர்வடைவதற்கு முன்னர் எந்த நேரத்திலும் முதிர்ச்சியின் முழு தொகையையும் பாலிசிதாரரின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கிறது. இந்தத் திட்டம் தனது கடன் வசதி மூலம் பணப்புழக்க தேவைகளை கவனித்துக்கொள்கிறது.\nஎல்ஐசி புதிய ஜீவன் ஆனந்த் திட்டம்\nபாதுகாப்பு மற்றும் சேமிப்புகளின் கவனத்தைக் கவரக்கூடிய இணைப்பை வழங்கும் பங்குதாரர் அல்லாத இணைக்கப்பட்ட திட்டம் இது. இந்த கலவை, பாலிசிதாரரின் வாழ்நாள் முழுவதும் மரணத்திற்கு எதிராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசி காலவரையின் இறுதியில் அவர் / அவள் உயிர்வாழ்வில் வழங்கப்பட்ட தொகையை வழங்குவதன் மூலம் நிதிய பாதுகாப்பு அளிக்கிறது. இந்தத் திட்டம் தனது கடன் வசதி மூலம்\nஎல்ஐசி ஜீவன் ரக்ஷாக் திட்டம்\nஇது பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இணைப்பை வழங்கும் பங்குதாரர் அல்லாத இணைக்கப்பட்ட திட்டமாகும். பாலிசிதாரரின் முதிர்வுக்கு முந்திய காலப்பகுதியில் துரதிருஷ்டவசமான இறப்பின் போது வழங்கப்படும்\nமேலும் எஞ்சியிருக்கும் பாலிசிதாரருக்கு முதிர்ச்சியின் போது ஒரு மொத்த தொகை இருந்தால் இந்த திட்டம் குடும்பத்திற்கான நிதியுதவி அளிக்கிறது. இந்தத் திட்டம் தனது கடன் வசதி மூலம் பணப்புழக்க தேவைகளை கவனித்துக்கொள்கிறது.\nஎல்ஐசி வரையறுக்கப்பட்ட காப்பீடு மானிய திட்டம்\nஇது பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இணைப்பை வழங்கும் பங்குதாரர் அல்லாத இணைக்கப்பட்ட திட்டமாகும். பாலிசிதாரரின் துரதிருஷ்டவசமான இறப்பு முதிர்வுக்கு முந்திய கா���ப்பகுதியிலும் மேலும் எஞ்சியிருக்கும் பாலிசிதாரருக்கு முதிர்ச்சியின் போது ஒரு மொத்த தொகை இருந்தால் இந்த திட்டம் குடும்பத்திற்கான நிதியுதவி அளிக்கிறது. இந்தத் திட்டம் தனது கடன் வசதி மூலம் பணப்புழக்க தேவைகளை கவனித்துக்கொள்கிறது.\nஇது பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இணைப்பை வழங்கும் பங்கேற்பு அல்லாத இணைக்கப்பட்ட திட்டமாகும். இந்த திட்டம், குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகின்ற வருடாந்திர வருமான நன்மைக்காகவும், முதன்மையாக குழந்தைகளின் நன்மைக்காகவும், பாலிசிதாரரின் துரதிருஷ்டவசமான இறப்பு முதிர்வுக்கு முந்திய காலப்பகுதியிலும் மேலும் எஞ்சியிருக்கும் பாலிசிதாரருக்கு முதிர்ச்சியின் போது ஒரு மொத்த தொகை வழங்குகிறது. இந்தத் திட்டம் தனது கடன் வசதி மூலம் பணப்புழக்க\nஎல்.ஐ.சி. ஆதார் ஷிலா திட்டம்\nஇது பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இணைப்பை வழங்குகிறது.உதய் (இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம்) வழங்கிய ஆதார் அட்டை வைத்திருக்கும் பெண்களுக்காக இந்த திட்டம் பிரத்யேகமாக\nவடிவமைக்கப்பட்டுள்ளது. பாலிசிதாரரின் துரதிருஷ்டவசமான இறப்பு முதிர்வுக்கு முந்திய காலப்பகுதியிலும், எஞ்சியிருக்கும் பாலிசிதாரருக்கு முதிர்ச்சியின் போது ஒரு மொத்த தொகை இருந்தால் இந்த திட்டம் குடும்பத்திற்கான நிதியுதவி அளிக்கிறது.\nஎல்.ஐ.சியின் ஆதார் ஸ்டம்ப் திட்டம்\nஇது பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இணைப்பை வழங்குகிறது. யுஐடிஏஐ (இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம்) வழங்கிய ஆதார் அட்டை வைத்திருக்கும் ஆண்களுக்காக இந்த திட்டம் பிரத்யேகமாக\nவடிவமைக்கப்பட்டுள்ளது. பாலிசிதாரரின் துரதிருஷ்டவசமான இறப்பு முதிர்வுக்கு முந்திய காலப்பகுதியிலும், எஞ்சியிருக்கும் பாலிசிதாரருக்கு முதிர்ச்சியின் போது ஒரு மொத்த தொகை இருந்தால் இந்த திட்டம் குடும்பத்திற்கான நிதியுதவி அளிக்கிறது.\nமுழு நேர வாழ்க்கைத் திட்டம்:-\nமுழு நேர ஆயுள் காப்பீடு அல்லது முழு நேர ஆயுள் உத்திரவாதம் சிலநேரங்களில் \"நேரான வாழ்க்கை\" அல்லது \"சாதாரண வாழ்க்கை\" என்று அழைக்கப்படும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கையாக உள்ளது, இது காப்பீட்டு தவணை தொகை கட்டப்பட்டால், அல்லது தவணை தேதி முடிவுற்றால் காப்பீடானது வாழ்நாள் முழுவதும் நடைமுறையில் இருக்க உத்��ரவாதம் அளிக்கிறது.\nஎல்ஐசியின் ஜீவன் உமாங்க் திட்டம்\nஇது உங்கள் குடும்பத்திற்கு வருமானம் மற்றும் பாதுகாப்பினை இணைந்து வழங்குகிறது. இந்த திட்டம் காப்பீட்டு கட்டண தொகை செலுத்தும் கால முடிவில் இருந்து முதிர்வு காலத்தில், காப்பீட்டு காலத்தின் போது காப்பீட்டாளர் இறக்க நேர்ந்தாலோ அல்லது காப்பீட்டாளரின் முதிர்வுகாலத்திலோ பெரிய அளவு தொகையை வருடாந்திர நன்மைகாக வழங்குகிறது.\nபணம் திரும்ப பெறும் திட்டம்:-\nபணத்தை திரும்ப பெறும் கொள்கை என்பது முதிர்வு காலத்தில் காப்பீட்டாளருக்கு உறுதி செய்யப்படும் தொகையை செலுத்துகின்ற ஒரு காலத் திட்டத்தை அல்லது நிலையான ஆயுள் காப்பீட்டு தவணையை காட்டிலும் மிகவும் சிக்கலான ஆயுள் காப்பீட்டு கொள்கை ஆகும். இது அதன் செயல்திறன் அடிப்படையிலான காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகையையும் மற்றும் ஊக்க தொகையையும் கூடுதல் தொகையுடன் அளிக்கிறது. இக்குறிப்பிட்ட தொகையே வாழ்க்கை நன்மைகள் என்றழைக்கபடுகிறது.\nஎல்ஐசியின் ஜீவன் ஷிரோமணி திட்டம்\nஇது பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இரண்டையும் வழங்குகிறது. இந்த திட்டமானது, குறிப்பாக உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை காப்பீட்டு காலகட்டத்தில் காப்பீடு வைத்திருப்போரின் துரதிஷ்டவசமான மரணத்தின் காரணமாக அக்குடும்பத்திற்கு நிதியுதவியானது இத்திட்டம் மூலம் அளிக்கப்படும்.\nஎல்.ஐ.சி. புதிய பணம் திரும்ப பெறும் திட்டம் 20 ஆண்டுகள்\nஎல்.ஐ.சி. புதிய பணம் திரும்ப பெறும் திட்டம் -20 ஆண்டுகள் என்பது பங்குதாரர் அல்லாது இணைக்கப்பட்ட திட்டமாகும். இது கவர்ச்சிகரமான வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மரணத்திற்கு எதிரான பாதுகாப்பினை திட்டத்தின் காலப்பகுதியில் உயிர்வாழும் போது குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டையும் வழங்குகிறது.\nஎல்.ஐ.சி புதிய பணம் திரும்ப பெறும் திட்டம் 25 ஆண்டுகள்\nஎல்.ஐ.சி புதிய பணத்தை திரும்பப் பெறும் திட்டம் -25 ஆண்டுகள் என்பது பங்குதாரர் அல்லாத இணைக்கப்பட்ட திட்டம் ஆகும். இது கவர்ச்சிகரமான வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மரணத்திற்கு எதிரான பாதுகாப்பினை திட்டத்தின் காலப்பகுதியுடன் உயிர்வாழும் கால இடைவெளியில் தொடர்ந்து செலுத்துகின்ற பணத்தின் மூலமாக இரண்டையும் வழங்குகிறது. இந்த தனித்துவம் வாய்ந்த திட்டம் முதிர்ச்சிக்கு முன்பே எந்த நேரத்திலும் காப்பீட்டாளர் இறந்துபோனால் அவரின் குடும்பத்திற்கு மற்றும் முதிர்ச்சி காலத்திர்க்கு பிறகும் காப்பீட்டாளர் வாழ்வாதாரத்திற்கும் நிதி உதவி அளிக்கிறது.\nஎல்.ஐ.சியின் புதிய பீமா பட்சட்\nஎல்.ஐ.சி புதிய பீமா பட்சட் என்பது பங்குதாரர் அல்லாத இணைக்கப்பட்ட சேமிப்பு காப்பீட்டு திட்டம் ஆகும், இதில் காப்பீட்டின் ஆரம்பத்தில் பெரிய அளவிலான தொகையுடன் காப்பீட்டு கட்டண தொகையானது மொத்தமாக செலுத்தபடுகிறது. இதன் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியின் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்வதன் மூலம் காப்பீடு காலத்தின் போது மரணத்திற்கு எதிராக நிதி பாதுகாப்பு வழங்கும் பணத்தை திரும்ப பெறும் திட்டம் இது.\nஎல்.ஐ.சி. புதிய குழந்தைகள் பணம் திரும்ப பெறும் திட்டம்\nஎல்.ஐ.சி. புதிய குழந்தைகள் பணம் திரும்ப பெறும் திட்டம் என்பது பங்குதாரர் அல்லாத இணைக்கப்பட்ட திட்டம் ஆகும். இந்த திட்டமானது, வளர்ந்து வரும் குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்ய சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎல்.ஐ.சி. ஜீவன் தரன் பங்குதாரர் அல்லாத இணைக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட காப்பீட்டு கட்டண தொகை செலுத்தும் திட்டமாகும், இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இவ்விரண்டையும் குழந்தைகளுக்காக சிறப்பாக வழங்குகிறது. வயது வரம்பு 20 முதல் 24 வருடங்கள் உள்ளவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையையும் மற்றும் 25 வயதில் முதிர்ச்சி தொகையையும் வருடாந்திரமாக செலுத்துதல் மூலம் வளரும் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்ய சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகால காப்பீடு என்பது ஒரு ஆயுள் காப்பீட்டு திட்டமாகும், இது வரையறுக்கப்பட்ட காலத்திற்காக காப்பீடு செய்யப்பட்ட நபரின் பயனாளருக்கு நிதி அளிக்கிறது. காப்பீட்டின் காலவரையறையின் போது காப்பீட்டாளரின் இறப்பு ஏற்பட்டால், பயனாளி காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து இறப்பு நன்மைகளை பெறலாம்.\nஇது அவருடைய / அவளுடைய துரதிருஷ்டவசமான மரணத்திற்கு காப்பீட்டாளரின் குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பு வழங்கும் ஒரு பாதுகாப்பு திட்டம் ஆகும்.\nஇது அவருடைய / அவளுடைய துரதிருஷ்டவசமான மரணத்திற்கு காப்பீட்டாளரின் குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பு வழங்கும் ஒரு பாதுகாப்பு திட்டம் ஆகும்.\n60 வயது மற்றும் அதற்கு மேலான மூத்த குடிமக்களுக்கு உடனடி ஓய்வூதியத்தை அளிக்கிறது. இதற்கு ஒரு பெரிய அளவிலான கூடுதல் தொகையை செலுத்துவதன் மூலம் அதை வாங்க முடியும். பத்து ஆண்டுகளின் முடிவில் வாங்கிய விலையை கொண்டு, 10 ஆண்டு காப்பீட்டு காலத்திற்கு குறிப்பிடப்பட்ட நிலையான ஓய்வூதிய தொகையை இந்த திட்டம் அளிக்கிறது.\nஒரு ஓய்வூதியம் என்பது ஒரு குறிப்பிட்ட தொகையின் கூடுதலானது ஒரு பணியாளரின் வேலைவாய்ப்பு ஆண்டுகளில் சேர்க்கப்படும் ஒரு நிதி ஆகும், மேலும் பணம் செலுத்தும் படிவங்களின் படி வேலையிலிருந்து ஓய்வு பெற்ற நபரை ஆதரிப்பதற்காக செலுத்தப்படும் தொகை ஆகும்.\nபிரதான் மந்த்ரி வய வந்தன யோஜனா\nஇந்த திட்டத்தை ஒரு மொத்த தொகையை செலுத்துவதன் மூலம் வாங்க முடியும். ஓய்வு பெற்றவர் விருப்பத்திற்கேற்ப ஓய்வூதியத் தொகையையோ அல்லது வாங்கிய விலையையோ தேர்ந்தெடுக்கலாம்.\nஎல்.ஐ.சி யின் புதிய ஜீவன் நிதி திட்டம்\nஎல்.ஐ.சி யின் புதிய ஜீவன் நிதி திட்டம், வழக்கமானதுடன் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு அம்சங்களுடன் ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் லாப நோக்கத்தை கொண்டது. இந்த திட்டம் தவணை காலத்தின் போது மரணம் அடைந்தோருக்கு மற்றும் தவணை காலத்திற்கு பின் உயிர் வாழ்வதற்கான ஊதியம் ஆகியவற்றை வழங்குகிறது.\nஎல்.ஐ.சி யின் ஜீவன் அக்க்ஷய்-VI\nஇது ஒரு உடனடி வருடாந்திர திட்டம் ஆகும், இது ஒரு பெரிய மொத்த தொகையை செலுத்துவதன் மூலம் வாங்கலாம். இத்திட்டம் ஆண்டு தொகையை செலுத்துவதற்கு ஆண்டு தொகை பெறுபவருடைய வாழ்நாள் முழுவதும் குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. வருடாந்திர தொகையை செலுத்தும் வகை மற்றும் முறைமைக்காக பல்வேறு வழிகள் உள்ளன.\nஅலகு திட்டங்கள் என்பது கடினமாக சம்பாதித்த பணத்தின் மதிப்பை உணர்பவர்களுக்காக முதலீடு செய்யும் திட்டம் ஆகும். இந்தத் திட்டங்கள் உங்கள் சேமிப்புகளைப் அதிகபடுத்தி அதிக நன்மைகளைப் பெறுவதைக் காண்பதற்கு உதவுகின்றன, உங்களிடம் நிலையான வருமானம் இல்லாவிட்டாலும் கூட வரிகளை சேமிக்க உதவுகிறது.\nஎல்ஐசி நியூ எண்டோன்மெண்ட் ப்ளஸ்\nஎல்ஐசி புதிய வருவாய் ப்ளஸ் என்பது இணைக்கப்பட்ட பங்கேற்பு நிவாரண வருவாய் உத்தரவாத திட்டமாகும், இது காப்பீட்டு காலத்தின் போது முதலீட்டையும் காப்பீட்டையும் வழங்குகிறது. பாதுகாப்பு மற்றும் நீண்டகால சேமிப்புகளை வழங்குவதற்காக இந்த திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் ஒரு சிறந்த வாழ்க்கையை உருவாக்கவும் உங்கள் கனவுகளை உணரவும் அதிக நெகிழ்வுத்தன்மையை உங்களுக்கு வழங்குகிறது.\nஉடல் நலக் காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் நிகழ்நிலை மருந்துகள் காப்பீடானது மருத்துவப் பாதுகாப்பு செலவினங்கள் அதிகரிப்பதற்கு எதிராக உடல் நல கோளாறுகளை நல்ல முறையில் சந்திக்க நிதி பாதுகாப்பினை வழங்குகின்றது.\nஇது தனிப்பட்ட சார்பற்ற, இணைக்கப்படாத திட்டமாகும். இது குறிப்பிட்ட உடல் நல அபாயங்களுக்கு எதிரான உடல் நல காப்பீட்டை வழங்குகிறது மற்றும் அவசர மருத்துவ விஷயங்களில் உரிய காலத்தில் உங்களுக்கு உதவுகிறது மற்றும் கடினமான காலங்களில் நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் மீதமுள்ள நிதி தேவைகளுக்கும் உதவுகிறது.\nஇது தொடர் காப்பீட்டு கட்டணம் செலுத்தும் உடல்நல காப்பீட்டு திட்டம் ஆகும், காப்பீட்டு காலத்தின் போது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சிறிய மற்றும் / அல்லது பெரிய அளவிலான புற்றுநோய் கண்டறியப்பட்டால், நிதி பாதுகாப்பு அளிக்கப்படும்.\nஇந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் டிஜிட்டல் சேவைகள்\nஎல்.ஐ.சி ஒரு டிஜிட்டல் அமைப்பாகும் மற்றும் பத்து கோடிக்கும் மேற்பட்ட காப்பீட்டு டிஜிட்டல் தரவை வைத்திருக்கிறது. டிஜிட்டல் செட் அப் என்பது நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டது.\nகணினி மற்றும் தகவல் தொழில்நுட்பங்கள் நிறுவனத்திற்கு புதியது இல்லை. இது 1964 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கணினிகளை அறிமுகப்படுத்தியது, மேலும் புதிய தலைமுறை சாதனங்கள் வரவால் மற்ற பழைய இயந்திரங்கள் சரியான நேரத்தில் வெளியேற்றப்பட்டன.\nஆன்லைன் இயக்கி புதியது அல்ல 1995ல் இருந்து மீண்டும் நிறுவனம் ஆன்லைன் சேவைகளை மேம்படுத்த தொடங்கியது. அவர்களின் ஆன்லைன் கணினி சாதனங்களின் மூலம் மக்கள் தமது காப்பீடு நிலையை அணுகலாம்.\nஇன்று எல்ஐசி யின் மின்-காப்பீடுகளை ஆன்லைனில் வாங்கலாம்; அவர்கள் தனிப்பட்ட முறையில் அலுவலகத்தை பார்வையிடத் தேவையில்லை, அவர்கள் ஆவணங்களை பதிவேற்றலாம் மேலும் ஆன்லைனிலும் கட்டணத்தை செலுத்தலாம்.\nஎல்.ஐ.சியின் ஆன்லைன் போர்ட்டல் சிறந்த முன்முயற்சியாகும். லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, இதில் கோரிக்கையை ஒரே கிளிக்கில் ஆன்லைனில் கிடைக்கும் வகையில் சேவையை வழங்குகிறது. நீங்கள் பயன்படுத்தும் கிளை அலுவலகத்திற்கு போக வேண்டியதில்லை. உங்கள் வேலையைச் செய்வதற்கு நீங்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை.\nஅடிப்படை சேவைகள் தவிர, எல்ஐசி கூடுதல் நன்மைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. ஆனால் அத்தகைய தள்ளுபடிகள் மற்றும் ஆன்லைன் சேவைகளைப் பெற நீங்கள் முதலில் எல்ஐசி இன் ஆன்லைன் போர்ட்டலின் கீழ் உங்களை பதிவு செய்ய வேண்டும். முழு பதிவுசெய்தல் செயல்முறை ஆன்லைன் சேவைகளை அணுக எளிதான வழியாகும்.\nமீண்டும், நிறுவனம் மற்றும் கொள்கைகள் பற்றிய பல கூடுதல் நன்மைகள் மற்றும் புதுப்பிப்புகள் கிடைக்கும். ஆனால் அதற்காக, நீங்கள் முதலில் எல்ஐசியின் ஆன்லைன் போர்ட்டலுக்காக பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் சேவைகள் மீது அணுகல் வேண்டும் போது ஆன்லைன் பதிவு இறக்குமதி செய்யப்படுகிறது.\nஉரிமை மாற்றம் மற்றும் நியமினி தகுதி\nதிட்ட அறிக்கை மற்றும் காப்பீட்டு படங்கள்\nகாப்பீடு நிலைமைகள் மற்றும் பிற அம்சங்கள்\nபுதிய பயனாளர்கள் எல்ஐசியில் உள்நுழைந்து பதிவுசெய்வதற்கு\nஉங்கள் காப்பீட்டு நிலையை நிகழ்நிலையில் சரிபார்க்க ஒரு புதிய பயனராக உள்நுழைந்து, பதிவு செய்ய படிப்படியான செயல்முறை கீழே உள்ளது.\nஉள்நுழைய வேண்டும். 'ஆன்லைன் சேவைகள்' என்பதின் கீழ் 'வாடிக்கையாளர் தகவு' தாவலைத் தேர்ந்தெடுக்கவும்.\nஎல்.ஐ.சி மற்றும் சேவைகளின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், 'புதிய பயனர்' பொத்தானை கிளிக் செய்யவும் படி 2: எல்.ஐ.சி மற்றும் சேவைகளின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், 'புதிய பயனர்' பொத்தானை கிளிக் செய்யவும்.\nஇந்த படிவத்தை அடையும் போது, பதிவு நடைமுறை முடிக்கப்பட வேண்டிய காப்பீடு எண், பிரீமியம் தொகை, பிறந்த தேதி போன்றவற்றை உள்ளடக்கிய உங்கள் காப்பீட்டு விவரங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு, தொடர பொத்தானை கிளிக் செய்யவும்.\nஇப்போது எல்ஐசி ஆன்லைன் பதிவு செயல்முறை முடிக்க புதிய 'பயனர் பெயர்' மற்றும் 'கடவுச்சொல்' உருவாக்கும் நேரம்.\nஇப்போது, நீங்கள் புதிய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைவு செய்யலாம். 'சமர்ப்பி' பொத்தானை கிளிக் செய்யவும்.\nஉங்கள் காப்பீட்டை பதிவுசெய்து, திரையின் இடது புறத்தில் உள்ள 'பதிவுப் பட்டியல்கள்' தாவலில் இருந்து தேவையான விவரங்களைப் பெறவும். 'பார்க்கப்பட்ட பதிவு செய்த காப்பீட்டு' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பதிவுக் காப்பீடுகளின் நிலையை சரிபார்க்க 'கேப்ட்சாவை' சரிபார்க்கவும்.\nஎல்ஐசி உள்நுழைவு செயல்முறை - நீங்கள் கடவுச்சொலை மறந்துவிடும்போது\nஎல்.ஐ.சி யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு (www[dot]licindia[dot]in) சென்று 'நிகழ்நிலை சேவைகள்' என்பதன் கீழ் 'வாடிக்கையாளர் தகவு' தாவலைத் தேர்ந்தெடுக்கவும்.\nஎல்ஐசி மின் சேவைகள் பக்கத்தில், 'பதிவு செய்யப்பட்ட பயனர்' பொத்தானை தேர்ந்தெடுக்கவும்.\nஉள்நுழைவு படிவத்தில், 'பயனர் ஐடி / கடவுச்சொல் மறந்துவிட்டீர்களா\n'கடவுச்சொல்' விருப்பத்தை தேர்ந்தெடுத்து உங்கள் 'பயனர் ஐடி' மற்றும் 'பிறந்த தேதியை' உள்ளிடவும்.\nசரியான கேப்ட்சாவை நிரப்புக பின்னர் தொடருவதற்கு 'சமர்ப்பிக்க' பொத்தானை அழுத்தவும்.\nஎல்ஐசி உள்நுழைவு செயல்முறையில் நீங்கள் பயனர் ஐடி மறந்து விட்டால்\nஎல்.ஐ.சி யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு (www[dot]licindia[dot]in) சென்று 'நிகழ்நிலை சேவைகள்' என்பதன் கீழ் 'வாடிக்கையாளர் தகவு 'தாவலைத் தேர்ந்தெடுக்கவும்\n'வாடிக்கையாளர் தகவை' கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் எல்.ஐ.சி மற்றும் சேவைகளின் பக்கம், 'பதிவு செய்த' பொத்தானை தேர்வு செய்யவும்\nஉள்நுழைவு படிவத்தில், 'பயனர் ஐடி / கடவுச்சொல் மறந்துவிட்ட' என்ற இணைப்பைக் கிளிக் செய்க\n'பயனர் ஐடி' விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் 'காப்பீடு எண்', 'முனைமம்' மற்றும் 'பிறந்த தேதி' ஆகியவற்றை உள்ளிடவும்\nசரியான கேப்ட்சாவை நிரப்பி, 'சமர்ப்பி' பொத்தானைக் கிளிக் செய்து, தொடரவும் பொத்தானை அழுத்தவும்\nஎல்ஐசியில் மின்-சேவைகளுக்கு எவ்வாறு பதிவு செய்யலாம்\nமின்-சேவைகளுக்கான ஆன்லைன் பதிவு நீங்கள் செய்யக்கூடிய எளிய விஷயம். முதல் முறையாக பயனர்கள் கடினமாக இருப்பதைக் காணலாம், ஆனால் கீழே உள்ள படிநிலைகள் உங்களுக்கு எளிதாகிவிடும்.\nஇந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வலைத்தளத்திற்கு செல்க – www.licindia.in.\n'எல்.ஐ.சி இ-சர்வீஸ்' தேர்வை பாருங்கள் மற��றும் பொத்தானை அழுத்தவும்.\nஇது தேர்ந்தெடுக்கும் இரண்டு விருப்பங்களை காண்பிக்கும் புதிய பக்கத்திற்கு உங்களை வழிநடத்துகிறது - 1) 'பதிவு செய்யப்பட்ட பயனர்' மற்றும் 2) 'புதிய பயனர்'. பதிவு செய்ய, நீங்கள் இரண்டாவது விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். 'புதிய பயனர்' தாவலைத் தேர்ந்தெடுக்கவும்.\nஉங்கள் தனிப்பட்ட விவரங்களைக் கேட்கும் மற்றொரு பக்கத்திற்கு இது உங்களை அழைத்துச் செல்லும். இது உங்கள் தனிப்பட்ட விவரங்களைக் கேட்க மற்றொரு பக்கத்திற்கு முன்னோக்கியது. இந்த பக்கத்தில் நுழைவு புலங்கள் காணலாம். இங்கே நீங்கள் பாலிசி எண், பிரீமியம் தவணைமுறை, பிறந்த தேதி விவரங்கள் மற்றும் நீங்கள் இங்கு பதிவு செய்ய விரும்பும் மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு பூர்த்தி செய்த பிறகு தொடர 'தொடர்ந்து செய்' பொத்தானை அழுத்தவும்.\nஎல்.ஐ.சி வலைத்தளத்திற்கான உங்கள் சொந்த 'பயனர்பெயர்' மற்றும் 'கடவுச்சொல்' ஆகியவற்றை உருவாக்க இரண்டாவது பக்கம் உங்களை அனுமதிக்கும். இணையத்தில் உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைந்தவுடன் உங்கள் பதிவு முடிவடைகிறது.\nவலைத்தளத்தின் முதல் பக்கத்தில் நீங்கள் உங்கள் கணக்கு தொடர்பான தேவையான அனைத்து விருப்பங்களையும் பெறுவீர்கள். எல்.ஐ.சி. மூலம் உங்கள் காப்பீடு மற்றும் முதலீடுகளை பதிவுசெய்த பிறகு நீங்கள் மேலும் தொடரலாம். மறந்துவிடாதே, அதோடு, உங்கள் காப்பீடுகளின் நிலையை நீங்கள் எளிதாகக் காணலாம் மற்றும் அதற்கேற்ப பணம் செலுத்தலாம்.\nகாப்பீடு தொடர்பான அனைத்து விவரங்களையும் பதிவுசெய்த பிறகு, இப்போது நீங்கள் ப்ரீமியம் கட்டணத்தை எளிதாக நிகழ்நிலையில் செலுத்தலாம். நீங்கள் காப்பீடுகளை இணையத்தில் பதிவு செய்யப்படாவிட்டால், நீங்கள் பதிவுசெய்யாத பயனராக பிரீமியங்களை செலுத்த வேண்டும்.\nஎந்தவொரு நெருக்கடியும் ஏற்பட்டால், எல்.ஐ.சி அதன் பாலிசிதாரர்களுக்கு அல்லது அவர்களின் பயனாளிகளுக்கு முழு ஆதரவை வழங்குகிறது. இது நன்கு வரையறுக்கப்பட்ட கோரிக்கை தீர்வு வழிமுறையை கொண்டுள்ளது, இதனால் கோரிக்கைகள் எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் எழுப்பப்பட்டு தீர்வு காணப்படலாம்.\n2016-17 ஆம் ஆண்டிற்கான குறிப்பிட்ட கால வரையறைக்குள் அதிகபட்ச கோரிக்கைகளை தீர்ப்பது மற்றும் ஐ.ஆர்.டி.ஏ யின் ஆண்டு அறிக்கையின் படி 98.14 ஆகும். இது காப்பீட்டு துறையில் மிக உயர்ந்ததாகும். கடந்த ஆண்டுகளில் எல்.ஐ.சியின் கோரிக்கை தீர்வு விகிதம் இதேபோன்றது என்றும் நிதி வல்லுனர்களின் உயர் காப்பீட்டு நிறுவனமாக தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nதானாக காயம் ஏற்படுத்தி கொள்வது, குற்றவியல் மற்றும் சட்டவிரோத செயல்கள் போன்ற செயல்களில் ஈடுபடுவது, காப்பீடு செய்த ஒரு வருட காலத்திற்குள் பாலிசிதார் தற்கொலை செய்து கொள்வது, இது போன்ற பிற அசாதாரணமான அபாயங்களை மேற்கொள்வது போன்றவை தவிர, நிறுவனம் பொதுவாக அனைத்து உண்மையான காரணங்களுக்கு தீர்வு தருகிறது.\nகெடு தீர்ந்த இன்சூரன்ஸ் பாலிசினை எவ்வாறு மீட்டெடுப்பது\nஇதன் கீழே, பாலிசிதாரர் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் தனது அவனுடைய/அவளுடைய கெடுதீர்ந்த காப்பீட்டை புதுப்பிக்க முடியும். அனைத்து வட்டியுடன் அனைத்து செலுத்தப்படாத முனைமத் தொகையுடன் அவர்/அவள் செலுத்த வேண்டும். மேலும், வழக்கில், ஒரு சில மருத்துவ சோதனைகளுடன் சேர்ந்து சரியான உடல்நலத்தை உறுதிப்படுத்துவதற்காக நிறுவனமானது கோருகிறது.\nபுத்துயிரூட்டும் இந்த திட்டத்தின் கீழே, காப்பீடு செய்யப்பட்ட நபரின் தேதி பட்டம் மாற்றப்படலாம் மற்றும் அவர்/அவள் வயதுக்கு முதிர்ந்த வயதில் ஒரு தனி பிரீமியம் செலுத்த முடியும். முனைமத் தொகையை செலுத்த முடியவில்லை என்றால், ஒரு நபர் தனிப்பட்ட புதுப்பிப்பு திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு கீழே, காப்பீடு நிறுவனம் ஒரு சுகாதார அறிக்கையை கேட்கலாம். தனிப்பட்ட புதுப்பிப்பு திட்டத்தின் கீழ் அவரது/அவள் காப்பீடு புதுப்பிக்க விரும்பினால், சில சூழ்நிலைகள் உள்ளன\nகாப்பீட்டின் முழுமையான பதவிக்கு நீங்கள் தனிப்பட்ட புதுப்பிப்பு திட்டத்தை பயன்படுத்த வேண்டும்.\nகாப்பீட்டு மாதிரியின் 3 ஆண்டுகளுக்கு முன்னரே சிறப்பு புதுப்பிப்புக்கு பாலிசிதாரர் செல்ல முடியும்.\nபாலிசிதாரர் இப்போது காப்பீட்டின்கீழ் எந்த செலவும் கொடுக்கக் கூடாது. அதனால்தான், சிறப்பு புதுப்பிப்பு தேர்வு காப்பீடு ஆரம்ப 3 ஆண்டுகள் அடைய வேண்டும்.\nஎளிதான மற்றும் தவணை புதுப்பிப்பு திட்டங்கள் பல உள்ளன. பாலிசிதாரர் ஒரு மொத்த தொகையை செலுத்தும் போது பிரீமியத்தை செலுத்த முடியாவிட்டால், பின்னர் மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அவர் நிறுவலின் தேர்வு பயன்படுத்த முடியும். நீங்கள் தவணை தேர்விற்கு போகிறீர்கள் என்றால், உங்களை பாதுகாக்க சில வழிகள் உள்ளன, ஆண்டு பிரீமியம் வழக்கில், ஒரு பாலிசிதாரர் ஒவ்வொரு வருடமும் ஒரு 1/2 செலுத்த வேண்டும். பாலிசிதாரர் ஒவ்வொரு வருடத்தின் பிரீமியத்தில் ஒரு பாதியை செலுத்த வேண்டும்.\nகாலாண்டு காப்பீடு கட்டண தொகை பிரிவில், காப்பீட்டாளர் 2 காலாண்டு இரசீதுகள் கட்ட வேண்டும். மாதாந்திர முறைக்கு கீழே, காப்பீட்டாளர் சாதாரண 6 மாதங்கள் கட்டண தொகையை மாதாந்திர முறைக்கு கீழே செலுத்த வேண்டும். காப்பீட்டாளர் சாதாரண விலை உயர்ந்த தரவரிசைக்கு முந்தைய தொடக்க ஆண்டுகளுக்குள் ஒத்த தவணைகளில் மீதமுள்ள விலையை செய்யலாம்.\nஒரு குறிப்பிட்ட தொகையை புதுப்பிக்கும் திட்டம் - ஒரு காப்பீட்டாளர் பணத்தை திரும்ப பெறும் கொள்கை மூலம் மீட்டெடுக்க இந்த திட்டத்தை சிரமமின்றி பயன்படுத்தலாம். தேதியை புதுப்பிப்பதற்கு கட்டண தேதிக்கு முன்னதாக இருந்தால், காப்பீட்டாளர் கடினமின்றி குறிப்பிட்ட தொகையை பெற முடியும். ஒரு வேளை புதுப்பிக்கப்பட்ட அளவானது வாழ்வாதார நன்மைகளை விட அதிகமாக இருந்தாலோ அல்லது இது வாழ்வாதார நன்மைகளை விட குறைவாக இருந்தாலோ அந்நபர் அதிக தொகையை செலுத்த வேண்டும்.\nகடன் திருப்பியளிக்கும் திட்டம் - ஒரு காப்பீட்டாளர் அடமான மறுமதிப்பீட்டு திட்டத்திற்கும் அனுப்பலாம். அதே சமயத்தில் காப்பீட்டாளர் இதனை கொண்டு ஒப்படைக்கப்பட்ட மதிப்பை அடைந்தவுடன் புதுப்பிக்கப்பட்ட தேதியில் கடனை எடுத்துக் கொள்ளலாம்.ஒரு வேளை புதுப்பிக்கப்பட்ட தொகையில் ஏதேனும் பற்றாக்குறை இருந்தால் காப்பீட்டாளர் கூடுதல் தொகையை செலுத்த வேண்டும். அடமானம் அளவு புதுப்பிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால், காப்பீட்டாளருக்கு கூடுதல் தொகை வழங்கப்படும்.\nஎல்ஐசி பீமா டைமண்ட் திட்டம்\nஎல்ஐசி ஆதார் ஷிலா திட்டம்\nஎல்ஐசி ஆதார் ஸ்டம்ப் திட்டம்\nஎல்ஐசி அமுல்யா ஜீவன் II திட்டம்\nஎல்ஐசி அன்மோல் ஜீவன் II\nபிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா\nஎல்ஐசி நியூ மணி பேக் திட்டம் 20 ஆண்டுகள்\nஎல்ஐசி ஜீவன் அக்ஷய் திட்டம்\nஎல்ஐசி ஜீவன் ஆரோக்யா திட்டம்\nஎல்ஐசி ஜீவன் லாப் திட்டம்\nஎல்ஐசி ஜீவன் லக்ஷ்யா திட்டம்\nஎல்ஐசி ஜீவன் பிரகதி திட்டம்\nஎல்ஐசி ஜீவன் ரக்ஷாக் திட்டம்\nஎல்ஐசி ஜீவன் சங்கம் திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் ஷகுன் திட்டம்\nஎல்ஐசி ஜீவன் சாந்தி திட்டம்\nஎல்ஐசியின் ஜீவன் ஷிகார் திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் உமாங் திட்டம்\nஎல்ஐசி ஜீவன் உட்கார்ஷ் திட்டம்\nஎல்ஐசி பிரீமியம் என்டௌமென்ட் திட்டம்\nஎல்ஐசி நியூ என்டௌமெண்ட் திட்டம்\nஎல்ஐசி நியூ என்டௌமென்ட் ப்ளஸ் திட்டம்\nஎல்ஐசி ஜீவன் ஆனந்த் திட்டம்\nஎல்ஐசி நியூ மணி பேக் திட்டம் 25 ஆண்டுகள்\nஎல்ஐசி சிங்கிள் பிரிமியம் என்டௌமெண்ட் திட்டம்\nஎல்ஐசி வரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா\nஎல்ஐசி பீமா பச்சட் திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் தருண் திட்டம்\nஎல்ஐசி நியூ ஜீவன் நிதித் திட்டம்\nஎல்ஐசி ஜீவன் சாதி திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் சாரல் பிளான்\nஎல்ஐசி யின் நியூ சில்ட்ரன் மணி பேக் திட்டம்\nஎல்ஐசி நியூ டெர்ம் அஷ்யூரன்ஸ் ரைடர்\nஎல்.ஐ.சி கிரிட்டிகல் இல்னெஸ் பெனிபிட் ரைடர்\nஎல்ஐசியின் பிரீமியம் செலுத்துதல் செயல்முறை\n2018-19 இல் முதலீடு செய்ய சிறந்த எல்ஐசி திட்டங்கள்\nஎல்ஐசி ஆன்லைன் உள்நுழைவிற்கான செயல்பாடு\nஎல்ஐசி ஆஃப் இந்தியா பாலிசி டிராக்கர்\nஎல்ஐசி மூத்த குடிமக்களுக்கான திட்டம்\nஎல்.ஐ.சி பாலிசி ஸ்டேட்டஸ் ஆன்லைன்\nவாங்க பதிவு பார்க்கவும் தகுதி கணிப்பான்\nமின்னஞ்சல் : helpdesk@policyx.com | தொடர்பு எண் : 1800-4200-269 | விமர்சனம் எழுதுக\nபிரத்தியேக உரிமை PolicyX.com / சான்றளிக்கப்பட்டது: ஐஆர்டிஏ ஒப்புதல் எண்- IRDA/WBA17/14 காப்புறுதி என்பது பரிந்துரைகளுக்கான பொருள் ஆகும்.\nநிபந்தனைகள்: எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்திருக்கும் காப்பீட்டாளருக்கான தகவலானது இந்த வலைத்தளத்தில் காட்டப்படும். இதைப்பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தும் காப்பீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ulagaseithi.com/2018/05/20-05-2018.html", "date_download": "2020-04-03T16:18:49Z", "digest": "sha1:WB6P6W3O6OZFSNFR7IKJR6LGUPYY7YF3", "length": 23489, "nlines": 120, "source_domain": "www.ulagaseithi.com", "title": "இன்றைய ராசிபலன் 20-05-2018 | Ulagaseithi.com", "raw_content": "\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nமேஷம்: எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரம் சூடுபிடிக்கும���. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nரிஷபம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிற ந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட் களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த காரியத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nசிம்மம்: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந் துக் கொள்வீர்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இனிமை யான நாள்.\nதுலாம்: நீண்ட நாள் ஆசை களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெ���ிப்படும். சாதித்துக் காட்டும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமகரம்: சவாலாகத் தெரிந்த சில வேலைகள் சாதாரணமாக முடியும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nமீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங் காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nடிக் டாக் இலக்கியா பரபரப்பு புகார்\nடிக் டாக் மூலமாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் நடிகையாகி விட வேண்டும் என்ற ஆசை தற்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால்...\nபுத்தாண்டுக்கு முன் 1000 ரூபா -ஜனாதிபதி\nதோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள உயர்வு வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன் வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது. இன்று பகல் ஊ...\nசித்தி-2விற்கு வந்த சோதனை, ராதிகாவிற்கு இந்த முறையும் இப்படி ஒரு சோகமா\nராதிகா இன்று இந்த அளவிற்கு மிகப்பிரபலமாக உள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் சீரியலும் ஒன்று. இவர் படங்களில் நடித்து பெயர் வாங்கிய...\nநடிகை வரலட்சுமியின் உண்மையான வயது இதுவா..\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்த படம் போடா போடி. இப்படத்தில் தான் முதன் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வரலட்சுமி ...\nபட வாய்ப்புக்காக உல்லாசம்… பிரபல இயக்குநர்கள் மீது டிக்டாக் இலக்கியா பகீர்..\nபட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில இயக்குனர்களிடம் படுக்கையை பகிர்ந்ததாகவும் ஆனால், அவர்கள் என்னை ஏமாற்றி விட்டதாகவும் டிக்டாக...\nயுடியூப் வீடியோவை பார்த்து காதலிக்கு பிரசவம் பார்த்ததால் நேர்ந்த பயங்கரம்..\nயூ டியூப் வீடியோவை பார்த்து கொண்டே கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கும்மிடிப்பூ...\n செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ, ரசிகர்களே ஷாக், இதோ\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பிக் பாஸ் நிகச்சியில் இலங்கையை சேர்ந்த பெண்ணாக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இந்த மிகச்சியில் மூலம் ரசி...\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்\nகடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் நேற்று முன்தினம் 400 ரூபாவால் விலை குறைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஆபரணத் த...\nசமந்தா தமிழ் சினிமாவிலிருந்து தெலுங்கு தேசம் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர். தமிழில் இவருக்கு கத்தி வரை பெரிய ப்ரேக் ஏதும் கிடைக்கவில்லை. ...\nஜென்ம சனி குறி வைத்திருக்கும் இந்த ராசிக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப் போகுது புதன் வக்ரமடைவதால் யாருக்கு ஆபத்து தெரியுமா\nமாசி மாதம் கும்ப மாதம். சூரியன் பெயர்ச்சியை வைத்து தமிழ் மாத ராசி பலன்கள் கணிக்கப்படுகிறது. மாத கிரகங்களின் பெயர்ச்சியும் சில நன்மைகளை தரும...\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்\nகடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் நேற்று முன்தினம் 400 ரூபாவால் விலை குறைக்கப்���ட்டது. யாழ்ப்பாணத்தில் ஆபரணத் த...\n செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ, ரசிகர்களே ஷாக், இதோ\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பிக் பாஸ் நிகச்சியில் இலங்கையை சேர்ந்த பெண்ணாக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இந்த மிகச்சியில் மூலம் ரசி...\nடிக் டாக் இலக்கியா பரபரப்பு புகார்\nடிக் டாக் மூலமாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் நடிகையாகி விட வேண்டும் என்ற ஆசை தற்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால்...\nEnglish News,4,Health,1,Jaffna,103,Kandy 2018 Violent,118,Srilanka,207,Videos,58,அழகுக்குறிப்புக்கள்,11,அறிவித்தல்கள்,4,அறிவியல் செய்திகள்,21,ஆலயதரிசனம்,39,ஆன்மீகம்,76,இந்திய செய்திகள்,126,இலங்கை செய்திகள்,1520,இன்றைய ராசிபலன்,86,உலக செய்திகள்,139,உள்ளூராட்சி தேர்தல் -2018,283,ஏனையவை,3,குற்றம்,60,சிரியா,2,சினிமா செய்திகள்,82,சுவாமி விபுலாநந்தர்,4,தினம் ஒரு மருத்துவம்,77,தேர்தல் முடிவு,149,நம்மவர் படைப்பு,9,படத்தொகுப்பு,41,பொழுதுபோக்கு,6,மரண அறிவித்தல்,2,மருத்துவம்,92,மாத ராசி பலன்,1,யாழ்ப்பாணம்,585,விளம்பரங்கள்,1,விளையாட்டு,21,வேலைவாய்ப்பு,22,ஜோதிடம்,68,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/140156-safety-tips-for-cellphone-use", "date_download": "2020-04-03T18:27:52Z", "digest": "sha1:CFXMSO5SUZ4GSO6SQR4NTEKYWZGUAFAD", "length": 5563, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 May 2018 - பாதுகாப்பான செல்போன் பயன்பாடு | Safety Tips for Cellphone Use - Doctor Vikatan", "raw_content": "\nசைவ உணவுகளிலும் பெறலாம் சூப்பர் புரதம்\n - ஆளைக் காட்டும் ஆளுமை உளவியல்\nமாத்திரைகள் - அறியாதவை ஆயிரம்\nஸ்டார் ஃபிட்னெஸ்: ஃபங்ஷனல் ட்ரெயினிங்... வீகன் டயர்... தக்காளி மசாஜ்...\nநிலம் முதல் ஆகாயம் வரை... ரெய்கி என்னும் தொடுமுறை சிகிச்சை\nமாதவிடாய்க் காலத்திலும் மாரடைப்பு வரலாம்\nசோரியாசிஸ்: கட்டுப்படுத்துவது மட்டுமே தீர்வு\nவியர்வை வெப்பம் வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nகருணையே வேண்டாம் உரிமைகள் போதும் - துப்பாக்கி தூக்கும் எழிலரசி\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 12\nகண்களைக் காப்போம் - விழிகளுக்கான விரிவான கையேடு\nராகினி ஆத்ம வெண்டி மு.\nராகினி ஆத்ம வெண்டி மு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/139335-financial-awareness", "date_download": "2020-04-03T16:31:37Z", "digest": "sha1:PMNHEICX5BMSWOTVLSGUHJUARGW2USA2", "length": 6432, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 21 March 2018 - பணம் பழகலாம்! - 3 | Financial Awareness - Ananda Vikatan", "raw_content": "\nமாற வேண்டும் இந்த மனநிலை\nசிக்கலில் தவிக்கும் சினிமா உலகம் - எப்படி இருக்கும் எதிர்காலம்\n“கௌதம் மேனன் நடிக்க வராதுன்னு சொன்னார்\n“மாவோவையும் மார்க்சியத்தையும் மட்டும் இன்னும் மறக்கலை\n - அவிழ்க்க முடியாத மர்மம்...\nஅன்பும் அறமும் - 3\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “அன்புக்கு விலையில்லை\nவின்னிங் இன்னிங்ஸ் - 3\nவீரயுக நாயகன் வேள்பாரி - 74\nவிகடன் பிரஸ்மீட்: “கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன்னு தெரியக்கூடாது” - விஜய் சேதுபதி\nஃபர்ஸ்ட் ரேங்க் - சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/packaging_%E2%82%89", "date_download": "2020-04-03T18:15:32Z", "digest": "sha1:UZD2TZTL7A4S7R7HPOYZN7WZ5ZWO2QQA", "length": 7833, "nlines": 181, "source_domain": "ta.termwiki.com", "title": "சிப்பமிடுதல் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nகாகிதம் மற்றும் வாரியம் மடிப்பு அல்லது சரக்கு packing பயன்படும்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆச���ய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஇயந்திரங்கள் மற்றும் மின் வலுவளிக்கப்பட்டது கணினிகள் பிரிக்கிறது கச்சா எண்ணெய் இருந்து underground கையால் விட நவீன கொண்டு செயல்பாடு தோண்டுதல். சில ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/srilanka/97508", "date_download": "2020-04-03T18:19:25Z", "digest": "sha1:BFTCFO5QWSUNP6QMNFMRGNLNJ4OSQHAJ", "length": 9237, "nlines": 121, "source_domain": "tamilnews.cc", "title": "சிங்களவர்களை பாதுகாக்க மூன்றாவது சக்தி ஒன்று தேவை : ஞானசார தேரர்", "raw_content": "\nசிங்களவர்களை பாதுகாக்க மூன்றாவது சக்தி ஒன்று தேவை : ஞானசார தேரர்\nசிங்களவர்களை பாதுகாக்க மூன்றாவது சக்தி ஒன்று தேவை : ஞானசார தேரர்\nஇனவாத செயற்பாடுகளை நாட்டிலிருந்து முழுமையாக இல்லாது செய்ய, அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் சிங்களவர்களை பாதுகாக்க மூன்றாவது சக்தி ஒன்றின் தேவை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் சிங்களவர்களை பாதுகாக்க மூன்றாவது சக்தி ஒன்றின் தேவை ஏற்பட்டுள்ளது.\nசிங்களவர்களின் பிரச்சினை தொடர்பாக கதைத்தாலே தவறாக சித்தரிக்கிறார்கள். புதிதாக ஆட்சிபீடமேறிய அரசாங்கமும் சிங்களவர்களின் உரிமைக்காக பெரிதாக அக்கறை எடுப்பதாகத் தெரியவில்லை.\nஇவை உண்மையில் வேதனையை அளிக்கிறது. இன்னமும் அடிப்படைவாத செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.\nஎனினும், அரசியல் நோக்கத்திற்காக அரசாங்கத்தரப்பினர் இதனைக் கண்டுகொள்வதில்லை. இது பாரிய ஆபத்தாகத்தான் முடியும்.\nஇஸ்லாம் அடிப்படைவாதம் தொடர்பாக அரசாங்கம் என்ன செய்துள்ளது அரசியல் நோக்கமில்லாமல் எந்தவொரு அடிப்படைவாதமும் உருவாகாது.\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளின் நேரடி தொடர்பிலிருந்த அரசியல்வாதிகளின் பெயர்கள் வெளிவந்தும் ஏன், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஅனைத்தையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஜனாதிபதி இவை தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nமஹிந்த ராஜபக்ஷ காலத்தில் வில்பத்துவில் காடழிப்பு மேற்கொண்டபோது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஅப்போது, மன்னார் நீதிமன்றுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அப்போதும் உரிய நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.\nநாம் ஏதேனும் கருத்துக்கூறினால் எமக்கு 19 வருட சிறைத்தண்டனை வழங்குகிறார்கள். ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பாக 2013 ஆம் ஆண்டே நாம் கூறினோம். அனைத்து சாட்சிகளுடனும் நாம் அன்று குற்றம் சுமத்தியிருந்தோம். அப்போது எல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது எதிர்ப்பினை வெளியிடுகிறார்கள்.\nஅரசியல்வாதிகள் பிரச்சினையை உருவாக்குகிறார்களா அல்லது பிரச்சினையை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்கிறார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. இதனையெல்லாம் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nசிறுநீரக நோய்கள்நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் கொரோனா:\nகொரோனா வைரஸ்: இலங்கையில் முதல் மரணம் பதிவானது\nகொரோனா வைரஸ்: கால வரையறையின்றி முடக்கப்பட்ட இலங்கை மாவட்டங்கள்\nஒளிச்சு திரியும் இத்தாலி நாட்டவர்: புலிகளை தேடுவது போல curfew போட்டு தேடும் சிங்கள ராணுவம் \nசிறுநீரக நோய்கள்நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் கொரோனா:\nகொரோனாவை பரப்பிய ஆன்மீகக் குழுவால் இலங்கைக்கும் ஆபத்து\nடுபாயில் இருந்து இலங்கை வந்த நபரால் 20,000 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/09/blog-post_12.html", "date_download": "2020-04-03T16:30:24Z", "digest": "sha1:Q7SJ75BIKVMFRFK65WKGHAIHLWRO7CL2", "length": 26203, "nlines": 250, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: இரத்தம் பற்றிய தகவல்கள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை\nரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் \"பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது.\nஇரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது\nரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே \"ஹீமோகுளோபின்' என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.\nரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு\nஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள்தொகைக்கு ஏறக்குறைய இணையானஅளவுக்கு இருக்கும்.\nரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது\nஎலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை (Bone Marrow) இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் உற்பத்தியாகின்றன.\nரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு\nரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.\nரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன\nரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.\nரத்தத்தில் உள்ள \"பிளேட்லட்' அணுக்களின் வேலை என்ன\nஉடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி \"பிளேட்லட்' அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி \"கார்க்' போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.\nரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.\nரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன\nஉடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் \"பம்ப்' செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.\nஉடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா\nஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர் ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர் ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர் – மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.\nமாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி\nமாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.\nஉடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன\nஎல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.\nரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன\nநுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.\n24 மணி நேரத்தில் சிறுநீர���ங்கள் வெளியேற்றும் சிறுநீன் அளவு எவ்வளவு தெயுமா\n24மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.\nதலசீமியா என்பது தொற்று நோயா\nஇது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந் நோய் வர வாய்ப்பில்லை.\nமூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன\nமூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.\nரத்தம் உறைவதற்கு எது அவசியம்\nரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.\nரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன\nரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A', 'B', 'AB', 'O' (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1', 'A2' என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. \"'O' பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், 'O' குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு \"யுனிவர்சல் டோனர்' என்று பெயர்.\nரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிரிக்கப்படுகிறது\nரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B' ஆன்டிஜன் இருந்தால், B' குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (K) குரூப் ஆகும்.\nஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா\nசெலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.\nஆர்எச் ரத்தக் க���ரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன\nகர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் – மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் – மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஈத்தம்பழமும் நஞ்சுக்கெதிரான மருந்தும். விமரிசிக்கப...\nஈத்தம் பழமும், நஞ்சுக் கெதிரான மருந்தும் விமர்சிக்...\nநன்றாக தூங்குவதற்கு சிறந்த வழிகள்\n\"ஈரலில் கொழுப்பு\" ஸ்கான் பரிசோனையில் மருத்துவர் சொ...\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nஈஸியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு\nநீங்கள் எப்படிப்பட்ட வேலையை தேடுகிறீர்கள்\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nசங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள் … நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம் … இரண்டு சக்கர வாகனத்தில் பயணி...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nபல பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு என்பது க��ை அல்ல. எஸ் வீ சேகர் ஒரு ட்ராமல சொல்வது போல,” நீ வளர்க்காட்டியும் நானே வளர்ந்திருப்பேன்” என...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி கொசுவ விரட்ட\nஅடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் .\n1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் ..( பண்ணவும் நினைக்காதீர் ) 2. முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2020/01/30/", "date_download": "2020-04-03T17:00:04Z", "digest": "sha1:3RWKMKKF6HWI23LD4APYQUNL7B7CPBC7", "length": 11841, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of January 30, 2020: Daily and Latest News archives sitemap of January 30, 2020 - Tamil Filmibeat", "raw_content": "\nமாஸ் நடிகரின் பட காட்சிகள் லீக் ஆவதற்கு காரணம் அந்த கருப்பு ஆடு தானாம்.. கண்டித்த இயக்குநர்\n பின்பக்கத்தைத் தொட்ட இளைஞரின் கையைப்பிடித்து... கோபமான டாப்ஸி என்ன செய்தார் தெரியுமா\nஹரி இயக்கும் அதிரடி ஆக்ஷன் படம்... நடிகர் சூர்யா ஜோடியாகிறாரா விஜய்யின் மாஸ்டர் பட ஹீரோயின்\n'நம்புங்க, உங்களுக்கு வயசாயிடுச்சு...' கண்ணடித்து வீடியோ வெளியிட்ட ஹீரோயினுக்கு கண்டபடி கலாய்\nசேலையில் செம்ம ஹாட்டாக வந்த சமந்தா.. வைரலாகும் ஜானு டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி புகைப்படங்கள்\nவாவ்.. பூஜா ஹெக்டேவா இது.. எப்படி ஒர்க்கவுட் பண்றாங்க பாருங்க.. வாயை பிளக்கும் ஃபேன்ஸ்\nஅடுத்தடுத்து பெரிய படம்.. செம்ம குஷியில் த்ரிஷா.. இந்த ஆண்டு த்ரிஷாவுக்கு ஜாக்பாட் தான்\nஆபரேஷனுக்குப் பிறகு கமல்ஹாசன் ரெடி... அடுத்த மாதம், முதல் வாரத்தில் தொடங்குது 'இந்தியன் 2' ஷூட்டிங்\nபுறநகர் இசைவெளியீட்டு விழாவில் தொகுப்பாளினியை கலாய்த்த மன்சூர் அலிகான்\n விஜய்சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ்... மீண்டும் இணைகிறதாமே நானும் ரவுடிதான் டீம்\nநாளை வெளியாகிறது சந்தானத்தின் டகால்டி திரைப்படம்\nபிகில் 100வது நாள் கொண்டாட்டம்.. அர்ச்சனா ஹேப்பி ட்வீட்.. ட்விட்டரை தெறிக்கவிடும் புள்ளிங்கோ\nதனுஷ், சாரா அலிகானின் இந்திப் படம் கன்பர்ம்... வெளியானது அறிவிப்பு.. படத்துக்கு இதுதான் டைட்டில்\nசந்தானம் - யோகிபாபு காம்பினேஷன்.. இந்த 5 காரணங்களுக்காக டகால்டி படத்தை தாராளமா பார்க்கலாம்\nஇந்தா, அடுத்தாப்ல இந்த ஹீரோ... ரஜினிகாந்தைத் தொடர்ந்து மேன் வெர்சஸ் வைல்ட் நிகிழ்ச்சியில் அக்ஷய்\nசிவகார்த்தியேன் வெளியிட்ட ராஜவம்சம் டீசர்.. வித்தியாசமான கெட்டப்பில் கெத்து காட்டும் சசிகுமார்\nவைதேகி காத்திருந்தாள்.. சிந்து பைரவி உள்ளிட்ட பல படங்களில் நடித்த டி.எஸ். ராகவேந்திரா காலமானார்\nஒரிஜினலை படமாக்கிய இடத்தில்... திருநெல்வேலி அருகே தேரிக்காட்டில் தெலுங்கு அசுரன் ஷூட்டிங்\nநெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் வாழ்த்த... கோட்டயம் ஹோட்டலில் நடிகை பாமாவுக்குத் திருமணம்\nஎங்களின் புதிய இளவரசிக்கு உங்கள் ஆசி தேவை.. பிரபல நடிகைக்கு அமெரிக்காவில் பிறந்தது பெண் குழந்தை\nஇன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார் வா வா அன்பே அன்பே பாடல் நாயகி\nஉன் அண்டா வாய வச்சி அண்ணாமலை மியூசிக் போட்டதெல்லாம் போதும்.. யோகிபாபுவை சரியாக கலாய்த்த சந்தானம்\nடகால்டி படத்தில் கட்டாயம் பெரிய அளவில் காமெடி விருந்து இருக்கிறது\nநடோடிகள் - 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nடகால்டி படத்தில் இவ்வளவு ஸ்பெஷலா ஒரு கம்பிளிட் ரீபோட்\nஅனு இம்மானுவேலின் ரீசன்ட் ஹாட் போட்டோஷுட்\nஸ்டார் ஹீரோயினை சும்மா வருவது போல் காட்டுவதா அதிரடியாக பாடல் காட்சியை சேர்த்த இயக்குனர் ராஜமவுலி\nமாயநதி படத்திற்காக உண்மையான ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றிய ஹீரோ\nஎப்போ வேணாலும் கம்பேக் ஆவேன்.. ஒரே மாதத்தில் இத்தனை அப்டேட்.. சிம்பு செம்ம பிஸி\nமீண்டும் மணிரத்னம் படத்தில் இணைந்த பிரபு.. மகன் விக்ரம் பிரபுவுக்கும் கிடைத்தது வாய்ப்பு\nபிகிலை தொடர்ந்து தியேட்டர்களில் 100 நாட்களை கடந்த கைதி.. ரசிகர்கள் கொண்டாட்டம்\n ஷங்கர், முருகதாஸ், அட்லீ...டாப் இயக்குனர்களின் லேட்டஸ்ட் சம்பளம்\nஎஸ்எஸ் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிகர் விஜய்.. இன்றைய டாப் 5 பீட்ஸிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/general-articles/full-detail-curfew-26-3-2020/", "date_download": "2020-04-03T17:01:25Z", "digest": "sha1:7H36NOC6X3EHB7HNT34T5DEJDUDMD4PY", "length": 6481, "nlines": 60, "source_domain": "www.akuranatoday.com", "title": "நாளை ஊரடங்கு தொடர்பான முழு விபரம்! | Akurana Today", "raw_content": "\nநாளை ஊரடங்கு தொடர்பான முழு விபரம்\nவடக்கு, மேல் மாகாணங்கள் மற்றும் ��ுத்தளம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நாளை (26) காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, வட மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி ஊரடங்கு தளர்த்தப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.\nஆனால் மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் கலவரையறையின்றி நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது,\nநாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுதல் மற்றும் மீண்டும் அமுல்படுத்தல் பின்வருமாறு மேற்கொள்ளப்படும்.\n1. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மீண்டும் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும்.\n2. புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மார்ச் 27 வெள்ளிக்கிழமை முற்பகல் 6 மணிக்கு நீக்கப்பட்டு, அன்றைய தினம் நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.\n3. ஏனைய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (26) வியாழன் முற்பகல் 6.00 மணிக்கு நீக்கப்பட்டு, அன்றைய தினம் நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.\nநாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கிடையேயும் பயணம்செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை இடத்திற்கு இடம் அழைத்துச் செல்வதும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.\nஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் எந்த மாவட்டங்களிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும், சிறு தேயிலை தோட்ட, ஏற்றுமதி பயிர் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அவர்களது பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஊடக சேவைக்காகவும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறிகளை கொண்டு செல்வதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.\nவிமானப் பயணிகளுக்காக விமான நிலையங்களுக்கும் துறைமுக சேவைகளையும் பேணுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\n(03-04-20) – 25 நாடுகளின் கொரோனா நோயாளிகள் விபரம்\nபேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை\nகோவிட்-19 பாதிப்பால் இறந்தவர்களின் ஜனாஸாக்கள் தொடர்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/dagaalty-moviebuff-sneak-peek/", "date_download": "2020-04-03T17:08:20Z", "digest": "sha1:WXP3T37STIUIQY7YZDUO45RPT45QIE4I", "length": 6352, "nlines": 155, "source_domain": "newtamilcinema.in", "title": "Dagaalty - Moviebuff Sneak Peek | - New Tamil Cinema", "raw_content": "\nவேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில் யோகிபாபு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nவேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில்…\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/product_category/Comedians", "date_download": "2020-04-03T16:18:49Z", "digest": "sha1:MGCG2RP7ZHZ5S6NZSFHVWJFNCUABE6ZS", "length": 4209, "nlines": 143, "source_domain": "ta.termwiki.com", "title": "Comedians glossaries and terms", "raw_content": "\nChris Kattan (1970 அக்டோபர் 19 பிறந்த) உள்ளது அமெரிக்க நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர், சிறந்த தெரிந்த உள்ள அவரது வேலைக்கு சனிக்கிழமை இரவு ...\nஒரு அமெரிக்க நகைச்சுவை நடிகர், நடிகர் மற்றும் தொழில் poker வீரர் Gabe Kaplan (1945 மார்ச் 31 பிறந்த) உள்ளது. ...\nMarty Feldman (ஜூலை 8, 1934 – 1982 டிசம்பர் 2) ஒரு ஆங்கில நகைச்சுவை எழுத்தாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் நடிகர் சஞ்சய் என்றளவில் காட்சிகள் பிரிட்டிஷ் தொலைக்காட்சி நகைச்சுவை பெயரைக், உட்பட ஒருவழியாக, ...\nஅமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் மற்றும் ஆட்டக்காரராக David Feldman உள்ளது. அவர் Roseanne, ஆஸ்திரேலிய Miller நேரடி, நிஜ நேரத்தில் கொண்ட மசோதா Maher, தி டெய்லி காண்பி Jon Stewart மற்றும் நிகழ்ச்சியை ...\nஒரு ஆங்கில நகைச்சுவை நடிகர், எழுத்தாளர் மற்றும் நடிகர் Rik Mayall (7 மார்ச் 1958 பிறந்த) உள்ளது. உள்ள sitcoms இளம் காண்பிக்கிறது, Blackadder, தி புத��ய Statesman மற்றும் கீழ் போன்ற மற்றும் நகைச்சுவை ...\nஅயர்லாந்து stand-up நகைச்சுவை நடிகர் Andrew Maxwell (1974 பிறந்த) உள்ளது. அவர் லண்டனில் வசித்து மற்றும் தி பகுதியில் உள்ள தொடர்ந்து தோன்றும். ...\nPuerto Rican செயல்முறை ஓவியர், நகைச்சுவை நடிகர் மற்றும் புகழ்பெற்றவர் ஆக Macha இழுத்து மன்னர் Elizabeth Marrero (1963 பிறந்த) உள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/srilanka/97509", "date_download": "2020-04-03T17:45:41Z", "digest": "sha1:2YKIJVNI3GC3BXY5GAKBHHAV2UBIIL7Y", "length": 7481, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "இலங்கையில் மனித உரிமைகளுக்கு கடும் ஆபத்து;மனித உரிமை கண்காணிப்பகம்", "raw_content": "\nஇலங்கையில் மனித உரிமைகளுக்கு கடும் ஆபத்து;மனித உரிமை கண்காணிப்பகம்\nஇலங்கையில் மனித உரிமைகளுக்கு கடும் ஆபத்து;மனித உரிமை கண்காணிப்பகம்\nகோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கையில் மனித உரிமைகளுக்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள 2019 இல் சர்வதேச மனித உரிமை நிலவரம் குறித்த தனது ஆண்டு அறிக்கையி ல் தெரிவித்துள்ளது.\nஇலங்கை கடந்த சில வருடங்களில் அடிப்படை உரிமைகளை மீள ஏற்படுத்துவது ஜனநாயக ஸ்தாபனங்களை மீள கட்டியெழுப்புவதில் உருவாக்கிய முன்னேற்றங்கள் ஒரு பழிவாங்கல்களுடன் இல்லாமல் செய்யப்படலாம் என நிலவுகின்ற அச்சத்திற்கு உரிய காரணங்கள் உள்ளன என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசிய பணிப்பாளர் இயக்குநர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.\nபுதிய ஜனாதிபதி கடந்த கால துஸ்பிரயோகங்களை துடைத்தெறியும் நோக்கத்துடன் உள்ளதுடன் எதிர்கால துஸ்பிரயோகங்களிற்கான வழியை ஏற்படுத்த முனைகின்றார் என மீனாக்ஷி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனவே சர்வதேச குற்றங்களை மூடி மறைக்க முடியாது என்பதை கரிசனையுள்ள அரசாங்கங்கள் தெரியப்படுத்தவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\n2009 இல் முடிவிற்கு வந்த இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்ற துஸ்பிரயோகங்களிற்கு தீர்வை காண்பதில் முன்னைய மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்,\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வாக்குறுதிகளை மதிக்கப��போவதில்லை என்பதை இந்த புதிய அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ்: இலங்கையில் முதல் மரணம் பதிவானது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு\nஇலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான பார்வை கவலை அளிக்கிறது’ -ஐ.நா. ஆணையர்\nஐநாவின் மனித உரிமை மீறல் தீர்மானத்திலிருந்து விலக இலங்கை முடிவு\nசிறுநீரக நோய்கள்நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் கொரோனா:\nகொரோனாவை பரப்பிய ஆன்மீகக் குழுவால் இலங்கைக்கும் ஆபத்து\nடுபாயில் இருந்து இலங்கை வந்த நபரால் 20,000 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandora.in/2009/08/blog-post.html", "date_download": "2020-04-03T17:28:16Z", "digest": "sha1:KBVISZM37DWZSYV7RQSCM2XQMNGA7O6I", "length": 30903, "nlines": 260, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: பிரபல பதிவர்களுடன் கலைஞர் கதை விவாதம்....", "raw_content": "\nபிரபல பதிவர்களுடன் கலைஞர் கதை விவாதம்....\nதலைவர் ஓய்வுக்காக ராமச்சந்திராவில் இருக்கிறார்.உடன் சண்முகநாதன்.\nபோரடிக்குதப்பா..எதாச்சும் கதை விவாதத்துக்கு ஏற்பாடு செய்..\nவேண்டாம்யா..அந்த பழைய சோறு பார்ட்டிங்கல்லாம்..பொன்னர் சங்கர் படபிடிப்பை பார்க்க போனதுக்கே எவனோ கார் மேல கல்லை விட்டெறியரான்..\nஇந்த வாட்டி சும்மா நச்சுன்னு இருக்கணும்...துரைமுருகன்,ஆற்காடு கிட்ட எல்லாம் மூச்சு விட்றாதே..\nஐயா,பதிவுலகத்தில பசங்க எல்லாம் கலக்கறாங்கலாம்.அங்கேயிருந்து வரவச்சுடலாம்..\nகேபிள் சங்கர்,வால்பையன்,நையாண்டிநைனா மற்றும் தண்டோரா வருகிறார்கள்..\nஐயா நீங்கதான் அரசு..நா வெறும் கேபிள்தான்..\nஎஸ்சிவி யா இல்ல ஆர்சிவியா...\nவால் பையன்..அது.. மெக்டவல் விஸ்கிய சொல்றாருங்க..\nயோவ் சண்முகநாதா..இவங்க என்னைய வச்சு காமெடி கீமெடி எதுவும் பண்றாங்களா\nஉன்னைய பத்தி உளவுத்துறை சொல்லியிருக்காங்க.\nகேபிள்.... சாப்பிட எதுவும் வேணாம்..இப்ப ஒரு நர்ஸ் வந்துட்டு போனாங்களே..பேர் என்ன\nயோவ் நீ துரை முருகனோட மோசமா இருப்ப போல..வாலு உனக்கு என்னய்யா வேணும்\nசரக்குத்தான்..ஐயா ஒரு விண்ணப்பம்..லேட்டா திறந்து சீக்கிரம் மூடிராங்க..கொஞ்சம் கவனிங்க.\nஇதுக்கே தைலாபுரத்துலேர்ந்து தடியை வீசராங்க...நைனா உனக்கு என்னய்யா வேணும்\nஐயா நீங்க முரசொலில எழுதின கவிதை கொஞ்��ம் கொடுத்தீங்கன்னா..எதிர் கவுஜ போட்டு கடையை காப்பாத்திக்குவேன்..\nதிடீரென்று வாசலில் கேபிள் சங்கரின் பைக்கை பாத்துட்டு உண்மை தமிழன் உள்ளே வருகிறார்..\nஅவர் கையை கட்டிகிட்டு இல்ல இருப்பாரு\nதண்டோரா குறுக்கிட்டு..ஐயா தயவு செஞ்சு இவரையும் கையை கட்டிகிட்டுத்தான் இருக்கணும்னு உத்தரவு போடுங்க..டைப் அடிக்க ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டேங்குறாரு..\nகேபிள்..இந்த படத்தை தயாரிக்கறது யாருங்கசன் பிக்சர்ஸா இல்ல கிளவுட் நைன்னா\nஅவங்க எல்லாம் ஏமாறுவாங்களா..இதுக்குன்னு கழகத்துல சில அடிமைகளை வச்சிருக்கோமில்ல..நீ கதையை சொல்லுயா\nகேபிள் சங்கர் : பூஜையை போட்ட வுடனே சாங்..\nமு.க. : நிறுத்து..நிறுத்து..பகுத்தறிவு பாசறைக்குள்ள வந்துட்டு என்ன பேச்சு\nதயாளு அம்மாள் வருகிறார்..என்னங்க..திருவாரூர் புவனேஸ்வரி அம்மன் கோயில்லேர்ந்து மந்திரிச்சு கயிறு அனுப்பியிருக்காங்க..கட்டி விடவா\nதண்டோரா(இதை நோட் பண்ணிக்கடா... வேலிட் பாயிண்ட் ஆச்சே)\nகேபிள் : ஓப்பன் பண்ணா\nவால் .....ஓப்பன் பண்ணா நுரை வருமே தலைவா\nகேபிள்..நம்ம என்ன சோப்பு விளம்பரமா எடுக்கப் போறோம்..ஓப்பன் பண்ணா சன்ரைஸ் தலைவரே..\nசண்முகநாதன் குறுக்கிட்டு,தலைவர் காபி குடிக்ககூடாது.டாக்டர் சொல்லியிருக்காரு..கஞ்சிதான்..\nதலைவர் நிமிர்ந்து உட்காருகிறார்..இப்ப சீனை நா சொல்றேன்(கேபிள் தலையில் கை வைத்துக் கொள்கிறார்)\nஒரு கல்யாண வீடு..மைக் செட் கட்ட நாயகன் போகிறான்..ஜேகே ட்ட சொல்லி\nபூம்புகார்ல பெரிய செட்டா போட சொல்லிடுவோம்..செலவெல்லாம் பழனிமாணிக்கம் பாத்துப்பாரு...\nகேபிள்..ஐயா நான் தான் டைரக்டருன்னு சொல்லி இட்டாந்தாங்க..\nமு,க..டைரக்டர் நீதான்யா..ஆனா டைரக்ஷன் நான் தானே..\nகேபிள்..(விளங்கிடும்) ஐயா மேல சொல்லுங்க..நா திரைக்கதை ரெடி பண்ணிடறேன்..\nமு.க... மணப்பெண் யாருன்னா..அவன் காதலி..அப்படியே ஷாக் அடிக்குது..\nமு.க.. . கனெக்ஷனே மாறி போச்சுயா\nசண்முகநாதன்.. இப்படி இம்சையை கொடுக்கிறாரே..வேண்டாம்னு ஓட கூட முடியலை..இன்னும் கொஞ்ச நேரத்துல பசங்க வந்துடுவாங்க..வாங்கத்தான் போறாரு...\nஉண்மைத்தமிழன்...அருமை..அருமை..இந்த படத்துக்கு விமர்சனம் எழுதற ரைட்ஸ் எனக்குத்தான் தரணும்..\nமு.க .. தன் காதலிதான் மணப்பெண்ணுன்னு தெரிஞ்சவுடனே துக்கம் தாங்காம அழ ஆரம்பிக்கிறான்..அப்ப மறுபடியும் ஒரு பேத்தாஸ் சாங்..\nகேபிள்..���லைவரே..ஒரு சந்தேகம்..நம்ம வெறும் ஓளியும்,ஓலியும் மட்டுமா எடுக்கப் போறோம்..இல்லை இசையருவிக்காக எடுக்கிறமா\nமு.க..ரொம்ப பேசினா உன்னையும் காத்திருப்போர் பட்டியல்ல வச்சுடுவேன்..\nமு.க..அதுக்குத்தான் நாயகியின் இடையை வர்ணிச்சு 10 நிமிஷத்துக்கு ஒரு பாட்டு வச்சிருக்கமேசரி..சரி..பசங்க வர்ற நேரமாச்சு..பேட்டா வாங்கிட்டு நீங்க கிளம்புங்க..\nயாரோ வரும் சத்தம் கேட்டு ‘பசங்கதான் நினைக்கிறேன்..போர்வைக்குள் ஒளிந்து கொள்கிறார்..\nஜெகத்ரட்சகன் ஆளுயுர மாலையுடன் வருகிறார்..\nதலைவரே..நீயின்றி நானில்லை படத்தின் வெள்ளி விழாவை நாளை வள்ளுவர் கோட்டத்தில் வைத்திருக்கிறேன்..இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணம்’ கலைஞரா...இல்லை..கருணாநிதியா என்ற தலைப்பில் கவியரங்கமும் உண்டு..\nஇப்பத்தான் கதையை பத்தி பேசிகிட்டிருக்கோம்..வெள்ளி விழாவுக்கே போய்ட்டியா நீயிஎன்ன எதாச்சும் புதுசா காலேஜ் ஆரம்பிக்கப் போறியாஎன்ன எதாச்சும் புதுசா காலேஜ் ஆரம்பிக்கப் போறியா\nஎங்கோ ஊளையிடுவ்துபோல் அழுகை சத்தம் கேட்கிறது..பார்த்தால் கட்டிலுக்கு அடியில் துரைமுருகன்...\nபொதுப்பணித்துறையையும் புடுங்கிட்டீங்க..மீனாவுக்கு வேற கல்யாணம் ஆயிடுச்சு..நா என்னதான் பண்றது\nமு.க. நீ ரொம்ப சட்டம் பேசற..அதையும் உன் கிட்டேர்ந்து புடுங்கிட வேண்டியதுதான்..\nஎன்ன இங்க..சத்தம்..என்றபடி ஸ்டாலினும்,அழகிரியும் வருகிறார்கள்...\nஏம்பா..உங்களை ஓய்வு எடுக்க சொன்னா..நீங்க சின்ன பசங்களையெல்லாம் கூப்பிட்டு வச்சு கூத்தடிக்கறிங்களா/\nகேபிள் ....ஐயா தளபதி என்னயத்தான் சின்ன பையன்னு சொன்னார்..நா யூத்துப்பா யூத்து..\nசெக்யூரிட்டி...விரட்டுயா எல்லாரையும்.அப்பா வாசல்ல நல்லகண்ணு,ஜோதிபாசு எல்லாம் காத்துகிட்டு இருக்காங்க..போய் அருகம்புல் ஜீஸ் குடிச்சுட்டு வாக்கிங் போயிட்டு வாங்க..போங்க..\n\\\\கேபிள்..இந்த படத்தை தயாரிக்கறது யாருங்கசன் பிக்சர்ஸா இல்ல கிளவுட் நைன்னாசன் பிக்சர்ஸா இல்ல கிளவுட் நைன்னா\n\\\\மு,க..டைரக்டர் நீதான்யா..ஆனா டைரக்ஷன் நான் தானே..\\\\\nகேபிளோட முதல் அனுபவமே இப்படியாயிருச்சே..\nகொலவெறியோட கேபிளன்னே தண்டோராவத் தேடுரதாக் கேள்வி..:-))\nசரிதான்... ஏன் இந்த கொலவெறி...\nஅண்ணே கேபிள் அண்ணே, வந்து தண்டோரா அண்ணனை கவனிங்க.\nஉண்மையிலேயே செம கலக்கல். (நான் இடுகையைத்தான் சொன்னேன்...)\nஆனா, நீங்க கொஞ்சம் அடக்கி வாசிச்சீங்களே...ஏன்\nமொத்தத்துல சூப்பர்............அதுவும் அந்த துரைமுருகன்...மீனா மேட்டர்.... தூள்...\nஎன்ன இன்னைக்கு ஆளாளுக்கு என்னைய போட்டு பின்னி யெடுக்கிறீங்க../ சும்மா சொல்லக்கூடாது சூப்பர். தண்டோரா..\nகொஞ்ச நாளா கதை டிஸ்கஷ்ன் கல கட்டிகிட்டிருக்கு.... அருமை , அருமை...\nகடைசி வரைக்கும் எனக்கு சரக்க கண்ணுல காட்டலையே\nஅதுவும் அந்த துரைமுருகன்...மீனா மேட்டர்....\n//கேபிள் ....ஐயா தளபதி என்னயத்தான் சின்ன பையன்னு சொன்னார்..நா யூத்துப்பா யூத்து..//\n பாத்துண்ணே, உங்களுக்கே ஆட்டோ அனுப்பிடபோறாங்க...\nகூகிள் ரீடரில் நேற்றே படித்தேன். நல்ல கற்பனை அருமையா இருக்கு தல\nஇந்த மாதிரி படித்து சிரித்து பல மாதம் ஆகிவிட்டது.\nஒரு நடுசெண்டர் நவீனத்துவ கவிதை.....\nகிளியுடன் ஒரு இரவு பயணம்......\nஸ்பெஷல் மானிட்டர் பக்கங்கள்(100 வது இடுகை)..24/08/...\nநாக்குல சனி...கருணாநிதிக்கு சில பின்னூட்டங்கள்\nஒரு முனை மழுங்கிய கத்தியும்,சில முகரைகளும்\nஎந்திரன்.....ஒரு அரை வேக்காட்டின் விமர்சனம்\nசேஷூ...சிறுகதையாய் முடிந்த ஒரு நாவல்..........\nபிரபல பதிவர்களுடன் கலைஞர் கதை விவாதம்....\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக்கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) ��ண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Other&id=4924", "date_download": "2020-04-03T18:08:37Z", "digest": "sha1:VERUXPVETSITENMUGYK7YK333GPPMU7V", "length": 9819, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஇ.எம்.பி.இ.இ இன்ஸ்டிடியூட் ஆப் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் ஹோட்டல் மேனஜ்மென்ட்\nபோக்குவரத்து வசதி : N/A\nபேருந்துகளின் எண்ணிக்கை : N/A\nவேன்களின் எண்ணிக்கை : N/A\nகுறைந்தபட்ச கட்டணம் : N/A\nஅதிகபட்ச கட்டணம் : N/A\nகட்டணம் செலுத்தும் காலம் : N/A\nநூலக வசதி : N/A\nநூலகத்தின் பெயர் : N/A\nபிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கிறேன். தடய அறிவியல் துறையில் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். இது பற்றிக் கூறலாமா\nஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களைப் பற்றியும் அவற்றின் முன்னணி படிப்புகள் பற்றியும் கூறமுடியுமா\nபி.ஏ., பொருளாதாரம் படித்து விட்டு பின் அஞ்சல் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொருளாதாரத்தை பாடமாக எழுத முடியுமா\nஹோமியோபதி மருத்துவம் படித்து என்னை டாக்டராக்க விரும்புகிறார் என் தந்தை. இப் படிப்பு பற்றிக் கூறவும்.\nஇன்சூரன்ஸ் கம்பெனிகளில் ஏஜன்டாக பணியாற்ற விரும்புகிறேன். இதில் போதிய வருமானம் கிடைக்குமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=440&cat=10", "date_download": "2020-04-03T17:11:09Z", "digest": "sha1:FFSYD7N6Y2PWTQ5LSO7DVG2ZTFK3RACZ", "length": 9788, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்விக்கடன் - எங்களைக் கேளுங்கள்\nசுரங்கத் துறையில் பி.எச்டி. எனப்படும் ஆய்வை எதில் மேற்கொள்ள முடியும்\nசுரங்கத் துறையில் பி.எச்டி. எனப்படும் ஆய்வை எதில் மேற்கொள்ள முடியும்\nதான்பாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் யுனிவர்சிடி என்னும் பல்கலைக்கழகத்தில் சுரங்கத் துறையில் பி.எச்டி. செய்யலாம். எரிபொருள், சுரங்கம், மினரல், பெட்ரோலியம், மைனிங் மெசினரி என அரிய துறைகளில் பி.எச்டியை மேற்கொள்ளும் வாய்ப்பை இப் பல்கலைக்கழகம் தருகிறத. 2008ம் ஆண்டிற்கான படிப்புகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. உதவித் தொகையோடு கூடிய ஆய்வுப் படிப்புகள் இவை.\nஇதற்கான நுழைவுத் தேர்வு ஜூன் 2008ல் நடத்தப்படவுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.1000. முழு விபரங்களைப் பெற http://www.ismdhanbad.ac.in என்னும் தளத்தைப் பார்வையிடுங்கள்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஒரு மெட்ரிக் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக இந்தி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். நான் பி.ஏ., இந்தி படித்துள்ளேன். எனக்கு வேறு எங்கு வேலை கிடைக்கும்\nநாலெட்ஜ் பிராசஸ் அவுட்சோர்சிங் என்றால் என்ன இத்துறை வாய்ப்பு பற்றி கூறவும்.\nபயோமெடிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nவனவிலங்கியல் படிப்புகளுக்கான வாய்ப்பு எப்படி\nஅனெஸ்தீஷியா துறையில் டெக்னீசியனாக பணிபுரிய என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-03T18:08:49Z", "digest": "sha1:I3D32WBRQZO2ESU2ATNKH736BULGFRKV", "length": 8617, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "இணையவிவாதங்கள்", "raw_content": "\nஅன்புள்ள ஜே, தற்சமயம் நான் அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் மென்பொறியாளனாகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். உங்கள் தளத்தின் மூலமாக உங்களின் வாசகனாக ஆனவர்களில் நானும் ஒருவன். சிறுவயதில் இருந்தே வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவன் நான். கடந்த மூன்று வருடங்களாக உங்கள் தளம் பற்றி அறிந்தபிறகு உங்களின் கதை, கட்டுரை மற்றும் கடிதங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். சமீப காலமாக என் மனதில் எழுந்துள்ள தமிழ் எழுத்தாளர்களின் (உங்களையும் மற்றும் சிலரையும் தவிர்த்து) மீதான வெறுப்பே உங்களுக்கு இந்தக் …\nTags: இணையத்தின் வெறுப்பரசியல், இணையவிவாதங்கள்\nஒழிமுறி - இன்னொரு விருது\n'பயணம்' - தெளிவத்தை ஜோசப்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சல��� அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/116289-narikurava-be-graduate-girl-wants-to-be-noon-meal", "date_download": "2020-04-03T17:29:13Z", "digest": "sha1:VAMFH7CQXOEUNAVKO7DPFKWTAR42HDE5", "length": 26584, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 02 March 2016 - ஸ்வேதா ஜெயித்த கதை! | Narikurava BE graduate girl success story and future goal - Ananda Vikatan", "raw_content": "\nஜெயலலிதாவின் கடைசி மூவ்... கருணாநிதியின் சீக்ரெட் கோல்\n“பி.ஆர்.பி-யிடமும் வைகுண்டராஜனிடமும் வாங்கித் தின்னாதவர்கள் யார்\nஆனந்த விகடன் விருதுகள் 2015 - தனிச் சிறப்பிதழ்\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nசேதுபதி - சினிமா விமர்சனம்\nமிருதன் - சினிமா விமர்சனம்\nஒரு பல்கலைக்கழகத்தைக் கொல்வது எப்படி\nஉறுப்பு தானம் - உள்ளே... வெளியே\n'கேட்’ டுக்குள் கன்னடத்து பைங்கிளி\nவிகடன் சாய்ஸ் - புத்தக விமர்சனம்\nஅதிர வைத்த ஆட்டோ எக்ஸ்போ\n“இந்தியாதான் பிரபாகரனை உயிருடன் வைத்திருக்க விரும்புகிறது\nமைல்ஸ் டு கோ... 2\nஉயிர் பிழை - 28\nநரிக்குறவர் டு இன்ஜினீயர்சி.ஆனந்தகுமார், படங்கள்: தே.தீட்ஷித், ஓவியம்: கார்த்திகேயன் மேடி\nநரிக்குறவப் பெண் என்றதும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது வெற்றிலை மெல்லும் வாய், கழுத்து நிறைய பாசிமணிகள், கை நிறைய வளையல்கள், அழுக்கான உடலில் அரைப்பாவாடை, இடுப்பில் ஒரு கைக்குழந்தை... என நம் மனதில் தோன்றும் சித்திரத்தை அடியோடு மாற்றிப்போடுகிறார் ஸ்வேதா. நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் மாடர்ன் பெண்ணான ஸ்வேதா, தமிழ்நாட்டின் நரிக்குறவர் இனத்தின் முதல் பொறியியல் பட்டதாரி. ஆனால், இது மட்டும் அல்ல அவரது பெருமை. பொறியியல் படித்து கேம்பஸ் இன்டர்வியூவில் கை நிறையச் சம்பளத்துடன் கிடைத்த வேலையை, தன் சமூக மக்களின் நலனுக்கு உழைப்பதற்காக உதறித் தள்ளியிருக்கிறார். திருச்சி - தஞ்சாவூர் சாலையில் உள்ள தேவராயநேரி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ஸ்வேதாவின் பேச்சில் அத்தனை பக்குவம்.\n``முதல் நாள் கல்லூரி வாசலில் போய் இறங்கியதை என்னால் மறக்கவே முடியாது. அம்மா, அப்பா, தாத்தானு குடும்பத்தோடு காரில்தான் போய் இறங்கினோம். எங்க தாத்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். தோளில் துப்பாக்கியைத் தொங்கவிட்டுக்கிட்டு, தலையில் முண்டாசு கட்டிய தாத்தா என்னை ஆசீர்வாதம் பண்ணினார். எல்லாரும் வெச்ச கண் வாங்காம வேடிக்கை பார்த்தாங்க. அவங்களுக்கு எல்லாம் அது வடிவேல் பட காமெடி; ஆனால், எனக்கு வாழ்க்கை'' - அட்டகாசமாக ஆரம்பிக்கிறார் ஸ்வேதா.\n``அப்பா மகேந்திரன், ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியால் 12-ம் வகுப்பு வரை படிச்சவர். அம்மாவும் 10-ம் வகுப்பு வரை படிச்சிருக்காங்க. நான் இன்ஜினீயரிங் பட்டதாரியாக இவங்கதான் முழுக் காரணம். ஆனால், பள்ளியில் நான் சந்திச்ச அவமானங்கள் எக்கச்சக்கம்.\nநான் மூணாம் வகுப்பு படிக்கும்போது ஒரு பையன், `குறத்தி...குறத்தி’னு கிண்டல் பண்ணினான். அதை வீட்டில் சொல்லாம, ஸ்கூலுக்கும் போகாம பத்து நாட்களுக்கும் மேல வீட்டுலயே இருந்தேன். விஷயம் தெரிஞ்சு ���ங்க அம்மா ஸ்கூலுக்கு அழைச்சிட்டு வந்து சிஸ்டர்ஸ் கிட்ட பேசி என்னை மறுபடியும் அனுப்பிவெச்சாங்க. இருந்தாலும் அந்தச் சம்பவம் என் மனசுக்குள்ள ஒரு பயத்தை உருவாக்கிருச்சு. ஸ்கூல் வேன்ல மற்ற பிள்ளைங்ககூடப் பேசவே பயமா இருக்கும். ஒருநாள் என்னை `டொம்பச்சி, டொம்பச்சி'னு ஒரு பையன் சொன்னான். அப்படினா என்னனுகூட எனக்குத் தெரியாது. அம்மாகிட்ட கேட்டப்போ, தஞ்சாவூர் பக்கம் எங்க சமூக மக்களை இப்படித்தான் கூப்பிடு வாங்கனு சொன்னாங்க.\nநான் படிப்பைப் பாதியில் நிறுத்திடக் கூடாதுங்கிறதுல மட்டும் அம்மா விடாப்பிடியாக இருந்தாங்க. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இருந்தே, எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்க, ஊர்க்காரங்க நெருக்கடி குடுத்தாங்க. அம்மாவும் அப்பாவும் ஊர்ல எங்க சமூகத்துல நடக்கிற நிறைய இளம் வயது திருமணங்களை நிறுத்தி, பிள்ளைகளைப் படிக்க வைக்கச் சொல்லி, பல காலமா போராடிக்கிட்டு இருக்கிறவங்க. அதனால அதுக்குப் பழிவாங்கிறதுக்காக எனக்கு தாலிக்கட்டி விட்டுடுறேன்னு பல பேர் சுத்துனாங்க. இதுக்குப் பயந்து அம்மா, என்னை திருச்சி ஃபிலோமினாஸ் ஸ்கூல் ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டுட்டாங்க. `ஊருக்குப் போனா, கல்யாணம் பண்ணிவெச்சிடுவாங்க'னு நானும் பயந்து படிக்க ஆரம்பிச்சேன். கூடவே பள்ளி கலைநிகழ்ச்சிகளில் பரதநாட்டியமும் ஆடுவேன். எங்க அம்மாவுக்கு பரதநாட்டியம் தெரியும். அதனால எனக்கும் அதுல ஆர்வம். பாட்டும் நடனமும் எங்க சமூக மக்களின் ரத்தத்துலேயே கலந்திருக்கு. ஒருகட்டத்துல கல்ச்சுரல் நிகழ்ச்சினா, நான்தான் முதல் ஆளா நிற்பேன். பாட்மின்டனும் நல்லா விளையாடுவேன். மாவட்ட அளவில் நிறையப் பரிசுகள் வாங்கியிருக்கேன்.\nஸ்கூல் முடிச்சு, திருச்சி எம்.ஏ.எம் இன்ஜினீயரிங் காலேஜ்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க ஸீட் கிடைச்சது. உள்ளே நுழைஞ்ச முதல் நாள்லயே நான் நரிக்குறவப் பெண்ங்கிற விஷயம் ஆசிரியர்களுக்கும் மாணவர் களுக்கும் தெரிஞ்சுடுச்சு. ஆனா அவங்களோட வித்தியாசமான பார்வை, ஒதுங்கிப்போறது, கிண்டல் பண்றது எதையும் நான் கண்டுக்கவே இல்லை. நம்ம நோக்கம் படிக்கிறது, அதை விட்டுறக் கூடாதுனு கவனமா படிச்சேன். ஆனால், இன்னைக்கு என்னைப் புரிஞ்சுக்கிட்டு சப்போர்ட்டா இருக்கிறதும் அதே ஃப்ரெண்ட்ஸ் தான்'' என நெகிழ்கிறார் ஸ்வேதா.\nகடந்த ஆண்டு பொறியியல் படிப்பை முடித்த ஸ்வேதாவுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் சண்டிகர் மாநிலத்தில் வேலை கிடைத்தது. ஆனால், அந்த வேலைக்குச் செல்வது இல்லை என முடிவு எடுத்துவிட்டார் ஸ்வேதா.\n``நான் வேலைக்குப் போனா, என் வாழ்க்கை மட்டும்தான் நல்லா இருக்கும். ஆனா, எங்க சமூக மக்கள் இன்னமும் மோசமான நிலைமையில தான் இருக்காங்க. பெண் பிள்ளைகளைப் படிக்கவைக்கிறதே இல்லை. இந்த நிலைமையை மாத்தணும்னா நான் இங்கே இருக்கணும். என்னை ஒரு இன்ஸ்பிரேஷனா நினைச்சு மற்ற பிள்ளைகளும் படிப்பாங்க'' என்கிறார் ஸ்வேதா.\nஇவரது இந்தத் தெளிவும் சமூக நோக்கும் இவரது பெற்றோர்களிடம் இருந்து வந்தது.\n20 ஆண்டுகளுக்கும் மேலாக நரிக்குறவர் மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்துவரும் ஸ்வேதாவின் அப்பா மகேந்திரன், பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ்... இவர்கள் வழிகாட்டிய முற்போக்கு அரசியல் அறிந்தவர்; அவர்களின் கொள்கைகளைப் படித்தவர்.\n``எல்லாத்தையும் படிச்சு, `இந்தச் சமுதாயத்தை தலைகீழா மாத்தணும்'னு வெறி வரும். வீட்டுக்கு வந்தா, கஞ்சிக்குக்கூட வழி இருக்காது. காமராஜர் காலத்துல எங்க மக்களுக்கு திருச்சி பெல் நிறுவனம் பக்கத்துல இடம் கொடுத்தாங்க. பிறகு அந்த இடத்துல தொழிற்சாலை வருதுனு சொல்லி, தேவராயநேரிக்கு மாத்தினாங்க. அப்போ திருச்சி மாவட்ட கலெக்ட்டராக இருந்த ஆர்.எஸ்.மலையப்பன்தான், இடம்கொடுத்து குடியிருப்பு கட்ட வழிசெஞ்சு கொடுத்தார். அவர்தான் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்துல பல இடங்கள்ல எங்க மக்களுக்காக இடம் ஒதுக்கி வாழ வழிசெஞ்சார். கூடவே, தன் சொந்த முயற்சியில, எங்க பிள்ளைகளைப் படிக்கவெச்சார். ஆனா, அதை எல்லாம் பயன்படுத்திக்கிற விழிப்புஉணர்வு இல்லாத எங்க மக்கள், அவர் ஏற்படுத்திக்கொடுத்த குடியிருப்புகளை விட்டு அடுத்த நாளே ஓடிவந்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கு. அவர் நினைவா, திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் எங்க மக்கள் வசிக்கிற பல ஊர்களுக்கு `மலையப்பன் நகர்'னு பெயர் வெச்சிருக்காங்க.\nஎத்தனை தடவை பள்ளிக்கு அனுப்பினாலும் மறுபடியும் பாசிமணி விற்க ஓடிவந்திடுவாங்க. இந்த நிலைமையை மாத்தாம எதுவும் பண்ண முடியாதுனு புரிஞ்சுது. 25 வருஷங்களுக்கு முன்னால, `திருவள்ளுவர் குருகுலம்'கிற பேரில் ஒரு உண்டு உறைவிடப் பள்ளி ஆரம்பிச்சோம். வெறும் பள்ளின்னா யாரு���் வர மாட்டாங்க. பாசி, ஊசி விற்க ஊர் ஊரா போகும்போது பிள்ளைங்களையும் கூட்டிட்டுப் போயிடுவாங்க. அதனால, `நீங்க வியாபாரத்துக்குப் போங்க, பிள்ளைங்களை இங்கே அனுப்பிவைங்க.\nதங்கவெச்சு, சாப்பாடு போட்டு படிப்பு சொல்லித் தர்றோம்'னு சொல்லி வரச் சொன்னோம். ஊர் ஊரா போய் பிள்ளைகளை அழைச்சிட்டு வந்தா அடுத்தநாளே ஓடிப் போயிடுவாங்க. நாங்க போனாலே, `பிள்ளை பிடிக்கிறவர் வர்றார்'னு பிள்ளைகளை ஒளிச்சுவெச்சவங்களும் உண்டு. இப்படி எல்லாம் கஷ்டப்பட்டுத்தான் எங்க ஜனங்களுக்குக் கல்வியைத் தரவேண்டி இருக்கு. எங்க உண்டு உறைவிடப் பள்ளியில இப்போ 150 பிள்ளைங்க படிக்கிறாங்க. இதுல 52 பிள்ளைகள் இங்கேயே தங்கிருக்காங்க. அரசின் உதவியோடு ஸ்கூல் நடக்குது'' என்கிறார் மகேந்திரன்.\nஸ்வேதாவின் அம்மாவும் இதே தெளிவுடன் பேசுகிறார்...\n``என்னோட அப்பா ஊர் ஆத்தூர் பக்கம். எங்க தாத்தா செஞ்சேரியன், அப்பவே முற்போக்கு சிந்தனையோடு இருப்பார். ஊர்ல இருந்தா படிக்க விடமாட்டாங்கனு, என்னை சென்னைக்கு அனுப்பி படிக்கவெச்சார். அங்கேதான் நான் 10-ம் வகுப்பு வரைக்கும் படிச்சேன்; பரத நாட்டியமும் கத்துக்கிட்டேன். கல்யாணத்துக்குப் பிறகு நானும் இவரும் சேர்ந்து எப்படியாவது எங்க சமூகப் பிள்ளைங்களை ஒரு படியாவது மேலே கொண்டுவரணும்னு வேலை செய்றோம். எங்க சமூகத்துல நிறையப் பிள்ளைங்க பெத்துக்குவாங்க. நாங்க ரெண்டு பிள்ளைகளுக்கு மேல பெத்துக்கக் கூடாதுனு முடிவு எடுத்து நிறுத்திக்கிட்டோம். பொண்ணு ஸ்வேதாவையும், மகன் அருணையும் கான்வென்ட்ல படிக்கச் சேர்த்துவிட்டேன். இதுக்காக நாங்க பட்ட சிரமம் கொஞ்சநஞ்சமல்ல.\nஇப்பவே இந்தப் பகுதி தீவு போலதான் இருக்கு. 20 வருஷங்களுக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும் யோசிச்சுப் பாருங்க. பஸ் வசதி எதுவும் இருக்காது. இங்கே இருந்து ஸ்கூல் 16 கி.மீ தூரம். இந்தப் பக்கமா லாரி -வேன் வந்தா கெஞ்சிக் கூத்தாடி நிறுத்தி ஏறி ஸ்கூல்ல கொண்டுபோய் விடுவேன். கூடப் படிக்கிற பசங்க, பிள்ளைகளைக் கேலி பண்ணுவாங்களே, அதுக்கு பயந்து படிக்காம போயிடுவாங்களேனு பயந்து, சாயங்காலம் வரைக்கும் ஸ்கூல் வாசல்லயே உட்கார்ந்து பாசி கோத்துட்டு இருப்பேன்'' என அவர் விவரிப்பது, தன் பிள்ளை களுக்கு அறிவின் வாசலைத் திறந்துவிடத் துடித்த ஒரு தாயின் அசாத்தியமான கதை.\nதன் அப்பா ந���த்துகிற நரிக்குறவர் உண்டு உறைவிடப் பள்ளியில், காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணிக்கு மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து இருக்கிறார் ஸ்வேதா.\n``ஒருவேளை அந்த வேலை கிடைக்கலைன்னா ஐ.ஏ.எஸ் தேர்வுக்குப் படிக்க ஆரம்பிப்பேன்'' என்கிற ஸ்வேதா, ``எங்க சமூக மக்களுக்கு படிப்புல ஆர்வம் இல்லைங்கிறது உண்மைதான். அதையும் மீறி பலபேர் இப்போ தங்கள் பிள்ளைகளைப் படிக்கவைக்கணும்னு நினைக்கிறாங்க. ஆனா பிள்ளைங்களை ஸ்கூலுக்கு அனுப்பினா, `டொம்பன், காக்கா குருவி, ஊசிபாசினு கிண்டல் பண்ணுவாங்க'னு பயப்படுறாங்க. இது மாறணும்; ஒவ்வொருத்தரும் எங்களை சக மனுஷங்களா மதிக்கணும்'' என்கிறார் ஸ்வேதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd1-33.html", "date_download": "2020-04-03T17:44:56Z", "digest": "sha1:YGQHXVKQLZUQ3H7EASWT6MYDAB6VASIB", "length": 44786, "nlines": 412, "source_domain": "www.chennailibrary.com", "title": "பாண்டிமாதேவி - Pandimaadevi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஇடையாற்று மங்கலத்தில் கொள்ளை போன செய்தியை அம்பலவன் வேளான் வந்து கூறிய போது எல்லோரும் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். ஆனால் இடையாற்று மங்கலம் நம்பியோ அதிர்ச்சியை விட அதிகமாக விழிப்பும், முன்னெச்சரிக்கையும் பெற்றார். தாம் பொறுப்பும், திறமையும், சூழ்ச்சியும் ஒருங்கே அமைந்த ஒரு மகாமண்டலேசுவரர் தான் என்பதை அந்த விநாடியில் அவர் செய்த காரியத்தால் நிரூபித்து விட்டார்.\nஅம்பலவன் வேளான் செய்தியைத் தெரிவித்த போது அவர்களெல்லாம் எந்த இடத்தில் இருந்தார்களோ அந���த இடத்தின் வெளிவாயிற் கதவுகளை உடனே அடைத்து உட்புறமாகப் பூட்டிக் கொண்டு வருமாறு நாராயணன் சேந்தனை அனுப்பினார் இடையாற்று மங்கலம் நம்பி. அவருடைய செயல் எல்லாருக்கும் வியப்பை அளித்தது. சிலருக்கு அர்த்தமற்றதாகவும் பட்டது சிலருக்குப் பயமாகவும் இருந்தது. நம்பியின் கட்டளைப்படி உடனே கதவைப் பூட்டிக் கொண்டு வந்து விட்டான் சேந்தன். மகாமண்டலேசுவரர் என்ன சொல்லப் போகிறாரோ என்று எல்லாரும் அவருடைய முகத்தையே பார்த்தார்கள். அந்த முகத்திலும், கண்களிலும் ஆழம் காணமுடியாத அமைதி தெரிந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல\nநேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்\nஐ லவ் யூ மிஷ்கின்\nமகாராணி வானவன்மாதேவி, தளபதி வல்லாளதேவன், நாராயணன் சேந்தன், கரவந்தபுரத்திலிருந்து வந்த தூதன், இடையாற்று மங்கலத்தில் கொள்ளை போன செய்தியைக் கூற வந்த அம்பலவன் வேளான் முதலிய முக்கியமான ஆட்களே அப்போது அந்த இடத்தில் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவர் முகத்தையும் நின்று நிதானித்துத் தனித் தனியே ஏறிட்டுப் பார்த்தார் இடையாற்று மங்கலம் நம்பி. மேலோட்டமாகப் பார்க்கின்ற சாதாரணப் பார்வையன்று அது முகத்தை, கண்களை, அவை இரண்டின் மூலமாக உள்ளத்தைப் பார்க்கின்ற அழுத்தமான பார்வை அது. மழை பெய்வதற்கு முன் பூமியில் ஏற்படுகின்ற ஒருவகைப் புழுக்கம் போல் பெரிய பேச்சுகளை எதிர்பார்த்து நிற்கும் சிறிய அமைதி அங்கே நிலவியது. ஆனால், அந்த அமைதியின் கால எல்லை சில விநாடிகள் தான். அதைக் கலைத்துக் கொண்டு மகாமண்டலேசுவரரின் கணீரென்ற குரல் எழுந்தது. \"மகாராணியின் முன்னிலையில் இவர்களுக்கெல்லாம், இவர்களுக்கு மட்டுமென்ன முகத்தை, கண்களை, அவை இரண்டின் மூலமாக உள்ளத்தைப் பார்க்கின்ற அழுத்தமான பார்வை அது. மழை பெய்வதற்கு முன் பூமியில் ஏற்படுகின்ற ஒருவகைப் புழுக்கம் போல் பெரிய பேச்சுகளை எதிர்பார்த்து நிற்கும் சிறிய அமைதி அங்கே நிலவியது. ஆனால், அந்த அமைதியின் கால எல்லை சில விநாடிகள் தான். அதைக் கலைத்துக் கொண்டு மகாமண்டலேசுவரரின் கணீரென்ற குரல் எழுந்தது. \"மகாராணியின் முன்னிலையில் இவர்களுக்கெல்லாம், இவர்களுக்கு மட்டுமென்ன எனக்கும், தங்��ளுக்கும் கூட எச்சரித்து அறிவுறுத்த வேண்டிய முக்கியமான செய்தி ஒன்று உண்டு.\"\nஇதைச் சொல்லிவிட்டு நம்பி சிறிது நிறுத்திக் கொண்டு எல்லோருடைய முகங்களையும் பார்த்தார். பின், மீண்டும் தொடர்ந்தார். \"தேசத்தைக் காப்பாற்றுவதற்கு முன்னால் இரகசியங்களைக் காப்பாற்றுவதற்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்குள் தோல்விகள், பலவீனங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றை நம்முடைய எதிரிகள் அறிந்து கொள்ளும்படியாக விட்டு விடக்கூடாது. இப்போது நான் வேண்டிக் கொள்வதெல்லாம் இதுதான். இடையாற்று மங்கலத்தில் அரசுரிமைப் பொருள்கள் களவு போன செய்தி நம்மைத் தவிர மற்றவர் செவிகளில் பரவவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். கரவந்தப்புரத்திலிருந்த வந்த செய்தியும் அப்படியே. களவைக் கண்டுபிடிக்கவும், பகைவர் படையெடுப்பைச் சமாளிக்கவும் வேண்டிய ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டும். ஆனால் நாம் செய்யும் எல்லா ஏற்பாடுகளும் நமக்குள் இருக்க வேண்டும். இப்போது நாம் இருக்கும் இந்தக் கட்டடத்தின் வாயிற் கதவுகளை நான் அடைக்கச் சொல்லிவிட்டேன். பிறரிடம் செய்தியைச் சொல்லிவிட மனத்தில் ஏற்படும் ஆவலையோ வாய்த்துடிப்பையோ நான் அடைக்க முடியாது. நீங்கள் எல்லோரும் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ளுங்கள்.\"\n\"மகாமண்டலேசுவரருடைய இந்த வேண்டுகோள் நம்முடைய நன்மைக்காகவே என்பதை நீங்கள் எல்லோரும் விளங்கிக் கொண்டிருப்பீர்கள். வயதும், அனுபவமும் உள்ள அவர் கட்டளைகளை என் கட்டளைகளாகவே நினைத்துப் போற்ற வேண்டியது உங்கள் கடமை\" என்று அதையடுத்து மகாராணி வானவன்மாதேவியார் கூறினார். எல்லோரும் சிலை போல் அடக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். மகாமண்டலேசுவரரை எதிர்த்து மடக்கி என்னென்னவோ குறுக்குக் கேள்விகளெல்லாம் கேட்க வேண்டுமென்று துடிதுடித்துக் கொண்டிருந்த தளபதி வல்லாளதேவனுக்குக் கூட அப்போது பேச நா எழவில்லை.\nஎப்போதும், எவர் முன்னிலையிலும், சிரிப்பும் குறும்புமாகத் தன் பேச்சுகளால் பாதி - தன் தோற்றத்தால் பாதி என்று நகைச்சுவையலைகளைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நாராயணன் சேந்தன் இருக்குமிடம் தெரியாமல் நின்று கொண்டிருந்தான். எதிரே இருப்பவர்களின் வாயையும், புலன் உணர்வுகளையும் கட்டி விடுகிற ஆற்றல் உலகத்தில் மிகச் சிலருடைய கண் பார்வைக்கே உண்டு. அப்படிப்பட்ட ��ண்களைப் பெற்றவர்கள் வாயில் வீரமொழிகளும், கையில் வாளும் இல்லாமலே கண்களால் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள். கண்கள் என்ற ஒரே புலனுணர்வால் மட்டுமே உலகத்தை அளந்து எடை போட்டு நிறுத்திவிடும் மகாசாமர்த்தியக்காரர்கள் அவர்கள். அந்தச் சாமர்த்தியத்தின் சாயல் தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரரிடம் இருந்தது.\n\"நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால்\nஎன்று மகாமண்டலேசுவரரைப் போன்றவர்களை நினைத்துத்தான் திருவள்ளுவப் பெருந்தகையார் அழகாகப் பாடிவைத்தார் போலும்.\nமழைக்காலத்து மங்கிய நிலவு போல் மகாராணி வானவன்மாதேவியின் முகத்தில் கவலைகள் தேங்கி நின்றன. அந்த முகத்தில் ஏற்கனவே நிரந்தரமாகத் தேங்கிவிட்ட கவலை ஒன்று உண்டு. அது கைம்மைக் கவலை. கணவனை இழந்த கவலை. சுட்டுவிரலால் கீறிய கறுப்புக்கோட்டை மேலும் கட்டை விரலால் கீறிப் பெரிதாக்கினாற் போல் அந்தப் பழைய கவலை புதிய கவலைகளால் விரிவடைந்திருந்தது. ஏதோ ஒரு சோகக் கனவில் ஆழ்ந்திருப்பது போல் மோட்டுவளையை வெறித்துப் பார்த்துக் கொண்டு வீற்றிருந்த மகாராணியைத் தம் பேச்சுக் குரலால் கவனம் திரும்பும்படி செய்தார் இடையாற்று மங்கலம் நம்பி.\n இது பலவகையிலும் சோதனைகள் நம்மைச் சூழ்கின்ற காலம். இந்த நாட்டின் நன்மைக்கும், பாதுகாப்புக்கும் ஏற்ற எதையும் செய்கின்ற அதிகாரங்களை முன்பே நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் அவற்றைப் பூரணமாகப் பயன்படுத்த வேண்டிய சமயம் என்னை நோக்கி வந்திருக்கிறது.\"\n\"மகாமண்டலேசுவரருக்கு எந்த உரிமையையும் எப்போதும் நான் மறுத்ததில்லையே\" வானவன்மாதேவியிடமிருந்து சுருக்காமாகவும் விநயமாகவும் மறுமொழி பிறந்தது.\n\"தங்கள் அன்புள்ளம் மறுப்பறியாததென்று நான் அறிவேன். இருந்தாலும் நிலைமையைக் கூறிவிட வேண்டியது என் கடமை.\" இந்தச் சொற்களைச் சொல்லும் போது புன்னகை - அல்ல, புன்னகை செய்வது போன்ற சாயல் மகாமண்டலேசுவரரின் முகத்தில் நிலவி நின்றது.\nமகராணி மறுபடியும் அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். தயக்கத்தோடு கேட்டார்: \"மகாமண்டலேசுவரரே இராசசிம்மனை இடையாற்று மங்கலத்திலிருந்து உடனே அழைத்து வர ஏற்பாடு செய்வதாகக் கூறினீர்களே... இராசசிம்மனை இடையாற்று மங்கலத்திலிருந்து உடனே அழைத்து வர ஏற்பாடு செய்வதாகக் கூற��னீர்களே...\nவானவன்மாதேவியின் இந்தக் கேள்வி அவரைச் சிறிது அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்க வேண்டும். அவர் தயங்கினார். மிடுக்கு நிறைந்த அவருடைய நிமிர்ந்த பார்வையில் சற்றே சோர்வு நிழலாடி மறைந்தது.\n நான் அதைப் பற்றித் தங்களிடம் தனிமையில் சிறிது நேரம் பேச வேண்டும். புதிதாக வந்த செய்திகள் சிறிது குழப்பத்தை உண்டாக்கிவிட்டன...\n\"இந்தச் செய்திகளுக்கும் நீங்கள் இராசசிம்மனை அழைத்து வருவதற்கும் என்ன சம்பந்தமோ\n\"இப்போது இந்த இடத்தில் இந்தச் சூழலில் தங்களிடம் அதைப் பேச இயலாதவனாக இருக்கிறேன். தயவு செய்து என்னைப் பொறுத்தருள வேண்டும். நாம் தனிமையில் மட்டும் தான் பேச முடிந்த செய்தி அது\n கதவு மூடியிருக்க வேண்டிய அவசியம் இனி மேல் இல்லை. கதவைத் திறந்துவிடு.\"\nமகாமண்டலேசுவரரின் ஆணைப்படி மூடிப் பூட்டிய கதவுகளைச் சேந்தன் அவசர அவசரமாகத் திறந்து விட்டான்.\n இதோ நம்மைச் சுற்றி நிற்கும் இவர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பைப் பேசி ஒப்படைத்து அனுப்பிவிட்டு நான் மறுபடியும் இங்கே வருகிறேன். குமார பாண்டியரைப் பற்றி அப்போது நாம் பேசலாம்.\"\nவானவன்மாதேவி மகாமண்டலேசுவரருடைய பேச்சைக் கேட்டுத் தலையசைத்தார். உணர்ச்சியும், விருப்பமும், நம்பிக்கையின் மலர்ச்சியும் இல்லாத வெற்றுத் தலையசைப்பாக அது இருந்தது.\nஅங்கிருந்தவர்களில் மகாராணியாரைத் தவிர மற்றவர்கள் பின் தொடர அரண்மனையில் தாம் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்குப் புறப்பட்டார் மகாமண்டலேசுவரர். தயங்கித் தயங்கிப் பின் தொடரும் ஆட்களோடு அவர் அங்கிருந்து வெளியேறி நடந்து சென்ற காட்சி நிமிர்ந்த பார்வையும் இராஜ கம்பீரமும் பொருந்திய வயதான கிழட்டுச் சிங்கமொன்று சில இளம் புலிகள் பின் தொடர அவற்றை எங்கோ அடக்கி அழைத்துச் செல்லுவது போலிருந்தது.\nஅந்தப்புரத்திலும், கன்னிமாடத்திலும் இருந்த அரண்மனைப் பெண்கள் கூட்டமாகப் பலகணித் துவாரங்களின் வழியாகவும், மேல்மாடங்களில் நின்று கொண்டும் இந்தக் காட்சியை வேடிக்கை பார்த்தனர். விடிந்ததும் விடியாததுமாக மகாமண்டலேசுவரர், தளபதி முதலிய பெரிய பெரிய ஆட்களெல்லாம் அந்தப்புரத்துக்குத் தேடிவந்து அவசரமாக மகாராணியைச் சந்தித்துவிட்டுத் திரும்பவேண்டுமென்றால் விஷயம் ஏதோ பெரியதாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர்களுக்குத�� தோன்றியது. தளபதியின் தங்கை பகவதியும் அதங்கோட்டாசிரியரின் மகள் விலாசினியும் கூட அந்தக் காட்சியைப் பரபரப்புடன் பார்த்தார்கள்.\nஇவர்களுக்கு ஏற்பட்ட பரபரப்பைப் போல் அல்லாமல் முன்பே சில இரகசியங்கள் தெரிந்திருந்த காரணத்தால் வண்ணமகள் புவன மோகினிக்கு அதிகமான பரபரப்பும், பீதியும் ஏற்பட்டிருந்தன. தமையன் அரண்மனையிலிருந்து எங்கேயாவது வெளியேறிச் சென்று விடுவதற்குமுன் அவனை ஒருமுறை சந்திக்க வேண்டும் போல் இருந்தது தளபதியின் தங்கை பகவதிக்கு.\nஇப்படியாக, அதிகாலையில் அந்தப்புரத்தில் மகாராணியின் தனி மாளிகையில் நடந்த கூட்டத்தில் என்ன பேச்சுகள் நடந்தன என்ற செய்தி எங்கும் பரவாவிடினும், ஒரு பரபரப்பும் மர்மமான பீதியும் அரண்மனையில் பரவிவிட்டிருந்தன. முக்கியமானவர்கள், முக்கியமில்லாதவர்கள், காவல் வீரர்கள், சாதாரணப் பெண்கள் எல்லாரும் அரண்மனைக்குள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும் போது இதைப் பற்றியே பேசிக் கொண்டார்கள். காதும் காதும் வைத்தாற் போல் வாய்களும், காதுகளும் இந்தச் செய்தியைப் பரப்பி விட்டன.\nஎல்லோரையும் அழைத்துக் கொண்டு விருந்து மாளிகைக்குச் சென்ற இடையாற்று மங்கலம் நம்பி இரண்டொரு நாழிகைக்குப் பின் ஒவ்வொருவரையும் ஓரோர் காரியத்துக்காக வெளியே அனுப்பினார். மகாமண்டலேசுவரருடைய ஆணை பெற்று அந்த மாளிகையிலிருந்து வெளியேறிய ஒவ்வோர் முகத்திலும் ஒவ்வொரு விதமான உணர்ச்சியின் சாயல் படிந்திருந்தது. சிரிப்பு, சீற்றம், கடமை, பணிவு - இன்னும் அவர்கள் அனுப்பப்பட்ட நோக்கங்களும், சென்ற திசைகளும் போலவே அவர்களுடைய நெஞ்சத்து எண்ணங்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்டனவாக இருந்தன.\nமகாமண்டலேசுவரருடைய கட்டளைப்படி எல்லோரும் அவரவர்கள் அனுப்பிய இடத்துக்கு உடனே புறப்பட்டு விட்டனர். ஆனால் தளபதி வல்லாளதேவன் மட்டும் உடனே புறப்படவில்லை. மகாமண்டலேசுவரர் தன்னை அனுப்பிய வேலை அவசரமாயினும் அவசரமாக அவன் கிளம்பவில்லை. அந்தப்புரத்திலிருந்த தன் தங்கை பகவதியையும், அரண்மனையில் மறைந்திருந்த ஆபத்துதவிகள் தலைவனையும் அந்தரங்கமாகச் சந்தித்து ஏதோ பேசிய பின்பே அவன் கிளம்பினான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபாண்டிமாதேவி அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nக���்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்���ா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2019/11/blog-post_9.html", "date_download": "2020-04-03T16:55:25Z", "digest": "sha1:DHXSTVNBKGLBNUKRGMU65DDFMYSLU5JS", "length": 8269, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பதவிகள் பொறுப்புக்களே தவிர சிறப்புரிமைகள் அல்ல: கோட்டா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதவிகள் பொறுப்புக்களே தவிர சிறப்புரிமைகள் அல்ல: கோட்டா\nபதிந்தவர்: தம்பியன் 28 November 2019\n“நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் பதவிகள் பொறுப்புக்களே தவிர, அவை சிறப்புரிமைகள் அல்ல என்பதை எப்போதும் கவனத்திற் கொள்ள வேண்டும்.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபுதிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவிப் பிரமாண நிகழ்வு நேற்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அவர்களது செயற்திறனான பங்களிப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அரச துறையை வினைத்திறனாக மாற்றி சிறந்த மக்கள் சேவையினூடாக புதியதோர் யுகத்திற்கு நாட்டை கொண்டு செல்வதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.\nதற்போது வழங்கப்பட்ட அனைத்து இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளுக்கும் விரிவான பொறுப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளது. எனது பல வருடகால அனுபவத்தின் வாயிலாக கொள்கைப் பிரகடனத்தில் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கமைய கடந்த தேர்தலின் போது இனங்காணப்பட்ட மக்கள் தேவைகள் குறித்து கவனம் செலுத்தி அப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை ஒழுங்கமைத்துள்ளேன்.\nரயில் சேவையை முன்னேற்றி வினைத்திறனாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளமையினால் அதற்காக புதிய இராஜாங்க அமைச்சொன்றை வழங்கியுள்ளேன். சுதேச வைத்தியத் துறையை முன்னேற்றுவதுடன் அதனை சுற்றுலா துறை மேம்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டும்.\nதேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய விடயமாக குறிப்பிடப்பட்டிருந்த வறுமையை ஒழிக்கும் நோக்கத்தை வெற்றிகொள்வதற்கு சமூகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயமான மகளிர் நலன் பேணல், தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கம், சுற்றுலா அபிவிருத்தி உள்ளிட்ட துறைகள் குறித்தும் முக்கிய கவனம் செலுத்தி புதிய அமைச்சுப் பதவிகளை திட்டமிட்டுள்ளேன்.” என்றுள்ளார்.\n0 Responses to பதவிகள் பொறுப்புக்களே தவிர சிறப்புரிமைகள் அல்ல: கோட்டா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\n3 ஆண்டுகள் கடந்து தொடரும் போராட்டம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பதவிகள் பொறுப்புக்களே தவிர சிறப்புரிமைகள் அல்ல: கோட்டா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Other&id=391", "date_download": "2020-04-03T17:36:32Z", "digest": "sha1:WONQ2V7SFFR5WZ4QQJLBD5SUL6FCNFQH", "length": 10534, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,) ரூர்கி\nபோக்குவரத்து வசதி : yes\nபேருந்துகளின் எண்ணிக்கை : N/A\nவேன்களின் எண்ணிக்கை : N/A\nகுறைந்தபட்ச கட்டணம் : N/A\nஅதிகபட்ச கட்டணம் : N/A\nகட்டணம் செலுத்தும் காலம் : N/A\nநூலக வசதி : yes\nநூலகத்தின் பெயர் : N/A\nதொலைபேசி : 91-1332-285311\t பேக்ஸ் :\nஎன் பெயர் குருநாதன். நான் பிசிஏ படித்துள்ளேன். கணிப்பொறி தொழில்நுட்பத்தில் சிசிஎன்ஏ, ஆர்எச்சிஇ, எம்சிஎஸ்ஏ, ஓசிபி போன்ற தொழில்முறை சான்றிதழ்கள் ஐடி துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற உதவுமா\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மிகக் கடினமாக உணரப்பட்ட பி.ஓ., போட்டித் தேர்வுகள் இப்போது சற்றே குறைந்திருக்கும் போட்டியை உள்ளடக்கியுள்ளன.\nஎன் பெயர் அம்பேத்ராஜன். நான் ஒரு பொறியியல் பட்டதாரி. பைலட்டாக விரும்புகிறேன். ஆனால் பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல் மற்றுமூ கணிதப் பாடங்களில் 55% மதிப்பெண்களை நான் பெறவில்லை. இது எனக்கு தடைக்கல்லா என்னிடம் என்.சி.சி. சான்றிதழும் உண்டு. எனவே, சி.பி.எல் படிப்பை மேற்கொள்வதற்கான ஒரு சரியான கல்வி நிறுவனத்தைக் கூறவும்.\nபட்டப்படிப்பு முடித்திருக்கும் நான் தரமான பல்கலைக்கழகம் ஒன்றில் ஆன்லைன் படிப்பு சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nசுற்றுலாத் துறையில் பணி புரிய ஆர்வமாக உள்ளேன். இதற்கு என்ன செய்ய வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinebm.com/2020/02/blog-post_34.html", "date_download": "2020-04-03T16:32:21Z", "digest": "sha1:ZQ37YBTJUQGCJVVKMUDWSQ5T3SK6TWXL", "length": 7270, "nlines": 104, "source_domain": "www.cinebm.com", "title": "திரிஷாவிடம் சம்பளத்தின் ஒரு பகுதியை திருப்பிக் கேட்கும் தயாரிப்பாளர்! | தமிழ் சினிமா", "raw_content": "\nHome News திரிஷாவிடம் சம்பளத்தின் ஒரு பகுதியை திருப்பிக் கேட்கும் தயாரிப்பாளர்\nதிரிஷாவிடம் சம்பளத்தின் ஒரு பகுதியை திருப்பிக் கேட்கும் தயாரிப்பாளர்\nபடத்தின் விளம்பர நிகழ்ச்சியை புறக்கணித்த நடிகை திரிஷா, சம்பளத்தில் ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்று பட அதிபர் டி.சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதிரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் விளம்பர நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு திரிஷா வரவில்லை. அதற்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள் கண்டனம் தெரிவித்தார்கள்.\nபட அதிபர் டி.சிவா பேசும்போது கூறியதாவது:-\n“பெரிய கதாநாயகன் இல்லாமல், விளம்பர நோக்கோடு இல்லாமல், நட்சத்திர அந்தஸ்துடன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார், திருஞானம். இப்படிப்பட்ட படத்தின் விளம்பரத்துக்கு திரிஷா வரவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். நயன்தாரா ஒப்பந்த பத்திரத்திலேயே “படவிழாக்களிலும், விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டேன்” என்று கூறிவிடுகிறார். அத��ால் அவரைப் பற்றி பேசுவதற்கு இல்லை.\nதிரிஷா தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால், சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கிறேன்.” இவ்வாறு டி.சிவா பேசினார்.\nபட அதிபரும், டைரக்டருமான சுரேஷ் காமாட்சி பேசியதாவது:-\n“சில நடிகர்-நடிகைகள் அவர்கள் நடிக்கும் பட விழாக்களுக்கும், விளம்பர நிகழ்ச்சிகளுக்கும் வருவதில்லை. அவர்கள் ஏன் படவிழா மற்றும் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறார்கள் என்று புரியவில்லை. பெரிய கதாநாயகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்றவர்களே தாங்கள் நடிக்கும் பட விழாக்களுக்கு வரும்போது, இவர்கள் ஏன் வருவதில்லை என்று தெரியவில்லை.\nஉங்களைப் போன்ற பிரபல நட்சத்திரங்களை வைத்து படம் எடுத்தால்தான் விளம்பரமாகும் என்று எடுக்கிறோம். இல்லையென்றால், புதுமுகங்களை வைத்தே எடுத்து விடுவோமே…திரிஷாவுக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.” மேற்கண்டவாறு சுரேஷ் காமாட்சி பேசினார்.\nவிழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ், பட அதிபர்கள் கே.ராஜன், எச்.முரளி, படத்தின் டைரக்டர் திருஞானம் ஆகியோரும் பேசினார்கள்.\nஅமலா பாலை தொடர்ந்து ஆடையில்லாமல் நடித்த பிக்பாஸ் தமிழ் நடிகை\nயூயுடிப்பில் வெறித்தனம் படைத்த விஜய்\nகாவல் துறையினரிடம் இருந்து அஜித்துக்கு கிடைத்த மிக பெரிய விஷயம், விடியோவுடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2020/02/17221345/1088970/Ezhrai.vpf", "date_download": "2020-04-03T16:57:35Z", "digest": "sha1:CTX52RUBS6JOOXZDIAHPZ2GLZKQEPFAV", "length": 5193, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (17.02.2020) : எங்கப்பா திராவிடத்தை வளர்த்தார்... நான் திராவிடத்தை அழிப்பேன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - (17.02.2020) : எங்கப்பா திராவிடத்தை வளர்த்தார்... நான் திராவிடத்தை அழிப்பேன்\nஏழரை - (17.02.2020) : எங்கப்பா திராவிடத்தை வளர்த்தார்... நான் திராவிடத்தை அழிப்பேன்\nஏழரை - (17.02.2020) : எங்கப்பா திராவிடத்தை வளர்த்தார்... நான் திராவிடத்தை அழிப்பேன்\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக���கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது\nஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது\nஏழரை - (28.03.2020):மோடிஜி எங்களுக்கு 4000 கோடி பத்தல 5000 கோடி சேர்த்து ஒன்பதாக கொடுங்க...\nஏழரை - (28.03.2020): மோடிஜி எங்களுக்கு 4000 கோடி பத்தல 5000 கோடி சேர்த்து ஒன்பதாக கொடுங்க...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/11th-asian-youth-netball-championship-semi-final-sri-lanka-vs-malaysia-tamil/", "date_download": "2020-04-03T16:30:48Z", "digest": "sha1:2T775WXOAKKGPS5DLNQZR66XZ64XMHJF", "length": 11998, "nlines": 269, "source_domain": "www.thepapare.com", "title": "அரையிறுதியில் மலேஷிய வலைப்பந்து அணியிடம் தோல்வியை தழுவிய இலங்கை", "raw_content": "\nHome Tamil அரையிறுதியில் மலேஷிய வலைப்பந்து அணியிடம் தோல்வியை தழுவிய இலங்கை\nஅரையிறுதியில் மலேஷிய வலைப்பந்து அணியிடம் தோல்வியை தழுவிய இலங்கை\nஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதி போட்டியில், இலங்கை வலைப்பந்து அணியினை மலேஷிய வலைப்பந்து அணி 72-54 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோற்கடித்துள்ளது.\nஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் தற்போது ஜப்பானில் 11 ஆவது முறையாக நடைபெற்று வருகின்றது.\nஆசிய இளையோர் வலைப்பந்தாட்டத்தில் இலங்கை அரையிறுதிக்கு தகுதி\nஇந்த தொடரில் குழு A இல் பங்கேற்ற இலங்கை வலைப்பந்து அணி, குழுநிலை போட்டிகளில் சிங்கப்பூருடன் தோல்வியைத் தழுவிய போதிலும் தென் கொரியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக அபார வெற்றிகளை பதிவு செய்து பலம் மிக்க மலேஷிய வீராங்கனைகளுடன் அர���யிறுதி போட்டியில் விளையாடுவதற்கு தெரிவாகியது.\nஇதன் பின்னர் இன்று (6) ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதி போட்டி ஆரம்பமானது. போட்டியில் இலங்கை வலைப்பந்து அணி மெதுவான ஆரம்பத்தையே காண்பித்தது. இதனால், அரையிறுதி போட்டியின் முதல் கால்பகுதி 10-14 என்ற புள்ளிகள் கணக்கில் மலேஷிய அணியின் வசமாகியது.\nதொடர்ந்து, இரண்டாம் கால்பகுதியில் மலேஷிய வீராங்கனைகள் தமது ஆதிக்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தனர். இதனால், இரண்டாம் கால்பகுதியினை மலேஷிய வலைப்பந்து வீராங்கனைகள் 11-18 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினர்.\nஅதனால், போட்டியின் முதல் பாதி 21-32 என்ற புள்ளிகள் கணக்கில் மலேஷிய வலைப்பந்து அணியின் முன்னிலையுடன் நிறைவுக்கு வந்தது.\nஇலங்கை இளையோர் வலைப்பந்து அணிக்கு முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி\nமெலனி விஜேசிங்கவின் அபார ஆட்டத்தினால்….\nஇதனை அடுத்து போட்டியின் மூன்றாம் மற்றும் நான்காம் கால்பகுதிகளிலும் மலேஷிய வலைப்பந்து அணி, அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. இதனை தடுத்து இலங்கை மங்கைகள் புள்ளிகள் பெற முயன்ற போதிலும் அந்த முயற்சிகள் வீணாகியிருந்தன.\nஅதன்படி, போட்டியின் மூன்றாவது மற்றும் நான்காவது கால்பகுதிகளை மலேஷிய வலைப்பந்து அணி முறையே 16-20, 17-20 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி மொத்தமாக 72-54 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை வலைப்பந்து அணியை அரையிறுதி போட்டியில் தோற்கடித்தது.\nஇதேநேரம் மலேஷிய வலைப்பந்து அணி, ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் மற்றைய அரையிறுதி போட்டியில், ஹொங்கொங் வலைப்பந்து அணியை 62-36 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியிருக்கும் சிங்கப்பூர் அணியை இறுதிப் போட்டியில் நாளை (07) எதிர்கொள்கின்றது.\n>>மேலும் பல சுவாரசியமான செய்திகளைப் படிக்க<<\nஆசிய இளையோர் வலைப்பந்தாட்டத்தில் இலங்கை அரையிறுதிக்கு தகுதி\nஇலங்கை இளையோர் வலைப்பந்து அணிக்கு முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி\nமலேசியாவிடம் வீழ்ந்த இலங்கை இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது\nவெற்றியுடன் மாலிங்கவிற்கு பிரியாவிடை கொடுத்த இலங்கை\nஇலங்கை வளர்ந்து வரும் அணிக்காக துடுப்பாட்டத்தில் போராடிய சிராஸ்\nஅவிஷ்க பெர்னாந்துவின் அதிரடியுடன் ஒருநாள் தொடர் இலங்கை வசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%C3%A0%C2%AE%E2%80%B0%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%E2%80%9A%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%E2%80%9A%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%20%C3%A0%C2%AE%C5%93%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AE%C2%BE", "date_download": "2020-04-03T17:03:38Z", "digest": "sha1:TPSXMP36XXHCBJQBR5BW2QH6SI3UBEXI", "length": 3665, "nlines": 79, "source_domain": "karurnews.com", "title": "Toggle navigation", "raw_content": "\nKarur News Mobile App - பற்றி பரணி பார்க்க பள்ளி முதல்வர் ராம் சுப்ரமணியன் அவர்களின் கருத்து\nதேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திரு.இரா.செல்வக்கண்ணன் அவர்களுக்கு பாராட்டு விழா\nஉலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது\nநாளை கடைசி ஒருநாள் போட்டி\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nஅசத்தலான ஐடியாவுக்கு ரூ.12 லட்சம் பரிசு: ரயில்வே அறிவிப்பு\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nRiots in Karur - கரூரில் கலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/producers-decide-to-block-nayantaras-house/", "date_download": "2020-04-03T18:22:40Z", "digest": "sha1:23KG2BEWQM5YSI4Z7KLBJ5KSGM3ILZRE", "length": 12836, "nlines": 173, "source_domain": "newtamilcinema.in", "title": "நயன்தாரா வீட்டை முற்றுகையிட தயாரிப்பாளர்கள் முடிவு! - New Tamil Cinema", "raw_content": "\nநயன்தாரா வீட்டை முற்றுகையிட தயாரிப்பாளர்கள் முடிவு\nநயன்தாரா வீட்டை முற்றுகையிட தயாரிப்பாளர்கள் முடிவு\nநடு நரம்பை அறுத்து சுடு தண்ணீரில் போடுகிற வேலையை செய்வதில் எட்டப்பர்கள் சமர்த்தர்கள். தமிழ்சினிமாவிலும் அப்படிப்பட்டவர்கள் கிளம்புகிற நேரம் இது. இந்த வேலை நிறுத்தம் தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் சீர் படுத்தும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் அனைவரும். ஒற்றுமையை குலைப்பது போல ஒரு சிலர், சங்கத்தையும் ஸ்டிரைக்கையும் மீறி படத்தை வெளியிட்டால் என்ன என்று குறுக்கு புத்தியை தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nதியேட்டர்காரர்களும், ஸ்டிரைக்கை மீறி படம் கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்குவதாக ஆசை காட்டி வருகிறார்கள். முதல் அரிவாள் பார்ட்டியான க்யூப் நிறுவனமும், தன் பங்குக்கு இலவச சேவை வழங்கி, இந்த வேலை நிறுத்தத்தின் உறுதியை உடைக்கிற முயற்சியில் இருக்கிறது.\nஇந்த நேரத்தில்தான் அப்படியொரு செய்தி.\nநயன்தாரா, மம்முட்டி நடித்து மலையாளத்தில் வெளிவந்த ‘புதிய நியமம்’ என்ற படத்தை தமிழில் ‘வாசுகி’ என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள். மார்ச் 29 ந் தேதி வெளியிடப்படுவதாக அறிவிப்புகள் வந்துள்ளன. மதுரையில் மட்டும் சுமார் ஏழு தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.\nஅது டப்பிங் படமோ, நேரடி படமோ தியேட்டர்கள் நிரம்பினால், இப்போது வைக்கப்படும் கோரிக்கைகளும் ஸ்டிரைக்கும் அடிபடுமே தியேட்டர்கள் நிரம்பினால், இப்போது வைக்கப்படும் கோரிக்கைகளும் ஸ்டிரைக்கும் அடிபடுமே அதனால் தயாரிப்பாளர்களில் பலர் கடும் கோபம் கொண்டிருக்கிறார்கள். வாசுகி படத்தின் வெளியீடு உறுதியாகும் பட்சத்தில், நேரடியாக நயன்தாராவின் வீட்டுக்கே போய் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக திட்டமிட்டிருக்கிறார்கள்.\nஅதற்கு முன் இப்படத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவருக்கு தகவலும் சொல்லப்பட்டுள்ளதாம். நயன்தாரா இப்படத்தின் தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரோ இல்லை. அப்படியிருக்க… அவர் வீட்டை முற்றுகையிடுவது எப்படி சரியாகும்\nகாலா படத்தின் தயாரிப்பாளர் ரஜினி இல்லைதான். ஆனால் காலாவை தள்ளி வைக்க வேண்டும் என்று ரஜினியிடம்தானே கேட்கிறோம். அப்படிதான் இதுவும் என்று பதில் வருகிறது.\nகூட்டிக்கழிச்சுப் பார்த்தா, அதுவும் சரிதான்னு தோணுதே\n நேரடி தமிழ் படத்திற்காக பிரபுதேவா முடிவு\n4 ந் தேதி சினிமா பேரணி ஓ.பி.எஸ்- எடப்பாடி மனநிலை என்ன\n சினிமா ஸ்டிரைக்கை உடைக்க சதி\nவிஜய், அஜீத், நயன், சிம்பு, ஆப்சென்ட் மலேசியா கலைவிழாவில் கலக்கிய சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி\nஅஜீத் என்ற இரும்பு பிளேட்\n ஆனால் காசுக்காகதான்னு சொன்னா கோவம் வரும்\nரஜினி, அஜீத், விஜய், தனுஷ் ஆப்சென்ட் முன்னணி ஹீரோயின்களும் இல்லை\nநயன்தாரா இளையராஜா வீடுகள் முற்றுகை\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nவேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில்…\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&paged=2", "date_download": "2020-04-03T16:07:48Z", "digest": "sha1:YNEWQAPEWDZI3HBDVRXVDMLGHGX3TX4F", "length": 17563, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅமெரிக்க தீர்மானம் Archives - Page 2 of 4 - Tamils Now", "raw_content": "\nநாங்கள் தீபம் ஏற்றுவது இருக்கட்டும்; நீங்கள் பொருளாதாரத் துயரங்களுக்குத் தீர்வு காணுங்கள் ப.சிதம்பரம் விமர்சனம் - சமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ப.சிதம்பரம் விமர்சனம் - சமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - நாக்பூரிலிருந்து நாமக்கலுக்கு நடந்தே வந்த தமிழக மாணவர்; தெலங்கானா வந்தபோது சுருண்டு விழுந்து பலி - நாக்பூரிலிருந்து நாமக்கலுக்கு நடந்தே வந்த தமிழக மாணவர்; தெலங்கானா வந்தபோது சுருண்டு விழுந்து பலி - கொரோனா தடுப்பு; தமிழக அரசின் சிறப்புக் குழுவில் Dr.சிவராமன் உட்பட 3 நிபுணர்கள் இணைக்கப்பட்டனர் - கொரோனா அரசியலானது - கொரோனா தடுப்பு; தமிழக அரசின் சிறப்புக் குழுவில் Dr.சிவராமன் உட்பட 3 நிபுணர்கள் இணைக்கப்பட்டனர் - கொரோனா அரசியலானதுஅனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை\nTag Archives: அமெரிக்க தீர்மானம்\nஅமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் த.பெ.தி.க. வினர் போராட்டம்\nஇலங்கையில் உள்நாட்டு விசாரணைக்கு வழிகோலும் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதா��ம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று (12.09.2015) போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் தமிழர் விடியல் கட்சி, மே பதினேழு இயக்கம், தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு, ...\nகோவையில் கே.எஃப்.சி யை முற்றுகையிட்டு தமிழர் விடியல் கட்சியினர் போராட்டம்\nஅமெரிக்க அரசின் தீர்மானத்தை கண்டித்து கோவையில் இன்று உள்ள கே.எஃப்.சி கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் விடியல் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் அமெரிக்காவிற்கு எதிரான போராட்டங்கள் சூடுபிடித்து வரும் சூழலில் கேவையில் இந்த போராட்டம் நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் வகிக்கிறது. போராட்டத்தில் தமிழர் விடியல் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன் அவர்கள் உட்பட ...\nசென்னையில் அமெரிக்க அரசை கண்டித்து மே பதினேழு இயக்கம் போராட்டம்\nஇலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலை தொர்பாக உள்நாட்டு விசாரணையை திணிக்கும் அமெரிக்க அரசின் தீர்மானத்தை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் இன்று(11.09.2015) அறிவித்திருந்தது. ஆனால் அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் திட்டமிட்டபடி இன்று காலை ...\nஅமெரிக்க அரசை கண்டித்து தமிழர் விடியல் கட்சி ஆர்ப்பாட்டம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை மூடி மறைத்து, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை இல்லாமல் இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்கிற உள் நாட்டு விசாரணையை முன் மொழியும் தீர்மானத்தினை கொண்டு வரும் அமெரிக்க அரசினை கண்டித்து, சீர்காழியில் இன்று தமிழர் விடியல் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் விடியல் கட்சியின் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.பாபு ...\nஅமெரிக்க அரசை கண்டித்து போராட்டம் செய்தவர்கள் கைது\nஈழதமிழர் மீது நடத்தபட்ட இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரனையை இல்லாமல் இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்கிற உள்ளா நாட்டு விசாரனையை முன் மொழியும் தீர்மனத்தினை கொண்டுவரும் அமெரிக்க அரசை கண்டித்து அவர்களின் வணிக பொருள்களை புறக்கணிக்கும் போரட்டதின் ஒரு க��்டமாக இன்று சென்னை அசோக் நரில் உள்ள கேஃப்சி உணவத்தில் கழிவை கொட்டும் நூதன போராட்டத்தில் ...\nஅமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தாய் தமிழகம் எழுந்து நின்று குரல் கொடுக்க இருகரம் நீட்டி வேண்டுகிறோம் – சிவாஜிலிங்கம்\nஇலங்கையில் உள்நாட்டு விசாரணை கோரும் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தாய் தமிழக மக்கள் ஒருமனதாக எழுந்து நின்று குரல் கொடுக்க இருகரம் நீட்டி வேண்டி கொள்கிறோம் என்று இலங்கை வடக்கு மாகான சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேட்டு கொண்டுள்ளார். இதுதொடர்பாக யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிவாஜிலிங்கம் கூறியதாவது, ” இலங்கையில் அமெரிக்கா ...\nஅமெரிக்காவிற்கு தமிழ் மாணவ அமைப்பினர் 100 மணி நேரம் கெடு\nஇலங்கையில் உள்நாட்டு விசாரணையை கோரும் அமெரிக்கா தனது நிலைபாட்டை நூறு மணி நேரத்தில் மாற்றி கொள்ளாவிட்டால் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என தமிழக மாணவ அமைப்பினர் கெடு விதித்துள்ளனர். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை மூடி மறைக்கவே அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக மாணவர் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அமெரிக்க அரசு இந்த தீர்மானம் குறித்த தனது ...\nஅமெரிக்க அரசின் தீர்மானம் மன்னிக்க முடியாத துரோகச் செயல்: வைகோ அறிக்கை\nஇலங்கையில் உள்நாட்டு விசாரணை நடத்த வழிவகுக்கும் அமெரிக்காவின் தீர்மானம் ஒரு மன்னிக்க முடியாத துரோகச் செயல் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “அமெரிக்க அரசின் மன்னிக்க முடியாத துரோகம் யாதெனில், நடந்து முடிந்த தமிழ் இனப் படுகொலையை முழுமையாக மறைத்து, போர்க்குற்ற விசாரணையை கொலைகார சிங்கள அரசிடமே ...\nஇலங்கையில் உள்நாட்டு விசாரணையை கோரும் அமெரிக்க தீர்மானம் – சீமான் கண்டனம்\nஇலங்கையில் உள்நாட்டு விசாரணையை வலியுறுத்தும் அமெரிக்க தீர்மானத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். பேட்டியை காண:- நன்றி : தந்தி தொலைக்காட்சி\nஇலங்கைக்கு ஆதரவாக ஐ.நா.வில் அமெரிக்கா தீர்மானம்\nஇலங்கை போர்க்குற்ற விவகாரத்தில் அமெரிக்கா பின்வாங்கி உள்ள ��ிலையில், ஐக்கிய நாடுகள் அவையின் மேற்பார்வையில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கொண்ட குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர். சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட போரின் ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஅனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை\nநாங்கள் தீபம் ஏற்றுவது இருக்கட்டும்; நீங்கள் பொருளாதாரத் துயரங்களுக்குத் தீர்வு காணுங்கள்\nசமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nசெங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிறுத்தம் விவசாயிகள் கடும் வேதனை\n‘இடுக்கண் களை’ -தற்சார்பு சிந்தனைகளை வரவேற்கும் மேபதினேழு இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/curious/17714-01", "date_download": "2020-04-03T18:43:30Z", "digest": "sha1:JOA6LNP4CGTFXGGKILDJIA2KQJZN3GOV", "length": 11856, "nlines": 169, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வீட்டில் இருந்து என்ன செய்வது?! : பகுதி 01", "raw_content": "\nவீட்டில் இருந்து என்ன செய்வது\nPrevious Article வீட்டில் இருந்து என்ன செய்வது\nNext Article கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \nபல வாரங்களாக முடக்கப்பட்டு வீட்டில் இருப்பவர்கள், உபயோகமாக இருப்பதற்கு சில வழிமுறை அம்சங்கள் இணையத்தில் வெளியாகிவருகிறது. அவற்றில் சிலவற்றை தொகுத்து வழங்க முயற்சித்திருக்கிறோம்.\nசுற்றுலா வாசிகள், விடுமுறை நாட்களை குறைந்தபட்சம் வெளி இடங்களிலே செலவு செய்ய விரும்புவோர் பல இடங்களை பார்வையிட தவறியோர்களுக்கான சில இணையத்தள ஏற்பாடுகள் இவை.\nவிடுமுறை நாட்களில் வெளியே சுற்றுலா செல்லமுடியாதவர்கள் வீட்டிலேயே வெர்சுவல் சுற்றுலா (செல்லலாம்) பார்க்கலாம். கலை மற்றும் அருங்காட்சியக ஆர்வலர்கள் உலகில் பிரபல்யமான அருங்காட்சியங்களை கூகிள் ஆர்ட்ஸ் மற்றும் கலாச்சார இணையத்தளம் வழியே பார்வையிடலாம்.\nஇந்த டிஜிட்டல் தளம் 1,200+ க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்காட்சியகங்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது, வைஃபை உள்ள எவரும் தங்கள் ஓய்வு நேரத்தில் பார்வையிடலாம். வரலாற்று ப���ரியர்கள், ஆக்கதிதிறனாளர்கள் மற்றும் வீட்டிலிருந்து கல்வி கற்போருக்கும் இது சிறந்த தேர்வாக அமையும்.\nமுதல் 10 அருங்காட்சியகங்களின் பட்டியல் :இணைப்பு\n2. விடுமுறை சுற்றுலா / இயற்கைச்சுற்றுலா\nஇதே கூகிள் ஆர்ட்ஸ் மற்றும் கலாச்சார டிஜிட்டல் இணையம் சற்று வெளியே மரங்கள் ஆறுகள் பாறைகள் என இயற்கையோடு இணைந்த சுற்றுலா செல்ல விரும்புவோர்களுக்கு அமெரிக்காவின் தேசிய பூங்காக்களை பார்வையிட தருகிறது. சில சுற்றுலா வழிகாட்டியுடன் கூடிய 5 வெவ்வேறு விதமான இடங்களை வித்தியாசமான அனுபவங்களாக உருவாக்கியுள்ளது கூகிள்.\nவிலங்கினங்கள், பறவை இனங்கள், கடல்வாழ் உயிரினங்கள் என்பவற்றை காணப்போகும் பிரியர்களுக்காக சில காட்சியகங்கள், நேரடி இணையவழி பிரவாகத்தினை ஏற்பாடு செய்திருந்தன. அழகிய ஆப்பிரிக்க பெங்குவினின் நடை, மீன் தொட்டியைச் சுற்றி சறுக்கும் சுறாக்கள் என பலவகை அறிய காட்சிகளை இலவச நேரடி அலையாக தருகிறது Monterey Bay எனும் அஃகூரியம். இணைப்பு\nஇதைதவிர சில விலங்கின வாழ் மிருகங்களையும் நேரடி பிரவாகமாக தருகின்றன கீழ்வரும் இணையத்தளங்கள் :\nவீணான நேர செலவினை இவ்வாறான உபயோகமான நேர செலவினமாக மாற்றியமைத்தால் மனமும் உடலும் உற்சாகமடைவதோடு அறிவுத்திறனையும் வளர்த்துக்கொள்ளலாம். மேலும் நீங்கள் சென்று வந்த சுவாரஸ்யமான பயண அனுபவங்களை கட்டுரையாகவோ அல்லது புகைப்பட காணொளி காட்சிகளாகவோ எம்முடன் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கான விபரங்களை இவ் இணைப்பை அழுத்தி தெரிந்துகொள்ளலாம்.\nஇணையத்தோடும் தொடுதிரை சாதனங்களோடும் அதிகம் மெனக்கிடாதவர்களுக்கான வழிமுறைகள் அடுத்த பகுதியில்..\nPrevious Article வீட்டில் இருந்து என்ன செய்வது\nNext Article கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n\" நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள்\" - இத்தாலியின் அழுகைக்கு மத்தியில் ஆர்பரித்து எழும் பாடல் \nஇத்தாலி \" முழு நாட்டையும் காயப்படுத்திய ஒரு பெருந்துயரம்\" - ரோம் மேயர் வர்ஜீனியா ராகி\nசுவிற்சர்லாந்தில் இன்று நன்பகல் 12 மணிமுதல் அடுத்து வரும் 24 நேரத்திற்கு \"எல்லாம் நன்றாகும்\"\nகோரோனோவும் ஒரு விவசாயின் கணிப்பும் \nகொரோனா பற்றி சினிமா பிரபலங்கள் சிலர்....\nசுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கிறது \nகோவிட்- 19 கோரோ���ா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2018/05/", "date_download": "2020-04-03T18:10:03Z", "digest": "sha1:RLXUWAGZKD5FG3RA5543EUZEHAULL77W", "length": 12514, "nlines": 151, "source_domain": "www.padalay.com", "title": "படலை: May 2018", "raw_content": "\nகண்ணா என் பேரு ரஜினிகாந்த். எனக்கு இன்னொரு பேரும் இருக்கு (ரசிகர்கள் பாஷா பாஷா என்று அலறுகிறார்கள்). ஏய், சும்மா இருக்கமாட்டீங்களா\nதம்பி மன்னிச்சுக்குங்க. என் பேரு ரஜினிகாந்த். என் இன்னொரு பேரு சிவாஜிராவ். நான் ஒரு நடிகனுங்க. முள்ளும் மலரும், தில்லுமுல்லு, தளபதி, பாஷா இப்பிடி சில படங்கள் பண்ணியிருக்கேன். இப்போ காலான்னு ஒரு படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னு நினைக்கிறேன். 2.0 ன்னு ஒரு படத்தில சிக்கி சின்னாபின்னமாகிட்டிருக்கேன். அடுத்ததா கார்த்திக் சுப்புராஜு படமும் இருக்கு. அது பேய்ப்படமா பேசும்படமா என்னன்னே புரியமாட்டேங்குது. சரி அதை விடுங்க.\n— தேரும் திங்களும், மஹாகவி உருத்திரமூர்த்தி\nமே மாதம் என்பதே அயர்ச்சியும் கழிவிரக்கமும் இயலாமையும் நிரம்பியிருக்கும் மாதம்தான். எதை வாசித்தாலும் எதை எழுதினாலும் எதை நினைந்தாலும் அவை எல்லாம் வெறும் அபத்தத்தின் மறுவடிவங்கள் என்ற எண்ணமே இக்காலத்தில் மேலோங்குகிறது. ‘மனிசர் கொலையுண்டார்’ என்ற வார்த்தைகள் அர்த்தப்படும் நாள்கள் இவை. மஹாகவி சொல்லும் அந்த ‘கொலையுண்ட மனுசர்’ யார் என்று யோசிக்கிறேன். வீழ்ந்துபட்டவர்களை அது குறிக்கவில்லை. மாறாக வீழ்த்தியவர்களையும் மனுசர் வீழும்போது பார்த்துக்கொண்டு வெறும்வாய் மெல்லுபவர்களையும்தான் அது குறிக்கிறது. அதிகாரத்தைவிட அதிகாரத்துக்கு எதிராக வாளாவிருப்போர்தான் ஆபத்தானவர்கள். அவர்களே அதிகாரத்துக்கான உரத்தைக்கொடுப்பவர்கள். அவர்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் அதிகாரம் மேலும் கிளை பரப்பி விரிகிறது. அவர்கள் வேறு யாருமிலர். நானும் என் சக நான்களும்தாம் அவர்கள். அமைதி காப்போர். செயற்பாட்டுத்தளத்தில் இயங்காத சாதாரண மனிதர்கள். அதிகபட்சம் இந்த இப்பகிர்வைப்போல ஒரு குரலைக்கொடுத்துவிட்டு ஓய்ந்துவிடுவோர். இதுநாள்வரை அதிகாரத்துக்கு எதிராக என்ன குரலை நான் கொடுத்திருக்கிறேன் என்று யோசித்துப்பார்க்கிறேன். அவ்வப்போது சில கண்டனங்கள். குற்றவுணர்ச்சியை எதிர்கொள்ளமுடியாமல் செய்யும் சில உதவிகள். வேறு பெரிதாக என்ன புடுங்கியிருக்கிறேன் என்றால் ஒரு மயிரும் கிடையாது. இங்கே என்னைப்போலத்தான் பலரும் கொலையுண்டு கிடக்கின்றனர். அதுதான் மஹாகவி சொன்ன, 'மனிசர் கொலையுண்டார்'.\nஇன்றைக்கு மெல்பேர்ன் அநியாயத்துக்குக் குளிர்ந்தது. வழமையாக ஐந்து மணிக்கு அடிக்கும் அலாரம் நடுச்சாமம் மூன்று மணிக்கே அடித்ததுபோல உணர்ந்தேன். குறண்டிக்கொண்டு தூங்கியதில் ஐந்தாவது தடவை ஸ்னூஸ் பண்ணும்போது நேரம் ஆறே கால் ஆகிவிட்டிருந்தது. அரக்கப்பறக்க எழுந்து, கம்பளியைச் சுற்றிக்கட்டிக்கொண்டு தேநீர் ஊற்றலாம் என்று குசினிக்குப்போனால், தேநீர் பைகள் தீர்ந்திருந்தன. மச்சான் ஒருவர் ஊரிலிருந்து வரும்போது கொண்டுவந்திருந்த தேயிலைத்தூள் பக்கற் ஞாபகம் வர, வடியையும் தேடி எடுத்து, ஒருமாதிரித் தட்டித்தடவி தேநீரையும் ஊற்றி முடிக்க நேரம் ஏழு மணி ஆகிவிட்டிருந்தது. கொஞ்சநேரம் எதையாவது வாசிக்கலாம் என்று உட்கார்ந்தால் மனம் ஒருபட்ட நிலையில் இருக்கமாட்டேன் என்று அடம்பிடித்தது. மனைவியும் தமிழ் பள்ளிக்குச் சென்றுவிடுவார். வீட்டில் இருந்தால் வேலைக்காகாது என்று ஒன்பது மணிக்கு அருகிலிருக்கும் கஃபே ஒன்றுக்கு வந்தேன். ஒரு பெரிய கப்புசீனோவை ஓர்டர் கொடுத்துவிட்டு சோஃபா ஒன்றினுள் புதைந்திருந்து கணினியை வெளியில் எடுத்தேன். சிறுகதை ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. முடிக்கவேண்டும். இரண்டு வரிகள் எழுதி முடித்திருக்கமாட்டேன். ஊட்டிவிடுகையில் சாப்பிடாமல் ஏய்த்தபடி அங்குமிங்கும் திரியும் மழலையைப்போல அந்தச்சிறுகதை என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தது.\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவி���்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/12/1-model-half-yearly-commerce.html", "date_download": "2020-04-03T17:08:27Z", "digest": "sha1:Z6VOE6PDPB3WMFBOU7TGMVOGJMAYXMH7", "length": 3518, "nlines": 50, "source_domain": "www.thamizhkadal.com", "title": "+1 MODEL HALF YEARLY COMMERCE & ACCOUNTANCY QUESTION PAPER", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ijkparty.org/newsinner.php?id=364", "date_download": "2020-04-03T17:25:38Z", "digest": "sha1:JEQLPBZU7RBOJ2VHBQVS7RFIRDJRLA4O", "length": 4807, "nlines": 44, "source_domain": "ijkparty.org", "title": "IJK Party", "raw_content": "\nதமிழ் மரபிசைக்கும் மேலை நாட்டு நவீன இசைக்கும் பாலமாக இருந்து சாதனை படைத்தவர் இளையராஜா இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட ‘பத்ம’ விருது பெற்றவர்களுக்கு டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து\nதமிழகத்தின் மரபார்ந்த இசையை உலக அளவில் கொண்டுசெல்லவும், அதேபோல் மேலை நாட்டு நவீன இசையை தமிழக மக்களின் ரசனைக்கு ஏற்ப விருந்துபடைக்கவும் பாலமாக இருந்து செயல்பட்டவர் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள். தனது அபரிமிதமான இசைத் திறமையாலும் – பின்னணி இசை கோர்ப்பின் நுணுக்கத்தாலும் “இசைஞானி” என அழைக்கும் தகுதி படைத்தவராக விளங்குகிறார்.\n1976 ஆம் ஆண்டு முதல் சுமார் 42 ஆண்டுகளாக இசைத்துறையில் சாதனை படைத்துவரும் திரு இளையராஜா அவர்கள், நான்கு முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினையும் – 2010-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதினையும் – தமிழக, ஆந்திர, கேரள மற்றும் இந்தி மொழி பேசும் மாநிலங்களின் உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறார். அவரின் இசை ஆளுமையைப் போற்றும் வகையில், இவ்வாண்டிற்கான இந்தியாவின் மிக உயரிய “பத்ம விபூஷண்” விருது வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் திரு.நாகசாமி அவர்களுக்கு “பத்ம பூஷண்” விருதும், பேராசிரியர் ராஜகோபாலன், நாட்டுப்புற இசைப்பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், யோகா பயிற்சியாளர் திருமதி ஞானாம்பாள், வனவிலங்கு ஆர்வலர் ரோமுலஸ் விட்டாகர் ஆகியோருக்கு “பத்ம ஸ்ரீ” விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதினைப் பெறும் தமிழகத்தைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1636&cat=Games", "date_download": "2020-04-03T18:38:03Z", "digest": "sha1:WEYAFMF4HSN6GVIAUUPGBFEJNLGGTA5Y", "length": 9470, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nவிளையாட்டு வசதிகள் : N/A\nவிளையாட்டு மற்றும் அரங்க வசதிகள்\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற விரும்புகிறேன். இதற்கு என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nபெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். இது பற்றிக் கூறவும்.\nஎன் பெயர் ஜெயராம். வழக்கறிஞர்களை பொதுவாக, சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் என்றுதானே அழைக்கிறோம். இவைத்தவிர, வேறு வகைகள் என்னென்ன\nகோயம்புத்தூர், பெங்களூரு போன்ற இடங்களில் இயங்கி வரும் அம்ரிதா கல்வி நிறுவனங்களில் ஒன்றில் எனது மகனை எம்.பி.ஏ.,வில் சேர்க்க விரும்புகிறேன். இது சரியான முடிவு தானா\nமதுரையில் எத்தனை கல்லூரிகள் உள்ளன இவற்றிலிருந்து எத்தனை பேர் இந்த நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற முடிகிறது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-03T17:34:35Z", "digest": "sha1:N3PFUZWBB2JC5S23X7XBXOGENIMNUN3O", "length": 13682, "nlines": 118, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சோழ நாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசோழ நாடு (Chola Nadu, Cauver Delta) என்பது தற்போதைய இந்தியாவின், தென் பகுதியாகும் (தென்னிந்தியா). தென்னிந்தியாவின் பெரும் பகுதி சோழ மன்னர்களால் மிகவும் சிறப��பாக ஆளப்பட்டது. சோழர்கள் ஆண்ட காலம் பொற்காலம் என வரலாறு கூறுகிறது. சோழ நாட்டில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழியாகும். சோழ மன்னர்கள் சைவ மற்றும் வைணவ மதத்தை பின்பற்றினார்கள்.[சான்று தேவை]\nசோழநாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதி\nதிருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்கால், புதுக்கோட்டை, மன்னார்குடி, அரியலூர், பெரம்பலூர், அறந்தாங்கி, கறம்பக்குடி,பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, சிதம்பரம், மணப்பாறை, துறையூர், வேதாரண்யம், திருவாரூர், நாகப்பட்டினம், குளித்தலை\nஇது திராவிடதேசத்திற்கு தெற்கிலும், பாண்டியதேசத்திற்கு வடக்கிலும், விசாலமான பூமியில் பரவி இருந்த தேசம் ஆகும்.[1]\n1 சோழ அரசர்களின் பட்டியல்\n3 மலை, காடு, விலங்குகள்\nவிசயாலய சோழன் 848-871 சுராதிராஜன்[2] தஞ்சாவூர்\nஆதித்த சோழன் 871-907 விசயாலய சோழன் தஞ்சாவூர்\nமுதலாம் பராந்தக சோழன் 907-950 ஆதித்த சோழன் தஞ்சாவூர்\nகண்டராதித்த சோழன் 950-955 முதலாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் தஞ்சாவூர்\nஅரிஞ்சய சோழன் 956-957 முதலாம் பராந்தக சோழனின் மூன்றாவது மகன் தஞ்சாவூர்\nஇரண்டாம் பராந்தக சோழன் 957-973 அரிஞ்சய சோழன் தஞ்சாவூர்\nஆதித்த கரிகாலன் 957-969 இரண்டாம் பராந்தக சோழனின் மூத்த மகன் தஞ்சாவூர், காஞ்சிபுரம்\nஉத்தம சோழன் 970-985 கண்டராதித்த சோழன் தஞ்சாவூர்\nமுதலாம் இராசராச சோழன் 985-1014 இரண்டாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் தஞ்சாவூர்\nமுதலாம் இராசேந்திர சோழன் 1012–1044 முதலாம் இராசராச சோழன் தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம்\nமுதலாம் இராசாதிராச சோழன் 1018–1054 முதலாம் இராசேந்திர சோழனின் மூத்த மகன் கங்கைகொண்ட சோழபுரம்\nஇரண்டாம் இராசேந்திர சோழன் 1051–1063 முதலாம் இராசேந்திர சோழனின் இரண்டாவது மகன் கங்கைகொண்ட சோழபுரம்\nவீரராசேந்திர சோழன் 1063–1070 இரண்டாம் இராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nஅதிராசேந்திர சோழன் 1070 வீரராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nமுதலாம் குலோத்துங்க சோழன் 1070–1120 முதலாம் இராசேந்திர சோழனின் மகள் வழிப் பேரன் கங்கைகொண்ட சோழபுரம்\nவிக்கிரம சோழன் 1118–1136 முதலாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nஇரண்டாம் குலோத்துங்க சோழன் 1133–1150 விக்கிரம சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nஇரண்டாம் இராசராச சோழன் 1146–1163 இரண்டாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nஇரண்டாம் இராசாதிராச சோழன் 1163–1178 இரண்டாம் இராசரா��� சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன் கங்கைகொண்ட சோழபுரம்\nமூன்றாம் குலோத்துங்க சோழன் 1173–1218 இரண்டாம் இராசராச சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nமூன்றாம் இராசராச சோழன் 1216–1256 மூன்றாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nமூன்றாம் இராசேந்திர சோழன் 1246–1279 மூன்றாம் இராசராச சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nஇந்த தேசத்தில் பூமி கிடைமட்டமாகவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்தும், மேடும், பள்ளமும், காணப்படும். இந்த தேசம் கிழக்கு மேற்கில் நீண்டும், தென்வடக்கில் குறுகியும் இருக்கும்.[3]\nகி.பி 9 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தென்னிந்தியாவின் பெரும்பகுதியையும் இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளையும் சோழர்கள் ஆட்சி செய்தனர்.உறையூர் (தற்போது திருச்சிராப்பள்ளி நகரத்தின் ஒரு பகுதி) ஆரம்பகால சோழர்களின் தலைநகரமாக இருந்தது. பின்னர் இடைக்கால சோழர்களால் தஞ்சாவூருக்கு மாற்றப்பட்டது. பின்னர் சோழ மன்னர் இராசேந்திர சோழன் 11 ஆம் நூற்றாண்டில் தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார்.\nஇந்த தேசத்தின் நான்கு பக்கங்களிலும் மலைகளை காணமுடியாது. இவை பெரும்பாலும் செழிப்பான பூமியாக இருக்கிறது.\nதிருச்சிராப்பள்ளி அருகே உள்ள காவேரி நதியில், கரிகலா சோழனால் கட்டப்பட்ட கல்லணை\nகர்னாடகதேசத்தின் தெற்குபகுதியில் ஸஹயம் என்னும் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரிநதியானது, திருவரங்கம் அருகில் இரு நதியாகப் பிரிந்து வடபகுதி கொள்ளிடம் என்றும், தென்பகுதி காவிரி என்றும் சோழதேசத்தை செழிக்க வைக்கின்றது.\nஇந்த சோழதேசத்தில் நெல், வாழை, கரும்பு, போன்றவைகளும், துவரை, கடலை போன்ற புன்செய் பயிர்களும் விளைகின்றது.\nஇந்த சோழதேசம் சோநாடு சோறுடைத்து சிறப்பு வாய்ந்த தேசமாகும்.[4]\nபுராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009\n↑ புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 269 -\n↑ புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 270-\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-04-03T18:17:08Z", "digest": "sha1:QXVRCGUHF6CR3C6NBK36OWNW7IGMJZDK", "length": 11951, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "பர்மா", "raw_content": "\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nஅன்பு ஆசிரியருக்கு, இங்கு (துபையில்) வழக்கம்போல தங்கள் பதிவுகளையும், நூல்களையும் விவாதித்து கொண்டிருக்கும் பொழுது உப்பு வேலி குறித்து இங்கு பணி புரியும் பிரிட்டிஷ் நண்பர்கள் நம்பவே மறுத்து விட்டனர் 19ஆம் நூற்றாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 6 கோடி பேரை பலி வாங்கியது பிரிட்டிஷ் ஆட்சி என்று சொன்னதிற்கு, ஒரு வயதான ஆங்கிலேயர், கோபித்து எழுந்து சென்று விட்டார். இங்கு வழக்கமாக பேசும் பொழுது, ஆங்கிலேய ஆட்சியினால்தான் எல்லா வளர்ச்சிகளும் என்று ஏதோ நமக்கு நாகரீகத்தையே இவர்கள்தான் …\nTags: உப்புவேலி, சுரண்டல், பஞ்சம், பர்மா, வட்டித்தொழில், வரலாறு\nகன்னி நிலம் வாசித்துக்கொண்டு இருக்கிறேன், உங்கள் தளத்தில் இந்த நாவல் பற்றி எதாவது எழுதி இருக்கிறீர்களா பார்த்ததாக நினைவில் இல்லை. நாவல் பற்றிய உரையில் ‘ரொமாண்டிக் மனநிலையில் எழுதியது’ என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். உண்மையில் பர்மா, மணிப்பூரிகளுக்கு ஆயுதம் கொடுத்து உதவி வந்து இருக்கிறதா பார்த்ததாக நினைவில் இல்லை. நாவல் பற்றிய உரையில் ‘ரொமாண்டிக் மனநிலையில் எழுதியது’ என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். உண்மையில் பர்மா, மணிப்பூரிகளுக்கு ஆயுதம் கொடுத்து உதவி வந்து இருக்கிறதா பெரும்பாலும் நம் ஊடகங்கள் (தமிழ் இயக்கம் சார்ந்த இணையங்கள்) நமது இராணுவம் அப்பாவிகளை சீரழிப்பதாக குறை கூறி வருகிறார்களே பெரும்பாலும் நம் ஊடகங்கள் (தமிழ் இயக்கம் சார்ந்த இணையங்கள்) நமது இராணுவம் அப்பாவிகளை சீரழிப்பதாக குறை கூறி வருகிறார்களே -ஹாரூன் அன்புள்ள ஹாரூன், நான் பிரிவினைவாதம் இருந்த நாட்களில் மேகாலயா, மணிப்பூர், …\nTags: நைஜீரியா, பயாஃப்ரா, பர்மா, வங்கதேசம், வடகிழக்கு\nயாங்கோன் தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம் நடத்திய தமிழ் மொழித் தேர்வு பரிசளிப்பு விழா நாளது 22-7-2012 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்2.15 மணிமுதல் இரவு 7 மணிவரை வண்ணமயமாக லைன் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்க் கல்வியில் தேறிய 108 மாணவமணிகளுக்கும் 2011-2012 தேசியக்கல்வி கல்லூரிநுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள 61 தமிழ் மாணவமணிகளுக்கும் சிறப்பாகப் பரிசளித்துக் கௌரவிக்கப்பெற்றது. செய்தி. சோலை.தியாகராஜன், செயலாளர்,தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம், Yangon,Myanmar email : [email protected] mobile: 00959 43042105 இந்த …\nTags: தமிழ் வாழ்க்கை, பர்மா, ரங்கூன்\nகேள்வி பதில் - 72\nதமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-3\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-52\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-39\nஊட்டி காவிய முகாம் (2011) – 4\nதுளி முதலிய கதைகள் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/01/10/direct-cash-scheme-to-abolish-pds/", "date_download": "2020-04-03T17:15:49Z", "digest": "sha1:6X4RHDRKDLCQHEDHHWKNRB5N4DOAOCHQ", "length": 52798, "nlines": 240, "source_domain": "www.vinavu.com", "title": "ரேசன் கடை ஒழிப்பே நேரடிப் பணப் பட்டுவாடா திட்டம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள���ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு கட்சிகள் காங்கிரஸ் ரேசன் கடை ஒழிப்பே நேரடிப் பணப் பட்டுவாடா திட்டம் \nகட்சிகள்காங்கிரஸ்மறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்புதிய ஜனநாயகம்\nரேசன் கடை ஒழிப்பே நேரடிப் பணப் பட்டுவாடா திட்டம் \nமுதியோர் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை போன்ற சில அரசு உதவித் திட்டங்கள் பண வடிவிலும், அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், எரிவாயு உருளை, டீசல், உரம் போன்றவைகளுக்கான மானியம் பொருள் வடிவிலும் வழங்கப்படும் தற்போதைய நடைமுறையை மாற்றி, அனைத்து மானியங்களையும், நல உதவித் திட்டங்களையும் பண வடிவில் மட்டுமே மக்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது, மைய அரசு. நேரடிப் பணப்பட்டுவாடா திட்டம் (Direct Cash Transfer) எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், “உங்கள் பணம் உங்கள் கையில்” எனக் கவர்ச்சிகரமான முறையில் மக்கள் மத்தியில் அ���ிமுகப்படுத்தப்படுகிறது. இதனை முதற்கட்டமாக குறிப்பட்ட 51 மாவட்டங்களில் எதிர்வரும் ஜனவரி 1, 2013 முதல் அறிமுகப்படுத்தவும், 2013-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடெங்கிலும் கொண்டுவரவும் மைய அரசு திட்டமிட்டுள்ளது.\nநல்ல பாம்பு படமெடுத்து ஆடுவதைப் பார்ப்பது அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிந்தாலும், அதனைக் கையிலெடுத்துக் கொஞ்ச முடியாது. அதனைப் போன்றதுதான் இந்தத் திட்டமும். “உங்கள் பணம் உங்கள் கையில்” என்ற இந்தக் கவர்ச்சிகரமான சொல்லடுக்கின் பின்னே, பொது விநியோகத் திட்டத்தை, அதாவது ரேஷன் கடைகளை ஒழித்துக் கட்டும் அபாயம் மறைந்திருக்கிறது.\nதனியார்மயம்-தாராளமயத்தை அறிமுகப்படுத்திய காலந்தொட்டே ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்குக் கிடைத்துவரும் அரைகுறையான உணவுப் பாதுகாப்பை ஒழித்துக் கட்டுவதை ஆட்சியாளர்கள் ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்து வருகின்றனர். இக்கொள்கையின்படி ரேஷன் அட்டைகள், வெள்ளை அட்டை, பச்சை அட்டை எனப் பிரிக்கப்பட்டு, அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் பெரும்பாலான மாநிலங்களில் ஒழித்துக்கட்டப்பட்டது. குறைந்த விலையில் உணவுப் பொருட்களைப் பெற்றுவரும் வறிய மக்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற வஞ்சகமான சட்டத்தைக் கொண்டு வந்தது, மன்மோகன்-சோனியா கும்பல். இதற்காகவே, நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு 29/- ரூபாய்க்கு மேலும், கிராமப்புறங்களில் 23/- ரூபாக்கு மேலும் கூலி பெறுவோர் அனைவரும் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்வதாக வரையறுத்தது, திட்ட கமிசன். இந்நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகத்தான் நேரடிப் பணப்பட்டுவாடாத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.\nஎனினும், நேரடி பணப்பட்டுவாடாத் திட்டத்தின் கீழ் தற்போதைக்கு 29 நலத் திட்டங்களை மட்டுமே கொண்டுவரப் போவதாகவும் அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை இத்திட்டத்தின் கீழ் உடனடியாகக் கொண்டு வரப் போவதில்லை என்றும் மைய அரசு அறிவித்திருக்கிறது. இது, மக்கள் மத்தியில் இந்தத் திட்டம் எப்படிபட்ட எதிர்வினையைத் தோற்றுவிக்கிறது என ஆழம் பார்க்கும் தந்திரம் தவிர வேறல்ல.\nஇந்தத் திட்டம் முழுமையாக அமலாகும்பொழுது, ரேஷன் கடைகள் பெயரளவில் இருக்கும். ஆனால், அக்கடைகளின் ஊடாக அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களை மானிய விலையில் பொதுமக்களுக்கு விநியோகிப்பது ரத்து செய்யப்பட்டு, அவை தனியார் மளிகைக் கடைகள் போல இயங்கும். இத்திட்டத்தின்படி ரேஷன் அட்டைதாரர்கள் தற்பொழுது மானிய விலையில் வழங்கப்படும் பொருட்களைச் சந்தை விலையில் ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் என்னென்ன பொருட்களை வாங்கியிருக்கிறார்கள் என்பது பதிவு செய்யப்பட்டு அரசிற்கு அனுப்பப்படும். அதன் பின், அவர்கள் வாங்கிய அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், பாமாயில் போன்ற பொருட்களுக்கான மானியம், அவர்களது வங்கிக் கணக்கில் போடப்படும்.\nஉதாரணத்திற்குச் சொன்னால், ஒருவர் ஒரு கிலோ அரிசியை முப்பது ரூபா என்ற சந்தை விலைக்கு வாங்குவதாகவும், அந்த அரிசியின் மானிய விலை மூன்று ரூபா எனவும் வைத்துக் கொண்டால், பொது மக்கள் மானிய விலையைவிடக் கூடுதலாகச் செலுத்திய தொகையை (ரூ.27/-), அரசு அவர்களுக்குத் திருப்பித் தரும். இந்த மானியத்தைப் பெறுவதற்குப் பொது மக்கள் ஒவ்வொருவரும் ஆதார் அடையாள அட்டையையும், வங்கிக் கணக்கையும் பெற்றிருக்க வேண்டும். எனினும், இந்தப் பணப்பட்டுவாடா பொதுமக்கள் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிய இரண்டு மூன்று நாட்களுக்குள்ளேயே நடந்துவிடாது. குறைந்தபட்சம் மூன்று மாதத்திற்கொரு முறைதான் மானியம் பொதுமக்களின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்படும்.\nதற்பொழுது ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களையும், 10 லிட்டர் மண்ணெண்ணெயையும் ஓரே தவணையில் வாங்குவதற்கே பணத்தைப் புரட்ட முடியாமல் கூலித் தொழிலாளர்களும் கிராமப்புற மக்களும் தட்டுத் தடுமாறுவதோடு, பல நேரங்களில் பொருட்களை வாங்காமலும் விட்டுவிடுகிறார்கள். இப்படிபட்ட நிலையில் வறியவர்களையும் ஏழைகளையும் சந்தை விலை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டுமென்ற கட்டாயத்திற்குள் தள்ளுவது, ரேஷன் பொருட்களைப் பெறுவதிலிருந்தே அவர்களை ஒதுக்கி வைத்துவிடும். இத்திட்டம் பரிசோதனை முறையில் நடத்தப்பட்ட டெல்லியிலும், ராஜஸ்தானிலும் கிடைத்த அனுபவங்கள் ஏழைகள் ஒதுக்கப்பட்டதை நிரூபித்திருக்கின்றன.\nஇராசஸ்தான் மாநிலம் – ஆல்வார் மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்காசிம் என்ற பகுதியில் ரேஷன் கடைகளின் மூலம் மண்ணெண்ணெய் வழங்குவது ப��ிசோதனையின் அடிப்படையில் நேரடிப் பணப்பட்டுவாடா திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன்படி, மானிய விலையில் ஒரு லிட்டர் ரூ.15/-க்கு விற்கப்பட வேண்டிய மண்ணெண்ணெய் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சந்தை விலையில் (ஒரு லிட்டர் ரூ.50/-க்கு) விற்கப்பட்டது. இத்திட்டம் அமலுக்கு வந்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விற்பனை அதளபாதாளத்துக்குச் சரிந்தது. அப்பகுதியிலுள்ள அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்குச் சந்தை விலையைக் கொடுத்து மண்ணெண்ணெய் வாங்கிக் கொள்வது கட்டுப்படியாகாமல், அவர்கள் மண்ணெண்ணெய் வாங்குவதையே நிறுத்திவிட்டதால்தான் இச்சரிவு ஏற்பட்டது.\nஅப்பகுதியைச் சேர்ந்த தினக்கூலியான பச்சன் சிங், “கடந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஏப்ரல் முடிய 1,000 ரூபாய்க்கு மண்ணெண்ணெய் வாங்கியிருக்கிறேன். ஆனால், ராஜஸ்தான் கிராமிய வங்கியில் உள்ள எனது கணக்கில் இதுவரை ஒரு பைசாகூட மானியமாக வரவாகவில்லை. இனியும் அதிக விலை கொடுத்து மண்ணெண்ணெய் வாங்க வழியில்லாததால் விறகு வாங்கத் தொடங்கி விட்டேன்” என்கிறார்.\nகோட்காசிம் பகுதியிலுள்ள புர் கிராமத்தைச் சேர்ந்த பத்ரம் என்பவர், “ரேஷன் கார்டு எனது தந்தையின் பெயரிலுள்ளது. வங்கிக் கணக்கோ எனது பெயரில் உள்ளது. அரசு அதிகாரிகள் இதைக் காட்டி எனக்கு மானியம் வழங்க மறுப்பதால், நான் மண்ணெண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டேன்” என்கிறார்.\nஇப்படிபட்ட காரணங்களால்தான் அப்பகுதியில் மண்ணெண்ணெய் விற்பனை சரிந்து போனது என்பதை முதலாளித்துவப் பத்திரிகைகள் கூட அம்பலப்படுத்திய பிறகும், அரசோ, “போலி ரேஷன் கார்டுகளும் மண்ணெண்ணெய் கடத்தலும் ஒழிந்தததால்தான் இச்சரிவு ஏற்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தில் 79 சதவீதம் வீணாவது தவிர்க்கப்பட்டிருப்பதாகவும், இதுதான் இத்திட்டத்தின் வெற்றியென்றும்” தம்பட்டம் அடித்து வருகிறது.\n‘‘ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கும்போது ஏற்படும் நிர்வாகப் பிரச்சினைகளால்தான் கோட்காசிம் பகுதியைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மானியம் முறையாகக் கிடைக்காமல் போயிருக்கிறது. வங்கிகளின் முகவர்கள் கிராமப்புற மக்களின் வீட்டு வாசலுக்கே வந்து மானியத்தை வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்��ுவருகின்றன. எனவே, சில்லறை பிரச்சினைகளைக் காட்டி இப்பணப்பட்டுவாடா திட்டத்தை எதிர்க்கக் கூடாது” என வாதிடுகிறார், கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.\nகுடும்ப அட்டைதாரர்களின் வாசல் கதவைத் தட்டி மானியப் பணத்தைக் கொடுத்தாலும்கூட, இந்தத் திட்டம் அடித்தட்டு மக்களின் நலனுக்கு எதிரானதுதான். ஏனென்றால், இந்தத் திட்டத்தின் மையமான நோக்கமே உணவு, உரம், எரிபொருள் ஆகியவற்றை சந்தை விலையில் வாங்கிக் கொள்ளும் கட்டாயத்திற்கும், மனோ நிலைக்கும் மக்களைத் தள்ளிவிட வேண்டும் என்பதுதான். அரசு உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதையும், அவற்றை மானிய விலையில் ரேஷன் கடைகளின் மூலம் விற்பதையும் சந்தையில் தலையீடு செய்யும் நடவடிக்கை; எனவே, இதனை ஏழை நாடுகள் கைவிட வேண்டும் என்பதை உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் உள்ளிட்ட ஏகாதிபத்திய நிதியாதிக்க நிறுவனங்கள் கொள்கையாகவும் நிபந்தனையாகவும் அறிவித்துள்ளன. உணவுப் பொருள் மானியத்தையும், அரசு கொள்முதலையும் ஒரே அடியில் ஒழித்துக் காட்டினால், அது அரசியல்ரீதியாகத் தற்கொலைக்குச் சமமானதாக இருக்கும் என்பதாலேயே, இவற்றைக் கொல்லைப்புற வழியில் ஒழித்துக்கட்டும் நோக்கில் நேரடி பணப்பட்டுவாடா திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது, மன்மோகன் சிங் கும்பல்.\nபணமாக அல்லாமல், உணவு, உரம், எரிபொருள் ஆகியவற்றை மானிய விலையில் பொருளாக வழங்கும்போது மட்டுமே சந்தையில் குறுக்கீடு செய்வதற்கு வாய்ப்புண்டு. ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருளின் விலைக்கும், அவற்றின் சந்தை விலைக்கும் வேறுபாடு கிடையாது என்ற நிலையை உருவாக்கும்பொழுது, அரசு சந்தையில் தலையீடு செய்வது முடிவுக்கு வந்துவிடும்.\nபதுக்கல், வர்த்தகச் சூதாட்டம் போன்ற பல கிரிமினல் நடவடிக்கைகளால் உணவுப் பொருட்கள் கிடைப்பதில் செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கியும்; உணவுப் பொருட்களின் விலைகளைச் சந்தையில் செயற்கையாக ஊதிப் பெருக்கியும் கொள்ளை இலாபம் சம்பாதித்து வந்த பதுக்கல் வியாபாரிகளையும் வர்த்தகச் சூதாடிகளையும் கட்டுப்படுத்தும் நோக்கில்தான் நாடெங்கும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்பட்டன. அக்கடைகள் இந்த நோக்கத்தை முழுமையாக நிறைவு செய்யும் வண்ணம் அரசால் இயக்கப்படாவிட்டாலும், அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அரசு கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளின் மூலம் விநியோகம் செய்யும் நடைமுறை இருந்து வருவதால்தான், ஏழை மக்களுக்கு அரைகுறை உணவுப் பாதுகாப்பாவது கிடைத்து வருகிறது. நேரடிப் பணப்பட்டுவாடாத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்நிலையைத் திருப்பிப் போட முயலுகிறது, மன்மோகன் சிங் கும்பல்.\nஇன்னொருபுறமோ, உணவுப் பொருள்களின் விலைகள் சந்தையில் உயருவதற்கு ஏற்றவாறு மானியத்தை உயர்த்திக் கொடுக்கவும் அரசு முன் வராது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பற்றாக்குறையைக் குறைக்க மக்களுக்கு வழங்கப்படும் மானியத்தை வெட்டி வரும் அரசு, சந்தை விலைக்கு ஏற்ப மானியத்தை உயர்த்திக் கொடுக்கும் என நம்புவதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. இப்படிப்பட்ட நிலையில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் சந்தையின் சூதாட்டத்தில் சிக்கித் தவிக்க வேண்டியது தவிர, வேறு வழி இருக்காது. குறிப்பாக, வறிய நிலையில் வாழும் நகர்ப்புற உதிரித் தொழிலாளர்கள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை விவசாயிகள், பழங்குடி மக்கள் ஆகியோர் ஒன்று, சந்தை விலையில் உணவுப் பொருட்களை வாங்க வேண்டும், அல்லது பட்டினி கிடக்க பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.\n‘‘மக்களுக்கு ஒதுக்கப்படும் ஒவ்வொரு ஒரு ரூபா மானியத்திலும் வெறும் 15 பைசாதான் அவர்களைச் சென்று சேர்கிறது. மீதியை இடைத்தரகர்கள் தின்று தீர்த்துவிடுகிறார்கள்” என்று ராஜீவ் காந்தி சொல்லிவிட்டுப் போனதைச் சுட்டிக்காட்டி, இந்த இடைத்தரகர்களை ஒழித்து, மக்களுக்கு ஒதுக்கப்படும் மானியம் முழுமையாக அவர்களைச் சென்று சேர்வதற்காகத்தான் நேரடிப் பணப்பட்டுவாடாத் திட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாகப் பீற்றி வருகிறது, காங்கிரசு கும்பல். உணவு மானியமாக, உர மானியமாக ஒதுக்கப்படும் இந்தப் பணத்தைக் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்குக் கொண்டு சேர்க்க தனியார் வங்கித் தரகர்கள் (Bank Correspondents) நியமிக்கப்பட்டு வருகின்றனர். சில்லறை வர்த்தகத்தில் உள்ள இடைத்தரகர்களை ஒழிக்க பன்னாட்டு நிறுவனங்கள்; மானியத்தில் புகுந்து விளையாடும் இடைத்தரகர்களை ஒழிக்க வங்கித் தரகர்கள்\nகிராமப்புறங்களைச் சேர்ந்த கந்துவட்டி பேர்வழிகள், உர வியாபாரிகள் போன்ற பழ���ய நிலப்பிரபுத்துவக் கும்பல்கள்தான் வங்கித் தரகர்களாக அவதாரமெடுத்துள்ளனர். இக்கும்பல் கிராமப்புற ஏழை மக்களை ஏற்கெனவே பல்வேறு வழிகளில் சுரண்டியும் ஏய்த்துப் பிழைத்தும் வரும் நிலையில், மானியத் தொகையை முழுங்கி விடாமல், அதில் கமிசன் அடிக்காமல் பட்டுவாடா செய்வார்களா என்பதே சந்தேகத்திற்குரியதுதான். எனினும், இவர்களின் கைகளில் ஒரு ரூபாயல்ல, இரண்டு ரூபாயல்ல, ஏறத்தாழ 1,50,000 கோடி ரூபாய் மானியப் பணத்தைப் பட்டுவாடா செய்யும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார், மன்மோகன் சிங். ரேஷன் கடைகளில் நடக்கும் உணவுக் கடத்தல் – ஊழலைவிட, மானியத்தைப் பட்டுவாடா செய்யும் பொறுப்பைத் தனியாரிடம் ஒப்படைத்திருக்கும் இத்தாராளமய நடவடிக்கைதான் மிகப் பெரிய ஊழலாகும்.\nவங்கிக் கணக்கும் ஆதார் அட்டையும் இருந்தால் ஊழலும் மோசடியும் நடைபெறாது என மன்மோகன் சிங் கும்பல் நம்மை நம்பச் சொல்கிறது. ஆனால், இது வெற்றுப் பிதற்றல் என்பதை நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக, இந்த ஆதார் அட்டை உண்மையான பயனாளிகளை நல உதவித் திட்டங்களிலிருந்து அப்புறப்படுத்துவதற்குத்தான் பயன்பட்டுள்ளது என்பதை வறிய மாநிலமான ஜார்கண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த ஆதார் அட்டைத் திட்டம் இதுநாள் வரை நாடாளுமன்றத்தின் ஒப்பதலையும் பெறவில்லை; நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவும் இந்த அட்டை வழங்குவதைச் சட்டபூர்வமானதாக ஏற்றுக் கொள்ளவில்லை. மானியத்தை ஒழிப்பதைவிட, ஆதார் அட்டைகள் மூலம் ஏழைகளை ஒழித்துக் கட்டுவது எளிது என்பதனால்தான், குடும்ப அட்டைதாரர்கள் ஆதார் அட்டையைப் பெற்றிருந்தால் மட்டுமே மானிய உதவியைப் பெற முடியும் என்ற நிபந்தனையை விதித்திருக்கிறார், மன்மோகன் சிங்.\nநேரம் காலம் பாராமல் உழைத்து எவ்வளவுதான் சம்பாதித்தாலும், கிடைக்கும் கூலியைக் கொண்டுப் போதிய அளவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதே பெரும்பாடாக இருக்கும் நிலையில், வெளிச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து கொண்டே போகும் நிலையில், ரேஷன் கடைகளில்கூட குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வாங்க முடியாது என்ற நிலைமை மக்களின் மீது வலிந்து திணிக்கப்படுகிறது. அரைகுறைப் பட்டினியோடு போராடும் மக்களும், சத்தான உணவு கிடைக்காத கர்ப்பிணிப் பெண்களும், நோஞ்சான் குழந்தைகளும் நிறைந்திருக்கும் நமது நாட்டில், அவர்களுக்கு உரிய உணவுப் பாதுகாப்பை வழங்காமல், ஏதோ கொஞ்சம் பணத்தை வீசியெறிந்து, அவர்களை சந்தைச் சூதாட்டத்தில் சிக்க வைப்பது எத்துணை பயங்கரமானது குடிப்பழக்கம் பெருகிவரும் வேளையில், குடும்பத் தலைவரின் பெயரில் வங்கியில் போடப்படும் மானியத் தொகை, உணவு வாங்கப் பயன்படுமா, டாஸ்மாக் கடைக்குப் போகுமா குடிப்பழக்கம் பெருகிவரும் வேளையில், குடும்பத் தலைவரின் பெயரில் வங்கியில் போடப்படும் மானியத் தொகை, உணவு வாங்கப் பயன்படுமா, டாஸ்மாக் கடைக்குப் போகுமா ஏறத்தாழ 70 சதவீத மக்கள் வெறும் 20 ரூபாயை மட்டுமே தினக் கூலியாகப் பெறுகிறார்கள் என்ற நிலையில், மக்களுக்குக் கிடைத்து வந்த அரைகுறை உணவுப் பாதுகாப்பையும் பறிப்பது பட்டினிச் சாவுகள் என்ற பேரழிவைத்தான் ஏற்படுத்தும். இந்த அபாயத்தை உணர்ந்து, “உங்கள் கையில் உங்கள் பணம்” என்ற இந்த நயவஞ்சகத் திட்டத்தைப் பரிசோதனை அடிப்படையில்கூட நடத்தவிடாமல், உழைக்கும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டிய தருணமிது.\n– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nமண்ணெண்ணெக்கே இப்படி என்றால் கேஸ் பற்றி சொல்லவே வேண்டாம்…\n1000/- ரூபாய் கொடுத்தால் கதை அவ்வளவு தான், அரிசி கோதுமை வாங்கவே சிங்கி அடிக்க வேண்டியது தான்…இதன் மூலம் கீழ்நடுத்தட்டு மக்களுக்கும் ஆப்பு…\nஉண்மைதான். தற்போது ரேசன் அட்டையில் அடுத்த இரண்டு வருடங்களுக்கான தாள்கள் ஒட்டப்படுகின்றனவாம். அநேகமாக அது முடியும்போது ரேசன் அட்டையும் காலாவதியாகும். ஆதார் அட்டை வாங்குவதற்கு எங்கள் ஊரில் கூட்டம் ஒரே தள்ளுமுள்ளாகத்தான் இருக்கிறது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்குத்தான் ரேசன் பொருட்கள் கிடைக்கும் என்ற வதந்தி மக்களுக்கு உண்மைகள் எதுவுமே சென்று சேரவில்லை.\n”உங்கள் பணம் ௨ங்கள் கையில்”\n”ஏழை மக்களின் பிஞ்ச செருப்பு ௨ங்கள் முகத்தில்”\nபொது வினியோகத்திட்டத்தை சரியாக கவனத்துடன் ஓட்டைகளை அடைக்கத்தெரியாத அரசு இயந்திரம்,உங்கள் பணம் உங்கள் கையில் என்று திட்டத்தை கவர்ச்சியான அறிவிப்பை தேர���தலை மட்டும் கணக்கில் கொண்டு பெரிய தவறை இழைத்து விட்டார்களே. what can be done.\nநமது அரசியல் வியாதிகளுக்கும், மக்களுக்குமான தொடர்பு விட்டுபோய் பல ஆண்டுகள் ஆகிறது. இவர்களால் ஒரு நல்ல மக்கள் பயன் தரக் கூடிய திட்டதையும் தர முடியாது.\nஒவ்வொரு உயிருக்கும் ஒரு ஒட்டு என்பதால் இவர்கள் அனைவரையும் உயுருடன் விட்டுள்ளனர் இல்லையெனில் என்றோ கொலை செய்து இருப்பார்கள்.\nஇவர்கள் உலக வங்கியின் கைக்கூலிகள் என்பதை நிரூபித்துள்ள மற்றுமொரு திட்டம்.\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd2-21.html", "date_download": "2020-04-03T16:42:37Z", "digest": "sha1:4HODQXY6TVQODRQURAXZ4TKNSMSJDL3R", "length": 50316, "nlines": 406, "source_domain": "www.chennailibrary.com", "title": "பாண்டிமாதேவி - Pandimaadevi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nகொடும்பாளூர் அரச மாளிகையின் ஒரு புறத்தே தனியாக அமர்ந்து, பல செய்திகளையும் பேசிய பின் வடதிசையரசர்கள் வாளை உருவி நீட்டிச் சூளுரை செய்து கொண்டிருந்த சமயத்தில் அந்த வீரன் வந்து அப்படிக் கூறியது பரபரப்பை உண்டாக்கிவிட்டது.\n அவசரமாக ஓர் ஒற்றன் தேடிக் கொண்டு வந்திருக்கிறான். அவனை இங்கே அனுப்பலாமா\" என்று சோழனிடம் மட்டும் தான் கேட்டுத் தெரிந்து கொண்டு போக வந்தான் அவன். கொடும்பாளூர் மன்னன் தன் வாள் நுனியால் அடித்துத் தள்ளிய வண்டு வந்தவன் முகத்தில் போய் விழுந்ததனால் அவன் 'என்னவோ, ஏதோ' என்று எண்ணி ஒரு கணம் பொறி கலங்கிப் போய்விட்டான்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\nRAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது\nஉன் சீஸை நகர்த்தியது நான்தான்\nஉங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர்\nசிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\n\" என்று சோழன் கேட்ட கேள்விக்குத் தன்னை சமாளித்துக் கொண்டு மறுமொழி சொல்லச் சிறிது நேரம் பிடித்தது அவனுக்கு.\n\"அந்த ஒற்றனை இங்கேயே அனுப்பிவை\" என்று வந்தவனுக்குக் கூறி அனுப்பினான் சோழன். ஒற்றன் கொண்டு வரும் செய்தி என்னவாக இருக்குமோ என்ற பரபரப்பு ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டது. ஒவ்வொருவருடைய கண்களும் தங்கள் முகத்தைத் தவிர மற்ற நான்கு பேருடைய முகங்களையும் பார்ப்பதில் ஆவல் காட்டின. எல்லோரும் எல்லோரையும் பார்த்துவிட முயல்கின்ற அந்த நிலை ஒருவர் மனத்தையும், உணர்ச்சியையும் அறிய முற்படுவதில் மற்றவருக்கு எவ்வளவு துடிப்பு இருக்கிறது என்பதைக் காட்டியது. அந்தத் துடிப்பின் வேகத்துக்கு உச்சநிலை உண்டாக்குகிறவனைப் போல் ஒற்றன் அவர்களுக்கு முன்னால் வந்து பணிவாக வணங்கியபடியே நின்றான்.\nஇப்போது எல்லோர் கண்களும் ஒற்றன் முகத்தை ஊடுருவின. சோழன் உரிமையையும், அதிகாரம் செய்யும் ஆற்றலையும் காட்டும் பாவனையில், \"என்ன செய்தி கொண்டு வந்தாய் விரைவில் சொல். எங்கள் ஆவலை வளர்க்காதே\" என்று ஒற்றனை அதட்டினான். நடுங்கும் குரலில் ஒற்றன் கூறத் தொடங்கினான்.\n தென்பாண்டி நாட்டின் வடக்கு எல்லைப் பகுதிகளில் முன்பு போல் இப்போது எங்களால் கலவரமும், குழப்பமும் செய்ய முடியவில்லை. கரவந்தபுரத்து வீரர்கள் எல்லைப்புறப் பகுதிகளில் விழிப்புடன் காத்து நிற்கிறார்கள். முத்துக்குளிக்கும் துறையைச் சுற்றித் தேவையான படை வீரர்களைக் காவல் வைத்துக் கொண்டு, முத்துக் குளிப்பைத் தொடர்ந்து நடத்துகிறார்கள். 'நாம் படையெடுக்கப் போகிறோம்' என்ற செய்தியைப் பரவ விட்ட போது தொடக்கத்தில் அங்கேயிருந்த பரபரப்பு இப்போது இல்லை. மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பி அரண்மனையிலே வந்து தங்கியிருந்து எல்லாக் காரியங்களையும் தம்முடைய நேரடி மேற்பார்வையில் செய்கின்றாராம். போர் நேரிட்டால் ஈழ நாட்டுப் படைகளும், சேர நாட்டுப் படைகளும் தென்பாண்டி நாட்டுக்கு உதவியாக வந்து சேர்��்து கொள்ளலாமென்று ஒரு தகவல் காதில் விழுகிறது. இதோ அந்தச் செய்திக்கு ஆதாரமாக ஓர் ஓலையையும் கைப்பற்றினோம்\" என்று சொல்லிக் கொண்டே, தான் கொணர்ந்திருந்த ஓலையை எடுத்துக் கொடுத்தான் ஒற்றன்.\nசோழன் அதை வாங்கி விரித்தான். மற்ற நால்வரும் ஓடி வந்து அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அந்தத் திருமுகவோலை இடையாற்று மங்கலம் நம்பியால் கரவந்தபுரத்துச் சிற்றரசனுக்கு அனுப்பப்பட்டதாகும். மிகமிக முக்கியமான இரகசிய ஓலை என்பதைக் காட்டும் அரசாங்க இலச்சினைகளெல்லாம் அதில் இருந்தன. 'வடதிசையரசர் படையெடுப்பு நேர்ந்தாலும் அதை நினைத்து அதிகம் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லையென்றும் ஈழப் பெரும் படையும், மலைநாட்டுச் சேரர் படையும் தங்களுக்கு உதவி புரியும்' என்றும் மகாமண்டலேசுவரர் கரவந்தபுரத்துப் பெரும்பெயர்ச்சாத்தனுக்குப் பரம இரகசியமாக எழுதியிருந்தார் அந்த ஓலையில்.\n\"கரவந்தபுரத்துத் தூதனிடமிருந்து கைப்பற்றியதென்று முன்பே ஒரு செய்தித் திருமுகத்தை நம் ஆட்கள் அனுப்பியிருந்தார்கள். அதில் கண்ட செய்திகளுக்கும், இதில் காணும் செய்திகளுக்கும் முழு அளவில் முரண்பாடு இருக்கிறதே நாம் படையெடுக்கப் போகிறோமென்ற செய்தியைக் கேட்டு அவர்கள் பீதியும் பரபரப்பும் அடைந்திருப்பதை அந்த ஓலையிலிருந்து அனுமானித்தோம். ஆனால் இப்போது கிடைத்திருக்கும் இந்த ஓலையிலோ போரைப் பற்றியே கவலைப்படாமல் 'பாராமுகமாக இருப்பது போலத் தெரிகிறது'. இதன் மர்மம் என்னவாக இருக்கும் நாம் படையெடுக்கப் போகிறோமென்ற செய்தியைக் கேட்டு அவர்கள் பீதியும் பரபரப்பும் அடைந்திருப்பதை அந்த ஓலையிலிருந்து அனுமானித்தோம். ஆனால் இப்போது கிடைத்திருக்கும் இந்த ஓலையிலோ போரைப் பற்றியே கவலைப்படாமல் 'பாராமுகமாக இருப்பது போலத் தெரிகிறது'. இதன் மர்மம் என்னவாக இருக்கும்\nசோழ கோப்பரகேசரி பராந்தகன் அந்த ஓலையைப் படித்து முகத்தில் சிந்தனைக் குறியுடன் மற்றவர்களைப் பார்த்து இப்படிக் கேட்டான்:\n\"எனக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு அந்தரங்கமான அரசாங்கச் செய்தி அடங்கிய திருமுகத்தை நம் ஒற்றர் கையில் சிக்கிவிடுகிற அளவு சாதாரணமான முறையில் மகாமண்டலேசுவரர் எப்படிக் கொடுத்தனுப்பினார் நாம் சிந்திக்க வேண்டிய இடம் இதுதான் நாம் சிந்திக்க வேண்டிய இடம் இதுதான்\" என்று கொடும்பாளூ��ான் தன் சந்தேகத்தைத் தெரிவித்தான். உடனே ஒற்றன் குறுக்கிட்டுப் பதில் சொன்னான்: \"அரசே\" என்று கொடும்பாளூரான் தன் சந்தேகத்தைத் தெரிவித்தான். உடனே ஒற்றன் குறுக்கிட்டுப் பதில் சொன்னான்: \"அரசே முன்பு கைப்பற்றிய திருமுகத்தையாவது அதிகம் சிரமப்பட்டு அந்தத் தூதனைப் பாழ்மண்டபத்து இருளில் நடுக்காட்டில் அடித்துப் போட்டு விட்டுக் கைப்பற்றினோம். ஆனால் இரண்டாவது திருமுகத்தைக் கொண்டு வந்த தூதன் சரியான பயந்தான்கொள்ளிப் பயல் போலிருக்கிறது. நடுவழியில் நாங்கள் அவனுடைய குதிரையை மறித்துக் கொண்டதுமே, 'ஐயோ என்னை விட்டுவிடுங்கள். ஒன்றும் செய்யாதீர்கள். நான் என்னிடம் இருக்கும் அரசாங்க ஓலையைக் கொடுத்து விடுகிறேன்' என்று அவனாகவே ஓலையை எடுத்துக் கொடுத்துவிட்டு ஓடிப்போய் விட்டான்.\"\n\"யார் யார் சேர்ந்துகொண்டு அவனை வழி மறித்தீர்கள் எந்த இடத்தில் வழி மறித்தீர்கள் எந்த இடத்தில் வழி மறித்தீர்கள்\" - கொடும்பாளூரான் அந்த ஒற்றனைக் குறுக்குக் கேள்வி கேட்டு மடக்கினான்.\n\"கரவந்தபுரத்துக்கும் அரண்மனைக்கும் செய்தித் தொடர்பு தொடங்கிய நாளிலிருந்து நம் ஆட்களாகிய செம்பியன், இரும்பொறை, முத்தரையன் ஆகியோரும் நானும் கரவந்தபுரம், கொற்கை ஆகிய பகுதிகளிலும் இவற்றுக்கும் நடுவழியிலுள்ள வனாந்தரப் பிரதேசங்களிலும் ஓயாமல் சுற்றிக் கொண்டே இருக்கிறோம். தெற்கேயிருந்து கரவந்தபுரத்துக்கு வரும் வழியில் மேற்கு மலைச் சரிவிலுள்ள காடுகள் தான் நம் திட்டங்களை மறைந்திருந்து செய்ய ஏற்ற இடமென்று தீர்மானித்துக் கொண்டு பெரும் பகுதி நேரம் அங்கேயே இருக்கிறோம். நம்முடைய மற்ற ஆட்கள் பொதியமலைப் பகுதிகளிலும் பொருநை நதிக் கரையோரங்களிலுள்ள சிற்றூர்களிலும் தனித்தனிக் குழுவாகப் பிரிந்து மறைந்திருக்கிறார்கள்.\"\n நீ போய் வெளியே இரு. நாங்கள் மறுபடியும் கூப்பிட்டு அனுப்பினால் மட்டும் உள்ளே வா.\"\nசோழனுடைய குரல் கடுமையாகவும் கண்டிப்பாகவும் இருந்தது. அந்த ஒற்றன் வணங்கிவிட்டு, அங்கிருந்து வெளியேறிச் சென்றான். அவர்கள் ஐந்து பேரும் தனிமையில் மறுபடியும் ஒன்றுபட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். சற்று முன் வீராவேசமாக வாட்களை உருவி உயர்த்திச் சபதமும், உடன்படிக்கையும் செய்து கொண்ட போது இருந்த வீறாப்பு இப்போது அவர்களிடம் இல்லை. சோழன் கேட்டான்: \"கொடும்பாளூர் மன்னரே உங்களுக்கு என்ன தோன்றுகிறது இலங்கை மன்னனும், சேரன் அவர்களுக்குப் படை உதவி செய்வார்களென்று நம்புகிறீர்களா\n\"நம்பாமல் எப்படி இருக்க முடியும் குமார பாண்டியனுக்குச் சேரன் தாய்வழிப் பாட்டன் முறையினன், ஈழநாட்டுக் காசிபன் குமாரபாண்டியனைத் தன் உயிரினும் இனிய நண்பனாகக் கருதி வருகிறான். இராசசிம்மனுக்கும் காசிப மன்னனுக்கும் இந்தக் கெழுதகைமை நட்பு எப்போது, எதன் மூலம் ஏற்பட்டதென்று தெரியவில்லை. தென்பாண்டி நாட்டு அரசியல் சூழ்நிலைகளில் துன்பங்களும், தோல்விகளும் ஏற்படும் போதெல்லாம் இராசசிம்மனைத் தன்னிடம் வரவழைத்து இருக்கச் செய்து கொள்கிறான் ஈழ நாட்டு மன்னன். ஈழ மண்டலப் பெரும் படையின் தலைவனாகிய சக்கசேனாபதி ஒரு பழம் புலி. கடற்போரிலும் தரைப்போரிலும் பலமுறை வெற்றி பெற்ற அநுபவமுள்ளவன். ஆகவே இவர்கள் எல்லோரும் ஒன்று சேருவதாயிருந்தால் அந்த ஒற்றுமையின் விளைவைப் பற்றி நாம் சிந்தித்தே ஆக வேண்டியிருக்கிறது\" என்று மற்ற நான்கு பேர் முகங்களையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே சொன்னான் கொடும்பாளூர் மன்னன்.\n\"இந்த ஒற்றுமையே ஏற்பட முடியாதபடி இதைத் தகர்ப்பதற்கு நாம் முயற்சி செய்தால் என்ன\" - அரசூருடையானின் கேள்வி இது.\n\"நமக்குள் நம் நன்மைக்காக ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று நினைக்கிற ஒவ்வொரு கூட்டமும், ஒவ்வொரு இனமும், அடுத்தவர்கள் அப்படி ஒற்றுமையாக இருக்க விடாமல் செய்யவே முயல்கிறது. வடக்கே நமக்குள் பெருங் கூட்டணி ஒன்று அமைத்து நாம் உடன்படிக்கை செய்து கொள்கிற மாதிரி தெற்கேயும் செய்ய நினைப்பார்கள் அல்லவா\" என்று குறும்புத்தனமாக - ஆனால் கோபத்தோடு - மறுமொழி சொன்னான் கீழைப் பழுவூர்க் கண்டன் அமுதன்.\n\"எனக்கென்னவோ இப்படித் தோன்றுகிறது; தெற்கே அவர்கள் மூவரும் ஒன்றுபடுவதால் படைபலம் பெருகினாலும் அதைப் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியது இல்லை. நம் ஐவருடைய உடன்படிக்கை, ஒற்றுமை சாதிக்கிறதை விட அவைகள் அதிகமாகச் சாதித்து விட முடியாது\" என்று பரதூருடையானின் கருத்து வெளிப்பட்டது.\n\"யார் என்ன வேண்டுமானாலும் கூறுங்கள். முன்பு உறையூரில் நடந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் நான் கூறி ஏற்பாடு செய்த திட்டப்படி எல்லாம் நடந்திருந்தால் இப்போது இப்படியெல்லாம் நடந்திருக்காது. இந்தப் பு��ிய கவலைகளும் கிளம்பியிருக்க வழியில்லை\" என்று சிறிது படபடப்போடு பேசிய கொடும்பாளூர் மன்னனைச் சோழன் கையமர்த்தி நிறுத்தினான். \"நாம் என்ன செய்ய முடியும் உங்கள் திட்டத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு குமாரபாண்டியனையும், மகாராணியையும் ஒழித்து விடுவதற்கு ஆட்களை அனுப்பினோம். மகாராணியைக் கொலை செய்யும் முயற்சியும், இடையாற்று மங்கலம் நம்பியை நம்மவராக ஆக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணமும் சாத்தியமில்லை என்று ஆகிவிட்டது. உங்கள் திட்டத்தில் ஒரே ஓர் அம்சத்தைப் பற்றிய முடிவு தான் இன்னும் தெரியவில்லை. அதாவது குமாரபாண்டியனைக் கொல்வதற்காகத் தேடிச் சென்றவர்கள் இன்னும் திரும்பி வரவில்லை. அவர்களும் திரும்பி வந்துவிட்டால் உங்கள் திட்டம் முழு வெற்றியா, அல்லது முழுத் தோல்வியா என்பது தெரிந்து விடும்\" என்று சோழன் விவரமாகப் பதில் கூறிய பின்பே கொடும்பாளூரானின் படபடப்பு அடங்கியது. அப்படியிருந்தும் அவன் விட்டுக் கொடுக்காமல் பேசினான்: \"என் திட்டம் தோல்வியா, வெற்றியா என்பதற்காக இங்கு வாதிடுகிற நோக்கம் எனக்கு இல்லை. நம்முடைய கனவுகள் விரைவில் நனவாக வேண்டும் என்பதற்காகத்தான் அந்தத் திட்டத்தைக் கூடச் சொன்னேன். இளவரசன் இராசசிம்மனும் மகாராணி வானவன்மாதேவியும் உயிரோடு இருக்கிறவரை சேரப் படை உதவி, இலங்கைப் படை உதவி முதலிய உதவிகளெல்லாம் தென்பாண்டி நாட்டுக்குக் கிடைத்தே தீரும். பாண்டிய மரபின் எஞ்சிய இரு உயிர்களான மகாராணியும், இளவரசனும் அழிந்து போய்விட்டால் அதன் பின்னர் மகாமண்டலேசுவரருக்காகவோ, தளபதி வல்லாளதேவனுக்காகவோ, கரவந்தபுரத்தானுக்காகவோ யாரும் படை உதவி செய்ய மாட்டார்கள். உதவியற்ற அந்தச் சூழ்நிலையில் மிக எளிதாக தென்பாண்டி நாட்டை நாம் கைப்பற்றி விடலாம். அதற்காகத்தான் அந்தத் திட்டத்தையே அப்போது நான் கூறினேன்.\n\"இப்போதும் காரியம் ஒன்றும் கைமீறிப் போய்விடவில்லை. இராசசிம்மனைத் தேடிச் சென்ற நம் ஆட்கள் காரியத்தை முடித்து விட்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும். இராசசிம்மனே இறந்த பின் தென்பாண்டி நாட்டுக்கு எவன் படை உதவி செய்யப் போகிறான்\" என்று கூறிய அரசூருடையானை வன்மையாக எதிர்த்துப் பேசினான் கண்டன் அமுதன். \"அரசூருடைய சென்னிப் பேரரையரே நீங்கள் இப்போது போடுகிற கணக்குத்தான் தப்புக் கணக்கு. இராசசிம��மன் இருப்பதால் எவ்வளவு கெடுதலோ அதைப் போல் நான்கு மடங்கு கெடுதல் அவன் இறப்பதால் ஏற்படும். அவன் உயிருக்குயிராகப் பழகும் இலங்கைக் காசிபனும், பாட்டனாகிய சேரனும் அவனுடைய சாவுக்கு வடதிசையரசராகிய நாம் காரணமாயிருந்தோமென்று அறிந்து கொள்ள நேர்ந்தால் எவ்வளவு கொதிப்படைவார்கள் என்று நினைத்துப் பாருங்கள்\" என்று கூறிய அரசூருடையானை வன்மையாக எதிர்த்துப் பேசினான் கண்டன் அமுதன். \"அரசூருடைய சென்னிப் பேரரையரே நீங்கள் இப்போது போடுகிற கணக்குத்தான் தப்புக் கணக்கு. இராசசிம்மன் இருப்பதால் எவ்வளவு கெடுதலோ அதைப் போல் நான்கு மடங்கு கெடுதல் அவன் இறப்பதால் ஏற்படும். அவன் உயிருக்குயிராகப் பழகும் இலங்கைக் காசிபனும், பாட்டனாகிய சேரனும் அவனுடைய சாவுக்கு வடதிசையரசராகிய நாம் காரணமாயிருந்தோமென்று அறிந்து கொள்ள நேர்ந்தால் எவ்வளவு கொதிப்படைவார்கள் என்று நினைத்துப் பாருங்கள் அந்தக் கொதிப்பின் பயன் யார் தலையில் விடியுமென்று நீங்கள் சிறிதாவது சிந்தித்தீர்களா அந்தக் கொதிப்பின் பயன் யார் தலையில் விடியுமென்று நீங்கள் சிறிதாவது சிந்தித்தீர்களா\" - கண்டன் அமுதனுடைய பேச்சை ஆதரிப்பவன் போல் சோழனும் தலையாட்டினான்.\n\"கீழைப் பழுவூரார் சொல்வதையும் நாம் சிந்திக்கத்தான் வேண்டும். இப்போதிருக்கிற சூழ்நிலையை மட்டும் வைத்துக் கொண்டு இராசசிம்மனுடைய பெருமையை நாம் கேவலமாக மதிப்பிட்டு விடுவதற்கு இல்லை. இப்போதிருக்கிறதை விட இன்னும் இளைஞனாயிருந்த அந்தக் காலத்திலேயே வைப்பூரிலும், நாவற்பதியிலும் நடந்த இரண்டு பெரிய போர்களில் இராசசிம்மன் என்னைத் தோற்கச் செய்திருக்கிறான். உவப்பிலிமங்கலத்தில் நடந்த போரில் நம் எல்லோரையுமே வென்றிருக்கிறான். இதோ இன்றைக்கு நம்மிடையே இவ்வளவு வீரமாகப் பேசுகிறாரே, இந்தக் கொடும்பாளூர் மன்னரையே பாண்டிநாட்டுப் படைகள் ஓட ஓட விரட்டியிருக்கின்றன. அதை அவரும் மறந்திருக்க மாட்டாரென்றே நினைக்கிறேன்\" - இப்படிச் சொல்லியவாறே விஷமத்தனமாக நகைத்துக் கொண்டே கொடும்பாளூரானின் முகத்தைப் பார்த்தான் சோழன். அந்த முகத்தில் எள்ளும் கொள்ளும் அள்ளித் தூவினால் பொரிந்து வெடிக்கும் போலிருந்தது. அவ்வளவு ஆத்திரம் கனன்று கொண்டிருந்தது.\n\"தஞ்சைப் பெருமன்னர் அவர்கள் இன்னொரு போரை கூற மறந்துவிட்டார்கள். ��ஞ்சமாநகரத்தில் நடந்த மாபெரும் போரில் இராசசிம்மன் தன் பாட்டனுக்கு உதவி செய்து வாகை சூடியிருக்கிறான். கடைசியாக அவன் நம்மிடம் ஒருமுறை மதுரையில் தோற்று, நாட்டின் ஒரு சிறு பகுதியை இழந்து விட்டிருப்பதனால் பலத்தைக் குறைவாக மதிக்கக் கூடாது\" என்று மேலும் தன் கருத்தை வற்புறுத்தினான் கீழைப் பழுவூர்ச் சிற்றரசன்.\nஅவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டு அமர்ந்திருந்த போது வாயிற் பக்கம் தெரிகிறாற் போன்ற இடத்தில் அமர்ந்திருந்த அரசூருடையான் திடீரென்று, \"ஆ அதோ, நல்ல சமயத்தில் அவர்களே வந்து விட்டார்கள் அதோ, நல்ல சமயத்தில் அவர்களே வந்து விட்டார்கள்\" என்று வியப்புடன் கூறிக் கொண்டே வாசற் பக்கம் கையைக் காட்டினான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபாண்டிமாதேவி அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/newtonin-moondram-vidhi/", "date_download": "2020-04-03T18:13:40Z", "digest": "sha1:SZRD2H2M6WP3HNUX7EMJF7R52NMU7HML", "length": 12602, "nlines": 173, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Newtonin moondram vidhi | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஇந்த வருஷ தமிழ் படங்கள்\nசெப்ரெம்பர் 17, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nவெற்றி பட லிஸ்ட் இந்த பதிவில் இருக்கிறது. வசதிக்காக இங்கே கீழே கொடுத்திருக்கிறேன்.\nபிளாக்பஸ்டர் ஹிட் – அயன்\nஹிட் – யாவரும் நலம், சிவா மனசுல சக்தி, நாடோடிகள், மாசிலாமணி, வெண்ணிலா கபடி குழு, அருந்ததி (டப்பிங் படம்)\nசராசரிக்கு மேலே – பசங்க\nசராசரி – மாயாண்டி குடும்பத்தார்\nஆச்சரியமாக இருக்கிறது – இந்த லிஸ்டில் முக்கால்வாசி படம் பார்த்திருக்கிறேன். எல்லாம் லோக்கல் மளிகை கடையில் கிடைத்த டிவிடிக்கள்தான். அநேகமானவை திருட்டு டிவிடியாக்கத்தான் இருக்க வேண்டும். பாதி என் டிவிடி ப்ளேயரில் ஓடுவது இல்லை.\nபார்த்தவற்றில் நாடோடிகள், பசங்க இரண்டும் பரவாயில்லை. சுமாரான படங்கள்தான் என்றாலும் இந்த வருஷம் வந்த படங்களில் இவை இரண்டும்தான் டாப்.\nவெ.க. குழு கபடி பகுதி நன்றாக இருந்தது, முடிவு மிக செயற்கை.\nஅயன் தியேட்டரில் பார்த்தேன். பார்க்கக் கூடிய மசாலா. படிக்காதவனும் அப்படித்தான். சிவா மனசுல சக்தி அப்ப��ித்தான்.\nயாவரும் நலம் டிவிடி கொண்டு வந்தும் நேரம் இல்லாததால் அங்கும் இங்கும் கொஞ்சம் பார்த்தேன். அருந்ததி இரண்டு முறை டிவிடி மாற்றியும் ஒலி மிக மோசமாக இருந்ததால் பார்க்கமுடியவில்லை.\nமா. குடும்பத்தார், மாசிலாமணி பார்க்கவில்லை. பார்ப்பேனா என்றும் சொல்வதற்கில்லை.\nமாசிலாமணி, அயன், படிக்காதவன் இவை ஓடியதில் சன் டிவிக்கு பெரும் பங்கு இருக்க வேண்டும். எக்கச்சக்க விளம்பரம்.\nஇவற்றை தவிர குறிப்பிடப்பட வேண்டிய படம் நான் கடவுள். நான் கடவுள் சுமாரான படம்தான். என் கண்ணில் கதை வீக். ஆனால் பிச்சைக்கார பின்புலம், ஆர்ட் டைரக்ஷன் ஆகியவை நன்றாக இருந்தன.\nசமீபத்தில் பார்த்த தோரணை படமும் பார்க்கக் கூடிய மசாலா. நியூட்டனின் மூன்றாம் விதி இன்னும் நன்றாக எடுத்திருந்தால் நல்ல மசாலாவாக இருந்திருக்கும்.\nபார்க்க விரும்பும் படம் காஞ்சிவரம். பிரகாஷ் ராஜ் விருது எல்லாம் வாங்கி இருக்கிறார். டிவிடி இன்னும் வரவில்லை போல.\nபார்த்ததிலேயே மகா போர் படம் வில்லு. விஜய்க்கு என்ன ஆச்சு போக்கிரி, அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு என்று எல்லா படமும் மகா தண்டமாக இருக்கிறதே போக்கிரி, அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு என்று எல்லா படமும் மகா தண்டமாக இருக்கிறதே கில்லி விஜய் திரும்ப வர மாட்டாரா கில்லி விஜய் திரும்ப வர மாட்டாரா பொதுவாக பெரிய கைகளையே காணோமே பொதுவாக பெரிய கைகளையே காணோமே ரஜினியை விடுங்கள், கமல், அஜித் யாரையுமே காணோமே\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nபெரிய இடத்துப் பெண் (Periya Idatthup Penn)\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி - 1964இல் விகடனில் வந்த கட்டுரை\nஅங்காடித் தெருவின் ஜாதீய கண்ணோட்டம் - ராஜனுக்கு எதிர்வினை\nநீரும் நெருப்பும் விகடன் விமர்சனம்\nஅடிமைப் பெண் - விகடன் விமர்சனம்\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Fees&id=358", "date_download": "2020-04-03T18:30:30Z", "digest": "sha1:5IIGWOQKVBTW3AK5JYV7CKT6WJ3M5PHO", "length": 9650, "nlines": 146, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » மேற்கு வங்க தொழில்நுட்ப பல்கலைக்கழகம்\nசேர்க்கை கட்டணம் : N/A\nஅறை வாடகை : N/A\nஇன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றிய தகவல்களைத் தரவும்.\nவிளையாட்டுக்களில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் நான் உதவித் தொகை எதுவும் பெற முடியுமா\nஎன் பெயர் லிங்கம். நான் ஒரு தகுதிவாய்ந்த (சிஏ). ஆனால் எனக்கு, பி.காம், பி.ஏ மற்றும் எல்.எல்.பி போன்ற பட்டப் படிப்பு தகுதிகள் இல்லை. எனவே, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் எம்பிஏ படிப்பில் சேரும் தகுதி எனக்குள்ளதா\nபுதுச்சேரி பல்கலைக்கழகம் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளை +2 முடிப்பவருக்காக நடத்துகிறதா\nபி.இ. இறுதியாண்டு படிக்கும் எனது மகன் படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் பற்றிக் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=26175&cat=1", "date_download": "2020-04-03T18:13:16Z", "digest": "sha1:23THPQYYIE76BCSFS7AWA5VKWOTCGXGT", "length": 15010, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசெப்டம்பர் 6ம் தேதி தென்மாவட்ட மாணவர்களுக்கான சிறப்பு பாஸ்போர்ட் மேளா\nசெப்டம்பர் 6ம் தேதி தென்மாவட்ட மாணவர்களுக்கான சிறப்பு பாஸ்போர்ட் மேளா\nமதுரை: மதுரை கோச்சடை பாஸ்போர்ட் சேவை மையம் சார்பில், மாணவர்களுக்கான சிறப்பு பாஸ்போர்ட் மேளா செப்.,6ல் நடக்கிறது. இதில் தென் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கலாம்.\nஇதற்கு அவர்கள் ஆன்லைனில் பதிவுசெய்து, விண்ணப்ப பதிவேடு எண்ணுடன், அனைத்து உண்மைச் சான்றுகளுடன் செப்., 3 முதல் 5ம் தேதி வரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேரில் முன்அனுமதி பெற்று, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.\nபிறப்பு சான்றிதழுக்கு, 26.1.1989க்கு முன் பிற���்தவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் பட்டியலும், அதன்பின் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழும் அவசியம். விண்ணப்ப முகவரி உட்பட விபரங்களுக்கு, www.passportindia.gov.in ல் அறிந்து கொள்ளலாம். 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு பெற்றோர் ஆவணம் ஏற்கப்பட்டு, போலீஸ் அறிக்கை இன்றி பாஸ்போர்ட் வழங்கப்படும்.\nபெற்றோருக்கு பாஸ்போர்ட் இல்லையெனில், மாணவர்களுக்கு போலீஸ் அறிக்கை பெற்று தரப்படும். வெளிநாடு செல்ல தடையின்மை சான்று பெற, 10, 12ம் வகுப்பு கல்விச் சான்றை சமர்ப்பிக்க வேண்டும். விடுதி மாணவர்கள் எனில், பெற்றோர் முகவரி ஆவணம், பள்ளி படிப்புச் சான்றிதழ், அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்கள் எனில், இணைப்பு எச் படிவத்தை இணையதளத்தில் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.\nபெற்றோர் வெளிநாட்டில் வசித்தால், பாதுகாவலர் சமர்ப்பிக்கலாம். இதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து இணையதளத்தில் அறியலாம். விபரங்களுக்கு 0452252 0795ல் தொடர்பு கொள்ளலாம் என மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மணீஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஎனது பெயர் ராம்குமார். நான் இந்த வருடத்தோடு 5 வருட எல்.எல்.பி. படிப்பை முடிக்கவுள்ளேன். அடுத்ததாக, அட்வகேட்டாக பயிற்சி செய்துகொண்டு, தொலைநிலைக் கல்வி முறையில் எல்.எல்.எம் படிக்கலாம் என்றிருக்கிறேன். எனது முடிவு சரியா\nபி.பி.எம்., படித்துள்ள எனக்கு இப்படிப்புக்கான வேலை கிடைக்குமா\nதற்போது 10ம் வகுப்பில் படிக்கும் எனது மகனை எந்தப் படிப்பில் சேர்த்தால் அவனுக்குச் சிறப்பான எதிர்காலம் அமையும் என தெரியவில்லை. விளக்கவும்.\nபி.எஸ்சி., பார்மசி படித்து வருகிறேன். எனக்கு எங்கு வேலை கிடைக்கும்\nமரைன் இன்ஜினியரிங்கில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/world-news/popular-company-on-mask-production/", "date_download": "2020-04-03T16:27:48Z", "digest": "sha1:BHHDCCRSSXXXUDHTIVLYE7OPFSPM6S2H", "length": 13723, "nlines": 62, "source_domain": "www.akuranatoday.com", "title": "முகக்கவசத் தயாரிப்பில் ஈடுபடும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் | Akurana Today", "raw_content": "\nமுகக்கவசத் தயாரிப்பில் ஈடுபடும் வாகன உற்பத்தி நிறுவனங்கள்\nஉலகலாவிய கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி��ிலிருந்து விடுபடுவதற்கு உதவும் விதமாகக் கூடுதல் எண்ணிக்கையில் காற்றோட்ட சாதனங்களையும் (Ventilators), முகக்கவசங்களையும் தயாரிக்குமாறு அரசாங்கங்களினால் விடுக்கப்படும் அழைப்பை உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்றுச்செயற்பட ஆரம்பித்திருக்கின்றன.\nபியட் கம்பனி, சீனாவிலுள்ள அதன் கார் தொழிற்சாலைகளில் ஒன்றை முகக்கவசங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையாக மாற்றும் செயற்பாடுகளைக் கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்திருக்கின்றது.\nமாதமொன்றுக்கு சுமார் 10 இலட்சம் முகக்கவசங்கள் தயாரிப்பதை இந்த நிறுவனம் இலக்காகக் கொண்டிருக்கிறது. இக்கம்பனி எதிர்வரும் வாரங்களில் அதன் புதிய தயாரிப்புப் பணிகளை ஆரம்பிக்கவிருப்பதாக அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மைக் மான்லி பி.பி.சி செய்திச்சேவைக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்திருக்கிறார்.\nஏனைய மிகப்பெரிய கார் நிறுவனங்களும் தங்களது தயாரிப்பு முறைகளை மாற்றி, காற்றோட்ட சாதனங்களைத் தயாரிப்பது குறித்து ஆராய்ந்து வருகின்றன. அமெரிக்காவிலுள்ள ஜெனரல் மோட்டர்ஸ், போர்ட் மற்றும் டெஸ்லா ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஜப்பானிய நிஸான், ஐக்கிய இராச்சியத்தின் ஃபோர்மியூலா – 1 நிறுவனங்களுடன் சேர்ந்து கூடுதல் எண்ணிக்கையில் காற்றோட்ட சாதனங்களைத் தயாரிப்பதற்கு வளங்களைக் கொடுப்பதற்கு உறுதியளித்துள்ளன. அமெரிக்காவிலும்,\nஐரோப்பிலும், ஆசியாவிலும் உள்ள மிகப்பெரும் கார்த்தொழிற்சாலைகள் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு உதவும் வகையில் தங்களது தயாரிப்புக்களை நிறுத்தியிருக்கின்றன. ஆனால் அவை காற்றோட்ட சாதனங்களையும், வேறு முக்கிய மருத்துவ உபகரணங்களையும் தயாரிப்பதற்கு உறுதிபூண்டிருக்கின்றன.\nஜி.சி.ஹெல்த் கெயார் மற்றும் 3எம் ஆகிய சுகாதார உபகரணத்தயாரிப்பு நிறுவனங்களுடன் சேர்ந்து போர்ட் நிறுவனம் புதிய வடிவிலான சுவாசக்கருவிகளையும், காற்றோட்ட சாதனங்களையும் வடிவமைக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது. கார் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்ற காற்றாடிகள், பற்றரிகள் மற்றும் உதிரிப்பாகங்களை இந்தப் புதிய சாதனங்களைத் தயாரிப்பதற்கு போர்ட் நிறுவனம் பயன்படுத்தியிருக்கிறது.\nஆனால் இந்த நிறுவனங்கள் அவற்றின் புதிய தயாரிப்புக்கள் எப்போது பயன்பாட்டிற்கு விநியோகிக்கப்படும் என்பதற்குக் கால அட்டவணையொன்றைக் குறிக்கவில்லை. ஆனால் போர்ட் நிறுவனம் வைத்தியசாலைப் பணியாளர்களின் பயன்பாட்டிற்கென ஏற்கனவே இருக்கும் பாதுகாப்புக் கருவிகளுக்குப் பதிலாக ஒளிபுகக்கூடிய முகக்கவசங்களைத் தயாரிக்கும் பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.\nஇந்தப் புதிய உற்பத்தி நடவடிக்கைகளின் முதல் தொகுதியாக 1000 தயாரிப்புக்களை இவ்வாரம் டெட்ரொயிட் பகுதியிலுள்ள 3 வைத்தியசாலைகளுக்கு போர்ட் நிறுவனம் விநியோகிக்கவிருக்கிறது. இவ்வாரம் அத்தகைய 75 ஆயிரம் ஒளிபுகும் முகக்கவசங்களைத் தயாரிக்க முடியுமென அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.\n‘போர்ட், ஜெனரல் மோட்டார்ஸ், டெஸ்லா ஆகிய கம்பனிகள் காற்றோட்ட சாதனங்களையும், ஏனைய உலோக உற்பத்திகளையும் தயாரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் பதிவுசெய்தார்.\nஇதேவேளை காற்றோட்ட சாதனங்களின் தயாரிப்பைத் துரிதப்படுத்துவதற்கு உதவியாக மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதற்கு அனுமதி வழங்குவதிலுள்ள தடைகளைத் தளர்த்தியிருப்பதாக அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் அறிவித்திருக்கிறது. மருத்துவ உபகரண உற்பத்தியாளர்கள் தங்களது தற்போதைய உற்பத்திகளில் சுலபமாக மாற்றங்களைச் செய்யக்கூடியதாக இருக்கும். மருத்துவ சாதனங்களுக்குத் தற்போதிருக்கும் தட்டுப்பாட்டை மனதிற்கொண்டு மூலப்பொருள் விநியோகங்களில் மாற்றங்களைச் செய்யவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று அமெரிக்க சுகாதார மற்றும் மனிதாபிமான சேவைகள் செயலாளர் அலெக்ஸ் அஸார் அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறார். மருத்துவ உபகரண விநியோகங்களை அதிகரிப்பதற்கு உதவியாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி முறைகளில் சுலபமாக மாற்றங்களைச் செய்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.\nஇது இவ்வாறிருக்க கார் தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் உற்பத்திகளை மாற்றுவது அத்தனை இலகுவானதாக இருக்கப்போவதில்லை என்று சில நிபுணர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.\nகாற்றோட்டச் சாதனமொன்றை தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களும், உதிரிப்பாகங்களும் மிகவும் பிரத்யேகமானவையாகும். அத்துடன் அவற்றைத் தயாரிப்பதற்கான அறிவுநுட்பம் தேவை என்று காற்றோட்ட சா���னங்களைத் தயாரிக்கும் பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஹமில்டன் மெடிக்கலின் தலைவரான ஜென்ஸ் ஹல்லெக் கூறினார்.\n‘இவை மிகவும் கூருணர்வுடைய இயந்திரங்களாகும். அவற்றில் பெருமளவு வன்பொருட்கள் மாத்திரமல்ல, மென்பொருட்களும் அடங்கியிருக்கின்றன. அவற்றின் கூறுகளில் ஒன்று சரியாகச் செயற்படவில்லையெனினும் முழு இயந்திரமும் செயற்படாமல் போய்விடும். அதனை மீண்டும் பயன்படுத்த முடியாது” என்றும் கூறினார்.\nஇதேவேளை இந்திய கோடீஸ்வரரான ஆனந்த் மஹிந்ரா தனது நிறுவனமான மஹிந்ரா குழுமம் காற்றோட்ட சாதனங்களைத் தயாரிப்பதற்கு அதன் தொழிற்சாலைகளை எவ்வாறு மாற்றிப்பயன்படுத்துவது என்ற ஆராய்வை விரைவில் ஆரம்பிக்கும் என்று கூறினார். மஹிந்ரா குழுமம் உலகின் மிகப்பெரிய உழவியந்திர தயாரிப்பு நிறுவனம் மாத்திரமல்ல, இந்தியாவின் இலத்திரனியல் வாகனத் தயாரிப்பு நிறுவனமும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகை எச்சரிக்கை\nகொரோனா அச்சுறுத்தல் – முக்கிய பட்டியலில் 7 நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinebm.com/2020/02/blog-post_87.html", "date_download": "2020-04-03T16:06:07Z", "digest": "sha1:TVSBK6Q46Z3URN4RPZRBGTV7LIAXDHEI", "length": 5645, "nlines": 124, "source_domain": "www.cinebm.com", "title": "கனத்த மனதோடு பாடல் எழுதியிருக்கிறேன் – வைரமுத்து உருக்கம்! | தமிழ் சினிமா", "raw_content": "\nHome News கனத்த மனதோடு பாடல் எழுதியிருக்கிறேன் – வைரமுத்து உருக்கம்\nகனத்த மனதோடு பாடல் எழுதியிருக்கிறேன் – வைரமுத்து உருக்கம்\nவிஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடிக்கும் ‘க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். இதில் அவர் எழுதிய பாடல் ஒன்று கிராம மக்களையும் அழவைத்துள்ளது.\nஇந்த பாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ள வைரமுத்து, பாடலின் சந்தர்ப்பத்தை இவ்வாறு விளக்கியுள்ளார்.\n”செம்மண் காட்டு மக்களும், அந்த மண்ணை நனைக்கும் கண்ணீரும் கதையாக அமைந்திருப்பதால், தமிழ் சடுகுடு ஆடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்து இருக்கிறது.\nமழை இல்லாத ஊரில், பிழைக்க வழியில்லாமல் வெளிநாடு சென்ற கணவன் வீடு திரும்பவில்லை. அவன் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்ற செய்தி கேட்டு, ஊரே அவன் மனைவியோடு சேர்ந்து துக்கம் கொண்டாடுகிறது. இந்த சூழ்நிலைக்கு கனத்த மனதோடு பாட்டு எழுதியிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.\nஅந்த பாடல்வரிகள் பின்வருமாறு அமையப்பெற்றுள்ளன.\nஅமலா பாலை தொடர்ந்து ஆடையில்லாமல் நடித்த பிக்பாஸ் தமிழ் நடிகை\nயூயுடிப்பில் வெறித்தனம் படைத்த விஜய்\nகாவல் துறையினரிடம் இருந்து அஜித்துக்கு கிடைத்த மிக பெரிய விஷயம், விடியோவுடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unawe.org/kids/unawe1917/ta/", "date_download": "2020-04-03T18:21:55Z", "digest": "sha1:F53GAEMZDGPOXBECQKPULH4RCT2KZSLF", "length": 5789, "nlines": 106, "source_domain": "www.unawe.org", "title": "கருந்துளையின் காலை உணவென்ன? | Space Scoop | UNAWE", "raw_content": "\nநாம் காலை உணவாக சீரியல், பழங்கள்,ரோஸ்ட் பாண் போன்றவற்றை உட்கொள்வோம். நம்மைப்போலவே இந்தப் பிரபஞ்சத்தின் மிகப்பெரிய அரக்கர்கள் கூட அவ்வப்போது சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.\nகருந்துளைகள் தூசுகள் மற்றும் வாயுக்களை கபளீகரம் செய்யும். அதிலும் பிரபஞ்சத்தின் ஆரம்பக்காலக் கருந்துளைகள் அளவுக்கதிகமாகவே வாயுக்களையும் தூசுகளையும் சாப்பிட்டுள்ளன.\nகருந்துளைக்கு அருகில் வரும் அனைத்தையும் அதன் அதிசக்திவாய்ந்த ஈர்ப்பு விசை கொண்டு கருந்துளைகள் இழுத்துவிடும். இப்படி கருந்துளைக்குள் விழும் பருப்பொருட்களே கருந்துளையின் அளவை பெரிதாக்கின்றன.\nபிரபஞ்சத்தில் இருக்கும் ஆதிகால விண்மீன் பேரடைகளை சுற்றியிருக்கும் குளிரான வாயுக்களின் திரளை விண்ணியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தப் பேரடைகளின் மையத்தில் இருக்கும் பெரும்திணிவுக் கருந்துளைகளுக்கு உணவாக அமைவதுடன் இந்தப் பேரடைகளும் பெரிதாக உதவுகிறது.\nஇப்படியான வாயுத்திரள்கள் எப்படி பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் கருந்துளைகள் மிகப்பெரிதாக வளர்ந்தன என்று விளக்குகின்றன.\nஇந்தக் கருந்துளைகள் பிரபஞ்சத்தின் தொலைவில் இருக்கின்றன. அப்படியென்றால் இவை 12.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வாயுக்களை கபளீகரம் செய்ததையே நாம் தற்போது அவதானிக்கிறோம்.\nகருந்துளைக்கு எதிர்மாறான விண்பொருளை நாம் வெண்துளை என அழைக்கிறோம். வெண்துளைக்குள் ஒளிகூட உள்ளே நுழையமுடியாது. ஆனால் வெண்துளையில் இருந்து பருப்பொருட்கள் தப்பித்து வெளியேறலாம். இயற்கையில் வெண்துளை இருப்பது சாத்தியமற்றது என்று கருதுகிறார்கள். இது பெரும் சிக்கலான கணக்கிற்கான ஒரு விடையின் பகுதியே.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் ப���்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESO.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/product_category/Plastic_injection_molding", "date_download": "2020-04-03T18:47:10Z", "digest": "sha1:JKGVOHIBND3YR2E3NAXSM2OCQN6MK7VV", "length": 4836, "nlines": 144, "source_domain": "ta.termwiki.com", "title": "Plastic injection molding glossaries and terms", "raw_content": "\nஒரு சிறிய அகற்றக்கூடிய தாவல் பற்றி molded உருப்படியாக, ஆனால் செய்ய எளிதாக அகற்றுவதற்கு பகுதி வழக்கமாக perpendicular அதே தடிமன். ...\nஒரு குறிப்பிட்ட வகையான பொருட்கள் வெப்பம்-தரமிழந்த அடிக்கடி தொடர்புடைய நோய்களையும்/contamination. ...\nஊட்டங்கள் (ஐ.அ) cavity க்குள் நேரடியாக ஒரு sprue.\nஒரு மாநிலத்தில், உள்ள துணை கொண்டு ஒரு முடிவுக்கும் வடிவியல் படிவம் திட crystals அதிகரித்திருப்பதற்கு சில பிசின்கள் molecular கட்டமைப்பு, துருத்திக் உள்ளன characterized uniformity மற்றும் ...\nஒரு கட்டமைப்பு கரைசல்-அல்லாத ரகங்கள் இணைந்த பொருட்கள் கொண்ட. பொதுவாக, ஒரு, பொருட்கள் உள்ளது ஒரு இயக்கத்தினாலும் முகவர், வேறு ஒரு thermoset அல்லது thermoplastic resin வருகிறது. ...\nஒரு லேசான taper (ஐ.அ) சுவர் அகற்றுதல், (ஐ.அ) இருந்து molded பொருளின் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ...\nAdditive சரிவு இருக்கும் இருந்து ஆக்ஸிஜன் செயலகத்தின் சராசரி அல்லது தரைக்குமேல் வெப்பநிலை குறைக்க பயன்படும். Sources வெப்பம், வயது, ரசாயனம், மற்றும்/அல்லது மன அழுத்தம் உயிர்வளி தாக்குதல் accelerate ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&paged=4", "date_download": "2020-04-03T17:12:51Z", "digest": "sha1:JH47IECW3SR4TBCWLGSMXBW4SYIJ2R7E", "length": 15957, "nlines": 89, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅமெரிக்க தீர்மானம் Archives - Page 4 of 4 - Tamils Now", "raw_content": "\nஅனைத்து வகை சரக்கு வாகனங்கள் சாலையில் செல்லலாம்;போலீசாருக்கு டி.ஜி.பி. உத்தரவு - கொரோனாவை கட்டுப்படுத்த டார்ச் அடியுங்கள் என பிரதமர் மோடி அறிவித்தது ஏமாற்றம் அளிக்கிறது;திருமாவளவன் - நாங்கள் தீபம் ஏற்றுவது இருக்கட்டும்; நீங்கள் பொருளாதாரத் துயரங்களுக்குத் தீர்வு காணுங்கள் ப.சிதம்பரம் விமர்சனம் - சமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ப.சிதம்பரம் விமர்சனம் - சமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - நாக்பூரிலிருந்து நாமக்கலுக்கு நடந்தே வந்த தமிழக மாணவ���்; தெலங்கானா வந்தபோது சுருண்டு விழுந்து பலி\nTag Archives: அமெரிக்க தீர்மானம்\nஇலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என்ற கேள்வியை கேட்டுக்கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வொரு மார்ச் மாதமும் சிலர் “பரிவட்டம்” கட்டிக்கொண்டு வந்து விடுகின்றனர். இப்படி புறப்பட்டு வருபவர்கள் ஒன்றை கவனிக்க மறந்து விடுகின்றனர், ஈழப்போரின் போது தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக நிலையும் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பது தான். காங்கிரசோடு ...\nதமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி மாணவர்கள் ஐ.நா. அலுவலகம் முற்றுகை.\nதமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரி சென்னை அடையாரில் உள்ள ஐ.நா. அலுவகத்தை பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் மற்றும் தமிழ் மாணவர்கள் இளைஞர்கள் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்கள் முற்றுகையிட்டனர். ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டில் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரியும், இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கொண்டுவரக்கோரியும் தமிழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ...\nஅமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் கேஎப்சி முற்றுகை போராட்டம்\nஇலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை கண்டித்து சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள அமெரிக்க நிறுவனமான கேஎப்சி உணவகத்தின் முன்பு பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதை இனப்படுகொலையாக அறிவித்து தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக் கோரி உலகம் முழுவதும் உள்ள மனித ...\nஅமெரிக்க தீர்மானத்தை கண்டித்து திருச்சி சட்ட கல்லூரி மானவர்கள் 6 பேர் உண்ணாவிரதப் போராட்டம்\nஐ.நா மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருச்சி அரசு சட்ட கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை மாநாட்டில், அமெரிக்கா இலங்கையில் போர்குற்றம் தொடர்பாக உள்நாட்டு விச���ரணையை மேற்கொள்ளும் தீர்மானத்தினை கொண்டுவந்துள்ளது. இந்நிலையில், இத்தீர்மானம் ...\nதமிழீழ போதுவாக்கெடுப்பை வலியுறுத்தி மெரீனா கடற்கரையில் மாணவர்கள் பேரணி.\nஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா அமர்வில் இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பாக போர்குற்ற விசாரணைக்கான தீர்மானத்தை கொண்டுவரவிருக்கிறது. ஆனால் அங்கு நடைபெறும் இனப்படுகொலையை மறைத்து இலங்கையை காப்பாற்றும் நோக்குடன் இந்த தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவருகிறது என்று மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையை காப்பாற்ற அமெரிக்கா கொடுவரும் தீர்மானத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் ...\nஅமெரிக்க தீர்மானம் குறித்து கவலையில்லை: ராஜபக்சே பேட்டி\nஐ.நா. மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தைப் பற்றி தான் கவலைப்பட போவதில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளையின் யோசனையான இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ...\nடெசோவின் தீர்மானத்தினை மாணவர் அமைப்பினர் நிராகரித்தனர்.\nஜெனீவாவில் நடைபெற இருக்கும் ஐ.நா.வின் மனித உரிமை மாநாட்டில் இலங்கை அரசு மீதான சர்வதேச போர்குற்ற விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும் எனும் டெசோவின் தீர்மானத்திற்கு மாணவர் அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தலைமையில் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின்(டெசோ) கலந்துரையாடல் கூட்டம் சமீபத்தில் சென்னையில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் “டெசோ” அமைப்பின் ...\nஇலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும்: வைகோ.\nஇலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை உலகத் தமிழர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இன்று புதுக்கோட்டை வந்திருந்த மதிமுக பொதுச்செயலாலர் வைகோ, அதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இம்மாதம் 26ம் தேதி இலங்கை அரசுக்கு எதிராக ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஅனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை\nநாங்கள் தீபம் ஏற்றுவது இருக்கட்டும்; நீங்கள் பொருளாதாரத் துயரங்களுக்குத் தீர்வு காணுங்கள்\nசெங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிறுத்தம் விவசாயிகள் கடும் வேதனை\nசமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nநாக்பூரிலிருந்து நாமக்கலுக்கு நடந்தே வந்த தமிழக மாணவர்; தெலங்கானா வந்தபோது சுருண்டு விழுந்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd1-5.html", "date_download": "2020-04-03T16:50:11Z", "digest": "sha1:4B2VXHCF36ZCXCZSI5BCZZNVV6WM5O26", "length": 53954, "nlines": 419, "source_domain": "www.chennailibrary.com", "title": "பாண்டிமாதேவி - Pandimaadevi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஆலயத்துக்கு வந்து திரும்பினால் அலை மோதும் துயரம் மறைந்து மனத்தில் சாந்தி பிறக்குமென்று பெரியோர்கள் சொல்வார்கள். ஆனால் நிலவு பொழியும் அந்த நீளிரவில் பரிவாரங்களோடு கன்னியாகுமரியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது மகாராணி வானவன்மாதேவியாரின் இதயத்தில் கவலைகள் முதிர்ந்து விரக்தி வளர்ந்து கொண்டிருந்தது.\nஅவர் தனியாகச் செல்லவில்லை. ஆறுதலும் அன்பும் நிறைந்தவர்கள், ஞானமும், அநுபவமும் செறிந்த இரண்டு பெரியோர்கள், குழந்தைகள் போல் சிரித்துச் சிரித்துப் பேசும் நிர்மலமான நெஞ்சம் படைத்த இரண்டு கன்னிகைகள் ஆகிய ���ல்லோரும் அவரோடு வருகிறார்கள். பரிவாரத்து வீரர்கள் சங்கு, கொம்பு, தமருகம், பேரிகை, முழவு, திருச்சின்னம் ஆகிய பிரயாண கால இன்னிசைக் கருவிகளால் கீத வெள்ளத்தை உண்டாக்குகின்றனர். உடம்பில் பொதியமலைச் சந்தனக் குழம்பை ஒரு சிறு குழந்தை தன் பிஞ்சு விரல்களால் அள்ளித் தடவுவது போல் கடல்காற்று வீசுகிறது. ஆனால் அவற்றில் எதுவும் வானவன்மாதேவியின் மனத்துக்குச் சுகத்தை அளிக்கவில்லை. குமரியன்னை கோவிலின் கருப்பக் கிருகத்துப் பிரகாரத்தில் நடந்த நிகழ்ச்சியை நினைக்கும் போதே அவர் உடம்பு புல்லரித்தது. ஒரு கணம் தவறியிருந்தால், எவனோ குறி வைத்து எறிந்த அந்தக் கூர்மையான வேல் அவர் நெஞ்சைப் பிளக்காமல் விட்டிருக்குமோ அப்படி ஏதாவது விபரீதமாக நடந்திருந்தால் இப்போது பல்லக்கில் சென்று கொண்டிருப்பதற்குப் பதிலாக... அப்படி ஏதாவது விபரீதமாக நடந்திருந்தால் இப்போது பல்லக்கில் சென்று கொண்டிருப்பதற்குப் பதிலாக... ஐயோ இந்த மாதிரி எண்ணிப் பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது. வானவன்மாதேவியின் எண்ணங்கள் பல்லக்கைத் தூக்கிச் செல்லும் வீரர்களின் நடையைப் போலவே துரிதமாக மேலெழுந்து சென்றன.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச்சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nசொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\n'இந்தத் தென்பாண்டி நாட்டை ஏதோ நான் அரியணையில் அமர்ந்து ஆண்டு கொண்டிருக்கிற மாதிரி அல்லவா எண்ணுகிறார்கள் இல்லையானால் என்னைச் சுற்றி ஒற்றர்களும் வஞ்சகர்களும் உலாவக் காரணமென்ன இல்லையானால் என்னைச் சுற்றி ஒற்றர்களும் வஞ்சகர்களும் உலாவக் காரணமென்ன தரிசனத்திற்குப் போன இடத்தில் முன்னேற்பாடாக மறைந்திருந்து என்னைக் கொல்லச் சதி நடக்கிறது. இது எனக்குப் போதாத காலம் போலிருக்கிறது. சக்கரவர்த்திகள் காலமான பின் நான் அமங்கலியாக மட்டும் ஆகவில்லை; எவ்வளவு துரதிருஷ்டங்களும் துர்பாக்கியங்களும் உண்டோ, அவ்வளவும் என்னை வந்து சார்ந்துவிட்டன போலிருக்கிறது. கணவனை இழந்தேன், அருமைக் குமாரன் இராசசிம்மனுமா என்னை விட்டு ஓடிப்போக வேண்டும் தரிசனத்திற்குப் போன இடத்தில் முன்னேற்பாடாக மறைந்திருந்து என்னைக் கொல்லச் சதி நடக்கிறது. இது எனக்குப் போதாத காலம் போலிருக்கிறது. சக்கரவர்த்திகள் காலமான பின் நான் அமங்கலியாக மட்டும் ஆகவில்லை; எவ்வளவு துரதிருஷ்டங்களும் துர்பாக்கியங்களும் உண்டோ, அவ்வளவும் என்னை வந்து சார்ந்துவிட்டன போலிருக்கிறது. கணவனை இழந்தேன், அருமைக் குமாரன் இராசசிம்மனுமா என்னை விட்டு ஓடிப்போக வேண்டும் போரில் தோற்றுவிட்டால் என்ன அதற்காகப் பெற்றவளிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் இலங்கைக்கும் புட்பகத்துக்குமா ஓட வேண்டும் பாழாய்ப் போன எதிரிகளுமா வட பாண்டி நாட்டின் மேல் படையெடுக்க வேண்டும் பாழாய்ப் போன எதிரிகளுமா வட பாண்டி நாட்டின் மேல் படையெடுக்க வேண்டும் நாடு தான் போயிற்று, இவனும் இப்படி எதற்காக ஓடிப் போனான்\n'எங்காவது சமணப் பள்ளியிலோ, பௌத்தப் பள்ளியிலோ, தீட்சை பெற்று மணிமேகலை, குண்டலகேசி இவர்களைப் போல் எஞ்சிய வாழ்நாளைத் துறவு மார்க்கத்தில் கழித்துவிட எண்ணியிருந்தவளை இந்த மகாமண்டலேசுவரர் ஏன் தான் இங்கு அழைத்துக் கொண்டு வந்தாரோ இந்த இடையாற்றுமங்கலம் நம்பி இருக்கிறாரே, அப்பப்பா இந்த இடையாற்றுமங்கலம் நம்பி இருக்கிறாரே, அப்பப்பா எதையும் சில புன்னகைகளாலும், சில வார்த்தைகளாலும் சாதித்து விடுகிறார். எவ்வளவோ விரக்தியோடு இருந்தவளை மனத்தை மாற்றி இங்கு அழைத்துக் கொண்டு வந்து இந்தப் புறத்தாய நாட்டுக் கோட்டையில் மறுபடியும் இராஜ போகங்களுக்கும், அரசியல் சூழ்ச்சிகளுக்கும் நடுவே சிக்கவைத்துவிட்டாரே எதையும் சில புன்னகைகளாலும், சில வார்த்தைகளாலும் சாதித்து விடுகிறார். எவ்வளவோ விரக்தியோடு இருந்தவளை மனத்தை மாற்றி இங்கு அழைத்துக் கொண்டு வந்து இந்தப் புறத்தாய நாட்டுக் கோட்டையில் மறுபடியும் இராஜ போகங்களுக்கும், அரசியல் சூழ்ச்சிகளுக்கும் நடுவே சிக்கவைத்துவிட்டாரே இதிலிருந்து எப்படித் தப்புவது தப்பாமல் இப்படியே இருக்கத்தான் முடியுமா மகாமண்டலேசுவரர் எனக்கு அளித்திருக்கும் கௌரவம் மிக மிகப் பெரியதுதான். அதில் சந்தேகமே இல்லை. ஐம்பெருங் கூற்றத் தலைப் பெருமக்களும், மந்திராலோசனைத் தலைவரும் இருக்கும் தென்பாண்டி நாட்டின் அரசியைப் போன்ற மரியாதையை அந்த மகாபுருஷரான இடையாற்றுமங்கலம் நம்பி எனக்கு அளித்திருந்தாலும் இதிலிருந்து நான் தப்பித்துத்தானாக வேண்டும். காலஞ்சென்ற என் நாயகர் மீது நாஞ்சில் நாட்டாருக்கு இருக்கும் அளவு கடந்த அன்பினால் மகாமண்டலேசுவரர் இதைச் செய்திருக்கிறார்.\n'அதே சமயத்தில் இதன் விளைவு என்ன ஆகுமென்பதை அவர் சிந்திக்காமல் விட்டிருக்கவும் முடியாது. அபாரமான சாணக்கியத் திறமை படைத்த இடையாற்றுமங்கலம் நம்பிக்கா சிந்தனையை நினைவுபடுத்த வேண்டும்\n'தென்பாண்டிப் புறத்தாய நாட்டுக் கோட்டையில் நான் இருப்பதால் தான் ஒற்றர்களும் கொலைக்கு ஏவப்பட்டிருக்கலாம் வடபாண்டி நாட்டைக் கைப்பற்றிய எதிரிகள் இங்கே படையோடு நுழைய எவ்வளவு நாட்களாகும் வடபாண்டி நாட்டைக் கைப்பற்றிய எதிரிகள் இங்கே படையோடு நுழைய எவ்வளவு நாட்களாகும் என் ஒருத்தியின் பொருட்டு அமைதியும், வளமும், அழகுச் செல்வமும் கொழிக்கும் இந்த நாஞ்சில் நாட்டில் போர் ஏற்படத்தான் வேண்டுமா என் ஒருத்தியின் பொருட்டு அமைதியும், வளமும், அழகுச் செல்வமும் கொழிக்கும் இந்த நாஞ்சில் நாட்டில் போர் ஏற்படத்தான் வேண்டுமா இன்று மாலை முன்னிரவு நேரத்தில் கன்னியாகுமரியில் நடந்த தீய நிகழ்ச்சிகள் எதைக் குறிக்கின்றன இன்று மாலை முன்னிரவு நேரத்தில் கன்னியாகுமரியில் நடந்த தீய நிகழ்ச்சிகள் எதைக் குறிக்கின்றன மகா மேதையான மண்டலேசுவரர் தளபதி மூலமாக அவற்றைக் கேள்விப்பட்ட பின்பாவது, தம் கருத்தை மாற்றிக் கொள்வாரா மகா மேதையான மண்டலேசுவரர் தளபதி மூலமாக அவற்றைக் கேள்விப்பட்ட பின்பாவது, தம் கருத்தை மாற்றிக் கொள்வாரா அல்லது அவருடைய மௌனத்துக்கும், அமைதிக்கும் வேறு ஏதாவது காரணம் உண்டா அல்லது அவருடைய மௌனத்துக்கும், அமைதிக்கும் வேறு ஏதாவது காரணம் உண்டா சில சமயங்களில் அவர் பெரிய புதிராக மாறிவிடுகிறாரே சில சமயங்களில் அவர் பெரிய புதிராக மாறிவிடுகிறாரே 'இராசசிம்மனைத் தேடி இலங்கைத் தீவுக்கு ஒற்றர்களை அனுப்புங்கள்' என்று மூன்று தினங்களாக அவரிடம் சொல்லி வருகிறேன்; ஓர் ஏற்பாடும் செய்யாமல் தண்ணீருக்குள் போட்ட கல் மாதிரி இருக்கிறார். சமீப காலமாக இங்கேயும் கோட்டைக்கு வருவதில்லை. எப்போதாவது வந்தாலும் சொல்வதையெல்லாம் கேட்டுவிட்டுப் பதில் சொல்லாமல் வழக்கம் போல் சிரித்துவிட்டுப் போய்விடுகிறார்.\n நாளைய மகாசபைக் கூட்டத்துக்கு அவர் எப்படியும் வந்துதானாக வேண்டும். அப்போது எல்லாவற்றையும் தெளிவாக மனம்விட்டுச் சொல்லி விடுகிறேன். 'மகாமண்டலேசுவரரே என்னை இந்தப் பெரிய கோட்டையிலிருந்து விடுதலை செய்து விடுங்கள். என்னால் இனியும் இங்கிருக்க முடியாது. நான் சமண மதத்தில் சேர்ந்து தீட்சை பெற்றுச் சந்நியாசினியாகப் போகிறேன். என் மகனையும் தேடி அழைத்து வராமல் என்னையும் இந்தக் கௌரவ வலையில் அடைத்து வதைக்காதீர்கள். என் மனம் விரக்தியடைந்துவிட்டது' என்று சொல்லத்தான் வேண்டும்.'\n இன்னும் பல்லக்கினுள்ளேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் ஏதாவது சிந்தனையோ\" - அதங்கோட்டாசிரியரின் குரலைக் கேட்டு வானவன்மாதேவிக்குச் சுய நினைவு வந்தது. வெளியே பார்த்தார். பல்லக்குகள் புறத்தாய நாட்டுக் கோட்டைக்குள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தன. பகவதியும், விலாசினியும் தங்கள் பல்லக்குகளிலிருந்து இறங்கிக் கீழே நின்று கொண்டிருந்தனர்.\nசிந்தனை வேகத்தில் அரண்மனையை அடைந்து விட்டதை உணர்ந்து கொண்டு பல்லக்கிலிருந்து கீழே இறங்கச் சிறிது நேரமாயிற்று வானவன்மாதேவிக்கு. பகவதியும், விலாசினியும் கன்னங்குழியச் சிரித்துக் கொண்டே மகாராணியின் அருகே வந்து நின்று கொண்டனர். முகக் குறிப்பையும் மௌனத்தையும் பார்த்த போது பவழக்கனிவாயரும் அதங்கோட்டாசிரியரும் மகாராணியின் மனம் நிம்மதியற்று இருக்கிறதென்று தெரிந்து கொண்டனர். அந்த நிலையில் பேசாமலிருப்பதே நல்லதென்று அவர்களுக்குத் தோன்றியது.\nஉணவு முடிந்த பின் நிலா முற்றத்தில் போய் எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருந்தனர். ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை. அந்த அமைதி அதங்கோட்டாசிரியரின் மனத்தில் ஒருவகை வேதனையை உண்டாக்கிற்று. அங்கே மகிழ்ச்சியும், கலகலப்பும் நிலவுவதற்காக ஏதாவது ஒரு மாறுதலை உடனே உண்டாக்க வேண்டும் என்று நினைத்தார்.\n என் குமாரி விலாசினிக்குப் பரத நாட்டியம் முழுதும் கற்பித்திருக்கிறேன். அபிநயமும் நிருத்தியமும் அவளுக்கு அழகாகப் பொருந்தியிருக்கின்றன. திருவாசகம் திருக்கோவையாரிலுள்ள மாணிக்கவாசகரின் அற்புதமான பாடல்களுக்கெல்லாம் அபிநயப் பயிற்சி அளித்திருக்கிறேன். இப்போது எல்லோரும் ஓய்வாக உட்கார்ந்திருக்கிறோம். மகாராணியாரின் நிம்மதியற்ற குழம்பிய மனத்துக்கும் ஆறுதலாக இருக்கும்\" என்று மெதுவாகப் பேச்சைத் தொடங்கினார் அதங்கோட்டாசிரியர்.\n உங்கள் பெண்ணின் நாட்டியத்தைப் பார்த���தாவது என் மனக் கவலைகளைச் சிறிது நேரத்துக்கு மறக்க முயல்கிறேன்\" என்று கூறினார் மகாராணி. \"குழந்தாய், விலாசினி உனக்கு நடனமாடத் தெரியுமென்று நீ என்னிடம் சொல்லவே இல்லையே உனக்கு நடனமாடத் தெரியுமென்று நீ என்னிடம் சொல்லவே இல்லையே வா இப்படி ஏதாவதொரு நல்ல பாட்டுக்கு அபியம் பிடித்துக் காட்டு, பார்க்கலாம்\" என்று ஆசிரியரின் மகளிடம் திரும்பிக் கூறினார். விலாசினி சிரித்துக் கொண்டே எழுந்திருந்தாள். நிலா முற்றத்துச் சுவரோரமாக மறைவில் சென்று உடையை நாட்டியத்துக்கு ஏற்றபடி வரிந்து கச்சும், தாருமாகக் கட்டிக்கொண்டு வந்தாள்.\n\"வல்லாளனின் தங்கைக்கு நன்றாகப் பாட வரும் என்று நினைக்கிறேன். அவளே பாடட்டும்\" என்று பவழக்கனிவாயர் சும்மா இருந்த பகவதியையும் அதில் சேர்த்து வைத்தார்.\n\"பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல் ஆயிற்று இந்த இரண்டு இளம் பெண்களுமாகச் சேர்ந்து நமக்குக் கலை விருந்து அளிக்கட்டும்.\"\n\"மகாராணியாரே பார்த்து ஆசிமொழி கூறுவதற்கு முன்வந்திருக்கிற போது எங்கள் கலைக்கு அதைவிடப் பெரும் பேறு வேறென்ன இருக்க முடியும்\" என்றாள் சிலம்பு குலுங்க நாட்டிய உடையோடு வந்து நின்ற விலாசினி. பகவதி மகாராணியை வணங்கி வீணையை ஏந்திப் பாடுவதற்குத் தயாராக முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டாள்.\n கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு வந்ததிலிருந்து இந்த விநாடிவரை உங்கள் மனத்தில் ஏற்பட்ட பெரிய கவலைகளால் நிம்மதியற்றுக் குழம்புகிறீர்கள் என்று தோன்றுகிறது. வல்லாளதேவனின் தங்கையும், அதங்கோட்டாசிரியரின் குமாரியுமாகச் சேர்ந்து போட்டி போட்டுக் கொண்டு உங்கள் கவலையைத் துரத்தப் போகிறார்கள், பாருங்கள்\" என்றார் பவழக்கனிவாயர். மகாராணி அதைக் கேட்டு முகத்தில் மலர்ச்சியையும், உதடுகளில் சிரிப்பையும் வருவித்துக் கொள்ள முயன்றார். ஆனால் அந்தச் சிரிப்பில் இயற்கையின் உயிர்ப்பு இல்லை.\nஅடுத்த கணம் நிலா முற்றத்தில் சிலம்பும் சலங்கையும் குலுங்கும் ஒலி எழுந்தது. நாட்டியத்துக்கு என்றே படைக்கப்பட்டதைப் போன்ற விலாசினியின் உடல் வளைந்து நெளிந்து அபிநயம் பிடித்த அழகை எப்படி வருணிப்பது இது என்ன குயிலின் இனிமை இந்த மானிட நங்கையின் தொண்டைக்கு எப்படிக் கிடைத்தது பாடுவது வல்லாளதேவனின் தங்கை பகவதிதானா பாடுவது வல்லாளதேவனின் தங்கை பகவதிதானா அல்லது தேவலோகத்துச் சங்கீத தேவதை ஒன்று வீணையை ஏந்தி வந்து இந்த நிலா முற்றத்தில் உட்கார்ந்து பாடுகிறதா\n'சூடகந் தோள்வளை யார்ப்ப வார்ப்ப\nதொண்டர் குழாம் எழுந்தார்ப்ப வார்ப்ப\nநாடவர் நந்தம்மை யார்ப்ப வார்ப்ப\nநாமும் அவர் தம்மை யார்ப்ப வார்ப்ப\nபாடக மெல்லடி யார்க்கு மங்கை\nகாடக மாமலை யன்ன கோவுக்\nகாடப் பொற் சுண்ணம் இடித்தும்நாமே\nதிருவாசகத் திருப்பொற் சுண்ணப் பதிகத்திலிருந்து ஒரு பாடலை வரி வரியாக நிறுத்தி, அபிநயத்துக்கு அவகாசம் கொடுத்து, நிதான கதியில் வீணையை மீட்டிப் பாடும் பகவதி அங்கிருந்த எல்லோரையும் முற்றிலும் புதிய உலகத்துக்கு அழைத்துப் போய்விட்டாள். விலாசினியின் நடனமோ பாட்டின் ஒவ்வொரு எழுத்தையும் தத்ரூபமாக அபிநயத்தில் சித்தரித்துக் காட்டியது. விரக்தியின் எல்லையில் குமைந்து கொண்டிருந்த மகாராணி சகலத்தையும் மறந்து அந்தப் பாட்டிலும் நடனத்திலும் லயித்துப் போயிருந்தார். ஆனால் உள்ளத்தை உருக்கும் மாணிக்கவாசகரின் அந்தப் பாட்டு இன்னொரு வகையில் அவர் மனத்தை விரக்தி கொள்ளச் செய்தது.\n'பார்க்கப் போனால் பொன்னும், பொருளும், அரச போகமும், அதிகார ஆணவங்களும் என்ன பயனைக் கொடுக்கப் போகின்றன துன்பத்தையும், சூழ்ச்சியையும், குரோதத்தையும் உண்டாக்கவல்லன. போட்டிதான் இவற்றால் உண்டாகின்றன. பரம்பொருளை நினைந்து அல்லும், பகலும் அனுவரதமும் பாடித் திரிவதில் மாணிக்கவாசகர் போன்ற அடியார்களுக்குக் கிடைத்த ஆத்மீகமான இன்பம் என்னைப் போல ஒரு நாட்டின் அரசியே விரும்பினாலும் கிடைக்குமா துன்பத்தையும், சூழ்ச்சியையும், குரோதத்தையும் உண்டாக்கவல்லன. போட்டிதான் இவற்றால் உண்டாகின்றன. பரம்பொருளை நினைந்து அல்லும், பகலும் அனுவரதமும் பாடித் திரிவதில் மாணிக்கவாசகர் போன்ற அடியார்களுக்குக் கிடைத்த ஆத்மீகமான இன்பம் என்னைப் போல ஒரு நாட்டின் அரசியே விரும்பினாலும் கிடைக்குமா இந்தப் பாடலை வீணையோடு இழைத்து பாடும் பகவதியின் குரலையும், இதற்கு அழகாக அபிநயம் செய்யும் விலாசினியின் தோற்றத்தையும் பார்க்கும் போது என் மனத்தில் ஏன் இந்தக் கிளர்ச்சி ஏற்படுகிறது. இந்தக் கிளர்ச்சிக்குப் பொருள் என்ன இந்தப் பாடலை வீணையோடு இழைத்து பாடும் பகவதியின் குரலையும், இதற்கு அழகாக அபிநயம் செய்யும் விலாசினியின��� தோற்றத்தையும் பார்க்கும் போது என் மனத்தில் ஏன் இந்தக் கிளர்ச்சி ஏற்படுகிறது. இந்தக் கிளர்ச்சிக்குப் பொருள் என்ன கோட்டை, கொத்தளம், அரண்மனை அரசபோகம், எல்லாவற்றையும் விட்டு விட்டு இப்படியே, இப்போதே எழுந்திருந்து எங்காவது ஓடிப்போய் விடலாம் போலத் தோன்றுகிறதே கோட்டை, கொத்தளம், அரண்மனை அரசபோகம், எல்லாவற்றையும் விட்டு விட்டு இப்படியே, இப்போதே எழுந்திருந்து எங்காவது ஓடிப்போய் விடலாம் போலத் தோன்றுகிறதே இது ஏன்\nமேலே பால் மாரியென முழுநிலா, சீதமாருத மென்காற்று, பாட்டின் குரல் இனிமை, கருத்தாழம், சலங்கை ஒலிக்கும் பாதம், இவையெல்லாம் சேர்ந்து மகாராணியைத் தெய்வீகம் நிறைந்த புனிதமானதொரு மானஸீக பூமிக்குத் தூக்கிக் கொண்டு செல்வதைப் போலிருந்தது.\nகிண்கிணிச் சிறுசலங்கையின் ஒலியும் பகவதியின் பாடற் குரலும் நின்ற போதுதான் மகாராணி வானவன்மாதேவி இந்த உலகத்துக்கு வந்து கண்ணைத் திறந்து எதிரே பார்த்தார். பகவதியும் விலாசினியும் பவ்வியமாக அடக்க ஒடுக்கத்துடன் கைகளைக் கூப்பி வணங்கினார்கள்.\n\" என்று சிரக்கம்பம் செய்தார் பவழக்கனிவாயர். தம் முன்னே அழகின் மாசுபடாத பொற்சிலையாக வணங்கி நிற்கும் அந்த யுவதிகளிடம் எந்த வார்த்தைகளைச் சொல்லி எப்படிப் பாராட்டுவதென்றே மகாராணிக்குத் தெரியவில்லை.\n தங்கள் வாயால் குழந்தைகளை ஆசிமொழி கூறி வாழ்த்த வேண்டும்\" என்று அதங்கோட்டாசிரியர் கேட்டுக் கொண்டார்.\n இந்தக் குழந்தைகளை எப்படி வாழ்த்துவதென்றே எனக்குத் தோன்றவில்லை. ஒரு வேளை இந்த மாபெரும் கலைச் செல்விகளை வாழ்த்துவதற்கு வேண்டிய அவ்வளவு தகுதி கூட எனக்கு இல்லையோ என்று நான் பயப்படுகிறேன். உங்களைப் போல ஆன்றோர்கள் தாம் இம்மாதிரிப் பெருங் கலைகளுக்கு வாழ்த்துவதற்கு உரிமை உடையவர்கள். குழந்தைகளே என்னை வணங்காதீர்கள். ஆசிரியர் பிரானையும், பவழக்கனிவாயரையும் முதலில் வணங்குங்கள்.\"\n\"நீங்கள் இப்படிச் சொல்லக்கூடாது. அன்னை கன்னியாகுமரித் தெய்வத்துக்கு அடுத்தபடி இந்தத் தென்பாண்டி நாட்டின் மாபெருந்தேவி தாங்கள். உங்கள் மனத்தில் எழுகின்ற அன்பு நிறைந்த வார்த்தைகளால் வாழ்த்துங்கள்\" என்றார் அதங்கோட்டாசிரியர்.\n இப்படி அருகில் வாருங்கள்.\" பகவதியும் விலாசினியும் அருகே சென்றார்கள். உட்காரச் சொல்லிக் கையமர்த்தினார் மகாராணி. இரண்டு பெண்களும் இருபுறமும் மண்டியிட்டு அமர்ந்தனர். இரண்டு பெண்களையும் முதுகைச் சேர்த்துத் தழுவிக் கொண்டாற் போல் இரு கைகளாலும் பாசத்தோடு அணைத்துக் கொண்டார் மகாராணி வானவன்மாதேவி.\n உங்களுக்கு எல்லா மங்கலங்களும் உண்டாகட்டும். அறிவும், திருவும் மிக்க நல்ல நாயகர்கள் வாய்க்கட்டும்\nமகாராணி இப்படி அவர்களை வாழ்த்திக் கொண்டிருந்த போது நிலா முற்றத்தின் தென் பக்கம் மதிற்சுவருக்குக் கீழே இருந்த அரண்மனை நந்தவனத்திலிருந்து ஒரு குரூரமான கூப்பாடு எழுந்தது. அதையடுத்துச் சடசடவென்று ஒரு பெரிய மரக்கிளை முறிந்து விழும் ஓசை கேட்டது. ஆந்தைகள் அலறின. 'திடு திடு' வென ஆட்கள் ஓடும் காலடி ஓசையும், இனம் புரிந்து கொள்ள முடியாத வேறு சில சத்தங்களும் அரண்மனை நந்தவனத்திலிருந்து கிளம்பின. நந்தவனத்தில் மூலைக் கொன்றாகத் தீப்பந்தங்கள் மின்னிக் கொண்டிருந்தன. நிலா முற்றத்திலிருந்த மகாராணி உட்பட எல்லோரும் திடுக்கிட்டு எழுந்தார்கள். 'என்ன என்ன' என்ற கேள்வி ஒவ்வொருவர் வாயிலிருந்தும் முந்தி எழுந்தது. எல்லோரும் நந்தவனத்தின் பக்கமாக மிரண்ட பார்வையால் திரும்பிப் பார்த்தனர். அங்கே தீப்பந்தங்களோடு வீரர்கள் ஓடுவதும், 'பிடி விடாதே' என்ற கூப்பாடுகளும் கண்டு அவர்கள் திகைத்தனர்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபாண்டிமாதேவி அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா ���ல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd2-31.html", "date_download": "2020-04-03T18:02:50Z", "digest": "sha1:CIIORNGBKT5WFNPMMFK5A4A7WSKNEJWI", "length": 42357, "nlines": 407, "source_domain": "www.chennailibrary.com", "title": "பாண்டிமாதேவி - Pandimaadevi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறல���ம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nமகாமண்டலேசுவரர் மேல் நம்பிக்கையில்லையென்று தென்பாண்டி நாட்டுக் கூற்றத் தலைவர்களின் சார்பில் தாம் கொண்டு வந்த ஒப்புரவு மொழி மாறா ஓலையை மகாராணியார் ஒப்புக் கொள்ளவில்லை என்றதுமே பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால் மாறனாருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அதனால் தான் அவர், 'இனிமேல் மகாராணியாருக்கும் நாட்டுக்கும் எங்கள் ஒத்துழைப்புக் கிடைக்காது' என்று கோபமாகக் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநீ பாதி நான் பாதி\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nகாவிரி ஒப்பந்தம் : புதைந்த உண்மைகள்\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nஆனால் அந்தச் சமயத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக மகாமண்டலேசுவரரே திடீரென்று அங்கே வந்து விட்டதால் அப்படியே அயர்ந்து போய் நின்று விட்டார் கழற்கால் மாறனார். மகுடியோசையில் மயங்கிக் கடிக்கும் நினைவை மறந்து படத்தை ஆட்டிக் கொண்டிருக்கும் நாகப் பாம்பைப் போல் எந்த மகாமண்டலேசுவரரை அடியோடு கீழே குழிபறித்துத் தள்ளிவிட நினைத்தாரோ, அவரையே எதிரே பார்த்து விட்டதும் ஒன்றும் தோன்றாமல் அடங்கி நின்றார் அவர்.\nஎதிரே நிற்பவர்களை அப்படி ஆக்கிவிடுவதற்கு மகாமண்டலேசுவரர் என்ற மனிதரின் நெஞ்சிலும், நினைவுகளிலும், கண்களிலும், பார்வையிலும், அவ்வளவேன், ஒவ்வொரு அசைவிலும் தன்னைப் பிறர் அசைக்க முடியாததான பிறரை அசைக்க முடிந்த ஒரு வலிமை இருந்தது. பகைவர்களை அடக்கிவிடவும், நண்பர்களை ஆக்கிக் கொள்ளவும் முடிந்த இந்தப் பெரும் பேராற்றலைத் தவம் செய்து அடைந்த சித்தியைப் போல் வைத்திருந்தார் அவர்.\n\"ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்\nஎன்று துறவியின் ஆற்றலாகச் சொல்லப்பட்ட அதைத் துறவியாக வாழாமலே இடையாற்று மங்கலம் நம்பி பெற்றிருந்தார்.\n\"பொன்மனைக் கூற்றத்துத் தென்னவன் தமிழவேள் பாண்டிய மூவேந்த வேளாராகிய கழற்கால் மாறனார் அவர்கள் இன்று அரண்மனைக்கு வரப்போகிறாரென்று எனக்குத் தெரியவே தெரியாதே\" என்று அவருடைய எல்லாப் பட்டப் பெயர்களையும் சேர்த்து நீட்டிச் சொல்லி அவரிடமே கேட்டார் மகாமண்டலேசுவரர். அந்தக் கேள்வியில் இயல்பான பேச்சின் தொனி கொஞ்சமாகவும், குத்தல் அதிகமாகவும் இருப்பது போல் பட்டது. கழற்கால் மாறனார் அதைக் கேட்டு மிரண்டு போய் நின்றார். அந்த மிரட்சி மகாராணியாருக்கு வேடிக்கையாக இருந்தது. எதிரே கம்பீரமாக நின்று சிரித்துக் கொண்டிருக்கும் மகாமண்டலேசுவரரிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் தவறான காரியத்தை மறைவாகச் செய்து கொண்டிருக்கும் போது வயதானவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சிறு குழந்தை மருண்டு விழிப்பதைப் போல் விழித்துக் கொண்டு நின்றார் கழற்கால் மாறனார்.\n... என் மேல் நம்பிக்கையேயில்லை என்று மகாராணியிடம் கொடுப்பதற்காகக் கூடி எழுதிக் கொண்டு வந்த ஒப்புதல் மொழி மாறா ஓலையா\" என்று கேட்டுக் கொண்டே உரிமையோடு மிகவும் சுவாதீனமாக வானவன்மாதேவியின் கையிலிருந்து அந்த ஓலையை வாங்கினார் மகாமண்டலேசுவரர். 'அதை அவர் வாங்கிப் படிக்க நேர்ந்தால் அவருடைய மனம் புண்படும்' என்பதனால் அவரிடம் கொடுக்கக் கூடாதென்று நினைத்திருந்த மகாராணி மகாமண்டலேசுவரர் கேட்ட போது மறுக்க முடியாமல் கொடுத்துவிட்டார்.\nதன்மேல் நம்பிக்கையில்லை என்று கூற்றத்தலைவர்கள் கூடி நிறைவேற்றியிருந்த அந்த ஒப்புரவு மொழி மாறா ஓலையைப் படித்து முடிந்ததும் புன்னகை செய்து கொண்டே தலைநிமிர்ந்தார் மகாமண்டலேசுவரர். ஒரே விதமான வார்த்தைக்குப் பல பொருள்கள் கிடைக்கும் சிலேடைப் பாட்டைப் போல் அவருடைய அந்த ஒரு புன்னகைக்குப் பல பொருள்கள் உண்டு. புன்னகை தவழும் முகத்துடனேயே பேசினார் அவர்.\n இப்படி, இங்கே என் முகத்தைக் கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து நான் சொல்வதைக் கேளுங்கள். இதோ இந்த இடத்துக்குள் நான் நுழையுமுன் என் கால்களில் அணிந்திருந்த பாதக் குறடுகளை (மரச் செருப்புகள்) எப்படிக் கழற்றி எறிந்துவிட்டுச் சுலபமாக காலை வீசிக் கொண்டு நடந்து வந்திருக்கிறேனோ, அவ்வளவு இலேசாகப் பதவியையும் என்னால் கழற்றி எறிந்து விட முடியும்.\"\n\"எறிந்து விட முடியுமானால் நீங்கள் இதற்குள் கழற்றி எறிந்திருக்க வேண்டுமே ஏன் அப்படிச் செய்யவில்லை\" துணிவை வரவழைத்துக் கொண்டு எதிர்த்துக் கேட்டு விட்டார் கழற்கால் மாறனார்.\n\"நல்ல கேள்வி கேட்டீர்கள், கழற்கால் மாறனாரே உங்களைப் போல், 'தமிழவேள் பாண்டிய மூவேந்த வேளார்' பட்டம் பெற்ற ஒருவரால் தான் இந்தக் கேள்வி என்னிடம் கேட்க முடியும் உங்களைப் போல், 'தமிழவேள் பாண்டிய மூவேந்த வேளார்' பட்டம் பெற்ற ஒருவரால் தான் இந்தக் கேள்வி என்னிடம் கேட்க முடியும் அதற்காகப் பாராட்டுகிறேன். தங்களுடைய கால்களின் அளவுக்குப் பொருந்துமோ பொருந்தாதோ அதற்காகப் பாராட்டுகிறேன். தங்களுடைய கால்களின் அளவுக்குப் பொருந்துமோ பொருந்தாதோ மற்றவர்களுடைய பாதக் குறடுகளைத் திருடிக் கொண்டு போக ஆசைப்படுகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். அதே மாதிரி, மற்றவர்களுடைய பதவிகளைத் தங்கள் தகுதிக்குப் பொருந்தாவிட்டாலும் அடையத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். ஆனால் நான் என்ன செய்வது மற்றவர்களுடைய பாதக் குறடுகளைத் திருடிக் கொண்டு போக ஆசைப்படுகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். அதே மாதிரி, மற்றவர்களுடைய பதவிகளைத் தங்கள் தகுதிக்குப் பொருந்தாவிட்டாலும் அடையத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். ஆனால் நான் என்ன செய்வது என்னுடைய காலுக்கு அளவான பாதக் குறடுகளை நான் தானே அணிந்து கொள்ள முடியும் என்னுடைய காலுக்கு அளவான பாதக் குறடுகளை நான் தானே அணிந்து கொள்ள முடியும் நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்பதற்காக என் பாதக்குறடுகளை உங்களிடம் நான் எப்படிக் கொடுக்கலாம் நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்பதற்காக என் பாதக்குறடுகளை உங்களிடம் நான் எப்படிக் கொடுக்கலாம்\nமகாமண்டலேசுவரர், கழற்கால் மாறனாரைச் செருப்புத் திருடுகிறவனோடு ஒப்பிட்டு மறைமுகமாகக் குத்திக் காட்டிப் பேசிய போது வானவன் மாதேவிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. வாய்விட்டுச் சிரித்துப் பழக்கமில்லாத அவர் அப்போது அடக்க முடியாமல் சிரித்து விட்டார்.\n\"தானாகக் கனியாவிட்டால் தடி கொண்டு அடித்துக் கனிய வைப்போம். எங்களுடைய ஒப்புரவு மொழி மாறா ஓலை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இனி நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்.\" கழற்கால் மாறனார் ஆத்திரத்தோடு இரைந்தார்.\n\"உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். சரியான எதிரிகள் பக்கத்தில் இல்லாத காரணத்தால் சிறிது காலமாக என் சிந்தனைக் கூர்மை மழுங்கிப் போயிருக்கிறது. நீங்களெல்லாம் கிளம்பினால் அதைக் கூர்மையாக்கிக் கொள்ள எனக்கு வசதியாக இருக்கும்.\"\n\"அறிவின் ���ிமிர் உங்களை இப்படி என்னை அலட்சியமாக எண்ணிக் கொண்டு பேசச் செய்கிறது\n\"ஆசையின் திமிர் உங்களை இப்படி ஒப்புரவு மொழி மாறா ஓலையோடு ஓடி வரச் செய்கிறது\" கன்னத்தில் அறைவது போல் உடனே பதில் கூறினார் மகாமண்டலேசுவரர்.\n\"உங்கள் ஆட்சியின் மேல் எனக்குள்ள வெறுப்பைக் காட்டுவதற்காக மகாமன்னர் பராந்தக பாண்டியர் காலத்தில் எனக்கு அளிக்கப்பட்ட 'தென்னவன் தமிழவேள் பாண்டிய மூவேந்த வேளான்' என்ற பட்டத்தையும் அதற்கு அறிகுறியாக என் விரலில் அணிவிக்கப்பட்ட ஏனாதி மோதிரத்தையும் இப்போதே கழற்றி எறியப் போகிறேன் நான்.\" கொதிப்போடு கத்தினார் கழற்கால் மாறனார்.\n\"தாராளமாகக் கழற்றி எறியுங்கள். அவைகளை நீங்கள் கழற்றி எறிந்து விட்டால், உங்களைச் சார்ந்திருந்த காரணத்தால் அந்தப் பட்டத்துக்கும் மோதிரத்துக்கும் ஏற்பட்டிருந்த களங்கமாவது நீங்கும். ஒரு காலத்தில் தென்பாண்டி நாட்டிலேயே சிறந்த வீரர்களுக்கு அளிக்கப்பட்ட ஏனாதி மோதிரம் என்ற மரியாதைப் பரிசு இப்போது உங்களைப் போல் ஒரு பதவி ஆசை பிடித்த கிழட்டு மனிதரின் கைவிரலில் கிடப்பதை யாருமே விரும்பமாட்டார்கள்\" என்று மகாமண்டலேசுவரர் சொல்லி முடிப்பதற்குள் அவருடைய காலடியில் 'ணங்'கென்று சொல்லி அந்த அந்த மோதிரம் கழற்றி வீசி எறியப்பட்டு வந்து விழுந்தது. கழற்றி வீசி எறிந்தவர் கழற்கால் மாறனார்.\nமகாமண்டலேசுவரர் கீழே குனிந்து அந்த மோதிரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு நிமிர்ந்த போது கழற்கால் மாறனார் கோபத்தோடு வேகமாக அந்த இடத்திலிருந்து வெளியேறிப் போய்க் கொண்டிருந்தார்.\n முதிர்ந்த வயதில் முதிராத மனத்தோடு பதவி ஆசைக்கு ஆளாகி என்னென்னவோ பேசுகிறார்\" என மகாமண்டலேசுவரரை நோக்கிக் கூறினார் மகாராணி.\n வீடு போ போ என்கிறது. காடு வா வா என்கிறது. இந்த வயதில் இப்படிக் கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு கெட்டலைய வேண்டாம் இவர் மகாராணி இந்த ஓலையும் இந்த மோதிரமும் என்னிடமே இருக்கட்டும். நான் உங்களை அப்புறம் வந்து பார்க்கிறேன்\" என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்ட போது, \"நீங்கள் இந்தச் சிறுபான்மையாளர்களின் செயலை மனத்தில் வைத்துக் கொண்டு புண்படக்கூடாது\" என்று உபசாரமாகச் சொன்னார் மகாராணி.\n\"அந்தக் கவலை தங்களுக்கு வேண்டாம், மகாராணி\" என்று சுருக்கமாகப் பதில் சொல்லிவிட்டு நடந்த��ர் மகாமண்டலேசுவரர். அவர் போகும் போது வெளி வாசலில் ஒரு புறமாக நின்று கொண்டிருந்த புவன மோகினியை அருகில் கூப்பிட்டு, \"தொடர்ந்து இது மாதிரியே இங்கு யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பதை நீதான் அவ்வப்போது எனக்கு வந்து சொல்ல வேண்டும்\" என்று சுருக்கமாகப் பதில் சொல்லிவிட்டு நடந்தார் மகாமண்டலேசுவரர். அவர் போகும் போது வெளி வாசலில் ஒரு புறமாக நின்று கொண்டிருந்த புவன மோகினியை அருகில் கூப்பிட்டு, \"தொடர்ந்து இது மாதிரியே இங்கு யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பதை நீதான் அவ்வப்போது எனக்கு வந்து சொல்ல வேண்டும் கவனமாக நடந்து கொள்\" என்று சொல்லிவிட்டுப் போனார். பயபக்தியோடு அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டாள் அவள்.\nநாளுக்கு நாள் மகாமண்டலேசுவரரின் எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வந்த சமயம் அது. கொற்கையிலும், கரவந்தபுரத்துப் பகுதிகளிலும் கலவரமும், குழப்பமும் ஓய்ந்து அமைதி நிலவியது. முத்துக்குளிப்பு ஒழுங்காக நடைபெற்றது. அவர் செய்த இரகசிய ஏற்பாட்டின்படி குழல்வாய்மொழியும் சேந்தனும் கடல் கடந்து போய் இளவரசன் இராசசிம்மனையும் அரசுரிமைப் பொருள்களையும் மீட்டுக் கொண்டு வந்து விடுவார்கள். அவர் மெய்க்காவற் படையிலிருந்து தேர்ந்தெடுத்து அனுப்பிய ஐம்பது ஒற்றர்களும் வடக்கே கொடும்பாளூர்ப் பகுதியில் சென்று பயனுள்ள வேலைகளை மறைந்திருந்து செய்து கொண்டிருந்தார்கள். வடதிசைப் படையெடுப்புப் பயமுறுத்தல் தற்காலிகமாக நின்று போயிருந்தது. அந்த நிலையில்தான் கழற்கால் மாறனாரின் ஒப்புறவு மொழி மாறா ஓலை வந்து அவரைச் சிறிது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதற்கு மறுநாள், கொடும்பாளூரில் உளவறிய முயன்ற போது அன்று ஒருநாள் அழகாகப் பொய் சொல்லி அவரை மகிழ்வித்த வீரன் அகப்பட்டுக் கொண்டு கழுவேறி இறந்த செய்தி அவருக்கு வந்தது. சீவல்லப மாறனை விட்டுக் கோட்டாற்றிலிருந்த அந்த வீரனின் மனைவியையும், மகனையும் வரவழைத்து ஆறுதல் கூறினார் அவர். கழற்கால் மாறனார் திருப்பிக் கொடுத்த ஏனாதி மோதிரத்தை இறந்த வீரனுக்கு செலுத்தும் மரியாதைப் பரிசாக அவன் மகனுக்கு அளித்தார் மகாமண்டலேசுவரர். அன்று மாலை இடையாற்று மங்கலம் நிலவறையிலிருந்து இரவோடு இரவாக யாரோ ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் என்று அம்பலவன் வேளான் வந்து புதிதா��� ஒரு செய்தியைச் சொன்ன போது அவர் பலவாறு சந்தேகப்பட்டார்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபாண்டிமாதேவி அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ��கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65225/Chennaiyin-draw-2-2-with-NorthEast-to-face-FC-Goa-in-play-offs", "date_download": "2020-04-03T18:28:19Z", "digest": "sha1:XUSWPH4M5INSAVKAFVJGSH5QZUUZZL44", "length": 7299, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐஎஸ்எல் கால்பந்து தொடர் : சென்னை அணி மோதிய கடைசி லீக் ஆட்டம் டிரா | Chennaiyin draw 2-2 with NorthEast to face FC Goa in play offs | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஐஎஸ்எல் கால்பந்து தொடர் : சென்னை அணி மோதிய கடைசி லீக் ஆட்டம் டிரா\nஐஎஸ்எல் கால்பந்து தொடரில், சென்னையின் எஃப்சி, வடகிழக்கு யுனைடட் இடையேயான ஆட்டம் சமனில் முடிவடைந்தது.\nகவுகாத்தியில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில், ஆட்டத்தின் 17 ஆவது நிமிடத்தில் சென்னை வீரர் ஷய்கானி கோல் அடித்து முன்னிலை பெறச் செய்தார். வடகிழக்கு யுனைடட் அணியின் முன்கள வீரர் மார்டின் சாவ்ஸ், இரண்டு கோல்களை அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.\nபோட்டியில் ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் சென்னை வீரர் CHHANGTE த்ரில் கோல் அடித்ததால், ஆட்டம் 2க்கு 2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.\nஅமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\nநடப்பு சீசனில் சென்னை அணி 18 போட்டிகளில் விளையாடி 8 ஆட்டங்களில் வெற்றி பெற்று 29 புள்ளிகளை வசமாக்கியுள்ளது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. வரும் 29 ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதியில் சென்னை அணி கோவா அணியை எதிர்கொள்கிறது.\n“ட்ரம்பின் பயணம் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்” - பிரதமர் மோடி\nமார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோனி - ஆரவாரத்திற்கு தயாராகும் சேப்பாக்கம்\n“இதை செய்யாதீர்கள்” - மேற்கு வங்க மக்களுக்கு மம்தா அறிவுரை\nசென்னையில் 81 பேருக்கு கொரோனா : எந்தப் பகுதியில் எத்தனை பேர் \n“அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுங்கள்” - காவல்துறையில் ஈஷா புகார்\nநீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் லட்சுமி மேனன்\nதோளில் ஒன்றரை வயது குழந்தை : 8 நாட்களில் 100கி.மீ நடந்து வந்த பெண்..\nகிடுகிடுவென உயர்வு : கொரோனா பாதிப்பில் 2ஆவது இடத்தில் தமிழகம்..\n3 மாதம் இ.எம்.ஐ கட்டவில்லை என்றால் என்ன நடக்கும் \nகுழந்தைகள் மனதில் கனவுகளை நிரப்பிய ஒப்பற்ற கதை சொல்லி “ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்”...\nஉலகக் கோப்பையின் ‘தோனி சிக்ஸை’ சாடிய காம்பீர் - வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ட்ரம்பின் பயணம் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்” - பிரதமர் மோடி\nமார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோனி - ஆரவாரத்திற்கு தயாராகும் சேப்பாக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_56.html", "date_download": "2020-04-03T17:07:05Z", "digest": "sha1:HYSCUYQDNKUYUIWNJRVDANPSSU43KTZ4", "length": 4898, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியும் விடுவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியும் விடுவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 01 March 2017\nஇராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியும் இன்னும் சில நாட்களில் விடுவிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.\nகாணி விடுவிப்பு தொடர்பில், குறித்த காணியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் 571வது படைப்பிரிவு மாவட்டச் செயலகத்துக்கு அறிவித்துள்ளதாகவும், அதனையடுத்து காணியை தாங்கள் மேற்பார்வை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்னும் சில தினங்களில் காணி, கிளிநொச்சி மகா வித்தியாலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.\n0 Responses to கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியும் விடுவிப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\n3 ஆண்டுகள் கடந்து தொடரும் போராட்டம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியும் விடுவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/sundara-travels/", "date_download": "2020-04-03T17:33:49Z", "digest": "sha1:OZGTKV46HA7VHXPPPDZQUFYXTYPINCAI", "length": 26535, "nlines": 261, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Sundara travels | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசெப்ரெம்பர் 9, 2010 by RV 4 பின்னூட்டங்கள்\nமுரளி எத்தனை படங்களில் நடித்தார் என்று சரியாகத் தெரியவில்லை. தெரிந்த வரைக்கும் விமல் இங்கே ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். மிஸ் ஆன படங்களை சொல்லுங்கள்\nமுரளி நடித்த படங்கள் (எனக்கு தெரிந்த) :\nபூவிலங்கு (பார்த்தபோது எனக்கு பிடித்திருந்தது. முதல் படம். வெற்றிப்படம்.)\nபகல் நிலவு (பார்க்கலாம். மணிரத்னம் இயக்கம்.)\nபொற்காலம் (நல்ல படம், விமலுக்கும் பிடித்த படம். சேரன் இயக்கம்.)\nபுது வசந்தம் (பார்க்கலாம். விக்ரமன் இயக்கம். முரளியின் கேரியரில் பெரிய வெற்றி)\nபுதியவன் (25 வருஷங்களுக்கு முன் பார்த்தபோது எனக்கு பிடித்திருந்தது. அன்றைய யூத் படம்)\nஇதயம் (அவருடைய defining moment இதுதான். பெரிய வெற்றி. விமலுக்கு பிடித்த படம், எனக்கு பிடிக்காது. இதற்கப்புறம்தான் கல்லூரி மாணவன், காதலை சொல்லமாட்டார் என்ற க்ளிஷேக்களில் மாட்டிக்கொண்டார்.)\nகாலமெல்லாம் காதல் வாழ்க (பெரிய ஹிட் படம், பார்க்கலாம்)\nஎன் ஆசை ராசாவே (சிவாஜியுடன் சேர்ந்து நடித்த ஒரே படம், என் கண்ணில் சுமார்)\nதேசிய கீதம் (விமலுக்கு பிடித்த படம், என் கண்ணில் சுமார். சேரன் இயக்கம்.)\nவெற்றி கொடி கட்டு (நல்ல படம், விமலுக்கு பிடித்த படம். சேரன் இயக்கம்.)\nஆனந்தம் (பார்க்கலாம், விமலுக்கு பிடித்த படம். லிங்குசாமி இயக்கம்.)\nசமுத்திரம் (ஆனந்தம் மாதிரியே, ஆனால் அதை விட கிளிஷேக்கள் நிறைந்த படம்)\nகடல் பூக்கள் (மாநில அளவில் சிறந்த நடிகர் விருது கிடை��்தது. பாரதிராஜா இயக்கம்.)\nசுந்தரா டிராவல்ஸ் (முரளி-வடிவேலு காமெடிக்காக ஓடிய படம்)\nஎங்க ராசி நல்ல ராசி\nபாணா காத்தாடி (கடைசி படம், இதிலும் மாணவன்தான்; மகன் அதர்வா ஹீரோ)\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், லிஸ்ட்கள்\nபிரபல தமிழ் நடிகர் முரளி மரணம்\nநடிகர் முரளியின் கடைசி பேட்டி\nசெப்ரெம்பர் 8, 2010 by RV 10 பின்னூட்டங்கள்\nவிமல் எழுதி இருக்கும் அஞ்சலி கீழே. ஓவர் டு விமல்\nஇதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே….\nஇந்தப் பாடலை வலித்து, ரசித்தவர்கள் எண்ணிக்கை எக்கச்சக்கம். அந்தப் பாடலும் சரி, அதில் நடித்த முரளியும் சரி தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத அளவுக்கு தமிழ் சினிமாவில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு கலைஞர் முரளி. அந்தப் படத்தில் கடைசி வரை தனது காதலை சொல்லாமலேயே போய் விடுவார் முரளி. இப்போதும் சொல்லாமல் கொள்ளாமல் சட்டென மறைந்து போய் விட்டார் முரளி.\nமுரளி பிரபல கன்னட பட தயாரிப்பாளர் சித்தலிங்கையாவின் மகன் ஆவார். முரளியின் தந்தை கன்னடர் என்றாலும் அவரது தாய் ஒரு தமிழ்ப்பெண். பெங்களூருவில் பிறந்த இவர், சினிமாத்துறைக்கு வந்த பின்னர் தமிழ்நாட்டிலேயே இருந்தார். தமிழ் தவிர பிற மொழி படங்களில் நடிக்காதவர் என்ற பெருமையும் முரளியை சேரும்.\n1984ம் ஆண்டு பூவிலங்கு வெளியானபோது அதில் நாயகனாக நடித்த, கெச்சலான உருவத்துடன், அனல் பறக்க வசனம் பேசி நடித்த முரளி, தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். யார் இந்தப் பையன், இவ்வளவு வேகமாக, அழகாக நடிக்கிறாரே என்ற ஆச்சரியம் அனைவருக்கும்.\nமுதல் படத்திலேயே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞர்கள் மிக மிகக் குறைவு. அந்த வகையில் முரளிக்கு பூவிலங்கு பெரும் ஏற்றத்தைக் கொடுத்தது.\n1984ல் தொடங்கிய முரளியின் நடிப்பு பயணம் 2002ம் ஆண்டு வரை நிற்காமல் படு பிசியாக போய்க் கொண்டிருந்தது.\nபூவிலங்கைத் தொடர்ந்து பகல் நிலவு படத்தில் மணிரத்னத்தின் கையால் குட்டுப்பட்டு பண்பட்ட நடிப்பைக் காட்டினார் முரளி. ஆக்ரோஷமாகவும் நடிக்க முடியும், பக்குவப்பட்ட நடிப்பையும் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தார் இப்படத்தின் மூலம்.\nதொடர்ந்து பல படங்களில் நடித்த முரளிக்கு பெரும் ஏற்றத்தையும், அவரை ஒரு ஸ்டார் நடிகராகவும் உயர்த்திய படம் விக்ரமனின் புது வசந்தம். அவரத��� திரையுலக வாழ்க்கையில் அது ஒரு முக்கிய மைல் கல். அதைத் தொடர்ந்து மிகவும் பிசியான நடிகராக உயர்ந்தார் முரளி.\nஅவரது நடிப்பில் வெளியான இன்னொரு சூப்பர் ஹிட் படம்தான் இதயம். இது முரளியின் கேரியரில் மிகப் பெரிய படம் என்பதில் சந்தேகமில்லை. காதலை கடைசி வரை சொல்லாமலேயே போகும் ஹீரோவாக அட்டகாசமான நடிப்பைக் காட்டியிருந்தார் முரளி.\nகதையும், முரளியின் நடிப்பும், இசையும், பாடல்களும் இந்தப் படத்தை தமிழ் சினிமாவின் மிகப் பெரிய வெற்றிப் படங்களின் வரிசையில் இணைத்தது\nசேரன் இயக்கத்தில் முரளி நடித்த பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு ஆகிய இரு படங்களும் முரளியின் நடிப்புத்திறமையை மேலும் பளிச்சிட வைத்த அருமையான படங்கள். சுந்தரா டிராவல்ஸில் இவரும், வடிவேலுவும் செய்த காமெடிக் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க வைத்ததை மறக்க முடியாது.\nஆனந்தம் படமும் முரளியின் அருமையான நடிப்பை வெளிக் கொண்டு வந்த படங்களில் ஒன்று. பாசமுள்ள தம்பியாக அண்ணனுக்கும், மனைவியை விட்டுக் கொடுக்க முடியாத கணவராகவும் அவர் அருமையாக நடித்திருந்தார்.\nதமிழ் சினிமாவின் ஆர்ப்பாட்டமில்லாத, அதே சமயம் ஏராளமான வெள்ளி விழா படங்களைக் கொடுத்த மிகச் சிறிய நடிகர்களில் முரளியும் குறிப்பிடத்தக்கவர். எந்த நிலையிலும் அவர் தலைக்கனம் பிடித்து நடந்ததில்லை. பந்தா செய்ததில்லை. தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் மதித்து நடந்தவர்.\nபன்ச் டயலாக் வைப்பது, அதி புத்திசாலித்தனமாக பேசுவது என எதுவும் இல்லாமல் வெகு இயல்பான நடிகர் அவர்.\n2001ம் ஆண்டு பாரதிராஜாவின் கடல் பூக்கள் படத்திற்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்றார் முரளி.\nகடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nகடைசியாக முரளி நடித்த படம் அவரது மகனின் முதல் படமான பாணா காத்தாடிதான். முரளியின் மகன் அதர்வா நாயகனாக அறிமுகம் ஆன இந்த படத்தையும் முரளியை அறிமுகப்படுத்திய சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான படம்தான். தான் நடித்த பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவராக நடித்த முரளி, கடைசியாக நடித்த பானா காத்தாடியிலும் எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு மாணவராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகை சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர��கள், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என யார் அழைப்பிதழ் வைத்தாலும் நேரில் சென்று வாழ்த்துவதை வாடிக்கையாக கொண்டிருந்த முரளியின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.\nபாணாவுக்கு அதற்கு முன்பு அவர் நடித்த படமான கவசம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ள நிலையில் அகால மரணத்தை சந்தித்துள்ளார் முரளி.\nமுரளியின் காதல் மனைவி ஷோபா. இந்தத் தம்பதிக்கு மகன் அதர்வா தவிர காவ்யா என்ற மகள் உள்ளார். மகள் காவ்யா எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ளார். அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நடிகர் முரளி, கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் திருமணம் பேசி முடித்துள்ளார். மே மாதம் பிரமாண்டமாக திருமண விழாவை நடத்த திட்டமிட்டிருந்தாராம் முரளி.\nமகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தி செய்தியாளர்களிடம் முரளி பேசிய வார்த்தை இது.\nநான் 30 வருடங்களாக நடித்த காலத்தில் எத்தனையோ தவறுகளை செய்துள்ளேன். ஆனால் அதை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பொறுத்துக் கொண்டு என்னை வாழ வைத்தனர்.\nஎனவே தயாரிப்பாளர்களுக்கு மதிப்பு கொடு, நல்ல பெயரெடு, நல்ல நடிகராக உருவாகு, பணத்தை விட நல்ல படம் முக்கியம் என்பதையே எனது மகனுக்கு அறிவுரையாக கூறியுள்ளேன் என்றார் முரளி.\nமுரளியின் மறைவு எதார்த்தமான, இயல்பான தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.\nபிரபல தமிழ் நடிகர் முரளி மரணம்\nநடிகர் முரளியின் கடைசி பேட்டி\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி - 1964இல் விகடனில் வந்த கட்டுரை\nஅங்காடித் தெருவின் ஜாதீய கண்ணோட்டம் - ராஜனுக்கு எதிர்வினை\nபெரிய இடத்துப் பெண் (Periya Idatthup Penn)\nஅடிமைப் பெண் - விகடன் விமர்சனம்\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)\nஒளி விளக்கு (Oli Vilakku)\nஉங்கள் மின்னஞ்சலை உள���ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-hindu-prayer-hub/mother-earth-makes-wealth-for-devotees", "date_download": "2020-04-03T17:53:54Z", "digest": "sha1:ANFRXMPRIAZGK7VAXZ4NQUS5CDRKAWKE", "length": 5981, "nlines": 186, "source_domain": "shaivam.org", "title": "Mother earth makes wealth for devotees - Prayer from Rig Veda - Prayer of the day", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nபிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - சனிக்கிழமை மாலை 5 -மணி பதினொன்றாம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் நெய்வேலி திரு. சிவராசபதி ஓதுவார் (Full Schedule)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/complan-boy-song-lyrics/", "date_download": "2020-04-03T17:09:56Z", "digest": "sha1:A6O24JI7AS577DOWUZARLGKYCJBJSU6V", "length": 12070, "nlines": 340, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Complan Boy Song Lyrics", "raw_content": "\nபாடகி : எம்.எம். மோனிஷா\nபாடகர் : தரண் குமார்\nஇசையமைப்பாளர் : தரண் குமார்\nஆண் : அடி ஸ்கேலால்\nஆண் : வாடி போடின்னு\nபொட்டு மாறி நானும் சரணம்\nபெண் : உன் விரல்கள்\nபெண் : என் நெற்றி\nஆண் : கண்ணாடி கூண்டுக்குள்ள\nஆண் : ஐ எம் எ காம்ப்ளான்\nபாய் யூ ஆர் எ செரலாக்\nகேர்ளு மரியா போல கிங்க\nகரெக்ட் பண்ண டோரா புஜ்ஜி\nகுழு : ஸ்டோன் கோல்ட்\nபொன் மானே போட்டு சனியன்\nபெண் : ச ச ச ச க ரி க\nம ரி ச னி னி னி னி ச\nக ரி ம ச ரி க ச ச ச ச ச\nக ரி க ம ரி ச ச ப ப பா\nம ம க ம ம மா\nகுழு : ச ச ச ச க ரி க\nம ரி ச னி னி னி னி ச\nக ரி ம ச ரி க ச ச ச ச\nச க ரி க ம ரி ச ச ப ப\nபா ம ம க ம ம மா\nஆண் : மாலை நேரத்தில்\nலேடி ப்ர்ட் கூவும் ஓசையில்\nஆண் : கூந்தல் கரு\nபெண் : உன் முகம்\nபெண் : முதல் கவிதை\nபெண் : உன் விரல்கள்\nபெண் : என் நெற்றி\nவகுடில் உன் கை ரேகை\nஆண் : அடி ஸ்கேலால்\nஆண் : வாடி போடின்னு\nஆண் & பெண் : கண்ணாடி\nஆண் : ஐ எம் எ காம்ப்ளான்\nபாய் யூ ஆர் எ செரலாக்\nகேர்ளு மரியா போல கிங்க\nகரெக்ட் பண்ண டோரா புஜ்ஜி\nகுழு : ஸ்டோன் கோல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/241786?ref=archive-feed", "date_download": "2020-04-03T17:01:48Z", "digest": "sha1:UM3B5OGHJ7NEKRXPMJ6PCJYSBB3YUZ52", "length": 9699, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பில் சன நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் மக்களுக்கு முக கவசங்கள், கையுறைகள் வழங்கி வைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பில் சன நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் மக்களுக்கு முக கவசங்கள், கையுறைகள் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அரசாங்கம் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அதற்கு பலம் சேர்க்கும் வகையில் பல பொது அமைப்புகளும் தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றன.\nஅந்த வகையில் பொது மக்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் கையுறைகள், முக கவசங்கள் என்பன மட்டக்களப்பு மாவட்டத்தின் ஜி.கே.அறக்கட்டளை நிதியத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகர், களுவாஞ்சிகுடி, செங்கலடி, வாழைச்சேனை ஆகிய சன நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கே இவை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nமேலும், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் தலைமையில் இந்த செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்களை அடக்கம் செய்ய சந்தர்ப்பத்தை வழங்குங்கள்\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று கொரோனா நோயாளர்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளிற்கு உதவிக்கரம் நீட்டும் ஊடக நிறுவனம்\nகொரோனா தொற்றாமல் இருக்க சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை\nசமூக இடைவெளிகளை அளவிடும் வகையில் கூகுள் முன்னெடுக்கும் திட்டம்\nபிரான்ஸில் சவப் பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் மும்முரம்\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370515113.54/wet/CC-MAIN-20200403154746-20200403184746-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}