diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0596.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0596.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0596.json.gz.jsonl" @@ -0,0 +1,365 @@ +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/66692", "date_download": "2020-01-22T00:10:40Z", "digest": "sha1:BXRQUNXHCVX76AM6TYVGFIPTPLEVDYHL", "length": 15068, "nlines": 83, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\n – -இயக்­கு­நர் ஆர். கண்­ணன்\nஇயக்­கு­நர் மணி­ரத்­னம் பள்­ளி­யி­லி­ருந்து வந்­த­வர் இயக்­கு­நர் ஆர். கண்­ணன். ‘ஜெயம் கொண்­டான்,’ ‘கண்­டேன் காதலை,’ ‘வந்­தான் வென்­றான்,’ ‘சேட்டை,’ ‘இவன் தந்­தி­ரன்’ போன்ற படங்­களை இயக்­கி­யுள்­ளார். இவர், தற்­போது அதர்வா நடிப்­பில் விரை­வில் வெளி­யா­க­வி­ருக்­கும் ‘பூம­ராங்’ படத்தை எழுதி, இயக்­கித் தயா­ரித்­தி­ருக்­கி­றார். அவ­ரி­டம் பேசி­ய­தி­லி­ருந்து…\n* அது என்ன ‘பூம­ராங்’\n18-ம் நுாற்­றாண்­டில் தமி­ழர்­கள் கண்­டு­பி­டித்த ஆயு­தம்­தான் ‘பூம­ராங்.’ அதற்கு ‘வளரி’ என்று பெய­ரிட்­டார்­கள். ‘பூம­ராங்,’ எதி­ரி­யைப் போய்த் தாக்­கி­விட்டு, பயன்­ப­டுத்­தி­ய­வ­ரின் கைக்கே திரும்ப வந்­து­வி­டும். அப்­ப­டி­யொரு தொழில்­நுட்­பத்தை உரு­வாக்­கி­ய­வர்­கள் நம் முன்­னோர். ‘பூம­ராங்’ என்­ப­தி­லி­ருந்து அந்த ஐடி­யாவை மட்­டும் எடுத்­துக்­கொண்டு அதில், விதி­யின் தத்­து­வத்­தைப் பொருத்தி இந்­தத் திரைக்­க­தையை எழு­தி­யி­ருக்­கி­றேன். நாம் நல்­லது செய்­தால், அது எந்த விதத்­தி­லா­வது நம்­மைக் காப்­பாற்­றும். அதே போல் மற்­ற­வர்­க­ளுக்கு தீங்கு செய்­து­விட்டு நன்­றாக வாழ்ந்­திட முடி­யாது. நீங்­கள் செய்த தீமை, என்­றைக்­கா­வது ஒரு நாள் வேறு ரூபத்­தில் வந்து உங்­க­ளைத் தாக்­கும். படத்­தின் தலைப்­புக்­கான விளக்­க­மா­கக் கதை இருந்­தா­லும், திரைக்­க­தை­யில் இன்­றைய முக்­கி­யப் பிரச்னை ஒன்­றைக் கையாண்­டி­ருக்­கி­றேன்.\n* ‘பூம­ராங்’ எந்த சமூ­கப் பிரச்­னையை பேசு­கி­றது\nஇயற்கை இல­வ­ச­மா­கத் தரு­கிற தண்­ணீ­ருக்­கா­க­வும், காற்­றுக்­கா­க­வும் நாம் போராட வேண்­டிய நிலைமை வந்­தி­ருக்­கி­றது என்­பதை யார் மன­தை­யும் புண்­ப­டுத்­தா­மல் மிக அழ­காக இதில் சொல்­லி­யி­ருக்­கி­றேன். ‘இவன் தந்­தி­ர’­னாக இருந்­தா­லும் சரி, ’பூம­ராங்’ பட­மாக இருந்­தா­லும் இன்­றைய வெற்­றி­யோடு ஒரு திரைப்­ப­டம் நின்­று­வி­டக்­கூ­டாது என்று நினைக்­கி­றேன். இன்­னும் 25 வரு­டங்­கள் கழித்து இந்த படங்­க­ளைப் பார்க்­கும் அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு, ‘ஓ அந்­தக் கால­கட்­டத்­தில் இன்­ஜி­னி­���­ரிங் படித்த மாண­வர்­க­ளுக்கு இவ்­வ­ளவு நடந்­தி­ருக்­கி­றதா அந்­தக் கால­கட்­டத்­தில் இன்­ஜி­னி­ய­ரிங் படித்த மாண­வர்­க­ளுக்கு இவ்­வ­ளவு நடந்­தி­ருக்­கி­றதா’ என்று எண்­ணிப் பார்க்­கிற காலப்­பெட்­ட­க­மாக இந்த படங்­கள் இருக்க வேண்­டும் என்று நினைக்­கி­றேன். வெறும் காதல் படங்­க­ளி­டம் இந்­தத் தகு­தியை நீங்­கள் எதிர்­பார்க்க முடி­யாது.\n* அதர்வா கேரக்­டரை பற்றி சொல்­லுங்­கள்\nஅதர்வா மென்­பொ­ருள் துறை­யால் பாதிக்­கப்­பட்ட ஒரு இளை­ஞ­னாக வரு­கி­றார். மென்­பொ­ருள் துறை­யில் எவ்­வ­ளவு முடி­யுமோ அவ்­வ­ளவு பிழிந்து எடுத்து வேலை வாங்­கி­விட்டு, ஆயி­ரம் பேர், ஐநுாறு பேர் என்று புரா­ஜக்ட் முடிந்­த­தும் கறி­வேப்­பிலை மாதிரி தூக்­கிப் போட்டு விடு­வார்­கள். அவர்­க­ளுக்­குப் பதி­லாக, வேலைக்­காக அல்­லா­டிக்­கொண்­டி­ருக்­கும் புதிய பட்­ட­தா­ரி­களை எடுத்­துக்­கொள்­வார்­கள். எக்ஸ்­பீ­ரி­யன்ஸ் உடை­ய­வர்­களை வேலை­யில் வைத்­தி­ருந்­தால் இன்­னும் அதிக சம்­ப­ளம் தர­வேண்­டி­யி­ருக்­கும் என்­பது தான் இதற்­குக் கார­ணம். இப்­படி தூக்கி வீசப்­பட்ட மூன்று இளை­ஞர்­கள், இனி­மேல் எந்த வெள்­ளைக்­கார நிறு­வ­னங்­க­ளுக்­கும் கூஜா துக்­கு­வ­தில்லை என்று முடி­வெ­டுத்த பின்பு அவர்­கள் மூவ­ரும் கையி லெடுக்­கும் ஆயு­தம் என்ன, அவர்­க­ளுக்கு அதர்வா எப்­ப­டித் தலைமை வகிக்­கி­றார் என்ற விதத்­தில் அவ­ரது கதா­பாத்­தி­ரத்தை வடி­வ­மைத்­தி­ருக்­கி­றேன். இந்­தக் கதா­பாத்­தி­ரத்­துக்கு அதர்வா கச்­சி­த­மா­கப் பொருந்­தி­யி­ருக்­கி­றார். நடிப்பு, ஆக்­க்ஷன் காட்­சி­கள் இரண்­டி­லுமே ரசி­கர்­க­ளைக் கவர்­வார். இரண்டு கதா­நா­ய­கி­க­ளும் கதா­பாத்­தி­ரங்­க­ளாக நம் மன­தில் அழுந்­தப் பதிந்து விடு­வார்­கள்.\n* உங்­கள் படங்­க­ளில் இடம்­பெ­றும் ஆக்­க்ஷன் காட்­சி­க­ளுக்கு ஏன் இவ்­வ­ளவு சிரத்தை எடுக்­கி­றீர்­கள்\nகாதல் காட்­சி­க­ளும் சண்­டைக்­காட்­சி­க­ளும் திரைக்­க­தை­யில் சரி­யான சூழ்­நி­லை­யில், சரி­யான இடத்­தில் இடம் பெற்­றால்­தான் அது ரசி­கர்­க­ளைக் கவ­ரும். இந்த இரண்டு அம்­சங்­க­ளும் திணிப்­பா­கவோ மிகை­யா­கவோ இருக்­கவே கூடாது. ‘பூம­ராங்’­கில் இடம்­பெ­றும் ஆக்­க்ஷன் காட்­சி­கள் இன்­றைய இளை­ஞர்­க­ளின் கோப­மாக வெளிப்­பட்­டி­ருக்­குமே தவிர, ஒரு ஹீரோ­வின் சண்­ட��­யாக இருக்­காது.\n* டிரெய்­ல­ரில் தீக்­கா­யத்­தால் வெந்து உருக்­கு­லைந்த கதா­நா­ய­க­னின் முகம் வந்து செல்­கி­றது. அது­தான் படத்­தின் கிளை­மாக்சா\nகதை தொடங்­கு­வ­தற்­கான ஒரு சின்ன புள்­ளி­தான் அந்த காட்சி. அதைப்­பற்றி விரி­வா­கச் சொல்­லி­விட்­டால் சஸ்­பென்ஸ் போய்­வி­டும். பாதிக்­கப்­ப­டு­வது நாய­கனா மற்­றொரு முதன்­மைக் கதா­பாத்­தி­ரமா என்­ப­தும் இப்­போது புதி­ரா­கவே இருக்­கட்­டுமே.\n* படத்தை முடித்த பிறகு ஒவ்­வொரு முறை­யும் உங்­கள் குரு மணி­ரத்­னத்­துக்­குத் திரை­யிட்­டுக் காட்­டு­வீர்­களா\nமணி சார் பிரி­வியூ காட்சி பார்ப்­ப­தை­விட பார்­வை­யா­ளர்­க­ளு­டன் அமர்ந்து படம் பார்க்­கவே விரும்­பு­வார். படத்­தொ­குப்பு நடந்து கொண்­டி­ருக்­கும்­போது மட்­டும்­தான் படத்­தைப் பார்க்க நேர்ந்­தால் கருத்­துச் சொல்­வார். திரை­ய­ரங்கு வந்­த­பி­றகு பார்த்­து­விட்டு கருத்து சொல்ல மாட்­டார். படம் பார்த்து விட்டு வெளியே வரும்­போது அவ­ரது முகம் அவ­ரது திரை அனு­ப­வத்­தைச் சொல்­லி­வி­டும்.\nஇந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக சரிவு\nதுக்ளக் விழாவில் நான் கூறியது உண்மை, மன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த் பேட்டி\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\nரஜினிக்கு பி.எச்.டி. பட்டமா கொடுக்கப்போகிறார்கள்: அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2017/06/blog-post_7.html", "date_download": "2020-01-21T22:56:20Z", "digest": "sha1:O46HK5ICRDYTXAFOYFIQYMCVCWUJCF7N", "length": 14761, "nlines": 241, "source_domain": "www.radiospathy.com", "title": "🍁 இசைஞானி இளையராஜா இசையில் 🍁 💚 மெளனம் சம்மதம் ❤️ 🎼 பின்னணி இசைத் தொகுப்பு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n🍁 இசைஞானி இளையராஜா இசையில் 🍁 💚 மெளனம் சம்மதம் ❤️ 🎼 பின்னணி இசைத் தொகுப்பு\nமெளனம் சம்மதம் படம் ஞாபகமிருக்குதா என்று கேட்டாலேயே \"ஓ தெரியுமே\" என்று விட்டுக் \"கல்யாணத் தேனிலாஆஆஆ\" என்று ஆலாபனை எடுத்துப் பாட ஆரம்பித்து விடுவார்கள் படத்தைப் பார்த்தவர்களும் சரி பார்க்காதவர்களும் சரி.\nஇந்தப் படத்தில் இன்னொரு மெட்டு சின்னக்குயில் சித்ரா குரலில் \"ஒரு ராஜா வந்தானாம்\" ஏக பிரபலம்.\nதயாரிப்பாளர் கோவை செழியன் மம்முட்டையைத் தமிழுக்கு அழைத்து வந்து முறையே அழகன���, மெளனம் சம்மதம், புதையல் ஆகிய படங்களைத் தயாரித்தார். இதில் மெளனம் சம்மதம் பக்கா மலையாளத் துப்பறியும் கதைப் பின்னணி கொண்டது. மம்முட்டியின் இம்மாதிரிக் கதைகளின் துப்பறியும் கூட்டணி எஸ்.என்.ஸ்வாமி கதை எழுத, பிரபல இயக்குநர் கே.மது இயக்கிய படமிது.\nமெளனம் சம்மதம் ஒரு சுவாரஸ்யம் கலந்த விறு விறுப்பான துப்பறியும் கதைப் பின்னணி கொண்டிருந்தாலும், காட்சி அமைப்பில் மலையாள சினிமாவுக்குண்டான அம்சத்தோடு இருக்கும். இந்தப் படத்தைப் பிரமாண்டம் ஆக்கியதே இதன் பின்னணி இசை தான் என்னுமளவுக்கு இசைஞானி இளையராஜா பின்னி எடுத்திருக்கிறார். அதை நீங்கள் இந்த முழு நீள இசைக் கோப்பில் உணர முடியும்.\nஇதே பின்னணி இசைக் கோப்பை வைத்துத் திகிலூட்டும் பெரும் பிரம்மாண்டத்தைக் கொடுக்க முடியும் என்பதற்கு உதாரணமாகப் படத்தில் இடம் பெறும் கொலை நிகழும் காட்சியில் கொடுக்கப்பட்ட பின்னணி இசை ஒரு சோறு பதம்.\nமெளனம் சம்மதம் படத்தின் முகப்பு இசை \"சிக் சிக் சா\" பாட்டின் வாத்திய வடிவமாகவும் இறுதிக் காட்சியில் கல்யாணத் தேனிலாவுமாக நிறைக்கிறது. மம்முட்டி அமலா மேல் காதல் கொண்டு அதைச் சொல்லுமிடத்தும் கல்யாணத் தேனிலாவின் இசைக் கீற்று ஒலிக்கிறது.\nஇந்தப் படத்தை இத்தகு இசை நுட்பத்தோடு அனுபவித்துக் கேட்க இன்னொரு முறை திரையிடப்படாதா என்ற ஆசையும் ஊறுகிறது.\nமுழு இசையோட்டத்தையும் அனுபவித்துப் பாருங்கள் பின்னணி இசையின் நாயகன் இசைஞானி இளையராஜா என்று மீண்டும் நிரூபித்து நிற்கின்றது.\nLabels: இளையராஜா, பின்னணி இசை\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n🍁 இசைஞானி இளையராஜா இசையில் 🍁 💚 மெளனம் சம்மதம் ❤...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்��ான ...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-01-21T23:12:14Z", "digest": "sha1:YAQSCKTPG2PIL4C676366LAZL3LYDP4I", "length": 5313, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தனியார் மருத்துவமனை", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌ஒரு பழனிசாமி அல்ல; ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர் - முதல்வர் பழனிசாமி\n‌சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இந்தாண்டு 13 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர் - பபாசி\n‌சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 ��ேருக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்\n‌அனைவரும் மதிக்கும் பெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியது கண்டனத்துக்குரியது - அமைச்சர் ஜெயக்குமார்\n‌தஞ்சையில் பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் உயர்மட்டக்குழு அமைப்பு\n‌பெரியார் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மனு\n‘சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மரு...\nராஜகோபாலின் உடல் கவலைக்கிடம் - த...\n“சிறுநீரகம் தானம் செய்தால் ரூ.3 ...\nநடந்து சென்ற பெண் பிணமாக திரும்ப...\nஅரசுக்கு எதிராக தனியார் மருத்துவ...\nதனியார் மருத்துவமனைக்கு ரூ.5 லட்...\nமும்பை இந்தியன்ஸ் வீரர்களின் சம்பளப் பட்டியல் வெளியீடு..\nபஹத், நஸ்ரியா, கவுதம் மேனன்: தமிழகத்திலும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ட்ரான்ஸ்\nமன்னிப்பு கேட்கமாட்டேன் என ரஜினி ஆவேசம்.. ஆதரவும்.. எதிர்ப்பும்..\nஊபர் ஈட்ஸை விலைக்கு வாங்குகிறது சொமேட்டோ..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/section/sports/page/5/international", "date_download": "2020-01-21T23:55:30Z", "digest": "sha1:Q7ESL2CO7HFIM5H74JOST75P62D7NDO7", "length": 12503, "nlines": 175, "source_domain": "lankasrinews.com", "title": "Sports Tamil News | Latest Sports News | Online Tamil Web News Paper on Sports | Lankasri News | Page 5", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n9 கோடிக்கு வாங்கப்பட்ட இலங்கை வீரர்.. கோஹ்லியின் பெங்களுரு அணி வெளியிட்ட மாதிரி ஏல வீடியோ\nஇணையத்தில் தீயாக பரவிய அக்தரின் வீடியோ... வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தான் அணியில் நடந்த அநியாயம்\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதை செய்த ஒரே வேகப்பந்து வீச்சாளர்\nநடுவருடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஸ்மித்... பரபரப்பான மைதானம்\nஏனைய விளையாட்டுக்கள் December 26, 2019\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் தவறு கண்டுப்பிடிப்பு அவருக்கு விதிக்கப்பட்டுள்ள அதிரடி தடை\nஅவுஸ்திரேலியாவுக்கு சரியான சவால் கொடுக்கும் அணி இந்தணி தான்... ஒப்பனாக சொன்ன மைக்கல் வாகன்\nஐபிஎல்லில் 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட மேற்கிந்திய தீவு வீரர் தந்தைக்கு கொடுத்த நெகிழ்ச்சி பரிசு\nஇந்தியாவுக்கு எதிரான டி-20 தொடர்.. இலங்கை அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்\nசச்சினுக்கு வழங்கப்பட்டு வந்த துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு நீக்கம்\nஏனைய விளையாட்டுக்கள் December 25, 2019\nஇம்ரான்கானை போல் செயல்படுகிறார் விராட் கோலி... சோயிப் அக்தர் பாராட்டு\nஇலங்கை அணியின் முன்னணி வீரர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை படுதோல்விக்கு இவர்கள் தான் பழியை ஏற்க வேண்டும்..\nஒருநாள் போட்டிக்கான கனவு அணி அறிவிப்பு: அணித்தலைவர் யார் தெரியுமா\nசர்வதேச கிரிக்கெட்டில் பெரிய சாதனையை செய்த தமிழகத்தை சேர்ந்த வீரர்\nபொல்லார்ட் இல்லையென்றால் என் வாழ்க்கை இந்தியாவிடம் ருத்ரதாண்டம் ஆடிய இளம் வீரர் உருக்கம்\nஐபிஎல் 15 கோடியை வைத்து முதலில் என்ன செய்ய போகிறேன் அவுஸ்திரேலியா வீரர் சொன்ன ரகசியம்\nபென் ஸ்டோக்ஸ் தந்தை மருத்துவமனையில் கவலைக்கிடம்\nஏனைய விளையாட்டுக்கள் December 24, 2019\nபாகிஸ்தானை விட இந்தியா ஆபத்தானது கிரிக்கெட் வாரியத் தலைவர் கடும் தாக்கு\nஇலங்கைக்கு எதிரான டி20 தொடர் இந்திய அணி அறிவிப்பு மீண்டும் அணியில் யார்க்கர் கிங்\nதனக்காக காத்திருந்த ரசிகரை வியப்பில் ஆழ்த்திய டோனி... என்ன செய்தார் தெரியுமா\nகோப்பையை வாங்கியவுடன் வேறொரு வீரரிடம் கொடுத்து அழகு பார்த்த கோஹ்லி\nகிரிக்கெட் மைதானத்தில் இந்தியரை கண்கலங்க வைத்த பாகிஸ்தான் வீரர்: வைரலாகும் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் December 23, 2019\nஇலங்கைக்கு எதிரான தொடரில் பிரபல வீரருக்கு ஓய்வு\nஇலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யாவின் 22 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரோகித் சர்மா\nஎன் உள்ளாடையில் டிஷ்யூ பேப்பர்: ஜாம்பவான் சச்சினின் மனம் திறந்த பேட்டி\nசிறப்புமிக்க பெயர்ப் பலகையில் இடம்பிடித்த இலங்கை அணி வீரரின் பெயர் எதற்காக தெரியுமா\n6 பந்துக்கு 6 சிக்ஸர் கடைசி கட்டத்தில் இந்தியாவிற்கு வெற்றியை தேடித்தந்த ஷர்துல் தாகூரை முன்பே அறிந்திருந்த டோனி\nகடைசி கட்டத்தில் கோஹ்லி அவுட்... ஹீரோவாக மாறிய இளம் வீரர்\nஇந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி: 316 ரன்கள் இலக்கு\nஇலங்கையில் டோனிக்கு இவ்வளவு வெறித்தனமான ரசிகர்களா செய்துள்ள நெகிழ்ச்சி செயல்... வைரல் புகைப்ப���ங்கள்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972345/amp", "date_download": "2020-01-21T22:34:23Z", "digest": "sha1:ZBPIPE7B7TFSRIBWVZTMPLBV7MUS22WT", "length": 10415, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "வெங்காய பயிரில் அழுகல் நோய் கட்டுப்படுத்த ஆலோசனை | Dinakaran", "raw_content": "\nவெங்காய பயிரில் அழுகல் நோய் கட்டுப்படுத்த ஆலோசனை\nதிண்டுக்கல், டிச. 4: வெங்காய பயிரில் அழுகல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் வெங்காயம் சுமார் 6,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது வெங்காய பயிர்களில் அழுகல் நோய் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.இதனை தடுக்கும் முறைகள் குறித்து திண்டுக்கல் தோட்டக்கலை துணை இயக்குனர் (பொ) சீனிவாசன் கூறியதாவது, ‘வெங்காய பயிர்களில் 22-28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்நோய் தாக்கம் அதிகமாக இருக்கும். தொடக்கத்தில் இலைகள் மஞ்சளாக ஆரம்பித்து, நுனியிலிருந்து காய ஆரம்பிக்கும். பின்னர் வேர்கள் அழுக ஆரம்பித்து விதை வெங்காயம் அழுக ஆரம்பிக்கும். மண் மூலம் பரவும் நோய் என்பதால் பயிர் சுழற்சி மற்றும் கலப்பு பயிர்கள் முறையில் பயிரிடுவதன் மூலம் நோய் தாக்கத்தை குறைக்கலாம். நாற்றாங்காலில் விதைப்பதற்கு 30 நாள் முன்பு மண் வெப்பமூட்டப்பட வேண்டும். நாற்றாங்களை ஒரே மேட்டுப்பாத்தியில் தொடர்ந்து அமைப்பதை தவிர்க்க வேண்டும். நாற்றாங்காலில் நன்கு மக்கிய தொழு உரத்தை பயன்படுத்த வேண்டும். அதிகப்படியான மண் ஈரத்தை தவிர்க்க வேண்டும். பயிர்களுக்கு மழைநீர் தேங்காமல் தகுந்த வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். நாற்றாங்காலில் மிக நெருங்கி நடவு செய்வதை தவிர்த்தல் வேண்டும்.விதை நேர்த்தி டிரைக்கோடெர்மா விரிடி 1 கிலோவிற்கு 4 கிராம் வரை கலந்து ஒரு எக்டருக்கு 2.5 கிலோ அளிக்கப்பட வேண்டும். மேலும் அடியுரமாக வி.ஏ.எம் ஒரு எக்டருக்கு 12.5 கிலோ அளிக்கலாம். காப்பர் ஆக்ஸி குளோரைடு ஒரு லிட்டருக்கு 2.5 கிராம் அளவில் சேர்த்து வேர் பகுதியில் ஊற்ற வேண்டும். இவ்வாறு மேற்கொள்வதன் மூலம் வெங்காய பயிரில் வேர் அழுகல் நோயை கட்���ுப்படுத்தலாம்’ என்றார்.\nமார்க்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nமாவட்டம் வயிற்றுக்காக கயிற்றில் ஆடும் சிறுமி பருவமழை கைவிட்ட நத்தம் பகுதி கண்மாய்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலை\nஇன்று ஜனவரி 20 ஜான் ரஸ்கின் நினைவுநாள் கொடைக்கானலில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇடம் கொடுக்குமா கோயில் நிர்வாகம் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி\nஆன்மிக மலர் சனிதோறும் படியுங்கள் ஆன்லைன் வர்த்தகத்தை ரத்து செய்ய கோரிக்கை பழநி நகரில் மனநல காப்பகம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு\nகண்மாய்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலை கந்தூரி விழாவில் 12 ஆயிரம் பேருக்கு பிரியாணி\nபசுமையுடன் காட்சியளிக்கும் நெல் வயல் சிலம்ப போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம்\nநெருங்குது தைப்பூசம் பழநிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்\nகோயில் அதிகாரிகள் குழப்பம் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்\nபழநி கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு அமைச்சர்கள் பரிந்துரை கடிதத்தை கலர் ஜெராக்ஸ் எடுப்பதால் திணறல்\nவத்தலக்குண்டுவில் திமுக கொடியேற்று விழா\nஅரசு அலுவலர்களுக்கு ஜன.22ல் தேசிய கூடைப்பந்து தேர்வு சென்னையில் நடக்கிறது\nபழநியில் பறவை காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு\nகொடைக்கானல் பண்ணைக்காட்டில் பூப்பந்தாட்ட போட்டி பரிசளிப்பு விழா\nபாதயாத்திரை கூட்டத்தில் டூவீலர் புகுந்தது மதுரை பக்தர் பலி சிறுமி படுகாயம் பழநியில் பரிதாபம்\nஒட்டன்சத்திரம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை\nசாலை ஆய்வாளர் சங்கத்தில் கொள்ளை முயற்சி திண்டுக்கல்லில் பரபரப்பு\nகுஜிலியம்பாறை அருகே டூவீலர் விபத்தில் மேலாளர் பலி\nபணம் வாங்கியும் ஏன் ஓட்டு போடல பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை\nவத்தலக்குண்டு நடகோட்டையில் குறைந்த வாக்கு பெற்றவருக்கு துணை தலைவர் பதவி தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2012/09/tcdd-bahce-nurdag-fevzipasa-varianti-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-22T00:29:03Z", "digest": "sha1:IKW5CMXFRKOCZLYCWL22Q2ARCMPNN3DK", "length": 31464, "nlines": 358, "source_domain": "ta.rayhaber.com", "title": "TCDD Bahçe - Nurdağ - Fevzipaşa மாறுபாடு திட்டம் உள்கட்டமைப்பு பணிகளின் டெண்டருக்கான காத்திருப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 01 / 2020] ரயில்வே துறையில் இறக்குமதியை நிறுத்த இயந்திரம் தயாரிக்கப்பட்டது\tஏழாம் அத்தியாயம்\n[21 / 01 / 2020] உள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\tபுதன்\n[21 / 01 / 2020] உள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\tபுதன்\n[21 / 01 / 2020] கிழக்கு மற்றும் தென்கிழக்கு அனடோலியன் மாகாணங்களுக்கு விமான விமானங்களை அதிகரிக்கவும்\tXXI டயார்பாகிர்\n[21 / 01 / 2020] வண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\tஇஸ்தான்புல்\nHomeஉலகTCDD கார்டன் - Nurdağ - Fevzipaşa மாறுபாடு திட்டம் உள்கட்டமைப்பு வேலைகள் அறிவிப்பு அறிவிப்பு டெண்டர் வெளியிடப்பட்டது\nTCDD கார்டன் - Nurdağ - Fevzipaşa மாறுபாடு திட்டம் உள்கட்டமைப்பு வேலைகள் அறிவிப்பு அறிவிப்பு டெண்டர் வெளியிடப்பட்டது\n26 / 09 / 2012 உலக, பொதுத், தலைப்பு, துருக்கி\nதுருக்கிய மாநில Demiryo (TCDD) நிறுவன இயக்குநரகம் பொது, \"தென்கிழக்கு அனடோலியா திட்டம் (காப்) அதிரடி திட்டம்\" கீழ் \"கார்டன் - Nurdağ (Fevzipaşa) உள்கட்டமைப்பை மாற்று வேலை கட்டுமான க்கான டெண்டர்\" கொள்முதல் 19 செப்டம்பர் 2012 தேதியிட்ட பொது கொள்முதல் ஆணையம் தொடர்பான என்றும் அறிவித்திருந்தது (PPA புல்லட்டினில் வெளியிடப்பட்டது.\nதகவல் கிடைத்தத் படி முதலீடுகள் இதழ்; டெண்டர் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு அறிவிக்கப்பட்டது: ஜூலை 29, 2011 அன்று.\nமேலும் தகவலுக்கு கிளிக் செய்க: முதலீடுகள்\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்���ிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி பஹே - நூர்தா - ஃபெவ்ஸிபானா மாறுபட்ட திட்ட உள்கட்டமைப்பு பணிகள்…\nTCDD Bahçe - Nurdağ - Fevzipaşa மாறுபாடு திட்ட உள்கட்டமைப்பு கட்டுமான டெண்டர் 21…\nTCDD Bahçe - Nurdağ - Fevzipaşa மாறுபாடு திட்ட உள்கட்டமைப்பு கட்டுமான டெண்டர் 21…\nBahçe - Nurdağ - Fevzipaşa மாறுபாடு திட்டம் உள்கட்டமைப்பு பணிகளை நிர்மாணிப்பதற்காக…\nTCDD Bahçe - Nurdağ - Fevzipaşa மாறுபாடு திட்ட உள்கட்டமைப்பு வேலை செய்கிறது\nTCDD Bahçe - Nurdağ - Fevzipaşa மாறுபாடு திட்ட உள்கட்டமைப்பு வேலை செய்கிறது\nTCDD Bahçe - Nurdağ - Fevzipaşa மாறுபாடு திட்ட உள்கட்டமைப்பு வேலை செய்கிறது\nTCDD Bahçe - Nurdağ - Fevzipaşa மாறுபாடு திட்ட உள்கட்டமைப்பு வேலை செய்கிறது\nTCDD Bahçe - Nurdağ - Fevzipaşa மாறுபட்ட திட்ட உள்கட்டமைப்பு கட்டுமான டெண்டர் yapım\nBahe-Nurdağ-Fevzipaşa மாறுபாடு திட்ட உள்கட்டமைப்பு டெண்டர் டெண்டர்களை வேலை செய்கிறது\nBahe-Nurdağ-Fevzipaşa மாறுபாடு திட்ட உள்கட்டமைப்பு டெண்டர் டெண்டர்களை வேலை செய்கிறது\nBah --e - Nurdağ - Fevzipaşa மாறுபட்ட திட்ட உள்கட்டமைப்பு பணிகள் கட்டுமானத்திற்கான டெண்டரை வென்றன…\nஉள்கட்டமைப்பு பணிகளுக்கான Bahe-Nurdağ-Fevzipaşa மாறுபட்ட திட்ட மேற்பார்வை…\nBahçe - Nurdağ -Fevzipaşa மாறுபாடு திட்டம் உள்கட்டமைப்பு பணிகளை நிர்மாணிப்பதற்காக…\nஉள்கட்டமைப்பு பணிகளுக்கான Bahe-Nurdağ-Fevzipaşa மாறுபட்ட திட்ட மேற்பார்வை…\nகர்தால் - கெய்னர்கா மெட்ரோ திட்டம் கட்டுமானம் மற்றும் மின் இயந்திர வேலைகள் மேற்பார்வை மற்றும் பொறியியல் சேவைகள் டெண்டர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nரயில்வே துறையில் இறக்குமதியை நிறுத்த இயந்திரம் தயாரிக்கப்பட்டது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nகிழக்கு மற்றும் தென்கிழக்கு அனடோலியன் மாகாணங்களுக்கு விமான விமானங்களை அதிகரிக்கவும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nசாகர்யலார் நாஸ்ட��ல்ஜிக் டிராம் விரும்பவில்லை\nஅடபஜார் ரயில் நிலையத்தின் போக்குவரத்துக்கு திட்டம் தயாரா\nயவுஸ் சுல்தான் செலிம் பாலத்திற்கு வழங்கப்பட்ட பாஸ் உத்தரவாதம் மீண்டும் நிறுத்தப்படவில்லை\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் நிலைப்பாடு சிக்கல் 60 கிலோமீட்டர் ரயில் அகற்றப்பட்டது\nகாசிரேவுக்கான ரெயில்ரோடு வாகன கொள்முதல் டெண்டரின் 8 செட்\nஇன்று வரலாற்றில்: 21 ஜனவரி 2017 கர்தால்-யாகாசக் பெண்டிக் தவ்சந்தேப் மெட்ரோ\nஅங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nஉஸ்பெகிஸ்தான் போக்குவரத்தில் மெர்சின் போக்குவரத்து\nரயில்வே முதலீடுகள் குறித்து ஜனாதிபதி எர்டோகன் தகவல் தெரிவித்தார்\n«\tஜனவரி 29 »\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\n10 ஆயிரம் கார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட்டுடன் மகிழ்கிறது\nகார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட் உற்சாகம் தொடங்கியது\nசெமஸ்டர் காலத்தில் கேசியரென் கேபிள் கார் மற்றும் கடல் உலகம் இலவசம்\nகெல்டெப் ஸ்கை சென்டர் மேல் தினசரி வசதி திறக்கப்படுகிறது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nகிழக்கு மற்றும் தென்கிழக்கு அனடோலியன் மாகாணங்களுக்கு விமான விமானங்களை அதிகரிக்கவும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nயவுஸ் சுல்தான் செலிம் பாலத்திற்கு வழங்கப்பட்ட பாஸ் உத்தரவாதம் மீண்டும் நிறுத்தப்படவில்லை\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nமேயர் சீசர்: மெர்சின் மெட்ரோ ஒரு போக்குவரத்து திட்டம் மட்டுமல்ல\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் பேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்றும் கற்றுக்கொள்கிறது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nBUTEKOM உள்நாட்டு கார்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nபி.எம்.டபிள்யூ மோட்டராட்டின் புதிய மாடல்கள் மோட்டோபைக் இஸ்தான்புல்லில் உள்ளன\nதுபாய் நகராட்சி ஏலத்தின் மூலம் தெருவில் இடதுபுறமாக அழுக்கு வாகனங்களை விற்கிறது\nடிராஜர் சுற்றுலாத்துறை துறையை ANFAS இல் வடிவமைப்பு விருது பெற்ற டி-காருடன் சந்திக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2017/amazing-health-benefits-tomato-018102.html", "date_download": "2020-01-22T00:12:46Z", "digest": "sha1:VLZV5JXVT7ZBTAOCEWC6ARV72JZEFQWL", "length": 25505, "nlines": 198, "source_domain": "tamil.boldsky.com", "title": "கோபப்படறவங்களுக்கு இந்த ஒரு பழம் கொடுத்தா போதும். அப்டியே கூலாகிடுவாங்க! | Amazing health benefits of tomato - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்��ுகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n13 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n14 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n15 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n17 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோபப்படறவங்களுக்கு இந்த ஒரு பழம் கொடுத்தா போதும். அப்டியே கூலாகிடுவாங்க\nநம் வீடுகளில் அன்றாட சமையலுக்கு பயன்படுகிற ஒரு பொருள் தக்காளி.மூன்று வேலை உணவிலும் ஏதோ ஒரு வகையில் தக்காளி இடம்பெற்றுவிடும்.விலையில் நம்மை அவ்வப்போது பயமுறுத்தினாலும் எக்கச்சக்கமான பலன்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது தக்காளி.\nஎப்போது நம்முடனேயிருக்கும் பொருட்களைப் பற்றியோ நபர்களைப் பற்றியோ நமக்கு அவ்வளவாக தெரியாது.அதே போலத்தான், நாம் தினமும் பயன்படுத்தும் தக்காளியில் எண்ணற்ற பலன்கள் அத்தனை இருக்கிறது தெரியுமா அதனைச் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமெக்ஸிகோவில், அஸ்டெக் இனத்தவர் உணவுக்காகத் தக்காளியைப் பயிரிட்டனர். அந்நாட்டைக் கைப்பற்றின ஸ்பானிய வெற்றி வீரர்கள் 16-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதை ஸ்பெயினுக்கு��் கொண்டு சென்றனர்.\nநாவாட்டில் என்ற மொழியில் டாமாட்டில் எனப்படும் வார்த்தையைக் ‘கடன் வாங்கி' இதை டாமாடே என்று அழைத்தனர். விரைவில், இத்தாலி, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்த ஸ்பானிய குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் புதிய சுவையை ருசிக்க ஆரம்பித்தனர்.\nஅந்த நூற்றாண்டின் பிற்பகுதியில், வட ஐரோப்பாவிற்குத் தக்காளி அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் அது நச்சுத்தன்மையுள்ளதென்று கருதப்பட்டதால், தோட்டத்தில் அலங்காரச் செடியாக வளர்க்கப்பட்டது.\nஇரவில் மலர்கிற ஒரு செடியாக, அதிக வாசனையுள்ள இலைகளையும் நச்சுத்தன்மையுள்ள தண்டுகளையும் கொண்ட ஒரு செடியாக இது இருந்தது. என்றாலும், அதன் பழத்தில் எவ்வித ஆபத்தும் இல்லையென்பது நிரூபிக்கப்பட்டது.\nஐரோப்பாவுக்கு முதன்முதலில் கொண்டுவரப்பட்ட தக்காளிகள் மஞ்சள் நிறத்தில் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் இத்தாலியர்கள் அதை போமோடோரோ (தங்க ஆப்பிள்) என்றழைத்தனர்.\nஆங்கிலேயர் முதலில் அதை டொமாட்டே என்றும் பிற்பாடு அதை டொமாட்டோ என்றும் அழைத்தனர். ஆனால் \"லவ் ஆப்பிள்\" என்ற பெயரும் அதிக பிரபலமானது.\nஐரோப்பாவிலிருந்து அட்லாண்டிக் வழியாகத் திரும்பவும் வட அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்ட தக்காளி, 19-ஆம் நூற்றாண்டில் அவ்விடத்தின் முக்கிய உணவாக ஆனது.\nதக்காளியில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் விட்டமின் சி நிரம்பியிருக்கிறது. இதிலிருக்கும் lycopene என்ற தாது உடலில் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்க உதவுகிறது.\nகுறிப்பாக பெண்களை அதிகம் தாக்குகிற மார்பக புற்று நோயிலிருந்து தப்பிக்க தக்காளியில் இருக்கும் carotenoids உதவிடும்.\nபுகைப்பழக்கம் உடலுக்கு அதீத தீங்கு விளைவுக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த பாதிப்பின் வீரியத்தை தக்காளியைக் கொண்டு குறைக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா\nதக்காளியில் இருக்கும் chlorogenic acid மற்றும் coumaric acid.அந்த வேலையை செவ்வணே செய்கிறது. அதே போல தக்காளியில் இருக்கும் nitrosamines நுரையிரல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.\nஇன்றைக்கு யாரைக்கேட்டாலும் மாரடைப்பு, பைபாஸ் சர்ஜரி என்று சர்வசாதரணமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.தக்காளி இதய நலனில் முக்கியப்பங்காற்றுகிறது.\nதக்காளியில் இருக்கும் க்ளோரின், பொட்டாசியம், ஃபைபர் மற்றும் விட்டமின் சி ஆகியவை இதயம் சீராக இயங்குவதற்கு உதவி புரிகிறது.\nஇது ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க பெரிதும் உதவுகிறது.\nஉணவில் அதிகமாக நார்ச்சத்து எடுத்துக்கொண்டால் அது நம் உடலின் ரத்தச் சர்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவிடும்.\nதக்காளியில் அதிகப்படியான நார்ச்சத்து இருக்கிறது. அத்துடன், இது இன்ஸுலின் அளவையும் நம் உடலில் சேரும் கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.\nநம்முடைய உடலுக்கு மட்டுமல்ல தக்காளி சருமத்திற்கும் மிகவும் நல்லது. சருமத்தை பளபளப்பாக ஃப்ரஸாக்குவதற்கும். மாசு,மருவற்று தெரியவும் தக்காளியை பயன்படுத்தலாம். இதிலிருக்கும் விட்டமின் ஏ, முகத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்க பயன்படும்.\nதக்காளியில் இருக்கும் பீட்டா கரோட்டீன் சூரிய ஒளியினால் ஏற்படும் நிற மாற்றங்களை சரி செய்திடும். அதோடு இது சருமத்தில் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.\nதக்காளியில் ஃபோலிக் அமிலம் நிறைந்திருக்கிறது. இதனை எடுத்துக்கொண்டால் நம் மூளையில் homocysteine என்ற ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும். இது மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கச் செய்யும்.\nஅதோடு சீரான தூக்கம், எதற்கெடுத்தாலும் அதிகமாக உணர்சிவசப்படுவது, சட்டென கோபப்படுவது ,எரிச்சல் போன்றவற்றை சீர்படுத்த தக்காளியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உதவிடும்.\nதக்காளியில் இருக்கும் பீட்டா கரோட்டீன் மற்றும் விட்டமின் ஏ கண் பார்வைக்கு மிகவும் நல்லது. விட்டமொன் ஏ ரெட்டீனாவின் செயல்பாடுகளுக்கு துணைபுரிகிறது.\nவயது மூப்பின் காரணமாக கண் பார்வையில் பிரச்சனை அதிகரிக்கும் அதனை தவிர்க்க தக்காளி போன்ற அதிகப்படியான lycopene, beta-carotene, மற்றும் lutein ஆகியவை அடங்கியிருக்கும் உணவினை எடுத்துக் கொண்டால் அவை கண் பிரச்சனையிலிருந்து நம்மை காத்திடும்.\nநாம் சாப்பிடும் உணவு சரியாக செரிக்கப்பட்டு பின்னர் கழிவாக வெளியேர தக்காளி துணை நிற்கிறது. இது நம் உடலில் சேர்ந்திடும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.\nதக்களியை தொடர்ந்து எடுத்துக் கொள்கிறவர்களுக்கு சிறுநீரகம் மற்றும் சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. இதில் அதிகப்படியான தண்ணீர் சத்து இருக்கிறது இது நீர்க்கடுப்பு இருந்தால் தவிர்க்கச் செய்திடும்.\nநம் உடலில் அதிகப்படியாக சேரும் நச்சு, யூரிக் அமிலம், உப்பு, கொழுப்பு போன்றவற்றை நீக்கச் செய்திடும்.\nநம் உடலில் விட்டமின் சத்து குறைவது தான் நமக்கு osteoarthritis வருவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. தக்காளியில் இருக்கும் Lycopene இதனை தடுக்கச் செய்கிறது. எலும்புகளின் உறுதித்தன்மைக்கு தக்காளி துணை நிற்கிறது.\nதைராய்டு சுரப்பி சீராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. தக்காளியில் இருக்கும் மக்னீசியம் இந்த வேலையை கச்சிதமாக செய்திடுகிறது. இவை தைராக்சின் சுரப்பை அதிகப்படுத்துகிறது.\nகர்பிணிப்பெண்களுக்கு ஏற்படுகிற வாந்தி மற்றும் குமட்டலை தக்காளி குறைக்கிறது.ஃபோலேட் என்கிற சத்து கர்பிணிப்பெண்களுக்கு மிகவும் அவசியமானது.குழந்தையின் வளர்சியிலும் ஃபோலேட் முக்கியப் பங்காற்றுகிறது. முதல் ட்ரைம்ஸ்டரில் தக்காளி அதிகமாக சேர்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\nடயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\n..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nஇந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....\nNov 9, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசிக்காரங்க வாயை அடக்கலைன்னா வாழ்க்கையில நிறைய பிரச்சனைய சந்திப்பாங்க....\nகுழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுக்கலாமா\n2020 மகர சங்கராந்தி பலன்கள்: சங்கராந்தி நாளில் சூரிய பூஜை செய்து தானம் கொடுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-01-22T00:12:12Z", "digest": "sha1:NH6BPAXNLXIKBFSQO7UYWKG4VWR2IMWW", "length": 9933, "nlines": 118, "source_domain": "tamil.boldsky.com", "title": "கேக்: Latest கேக் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த அதிர்ஷ்ட உணவுகள புத்தாண்டு அன்று சாப்பிட்டால் வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் இருக்குமாம்...\n2019 ஆம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ளது, இந்த வருடம் உங்களுக்கு நல்லதாக இருந்ததோ அல்லது கெட்டதாக இருந்ததோ அது முக்கியமல்ல ஆனால் வரப்போகிற ஆண்ட...\nஉங்களுக்கு கேக் ரொம்ப பிடிக்குமா அப்போ இத பார்த்து என்ஜாய் பண்ணுங்க...\nஃபேஷன் என்பது, பார்த்தல், கேட்பதைவிட முழுதுமாக நமக்குக் கிடைத்தவுடன் மேலும் சுவையானதாக இருக்கும். சரி, இந்த நொண்டி வரிக்கு மன்னிக்கவும், ஆனால் இந்த ...\nஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா தன்னுடைய சுதந்திரதினத்தை கொண்டாட இருக்கிறது. இந்த தினத்தை சிறப்புபடுத்தும் விதமாக தங்க கேக் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ...\nஅன்னையர் தின ஸ்பெஷல் மாம்பழ கேக்\nஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வருடம் முழுவதும் ஒரு நாள் கூட விடுமுறை இல்லாமல் செ...\nஉங்களுக்கு சமையல் மீது அலாதி விருப்பமா அதிலும் வித்தியாசமாக சமைக்க முயற்சிப்பவரா அதிலும் வித்தியாசமாக சமைக்க முயற்சிப்பவரா அப்படியெனில் இந்த விடுமுறை நாட்களில் ஓர் அற்புதமான ஜெல்லி கேக்...\nகிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கு இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையன்று ஸ்பெஷலாக வீட்டில் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்...\nடூட்டி ஃபுரூட்டி கப் கேக்\nபொதுவாக டூட்டி ஃபுரூட்டி கப் கேக்கை கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த கேக்கை வீட்டிலேயே ஈஸியாக, முட்டை சேர்க்காமல், சிம்பிளாக செ...\nமிகவும் சிம்பிளான எக்லெஸ் கேக்: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்\nஉங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் செய்ய மைக்ரோ ஓவன் இல்லையா கவலையை விடுங்கள். ஏனெனில் அடுப்பிலேயே எளிமையாக கேக் செய்யலாம். அதிலும் முட...\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபுரூட் கேக்\nகிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிறிஸ்துமஸ் அன்று உங்கள் வீட்டில் கேக் கட் செய்பவராக இருந்தால், கடைகளில் வாங்கி கேக் வெட்டாமல், வீட்டிலேய...\nகேரட் கேக்: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்\nகிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று கேக் வெட்டுவதாக இருந்தால், உங்கள் வீட்டில் உள்ளோருக்கு அல்லது உங்கள் நண்பர்களு...\nசாக்லெட் ஸ்பாஞ்ச் கேக்: தந்தையர் தின ஸ்பெஷல்\n'தந்தையர் தினம்' நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தந்தையர் தினத்தன்று உங்கள் தந்தைக்கு ஆச்சரியம் கொடுக்க நினைத்தால், அவருக்கு உங்கள் கையாலேயே கேக்...\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கான மிகச்சிறந்த கேக் ரெசிபிக்கள்\nகிறிஸ்துமஸ் என்றாலே சாண்டா கிளாஸ் கொடுக்கும் பரிசுகள் மற்றும் கேக் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த வகையில் இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/crisil-slashes-economic-growth-rate-of-india-in-2019-20-fiscal/articleshow/72336193.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-01-22T00:35:39Z", "digest": "sha1:XCUGHS7EJD3M75VCPXP4DV7VQBLUAOWI", "length": 14112, "nlines": 148, "source_domain": "tamil.samayam.com", "title": "economic slowdown : கெட்ட காலமான இந்தியாவின் எதிர்காலம்! - crisil slashes economic growth rate of india in 2019-20 fiscal | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nகெட்ட காலமான இந்தியாவின் எதிர்காலம்\n2019-20 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று கிரிசில் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.\nகெட்ட காலமான இந்தியாவின் எதிர்காலம்\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த விவாதம் என்பது புதிதல்ல. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே நாட்டின் வளர்ச்சி வீழ்ச்சிப் பாதையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதாகப் பல்வேறு பொருளாதார நிபுணர்களும், ஆய்வு நிறுவனங்களும் கூறிவருகின்றன. அதற்கேற்றாற்போல, இந்த ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகக் குறைந்தது.\nஅதற்கடுத்த ஜூலை - செப்டம்பர் காலாண்டிலும், இந்த முழு நிதியாண்டிலும் வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதம் வரையில் மட்டுமே இருக்கும் என சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்திருந்தன. அதை உண்மையாக்கும் வகையில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மிக மோசமாக 4.5 சதவீத வளர்ச்சியை மட்டுமே இந்தியா எட்டியிருந்தது.\nபெட்ரோல் வரியைக் குறைக்க முடியாது... நிர்மலா சீதாராமன் கறார்\nஇந்நிலையில் நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று ஆய்வு நிறுவனமான கிரிசில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் கிரிசில் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் 6.3 சதவீத வளர்ச்சியை இந்தியா கொண்டிருக்கும் என்று தெரிவித்திருந்தது.\nமத்திய அரசைத் தாக்கிப் பேசிய ராகுல் பஜாஜுக்கு அமித் ஷாவின் பதில்\nபொருளாதார வளர்ச்சி நலிவடைந்துள்ள நிலையில், ரெப்போ வட்டி விகிதக் குறைப்பு குறித்து டிசம்பர் 3-5 தேதிகளில் நடைபெறவுள்ள நாணயக் கொள்கைக் கூட்டத்தில் மத்திய ரிசர்வ் வங்கி ஆலோசிக்கவுள்ளது. முன்னதாக ஜப்பானின் நோமுரா வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில், 4.7 சதவீத வளர்ச்சி மட்டுமே இருக்கும் என்று எச்சரித்திருந்தது.\nஇந்தியர்களின் சம்பளம் உயரப் போகுதாம்: சர்வதேச ஆய்வில் தகவல்\nஇந்தியாவில் பொருளாதார மந்தநிலையே இல்லை என்று நீண்ட காலமாகக் கூறிவந்த மத்திய அரசு, தின தினங்களுக்கு முன்னர் மந்தநிலையை ஒப்புக்கொண்டது. ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவீத வளர்ச்சியை இந்தியா கொண்டிருந்ததாக அரசு தரப்பு அறிக்கையே சுட்டிக் காட்டியது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nஇனி ஆன்லைன் மூலமாகவே கார் வாங்கலாம்\nகோடிகளில் புரளும் செல்வந்தர்கள்... வறுமையில் வாடும் ஏழைகள்\nடைல்ஸ் மூலம் உங்கள் வீட்டை அலங்கரிக்க 5 சிறப்பான யோசனைகள்\n12,000 மாணவர்களுக்கு வேலை கொடுக்கும் விப்ரோ\nஇந்தியாவில் கோடிகளை வாரி இறைக்கும் அமேசான்\nமேலும் செய்திகள்:பொருளாதாரம்|பொருளாதார வளர்ச்சி|பொருளாதார மந்தநிலை|கிரிசில்|இந்தியப் பொருளாதாரம்|indian economy|economic slowdown|Economic growth|Crisil\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\nராமர் செருப்படி குறித்து பெரியார் பேசிய உரை\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: திமுக தீர்மானம்\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை உடைத்த சிறுமி..\nசும்மா அசால்ட் காட்டிய நெல்லை பெண்கள் - தெறிக்கவிடும் வீடியோ\n49 பில்லியன் டாலரைத் தட்டித் தூக்கிய இந்தியா\nஇந்தியா வளரணும்னா இது தேவை: கீதா கோபிநாத்\nநீரவ் மோடியின் சொத்துகள் ஏலத்தில் விற்பனை\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆச்சரிய சரிவு; செம ஹேப்பி நியூஸ்\n100 நாள் வேலைத் திட்டம் உண்மையில் செயல்படுகிறதா\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகெட்ட காலமான இந்தியாவின் எதிர்காலம்\nபெட்ரோல் வரியைக் குறைக்க முடியாது... நிர்மலா சீதாராமன் கறார்\nமத்திய அரசைத் தாக்கிப் பேசிய ராகுல் பஜாஜுக்கு அமித் ஷாவின் பதில்...\nஇந்தியர்களின் சம்பளம் உயரப் போகுதாம்: சர்வதேச ஆய்வில் தகவல்\nதுருக்கி நாட்டு வெங்காயம் இந்தியா வருகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2016/04/2016_1.html", "date_download": "2020-01-22T00:10:52Z", "digest": "sha1:2E556H437RN2NGF77PIPSISBBTRQQJMV", "length": 12945, "nlines": 175, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 கன்னி", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 கன்னி\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 கன்னி\nஉத்திரம் 2அம் பாதம் முதல் அஸ்தனம்,சித்திரை 2 ஆம் பாதம் வரை நட்சத்திரங்கள் கொண்ட கன்னி ராசி நண்பர்களே....உபய ராசியில் பிறந்தவர் நீங்கள் என்பதாலும்,புதனின் ராசியை கொண்டவர் என்பதாலும் நல்ல அறிவாளி..நிறைய அனுபவசாலி,நிறைய படிப்பாளி...பிறருக்கு புத்தி சொல்வதில் உங்களை அடிச்சிக்க ஆள் கிடையது..ஆனா எனக்கே பத்து பேர் புத்தி சொல்ற அளவுக்கு சொதப்பிக்கிட்டு இருக்கேனே என நீங்கள் புலம்புவது புரிகிறது.....கன்னி ராசிக்காரர்கள் அம்மா மீது அதிக பாசம் கொண்டவர்கள் கல்யாணம் ஆகிட்டா மனைவி மீது அதிக பாசம் கொண்டவர்கள் ஆகிவிடுவர் இதனால் மாமியார், மருமகள் சண்டைக்கு குறைவே இருக்காது....யார் பக்கமும் சாயாத பாபாவாக இருந்துகொண்டால் மட்டுமே சமாளிக்க இயலும்..\nஉங்க ராசிக்கு இப்போது விரய குரு நடக்கிறது. குரு உங்க ராசிக்கு 12ல் இருப்பதால் நிறைய பணம் தேவைப்படுகிறது ஆனா��் கிடைப்பது என்னவோ ,கைக்கே பத்தவில்லை என்ற நிலைதான்..வர வேண்டிய பணம் வராத நிலை...கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க முடியாத கையறு நிலை ...கடன் நெருக்கடி சிலருக்கு அதிகம் இருக்கும் குரு மறைவது அவமானம்,செல்வாக்கு குறைதல்,தொழில் மந்தம் உண்டாக்கும் கணவன் மனைவி இடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் ...\nகுருப்பெயர்ச்சி ஆனால் சிலருக்கு இடமாறுதல்,தொழில் மாறுதல்,வீடு மாறுதல் அடைவர்...ஆடி மாதம் குருப்பெயர்ச்சி வருகிறது..அது ஜென்ம குருவாக வருவதால் ,அலைச்சல் இருப்பினும் மறைந்த குரு ஜென்மத்தில் வந்து 5,7,9ஆம் இடங்களை பார்வை செய்வதால் ,குருபார்க்க கோடி நன்மை என்பது போல குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்....பணவ்பரவு நன்றக இருக்கும்..\nராசிக்கு விரயாதிபதி சூரியன் உச்சம் பெற்று இருப்பதும்,ராசிக்கு எட்டாம் அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதும் சரியல்ல. எனவே இந்த சித்திரை மாதம் முடியும் வரை நெருக்கடி,அவமானம்,எதிரிகள் தொல்லை அதிகம் காணப்படவே செய்யும் ..தந்தை வழியில் பகை உண்டாகும் தந்தை ,தந்தை வழி நெருங்கிய உறவில் இருக்கும் உறவுகள் மருத்துவ செலவு ,அலைச்சல் உண்டாக்கும்....தந்தைஒயால் குழப்பம்,பிரச்சினை,சங்கடம் உண்டாக்கும்..சித்திரை மாதம் முடிந்தபின் நல்ல பலன்கள் உண்டாகும்..\nகுலதெய்வம் கோயிலில் 16 விதமான அபிசேகங்கள் செய்து வழிபடவும்..\nLabels: astrology, jothidam, கன்னி, துன்முகி, ராசிபலன், ஜோதிடம்\n என்னென்ன வகை அபிஷேகம்..செய்யவேண்டும் சார்..\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;மீனம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;கும்பம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 மகரம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;தனுசு\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 விருச்சிகம...\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 துலாம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 கன்னி\nசித்ரா பெளர்ணமி அன்னதானம் 2016\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 சிம்மம்\nதமிழ் புத்தாண்டு துன்முகி ராசிபலன் 2016; கடகம்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் துன்முகி 2016 மிதுனம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ரிசபம்\nதமிழ் புத்தாண்டு துன்முகி ராசிபலன் 2016 மேசம்\nவசதியான கணவர் அமையும் யோகம்;திருமண பொருத்தம்\nஎந்த ராசிக்காரங்ககிட்ட எப்படி பேசனும்..\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.��ர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nநித்யானந்தா ஜாதகம் பெங்களூர் பிடதி ஆசிரமம் சீல்...நித்யானந்தா சாமியார் தலைமறைவு ..கோர்ட்டில் சரண்..சிறையில் அடைப்பு..என பரபரப்பான...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ajukku-gumukku-song-lyrics/", "date_download": "2020-01-21T22:47:42Z", "digest": "sha1:26L242NZVXDMUKX36OPMXUO7DUSTPDAB", "length": 9199, "nlines": 258, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ajukku Gumukku Song Lyrics - Naan Sirithal 2020 Film", "raw_content": "\nபாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா மற்றும் குழு\nஇசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா\nஆண் : இட்லிக்கு மீன் குழம்பு\nஆண் : நூறு வகை பரோட்டா\nகுழு : ஹான் ஹான்\nஆண் : ஊருக்குள்ள காட்டடா\nகுழு : ஹேய் ஹேய்\nஆண் : நண்டு கறி சமோசா\nஆண் : காருக்குள்ள உக்காந்து\nகுழு : ஹான் ஹான்\nஆண் : காபி தண்ணி அண்டாம\nகுழு : ஹேய் ஹேய்\nஆண் : ரோட்டு கடை சூப்பத்தான்\nகுழு : நம்ம காந்தி தாத்தா\nஇந்த காந்தி பையன் சிரிப்பிருக்குது\nகுழு : காந்தி தாத்தா சிரிப்பிருக்குது\nஇந்த காந்தி பையன் சிரிப்பிருக்குது\nஆண் : அஜுக்கு அஜுக்கு கும்க்கு கும்க்கு\nஆண் : என்னை பிஞ்சுல கொஞ்சன வஞ்சற\nஆண் : என் நெஞ்சுல நொழஞ்ச\nஆண் : நம்ம தத்தக்க புத்தக்க\nஆண் : என் காலம் எனக்கு காதல் பஜ்ஜியா\nஎன் பீபி மனசு ஹேப்பி ஆக்கி\nஆண் : ஆ அஜுக்கு அஜுக்கு\nஅவ காத்துல தந்த கிஸ்சில்\nஆண் : அஜுக்கு அஜுக்கு கும்க்கு கும்க்கு\nஆண் : ஹேய் சோப்பு குச்சி கேப்புகுள்ள\nஆண் : ஊதி வரு��் பப்பில் குள்ள\nகுழு : ஹோ ஹோ\nஆண் : வண்ண வண்ண ராட்டினத்தில்\nஆண் : டின்னர்க்கு சுந்தரி அக்கா\nடெஸ்சர்ட்டுக்கு மோர் தா தா\nகுழு : சிரிக்கும் சிங்காரம்\nஆண் : ஆ அஜுக்கு அஜுக்கு\nகுழு : நம்ம காந்தி தாத்தா\nஇந்த காந்தி பையன் சிரிப்பிருக்குது\nகுழு : காந்தி தாத்தா சிரிப்பிருக்குது\nஇந்த காந்தி பையன் சிரிப்பிருக்குது\nஆண் : அஜுக்கு அஜுக்கு கும்க்கு கும்க்கு……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/How-to-call-Udhyanidhi-Stalin-in-DMK-467", "date_download": "2020-01-21T23:56:36Z", "digest": "sha1:3D5P5Y2XB67WDLRXNHHS7BZZEOAWYHNI", "length": 10221, "nlines": 80, "source_domain": "www.timestamilnews.com", "title": "திமுகவினர் உதயநிதி ஸ்டாலின், சபரீசனை எப்படிக் கூப்பிடணும்னு தெரியுமா..? - Times Tamil News", "raw_content": "\nLKGக்கு மூன்றரை லட்சம் ரூபாய் ஸ்கீமும்.. வேலம்மாள் ஸ்கூல் வருமான வரித்துறை ரெய்டும்.. வேலம்மாள் ஸ்கூல் வருமான வரித்துறை ரெய்டும்..\nஒரே ஒரு வாட்ஸ்ஆப் தகவல்.. இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 300 முஸ்லீம் குடும்பங்களின் வீடுகள்.. இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 300 முஸ்லீம் குடும்பங்களின் வீடுகள்..\nரஜினிக்கு ஆதரவாக களம் இறங்கும் குஷ்பு..\nரஜினி ஏன் மன்னிப்பு கேட்கவில்லை\nமாதம் ஒன்றரை லட்சம் சம்பளம் சாஃப்ட்வேர் கம்பெனி வேலையை உதறிவிட்டு ஒரு கிராமத்தை காப்பாற்ற வந்த ரேகா\nஇந்தில பேசுனதும் குழந்தை எட்டிப் பார்த்தது\nLKGக்கு மூன்றரை லட்சம் ரூபாய் ஸ்கீமும்.. வேலம்மாள் ஸ்கூல் வருமான வர...\nஒரே ஒரு வாட்ஸ்ஆப் தகவல்.. இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 300 முஸ்லீம் க...\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டி மனைவியாக்கிய இளைஞன்..\nகவர்ச்சி உடையில் வந்த பிரபல நடிகையின் மகளுக்கு சின்னஞ்சிறு குழந்தையா...\nதிமுகவினர் உதயநிதி ஸ்டாலின், சபரீசனை எப்படிக் கூப்பிடணும்னு தெரியுமா..\nதி.மு.க. கட்சியில் இள ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது. அதாவது ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த அடுத்த தலைமுறையினர், அடுத்த வாரிசாக வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்களை இப்படித்தான் கூப்பிடவேண்டும் என்று சொல்லப்படவே, கொந்தளிக்கிறது தி.மு.க.\nமாற்றம் என்பதுதான் மாறாத ஒன்று என்பார்கள். அந்த வகையில் தி.மு.க.வில் நடந்திருக்கும் மாற்றத்தைக் கண்டு சீனியர் நிர்வாகிகள் கொதித்துப்போய் இருக்கிறார்கள்.\nஅதாவது துரைமுருகனாக இருந்தாலும் சரி, லோக்கல் நிர்வாகியாக இ���ுந்தாலும் சரி இப்படித்தான் குறிப்பிட்ட சிலரை அழைக்கவேண்டும் என்று பட்டியலே போட்டிருக்கிறார்கள்.\nஅதாவது ஸ்டாலினை மூத்த நிர்வாகிகள் மட்டும் தளபதி என்றும், தலைவர் என்றும் அழைத்துக்கொள்ளலாம். மற்ற அனைவருமே கண்டிப்பாக தலைவர் என்றுதான் கூப்பிடவேண்டும். எந்தக் காரணம் கொண்டும், தலைவர் ஸ்டாலின் என்று பெயரைக் குறிப்பிடக்கூடாது. தலைவரோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமாம்.\nஉதயநிதி ஸ்டாலினையும் பெயர் சொல்லி அழைக்கக்கூடாது.\nசின்னவர் என்றுதான் அழைக்கவேண்டும். அவருக்கும் பெயர் சொல்லக்கூடாது.இப்போது மூன்றாவது ஒருவரும் அறிமுகப்\nபடுத்தப்பட்டுள்ளார். அவர் சபரீசன். அவரை டைரக்டர் என்று அழைக்க வேண்டுமாம்.\nஸ்டாலின் தொடங்கிய நமக்கு நாமே திட்டத்தை இவர்தான் வடிவமைத்தார்.\nஸ்டாலின் எப்படி பேசவேண்டும், எப்படி சிரிக்க வேண்டும், என்ன கலர் உடை அணிய வேண்டும், யாருடன் எல்லாம் செல்பி எடுக்க வேண்டும் என்பதையெல்லாம் இயக்கியது சபரீசனே. அதனால்தானோ என்னவோ அப்போதே டைரக்டர் என்று சொன்னார்கள்.\nஇப்போது ஸ்டாலின் தொடங்கி தி.மு.க. என்ற கட்சியையும் இயக்குவதால் டைரக்டர் என்று அழைக்க வேண்டுமாம்.இதற்கெல்லாம் சம்மதித்து சொல்வதைக் கேட்டு நடப்பவர்தான் தி.மு.க.வில் நிலைக்கமுடியும்.. கல்யாணப் பத்திரிகை என்றாலும் கட்சி நிகழ்ச்சி என்றாலும் தலைவரை மட்டும் பார்த்துவிட்டு செல்லக்கூடாது. எத்தனை நேரம் ஆனாலும் மற்ற இருவரையும் சந்தித்துவிட்டுத்தான் போக வேண்டும்.\nஎந்தக் காரணம் கொண்டும் அறிவாலயத்தில் வைத்து தயாநிதி மாறன், கலாநிதி மாறன், கனிமொழி, அழகிரி போன்ற பெயர்களை உச்சரிக்கக் கூடாதாம்.ஆட்சிக்கு வரும் முன்னரே ஆட்டம் பலமாக இருக்கிறதே...\nLKGக்கு மூன்றரை லட்சம் ரூபாய் ஸ்கீமும்.. வேலம்மாள் ஸ்கூல் வருமான வர...\nரஜினிக்கு ஆதரவாக களம் இறங்கும் குஷ்பு..\nரஜினி ஏன் மன்னிப்பு கேட்கவில்லை\nமறக்கப்பட வேண்டியதை ரஜினி ஏன் பேசினார் 1971ம் ஆண்டு ரஜினி எங்கே இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/150649-the-rameshwaram-temple-maha-shivarathri-festival-was-started-with-the-flag-festival", "date_download": "2020-01-21T23:42:59Z", "digest": "sha1:AATORKHWKJKQU6EV6TTZQUX7ITOWVA6I", "length": 8020, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "ராமேஸ்வரம் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா! - நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் | The Rameshwaram Temple Maha Shivarathri festival was started with the flag Festival", "raw_content": "\nராமேஸ்வரம் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா - நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nராமேஸ்வரம் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா - நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மன் திருக்கோயிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதையொட்டி, நாள்தோறும் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் மகா சிவராத்திரி திருவிழா, இன்று தொடங்கி 10 நாள்கள் நடக்கிறது. இதற்கான கொடியேற்று இன்று காலை நடந்தது. சுவாமி சந்நிதியில் உள்ள தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, மேஷலக்கனத்தில் கொடியேற்றம் நடந்தது. இதனைத் தொடர்ந்து ,சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.\n10 நாள்கள் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, மார்ச் 4 அன்று மகா சிவராத்திரி தினத்தன்று அருள்மிகு நடராஜர் வீதி உலாவும், இரவு சுவாமி - அம்பாள் வெள்ளிரத வீதி உலாவும் நடைபெற உள்ளது. மறுநாள் காலை சுவாமி - அம்பாள் தேரோட்டமும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி அமாவாசை மார்ச் 6-ல் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் பகல் 1.31 மணியளவில், சுவாமி - அம்பாள் தங்க ரிஷப வாகனங்களில் அக்னிதீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.\nஅன்றைய நாளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வட மாநிலங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் முகாமிட்டு, மறைந்த தங்கள் முன்னோர்கள் நினைவாகப் புனித நீராடி சிறப்பு வழிபாடு செய்ய உள்ளனர். இதையொட்டி, பக்தர்கள் சிரமமின்றி தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்யத் தேவையான முன்னேற்பாடுகளைத் திருக்கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=72861", "date_download": "2020-01-21T22:26:39Z", "digest": "sha1:CXCUPNUFH5BDBOK2FMQFUAKE5GAUDJSZ", "length": 3664, "nlines": 31, "source_domain": "maalaisudar.com", "title": "ஆலோசனைக் குழுவில் இருந்து சாத்வி நீக்கம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஆலோசனைக் குழுவில் இருந்து சாத்வி நீக்கம்\nNovember 28, 2019 kirubaLeave a Comment on ஆலோசனைக் குழுவில் இருந்து சாத்வி நீக்கம்\nபுதுடெல்லி, நவ.28: பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து சாத்வி பிரக்யா நீக்கப்பட்டுள்ளார். பிஜேபி எம்பி சாத்வி பிரக்யா தாகூர் நாடாளுமன்றத்தில் காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தர் எனக் குறிப்பிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சாத்வி பிரக்யா தாகூரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், சாத்வி பிரக்யா தாகூர் கருத்துக்கு பிஜேபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பிஜேபி செயல் தலைவர் ஜேபி நட்டா கூறுகையில், சாத்வி பிரக்யாவின் கருத்து கண்டனத்திற்குரியது. பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக்குழுவில் இருந்து சாத்வி பிரக்யா தாகூர் நீக்கப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.\nரூ.1 கோடி மதிப்புள்ள 3கிலோ தங்கம் பறிமுதல் சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்தது\nநித்யானந்தாவை பிடிக்க சர்வதேச போலீஸ் உதவி 2 பெண்கள் கடத்தல் விவகாரம்\nகோவா புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு\n2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை\nபிஜேபி நாடாளுமன்ற குழுத்தலைவராக மோடி தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=104693?shared=email&msg=fail", "date_download": "2020-01-21T22:56:11Z", "digest": "sha1:E6ZGL2KVFV4GXSLHT55OKVXHMDAOVUXK", "length": 12802, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகிரிக்கெட் வீரர் தோனியின் தகவல்களை வெளியிட்ட ஆதார் அட்டை சேவை நிறுவனம்; 10 ஆண்டு தடை.", "raw_content": "\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்ட தகவல் - திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் தீர்மானம்;என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம் - வருமான வரிச்சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறது - வருமான வரிச்சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறது - ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி - ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன் ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன் - என்ஆர்சி, சிஏஏ தேவையில்லாத ஒன்று; வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பத்திரிக்கைக்கு பேட்டி\nகிரிக்கெட் வீரர் தோனியின் தகவல்களை வெளியிட்ட ஆதார் அட்டை சேவை நிறுவனம்; 10 ஆண்டு தடை.\nஆதார் அடையாள அட்டையை ஊக்குவிக்கும் விதமாக, தோனியின் குடும்பத்தினரின் ஆதார் தகவல்களை பயன்படுத்துவது தொடர்பாக, அவரது மனைவி சாக்ஷி தோனி, மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்திடம் எதிர்ப்பு தெரிவித்தார்.\nசெவ்வாய்க்கிழமையன்று மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத், தோனியின் ஆதார் அட்டையுடன், அவர் ஆதார் இயந்திரத்தில் விரல்களை வைத்திருக்குமாறு இருக்கும் புகைப்படத்தையும் ட்வீட் செய்திருந்தார்.\nஅதில் அவர் இவ்வாறு எழுதியிருந்தார் -“சிறந்த கிரிக்கெட் வீர்ர் தோனியின் டிஜிட்டல் ஹூக் ஷாட்”.இந்த ட்விட்டருக்கு பதிலளித்த சாக்ஷி, “இனி என்ன அந்தரங்கம் இருக்கிறது ஆதார் அட்டையில் இருக்கும் தகவல்களை பொதுச்சொத்தாக்கிவிட்டீர்கள். வருத்தமாக இருக்கிறது”.\nஇதற்கு பதிலளித்த ரவிஷங்கர் பிரசாத், “இல்லை, இது பொதுச்சொத்து இல்லை. என்னுடைய ட்விட்டர் செய்தியால் அந்தரங்க செய்தி எதுவும் வெளியாகிவிட்டதா” என்று கேள்வி கேட்டிருந்தார்.இவர்கள் இருவருக்கும் சற்று நேரம் இருவரிடையே உரையாடல் நடைபெற்றது. இறுதியாக சாக்ஷி எழுதினார், “சார், நாங்கள் ஆதார் விண்ணப்பத்தில் கொடுத்திருந்த தகவல்கள் வெளியாகிவிட்டது”.\nமற்றொரு ட்வீட்டில் சாக்ஷி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சொன்னார், “சார் நான் ஹேண்டிலில் வெளியான இந்த ட்வீட்டின் இந்த புகைப்படம் குறித்து பேசுகிறேன்”.\nஅந்த புகைப்படம் பொது சேவை மையத்தின் ட்விட்டர் ஹேண்டில் @CSCegov-இல் இருந்து ட்வீட் செய்யப்பட்டிருந்தது. அதில், ஆதார் அட்டைக்காக தோனி பூர்த்தி செய்திருந்த விண்ணப்பமும் பகிரப்பட்டிருந்தது. பிறகு அந்த ட்வீட் நீக்கப்பட்டுவிட்டது.\n@CSCegov இன் தவறை ஒப்புக் கொண்ட ரவிஷங்கர் பிரசாத், தவறை ��ப்புக்கொண்டு வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், இந்த விஷயத்தை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. எந்தவொரு தனிப்பட்ட தகவல்களும் பகிரப்படுவது சட்டவிரோதமானது. இந்த விஷயம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.\nஅதற்கு பதிலளித்த சாக்ஷி, ரவிஷங்கர் பிரசாத்தின் துரித நடவடிக்கைகளை சுட்டிகாட்டிய சாக்ஷி , ட்விட்டரில் பதிலளித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nஆதார் அட்டை சேவை மையம் பத்து ஆண்டு தடை. புகைப்படங்கள் மகேந்திர சிங் தோனி வெளியான தகவல் 2017-03-29\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமாநில அரசின் உரிமை பறிபோகிறது; ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஜன.15ம் தேதி அமலாகிறது\nஆதாரை கட்டாயப்படுத்தும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ. 1 கோடி அபராதம்-சிறை;புதிய சட்டம் அமல்\n‘சமூகத்திற்கும் தனி நபர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும்’ ஆதார் அட்டை;மம்தா பானர்ஜி\nஇந்தியர்களின் தனியுரிமையை அழிக்கும் ஆதார் கொள்கைகளை சீர்திருத்தங்கள் – எட்வர்ட் ஸ்னோடென்\nஆதார் அட்டையை கண்காணிப்பு கருவியாக பயன்படுத்துகிறது மத்திய அரசு – காங்கிரஸ் குற்றச்சாட்டு\nஅரியானா தனியார் மருத்துவமனை: ஆதார் அட்டை இல்லாததால் சிகிச்சை மறுக்கப்பட்ட பெண் பலி\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்ட தகவல்\nவருமான வரிச்சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறது\nதிமுக தலைமைச் செயற்குழு கூட்டம் தீர்மானம்;என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=4", "date_download": "2020-01-21T23:09:59Z", "digest": "sha1:3H2XKMGUF3VVGNA4QB5GK3GJ5QVPO6WB", "length": 22890, "nlines": 114, "source_domain": "www.siruppiddy.net", "title": "அறிவித்தல் | Siruppiddy.Net", "raw_content": "\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, அதன் புதியவிலை 138 ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.இது தவிர, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் எதுவுமில்லையென தெரியவருகின்றது.இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலுக்கான இந்த விலை அதிகரிப்பு, இன்று 10.06.19 நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத் தக்கது முடிந்த வரை ...Read More\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிந்து மோட்டார் சைகிள்களில் பயணிப்பவர்களை கைது செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டமா அதிபரினால் பதில் காவல் மாஅதிபர் ஷந்தன விக்ரமரத்னவிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் தலை கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் ...Read More\nநீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை யாழ். மாவட்ட செயலகம் விடுத்துள்ளதாக மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.அந்த செய்தியில் யாழ்ப்பாணத்தில் காணிகளுக்கு போலி உறுதிகளை தயார் செய்து அவற்றை விற்கும் சட்டவிரோத செயற்பாடு இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வரும் யாழ்ப்பாணத்தை ...Read More\nக.பொ.த உயர்தர பரீட்சைகள் பிற்போடப்படமாட்டாது\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது . இப்பரீட்சைகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி . சனத் பூஜித தெரிவித்துள்ளார் . கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் ...Read More\nகிழக்கில் மீண்டும் ஊரடங்கு சட்டம்\nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, சவளக்கடை மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுற்படுத்தப்படவுள்ளது இந்த ஊரடங்குச் சட்டம் இன்று (1.5.19) இரவு 9 மணிக்கு அமுலாக்கப்பவுள்ளது இந்த ஊரடங்குச் சட்டம் நாளை காலை 5 மணிவரை நீடிக்குமெ��� தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More\nயாழ்ப்பாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nயாழ்ப்பாண மாவட்டத்தில் சில பகுதிகளில் காவல்துறை சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். யாழ்ப்பானம் ஜந்து சந்திப் பகுதியிலேயே இந்த சோதனை நடவடிக்கைகள் அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், குறித்த பகுதியில் பெருமளவான காவல்துறையினர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதன்படி, யாழ்ப்பாண நகரத்திற்குள் உட்செல்லும் வாகனங்கள் காவல்துறையினரால் சோதனைக்கு ...Read More\nஅனைத்து வீடுகளும் பாதுகாப்புச் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்\nநாட்டில் உள்ள அனைத்து வீடுகளும் பாதுகாப்புச் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுமென, அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. கடந்த ஞாயிறு அன்று நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக உருவாகியுள்ள அசாதாரணநிலையையொட்டி தற்போது நாட்டில் பாரிய தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் அந்த ...Read More\nநள்ளிரவு முதல் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் சீரான மின்சார விநியோகம் இடம்பெறும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது . நாட்டினுள் நிலவும் கடும் வறட்சியான வானிலையால் ஏற்பட்ட மின்சார தடைக்கு தீர்வாக மூன்று கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது . தற்போது அமுல்படுத்தப்படும் மின்சார தடையை நிறுத்துவதற்காக ...Read More\nபன்றித்தலைச்சி அம்மன் ஆலய நிர்­வா­கத்­தி­னரின் கோரிக்கை\nயாழ்ப்பாணம் மட்­டு­வில் பன்­றித்­த­லைச்சி கண்­ணகை அம்­பாள் ஆல­யத்­துக்கு உந்­து­ரு­ளி­யில் வரு­கின்ற அடி­யார்­கள் அவ­சி­யம் தலைக்­க­வ­சம் அணிந்து வரு­மாறு ஆலய நிர்­வா­கத்­தி­னர் அறி­வித்­துள்­ள­னர். வாகனப் பாது­காப்பு நிலை­யங்­க­ளில் தலைக்­க­வ­சம் பாது­காப்­பாக வைப்­ப­தற்கு ஏற்­பா­டு­கள் மேற்­கொள்­ளப்பட்­டுள்­ள­தால் தலைக்­க­வ­ச­மின்றி ஆல­யத்துக்கு வருகை தர­வேண்­டா­மென உந்­து­ரு­ளி­க­ளில் வரு­வோ­ருக்கு ஆல­யத்­தி­னர் அறி­வித்­துள்­ள­னர். கடந்த வரு­டம் தலைக்­க­வ­ச­மின்றி வந்த பெண் வீதி விபத்­தில் ...Read More\nவீதியோரங்களில் குளிர்பானம் விற்பனை செய்யத் தடை\nவீதி­யோ­ரங்­க­ளில் உள்ளூர் உற்­பத்­தி­க­ளான சர்­பத் மற்­றும் ஜூஸ் வகை­களை விற்­பனை செய்­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. மீறு­வோர் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென சாவ­கச்­சேரி சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தி­னர் அறி­வித்­துள்­ள­னர். தற்­போ­தைய வெயில் காலத்­தில் வீதி­யோ­ரங்­க­ளில் செல்­வோர் நலன்­க­ருதி பலர் உள்ளூர் தயா­ரிப்­பான சர்­பத் மற்­றும் ஜுஸ் வகை­களை விற்­பனை செய்து வரு­கின்­ற­னர். இத­னால் நோய்­கள் பர­வக்­கூ­டிய ...Read More\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழ் திருநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவர் காயம் விரைந்த தீயணைப்புப்படை\nயாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் ...\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் ஞான வைரவர் ஆலய மகா சங்காபிசேகம்\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் அருள்மிகு ஞான வைரவர் ஆலய சங்காபிசேக ...\nமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.\nயாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் ...\nMore on ஊர்ச்செய்திகள் »\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, ...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் ...\nநீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை ...\nMore on அறிவித்தல் »\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ...\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் ...\nMore on வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deepamdigital.com/psd-free-download/12-x-8-flex-design-photoshop-file-free-download-psd-valavan-tutorials/", "date_download": "2020-01-22T00:09:59Z", "digest": "sha1:L7NUYHXIHPM32PU3N6GI3OFOI46ZBPND", "length": 5517, "nlines": 129, "source_domain": "deepamdigital.com", "title": "12 x 8 Flex Design Photoshop File Free Download | PSD | Valavan Tutorials - Valavan Tutorials", "raw_content": "\nபோட்டோஷாப் மென்பொருளை பயன்படுத்தி நாம் செய்யும் அனைத்தும் psd எனப்படும் வகையில்தான் save செய்கிறோம்… ஏனெனில் மீண்டும் அதனை எடுத்துப் பயன்படுத்த ஏதுவாக Layer பைலாக அது இருக்கும்.\n12 x 8 எனும் இந்த psd file திருமணம் மற்றும் பிற வகைகளில் பயன்படுத்த இயலும். கொடுக்கப்பட்டிருக்கும் பைல் திருமணத்திற்கு உரியது என்றாலும், அதனை வேறு வகையிலும் பயன்படுத்தலாம்.\nஇதிலுள்ள பெயர் மற்றும் வண்ணம் ஆகியவற்றை எளிதில் மாற்றம் செய்தும் ஒரு சில மாற்றங்களை மட்டும் செய்து மேலும் சில பைல்களாக மாற்ற இயலும்.\nடெம்ப்ள���ட் வகை psd பைல்கள் நிறைய ஆன்லைனில் கிடைக்கின்றன. எனினும் நாம் பயன்படுத்தும் வேலைக்கு தகுந்தவாறு அது இருப்பதில்லை. நமது valavan tutorials வழியாக பயிலும் மாணவர்களுக்காக இலவசமாக ஒரு சில psd பைல்களை கற்று பயன்பெற மட்டுமே கொடுக்கிறோம்…\nமேலும் PSD கலெக்ஷன் தேவைப்படுவோர் கீழே உள்ள லிங்கில் சென்று குறைவான விலையில் வாங்கிக் கொள்ளலாம்.\nசேமிப்பு – தொழில் துவங்குவதற்கான முதல்படி\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் தமிழில் (Digital Marketing in Tamil)\nஅருண் யுவனியன் November 24, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T00:40:54Z", "digest": "sha1:EOLXFRF6NMEQMSNM65CJUPHM2K7LES5F", "length": 12439, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "கம்மம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்\nஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்\nமுதலமைச்சர் கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகம்மம் மாவட்டம் (தெலுங்கு: ఖమ్మం జిల్లా, இந்தி: खम्मम जिले) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 31 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கம்மம் நகரில் உள்ளது. 16,029 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2,565,412 மக்கள் வாழ்கிறார்கள்.\n2014-ஆம் ஆண்டில் போலவரம் திட்டத்திற்காக, பூர்கம்பாடு, பூர்கம்பாடு, வேலேருபாடு, குக்குனூரு, பத்ராசலம், கூனவரம், சிந்தூரு, வரராமசந்திரபுரம் ஆகிய மண்டலங்களை ஆந்திரப் பிரதேசத்துடன் இணைத்துவிட்டனர்.\n11 அக்டோபர் 2016 அன்று கம்மம் மாவட்டத்தின் பத்ராச்சலம் மற்றும் கொத்தகூடம் பகுதிகளைக் கொண்டு பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது. [1]\nகம்மம் மாவட்டம் கல்லூரு மற்றும் கம்மம் என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 21 மண்டல்களையும் கொண்டுள்ளது. அவைகள்:\n4 கம்மம் (கிராமப்புறம்) பெனுபள்ளி\n5 கம்மம் (நகர்புறம்) சாதுபள்ளி\n2014-ஆம் ஆண்டில் போலவரம் திட்டத்திற்காக, பூர்கம்பாடு, பூர்கம்பாடு, வேலேருபாடு, குக்குனூரு, பத்ராசலம், கூனவரம், சிந்தூரு, வரராமசந்திரபுரம் ஆகிய மண்டலங்களை ஆந்திரப் பிரதேசத்துடன் இணைத்துவிட்டனர்.\n↑ தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம்\nமக்கள் தொகை ���ிகுந்த நகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2019, 14:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-21T23:43:51Z", "digest": "sha1:BVDOQXILUDTLI433XEK55MLIKFJD37MU", "length": 6503, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிண்ணூர்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோயூசு ஏவுகலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெல்டா 0100 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெல்டா 1000 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெல்டா 2000 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெல்டா 4000 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுனைய துணைக்கோள் ஏவுகலம்-சி38 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுனைய துணைக்கோள் ஏவுகலம்-சி37 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுனைய துணைக்கோள் ஏவுகலம்-சி40 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுனைய துணைக்கோள் ஏவுகலம் - சி42 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுனைய துணைக்கோள் ஏவுகலம்-சி2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுனைய துணைக்கோள் ஏவுகலம்-சி44 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுனைய துணைக்கோள் ஏவுகலம்-சி45 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுனைய துணைக்கோள் ஏவுகலம்-சி46 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபி. எஸ். எல். வி- சி 35 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8B,_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T22:38:02Z", "digest": "sha1:UPYDNNQLFBNM54HRIDZ5CMN5IVSW7DYR", "length": 10104, "nlines": 311, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுசோ, அன்ஹூயி மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுசோ(சீனம்: 宿州; பின்யின்: Sùzhōu) எனும் ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம் சீனக் குடியரசு,அன்ஹுயி மாகாணத்தில் உள்ளது. இதற்கு முன்பு சுசோவ் என்று அழைக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 5,352,924 மக்கள் இருந்தனர்.[1]\n• சி பி சி செயலர்\n• ஆட்சியரங்கத் தலைமை நகரம்\n• ஆட்சியரங்கத் தலைமை நகரம்\nசீன நேர வலயம் (ஒசநே+8)\nஇதில் ஒரு மாவட்டம், நான்கு பாளையங்களையும் உள்ளடக்கியது.\nயாங்க்கியாவோ மாவட்டம் (埇 桥 区)\nடங்ஷான் கவுண்டி (砀山 县)\nதட்பவெப்ப நிலைத் தகவல், சுசோ(1971−2000)\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nசராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm)\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2017\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2017, 18:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/exploring-odissa-kalingam-64-325068.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-21T22:39:47Z", "digest": "sha1:ZSPOM3CJQSQHYWWXXK5VDH57BEUZJ3NR", "length": 21540, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலிங்கம் காண்போம் - பகுதி 64 - பரவசமூட்டும் பயணத்தொடர் | exploring odissa kalingam 64 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை ��ார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலிங்கம் காண்போம் - பகுதி 64 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nவாராவதிக் கோட்டைக்கு உள்ளேயும் குடியிருப்புப் பகுதிகள் இருக்கின்றன. கோட்டை முகப்பில் நின்றுகொண்டிருந்தபோது உள்ளிருக்கும் குடியிருப்பிலிருந்து இளைஞர்களும் சிறுவர்களும் வெளியேறிக்கொண்டிருந்தனர். எதிரே மிகப்பெரிய வெற்றுத்திடலொன்று சாலைகளால் கூறு போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு கட்டத்திற்குள்ளும் வண்டிகள் நின்றன. கால்நடைகள் மேய்ந்தன. பொருட்காட்சி போன்றவற்றையும் இசைவு பெற்று நடத்துவார்கள் என்று நினைக்கிறேன். எப்படியோ அப்பெரும்பரப்பு சென்னையின் தீவுத்திடல்போல மக்களுக்குப் பயன்படுகிறது.\nமுன்னொரு காலத்தில் கோட்டைக்கு முன்நிலமாக இருந்தபொழுது அங்கே படையணிகளை நிறுத்தி வைத்திருக்கக்கூடும் என்று கணிக்கிறேன். கோட்டையிலிருந்து வெளியே வந்த சிறுவர்கள் அத்திடற்பகுதிக்குச் சென்று விளையாடத் தொடங்கினர். அவர்களுடைய விளையாட்டை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். நூற்றிரண்டு ஏக்கர் பரப்பளவிலான கோட்டை என்பதால் அதனுள்ளே அரசு அலுவலகங்கள் பலவும் செயல்படுகின்றன. அகழ்வாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் அடுக்குமாடிக் கட்டடம் இருந்திருக்கிறது என்று கூறினேனில்லையா… அது அரண்மனையாக இருப்பின் அக்காலத்தின் உயரமான கட்டடங்களில் ஒன்றாக இருந்திருக்கக்கூடும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு முன்பாகவே கட்டப்பட்டிருக்கும் என்பதும் உறுதி. ஆற்றங்கரையோரத்தில் ஒன்பது அடுக்குகளைக் கொண்ட கட்டடம் என்பது அக்காலத்தில் வியப்புக்குரிய கட்டுமான முயற்சியே.\nவாராவதிக் கோட்டைக்குள் கட்டப்பட்ட கட்டடங்கள் எளிதில் பொரியும் தன்மையுள்ள சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டுவிட்டன. அதனால்தான் அந்தக் கட்டடங்கள் காற்றினாலும் நீரினாலும் அரிப்புக்குள்ளாகியபின் தேய்மானம் அடைந்திருக்க வேண்டும். அந்தத் தேய்மானமே கோட்டையின் பெரும் பெரும் கட்டடங்களின் சிதைவுகளுக்குக் காரணமாகிவிட்டது. எளிதில் பொரியும் தன்மை இல்லாத கடினமான கற்களைக் கொண்டு கட்டியிருந்தால் அவை நிலைத்து நின்றிருக்கும். கோட்டைக்கு உள்ளேயும் மூன்றோ நான்கோ விளையாட்டுத் திடல்கள் இருக்கின்றன. விளையாட்டுப் பயிற்சிப் பள்ளிகளும் இருக்கின்றன. ஜவகர்லால் நேரு பெயரில் விளையாட்டு உள்ளரங்கமும் உண்டு. கோட்டையைச் சுற்றி வருமாறு மகாநதியின் தண்ணீரைத் திருப்பிவிட முடியும். அத்தண்ணீரே அகழிக்குள் நிறைகிறது. அகழி நிறைந்ததும் தண்ணீர் வெளியேறுவதற்கும் வழி இருக்கிறது. நகரின் மக்கள் தொகைப் பெருக்கத்தால் இப்பொழுது அகழியின் பெரும்பகுதி சாக்கடையாக மாறி நாறுகிறது. அகழிக்குள் ஆங்காங்கே நீர் தேங்கியிருந்தாலும் அவ்விடங்களில் களைகள் பெருகிவிட்டன.\nகோட்டைக்குள் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியேறிய சிறுவர்களோடு நான் பேச முயன்றேன். எங்கள் மொழிகள் இருவர்க்கும் பயன்படவில்லை. குறிப்பினால் பேசிக்கொண்டோம். எதிரே ஓடிக்கொண்டிருக்கும் பேராற்றில் குளிக்கலாமா என்று கேட்டதற்கு இசைவு தெரிவித்தனர். அவர்களுடன் படம் எடுத்துக்கொண்டேன். கோட்டையை விட்டு வெளியே வந்தால் பரந்த நிலப்பரப்பு. சிறுவர்கள் மட்டைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைத் தாண்டி நோக்கியதும் தெரிந்தது மட்டைப் பந்துக்குப் புகழ்பெற்ற கட்டாக் விளையாட்டுத் திடல்.\nசெய்திகளில் பலதடவை கேள்விப்பட்டும் நேரலையில் பார்த்தும் மகிழ்ந்த வாராவ��ி மட்டைப் பந்து மைதானம். வாராவதித் திடலானது நாட்டின் பெரிய விளையாட்டுத் திடல்களில் ஒன்று. ஞாலத்தளவில் பல்வேறு தரங்களை வைத்துப் போடப்படும் பட்டியல்களில் முதற்பத்துக்குள் எப்போதும் வருவது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட திடல் என்பதால் மிகப்பழமையானதும்கூட. இலங்கைக்கு எதிரான போட்டி ஒன்றில் அன்றைய மட்டையாளர் 'திலிப் வெங்சர்க்கார்’ நூற்று அறுபத்தாறு ஓட்டங்களைக் குவித்தது இங்கேதான். கால்பந்துப் போட்டிகளும் நடப்பதுண்டு. தற்போது ஓடிய மட்டைப்பந்துச் சங்கத்து நிர்வாகத்தின் கீழிருக்கும் இம்மைதானம் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளுக்கான சிறப்பான தகுநிலைகளைக் காப்பாற்றி வருகிறது. முதற்பார்வையிலேயே பெரும் வட்டமாக காட்சி அளித்தது அந்தத் திடல். போட்டி நடக்கையில் அவ்விடம் பரபரப்பாக இருக்கக்கூடும். திடலைச் சுற்றிலும் நாய்களும் பன்றிகளும் படுத்திருந்தன. நமக்கு நேரமாகிவிட்டது. மகாநதியை நோக்கி நடந்தேன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகலிங்கம் காண்போம் - பகுதி 73 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 72 - பரவசமான பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 71 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 70 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 69 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 68 - பரவசமான பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 67 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 66 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 65 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 63 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 62 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 61 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkalingam odissa வரலாறு பயணத்தொடர் கலிங்கம் ஒடிசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/iit-madras-beef-fest-row-jharkhand-professor-arrested-352056.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-21T23:23:31Z", "digest": "sha1:NOZ44EPHRIFW32MKBEBX3P37EF26ZHNT", "length": 15753, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை ஐஐடி மாட்டுக்கறி விழாவுக்கு ஆதரவு- 2017-ல் ஃபேஸ்புக் போஸ்ட்-ஜார்க்கண்ட் பேராசிரியர் கைது! | IIT-Madras Beef Fest row:Jharkhand Professor arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை ஐஐடி மாட்டுக்கறி விழாவுக்கு ஆதரவு- 2017-ல் ஃபேஸ்புக் போஸ்ட்-ஜார்க்கண்ட் பேராசிரியர் கைது\nஜாம்ஷெட்பூர்: சென்னை ஐஐடி மாட்டுக்கறி திருவிழாவுக்கு ஆதரவாக 2017-ல் ஃஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்காக ஜார்க்கண்ட் பேராசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.\n2017-ம் ஆண்டு மிருகவதை தடைச் சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்கள் செய்து அரசாண வெளியிட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது.\nஇச்சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி திருவிழாவை இடதுசாரி மாணவர்கள் நடத்தினர். இதற்கு வலதுசாரி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇத்திருவிழாவை ஆதரித்து அப்போது ஃபேஸ்புக்கில் ஜார்க்கண்ட் அரசு கல்லூரி பேராசிரியர் ஜீத்ராய் ஹன்ஸ்டா கருத்துகளை பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அப்போது போலீசில் புகார் செய்தது.\nஇதையடுத்து சர்ச்சைக்குரிய கருத்துகளை ஜீத்ராய் பதிவில் இருந்து நீக்கியிருந்தார். இது குறித்து கல்லூரி நிர்வாகமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் 2017-ம் ஆண்டு ஃபேஸ்புக் பதிவுக்காக தற்போது ஜீத்ராய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாட்டின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை.. சென்னை ஐஐடி முதலிடம்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம்.. சிபிஐ விசாரணை கோரிய மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி\nஎன் மகளை கொலை செய்திருக்கலாம்.. உடம்பில் தற்கொலை அறிகுறிகளும் இல்லை.. பாத்திமாவின் தந்தை குமுறல்\nபாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி.. 7 மாணவர்களுக்கும் தொடர்புள்ளது.. தந்தை பேட்டி\nவிசாரணை சரியில்லை.. பாத்திமா மரணம் பற்றி மோடியிடம் பேச போகிறேன்.. தந்தை அப்துல் முடிவு\nசுதர்சன பத்மநாபனுக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்.. 3 பேருக்கு சம்மன் அனுப்பிய சென்னை போலீஸ்\nபாத்திமா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரின் கேள்விகள் உணர்த்துகிறது- மு.க.ஸ்டாலின்\nபாத்திமா லத்திப் தாயாரின் கதறல் பன்முகத்தன்மை, மதச்சார்பின்மையை கேள்விக்குள்ளாக்குகிறது: சீமான்\nஎன் மகளுக்கு தூக்கு கயிறு எப்படி கிடைத்தது.. சுதர்சன் பத்மநாபனை விடக்கூடாது.. பாத்திமா தந்தை ஆவேசம்\nசென்னை ஐஐடி மாணவர்கள் ஃபாத்திமா தற்கொலைக்கு நீதி கோரி போராட்டம்\nபத்மநாபனை கைது செய்யுங்கள்.. பாத்திமாவிற்காக ஸ்டாலின் குரல் தர வேண்டும்..கேரளாவில் பெரும் போராட்டம்\nஐஐடி நுழைவுத் தேர்வு.. குஜராத்துக்கு ஒரு நியாயம்.. தமிழுக்கு ஒரு நியாயமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\niit madras jharkhand professor ஐஐடி சென்னை ஜார்க்கண்ட் பேராசிரியர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/azhago-azhagu-826", "date_download": "2020-01-21T23:19:27Z", "digest": "sha1:2R47E4GIDZYOXPRNX6ZWAZKOVXUQBD2S", "length": 9120, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "அழகோ... அழகு! | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nஇளமை அழகானது இனிமையானது. இளமையைப் பாதுகாத்துத் தக்கவைத்துகொள்ள எல்லா வயதினருக்கும் ஆசைதான். பெண்கள் எப்போதும் தங்களை அழகாக்கிக் கொள்வதில் அதீத ஆர்வம்கொண்டிருப்பர். இது இயற்கை யான உணர்வு. எல்லோரும் விரும்புவதும் இதுதான். ஆனால், உபயோகப்படுத்தும் காஸ்மெடிக்ஸ், ரசாயனம் நிறைந்த அழகுப் பொருள்களால் ஏற்படும் ஒவ்வாமையினால் தோல் வறட்சியுற்று இளமையில் முதுமைத் தோற்றம் பெற்றுவிடுகின்றனர் சில பெண்கள். உணவு, பழக்கவழக்கம், வாழ்வுமுறைமாறுபாடுகளால் ஆண்களும் சிறு பிள்ளைகளும்கூட இளமையில் முதுமைத் தோற்றம் பெற்றுவிடுகின்றனர். இதனால் மனவருத்தம், மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அனைவரின் பிரச்னைக்கும் தீர்வு அளிக்கும் நூல் இது.\nமுடி உதிர்வு, முடி வளர்ச்சி, தோல் நோய், சுருக்கம், வறட்சி நீங்கவும், சிவப்பழகுக்கு, கருமை நீங்க, குண்டு கன்னம் பெற, செரிமானத்துக்கு, பாதவெடிப்பு அனைத்துப் பிரச்னைக்கும் தீர்வு பெறவும், சிறு சிறு செடி இலைகள் முதல் கொண்டு வீட்டு அஞ்சறைப் பெட்டி சாமான்கள், உலர் பழங்கள், எண்ணெய் வகைகள், கீரை வகைகள், பூலாங்கிழங்கு, புங்கங்காய் ஆகிய மருந்துப் பொருள்களும், கடலைமாவு, அரிசி மாவு, பயத்தம் மாவு ஆகிய மாவுப் பொருள்கள், தயிர், வெண்ணெய் ஆகிய பால் பொருள்கள் அனைத்தும் உணவுப் பொருள்களாக மட்டுமல்ல... அழகு தரும் சாதனங்களும்கூட. இவை அனைத்தையும் எவற்றோடு எவை சேர என்ன பலன் கிடைக்கும் என்பதைச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர்.\nஜாதிக்காய், மாசிக்காயை இழைத்துத் தடவ நெற்றிச் சுருக்கம் மறையும்... தேனுடன் வெந்தயத்தைக் கலந்து பூச முக அழகு கூடும்... பப்பாளி, வெள்ளரிக்காய்ச் சாறு விரல்களின் வறட்சித் தன்மையைப் போக்கும்... இப்படி உச்சி முதல் பாதம் வரைக்கும் அழகாக பாதுகாத்துக் கொள்ளக்கூடிய அழகுக் குறிப்புகள் நிறைந்த நூல் இது. வாருங்கள் அழகாவோம்... அழகாக்குவோம்...\nகட்டுரைபெண்கள்விகடன் பிரசுரம்ராஜம் முரளிRajam Murali\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17153", "date_download": "2020-01-22T00:03:25Z", "digest": "sha1:YRWIX7B7TAHAV4PT3PGSH4KYLEZQ2Q7B", "length": 24005, "nlines": 231, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 22 ஐனவரி 2020 | துல்ஹஜ் 174, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 04:15\nமறைவு 18:20 மறைவு 16:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஐனவரி 15, 2016\nநவம்பர் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 2 கோடியே, 78 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nஇந்த பக்கம் 1764 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nநவம்பர் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில் காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 2 கோடியே, 78 லட்சத்து, 5 ஆயிரத்து, 320 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, New Health Insurance Scheme. NHIS வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், TNUDF நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைகளுக்கு 1 கோடியே, 23 லட்சத்து, 11 ஆயிரத்து, 090 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 1 கோடியே, 36 லட்சத்து, 35 ஆயிரத்து 886 ரூபாய் - நகராட்சி வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஅரசு உதவி தொகை (A) - 34,75,665\nபிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 18,58,234\nஏப்ரல் 2015 - நவம்பர் 2015\nபிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 154,94,120\n2014 - 2015 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 3 கோடியே , 86 லட்சத்து , 59 ஆயிரத்து 822 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 46 லட்சத்து , 74 ஆயிரத்து 352 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 3 கோடியே , 39 லட்சத்து, 85 ஆயிரத்து 470 ரூபாய் - நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஏப்ரல் 2014 - மார்ச் 2015\nபிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 3,39,85,470\n2013 - 2014 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 2 கோடியே , 90 லட்சத்து , 22 ஆயிரத்து 48 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 26 லட்சத்து , 47 ஆயிரத்து 875 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 63 லட்சத்து, 74 ஆயிரத்து 173 ரூபாய் - நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஏப்ரல் 2013 - மார்ச் 2014\nபிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,63,74,173\n2012 - 2013 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 3 கோடியே , 13 லட்சத்து , 58 ஆயிரத்து 772 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 95 லட்சத்து , 61 ஆயிரத்து 339 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 17 லட்சத்து , 97 ஆயிரத்து 433 ரூபாய் - நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஏப்ரல் 2012 - மார்ச் 2013\nபிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,17,97,433\n2011 - 2012 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 3 கோடியே , 27 ஆயிரத்து 208 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 58 லட்சத்து , 67 ஆயிரத்து 380 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 41 லட்சத்து , 59 ஆயிரத்து 828 ரூபாய் - நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஏப்ரல் 2011 - மார்ச் 2012\nபிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,41,59,828\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமுன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 99வது பிறந்தநாள் இன்று காயல்பட்டினத்தில் கொண்டாடப்பட்டது நகர்மன்றத் தலைவர் கட்சி கொடியேற்றினார் நகர்மன்றத் தலைவர் கட்சி கொடியேற்றினார்\nஇ.யூ.முஸ்லிம் லீக் சார்பில், சிறுபான்மை உரிமை பாதுகாப்பு விளக்கப் பொதுக்கூட்டம் தமிழக, கேரள மாநில நிர்வாகிகள் உரையாற்றினர் தமிழக, கேரள மாநில நிர்வாகிகள் உரையாற்றினர்\nபொங்கல் பண்டிகையையொட்டி கடற்கரையில் மக்கள் திரள்\nஇன்றிரவு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்\nஎல்.கே.மேனிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் கலந்தாலோசனைக் கூட்டம் பயின்றோர் பேரவையை புதுப்பொலிவுடன் துவக்குவது குறித்து கருத்துப் பரிமாற்றம் பயின்றோர் பேரவையை புதுப்பொலிவுடன் துவக்குவது குறித்து கருத்துப் பரிமாற்றம்\nவீ-யூனைடெட் ஜூனியர்ஸ் லீக் 2016: மூன்றாம்நாள் போட்டி முடிவுகள்\nஇன்று அப்பாபள்ளி தெருவில் நடந்த திருமண அழைப்பின் போது எடுக்கப்பட்டு, சமூக ஊடகங்கள் வாயிலாக பகிரப்பட்ட படங்கள்\nவரலாற்றில் இன்று: அஸ்ஹரில் கிரகண சிறப்புத் தொழுகை: திரளானோர் பங்கேற்பு ஐனவரி 16, 2010 செய்தி ஐனவரி 16, 2010 செய்தி\nவீ-யூனைடெட் ஜூனியர்ஸ் லீக் - 2016: இரண்டாம் நாள் போட்டி முடிவுகள்\nகாயல்பட்டினம் நகராட்சி சாலைகளுக்கு என்ன வழி நகர்மன்றத் தலைவர் அறிக்கை வெளியீடு நகர்மன்றத் தலைவர் அறிக்கை வெளியீடு\nகத்தர் கா.ந.மன்றத்தின் செயற்குழுவின் நிர்வாகக் குழு மறுவடிவமைப்பு\nஜனவரி 14 முதல் இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nவீ-யூனைடெட் ஜூனியர்ஸ் லீக் - 2016: முதல்நாள் போட்டி முடிவுகள்\nவரலாற்றில் இன்று: சிங்கித்துறையில் மீனவர்களுக்கான தொகுப்பு வீடு திறப்பு விழா ஐனவரி 15, 2001 செய்தி ஐனவரி 15, 2001 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 15-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/1/2016) [Views - 712; Comments - 0]\nவரலாற்றில் இன்று: இக்ராஃ கல்விச் சங்கம் ஓர் அறிமுகம் ஐனவரி 14, 2006 செய்தி ஐனவரி 14, 2006 செய்தி\nவரலாற்றில் இன்று: நிர்வாக அதிகாரி ஓய்வு ஐனவரி 14, 2001 செய்தி ஐனவரி 14, 2001 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 14-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/1/2016) [Views - 757; Comments - 0]\nஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் பொருளாளர் காலமானார் ஜன.15 காலை 10 மணிக்கு நல்லடக்கம் ஜன.15 காலை 10 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வ���ி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://medagama.ds.gov.lk/index.php/ta/?start=4", "date_download": "2020-01-21T23:37:38Z", "digest": "sha1:D7M4TXVLWDZIZ7B2CUJ6AJ62RD5L3F2H", "length": 12900, "nlines": 151, "source_domain": "medagama.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - மெதகம - முகப்பு", "raw_content": "\nபிரதேச செயலகம் - மெதகம\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nபெயர் பதவி தொலைபேசி இல\nதிரு. டி.பி. விக்ரமசிங்க பிரதேச செயலாளர் +94 112 434 902 [நீடிப்பு : 101]\nதிரு. பி.எஸ்.பி. பெரேரா உதவி பிரதேச செயலாளர் +94 112 448 138 [நீடிப்பு : 103]\nதிருமதி. எம்.ஏ.எஸ். காஞ்சனா குணவர்தன உதவி பிரதேச செயலாளர் +94 112 320 572 [நீடிப்பு : 102]\nசெல்வி. ஆர்.பி.ஜே. லக்மலி கணக்காளர் (செலுத்துதல்) +94 112 421 684 [நீடிப்பு : 211]\nதிருமதி. பி.டி. ரூபசிங்க உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) +94 112 333 405 [நீடிப்பு : 212]\nநிர்வாக அதிகாரி +94 112 424 399 [நீடிப்பு : 104]\nசெல்வி. கே.டி. சிரியாகாந்தி நிர்வாக அதிகாரி (கிராம சேவகர்) +94 112 424 521 [நீடிப்பு : 105]\nசெல்வி. ஆர்.என். சயூரங்கி கூடுதல் மாவட்ட பதிவாளர் +94 112 472 995 [நீடிப்பு : 116]\nதிரு. ஆர்.எ.ஐ. நளின் கூடுதல் மாவட்ட பதிவாளர் +94 112 472 995 [நீடிப்பு : 116]\nகொழும்பு பிரதேச செயலகத்தினுள் நீர் வழங்கல் தொடர்பாக மூன்று பிரதான பிரச்சனைகள் காணப்படுகின்றன.\nதாழ் அமுக்க பிரதேசங்களில் நீர் வழங்கல்.\nசட்டபூர்வமற்ற முறையிலான நீர் விநியோகம்.\nபொது நீர் குழாய்களிலிருந்து நீர் வீண் விரயம்.\nமேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை ஓரளவேனும் குறைப்பதற்காக பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nதனிப்பட்ட குழாய்நீர் விநியோகம் வழங்கப்பட்டன.\nசட்டபூர்வமற்ற முறையிலா��� நீர் விநியோகத் தடை.\nகுறைந்த காற்றழுத்த பரப்புகளுக்கு அதிக விட்டம் கொண்ட தண்ணீர் குழாய்கள் வழங்குதல்.\nபுளுமென்டல் குப்பைமேடும் அதன் பாதகமான விளைவும்\nமாதம்பிட்டிய‚ மட்டக்குளிய‚ கொட்டாஞ்சேனை‚ புளுமென்டல் ஆகிய 4 பிரதேசங்களை இணைத்த ஏறத்தாழ அரை ஏக்கர் பரப்பளவை புளுமென்டல் குப்பைமேடு வியாபித்துள்ளது. ஏறத்தாழ 5000 குடும்பங்கள் இந்தக் குப்பைமேட்டிற்கு அண்மையில் வாழ்ந்து வருகின்றன. இந்த குப்பை கூழங்களால் நீர் வடிகால் அமைப்புக்களில் அடைப்புக்கள் ஏற்பட்டு நீரோட்டம் தடைப்படுகின்றன. இத்தகைய தன்மை மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்பாக அமைகின்றது. இத்தகைய தன்மைகளால் நுளம்புகளின் பெருக்கம்‚ சுகாதாரமற்ற சுற்றாடல்‚ வளிமாசடைதல்‚ துர்நாற்றம் வீசுதல்‚ போன்ற தன்மைகளோடு விசேடமாக தொற்றுநோய்கள் வெகுவாகப் பரவுவதற்கு ஏதுவாக அமைகின்றது. இத்தகைய தன்மை கொழும்பு நகரத்தின் சுத்தம்‚ சூழல்‚ சுகாதாரத்தை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக கொழும்பு மாநகரசபையானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அவற்றை வெற்றி காண்பதென்பது முயற்கொம்பாகவே உள்ளது. ஆகவே இக் குப்பை மேடானது அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்வதனால் மேற்குறித்த பிரச்சனைகளை ஓரளவேனும் குறைத்துக்கொள்ள முடியும். பசளையாக்குதல் என்பது இதற்கு இன்னுமோர் தீர்வாக அமைகின்றது. ஆனாலும் இது பெரியளவில் வெற்றிதரும் திட்டம் என்று கூறுவதற்கில்லை.\nஅண்மைக் காலங்களில் இந்தப் பெரும் பிரச்சனையை சூழல் சுற்றாடல் அமைச்சு பொறுப்பேற்றுள்ளதால் எதிர்காலத்தில் இப் பிரச்சனை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோருக்குமுண்டு.\nபக்கம் 2 / 2\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பிரதேச செயலகம் - மெதகம. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF)", "date_download": "2020-01-21T23:44:41Z", "digest": "sha1:VI2XUXIT7RUP5H73TGVLDP64NYP6PB5K", "length": 17430, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "இறை அன்னை மரியா பெருங்கோவில் (ராஞ்சி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இறை அன்னை மரியா பெருங்கோவில் (ராஞ்சி)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇறை அன்னை மரியா பெருங்கோவில்\nஇறை அன்னை மரியா பெருங்கோவில்\nஇறை அன்னை மரியா பெருங்கோவில் (Basilica of the Divine Motherhood of Our Lady) என்பது இந்தியாவில் கத்தோலிக்க திருச்சபையின் ராஞ்சி உயர் மறைமாவட்டத்தில் ராஞ்சி நகருக்கு அருகே உல்கத்து (Ulhatu) பகுதியில் அமைந்துள்ள இணைப் பெருங்கோவில் (minor basilica) ஆகும்.\nவரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோவில் 2004, நவம்பர் 30ஆம் நாள் \"பெருங்கோவில்\" நிலைக்கு உயர்த்தப்பட்டது.\n2 உல்கத்து கோவில் கட்டப்படுதல்\n3 அதிசய மரியா உருவம்\nஇக்கோவிலின் வரலாறு 1903இல் கவாலி (Kawali) என்ற சிற்றூரிலிருந்து தொடங்குகிறது. அந்த ஊரில் ஒரு தொடக்கப் பள்ளிக்கூடம் 1903இல் தொடங்கப்பட்டு ஒரு வேதியரின் கண்காணிப்பில் விடப்பட்டது. 1907இல் அங்கு ஒரு சிறு கோவில் கட்டப்பட்டது. அக்கோவில் 1948இல் பூத்தாத்தாவுர் (Bhuthataur) என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது. அங்கும் ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. அக்கோவிலில் ஒரு கத்தோலிக்க குரு திருப்பலி நிறைவேற்றுவது வழக்கம். அந்தக் காலகட்டத்தில் உல்கத்து பகுதி ராஞ்சி மறைமாவட்டக் கோவிலின் கீழ் இருந்தது.\nஉல்கத்து பகுதி மக்களின் ஆன்ம தேவைகளைக் கவனித்துக்கொண்டு ஒரு குடிசையில் வாழ்ந்துவந்த பெல்சிய நாட்டு மறைப்பணியாளர் அருள்திரு தேஃப்ரைன் (Rev. Defrijn) என்பவர் அங்கு ஒரு கோவிலுக்கும் பள்ளிக்கூடத்திற்கும் 1952இல் அடிக்கல் நாட்டினார். கோவில் 1953இல் வழிபாட்டுக்காகத் திறந்து விடப்பட்டது. விரைவிலேயே திருப்பயணிகள் அக்கோவிலுக்குச் சென்று வழிபடத் தொடங்கினர்.\nபெல்சியத்தின் ஹால்லே (Halle) நகரிலிருந்து கொண்டுவரப்பட்ட அன்னை மரியா திருவுருவம் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது.\nஇக்கோவிலில் அன்னை மரியாவுக்கு வணக்கம் வளர்ந்தது பற்றி பல வரலாறுகள் உள்ளன. ஒரு வரலாற்றுப்படி, ஒரு முறை இக்கோவிலை எதிரிகள் தாக்க முற்பட்டனர். மக்கள் எதிரிகளின் கைகளிலிருந்து தம்மை விடுவிக்குமாறு அன்னை மரியாவை வேண்டினர். மக்களை நோக்கி எதிரிகள் சுட்ட குண்டுகள் அனைத்தையும் அன்னையின் திருவுருவம் தடுத்து, மக்கள் காப்பாற்றப்பட்டனர். குண்டுகள் துளைத்ததால் அன்னை மரியாவின் சிலை கருப்பு நிறம் அடைந்தது.\nமற்றொரு வரலாறு, ராஞ்சி பகுதியில் மறைப்பணி ஆற்றி பல்லாயிரக்கணக்கான தொல்குடி மக்களைக் கிறித்தவத்திற்குக் கொணர்ந்த காண்ஸ்டன்ட் லீஃபென்சு (Constant Lievens) என்ற பெல்சிய இயேசு சபைத் துறவியின் வாழ்க்கையோடு இணைந்தது. லீஃபென்சு சிறுவயதினராய் இருந்தபோது தமது பெல்சிய நாட்டின் ஹால்லே என்ற இடத்தில் இருந்த புனித மரியா திருத்தலத்திற்குச் சென்று வேண்டிக்கொண்டாராம். கடவுள் தம்மைத் துறவற வாழ்வுக்கும் மறைபரப்புப் பணிக்கும் அழைக்கிறார் என்று உணர்ந்த லீஃபென்சு இந்தியாவின் ராஞ்சி பகுதிக்குச் செல்ல கடவுள் தம்மை அழைத்ததை உணர்ந்தார். அவர் ராஞ்சியின் அருகிலிருந்த 1889இல் கவாலி ஊருக்குச் சென்றார். அங்கு எதிரிகளின் கைகளிலிருந்து தொல்குடி மக்களின் உயிரைக் காத்தார். இதனால் பலர் கத்தோலிக்கராக மாறினர்.\nகடுமையாக நோய்வாய்ப்பட்ட லீஃபென்சு பிறந்த நாடாகிய பெல்சியத்துக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று, மீண்டும் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லீஃபென்சு பெல்சியத்தின் லுவேன் நகரில் 1893இல் இறந்தார்.\nலீஃபென்சு அடிகளார் உடல் பெல்சியத்தில் அடக்கப்பட்டது. பின்னர், 1993ஆம் ஆண்டில் அவருடைய உடலின் மீபொருள்கள் அவர் மறைப்பணி ஆற்றிய ராஞ்சிக்குக் கொண்டுவரப்பட்டு, மறைமாவட்டக் கோவிலில் அடக்கம் செய்யப்பட்டன.\nஉல்கத்து அன்னை மரியா கோவில் 1995இல் அர்ச்சிக்கப்பட்டது.\nஉல்கத்து நகரில் அமைந்துள்ள இறை அன்னை மரியா பெருங்கோவிலின் கீழ் வேறு பல கோவில்களும் சிற்றாலயங்களும் உள்ளன. அங்கு பல கன்னியர் மடங்களும் செயல்படுகின்றன.\nஅன்னை மரியா கோவில், உல்கத்து\nஇந்தியாவில் உள்ள கத்தோலிக்க பெருங்கோவில்கள்\nவிண்ணேற்பு அடைந்த அன்னை மரியா பெருங்கோவில் (செக்கந்திராபாத்)\nஇறை அன்னை மரியா பெருங்கோவில் (ராஞ்சி)\nபுனித அன்னை மரியா பெருங்கோவில் (பெங்களூரு)\nபுனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில் (எர்ணாகுளம்)\nதிருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில் (கொச்சி)\nபுனித வியாகுல அன்னை பெருங்கோவில் (திருச்சூர்)\nபுனித அன்னை மரியா பெருங்கோவில் (வராப்புழை மறைமாவட்டம்)\nஅமைதியின் அரசி அன்னை மரியா கோவில��� (திருவனந்தபுரம்)\nபுனித ஜோர்ஜியார் பெருங்கோவில் (அங்கமாலி)\nபுனித அந்திரேயா பெருங்கோவில் (ஆர்த்துங்கல்)\nபனிமய மாதா பெருங்கோவில் (பள்ளிப்புறம்)\nமலை மாதா பெருங்கோவில் (மும்பை)\nதூய இருதய ஆண்டவர் பெருங்கோவில் (புதுச்சேரி)\nதூய ஆரோக்கிய அன்னை பெருங்கோவில் (வேளாங்கண்ணி)\nபனிமய மாதா பெருங்கோவில் (தூத்துக்குடி)\nபூண்டி மாதா பெருங்கோவில் (பூண்டி)\nஉலக இரட்சகர் பெருங்கோவில் (திருச்சிராப்பள்ளி)\nஅருள் வழங்கும் அன்னை மரியா பெருங்கோவில் (மீரட்)\nபுனித செபமாலை அன்னை பெருங்கோவில் (பாண்டெல், கொல்கத்தா)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 18:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2018/is-coconut-oil-better-than-toothpaste-021266.html", "date_download": "2020-01-22T00:15:10Z", "digest": "sha1:NNWJHM7NDDOEJ6RL5PPLBHTILDMMPCCQ", "length": 43387, "nlines": 279, "source_domain": "tamil.boldsky.com", "title": "பல் துலக்க எல்லா டூத்பேஸ்ட்டும் வேஸ்ட்... தேங்காய் எண்ணெய் தான் பெஸ்ட்... நீங்களே பாருங்க... | Is Coconut Oil Better Than Toothpaste? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n13 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n14 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n15 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n17 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்��ு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபல் துலக்க எல்லா டூத்பேஸ்ட்டும் வேஸ்ட்... தேங்காய் எண்ணெய் தான் பெஸ்ட்... நீங்களே பாருங்க...\nநாம் நமது பற்களையும் ஈறுகளையும் வலுவாக வைத்திருப்பது அவசியம். இப்பொழுது வரும் டூத் பேஸ்ட்கள் ஆபத்தான மற்றும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை கொண்டுள்ளது. இதற்கு பெரு எளிய மாற்றாக தேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட் இருக்கிறது. இதை வேறு விதமான பல நமைகள் உள்ளதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nட்ரைக்ளோசன் உடற்கூறியல்(எண்டோகிரைன்) செயல்பாட்டை சீர்குலைப்பதோடு உடலின் ஆண்டிபயாடிக் எதிர்ப்புகளையும் குறைக்கும்.\nசோடியம் லாரில் சல்பேட் (SLS) ஸ்கின் எரிச்சல் மற்றும் புண்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது. மேலும் இதில் புற்று நோய்களின் கலவைகள் உள்ளன.\nஃப்ளுரைடு உங்கள் திசுக்களில் சேகரிக்கப்பட்டு அதன்மூலம் தீவிர நரம்பியல் மற்றும் சுகாதார பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.\nநுண்ணுயிர்கள் (மைக்ரோபீட்ஸ்)ஈறுகளில் குவிந்து பாக்டீரியா மற்றும் ஈறுகளில் ஏற்படும் நோய்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறலாம்.\nசெயற்கை இனிப்புகளில் உள்ள சில ரசாயனங்கள் உடலில் மெத்தனால் உருவாக்க உதவுகிறது. மேலும் இது இரத்த நாளங்கள் மூலம் பயணம் செய்து உடலுக்கு நிறைய சுகாதார பிரச்சன்னைகளை உருவாக்குகிறது. இதனால் நரம்பு தளர்ச்சி மற்றும் நடவடிக்கைகளில் தொந்தரவு ஏற்படலாம்.\nப்ரோபிலீன் கிளைக்கால் ஈறுகளுக்கு ஒரு சுர்ப்ஆக்டன்ட் ஆக விளங்குகிறது. இது நம் உடல் உறுப்பிற்கு நச்சுத்தன்மையாக இருக்கலாம். குறிப்பாக கண், ஸ்கின், மற்றும் நுரையீரலுக்கு.\nப்ரோபிலீன் கிளைக்கால் போன்று டியதனோலமைன்னும் ஒரு சுர்ப்ஆக்டன்ட் ஆக விளங்குகிறது.\nஇது உங்கள் ஹார்மோன் செயல்பாடுகளை சீர்குலைப்பதோடு உங்கள் வயிறு, உணவுக்குழாய், கல்லீரல், மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்றவற்றுடன் தொடர்புடையது.\nஇவை அனைத்தும் மிகவும் ஆபத்தானவை. மேலும் இது உங்கள் உயிருக்கு ஆபத்தான நோய்கள் கொடுக்கும் ஆற்றல��� கொண்டது. அவற்றை தடை செய்யப்பட்டிருந்தாலும் இன்னும் இதனை டூத் பேஸ்ட்டில் பயன்படுத்துகின்றனர்.\nஇது போன்ற செயற்கை டூத் பேஸ்ட்டை தவிர்த்து வீட்டில் தயாரிக்கும் இயற்கை பேஸ்ட்டை உபயோகிப்பது நல்லது.\nதேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட்டை விட சிறந்ததா என்று கேட்டால் நிச்சயம் ஆமாம், தேங்காய் எண்ணெய் நீங்கள் பயன்படுத்தும் வணிக பேஸ்ட்டை விட சிறந்தது தான்.\nடூத் பேஸ்ட்டை விட தேங்காய் எண்ணெய் சிறந்தது என்பதற்கான சில காரணங்கள் இதோ உங்களுக்காக:\nதேங்காய் எண்ணெய் இயற்கையானது என்பதால் அதில் எந்த பக்க விளைவும் இருக்காது. மற்ற டூத் பேஸ்ட்டில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஃப்ளுரைடு மற்றும் ட்ரைக்ளோசன் ரசாயனங்கள் உள்ளன.\nடிரிக்ளோசன் நமது எண்டோகிரைன் செயல்பாட்டை சீர்குலைக்க வாய்ப்பிருக்கிறது என்று அறியப்படுகிறது.\nஇது மார்பக, மற்றும் கருப்பை புற்றுநோயிற்கு வழிவகுக்குகிறது .\nமேலும் இது பெண்களுக்கு இளம் பருவத்திலே பருவநிலையை அடைய வழிவகுக்குகிறது.\nஃப்ளுரைடு நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு நச்சு கழிவுப் பொருள். இவைதான் டூத் பேஸ்ட்டில் உபயோகிக்கக்கூடிய இரெண்டு பொதுவான பொருள்கள்.\nஇதில் எந்த விதமான போம்மிங் ஏஜென்ட் இல்லாததால் இது நமது நாவின் சுவையை தடுக்காது.\nவணிக டூத் பேஸ்ட்டில் உள்ள SLS கெமிக்கல் நம் நாக்கின் பாஸ்போலிப்பிடுகளை உடைத்து நாக்கின் சுவையை சுவையுடன் குறுக்கிடுகிறது.\nஇது உங்களுக்கு கசப்பான சுவையை தருவதோடு நீங்கள் பல் தேய்த்தும் உங்கள் வாயில் ஒரு கெட்ட சுவையை உண்டாக்குகிறது.\nதேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் பற்களின் மீது தகடை நீக்கி வெள்ளை நிறமாக மாற்றுகிறது. இதை வழக்கமாக பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பற்களையும் ஈறுகளையும் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கலாம்.\nதேங்காய் எண்ணெய் பல் சிதைவை நிறுத்தக்கூடியது. தேங்காய் எண்ணெயில் உள்ள நடுத்தர கொழுப்பு அமிலம் பாக்டீரியாவை சமாளிக்க உதவுகிறது. இதுவே தகடு/பிளேக் உருவாவதற்கு காரணமாகிறது. மேலும் இது பல் சிதைவை ஏற்படுத்துகிறது.\nபற்களில் குழிகள்/ஜின்ஜிவைட்டிஸ் ஏற்பட காரணம் தகடு/பிளேக் உருவாக்கமே\nபற்களை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து 10 நிமிடம் அப்படியே விடவும். இவ்வாறு செய்ய பற்களில் ஏற்படும் குழிகளைய��ம் தகடையும் போக்கும்.\nவீட்டிலேயே எளிதாக தேங்காய் எண்ணெய் தயாரிக்கலாம். இது மலிவானது மட்டுமின்றி இதற்கு பயன்படுத்தும் அனைத்து பொருளும் எளிதில் கிடைக்கக் கூடியவை. இதை நீங்கள் செய்து வைத்து தேவைப்படும் பொழுது பயன்படுத்தலாம். கெட்டு போய்விடுமோ என்ற பயம் தேவையில்லை.\nஇது நாய்களுக்கும் மற்ற செல்லப்பிராணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் செல்லப்பிராணிகளுக்கு நீங்கள் உபயோகிக்கும் அதே சாதாரண பேஸ்ட்டை உபயோகிக்க வேண்டியதில்லை. ஏனென்றால் அது அவைகளுக்கு தீங்கை விளைவிக்கும். தேங்காய் எண்ணெய் மனிதர்களாகிய நம்மளை போல செல்லப்பிராணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். செல்லப்பிராணிகளுக்கு தேங்காய் எண்ணெயை சாதாரணமாக பயன்படுத்தினால் மட்டும் போதும்.\nதேங்காய் எண்ணெய் மௌத்வாஷ் போல பயனுள்ளதாக இருக்கும். இது கெட்ட மூச்சு காற்று மற்றும் நுண்ணுயிரிகளை தடுக்கும். சில நிமிடங்களுக்கு வாயில் உள்ள எண்ணெயை கொண்டு கொப்புளிக்க, பாக்டீரியா மற்றும் பற்களில் ஏற்படும் தகடை அகற்றுகிறது. மேலும் இது உங்கள் பற்களை வெண்மை படுத்தும்.\nதேங்காய் எண்ணெய் உங்கள் நாக்கில் கொழுப்புச்சத்துக்களின் இயற்கை சமநிலையை பராமரிக்க உதவுகிறது. சில டூத் பேஸ்ட் இந்த சமநிலையைத் தொந்தரவு செய்து வாயில் கசப்பு சுவையை ஏற்படுத்தும். தேங்காய் எண்ணெய் பற்பசை அந்த பாக்டீரியாவை கவனித்து, நாக்கின் கொழுப்பு அமிலங்களின் இயற்கை சமநிலையை பராமரிக்கிறது.\nதேங்காய் எண்ணெய் பயன்படுத்த சிறந்த வழி, பேஸ்ட்டாக பயன்படுத்துவது அல்லது 'ஆயில் புல்லிங்' முறை. இந்த இரண்டு முறையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nமுதலில் தேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட் பற்றி பார்ப்போம்.\nதேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட் செய்முறை:\n1. பேக்கிங் சோடா இல்லாத தேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட்\nதேங்காய் எண்ணெயில் பேக்கிங் சோடா சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் நமக்கு நல்ல பயனை தருகிறது.\nபேக்கிங் சோடா பற்களில் ஏற்படும் கரைகளையும் பற்களின் மேல் படியும் தகடையும் நீக்க க் கூடியது.\nஅனால் இதை தினமும் பயன்படுத்தினால் பற்கள் மிகவும் கடினமானதாக மாறிவிடும்.\nநீங்கள் தேங்காய் எண்ணெயுடன், சய்லிடோல் மற்றும் பிற அத்தியாவசிய எண்ணெயையும் சேர்க்கலாம்.\n1/2 கப் தேங்காய் எண்ணெய்\n10 - 15 ட்ரோப் அத்தியாவசிய எண்ணெய்\nஉபயோகிக்கும் போது பிரஷை நன்றாக எண்ணெயில் நனைத்து பயன்படுத்தவும்\nஈரமான பிரஷை பயன்படுத்த வேண்டாம்\nவீட்டில் தயாரித்த டூத் பேஸ்ட்\nதேங்காய் எண்ணெய், பேக்கிங் சோடா, சீ சால்ட்/கடல் உப்பு பற்களை வெண்மையாக்க பிற பொருட்களை விட பேக்கிங் சோடா நன்கு பயன்தரக்கூடியது.\nபேக்கிங் சோடாவுடன் கடல் உப்பு சேர்த்து உபயோகிக்கும் போது அது அதிக பலனை கொடுக்கும். இதிலுள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை பற்களின் ஈறுகளை வலுவாக்க உதவுகிறது.\nகடல் உப்பு வாயில் உள்ள அசிடை நிலைப்படுத்தி வாயில் கசப்புத்தன்மையோ கெட்ட வாடையோ இல்லாமல் தடுக்கிறது.\n1/2 கப் பேக்கிங் சோடாவுடன் 1 டீஸ்பூன் கடல் உப்பு சேர்க்கவும்\n3 டீஸ்பூன் சய்லிடோல் அல்லது 1 டீஸ்பூன் ஸ்டிவியா சேர்க்கவும்\n1/2 கப் தேங்காய் எண்ணெய் மற்றும் 10 ட்ரோப் அத்தியாவசிய எண்ணெய்\n3. காஸ்ட்டில் சோப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட்\n1/2 கப் தேங்காய் எண்ணெயில் 1 டீஸ்பூன் காஸ்ட்டில் சோப்பு சேர்த்து கலக்கவும்.\n3 டீஸ்பூன் சய்லிடோல் அல்லது 1 டீஸ்பூன் ஸ்டிவியா சேர்க்கவும்\nதேங்காய் எண்ணெய், கடல் உப்பு, அத்தியாவசிய எண்ணெய், வடிகட்டின தண்ணீர், பென்டோநைட் கிலே\n4 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 4 டேபிள்ஸ்பூன் பென்டோநைட் கிலே சேர்க்கவும்\n2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் வடிகட்டின தண்ணீர்\n1/2 டீஸ்பூன் சீ சால்ட்/கடல் உப்பு மற்றும் 10-15 ட்ராப்ஸ் பெப்பர்மின்ட் எண்ணெய்\nபென்டோநைட் கிலே ஒரு மென்மையான சிராய்ப்பு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது அத்தியாவசிய மினெரல்ஸ் கொண்டது மற்றும் நச்சுகளை அகற்ற உதவுகிறது.\nபேக்கிங் சோடா, பென்டோநைட் கிலே, தேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட்\n1/2 கப் பேக்கிங் சோடாவுடன் 1 டேபிள்ஸ்பூன் பென்டோநைட் கிலே சேர்க்கவும்.\n3 டீஸ்பூன் சய்லிடோல் அல்லது 1 டீஸ்பூன் ஸ்டிவியா சேர்க்கவும்\n1/2 கப் தேங்காய் எண்ணெயுடன் 10-15 ட்ராப்ஸ் அத்தியாவசிய எண்ணெய் சேர்க்கவும்\nபல் துலக்க தேங்காய் எண்ணெய் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.\nஅதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை பற்களின் மேல் இருக்கும் எனாமலை அரிக்காமல் இருக்க உதவும். மேலும் இது பல் சிதைவை தடுக்கும்\nதேங்காய் எண்ணெயில் சாச்சுரேட்டட் பாட்/கொழுப்பு அதிக அளவில் உள்ளது.\nஇந்த கொழுப்பில் 50% லௌரிக் ஆசிட் உள்ளது. தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெயை நமது உடல் மோனோலாரினாக உடைக்கப்படுகிறது.\nலௌரிக் ஆசிட் மற்றும் தேங்காய் எண்ணெய் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்கள் போன்றவற்றை கோலா பயன்படுவதாக அறியப்படுகிறது.\nஆய்வின் படி, லாரிக் ஆசிட் தேங்காய் எண்ணெய் தொடர்புடைய சுகாதார நலன்களுக்கு முக்கிய பங்களிக்கிறது.\nலாரிக் ஆசிட் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் மற்றும் லக்டோபஸில்லஸ் பாக்டீரியாவைக் கொல்ல பயன்படுவதாக அறியப்படுகிறது. ஏனெனில் இது பல் சிதைவை ஏற்படுத்துகிறது.\nஇது ஜிஞ்சிவிட்டீஸ் என அறியப்படும் கம் டிசீஸ் மற்றும் கெட்ட மூச்சு காற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாவை எதிர்கொள்ள உதவுகிறது.\nகண்டிப்பாக நாம் தேங்காய் எண்ணெய் கொண்டு பல் துலக்குவது நமக்கு நன்மையை தரும்.\nஏனெனில் ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்க படுவதில்லை. சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் உலர்ந்த தேங்காய் அல்லது கொப்பரை தேங்காய் கொண்டு தயாரிக்கப்படுகிறது.\nசுத்திகரிக்கப்படும் போது அதன் ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் சிலவற்றை இழக்கிறது.\nதேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட போது சில குறைக்கப்படாத கொழுப்புகள் ஹைட்ரஜனேற்றமடைகின்றன. மேலும், இதய நோய்களுக்கு தீங்கு தருகிற டிரான்ஸ் கொழுப்புக்களை உருவாக்குகின்றன.\nதேங்காய் எண்ணெய் பயன்படுவதால் மூலம் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அவற்றுள் சில கீழே உங்களுக்காக,\n1. ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் உங்கள் ஸ்கின்னை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.\n2. இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து புதிய செல்கள் விரைவாக மீளுருவாக்க உதவுகிறது.\n3. இதில் ஆன்டி-வைரஸ், ஆன்டி-பாக்டீரியல், மற்றும் ஆன்டி-ஃப்ங்கள் உள்ளது. இது பூஞ்சை, பாக்டீரியா மற்றும் நோய்களை உண்டாக்கும் பிற வைரஸ்ஸை குறைக்கக்கூடம்.\n4. ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் செல் சேதமடைவதிலிருந்து உங்கள் உடலை காக்கிறது.\nதேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட்டை பயன்படுத்த சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:\nஆர்கானிக் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும்\nஆயில் புல்லிங் முறையை நீங்கள் பயன்படுத்தினால், எண்ணெய் விழுங்குவதை தவிர்க்கவும். இதில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, டெட் ஸ்கின், தகடு மற்றும் பிற கழிவுப்பொருட்கள் உள்ளன.\nதேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட் ��யன்படுத்துவதற்கு முன்பு, உங்களுக்கு அல்ர்ஜி ஏற்படாது என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nதேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட்டை உட்கொள்வதை தவிர்க்கவும்.\nசாச்சுரேட்டட் கொழுப்பு, எல்.டி.எல் கொழுப்பின் அளவை அதிகரித்து இதய நோய் ஏற்பட ஒரு காரணமாக அமையும்.\nஅது பாதிப்புக்குரியது அல்ல என்றாலும் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.\nதேங்காய் எண்ணெய் டூத் பேஸ்ட் - வெண்மை தர\nதேங்காய் எண்ணெய் பற்களை ப்ளீச் செய்வதால் வெண்மை தராது. இது லாரிக் ஆசிடை பயன்படுத்துகிறது.\nஇந்த கொழுப்பு அமிலம் தகடு மற்றும் பாக்டீரியாவை அகற்றுவதில் உதவுகிறது. இவை உங்கள் பற்கள் மஞ்சள் நிறமாவதற்கு முக்கிய பங்களிக்கிறது.\nதேங்காய் எண்ணெய் கொண்டு வாய் கொப்புளித்தல் என்பது உங்கள் பற்களை வெளுக்க ஒரு பண்டைய முறையாக கருதப்படுகிறது. இது ஒரு ஆயுர்வேத நுட்பமாகவும், நச்சுப்பொருளாகவும் அறியப்படுகிறது.\nஆயில் புல்லிங் வாய்வழி குழிகளை அழிக்கும். சில பாக்டீரியாக்கள் தீங்கு விளைவிக்கக்கூடியவை. இவைதான் மெல்லிய மஞ்சள் நிற அடுக்குகளாகிய தகடு என்பதை ஏற்படுத்துகின்றன.\nஒரு சிறிய தகடு சாதாரணமானது ஆனால் மிகவும் அதிகமாக இருக்கும் போது, ​​இது ஈறுகளுக்கு அழுற்சியை ஏற்படுத்தும்.\nமேலும் தேங்காய் எண்ணெயை பேக்கிங் சோடாவுடன் கலந்து பயன்படுத்தும் பொழுது உங்கள் பற்கள் வெண்மையாக்க உதவுகிறது.\n15-20 நிமிடங்களுக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு வாய் கொப்புளித்தல் வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nஇது உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளில் இருந்து பிளேக் மற்றும் நச்சுகள் நீக்க கூடியது.\nபிளேக் மற்றும் ஜிஞ்சிவிட்டீஸ்ஸை போக்கும்\nஈறுகளில் ஏற்படும் இரத்தத்தை போக்கும்\nநோய் எதிர்ப்பை அமைப்பை அதிகரிக்கும்\nதாடை மற்றும் ஈறுகளை வலுப்படுத்துதல்.\n2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்து குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உங்கள் வாயை கொப்புளியுங்கள். இது பிளேக் மற்றும் பாக்டீரியாவை விரைவில் நீக்கும்.\nஇதில் நச்சுப்பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளதால் இதை விழுங்க கூடாது\nகொப்புளித்த பிறகு வாயை நன்கு கழுவவேண்டும்\nகுழந்தைகளுக்கு ஆயில் புல்லிங் செய்ய சொல்வதை தவிர்க்கவும் ஏன்னெனில் அவர்கள் அதை விழுங்க வாய்ப்பு உள்ளது.\nவாயை கழுவிய பிறகு பல் துலக்க���வது நல்லது.\nஒட்டுமொத்தத்தில், தேங்காய் எண்ணெயில் நிறைய நன்மைகள் உள்ளன. இதை நீங்கள் பல் துலக்குவதற்கும் வாயை கழுவுவதற்கு பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் பயன்படுத்த மிக முக்கிய காரணம் இது முற்றிலும் இயற்கையான ஒன்று. மற்றும் மலிவானதும் கூட.\nஇது விஞ்ஞானத்தால் ஆதரிக்கப்பட்டு, மற்ற பேஸ்ட்டை விட நல்லது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுளிர்காலத்தில் இந்த பொருட்களையெல்லாம் உங்க சருமத்திற்கு பயன்படுத்தாதீங்க…இல்லனா பிரச்சனதான்…\n உங்கள் தாடி அழகில் பெண்கள் மயங்க வேண்டுமா அப்ப இத யூஸ் பண்ணுங்க போதும்…\nகோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் செக்ஸியான உடையில் வந்த நடிகைகள்\nஒரே லுக்கில் கிக் ஏற்றும் காந்த கண்கள் யாருக்கு அமையும் தெரியுமா\nமிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..\nமராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…\nஉலகில் அழகான பெண்களை கொண்ட நாடுகள் எது தெரியுமா இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nவீட்டில் இருந்தபடியே பொலிவான சருமத்தை நீங்கள் பெற வேண்டுமா\nநரைமுடி பற்றி இதுவரை நீங்க கேட்ட இந்த கட்டுக்கதைகள நம்பாதீங்க...\nகல்யாணத்துக்கு பிறகு எப்படி இவ்ளோ ஹாட்டா இருக்கறது... இத செஞ்சாலே போதும்...\nசுமாரான கலரா இருக்கோம்னு கவலைப்படறீங்களா இந்த மேக்கப் போடுங்க... பளிச்னு தெரிவீங்க...\nநாள் முழுவதும் ஃபவுன்டேஷன் அழியாமல் இருக்க வேண்டுமா இப்படி யூஸ் பண்ணுங்க.\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nமகர ராசிக்கு செல்லும் சூரியபகவானால் எந்த ராசிக்கு சிறப்பா இருக்கப் போகுது தெரியுமா\nதிருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/resilient-zodiac-signs-who-have-healthy-relationships-027142.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-22T00:04:59Z", "digest": "sha1:ZJAEJF5DEVHQY6NYNG4IJVENDPAWASCB", "length": 22783, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ராசிக்காரங்க மாதிரி ஸ்ட்ராங்கா காதலிக்க யாராலும் முடியாதாம் தெரியு���ா? | Resilient Zodiac Signs Who Have Healthy Relationships - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n13 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n14 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n15 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n17 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ராசிக்காரங்க மாதிரி ஸ்ட்ராங்கா காதலிக்க யாராலும் முடியாதாம் தெரியுமா\nஆரோக்கியமான காதலுக்கு கடின உழைப்பு என்பது கண்டிப்பாக தேவை. எவ்வளவு உறுதியான காதலிலும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நெகிழ் உறவுகள் என்பது அனைவருக்கும் கிடைக்காத ஒன்றாகும். ஏனெனில் நெகிழ் உறவுகளுக்கு மட்டும்தான் காதலர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பரிவுணர்வுடன் இருப்பது, ஒருவருக்கொருவர் இரக்கம் காட்டுவது, விஷயங்கள் மோசமாக நடக்கும்போதும் சரி, சரியாக நடக்கும்போதும் சரி ஒருவருக்கொருவர் துணையாக இருப்பது, அவரவர் எல்லைகளை மதிப்பது போன்ற குணங்கள் இருக்கும்.\nபிடிவாதமாக இருபவர்களுக்கு ஒருபோதும் இந்த நெகிழ் உறவு கிடைக்க வாய்ப்பில்லை, ஏனெனில் காதலுக்கு அடிப்படை தேவையே விட்டுக்கொடுப்பதுதான். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் இந்த நெகிழ் உறவு கிடைக்கும் வரம் பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையை மதித்து காதலிபார்கள் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாதலில் பிரச்சினைகள் ஏற்படும் போது சிம்ம ராசிக்காரர்கள் சோர்ந்து போகாமல் தங்கள் துணையுடன் சேர்ந்து அதனை ஆலோசித்து அதனை விரைவாக சரிசெய்ய முயற்சிப்பார்கள். எந்த பிரச்சினையையும் இவர்கள் தானாக சமாளிக்க முயற்சி செய்ய மாட்டார்கள் தங்கள் துணையுடன்தான் சேர்ந்து தீர்க்க முயலுவார்கள். அது எவ்வளவு எளிதான பிரச்சினையாக இருந்தாலும் சரி, அது உறவை பாதிக்கும் என்று அறிவார்கள். பிரச்சினைகளை சரிபண்ண இருவரும் தேவை என்பதை இவர்கள் நன்றாக அறிவார்கள். சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றும் வரத்தை பெற்றவர்கள், இது அவர்களின் காதலில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க பெரிதும் உதவும்.\nகன்னி ராசிக்காரர்கள் நெகிழ்ச்சியான உறவை கொண்டிருக்கிறார்கள் அதற்கு காரணம் இவர்கள் ஒருபோதும் தங்களின் துணை தங்களுடைய மனதை படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டார்கள். இவர்கள் தங்கள் உணர்வுகளை பற்றிய தெளிவுடன் இருக்கிறார்கள், தான் வருத்தப்படும் போது ஒருபோதும் அதனை மறைத்து வைக்கமாட்டார்கள் உடனடியாக தங்கள் துணையிடம் கூறிவிடுவார்கள். வெளிப்படையாக இருப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல, அதற்கென தனி தைரியம் வேண்டும். தங்களின் துணை தங்களின் வருத்தத்தை தனக்கு எதிராக பயன்படுத்த மாட்டார்கள் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். வெளிப்படையாக இருப்பதன் மூலம் தங்களின் துன்பத்தை தங்கள் துணை அறியவில்லை என்பதால் ஏற்படும் மனக்கசப்பைத் தவிர்ப்பார்கள்.\nMOST READ: அதீத காதலால் ஆண்கள் செய்யுற இந்த முட்டாள்தனங்கள் பெண்களுக்கு வெறுப்பைத்தான் தருகிறதாம்...\nமேஷ ராசிக்காரர்கள் நெகிழ்வானவர்கள், எவ்வளவு இருள் சூழ்ந்த சூழ்நிலையிலும் இவர்களால் சொந்த காலில் நிற்கமுடியும். அவர்கள் ஒரு நெகிழ்திறன் உறவை உருவாக்கும் வழிகளில் ஒன்று, அவர்கள் எப்போதும் ஒரு சூழ்நிலையில் நகைச்சுவை அல்லது நல்ல விஷயங்களை பார்ப்பதாகும். பதட்டத்தை தவிர்ப்பதற்கும், வாக்குவாதங்களை கட்டுபாட்டில் வைத்துக்கொள்வதற்கும் சிரிப்பு ஒரு மிகசிறந்த உத்தி ஆகும். இதனை மேஷ ராசிக்காரர்கள் நன்கு அறிவார்கள். தங்கள் துணையுடனான பிரச்சினையை எப்பொழுதும் சிரிப்புடன் அணுகுவதால் இவர்கள் காதலில் பிரிவு என்பது இருக்காது.\nகடக ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மிகவும் முக்கியமானதாகும், எனவே அவர்களின் உறவில் ஏற்படக்கூடிய எந்தவொரு அழுத்தத்தையும் தாங்கிக்கொள்ள அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்.கடக ராசிக்காரர்கள் காதலில் சிறந்து விளங்க காரணம் முயற்சி செய்யும் சூழ்நிலைகளில் கூட இவர்கள் தங்களின் பாதிப்பை வெளிப்படுத்த தயங்க மாட்டார்கள். இவர்களிடம் கேள்விக்கான பதில் இல்லையென்றால் தங்கள் தவறை ஒப்புக்கொள்ளவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் இவர்கள் யோசிக்க மாட்டார்கள்.\nமகர ராசிக்காரர்கள் புத்திசாலிகள், தள்ளாடாதவர்கள், இவர்கள் ஒருபோதும் தங்கள் துணை மீது பழிசுமத்த மாட்டார்கள். அவர்கள் தங்கள் துணைக்கும் சேர்த்து பொறுப்பேற்றுக் கொள்வார்கள், தங்கள் உறவில் ஏற்படும் எந்த பிரச்சினைகளுக்கும் தங்கள் துணை மீது இவர்கள் குற்றம் சாட்டமாட்டார்கள். தங்கள் மீது தவறில்லை என்றாலும் இவர்கள் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டார்கள், சில நேரங்களில் பெருந்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை இவர்கள் நன்கு உணர்ந்தவர்கள்.\nMOST READ: நாம படத்துல பார்த்த டைனோசர் எல்லாமே பொய்யா உண்மையான டைனோசர்கள் எப்படி இருந்துச்சு தெரியுமா\nசில நேரங்களில் நீங்கள் உதவி கேட்பீர்கள் என்று இவர்கள் அறிவார்கள் அதனை செய்யவும் செய்வார்கள். இவர்கள் ஒரு தியாகியைப் போல செயல்படமாட்டார்கள், தங்கள் கூட்டாளருக்கு எதிராக வளர்ந்து வரும் மனக்கசப்பு உருவாக்கும் அதே வேளையில் அதனை சரிசெய்ய தேவையான அனைத்தையும் இவர்கள் செய்வார்கள். தங்கள் துணையுடன் சேர்ந்து இருப்பது தங்கள் உறவை பலப்படுத்தும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். சில நேரங்களில் இவர்களுக்கு வெளியில் இருந்து அறிவுரைகள் தேவைப்படலாம் அதனையும் இவர்கள் தயங்காமல் ஏற்றுக்கொள்வார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n உங்க காதலி உங்களை நிஜமாவே நேசிக்கிறாங்களானு தெரிஞ்சிக்கணுமா\nஇந்த ராசி காதலர்கள் “அந்த” விஷயத்தில் மிகமிக மோசமாக நடந்துகொள்வார்களாம்...\nஇந்த ராசிக்காரர்கள் டேட்டிங் செல்வதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம்…\n ஆண்களை “அந்த ” நேரத்தில் திருப்திபடுத்த நீங்கள் என்ன செய்யனும் தெரியுமா\nஉங்கள் படுக்கையறையில் நீண்ட நேரம் “விளையாட” இத பண்ணுங்க போதும்…\nஇந்த ராசிக்காரங்க இந்த வருஷம் சிங்கிளா இருக்கறதுதான் அவங்களுக்கு நல்லதாம் தெரியுமா\nகாதலர்களே...உங்க பட்ஜெட்குள்ள உங்க லவ்வர டேட்டிங் கூட்டிட்டு போகணுமா… அப்ப இத படிங்க…\nகள்ளக்காதலில் ஈடுபடுவதால் பெண்களுக்கு மனரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன தெரியுமா\nஉங்கள் உறவு மகிழ்ச்சியாக அமைய உங்கள் துணையுடன் நீங்க இத செய்யுங்க போதும்…\nஇந்த ராசிக்கராங்க மாதிரி பொண்ணுங்ககிட்ட கடலை போட யாராலும் முடியாதாம் தெரியுமா\nஉங்கள் பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை என்னென்ன தெரியுமா\nஇந்த ராசிக்காரங்களுக்கு மட்டும்தான் காதலில் எப்பவும் அதிர்ஷ்டம் இருக்குமாம் ஏன் தெரியுமா\nDec 11, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநடிகர் விஜய் சேதுபதி பற்றி பலருக்கு தெரியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்\nஇந்த ராசிக்காரங்க வாயை அடக்கலைன்னா வாழ்க்கையில நிறைய பிரச்சனைய சந்திப்பாங்க....\nதிருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/drinking-water-supplied-to-chennai-through-train-from-jolarpet/articleshow/70170015.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-01-22T00:53:04Z", "digest": "sha1:XTSV5BQOHTPDH4DOKY5O2DR5NDCE7ENK", "length": 15904, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "drinking water : சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் - drinking water supplied to chennai through train from jolarpet | Samayam Tamil", "raw_content": "\nசென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர்\nகுடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க கோரி சட்டமன்றக் கூட்டத் தொடரில் திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. நாளைமுதல் சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரப் படும் என தமிழக சட்டபேரவையில் முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்தார்.\nசென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர்\nநாளைமுதல் சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரப் படும் என தமிழக சட்டபேரவையில் முதல்���ர் பழனிசாமி இன்று அறிவித்தார்.\nபருவ மழை பொய்த்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.\nபூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள், சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிகளில் தற்போது நீர் இருப்பு குறைந்து வருகிறது. நேற்று காலை 9 மணி நிலவரப்படி, பூண்டி ஏரியின் முழு கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில், 329 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது.\nதமிழகத்தில் குடிநீர்த் தட்டுப்பாடி அதிகரித்துள்ளது. கிண்டி, வேளச்சேரி, ஐயப்பன் தாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் ஓஎம் ஆர் சாலையை ஒட்டிய அனைத்து தனியார் மென்பொருள் நிறுவனங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அதன் ஊழியர்களை ஒர்க் ப்ரம் ஹோம் செய்யச் சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க கோரி சட்டமன்றக் கூட்டத் தொடரில் திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.\nஇதனையடுத்து ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவருவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.\nஅமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கான குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.\nமுன்னதாக ஜோலார் பேட்டையில் இருந்து சென்னை வில்லிவாக்கத்திற்கு குடிநீர் கொண்டுவரும் சோதனை வெற்றி பெற்றுள்ளது. ரயில்களின் தண்ணீர் ஏற்றும் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது நிறைவடைந்தவுடன் நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்படவுள்ளது.\nஇந்நிலையில், சென்னைக்கு குடிநீர் கொண்டுவருவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் எப்போது முடியும் என்பது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளைமுதல் சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரப் படும் என தமிழக சட்டபேரவையில் முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சென்னை\nசென்னை: லயோலா கல்லூரி மாணவர் தற்கொலை\nசென்னையில் அதிர்ச்சி- லக்‌ஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் தற்கொலையின் பின்னணி\nPongal Wishes 2020: வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினி; அப்புறமென்ன... ஒரே வாழ்த்து மழை தான் போங்க\nலட்சங்களில் பயணம், கோடிகளில் வசூல் - தமிழகத்தில் களைகட்டிய பொங்கல் திருவிழா\nகிண்டி சிறுவர் பூங்கா செல்பவர்களுக்கு முக்கிய செய்தி - “ஷாக்” கொடுத்த அரசாணை\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\nராமர் செருப்படி குறித்து பெரியார் பேசிய உரை\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: திமுக தீர்மானம்\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை உடைத்த சிறுமி..\nசும்மா அசால்ட் காட்டிய நெல்லை பெண்கள் - தெறிக்கவிடும் வீடியோ\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nதங்கும் விடுதியில் வாயு கசிவு: சுற்றுலா சென்ற 8 பேர் பலி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\n“பெரியார பற்றி தெரிஞ்சுக்கிட்டு பேசுங்க மிஸ்டர்.ரஜினி”, ஓபிஎஸ் அறிவுரை\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர்...\nசென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/civil-services-(main)-written-examination-2018", "date_download": "2020-01-22T00:31:15Z", "digest": "sha1:MS57ODEGG5K6QISKQDOECEW4WSHQBB7F", "length": 12905, "nlines": 208, "source_domain": "tamil.samayam.com", "title": "civil services (main) written examination 2018: Latest civil services (main) written examination 2018 News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nPrasanna பாவம் பிரசன்னா: ஆறுதல் சொல்லும்...\nAjith அஜித் ஜோடி இலியானாவு...\nரொம்ப நாளாச்சு: மண்வாசனை இ...\nபிரபல நடிகையை பார்க்க 5 நா...\nChithi 2 வந்துட்டாங்கன்னு ...\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் மு...\nபட்டையைக் கிளப்பிய புத்தக ...\nரஜினி யோசித்து பேச வேண்டும...\nசு. சாமிக்கு போன் செய்த ரஜ...\nகணுக்காலில் காயமடைந்த இஷாந்த் ஷர்மா... ந...\nநியூசி ஆடுகளங்கள் தன்மை யா...\nஇந்தியா - நியூசிலாந்து தொட...\nஜப்பானை பந்தாடிய இளம் இந்த...\nஇது தான் கேப்டனாக ‘தல’ தோன...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nமசூதியில் நடந்த இந்து திருமணம்...\nஒரே நாளில் ₹1 கோடி சம்பாத...\nமீன் விற்றே மாதம் ₹1 லட்சம...\n1000 கிலோ ஆடு பிரியாணி......\nSubway Sally தினமும் ஓட்டல...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆச்சரிய சரிவு; ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nPon Manickavel : காக்கிச்சட்டையில..\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்...\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nUPSC Civil Service Exam:மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு\nசிவில் சர்வீஸ் மெயின் தேர்வு்கான மதிப்பெண் சான்றிதழை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதனை upsconline.nic.in என்ற பக்கத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.\nUPSC Civil Service Exam:மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு\nசிவில் சர்வீஸ் மெயின் தேர்வு்கான மதிப்பெண் சான்றிதழை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதனை upsconline.nic.in என்ற பக்கத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்த���க் கண்காட்சி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\n“பெரியார பற்றி தெரிஞ்சுக்கிட்டு பேசுங்க மிஸ்டர்.ரஜினி”, ஓபிஎஸ் அறிவுரை\nரஜினி யோசித்து பேச வேண்டும்: ஸ்டாலின், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற முடியாது: அமித் ஷா....இன்னும் பல முக்கியச் செய்திகள்\nகூந்தல் பராமரிப்பு : நோ பொடுகு, நோ உதிர்வு..\nசு. சாமிக்கு போன் செய்த ரஜினி, என்ன சொன்னார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/thalaivar-168-kushboo-on-board-rajini-meena.html", "date_download": "2020-01-22T00:26:18Z", "digest": "sha1:6VLNIYIJPMC4NGBQRQCR7BY5HJWULF73", "length": 5581, "nlines": 152, "source_domain": "www.galatta.com", "title": "Thalaivar 168 Kushboo On Board Rajini Meena", "raw_content": "\n28 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை \n28 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை \nபேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகியுள்ள தர்பார் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார்.லைகா ப்ரொடுக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பொங்கல் 2020 அன்று வெளியாகவுள்ளது.\nஇதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.தலைவர் 168 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளார்.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.\nஇந்த படத்தில் சூரி,கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ்,மீனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.தற்போது 28 வருடங்களுக்கு பிறகு நடிகை குஷ்பூ ரஜினியுடன் இந்த படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nதனுஷின் D40 ஷூட்டிங் குறித்த சிறப்பு தகவல் \nவிஜய்சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் பற்றிய ருசிகர...\nதம்பி படத்தின் ட்ரைலர் வெளியாகியது \nதம்பி படத்தின் ட்ரைலர் வெளியாகியது \nட்விட்டர் ட்ரெண்டிங்கில் மிரட்டிய பிகில் \nBREAKING : பொன்னியின் செல்வன் படத்திலிருந்து நடிகை விலகல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.hungryforever.com/recipe/badusha-recipe-in-tamil/", "date_download": "2020-01-21T23:47:08Z", "digest": "sha1:NJLEXI7TXPCSXE74A6E5FGUIHJTJ35GI", "length": 8516, "nlines": 180, "source_domain": "www.hungryforever.com", "title": "Badusha Recipe | How to make Badhusha |HungryForever", "raw_content": "\n1/4 மேசைக்கரண்டி பேக்கிங் சோடா\n1 1/4 கப் சர்க்கரை\n1/4 மேசைக்கரண்டி ஏலக்காய் பொடி\n1/4 மேசைக்கரண்டி பேக்கிங் சோடா\n1 1/4 கப் சர்க்கரை\n1/4 மேசைக்கரண்டி ஏலக்காய் பொடி\nஒரு பெளலில் நெய்யை எடுத்து கொள்ளவும் தயிரை அதனுடன் சேர்க்கவும்\nஅதனுடன் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்க்கவும் நன்றாக கலக்கவும்\nஅதனுடன் 1 கப் மைதா மாவை சேர்த்து நன்றாக கலக்கவும் கைகளில் ஒட்டாத வண்ணம் மிதமான பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும்\nகொஞ்சம் மாவை எடுத்து உங்கள் உள்ளங்கைகளால் தட்டையான பந்து மாதிரி தட்டிக் கொள்ளவும்\nபல் குத்தும் குச்சியை கொண்டு நடுவில் லேசாக அழுத்தி விடவும்\nபொரிப்பதற்கு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்\nஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும்.\nஅவைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் குறைந்த தீயில் வைத்து பொரித்தெடுக்க வேண்டும்.\nஒரு பக்கம் பொரிந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு பொரிக்க வேண்டும் பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்.\nபிறகு ஆற வைக்கவும் அதே நேரத்தில் அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரையை சேர்க்க வேண்டும்\nஉடனே தண்ணீர் ஊற்றவும் சர்க்கரை நன்றாக கரையும் வரை 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்\nபிறகு ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்\nஇப்பொழுது பொரித்தெடுத்த பாதுஷாவை எடுத்து சர்க்கரை பாகுவில் ஊற வைக்க வேண்டும் 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்\nபிறகு ஊற வைத்த பாதுஷாவை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற வைக்க வேண்டும் சர்க்கரை பாகு நன்றாக உறைந்ததும் பாதுஷாவை பறிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/65497", "date_download": "2020-01-21T23:36:30Z", "digest": "sha1:GSKPRE4MGNVHMCYP5TWW7U6B5MSOFOGM", "length": 9776, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு நூல் வெளியீடு – விழா புகைப்படங்கள் தொகுப்பு", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 22\nவெண்முரசு நூல் வெளியீடு – விழா புகைப்படங்கள் தொகுப்பு\nபுகைப்படம், விழா, வெண்முரசு தொடர்பானவை\nமேலும் புகைப்படங்களுக்கு : வெண்முரசு விழா 2014 புகைப்படத்தொகுப்பு\nவெண்முரசு விழா 2014 – .புகைப்படங்கள்…அரங்கத்திலிருந்து\nவெண்முரசு விழா – மஹாபாரதக் கலைஞர்கள்\nராஜகோபா��ன் – விழா அமைப்புரை\nவெண்முரசு விழா – சிறில் அலெக்ஸ்- வரவேற்புரை\nவிழா பதிவு 5, இது தமிழ்\nவிழா பதிவு 4 இட்லிவடை\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nவிழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி\nவெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு\nமரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்- வெண்முரசு வாழ்த்து\nTags: புகைப்படம், மகாபாரதக் கலைஞர்கள், விழா, வெண்முரசு தொடர்பானவை, வெண்முரசு நூல் வெளியீடு\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 31\nமகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6\nகலாச்சாரம் இரு புதுவரலாற்றுவாதக் கருதுகோள்கள்…\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் ந���லம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/christmas-new-year-party-songs-allowed-only-with-ppl-license/", "date_download": "2020-01-21T22:56:43Z", "digest": "sha1:FKZCP52SHTGNVT5LCLYYRTJ5QSMDG625", "length": 18692, "nlines": 116, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கிறிஸ்துமஸ் & புத்தாண்டு கொண்டாட்ட பாட்டுகளால் பெரும் விபரீதம் நிகழப் போகுது!? – AanthaiReporter.Com", "raw_content": "\nகிறிஸ்துமஸ் & புத்தாண்டு கொண்டாட்ட பாட்டுகளால் பெரும் விபரீதம் நிகழப் போகுது\nஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் (PPL) இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம். சரேகமா, டைம்ஸ் மியூஸிக், சோனி மியூசிக், டி சீரிஸ், யூனிவர்ஸல் மியூசிக், வீனஸ் உள்ளிட்ட 340க்கும் அதிகமான இசை நிறுவனங்களின் 30 லட்சத்துக்கும் அதிகமான சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பாடல்களை, பொது நிகழ்ச்சிகளில் ஒலிபரப்ப / ஒலிப்பதிவு உரிமையையும், வானொலி ஒலிபரப்பு உரிமையையும், அதற்கான கட்டணத்தை வசூலிக்கும் உரிமையையும் பெற்றுள்ளது.\nஒவ்வொரு வருடமும், திரைத்துறை மட்டும் நூற்றுக்கணக்கான பாடல்களைத் தயாரிக்கிறது. அதில் பல பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக நிலைக்கிறது. இன்று இந்திய இசை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால் அவர்களின் அறிவுசார் சொத்துக்கு ரசிகர்கள் இல்லை என்பது கிடையாது. அந்த சவால், பெரும்பாலான இந்தியர்களுக்கு தாங்கள் ரசிக்கும் இசைக்கான பணத்தைத் தர வேண்டும் என்றோ அல்லது அது பற்றிய விழிப்பு ணர்வு இல்லாததுதான். இந்த துரதிர்ஷ்டவசமான உண்மைதான் உணவகங்கள், பார்கள், பொது நிகழ்ச்சி நடத்தும் நிறுவனங்கள், கஃபேக்கள் எனப் பல இடங்களில் பிரதிபலிக்கிறது. இவர்கள் PPL அமைப்பிடமிருந்து உரிய அனுமதி பெறாமல் இசையை ஒலிக்கச் செய்து தொடர்ந்து அறிவுசார் சொத்துரிமை சட்டங்களை மீறி வருகின்றனர்.\nகாப்புரிமை சட்டம் 1957ன் படி, பொது நிகழ்ச்சிகளில் ஒரு பாடலை பயன்படுத்தும் முன், கார்ப்பரேட் நிறுவனமோ அல்லது தனிநபரோ, அந்த இசையின் காப்புரி���ை பெற்றவர்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் ஒவ்வொரு இசை நிறுவனங்களையும் தனித்தனியாக அணுகுவதற்குப் பதிலாக இந்த உரிமையைத் துரிதமாகப் பெறும் வழி PPL அமைப்பிடமிருந்து உரிமை பெறுவதே. ஏனென்றால் PPL நிறுவனம் இசை நிறுவனங்களிடமிருந்து பிரத்யேக உரிமத்தைப் பெற்றுள்ளது.\nகாப்புரிமை பெறப்பட்ட பாடல்களுக்கான உரிமத்தை வழங்கக் காப்புரிமை சட்டம் பிபிஎல் அமைப்பு அனுமதி அளித்துள்ளது. PPL அமைப்பு பெரும்பாலான தமிழ், இந்தி மற்றும் பிராந்திய மொழிப் பாடல்களின் உரிமைகளைப் பெற்றுள்ளது. பல சர்வதேச இசை நிறுவனங்களின் பாடல்களுக்கான பொது நிகழ்ச்சிகள் மற்றும் வானொலி ஒலிபரப்பு உரிமையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளது. உரிய அனுமதி பெற வேண்டும் என்று PPL அமைப்பு அனைத்து நிறுவனங்களையும் கேட்டுக்கொள்கிறது. காப்புரிமை சட்டம் 1957 பிரிவு 51 மற்றும் 63ன் கீழ் எந்த குற்றமாக இருந்தாலும் அது சட்டவிரோதம் மற்றும் தண்டனைக்குரியது.\nPPL இந்தியா நிறுவனம் சர்வதேச அளவில் IFPI (International Federation of Phonographic Industries) கூட்டமைப்புடன் இணைந்துள்ளது. பெரும்பான்மையான இந்திய மற்றும் சர்வதேச இசை நிறுவனங்களின் பிரதிநிதியாகச் செயல்படுகிறது. இந்த இசை நிறுவனங்களின் பாடல்களை பொது நிகழ்ச்சிகளில் பாட / ஒலிபரப்ப, வானொலியில் ஒலிபரப்பத் தேவையான உரிமையையும், அதற்கான தொகையை வசூல் செய்யும் உரிமையையும் பிபில் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. 340 இசை நிறுவனங்களின் 30 லட்சத்துக்கும் அதிகமான பாடல்களுக்கு பிபிஎல் பிரதிநிதியாகச் செயல்படுகிறது. இதைப் பயன்படுத்துபவர்களுக்கான உரிமையைத் தொழில்முறையில் வெளிப்படையாகச் செய்து வருகிறது. சர்வதேச அளவில் பின்பற்றப்படும் சிறந்த வழிமுறைகளை பிபிஎல் கடைப்பிடித்து வருகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பாடல் உரிமத்துக்கான எல்லையை விரிவாக்குவதன் மூலம் தனது உறுப்பினர்களின் மதிப்பைக் கூட்டுவதில் பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது.\nநீதிமன்றத்தில் வாங்கப்பட்டுள்ள உத்தரவின் விபரம்:\nமதிப்பிற்குரிய சென்னை உயர் நீதிமன்றம் 19 டிசம்பர் 2019 அன்றும் (OA 1116\\19 and OA 1117\\19) மற்றும் மும்பை உயர் நீதிமன்றம் 27 நவம்பர் 2019 அன்றும், அறிவுசார் சொத்துரிமை வழக்கில், முக்கியமான உணவகங்கள், பப், ஐந்து நட்சத்திர விடுதிகள், கஃபெ, பார் மற்றும் ரிசார்டுகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு முன்னாள் இரவு கொண்டாட்டங்களில் பிரபலமான திரைப் பட மற்றும் திரைப்படம் அல்லாத பாடல்களை PPL அமைப்பிடமிருந்து அனுமதி பெறாமல் ஒலிபரப்பக் கூடாது.\nசம்பந்தப்பட்ட இடங்கள், ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் அமைப்பிடமிருந்து 24.12.2019க்கு முன் உரிய அனுமதி பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. PPL அமைப்பிலிருந்து அனுமதி லைசன்ஸ் பெற்ற பின்னரே பாடல்கள் ஒலிக்கப்பட வேண்டும். நீதிமன்றம் சொன்னதை ஹோட்டல்கள் பின்பற்றவில்லை என்றால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டும். பிபிஎல் வழக்கறிஞர் பேசுகையில், “காப்புரிமை மீறலைக் கட்டுப்படுத்துவதில் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அதிக அளவில் நடக்கிறது” என்றார்.\nஇசைக்கான உரிமம் பெற்றுள்ள PPL அமைப்பின் பெட்டிஷனுக்கு இணங்க கீழே பட்டியலிடப் பட்டுள்ள இடங்கள் உரிமத்துக்கான தொகையைக் கட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. PPL இந்தியா அமைப்பு கிட்டத்தட்ட 340 இசை நிறுவனங்களின் 30 லட்சத்துக்கும் அதிகமான சர்வதேச மற்றும் உள்ளூர் பாடல்களுக்கான, பொது நிகழ்ச்சிகளில் ஒலிபரப்ப / பாடுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளது.\nசரேகமா, சூப்பர் காஸட்ஸ் (டி சீரிஸ்), சோனி மியூஸிக், யூனிவர்ஸல் மியூஸிக் உள்ளிட்ட எண்ணற்ற இசை நிறுவனங்களின் பிரதிநிதியாக PPL இந்தியா செயல்பட்டு வருகிறது. இந் நிறுவனங்கள், பிபிஎல் உடன் செய்துள்ள ஒப்பந்தத்தின் படி, காப்புரிமை சட்டம் 1957ன் கீழ், பொது நிகழ்ச்சிகளில் பாட ஒலிப்பதிவு, ஒலிபரப்புவதற்கான தொகையை PPL வசூல் செய்யும் பிரத்தியேக உரிமை வழங்கப்பட்டுள்ளது.\nபாடல் உரிமத்துக்கான தொகை கட்டப்படவில்லை என்றால் அது காப்புரிமை மீறலாகக் கருதப்படும் என PPL தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பிபிஎல் அமைப்புக்கும், மற்ற காப்புரிமை உரிமையாளர்களுக்கும் நிம்மதியளித்துள்ளது.\nஒவ்வொரு பயனரும் இசையை, விதிகளின் படி இசைப்பதை உறுதி செய்துள்ளது. Play Music by the Rules. இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கும் மற்றும் லைசன்ஸ் பெறுவதற்கு தொடர்புக் கொள்ளவும் Mr.Sujesh.A.K @ 044-24341408/24341501 அல்லது or இந்த இணையத்தை நாடவும்: website-www.pplindia.org\nPrevபொது சிவில் ��ட்டம் குறித்த விவாதம் – 1948ல் நடந்ததன் குறிப்புகள்\nNextரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் அசிஸ்டென்ட்ஸ் ஜாப் ரெடி\nரஜினி இன்னும் ஒரே வாரத்தில் அரசியல் களத்தில் இறங்க வாய்ப்பு\nஎம்.பி.-களின் எண்ணிக்கை அதிகரிப்பு :-காலத்தின் கட்டாயம்\nபிள்ளைகள் வாழ்வில் தேர்வுதான் முக்கியம் என்று சொல்லாதீர்கள் – மோடி அட்வைஸ்\nமுதல்வர் எடப்பாடி எந்த பால் போட்டாலும் அடிக்கிறார் – மாயநதி விழாவில் அமீர் பெருமிதம்\nகிண்டிட்டாய்ங்கய்யா.. பட்ஜெட் ஹல்வா கிண்டிட்டாய்ங்க- வீடியோ இணைப்பு\nதோனியின் உலக சாதனையை முறியடித்தார் விராட் கோலி\nஇளவரசர் ஹாரியும், மேகனும் இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து நீக்கம்\nஷீரடி-யில் முழுமையான பந்த் : பாபா கோயில் மட்டும் வழக்கம் போல் திறப்பு\nடெபிட் & கிரெடிட் கார்டுகளுக்கு புதிய சேவைகள் – ஆர் பி ஐ அறிவிப்பு\nஅமலா பால் தைரியம் யாருக்கும் வராது- அதோ அந்த பறவை போல டீம் சர்டிபிகேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/06/icc-champions-trophy-game-12.html", "date_download": "2020-01-22T00:15:05Z", "digest": "sha1:WZE57C47SDOUQHDG63D6MRLMKID2TNP6", "length": 38105, "nlines": 466, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஒரே போட்டி மூன்று அணிகளுக்கு வாய்ப்பு + மூன்று போட்டிகள் பற்றி ஒரே அலசல் ​- ICC Champions Trophy - Game 12", "raw_content": "\nஒரே போட்டி மூன்று அணிகளுக்கு வாய்ப்பு + மூன்று போட்டிகள் பற்றி ஒரே அலசல் ​- ICC Champions Trophy - Game 12\nமூன்று நாட்களாக நடந்த போட்டிகள் பற்றி, இடுகைகள் போட முடியாதளவு பிசி.\n​மூன்று போட்டிகளுமே மழையின் குறுக்கீடுகள் காரணமாக கழுதை கட்டெறும்பாய்த் தேய்ந்தது போல, ஓவர்கள் குறைக்கப்பட்டு எக்கச் சக்க குழப்பங்களோடும், அரை குறையாகவும் நடந்து முடிந்த போட்டிகளாயின.\nபிரிவு B யில் இருந்து இந்தியாவும் தென் ஆபிரிக்காவும் அரையிறுதிகளுக்குத் ​தெரிவாகியிருக்கின்றன.\nபிரிவு Aயில் இருந்து நேற்றைய நியூ சீலாந்துக்கு எதிரான பத்து ஓட்ட வெற்றியுடன் போட்டிகளை நடத்துகின்ற இங்கிலாந்து அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ள அதேவேளை, இன்று இடம்பெறுகிற ஆஸ்திரேலிய - இலங்கை அணிகளுக்கிடையிலான ஆட்டத்தின் முடிவின் மூலம் மூன்று அணிகளில் ஒரு அணிக்கு எஞ்சிய ஒரு இடம் இருக்கிறது.\nஇன்று இலங்கை அணிக்கு வெற்றி கிட்டினால் அரையிறுதியில் இலங்கை அணி.\nஆஸ்திரேலியா மிகப்பெரிய வெற்றி ஒன்றைப் பதிவு ���ெய்தால் (இதற்கான வாய்ப்பு மிக அரிதே) ஆஸ்திரேலிய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதி.\nசாதாரண வெற்றி ஒன்று ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்தால் நியூ சீலாந்து அரையிறுதியினுள் நுழையும்.\nகடந்த மூன்று போட்டிகளில் நடப்பது போலவே மழை திருவிளையாடல் நடத்தி, இன்றைய போட்டியையும் முன்னைய ஆஸ்திரேலியாவின் போட்டி போல கழுவி விட்டால், நியூ சீலாந்து உள்ளே நுழைந்திடும்.\nபிரிவு ரீதியிலான அணிகளின் ஆட்டங்களில் இறுதியான ஆட்டமாக நடைபெறவுள்ள இந்தப் போட்டியானது இத்தனை விறுவிறுப்பாக இருக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டோம்.\nநடப்பு சம்பியன்களின் அடுத்த கட்டம் மயிரிழையில் தொங்குகிறது.\nஅத்துடன் கடந்த 13 வருடங்களாகவே தொடர்ச்சியாக ICC சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்களின் அரையிறுதிகள் வரை வந்த ஆஸ்திரேலிய அணி இப்போது தன்னுடைய பழைய அந்தஸ்துகள் ஒவ்வொன்றாக இழந்து வருவதைக் காட்டும் மற்றொரு அறிகுறி இது.\nஇலங்கை அணியும் ICC தொடர்கள் எல்லாவற்றிலும் அரையிறுதிகள், இறுதிகள் என்று என்று அடிக்கடி வருகை தந்து ஒரு நாள் போட்டிகளில் தனது ஆதிக்கத்தைக் காட்டுகின்ற அணி.\nஇன்றைய போட்டியில் இறங்கும் இலங்கை அணி, கடைசியாக இங்கிலாந்தைத் துரத்தியடித்த நம்பிக்கையின் உற்சாகத்தில் களமிறங்கும்.\nஇறுதியாக நடந்த 10 போட்டிகளில் ஆறில் ஆஸ்திரேலிய அணியை இலங்கை அணி வெற்றிகண்டுள்ளது என்பதும், ஆஸ்திரேலியாவில் வைத்தே ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு காட்டு காட்டிய அணி என்பதும் மேலதிக உற்சாகத்தை இலங்கைக்கும், அழுத்தத்தை ஆஸ்திரேலியாவுக்கும் வழங்கலாம்.\nவழமையான தலைவர் மைக்கேல் கிளார்க் இல்லாததும் டேவிட் வோர்னரின் தடையும் ஆஸ்திரேலியாவை பலவீனமாக மாற்றி இருக்க நம்பிக்கை தரக் கூடியவர்களாக கடந்த போட்டிகளில் அரைச் சதங்களைப் பெற்றுக்கொண்ட தற்போதைய தலைவர் பெய்லியும், அடம் வோஜசும் காணப்படுகிறார்கள்.\nஅதேபோல, ஷேன் வொட்சன் எப்போது மீண்டும் formக்குத் திரும்புகிறாரோ அப்போது ஆஸ்திரேலியா விஸ்வரூபம் எடுத்து கிண்ணத்தையே வெல்லலாம் எனும் எதிர்பார்ப்பும் உள்ளது.\nஆனால் முன்னைய இடுகையொன்றில் ஆஸ்திரேலிய அணியைப் பற்றி நான் சொன்னது போல, இந்த அணியில் ஒரு வெல்வதற்கான வெறி இல்லாமல் இருக்கிறது.\nஇலங்கை அணியைப் பொறுத்தவரை முதல் இரு போட்டிகளிலுமே துடுப்பாட்டத்தில் ��ங்கக்காரவையே அதிகமாக நம்பியிருந்தது.\nஅவர் தவிர மஹேல ஜெயவர்த்தன, டில்ஷான் ஆகியோர் தங்கள் பங்களிப்பை ஓரளவுக்கு வழங்கினாலும், இளைய துடுப்பாட்ட வீரர்களின் தொடர் சறுக்கல் அணியின் ஒட்டுமொத்த பெறுபேறுகள் பற்றி சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\nமுன்னைய போட்டிகளில் சறுக்கிய சந்திமால், குசல் ஜனித் பெரேரா, திரிமன்னே போன்றவர்களும், 'சகலதுறை வீரர்' தலைவர் மத்தியூசும் இன்று ஓட்டங்களைப் பெற்றுக்கொள்வது இலங்கைக்கு முக்கியமானதாக அமைகிறது.\nகடந்த போட்டிகளில் ஓட்டங்களை அதிகமாகக் கொடுத்திருக்கும் எரங்கவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைக்குமா அல்லது மீண்டும் திசரவா அல்லது முதல் முறையாக சசித்ர சேனநாயக்கவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்குமா என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி.\nஇங்கிலாந்தின் ஆடுகளங்களில் சேனநாயக்கவின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.\nஇன்று சேனநாயகக்கவுக்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வழங்கப்படும் வாய்ப்பு இலங்கை அணிக்கும் வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்.\nஇதேவேளை இலங்கை இன்று போட்டியில் இலகுவாக வெல்லும் என்று நம்பிக்கையுள்ளவர்களுக்கு - இந்திய அணியின் அசுர formஇல் எந்த ஒரு அணியுமே அந்த அணியை சந்திக்க விரும்பாது என்பது திண்ணம். அப்படி இருக்கையில் இந்தியாவை அரையிறுதியில் சந்திக்காமல் இருக்கவேண்டுமாக இருந்தால், இலங்கை அணி ஆஸ்திரேலியாவை மிகப் பெரிய வித்தியாசத்தில் இன்று வெற்றிகொள்ள வேண்டும்.\nஅப்படியாக இருந்தால் A பிரிவில் முதலாம் இடத்துக்கு வருவதோடு, தென் ஆபிரிக்காவை அரையிறுதியில் சந்திக்கலாம்.\nஎல்லாத்துக்கும் முதலில் அந்தப் பாழாய்ப்போன இங்கிலாந்து மழை குறுக்கிட்டு கூத்துக் காட்டாமல் இருக்கவேண்டும்.\nகடைசியாக நடந்த மூன்று போட்டிகளுமே, மழையால் தின்னப்பட்ட போட்டிகள்.\nஇந்திய அணியின் வெற்றி எதிர்பார்த்ததே... ஆனாலும் பாகிஸ்தான் இந்தப் போட்டியிலும் இப்படி இலகுவாகத் தோற்றுப் போனது என்பது ஆச்சரியமானது.\nமூன்று போட்டிகளிலுமே பாகிஸ்தான் சுருண்டு போனது.\nபாகிஸ்தானின் மோசமான சரணாகதித் துடுப்பாட்டமும், மழையின் தொடர்ச்சியான குறுக்கீடுகளும் சலிப்பை ஏற்படுத்திய போட்டியாக மாறியது - பெரிதும் எதிர்பார்ப்பை அரசியல் மற்றும் ஜாவெட் மியன்டாட் - சேட்டன் ஷர்மா ���ாலம் முதல் இருந்துவரும் மோதல்கள் காரணமாக ஏற்படுத்திய இந்திய - பாக் போட்டி.\nவழமையாகத் தென் ஆபிரிக்காவின் கால்களை முக்கிய தருணங்களில் வாரிவிடும் அதிர்ஷ்டம், இம்முறை Duckworth - Lewis முறை என்ற மழை விதி மூலமாகத் தென் ஆபிரிக்காவுக்கு அதிர்ஷ்டம் அடிக்க,பாவம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு முதுகில் அது குப்புற அடித்து மயிரிழையில் வெளியே தள்ளிவிட்டது.\nDuckworth - Lewis முறையில் மிக அரிதாக ஏற்படும் சமநிலை (Tie) முடிவு இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு முக்கியமான ஒரு புள்ளியைக் களவாடிக் கொண்டதோடு, நிகர ஓட்ட சராசரியின் அடிப்படையில் தென் ஆபிரிக்காவை உள்ளே அனுப்பியுள்ளது.\nமழை வந்து குறுக்கிடும் நேரங்களில் Duckworth - Lewis முறையில் வெல்லவேண்டிய ஓட்ட எண்ணிக்கையை விட அதிகமாக எடுத்திருந்த மேற்கிந்தியத் தீவுகள் பெரிய மழைக்கு முன்னதாக மக்லரென் வீசிய பந்திலே பொல்லார்ட்டை இழந்த உடன் சமநிலை முடிவு உறுதியானது.\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு அதுவே ஆப்பானது.\nஇதிலே துரதிர்ஷ்டம் என்பதைத் தாண்டியும், மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச எடுத்துக்கொண்ட அதிக நேரம் அவர்களுக்கு இறுதியில் இப்படியொரு தண்டனையாக மாறியது.\nஎக்கச் சக்க குறுக்கீடுகளுடன் நடந்த இந்தப் போட்டியில் நடுவர்கள் முதலில் இருந்தே நேர விடயங்களில் இறுக்கமாக இருந்திருந்தால் போட்டி தீர்மானிக்கப்பட்ட 31 ஓவர்களாவது நடந்து முடிந்திருக்கும்.\nநடுவர்களின் தலையீடு சம்பந்தமாக சர்ச்சை + சந்தேகத்துக்குரிய அணியாக மாறியிருக்கும் ஒரு அணி இங்கிலாந்து.\nReverse Swing ஐ உருவாக்க பந்தை சேதப்படுத்துகிறார்கள் என்று இவர்கள் மீது இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் பின்னர் சந்தேகம் எழுந்திருக்கிறது.\nஆஸ்திரேலிய அணியை உருட்டித் தள்ளிய இங்கிலாந்து இலங்கைக்கு எதிராகப் பந்துவீசிக்கொண்டிருந்தபோது நடுவர்கள் பந்தை மாற்றியிருந்தார்கள்.\nஇதை அடுத்தே இந்த சந்தேகம் எழுந்துள்ளது.\nஅதிலும் இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளவர் முன்னாள் இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் பொப் வில்லிஸ் என்பதும் கவனிக்கக் கூடியது.\nஇரு பக்கமும் ஒவ்வொரு பந்துகள் பயன்படுத்தப்படும் நிலையில் சில ஓவர்களிலேயே பந்து Reverse Swing ஐ இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மட்டும் எடுப்பது பலருக்கும் உறுத்தி வந்தாலும், இந்த சம்ப���ம் பெரியளவு பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது.\nஆனாலும் ஒரு ஆசிய அணி இப்படியான சம்பவத்தில் சிக்கியிருந்தால் அந்த அணி குற்றவாளிக் கூண்டில் நின்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஆனால் இங்கிலாந்து சந்தேகத்துக்குரிய அணியாக மட்டுமே இருக்கிறது.\nநேற்று மழையினால் குறுக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு Twenty 20 போட்டியாக நடந்த நியூ சீலாந்துக்கு எதிரான போட்டியிலும் இங்கிலாந்துப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள். ஆனால் சந்தேகத்துக்குரிய Reverse Swing அங்கே தென்படவில்லை. அல்லது தேவைப்படவில்லை.\nபுதிதாக சந்தேகப் புகை எழுந்தால் பார்க்கலாம்.\nநேற்றைய போட்டியில் இங்கிலாந்தின் அணித் தலைவர், ஒரு காலத்தில் டெஸ்ட் மட்டும் விளையாடக் கூடியவர் என்று கருதப்பட்ட அளிஸ்டேயர் குக்கின் அபார ஆட்டப் பிரயோகங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.ரசிக்கவும் வைத்தன. போட்டியை வென்று கொடுத்து அரை இறுதிக்கும் அழைத்துப் போயுள்ளார்.\nநியூ சீலாந்தின் கேன் வில்லியம்சனும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியிருந்தார்.\nதொடர்ச்சியாக விக்கெட்டுக்களை சரித்துவரும் மிட்செல் மக்னெலகன் நேற்றும் 3 விக்கெட்டுக்கள். தொடரின் மூன்று போட்டிகளில் 11 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.\nஇத்தொடருக்கு முன்னதாக சதங்கள் குவித்த கப்டில்லின் சரிவு நியூ சீலாந்தை ஏமாற்றியுள்ளது.\nஇதேவேளை நேற்று அறிமுகமான கோரி அன்டர்சனை எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம்.\nat 6/17/2013 05:22:00 PM Labels: Champions Trophy, cricket, icc, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, கிரிக்கெட், நியூ சீலாந்து\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசம்பியனாக இந்தியா - மீண்டும் சாதித்துக் காட்டிய தோ...\nஇறுதிக்கு முன்னதாக - சம்பியன்ஸ் கிண்ணம் - ICC Cham...\nமீண்டும் Chokers, மீண்டும் ஒரு இலங்கை - இந்திய மோத...\nஒரே போட்டி மூன்று அணிகளுக்கு வாய்ப்பு + மூன்று போட...\nசங்கா - குலா சம்ஹாரமும், அபார வெற்றியும் - ICC Cha...\nஏழாவது போட்டியும், ஆஸ��திரேலியாவுக்கு வந்த ஏழரைச் ச...\nஅரையிறுதியில் இந்தியா, விடைபெற்ற பாகிஸ்தான் & அல்ல...\n பாவம் மிஸ்பா - ICC Cham...\nசுருண்ட அணிகள், அச்சுறுத்திய மாலிங்க & அசையாத சௌதீ...\nபழங்கதையாகிப்போகும் நடப்புச் சம்பியன்களின் கனவு - ...\nஇறுக்கமான போட்டியில் வெல்ல இன்னும் சில ஓட்டங்கள் இ...\nநிரூபித்த தவானும், நிறைவான இந்தியாவும் - ICC Champ...\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/07/blog-post_8871.html", "date_download": "2020-01-21T23:15:25Z", "digest": "sha1:GFFJ3B2XWOPYCFQD3PJHTIEMG6UMLTAE", "length": 26167, "nlines": 211, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): குளிர்பானத்திற்கு மெல்லக் கொல்லும் பானம் என்றொரு அர்த்தமும் உண்டு!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nகுளிர்பானத்திற்கு மெல்லக் கொல்லும் பானம் என்றொரு அர்த்தமும் உண்டு\nஒரு குளிர்பானத்தைக் குடிப்பதற்காக மலை உச்சியில் இருந்து ஹீரோ குதிப்பார், கட்டடங்களைத் தாண்டுவார், வேகமாக வரும் ரயிலை சர்வ சாதாரணமாக கடப்பார். அனைவரையும் ஈர்க்கிறது இப்படி ஒரு விளம்பரம். ஒரு குளிர்பானம்கூட வாங்க முடியாமலா இப்படி ஓடுகிறார் என்று நினைக்கத் தோன்றாமல், தாகம் எடுத்தால், நேராக கார்பனேட்டட் கோலா பானங்கள் பருகத்தான் செல்கின்றோம். குளிர்பானங்கள் குடிக்காதீர்கள் என்றால், 'நான் 'டயட்’ கூல் டிரிங்தான் குடிக்கிறேன்’ என்று சமாதானப்படுத்திக்கொள்கிறோம். சாஃப்ட் டிரிங்ஸ் எனப்படும் குளிர்பானத்தில் என்ன சேர்க்கப்படுகிறது, இதைக் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த டாக்டர் நாகராஜன் விரிவாகப் பேசினார்.\n'குளிர்பானம் என்பது அதிக அளவில் சர்க்கரை கல���்கப்பட்ட பானம். இதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. உடல் நலத்துக்கும் கெடுதல். இத்தகைய சோடா, டயட் குளிர்பானங்கள் குடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய், மாரடைப்பு, எலும்பு அடர்த்தியின்மை என்று ஏராளமான பிரச்னைகள் வரும் வாய்ப்பு அதிகம். சிலர் உடலுக்கு புத்துணர்வு அளித்து ஆரோக்கியம் அளிக்கிறது என்று நினைத்துக்கொண்டு எனர்ஜி டிரிங்ஸ் குடிக்கின்றனர். இதுவும்கூட உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இளைஞர்களுக்கு அதிக அளவில் கலோரி அளவை அதிகரிப்பதில் 'ஜங்க்’ புட்களைத் தாண்டி எனர்ஜி டிரிங்ஸ் முன்னணியில் இருக்கிறது.'' என்றவர் பாதிப்புகளைப் பட்டியலிட்டார்.\nகுளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை, கார்பன் டைஆக்ஸைடு, பாஸ்பாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம், காஃபின், செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறங்கள் உள்ளிட்டவை உள்ளன.\nகுளிர்பானத்தில் கலக்கப்படும் காஃபினே தொடர்ந்து இந்த பானத்தை அருந்தத் தூண்டுதலாக (அடிக்ஷன்) உள்ளது. 'டயட்’ குளிர்பானத்தில் ஆஸ்பர்டேம் (Aspartame) என்ற வேதிப்பொருள் சர்க்கரைக்குப் பதிலான இனிப்புச் சுவை தருவதற்காகச் சேர்க்கப்படுகிறது. இந்த ரசாயனம் மூளையில் கட்டி, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மேலும் பதற்றம், மன அழுத்தம், சோர்வு, தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற நரம்பியல் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. தற்போது சில நிறுவனங்கள் ஆஸ்பர்டேமுக்கு பதில் வேறு ரசாயனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.\nஎனவே, குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பானங்களைக் குடிப்பதற்குப் பதில், நம் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினாலே போதும். நீராகாரம், நீர் மோர் என உடலுக்கு வலு சேர்க்கும் பானங்களைப் பருகலாம். பழச்சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் அருந்தலாம். பழங்களை கடித்துச் சாப்பிடும்போது, அதன் முழுப் பலனும் கிடைக்கும். தாகமாக இருக்கும்போது நீர் அருந்துங்கள்.'' என்ற டாக்டர், குளிர்பானம் அருந்தும்போது உடலில் உள்ள உறுப்புகள் ஏற்படும் பாதிப்புக்களை விவரித்தார்.\nஅமெரிக்காவில் 20 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தினமும் குளிர்பானம் குடித்த 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் உடல் பருமன் மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப���பட்டுள்ளனர். தினமும் குளிர்பானம் குடிக்கும் குழந்தைகளில் 60 சதவிகிதம் பேர் ஒன்றரை ஆண்டில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டனர்.\nசர்க்கரை அதிகம் உள்ள பானத்தைக் குடிப்பதால் உடல் பருமன் ஏற்படும். ஆனால், டயட் சோடா குடித்தாலும் எடை கிலோ கணக்கில் உயரும் என்பதுதான் அதிர்ச்சி அளிக்கக்கூடிய உண்மை. குளிர்பானம் குடிக்கும்போது அது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இந்த அளவுக்கு அதிசயமாக, சர்க்கரையானது கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்துவைக்கிறது. இப்படி, படிப்படியாக உடல் எடை அதிகரித்து உடல் பருமன் என்ற நிலை ஏற்படுகிறது. கொழுப்பு உடலில் படிவதுடன், கல்லீரல் உள்ளிட்ட உள் உறுப்புகளுக்குள்ளும் படிந்து பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.\nஇதயம் மற்றும் சர்க்கரை நோய்\nகுளிர்பானம் குடிப்பவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை குளிர்பானம் அருந்தும் பழக்கம் மேலும் அதிகரிக்கிறது. தொடர்ந்து குளிர்பானம் அருந்துபவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 20 சதவிகிதம் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு.\nஅதிலும் டயட் சோடா அருந்துபவர்களுக்கு 61 சதவிகிதமாக உள்ளது. இவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 80 சதவிகிதமாக இருக்கிறது. உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயானது இதய நோய்க்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், குளிர்பானங்களில் சேர்க்கப்படும் ஃபிரக்டோஸ் கார்ன் சிரப். இனிப்புச் சுவைக்காகச் சேர்க்கப்படும் இந்த சிரப்பானது உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளைப் பாதித்து, இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.\nகுழந்தைகளின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கும், பெரியவர்களுக்கு எலும்பு மற்றும் பல் வலுவாக இருக்கவும் கால்சியம் தேவை. ஒரு நாளைக்கு போதுமான அளவு கால்சியமும் கிடைப்பது இல்லை. இந்த நிலையில் கிடைக்கும் சிறிதளவு கால்சியத்தையும் குளிர்பானங்களில் உள்ள ரசாயனங்கள் வெளியேற்றிவிடுவதால், குழந்தைகளுக்கு வளர்ச்சியில் பாதிப்பு, எலும்பு அடர்த்திக் குறைவு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.\nசர்க்கரை மற்றும் குளிர்பானத்தில் உள்ள அமிலங்கள், பல்லி��் உள்ள எனாமலை மிக விரைவாகத் தாக்குகின்றன. இதனால் எளிதில் பற்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். பற்சிதைவானது பல்லின் வேர் வரை செல்லும்போது பல்லின் ஆயுள் குறையும். குளிர்பானங்களில் இருக்கும் பாஸ்பாரிக் அமிலம், எலும்பில் உள்ள கால்சியம் உள்ளிட்ட தாது உப்புக்களைச் சிதைத்து வெளியேற்றும். இதனால், எலும்பின் அடர்த்தியைக் குறைத்து ஆஸ்டியோபொரோசிஸ் வருவதற்கு வழிவகுக்கும்.\nதினமும் குளிர்பானம் அருந்துவது சிறுநீரகப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பை இரு மடங்கு அதிகப்படுத்துவதாக ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் ஆய்வு கூறுகிறது. குளிர்பானத்தில் உள்ள, பாஸ்பாரிக் அமிலத்தை வெளியேற்றும் பணியை சிறுநீரகம் மேற்கொள்கிறது. இது சிறுநீரகத்தில் கல் உருவாகவும், இதர சிறுநீரகப் பிரச்னைகள் உருவாகவும் காரணமாக இருக்கிறது.பெட் பாட்டிலும் பாதிப்புதான்குளிர்பானங்கள் வரும் பெட் பாட்டில்களில், பிஸ்பினால் ஏ என்ற ரசாயனப்பூச்சு இருக்கும். இது இதய நோயில் தொடங்கி, உடல் பருமன், இனப்பெருக்க மண்டலம் என உடலின் பல்வேறு உறுப்புகளைப் பாதிக்கும். கோலா வகை பானங்களில் நிறத்துக்காக சேர்க்கப்படும் செயற்கை காரமெல், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது.\n- பா.பிரவீன்குமார், படம்: ஸ்டீவ்ஸ்.சு. இராட்ரிக்ஸ்,\nமாடல்: திவ்யா, மோனிஷா, அயிஷ்னா\nகுளிர்பானம் குடித்ததும் உடலுக்குள் நடக்கும் மாற்றங்கள்\n10 நிமிடங்களில், குளிர்பானத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பாய்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இன்சுலின் தள்ளப்படுகிறது. நிலைமை மோசமடைவதைத் தடுக்க கல்லீரல் பிரச்னையைக் கையில் எடுத்து சர்க்கரையை கொழுப்பாக மாற்றுகிறது.\n40 நிமிடங்கள் கழித்து, குளிர்பானத்தில் இருந்த காஃபின் முழுமையாகக் கிரகிக்கப்படுகிறது. அது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை கல்லீரல் கட்டுப்படுத்துகிறது. மூளையில் உள்ள அடினோசின் ரியாக்டர், அரைத்தூக்க நிலையைத் தவிர்க்கிறது.\n45 நிமிடங்கள் கழித்து உடலில் டோபோமைன் என்ற ரசாயனம் அதிக அளவில் சுரக்கப்படுகிறது. இந்த ரசாயனம்தான் மூளையில் மகிழ்ச்சியான நிலை தோன்றக் காரணம்.\n60வது நிமிடங்களில் பாஸ்பரிக் அமிலமா��து உடலில் உள்ள கால்சியம், மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாது உப்புக்களின் அளவைக் குறைக்கிறது.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஅரிய தேய்பிறை அஷ்டமி 30.7.2013 (செவ்வாய்க்கிழமை)யை...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(30...\nநாம் தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஅர்த்தநாரீஸ்வராக அருள் புரியும் ஆதிசிவம்\nஆதி சிவன் என்ற சதாசிவன்,சித்தர்களின் தலைவர் அகத்தி...\nபொக்ரான் அணுகுண்டுச் சோதனையும்,சித்தர்களின் கண்டுப...\nகருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்\nஸ்ரீகாலபைரவப் பெருமானின் அருளைப் பெற. . .\nகர்வம் என்ற தலைபாரத்திற்கு மருந்து\nநம் பாவங்களைப் போக்கும் சனிப்பிரதோஷம்\nநமது கடன்கள்,எதிர்ப்புகளை நீக்கும் வாத்தியாரய்யா (...\nநாகராஜர் கோவில் வரலாறு பற்றிய பத்திரிகைச் செய்தி\nமானரசாலா ஸ்ரீ நாகராஜர் ஆலயம்\nநாகர்கோவில் நாகராஜர் ஆலயத்தின் வரலாறு\nகுளிர்பானத்திற்கு மெல்லக் கொல்லும் பானம் என்றொரு அ...\nநீரின்றி அமையாது உலகு என்பதன் அர்த்தம் என்ன\nமார்க்ஸின் சிந்தனை சுயமானது அல்ல\nஇந்தியப் பொருளாதாரத்தை வீழ்த்தும் போலிப்பண ஆதிக்கம...\nநமது குழந்தை பொறுப்புள்ளவராக வளர,இவர்களைப் போல நாம...\nதமிழ்மொழிக்கல்வி மறைமுகமாக உணர்த்தும் உண்மைகள்\nநமது தொழில்/வேலையை எளிதாக்கும் புருவ அஞ்சனம்\nதமிழில் உள்ள 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உ...\nரேடியோ பூ இருக்கையில்,யூரியா எதற்கு\nபிரிந்திருக்கும் தம்பதியரைச் சேர்த்து வைக்கும் திர...\nகண்ணதாசனை ஆன்மீகவாதியாக்கிய திருப்புமுனைச் சம்பவம்...\nதென்பொதிகை மாமுனிவர் அகத்தியர் ஆலயம்,பாளையனேந்தல்\nசீனா முழுக்கப் பரவிவரும் இந்து யோகக்கலை\nபதிகங்களைப் பாடும் எளிய வழிமுறை\nகவனிப்பாரற்றுக் கிடக்கும் கடுவெளி சித்தர் ஜீவ சமாத...\nவைரவன் நாங்கூரரில் தனி கோவில் கொண்டு அருளும் ஸ்ரீ ...\nசிவயோகி அவர்களின் ஆன்மீக அறிவுரைகள்:-\nசுவாசப் பயிற்சியால் உலக சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2017/06/08/sabl-files-for-term-1-faa-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-fab-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-01-21T22:29:19Z", "digest": "sha1:HYI54XE2OKTRIB4GXVPCBAA2B24RH4MM", "length": 4133, "nlines": 98, "source_domain": "www.kalviosai.com", "title": "SABL Files – FOR TERM 1 FA(A) மற்றும் FA(B) க்கான முக்கிய பதிவேடுகள் . | ��ல்வி ஓசை", "raw_content": "\nSABL Files – FOR TERM 1 FA(A) மற்றும் FA(B) க்கான முக்கிய பதிவேடுகள் .\nSABL Files – FOR TERM 1 FA(A) மற்றும் FA(B) க்கான முக்கிய பதிவேடுகள் .…\n5000 ஆங்கில வார்த்தைகள், 104 multicolour pages, 43 வீடியோ பாடங்களின் தொகுப்பு, ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கு இலவச Phonetic method பயிற்சி \nஅண்ணாமலை பல்கலைக் கழகத்தில்,’ஆன்லைன்’ மாணவர் சேர்க்கை\nபள்ளி வேலை நாள் நாளையுடன் நிறைவு\nஜெ., அறிவிப்புக்கு எதிராக தமிழக அரசு : அரசு ஊழியர் சங்கம் காட்டம்\nமார்ச்சுக்குள் புதிய பாட புத்தகம் : செங்கோட்டையன் அறிவிப்பு\n இன்று உலக வன நாள்\nமாணவர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகளும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையும்\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/healthy-diet", "date_download": "2020-01-22T00:08:11Z", "digest": "sha1:YNPN6HSLO5XZG2ACJ3VVF5K3HAJ7BH3G", "length": 10216, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Healthy Diet: Latest Healthy Diet News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்ப்ப காலத்தில் சீஸ் சாப்பிடுவது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்குமா\nசீஸ் கால்சியத்தின் ஆதாரமாக விளங்குகிறது. நிறைய சீஸ் வகைகள் சாப்பிடுவதற்கு ஏற்றதாக உள்ளது. ஆனால், சில வகையான சீஸ்களை சாப்பிடுவது பாதுகாப்பானது அல்ல...\nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்\nஉடல் ஆரோக்கியமானது இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு இரத்தமானது மிகவும் இன்றியமையாதது. எ...\nகூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nகூந்தல் உதிர்தல் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று தான் போதிய டயட்டை மேற்கொள்ளாதது. ஆம், எப்படி ஒவ்வொரு எலும்புகள் வலுபெற கால்சியம் சத்து வேண...\nசுட்டித்தனமான குழந்தைகளுக்கான டயட் டிப்ஸ்....\nகுழந்தைகள் என்றால் நிச்சயம் சுட்டித்தனம் செய்வார்கள். ஆனால் அந்த சுட்டித்தனமே அளவுக்கு அதிகமானால், அவர்கள் மீது கோபம் தான் அதிகரிக்கும். சில குழந்...\nவைட்டமின் ஏ அதிகம் இருக்கும் உணவுகள்\nஉடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை டயட்டில் அதிகம் சேர்க்க வேண்டும். இவ்வாறு ஊட்டச்சத்துள்ள மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்த...\nகுழந்தைகளுக்கு பார்ப்பதை���ெல்லாம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதை வாங்கிக் கொடுக்க வேண்டுமென்ற ஆசை பெற்றோர்களுக்கு நிச்சயம் இருக்கும். ஆ...\nஅனைவருக்குமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும். ஆ...\nகோடைகாலத்திலும் வசந்தமாய் வாழ, இத சாப்பிடுங்க...\nகுளிர்காலத்தின் இறுதியிலும், கோடைகாலத்தை வரவேற்கும் விதமாக வரும் காலம் தான் வசந்த காலம். இந்த காலத்தில் பகல் நேரம் அதிகமாகவும், இரவு பொழுது குறைவா...\nஆரோக்கியமான உணவை சாப்பிடுவது எப்படி\nஉடல்நலம் சார்ந்த நோய்கள்,உணவு முறைகளால் உருவாவது மட்டுமல்லாமல், உடல் எடையையும் பாதிக்கிறது மற்றும் அவை உடல்நல பாதிப்புகளையும் அதிகரிக்கிறது. ஆகவ...\nஆண்களின் எடையை குறைக்க உதவியாக இருக்கும் இந்திய உணவுகள்\nநிறைய மக்கள் உடல் எடை அதிகமாவதற்கு, இந்திய உணவுகள் தான் முக்கிய காரணம் என்று நினைக்கின்றனர். ஏனெனில் இந்திய உணவுகளில் அதிகமான அளவில் எண்ணெய் அல்லத...\nடயட்டில் சேர்க்க வேண்டிய நீர்ச்சத்துள்ள உணவுகள்\nஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். மேலும் தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் ப...\nடயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்\nஉணவில் போதிய கட்டுப்பாடு இல்லாமல், அளவுக்கு அதிகமான உணவை கண்ட நேரத்தில் சாப்பிட்டு, உடல் பருமனால் அவஸ்தைப்படுவோர் அதிகம். அதுமட்டுமின்றி, உடல் பரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/margazhi-month-rasi-palangal-dhanusu-to-meenam-371302.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-01-22T00:26:00Z", "digest": "sha1:GFHJHIMUJZOOEZJ6GN7B7WW25MCXVNPC", "length": 28660, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மார்கழி மாத ராசி பலன்கள் 2019 - தனுசு முதல் மீனம் வரை பலன்கள் | Margazhi month Rasi Palangal Dhanusu to Meenam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பல��்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமார்கழி மாத ராசி பலன்கள் 2019 - தனுசு முதல் மீனம் வரை பலன்கள்\nமதுரை: மார்கழி மாதம் புண்ணியம் நிறைந்த மாதம் காரணம் மார்கழியில் 30 நாட்களும் பிரம்ம முகூர்த்தத்தில் தனுர் மாத பூஜை நடைபெறுகிறது. இந்த மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலை நேரம். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன புண்ணிய காலம். மார்கழி தட்சிணாயன புண்ணிய காலத்தின் கடைசி மாதம். தனுசு ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் தனுர் மாதம் என்றும் அழைக்கின்றனர். இந்த மாதத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.\nதனுசு ராசியில் ஆட்சி பெற்றுள்ள குரு உடன் சூரியன் இணையும் காலம் 12 ஆண்டு காலம் கழித்து நடக்கிறது. கால புருஷ தத்துவப்படி ஒன்பதாம் வீடு. பாக்ய ஸ்தானமான தனுசு வீட்டில் சூரியன் குரு உடன் இணைந்திருப்பது அற்புதமான அம்சம். மகான்களின் அருளாசி கிடைக்கும். குரு அருளும் திரு அருளும் கிடைக்கும். எனவே இந்த மாதத்தில் அனைத்து ராசிக்காரர்களும் ஆலய தரிசனம் செய்வதால் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தும்.\nகிரகங்களின் சஞ்சாரத���தைப் பார்த்தால் மார்கழி 1ஆம் தேதியன்று தனுசு ராசியில் சூரியன், குரு, சனி, கேது, விருச்சிகத்தில் புதன் மகரம் ராசியில் சுக்கிரன், மிதுனம் ராசியில் ராகு, செவ்வாய் துலாம் ராசியில் சஞ்சரிக்கின்றனர். மார்கழி 9 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து செவ்வாய் விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார். புதன் கிரகம் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். புதன் மீண்டும் மார்கழி 28ஆம் தேதி மகரம் ராசிக்கு மாறுகிறார். மார்கழி 23 ஆம் தேதி சுக்கிரன் மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு மாறுகிறார். மார்கழி 29ஆம் தேதி சூரியன் மகரம் ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சி சஞ்சாரத்தினால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு மார்கழி மாதம் மகத்தான மாதமாக அமையப்போகிறது காரணம் உங்க ராசிநாதன் குரு ஜென்ம ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். சூரியன், சந்திரன், புதன், குரு, சனி, கேது ஆகிய ஆறு கிரகங்களின் சேர்க்கை உங்க ராசியில் இந்த மாதம் நடைபெற உள்ளது. இனிமேல் எல்லாம் நல்லதாகவே நடக்கும். இதுவரை விலகி போனவர்கள் இனி நெருங்கி வருவார்கள். ஏழரை சனி ஜென்ம சனியில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் மாதம். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். சொத்துக்கள் வாங்கலாம். சுப காரியங்கள் நடப்பதற்கான நேரம் வந்து விட்டது. சூரியன் குரு உடன் இணைந்திருப்பதால் நன்மைகள் அதிகம் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். திடீர் யோகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு இது நல்ல மாதம் பதவிகள் தேடி வரும். என்னதான் பதவி, பணம், புகழ் தேடி வந்தாலும் உங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. சாப்பாட்டு விசயத்தில கவனமாக இருங்க. பெண்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம் வண்டி வாகன யோகம் தேடி வருது. வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும், திருமணமாகாதவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும் பள்ளி கல்லூரிகளில் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். காம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்கும். வங்கியில் கடன்கள் கிடைக்கும். மார்கழி மாதம் மகத்தான மாதமாக தனுசு ராசிக்காரர்களுக்கு அமைகிறது.\nமகரம் ராசிக்காரர்களே முன்னேற்றமான மாதம் மார்கழி மாதம். உங்க உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. வருமானம் அதிகம் வரும் சுப விரைய செலவுகள் ஏற்படும். சொல்வாக்கு செல்வாக்கு அதிகரிக்கும். ஏழரை சனியால் சங்கடங்கள் எதுவும் வராது கவலை வேண்டாம். வம்பு வழக்குகள் பிரச்சினைக்கு வரும். வண்டி வாகன யோகம் தேடி வருது. வெளிநாடு யோகம் தேடி வருது. அரசியல்வாதிகள் கவனமாக பேசுங்க இல்லாட்டி சிக்கல்தான். உங்க விரைய ஸ்தானத்தில் ஆறு கிரகங்கள் இணைகின்றன. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி சந்தோஷம் கூடும். மன குழப்பங்கள் தீரும். பிரிந்த சொந்தங்கள் ஒன்றிணையும் நேரம் இது. பணம் வந்தாலே கையில் வைத்துக்கொள்ள வேண்டாம் கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில போகும் போது பொறுமை தேவை கவனமாக இருங்க. மாணவர்களுக்கு மறதி வரும் எதையும் நினைவு படுத்தி எடுத்துட்டு போங்க. புதிய தொழில் தொடங்க உங்களுக்கு சரியான நேரமில்லை உங்க குடும்பத்தினர் பெயரில் தொடங்குங்க லாபம் வரும் நல்லதே நடக்கும்.\nகும்பம் ராசிக்காரர்களே உங்களுக்கு குபேர யோகம் தேடி வரப்போகிறது. ஐந்தாம் வீட்டில் உள்ள ராகுவிற்கு குருவின் பார்வை கிடைக்கிறது. உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு ஆட்சி பெற்றிருக்க கூடவே சூரியன், புதன், கேது, சனி, சந்திரன் என கிரகங்கள் இந்த மாதம் இணைகின்றன. மார்கழியில் செவ்வாய் பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் தொழிலில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். உங்களுக்கு பணம் கொட்டப்போகுது. கடன்கள் எல்லாத்தையும் அடச்சிருவீங்க. பல வழிகளில் பணம் வந்து குவியப்போகிறது. உங்க உழைப்புதான் அசால்டா தூக்கி போடுவீங்க. நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல மாதம். தொழிலில் இருப்பவர்களுக்கு கஷ்டங்கள் தீர்ந்து கவலைகள் தீரும். சொந்த வீடு வாங்கலாம். கணவன் மனைவி பிரச்சினை தீரும், உங்க மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகிறது. யாருடைய உதவியும் இல்லாமல் ஜெயிக்கலாம். வெளிநாடு போகும் யோகம் வந்து விட்டது. அரசியல்வாதிகளுக்கு வெற்றிகள் தேடி வரும். பதவிகள் உங்களை நாடி வரும். குல தெய்வ வழிபாடு இந்த மாதம் கண்டிப்பாக பண்ணுங்க சொந்த பந்தங்கள் தேடி வரும். திருமணம் கை கூடி வரப்போகிறது. குழந்தை பாக்கியம் வரும். பெண்களுக்கு வேலை கிடைக்கும். அரசு வேலைக்கு தேர்வு எழுதுங்க செவ்வாய்கிழமை விரதம் இருந்து பழனி முருகனை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.\nகுருவை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, மார்கழி மாதத்தில் உங்க ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் ஆறு கிரகங்கள் இணையப்போகின்றன. பணக்கஷ்டம் தீரும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கப் போகிறது. பத்தில் சூரியன் இருக்கிறார். குருவோடு இருக்கிறார் கூடவே சனியும் இருப்பதால் உங்களுக்கு வெற்றி தேடி வரப்போகிறது. ராஜயோகம் வரப்போகிறது. உங்க கனவுகள் நனவாகப்போகிறது. தொழிலில் லாபம் வரும். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்து உங்க ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார் ரொம்ப நல்லது. நிரந்தர வருமானம், நிரந்தர வேலை கிடைக்கும். கஷ்டப்பட்ட உங்களுக்கு கவலைகள் தீரப்போகிறது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சிறந்த மாதம். மாணவர்களுக்கு நல்ல மாதம் படிப்பில் கெட்டிக்காரர்களாக விளங்குவீர்கள். கணவன் மனைவி பிரச்சினை தீரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதரர்களினால் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். மங்களகரமான விசயங்கள் நடைபெறும் மாதமாக மார்கழி மாதம் அமைந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் rasi palangal 2019 செய்திகள்\n2020 ஜனவரி மாதம் 12 ராசிகளுக்கும் சந்திராஷ்டம நாட்கள் - கவனம் தேவை\nமார்கழி மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை பலன்கள்\nதனுர் மாதமான மார்கழியில் 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள்\nடிசம்பர் மாத ராசி பலன்கள் 2019 - மகரம்,கும்பம், மீனம் ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்\nடிசம்பர் மாத ராசி பலன்கள் 2019 - விருச்சிகம், தனுசு ராசிக்காரங்க ரொம்ப கவனமாக இருங்க\nடிசம்பர் மாத ராசி பலன்கள் 2019 .. கன்னி, துலாம் ராசிக்காரங்களுக்கு கலகலன்னு காதல் மலருமாம்\nடிசம்பர் மாத ராசி பலன்கள் 2019 - கடகம், சிம்மம் ராசிகாரர்கள் காதலில் எச்சரிக்கை தேவை\nடிசம்பர் மாத ராசி பலன்கள் 2019 - மேஷம், ரிஷபம் மிதுனம் ராசிகளுக்கு எப்படி\nநவம்பர் மாதம் 2019: தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு பலன்கள் எப்படி\nநவம்பரில் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்கு எப்போது சந்திராஷ்டமம்\nநவம்பர் மாதம் 2019: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகத்திற்கு ராசி பலன்கள் எப்படி\nநவம்பர் மாதம் 2019: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு பலன்கள் - பரிகாரங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrasi palangal 2019 மார்கழி மாதம் மார்கழி மாத ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A/cream", "date_download": "2020-01-22T00:44:41Z", "digest": "sha1:6FBTCKHXEJ3YMC3JMEFLVPFMDWYB7E6C", "length": 5974, "nlines": 107, "source_domain": "tamil.theindusparent.com", "title": "நீங்கள் கர்ப்பமாக முயற்சிக்கிறீர்கள் என்றால் இந்த பிரபலமான அழகு சாதனத்தை தவிர்க்கவும் | theIndusParent Tamil", "raw_content": "\nநீங்கள் கர்ப்பமாக முயற்சிக்கிறீர்கள் என்றால் இந்த பிரபலமான அழகு சாதனத்தை தவிர்க்கவும்\nடானிஷ் ஆராய்ச்சியின் படி, இந்த அழகு சாதனம் உங்கள் கணவரின் விந்தணுவில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் கர்ப்பமாக முயற்சிக்கிறீர்கள் என்றால் இந்த பிரபலமான அழகு சாதனத்தை தவிர்க்கவும்\nதொப்புள்கொடி இரத்த சேகரிப்பு பற்றி கேட்கவேண்டிய 7 முக்கியமான கேள்விகள்\nபிரசவத்தில் ஏற்படக்கூடிய 3 தொப்புள்கொடி அபாயங்கள்\nஎன் குழந்தை தன் குழந்தை இல்லை என்று என் கணவருக்கு தெரியாது\nதொப்புள்கொடி இரத்த சேகரிப்பு பற்றி கேட்கவேண்டிய 7 முக்கியமான கேள்விகள்\nபிரசவத்தில் ஏற்படக்கூடிய 3 தொப்புள்கொடி அபாயங்கள்\nஎன் குழந்தை தன் குழந்தை இல்லை என்று என் கணவருக்கு தெரியாது\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2392007", "date_download": "2020-01-21T22:38:17Z", "digest": "sha1:PJLVQ74GU5CQYES2NRMXLYC2MGYAXBJ4", "length": 15915, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "chennai | காபி பொடியில் கலைவண்ணம்| Dinamalar", "raw_content": "\nநிரவ் மோடியின் ஓவியங்கள் ஏலம்\n'பிரஸ்' போர்வையில் மிரட்டல் : ஆராய சிறப்பு குழு\n'உக்ரைன் விமானத்தை ஏவுகணைகள் தகர்த்தன'\nக���டியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு: இன்று ...\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம்: ...\nகாஷ்மீர் பிரச்னை; இம்ரான் - டிரம்ப் ஆலோசனை\nரஜினி பேசியது உண்மையா: 1971 பேப்பர் என்ன சொல்கிறது 32\nவேட்பு மனு தாக்கல் செய்ய கெஜ்ரிவால் ஆறு மணி நேரம் ... 1\n40 பேரை காப்பாற்றிய சிறுவன் உட்பட 22 பேருக்கு ...\nஓட்டல் அறையில் வாயு கசிவு : நேபாளில் 8 இந்தியர்கள் பலி\nதிருமலையில் நடந்த மலர் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த காபி பொடியால் உருவாக்கப்பட்ட பெருமாள் உருவம் பலரையும் கவர்ந்தது.\nசுமார் 3 கிலோ காபி பொடி கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பெருமாள் படத்த உருவாக்க ஒவியர் மூர்த்திக்கு பத்து நாட்களாகியிருக்கிறது.ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்ற எண்ணமே இந்த படம் உருவாகக்காரணம் என்றும் சொல்கிறார்.\nபொதுவாக இங்கு நடைபெற்ற மலர்கண்காட்சியில் திருமால் திருமணம் ,சுக்ரீவன்-வாலி சண்டை,மகாபாரத காட்சிகள் என்று பல புராண இதிகாச விஷயங்களை மிகவும் அழகாக பொம்மைகளாக படைத்திருந்தனர்.\nகாஞ்சியில் நீருக்கடியில் இருக்கும் அத்திவரதரை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள் ஆனால் அப்படியே தத்ரூபமாக காட்சிப் படுத்திியிருந்தனர்.\nபொம்மைகள் செய்வேன் பல நன்மைகள் செய்வேன்\nசிரிப்பு மழை பொழிந்த ‛வாஷிங்டனில் திருமணம்'.(1)\nபொக்கிஷம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம���. அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபொம்மைகள் செய்வேன் பல நன்மைகள் செய்வேன்\nசிரிப்பு மழை பொழிந்த ‛வாஷிங்டனில் திருமணம்'.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/729726/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-01-21T23:39:56Z", "digest": "sha1:GEZHIYIGGVKWMG4RUJQXQJCDRIXMWIYP", "length": 5446, "nlines": 41, "source_domain": "www.minmurasu.com", "title": "காவிநிற வள்ளுவர் படத்தை நீக்கிய வெங்கையா நாயுடு – தருமபுரி எம்பி நன்றி – மின்முரசு", "raw_content": "\nகாவிநிற வள்ளுவர் படத்தை நீக்கிய வெங்கையா நாயுடு – தருமபுரி எம்பி நன்றி\nகாவிநிற வள்ளுவர் படத்தை நீக்கிய வெங்கையா நாயுடு – தருமபுரி எம்பி நன்றி\nகாவிநிற வள்ளுவர் படத்தை நீக்கிய வெங்கையா நாயுடு – தருமபுரி எம்பி நன்றிJan 16, 2020 11:36:22 amJan 16, 2020 11:36:26 amWeb Team\nகோரிக்கையை ஏற்று காவிநிற உடை அணிந்த வள்ளுவர் படத்தை நீக்கிய வெங்கையா நாயுடுவிற்கு நன்றி என தர்மபுரி எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.\nதிருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் படத்தை ட்விட்டரில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பகிர்ந்தார். மேலும், தமிழ் கவிஞர், தத்துவஞானி, துறவி என திருவள்ளுவரை புகழ்ந்த வெங்கையா நாயுடு, திருக்குறள் மூலம் அறத்தின்படி எப்படி வாழ்வது என வழிகாட்டியவர் திருவள்ளுவர் எனவும் புகழாரம் சூட்டினார்.\nஆங்கிலத்தில் போட்ட பதிவிற்கு காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தையும், தமிழில் இட்ட பதிவில் வெள்ளை நிற உடை அணிந்து எவ்வித மதச் சாயமும் இல்லாமல் இருக்கும் திருவள்ளுவர் புகைப்படத்தையும் வெங்கையா நாயுடு பகிர்ந்திருந்தார். ஆனால் சிலமணிநேரத்திற்குப் பிறகு காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை வெங்கையா நாயுடு நீக்கினார்.\nஇந்நிலையில், கோரிக்கையை ஏற்று காவிநிற உடை அணிந்த வள்ளுவர் படத்தை நீக்கிய வெங்கையா நாயுடுவிற்கு நன்றி என தருமபுரி எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார். https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/79013.jpg View Web Edition: WWW.PUTHIYATHALAIMURAI.COM\nVijay மக்கள் விரும்பத்தக்கதுடர் செகண்ட் பார்வை விளம்பர ஒட்டி இங்கிருந்து காப்பியடிக்கப்பட்டதா\nஇடத் தகராறில் தந்தை மகள் அடித்துக் கொலை – 4 பேர் தலைமறைவு\nதாய்லாந்து பேட்மிண்டன் இன்று தொடக்கம் – சாய்னா, ஸ்ரீகாந்த் சாதிப்பார்களா\nமக்கள்தொகை தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் – மத்திய அரசு உறுதி\nஉத்தரபிரதேசத்தில் படகு கவிழ்ந்து 12 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/58233-earthquake-in-nicobar-islands.html", "date_download": "2020-01-21T23:26:11Z", "digest": "sha1:ZDDID3TRZXXXAR6UZCQ7J4YPCNECKWQK", "length": 8988, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்! | Earthquake in Nicobar islands!", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநிகோபார் தீவுகளில் இன்று காலை ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக சில இடங்களில் கட்டிடங்கள் அதிர்ந்தன.\nநிகோபார் தீவுகளில் இன���று காலை 9.40 மணியளவில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் லேசாக குலுங்கியது. இதனால் மக்கள் அச்சமடைந்து வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவிகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவீடு மனை வாங்க... வாஸ்து தோஷம் நீங்க... யாரை வழிபடலாம்\nஉங்கள் வீட்டு பூஜையறையில் இருப்பது சாத்விக தெய்வமா\nமனதை அலைபாய விடும் மனிதர்கள்…\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n 6.8 ரிக்டரால் மக்கள் பீதி\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nதிமுகவிற்குள் பூகம்பம் வெடிக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth2685.html", "date_download": "2020-01-21T22:46:02Z", "digest": "sha1:BJF37GHNK4QOAZ2O6F2RZKTSEZGOKMU5", "length": 6501, "nlines": 143, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: திருமுருக கிருபானந்த வாரியார்\nமதுரை திருப்புகழ் விரிவுரை கந்தர் திருவிளையாடல் ஸ்ரீ மகாபாரதம் - ஆதி பருவம் செய்யுளில் தொகுதி-1\nதிருமுருக கிருபானந்த வாரியார் திருமுருக கிருபானந்த வாரியார் திருமுருக கிருபானந்த வாரியார்\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் மாட்சியும் அநுசாஸன பருவம்- மகாபாரதம் நேபாளமும் பண்டரிபுரமும்\nதிருமுருக கிருபானந்த வாரியார் திருமுருக கிருபானந்த வாரியார் திருமுருக கிருபானந்த வாரியார்\nதிருத்தொண்டர் புராணம் 64வது நாயனார் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் புராணம்\nதிருமுருக கிருபானந்த வாரியார் திருமுருக கிருபானந்த வாரியார் திருமுருக கிருபானந்த வாரியார்\nகிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு இமாலய யாத்திரை ( கேதாரநாத் - பத்ரிநாத் ) கண்ணன் கனியமுதம்\nதிருமுருக கிருபானந்த வாரியார் திருமுருக கிருபானந்த வாரியார் திருமுருக கிருபானந்த வாரியார்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/international/133080-28yearold-woman-becomes-first-to-be-fined-denmark-veil-ban", "date_download": "2020-01-21T23:17:36Z", "digest": "sha1:GG5VMMMJ576FRSJXEJEAWIS4Z2MYUJOG", "length": 6787, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "டென்மார்க்கில் புர்காவிற்குத் தடை - அபராதம் 100 க்ரோனெர் | 28-Year-Old Woman Becomes First To Be Fined : Denmark veil ban", "raw_content": "\nடென்மார்க்கில் புர்காவிற்குத் தடை - அபராதம் 100 க்ரோனெர்\nடென்மார்க்கில் புர்காவிற்குத் தடை - அபராதம் 100 க்ரோனெர்\nகடந்த புதன்கிழமை டென்மார்க்கில் முழு முகத்தையும் மூடும் வண்ணம் நிஜாப் அணிந்ததற்காக 28 வயதான இஸ்லாமிய பெண் ஒருவரிடம் அபராதம் விதிக்கப்பட்டது. டென்மார்க்கில் இதற்காக அபராதம் விதிக்கப்பட்ட முதல் பெண் அவர்தான். இது இஸ்லாமியர்களைப் புண்படுத்துவதாக உள்ளது எனக் கொந்தளித்துள்ளனர். கடந்த புதன்கிழமை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் டென்மார்க்கில�� பொது இடங்களில் முகத்திரை அணிவதில் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. அவற்றில் நேரடியாக புர்கா, நிஜாப் எனக் குறிப்பிடாமல் \"பொது இடங்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் விதமாக முகத்திரையோ, ஆடையோ அணிந்தால் அபராதம் விதிக்கப்படும்\" எனச் சட்டம் கொண்டுவரப்பட்டது.\nசட்டத்தை மீறி நடந்தால் 100 க்ரோனெர் அபராதம் செலுத்த வேண்டும். இவை இந்திய மதிப்பில் 10,600 ரூபாய். இந்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். புதன்கிழமையன்று டென்மார்க்கின் ஹொர்ஷொல்ம் ( Horsholm) நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் 28 வயதுடைய இஸ்லாமிய பெண் நிஜாப் அணிந்து வந்துள்ளார். அந்த நிஜாப்பை மற்றொரு பெண் அகற்ற முயற்சிக்கும்போது இருவருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு விரைந்துவந்த காவல்துறையினர் இஸ்லாமிய பெண்ணிடம் நிஜாப் அணிந்ததற்காக 1000 க்ரெனெர் அபராதம் வசூலித்தனர். இருப்பினும் அவர் அதைக் கழட்டவில்லை. இதுபோன்று பொதுவெளியில் போராட்டம் நடத்துபவர்களும் புர்காவையோ நிஜாப்பையோ கழட்டவில்லை. இது ஒரு கலாச்சார ஒடுக்குமுறை, பிரிவினையை ஏற்படுத்துவது என அந்தச் சட்டத்திற்கு எதிராகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t84656-topic", "date_download": "2020-01-21T23:52:53Z", "digest": "sha1:5TPL26BRFSFKMH47E2L3ERMIS4UXIIBQ", "length": 27879, "nlines": 367, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்\n» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக\n» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS\n» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\n» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை\n» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» பேலஸ் திய��ட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\n» பெண் குழந்தைகளுக்கு மரியாதை\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3\n» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\n» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\n» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்\n» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\n» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்\n» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\n» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை\n» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]\n» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...\n» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» அச்சம் என்பது மடமையடா\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்\n» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு\n» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்\n» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix\n» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days\n» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n» யானை சிலை கோயில்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'\n» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை\n» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்\n» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........\n» இரட்டை வேடத்தில் யோகிபாபு\n» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்\nபூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nபூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது\nநண்பர்களே எனக்கு பூக்களின் தமிழ் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது தந்தால் மிக்க உதவியாக இருக்கும்\nRe: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது\n2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலரில் வெளியிடப்பட்ட தொண்ணுற்றி ஒன்பது வகை பூக்களின் பெயர்கள் பட்டியல்.\nசெங்காந்தாள் (தமிழ் ஈழத்தில் செங்காந்தாள் மலர்தான் தேசிய மலர்)\nRe: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது\nமுத்து - இந்த தளத்தில் பாருங்கள் - அருமையான படங்களுடன் ஸ்லைட் ஷோவே இருக்கு.\nRe: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது\nகொலவெறி wrote: முத்து - இந்த தளத்தில் பாருங்கள் - அருமையான படங்களுடன் ஸ்லைட் ஷோவே இருக்கு.\nRe: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது\nபூக்களின் பெயரில் குஷ்பு விடுபட்டுள்ளதே\nRe: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது\n@முரளிராஜா wrote: பூக்களின் பெயரில் குஷ்பு விடுபட்டுள்ளதே\nஇந்த குசும்பூவும் விட்டுப் போச்சு முரளி.\nRe: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது\nமிக்க நன்றி நண்பர்களே .....\nRe: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது\nபூக்களின் பெயரில் கற்புக்கரசி குஷ்புவின் பெயரை சேர்க்காதது மிகவும் மன கஷ்டமாக உள்ளது முதலில் இதற்கு மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா தலைமையில் சட்ட சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வர வேண்டும்\nRe: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது\nபூவெல்லாம் கேட்டுபார் படத்தில் நடிகர் சூர்யா 100 பூக்களின் பெயரை சொல்லுவார் என்று நினைக்கிறேன்...\nRe: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது\n@ரா.ரமேஷ்குமார் wrote: பூவெல்லாம் கேட்டுபார் படத்தில் நடிகர் சூர்யா 100 பூக்களின் பெயரை சொல்லுவார் என்று நினைக்கிறேன்...\nஅவர் சொல்றது இருக்கட்டும் இப்ப நீங்க என்ன சொல்ல போறிங்க\nRe: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது\n@முரளிராஜா wrote: அவர் சொல்றது இருக்கட்டும் இப்ப நீங்க என்ன சொல்ல போறிங்க\nஅண்ணா 100 பூவில் ஒரு பூ இங்கு இடம் பெறவில்லையோ என்று கேட்டேன் அண்ணா...\nRe: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது\n@முரளிராஜா wrote: அவர் சொல்றது இருக்கட்டும் இப்ப நீங்க என்ன சொல்ல போறிங்க\nஅண்ணா 100 பூவில் ஒரு பூ இங்கு இடம் பெறவில்லையோ என்று கேட்டேன் அண்ணா...\nஆக மொத்தம் ஆள விடுங்க எனக்கு தெரியாது அப்பூ ன்னு சொல்றீங்க\nRe: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது\nஅவர் சொல்றது இருக்கட்டும் இப்ப நீங்க என்ன சொல்ல போறிங்க\nநீங்க குஸ்பு பெயரை விட்டுடிங்கனு அவர் கடுப்புல இருக்காரு\nRe: பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்��ானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2009/03/", "date_download": "2020-01-21T23:35:59Z", "digest": "sha1:WJ5AWZSJ2VTQSIQMMK6EZWZPIETQ5GTV", "length": 30274, "nlines": 258, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": March 2009", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nDeath on a Full Moon Day - நாளை வருவான் என் பிள்ளை\n\"இந்த நஷ்டஈடு என்பதே இறக்கும் இராணுவ வீரனுக்காகத் தானே கொடுக்கப்படுவது அப்படி என்றால் எப்படி நாங்கள் இதை உரிமை கோர முடியும் அப்படி என்றால் எப்படி நாங்கள் இதை உரிமை கோர முடியும் என் பிள்ளை நிச்சயம் வருவான், இந்த வீடு கட்டி முடிக்கப்படுவதற்கே அவன் போனான், அவன் உன்னுடைய திருமணத்துக்கு நிச்சயம் அவன் வருவான்\" தன் மகளைப் பார்த்துச் சொல்கிறார் வன்னிஹாமி.\nஇதற்குச் சில வாரங்களுக்கு முன்பு,\nசாதாரணர்கள் வாழும் இலங்கையின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சிங்களக் கிராமம் அது. கண் தெரியாத படு கிழவர் வன்னிஹாமி, கொட்டில் குடிசை, திருமணத்துக்காகக் காத்திருக்கும் கடைசி மகள் சுனந்தாவுக்கு வழக்கம் போல ஒரு காலைப் பொழுது விடிகின்றது.\nஅந்த ஊரின் சந்து பொந்துக்குள்ளால் மெல்ல ஊர்ந்து வருகின்றது ஒரு இராணுவ வண்டி, அதன் மேலே இலங்கைக் கொடி போர்த்திய ஒரு சவப்பெட்டி. சுனந்தாவால் அந்தச் சூழ்நிலையை ஊகிக்க முடிகின்றது, \"அய்யேஏஏஏ\" என்று அலறியடித்துக் கொண்டு அந்தச் சவப்பெட்டி சுமந்து வரும் கூட்டத்தை நோக்கி ஓடுகிறாள் அவள். மெல்ல மெல்ல ஊர்ச்சனங்கள் வன்னிஹாமியின் வீட்டில் மையம் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.\nவன்னிஹாமியின் மூத்த பெண்ணும் வந்தாகி விட்டது, ஈமைக்கிரிகைகளும் பெளத்த முறைப்படி செய்து முடிந்தாகி விட்டது, ஏன் அந்த சவப்பெட்டி கூடப் புதைத்தாகி விட்டது, ஆனால் வன்னிஹாமியின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. இராணுவத்தில் சேர்ந்து இப்போது சவப்பெட்டியில் வந்திருப்பதாகச் சொல்லப்படும் தன் மகன் பண்டாரவின் இறப்பு அவரை எந்த விதத்திலுமே தாக்கவில்லை, ஏனென்றால் \"பண்டார தான் இறக்கவில்லையே\" என்பதில் எந்த விதத்திலும் தன் மனதை மாற்றிக் கொள்ளத் தயாராகவில்லை அவர்.\nஎல்லாமே முடிந்தாகி விட்டது, இனி அரசாங்கம் தரும் நஷ்ட ஈட்டுப் பணம் ஒரு லட்சத்தை வைத்துக் கொண்டு கட்டி முடிக்கப்படாத அரையும் குறையுமாக புல் பூண்டு மேவிய அந்தச் செங்கல் கட்டிடத்தை வீடாக்கும் முனைப்பில் சுனந்தாவின் எதிர்காலக் கணவன், மற்றும் சுனந்தாவின் அக்காளும் அத்தானும். அவ்வூர்க் கிராம சேவகருக்கும் இந்த நஷ்ட ஈட்டுப் படிவத்தை வன்னிஹாமி பூர்த்தி செய்து கொடுத்து விட்டால் தன் பணி முடிந்தது என்ற ரீதியில் தொடர்ந்து வன்னிஹாமி வீட்டுக்கு வந்து போகிறார். எல்லாவிதமான அழுத்தங்களும் கொடுத்தாகிவிட்டது. ஆனால் வன்னிஹாமி மட்டும் அதே பல்லவியைச் சொல்கிறார் \"என் பிள்ளை வருவான், அவன் சாகவில்லை\".\n\"Purahanda Kaluwara\" (Death on A Full Moon Day) என்ற திரைப்படம் 1997 ஆம் ஆண்டு பிரசன்ன விதானகே என்ற சிங்கள சினிமா இயக்குனரால் எழுதி இயக்கப்பட்ட இத்திரைப்படம் NHK எனும் ஜப்பானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பில் உருவானது. Grand Prix , Amiens Film Festival இல் பரிசு, சிங்கப்பூர் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான பரிசு, FIPRESCI எனும் சிறீலங்கவின் விமர்சகர்கள் கூட்டின் விருது, SIGNIS film awards இன் சிறந்த இயக்குனருக்கான விருது, International Critic's Award, NETPAC Award - Amiens இவையெல்லாம் இந்தத் திரைப்படத்துக்காகக் கிடைத்த விருதுகள். பிரசன்ன விதானகே, சிங்கள சினிமாவுலகில் நம்பிகை தரும் ஒரு படைப்பாளி என்பதற்கு அவர் இதுவரை கொடுத்துள்ள திரைப்படைப்புக்களே சான்று பகரும். பிரபலமான ஹிந்தி, தமிழ்ப்பாடல்களை உல்டா செய்தும், நகைச்சுவை என்ற பெயரில் கீழ்த்தரமான கோமாளித்தனங்கள் செய்தும் தொன்று தொட்டுப் புனையப்படும் சிங்கள சினிமாவில் ஒரு சில பிரசன்ன விதானகே போன்றோரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். முன்னவர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ். இந்தத் திரைப்படம் சந்திரிகா காலத்தில் சிறீலங்கா அரசினால் தடைசெய்யப்பட்டு வெளிவரமுடியாது கிடப்பில் இருந்த படம்.\n75 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தத் திரைப்படத்தினை இன்று டிவிடியில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. வன்னிஹாமி என்னும் ஏழைக் குடியானவனாக, கண்பார்வையற்ற பாத்திரமாகப் படத்தினை ஆக்கிரமிக்கும் ஜோ அபே விக்ரமசிங்கவுக்கு மிதமிஞ்சிய, மிகைப்படுத்தப்பட்ட நடிப்புக்கு���் தான் பயிற்சி கொடுக்க வேண்டும். இப்படியான இயல்பான பாத்திரங்கள் என்றால் மனுஷர் வாழ்ந்து விடுவார். அதைத் தான் இப்படத்திலும் செய்திருக்கின்றார். அதே போல் இந்தத் திரைப்படத்தில் நடித்த இன்ன பிற பாத்திரங்களும் பெரும் நடிகர்கள் இல்லை, ஆனால் இந்தப் படைப்பினை உயர்த்துவதில் அவர்களின் சின்னச் சின்ன பிரதிபலிப்புக்களும் வெகு இயல்பாக அமைந்திருப்பது பெருஞ்சிறப்பு. அழுவதில் கூட மிகை நடிப்பு எட்டிப்பார்க்கவில்லை. எடுத்துக் கொண்ட மையக் கருவில் இருந்து இம்மியும் பிசகாமல், பாட்டு, நகைச்சுவை போன்ற வகையறக்களையும் புகுத்தாமல், ஏன் பின்னணி இசை கூட அந்தக் குக்கிராமத்தில் இயற்கை எழுப்பும் சத்தங்களாகவே வெளிப்பட்டிருக்கின்றது.\nஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு கச்சிதமாக இந்தப் படைப்பினைச் செதுக்கியிருக்கின்றது. கூடவே மகிந்தபாலவின் ஒளிப்பதிவு சிங்களக் கிராமத்தினை உள்ளதை உள்ளவாறாகக் காட்டுவதை மட்டுமே செய்கின்றது, செயற்கைச் சாயங்கள் இல்லாமல்.\nஎங்கோ ஒரு மூலையில் இருக்கும் அமைதியான, அழகான கிராமம். தன்னுடைய தேவைகளோடு மட்டுமே வாழப்பழகிக் கொண்ட அந்த பூமியைக் கூட இந்த இனவாத யுத்தம் விட்டுவைக்கவில்லை என்பதை விமர்சன ரீதியாக இல்லாமல் வெறும் காட்சிகளினூடே காட்டிச் செல்கின்றது இப்படம். இந்தப் படம் யார் பக்கம் என்பதை விட, உண்மையின் பக்கம் என்பதே பெருத்தமான குறியீடாக அமைந்து நிற்கின்றது.\nவெகு நிதானமாக நடைபோடும் கிழவர் வன்னிஹாமியை போலவே நிதானமாக ஆனால் ஆழமான காட்சியமைப்புக்களோடு விரியும் இக்காவியம் முடிவில் வன்னிஹாமி தன்னை நிரூபிக்கும் காட்சியில் நிமிர்ந்து நிற்கின்றது, அவரைப் போலவே.\nகால் நூற்றாண்டுகளுக்கு மேலாகக் கொழுந்து விட்டெரியும் ஈழத்து இனப்பிரச்சனை அங்குள்ள ஒவ்வொரு மனிதனையும் விட்டு வைக்காமல் தாக்கி வைக்கவே செய்கின்றது, பெரும்பான்மை சிங்கள இனம் கூட விதிவிலக்கல்ல. அதிகரித்து வரும் இராணுவ பட்ஜெட்டுக்களுக்கு ஈடுசெய்ய காய்கறிக்கடைக்காரனில் இருந்து உயர்பதவி வகிப்போன் வரி பாதுகாப்பு வரி சுமத்தப்படுகின்றது. இலங்கைப் பொருளாதாரம் அதல பாதாளத்தினை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கின்றது. இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்பட்ட தேசம் செங்குருதியால் முக்குளிக்கப்படுகின��றது. டொலரிலோ, பவுண்ட்சிலோ அல்லது இன்னொரு வெளிநாட்டுக் கரன்சியிலோ பாயும் வருவாயோடு பிழைத்துக் கொள்ளக்கூடிய குடும்பத்தோடு போட்டி போடுகின்றது தன் சொந்தச் சம்பளத்தோடு மட்டுமே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலும் இன்னொரு குடும்பம். நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி என்னும் அரக்கனோடு போரிட்டு வெல்ல முடியாமல் தத்தளிக்கின்றன அன்றாடம் தம் சொந்தப் பிழைப்பில் வாழும் குடும்பங்கள்.\nநிலங்களை ஆக்கிரமிப்பது, கொடியேற்றுவது போன்ற குறுகியகாலக் களமுனை வெற்றிகள் தமது அரசியல் நாற்காலிகளுக்கு முண்டு கொடுக்கும் கற்களாக, ஆனால் அதன் பின்னே இருக்கும் குருதிக்குளிப்பும், பலியெடுப்புக்களும் கரிசனையற்றவையாக.\nஎங்கோ ஒரு குக்கிராமத்தில் இருக்கும் சாதாரண இளைஞன் தன் குடும்பத்தின் பொருளாதார விருத்திக்காகத் தன்னையே பலிகடாவாக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றான். இந்த நிர்ப்பந்ததின் அடிப்படையே யுத்தம் விதைத்த பொருளாதாரச் சீர்க்கேடு தானே.\nவன்னிஹாமி என்று ஒருவரல்ல, பல்லாயிரம் குடும்பங்களின் நிலை இதுதான். இருந்தால் சில ஆயிரங்கள், இறந்தால் ஒரு லட்சம் என்ற விதியோடு வேள்விக்குப் பலிகொடுக்க பலியாடுகள் சிப்பாய்களாக. தம் பிள்ளை மீண்டும் உயிரோடு வருவான் என்ற நினைப்பில் காத்திருக்கின்றார்கள். மிஞ்சுவது வாழைக் குத்திகளை நிரப்பி, சடலம் என்ற போர்வையில் காத்திருக்கும் ஏமாற்றங்கள்.\nஎதிர்பாராதவிதமாக எனக்கு மின்னஞ்சல் மூலம் யாழில் இருந்து ஒரு நண்பர் அறிமுகமாகியிருந்தார். ஒரு சமயம் யாழில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் குறித்த சம்பாஷணை வந்தது. \"ஏன் நீங்கள் வெளிநாடு செல்லக்கூடாது\" என்று கேட்டேன். \"அதெல்லாம் ஓரளவுக்காவது வசதி உள்ளவைக்கு வாய்க்கும் விஷயமெல்லோ அண்ணா\" என்றார் அவர்.\nஎன்று செத்துத் தொலையும் இந்தப் பாழாய்போன யுத்தம்\nHunting the Tigers - சிறீலங்கா நடப்பு நிலவரம்\nஇன்று சற்று முன்னர் அவுஸ்திரேலிய தேசிய தொலைக்காட்சி SBS இன் Dateline நிகழ்ச்சியில் அதன் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் Amos Roberts சிறீலங்காவின் நடப்பு நிலவரம் குறித்து நேரடிப் பகிர்வினை Hunting the Tigers என்னும் ஒளியாவணம் மூலம் வழங்கியிருந்தார். இதில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாப் பகுதிகளில் திறந்த வெளிச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் மக்கள், சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் ஊடக வன்முறை குறித்து யாழ்ப்பாணம் உதயன் பணிமனையில் இருந்தும், கொழும்பில் சுடர் ஒளி பத்திரிகைப் பணிமனையில் இருந்து வித்தியாதரனிடமிருந்தும், லசந்த விக்ரமதுங்கவின் சகோதரரிடமிருந்தும் பெறப்பட்ட நேர்காணல்கள், வழக்கம் போல கோத்தபாய ராஜபக்க்ஷ வழங்கிய நகைச்சுவைத் துணுக்குகளும் இடம்பெற்றன. இதனைக் காணக் கீழ்க்காணும் இணைப்புக்குச் செல்லவும்\nகாணொளியை SBS தளத்தினூடு பார்க்க\nஇந்தக் காணொளியைப் பார்த்த பின்னர் , சிறீலங்காவின் உண்மை நிலவரங்களைக் காட்சிப்படுத்திய SBS தொலைக்காட்சிக்கு உங்கள் நன்றியறிதலைப் பின்வரும் மின்னஞ்சல்களுக்கு அனுப்பி வைக்கத் தவறாதீர்கள்.\nஈழத்தில் இந்த நிமிடம் வரை இடம்பெற்று வரும் இனச்சுத்திகரிப்பு குறித்த விபரமான ஆவணமொன்று, தயவு செய்து இவற்றை நண்பர்களுக்கும் பகிருங்கள்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nHunting the Tigers - சிறீலங்கா நடப்பு நிலவரம்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nவலைப்பதிவில் என�� மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deepamdigital.com/free-download/actor-ajith-hd-images-download/", "date_download": "2020-01-21T23:15:44Z", "digest": "sha1:3ET5YMXDB3EODLBPSUDK5M2ZTQZMGKTG", "length": 4795, "nlines": 163, "source_domain": "deepamdigital.com", "title": "Actor Ajith HD Images Download - Valavan Tutorials", "raw_content": "\nதல என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அஜித்குமார் அவர்களின் படங்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அஜித் நெட்வொர்க் என்னும் பெயரில் அவரது பல திரைபடங்களின் புகைப்படங்கள் உள்ளது.\n2019 ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி திரைக்கு வந்த நேர்கொண்ட பார்வை திரைபடம் அஜித் அவர்களின் 59வது படமாகும். இந்த படத்தில் வக்கீலாக கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இந்த படத்தின் UHD Stills மற்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வடிவமைத்து பதிவேற்றம் செய்யப்பட்ட படங்களை இங்கு பதிவேற்றியுள்ளோம்.\nரசிகர்களால் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட படங்களை இங்கு தரவிரக்கம் செய்து பதிவேற்றியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.html?user=Mohamed_Sarfan", "date_download": "2020-01-22T00:18:46Z", "digest": "sha1:IOSIUC456J2ZC4VDOX2L2Y2UKAIC7EFY", "length": 6557, "nlines": 168, "source_domain": "eluthu.com", "title": "முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்தமிழ் சிறுகதைகள் | Tamil Sirukathaigal | Short Stories", "raw_content": "\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்தமிழ் சிறுகதைகள் (Tamil Sirukathaigal / Short Stories)\nசுருக்கமான அழகிய சிறுகதைகளின் தொகுப்பு. Tamil short stories (sirukathaigal) in Tamil language. வாசகர்கள் தங்கள் படைப்புகளை எழுத்து.காம் 'இல்' பகிர்ந்துகொள்ள இங்கே சொடுக்கவும் சிறுகதை எழுது\nசெல்களின் யுத்தம் 14 கீழ் 14 --- முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nபன்னீர் பூக்கள் --- முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nகிரகணத் தூறல்கள் --- முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nதீபங்கள் --- முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nராந்தல் பிறை ---முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nம��ற்கு வாசல் ---முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nவினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் -முஹம்மத் ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nகடைசி தலைமுறை நாம் தான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nபுதுயுக பாரதி - காட்சி 4 குறு நாடகம்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nபுதுயுக பாரதி - காட்சி 3 குறு நாடகம்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்Tamil Sirukathaigal (Short Stories)\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/gaja-storm-no-electricity-last-two-days-trichy-surroundings-334456.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-01-21T22:34:22Z", "digest": "sha1:4CVXQEH2V5NECJN5T6WVOK2BYKGYEJR6", "length": 21537, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 நாளா மின்சாரம் இல்லை.. இனியும் வருமான்னு தெரியாது.. கஜாவால் நிலைகுலைந்த திருச்சி! | Gaja Storm: No electricity for last two days in Trichy surroundings - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌ���வம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 நாளா மின்சாரம் இல்லை.. இனியும் வருமான்னு தெரியாது.. கஜாவால் நிலைகுலைந்த திருச்சி\nதிருச்சி: கஜா புயல் காரணமாக மின்கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் இன்றி 2-வது நாளாக திருச்சியில் உள்ள மக்கள் தவித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.\nதிருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கஜா புயல் காரணமாக 200-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் உடைந்து துண்டாகியும், சாய்ந்தும் சாலையிலும், வீட்டின் மீதும் விழுந்தன. இதனால் திருச்சி மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதியான மணப்பாறை, மருங்காபுரி உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.\n[கஜா பாதிப்புகளை அரசு கண்டுகொள்ளவில்லை.. திருச்சியில் தெருவில் இறங்கி மக்கள் போராட்டம்\nமின்கம்பங்கள் சேதமடைந்த பகுதிகளில் மின்வாரிய ஊழியர்கள் பணி தொடங்கினாலும், சில இடங்களில் அதை சீரமைப்பதற்கு ஒருவாரம் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன் உடைந்த மின்கம்பங்களுக்கு பதிலாக மாற்று மின்கம்பங்கள் நடப்பட்டு மின்சார வயர்கள் இணைக்கும் பணி நடந்து வருகிறது.\nஆனால், குறிப்பிட்ட இடங்களில் மின்கம்பங்களை மாற்றுவதற்கும், சீரமைப்பதற்கும் மின்வாரிய ஊழியர்களே வரவில்லை என்பது பொதுமக்கள் குற்றச்சாட்டாக உள்ளது. ஏனென்றால், திருச்சி மாவட்டத்தில் 'கஜா' புயல் தாக்கும் என முன்கூட்டியே வானிலை அறிவிப்பாளர்கள் தெரிவிக்கவில்லை. ஆனால், திடீரென திசைமாறிய புயல் திருச்சியையும் விட்டு வைக்கவில்லை.\nஅதே வேளையில் மின்வாரிய ஊழியர்கள் பலர் நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு புயல் வருவதற்கு முன்பே அங்கு நிவாரண பணிகளுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால், போதிய மின்வாரிய ஊழியர்கள் இல்லாததால், திருச்சி மாவட்டத்தில் ப���யலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சீரமைக்க இயலாமல் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.\nதிருச்சி மாநகரில் கிராப்பட்டி பகுதியில் அருணாசலம் நகர் 1-வது குறுக்குத்தெரு, 2-வது குறுக்குத்தெரு ஆகியவற்றில் 3 மின்கம்பங்கள் நேற்று முன்தினம் கஜா புயலின் கோர தாண்டவத்தால் சாய்ந்தும், உடைந்தும் வீட்டின் மீது விழுந்தன. மின்வயர்களும் அறுந்து விட்டன. இதனால், அப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் போனது. ஒரு நாள் முழுவதும் மின்சாரம் இன்றி அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாகவும் மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரிய ஊழியர்கள் யாரும் வரவில்லை. எனவே, 2-வது நாளாகவும் 2 தெரு மக்களும் கடும் அவதிப்பட்டனர்.\nஇது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-கிராப்பட்டி அருணாசலம் நகர் பகுதியில் புயலால் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைத்து மின் வினியோகம் வழங்கும்படி 2 நாட்களாக அதிகாரிகளிடம் முறையிட்டு வருகிறோம். அவர்கள், நேரில் வந்து ஆய்வு செய்து விட்டு சீரமைத்து தருவதாக கூறினார்கள். ஆனால், அதன்பின்னர் வரவில்லை. இன்றும்(நேற்று) மின்வாரிய ஊழியர்களிடம் முறையிட்டோம்.\nஅதற்கு அவர்கள், உடைந்த மின்கம்பத்திற்கு பதிலாக மாற்று மின்கம்பங்கள் இல்லை என்று கூறினார்கள். எங்கள் பகுதியில் சில வீடுகளில் 'இன்வெர்ட்டர்' வசதி உள்ளது. அவை 4 மணி நேரத்திற்கு மட்டுமே உபயோகப்படுத்த முடிந்தது. மின்மோட்டார்களை இயக்க மின்சாரம் இல்லை என்பதால் குளிப்பதற்கும், கழிவறை செல்வதற்கும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறோம். இரவில் கொசுக்கடியால் தூங்க முடியவில்லை. எனவே, மின்கம்பம் இல்லை என்று சாக்குபோக்கு சொல்லாமல் உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லையேல் மக்களை திரட்டி போராட வேண்டிய சூழல் ஏற்படும்\" என்றனர்.\nஇதேபோல் திருச்சி மாநகரில் திருவெறும்பூர் திருவேங்கடம் நகர் பகுதியில் பல வீடுகளுக்கு 2 நாட்களாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.பல இடங்களில் மின்கம்பம் மாற்றப்படாமல் உள்ளதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.\nஉறுதியா இருங்க... உரிய மரியாதை கிடைக்கும்... நம்பிக்கையூட்டிய ஸ்டாலின்\nப.சி.யையோ, அழகிரியையோ குறை கூறுவது முறையல்ல... கடுகடுத்த திருநாவுக்கரசர்\nவெற்றி பெற்றவர்களை குஷி படுத்தும் திமுக... ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் பாராட்டு விழா\nஅடக்குனா.. அடங்குற ஆளா நீ.. நெருங்கடா பார்போம் மிரட்டிய காளைகள்.. மணப்பாறை ஜல்லிக்கட்டு\nகல்யாணம் வேணாமாம்.. தனி அறையில் .. தலையில் சுட்டுக் கொண்டு.. அதிர வைத்த தற்கொலை\nமுள் காட்டில் வைத்து 2 பேர்.. ரத்தப் பெருக்கு வந்ததால்.. பயந்து ஓடி விட்டனர்.. பதற வைத்த பலாத்காரம்\nதிருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் சோகம்.. மாடு முட்டியதில் பெண் படுகாயம்\nதிருச்சி அருகே இளம்பெண்ணின் கழுத்தறுத்து கொலை.. கொள்ளிடம் ஆற்றில் புதைத்த காதலன் கைது\nமணப்பாறையில் குவியல் குவியலாக குப்பையில் கிடந்த பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய தபால்கள்\nதிருச்சியில் மனைவி, 2 மகன்களை கொலை செய்துவிட்டு நகை கடைக்காரர் தற்கொலை முயற்சி.. சிக்கியது கடிதம்\nதமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை.. கரும்பு, பொங்கல் பானைகள்.. பொருட்கள் விற்பனை மும்முரம்\nதிருச்சி அருகே புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் உள்பட இருவர் பலி\nதிருச்சி மாவட்ட உள்ளாட்சி திமுக வசம்.. மொத்தமாக அள்ளியது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu gaja rain floods தமிழகம் மழை வடகிழக்கு பருவமழை வெள்ளம் கஜா புயல் cyclone gaja திருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/vara-rasi-palan/check-predictions-for-all-zodiac-signs-weekly-horoscope-from-october-13-to-october-19-2019/articleshow/71561585.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-01-22T00:57:29Z", "digest": "sha1:EQOXVX5AN7NTSFUKCK4O5KXZQZ57TDWW", "length": 62130, "nlines": 220, "source_domain": "tamil.samayam.com", "title": "Weekly Horoscope : Intha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன் - அக்டோபர் 13 முதல் அக்டோபர் 19ம் தேதி வரை! - check predictions for all zodiac signs weekly horoscope from october 13 to october 19 2019 | Samayam Tamil", "raw_content": "\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன் - அக்டோபர் 13 முதல் அக்டோபர் 19ம் தேதி வரை\nமேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளூக்கு இந்த வாரம் எப்படிப்பட்ட ஜோதிட பலன்கள் இருக்கும் என்பதை ஜோதிடர் திண்டுக்கல். சின்னராஜ் விளக்கியுள்ளார்.\nநண்பர்களுக்கு இந்த வாரம் மிகச்சிறந்த வாரம் ஆகும். உத்தியோகத்தில் இடம் மாறுதல்களை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். ஒரு சிலருடைய தாயாரின் உடல்நலம் சிறிதளவு பாதிக்கப்பட்டு சரியாகும்.\nஉறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனுகூலம��ம் ஆதாயமும் உண்டாகும். என்றாலும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இவர்களால் பிரச்சனைகளும் வீண் அலைச்சல்களும் அமைய வாய்ப்புண்டு என்பதால் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். திங்கள் செவ்வாய் புதன் கிழமைகளில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் திருமணம் போன்ற முயற்சிகளை முன்னெடுப்பது ஆகியவற்றில் வெற்றி அடைவீர்கள்.\nதிருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும் காரியம் கைகூடும். உத்தியோகத்தைத் தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும்.\nஉறவினர்களால் சற்று மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு, என்பதால் பேச்சுவார்த்தையில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். கட்டுமானத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானமும் புதிய தொழில் வாய்ப்புகளும் உண்டாகும்.\nதகவல் தொழில்நுட்பத் துறை ஆயில் அண்ட் கேஸ் துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுந்த நாள் இந்த நாள் ஆகும். ஏற்றம் மிகுந்த வாரம் இந்த வாரம் ஆகும்.\nஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு, என்பதால் இவைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் வெற்றி அடைவார்கள். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உள்ள நல்ல வாரம் ஆகும்.\nஅனைத்து நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்களைப் பார்க்க\nநண்பர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக உள்ளது தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உத்தியோகத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.வேலையை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றியடைவார்கள்.\nஅவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். பலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டா அமைப்பு உள்ளது. மாணவர்கள் ஏற்றம் பெறும் நல்ல வாரம் ஆகும். ஆராய்ச்சித் துறை மாணவர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைவார்கள்.\nநீங்கள் எதிர்பார்க்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். வீட்டை விட்டு சிறிது தூரத்தில் கல்வி நிலையங்கள் அமைய வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் மாறுவது தொடர்பான செயல்பாடுகளிலும் சிந்தனைகளி���ும் ஈடுபட்டு கொண்டு இருப்பார்கள்.அவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.\nகுழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு, என்றாலும் வெற்றி கிடைக்கும். சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் அவைகளில் லாபம் உண்டாகும்.\nநண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. பெண்களுக்கு இனிமையான வாரம் ஆகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள் ஆடை அணிகளை ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.\nசொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். மூத்த சகோதர சகோதரிகளுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து வரும்.\nகணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் காதல் வலையில் விழுந்து உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான பல சந்திப்புகள் இந்த வாரத்தில் உண்டாகும்.\nநண்பர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். ஏற்றுமதி சார்ந்த தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். சொந்தத் தொழிலிலிருந்து வந்த எதிர்ப்புகளும் எதிரிகளும் அடங்கும். இதனால் தொழில் விருத்தி அடைய வாய்ப்பு உண்டு.\nயோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிலைமையை அடைவார். பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் தங்கள் வேலையில் வெற்றியைக் காண்பார்கள். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு கொண்டிருந்த பல காரியங்களை முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள்.\nவெளிநாடுகளில் வசித்துக் கொண்டிருப்பவர்கள் சொத்துக்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகளை ஈடுபடுவார்கள். இவைகளில் வெற்றியும் கிடைக்கும். விசா தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாழன் வெள்ளி திங்கள் கிழமைகளில் இவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nசொந்தத் தொழில் செய்பவர்கள் அவற்றை கூட்டு தொழிலாக மாற்ற முயற்சி செய்தால் இவ்வாரத்தில் வெற்றி உண்டாகும். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றிகள் முடிவதாக இருக்கும்.\nவியாழன் வெள்ளி சனிக்கிழமைகளில் வழக்கு விஷயங்களில் வெற்றி அடைவீர்கள். பிரிவினையை நோக்கி சென்று கொண்டு இருக்கக்கூடிய குடும்பங்கள் நீங்கள் எதிர்பார்த்த மாதிரியான முடிவினை அடைவீர்கள். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும்.\nஇரும்புத் தொழில் ரசாயன தொழில் கட்டுமானத்துறை மற்றும் வாகன தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மேன்மையான வாரம் ஆகும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பவர்கள் சற்று நிதானமாக இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஏற்ற இறக்கங்கள் கூடுதலாக இருக்கும்.\nமாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். உயர் கல்வியை நோக்கி சென்று கொண்டு இருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். கல்வி முடிந்து வேலையை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு இந்த வாரத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.\nநண்பர்களுக்கு இந்த வாரம். நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய சிறப்பான வாரம் ஆகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சற்று பண பற்றாக்குறை இருந்து வந்தாலும் அவற்றை வெற்றிகரமாக சமாளித்து முன்னேறுவீர்கள். எதிர்பார தனவரவு உண்டாகும்.\nதிருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும். பெண்களுக்கு நல்ல வாரமாகும் கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோனியமாக இருக்கும். புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும், என்பதால் இவைகளில் சற்று கவனம் தேவை. பேச்சில் கவனமாக இருக்கவும்.\nசுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். வயதானவர்களுக்கு கண் மற்றும் கால் தொடர்பான உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும்.\nகுழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பானவற்றில் நல்ல ஆதாயத்தை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் உண்டாகும். அரசியல் துறையில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.\nகலைத்துறையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். குறிப்பாக வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாங்கள் செய்யும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் க��ண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் அவைகளை திறம்பட சமாளித்து வெற்றி கொள்வீர்கள். நிர்வாகத்தின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுவதற்கு உகந்த வாரம் ஆகும்.\nநண்பர்களுக்கு இந்த வாரம் இனிமையான வாரமாக செல்லும் உத்தியோகத்தில் பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வயதானவர்களுக்கு உடல் ரீதியாக சற்று தொல்லைகள் ஏற்பட்டு நீங்கும்.\nதிருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடைய இந்த வாரத்தில் வழி உண்டு. குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி உறவு நிலை மேம்படும். பிரிவினையை எதிர்நோக்கி உள்ள குடும்பங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும். முடிவுகள் எளிதில் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி அடைய வாய்ப்பு உண்டாகும்.\nமாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும். உயர் கல்வியை நோக்கி செல்பவர்களுக்கு கூடுதல் செலவினங்கள் வர வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அவைகளில் வெற்றியடைவீர்கள். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காணும் நல்ல வாரம் ஆகும்.\nபுதிய தொழில் வாய்ப்புகளும் தன வரவும் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும், என்பதால் தொழிலில் ஏற்றம் பெறுவீர்கள். வாரத்தின் இறுதி நாட்களில் குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கொள்ளவும்.\nமற்றபடி உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் பலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாட்டை நோக்கி திரும்ப முயற்சி செய்து கொண்டு இருந்தால் அவைகள் சற்று காலதாமதம் ஆகும்.\nவிசா தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைய வாய்ப்பு உள்ளது.\nநேயர்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்களைத் தரக்கூடிய சிறப்பானதொரு வாரம் ஆகும். உங்களுடைய புதிய தொழில் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. பல புதிய வாய்ப்புகள் உங்கள் கண்முன்னே வந்து நிற்கும் எ���ிர்பாராத தனவரவு உண்டாகும்.\nகுடும்பத்தில் அமைதி தவழும் வாரமாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்குத் தாய்நாட்டிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.\nபுதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகளை ஈடுபடுவீர்கள். இவைகளில் வெற்றி உண்டாகும். வாகன யோகம் நன்றாக இருந்து வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடைவார்கள். நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறக்கூடிய நல்லதொரு வாரம் ஆகும்.\nஉடல் நலம் நன்றாக இருந்து வரும் குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் அனுகூலமும் உண்டாக வாய்ப்பு உள்ளது. பத்திரிக்கைத் துறை ஆயில் அண்ட் கேஸ் கேட்டரிங் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள்.\nமாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருந்து வரும் தொழிற்கல்வி படிப்பவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஒரு சிலர் மருத்துவ கல்விக்காக வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். இவைகளில் வெற்றி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கான நல்ல நேரம் உண்டு.\nஒரு சிலர் தங்களுடைய மொபைல் அல்லது கம்ப்யூட்டரை மாற்றி விட்டு புதிதாக வாங்குவார்கள் சோஷியல் மீடியாவில் அதிக நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு என்பதால் நேரத்தை சேமிக்கவும் பணம் தானாகவே வரும்.\nநண்பர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் தரக்கூடிய வாரமாகவே உள்ளது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும். திங்கள் செவ்வாய் புதன் கிழமைகளில் நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனவரவு தொழில் முன்னேற்றம் போன்றவற்றில் வெற்றி உண்டாகும்.\nபெண்களுக்கு மிகச் சிறந்த வாரம் ஆகும் குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவு நிலை அன்னியோன்னியமாக இருக்கும். குடும்பத்துடன் சுபகாரியங்களுக்கு சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெற உகந்த வாரமாக இந்த வாரம் உள்ளது.\nஒரு சிலருக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊ��ிய உயர்வு போன்றவை கிடைக்க வழி உண்டு. புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பித்து செய்து வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு, என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைப்பிடிக்கவும்.\nஒருசிலருக்கு அரசு துறை வேலைவாய்ப்புகள் அமையக்கூடிய வாரமாக இந்த வாரம் உள்ளது. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.\nஆயில் அண்ட் கேஸ் தகவல் தொழில்நுட்பத் துறை கம்ப்யூட்டர் கேட்டரிங் கப்பல் போக்குவரத்து போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மிக நல்ல மாற்றங்கள் உண்டு. உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வை இந்த வாரங்களில் எதிர்பார்க்கலாம். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.\nநண்பர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் கிடைக்க கூடிய நல்ல வாரமாக அமையும். திங்கள் முதல் வெள்ளி வரை உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பழு அதிகமாகவே இருக்கும். ஆயினும் இவற்றை திறம்பட சமாளித்து வெற்றிகரமாக நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வார்கள். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான நல்லதொரு வாரமாக இந்த வாரம் அமையும்.\nவேலையில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றி அடைவார்கள். நல்ல இடங்களில் வேலைகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு செவ்வாய் புதன் வியாழக்கிழமைகளில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.\nஇது தொடர்பாக வெளியூர் மற்றும் வெளி நாடுகளுக்கு பிரயாணங்கள் செய்ய நேரிடலாம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு கொண்டிருந்த பல காரியங்கள் வெற்றியில் முடியும். வெளிநாடுகளிலிருந்து பண வரவை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு பணம் கிடைக்கும்.\nபுதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு மன மகிழ்ச்சியான சந்திப்புகள் உண்டு. வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் உடல் நலத்தில் சற்று கவனம் தேவை. வயிறு தொடர்பான தொல்லைகள் ஏற்படலாம் என்பதால் உணவுப் பொருட்களில் கவனம் கொள்ளவும்.\nஉடல் அசதி இவ்விரண்டு நாட்களிலும் கூடுதலாக இருக்கும். ஓய்வு தேவை. வயதானவர்களுக்கு சற்று உடல் தொல்லைகள் வந்து நீங்கும். ஒரு சிலருக்கு பல் வலி பேக் பெயின் கால் வலி போன்றவை ஏற்பட்டு நீங்க வழி உண்டு.\nகட்டுமான தொழில் ஜவுளித்துறை கணக்குத் துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கும். சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் அவைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும். உயர்கல்வி படிப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nநண்பர்களுக்கு இந்த வாரம் இனிமையான வாரமாக இருக்கும். வியாழன் வெள்ளி ஆகிய இருநாட்கள் உணர்ச்சிவசப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும். என்பதால் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. இவ்விரு நாட்களிலும் கணவன் மனைவி ஒற்றுமை சற்று பிரச்சினைக்கு உள்ளாகும், என்றாலும் இறுதியில் அமைதி காண்பீர்கள். மற்றபடி மீதமுள்ள நாட்களில் குடும்ப ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.\nதிருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் திங்கள் செவ்வாய் புதன் கிழமைகளில் வெற்றிகள் முடிவடைவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடையக் கூடிய நல்ல நாள் ஆகும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டாகும்.\nஉங்கள் பிரயாணத்தை நன்மை அடைவீர்கள். நீங்கள் எதிர்பார்த்து ஆரம்பித்த இந்தப் பிரயாணம் வெற்றிகரமாக முடிவடையும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நன்மையான வாரம் ஆகும். வியாழன் வெள்ளி சனி கிழமை புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வதை தவிர்க்கவும்.\nஉடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். வயதானவர்களுக்கு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் லேசான அளவில் உடல் தொல்லைகள் ஏற்பட்டு விலகும். மற்றபடி குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். ஒருசிலருக்கு திடீர் பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nவெளிநாட்டு வேலைவாய்ப்பை நோக்கி இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். வாரத்தின் பிற்பகுதியில் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள் உங்கள் பேச்சிற்கு சமுதாயத்திலும் குடும்பத்திலு���் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். ஒரு சிலருக்கு சொத்து பத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பார்கள் இவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.\nகட்டுமானத் துறையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றமான நிலையை அடைவார்கள். ஆயில் அண்ட் கேஸ் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கட்டுமான துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. மருத்துவத் துறை சேவைத் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். இருப்பினும் தங்கள் தொழிலில் முன்னேற்றத்தை காண்பீர்கள்.\nநண்பர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக இருக்கும். ஆனால் உங்களுடைய ராசிக்கு பெரும்பான்மையான கிரகங்கள் மறைவு ஸ்தானத்திலேயே உள்ளன. ஆகவே வீண் அலைச்சல்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. உடல் நலத்தில் சிறிய அளவில் பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். பெரிய பாதிப்புகள் என்பது இல்லை.\nகுடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். உங்கள் பேச்சில் நிதானம் தேவை. கோபத்தை குறைத்து குணத்தை அதிகப்படுத்தவும். புதிய தொழில் முயற்சிகள் ஆரம்பிப்பதே சற்று தள்ளி வைக்கவும் வேலைவாய்ப்பு தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக தகவல்கள் வர வாய்ப்பு உள்ளது.\nவெளிநாட்டு வேலை வாய்ப்பை நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். பலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உருவாகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறுசிறு சச்சரவுகள் உடன் நன்றாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் வீண் அலைச்சல்களும் வீண் விரயங்களும் உண்டாக வாய்ப்புண்டு என்பதால் இவைகளில் சற்று கவனமாக இருக்கவும்.\nகல்வியில் இருப்பவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. புதிய கல்வி வாய்ப்புகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு, என்றாலும் உங்களுடைய தனிப்பட்ட ஜாதகங்களில் தகுதிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டாக கூடுதல் முயற்சிகள் தேவைப்படும்.\nஉறவினர்கள் உங்களை புரிந்துகொள்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு, என்பதால் விட்டுக் கொடுத்து செல்லவும் வியாழன் மற்றும் வெள்ளி கிழமையில் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக வாய்ப்பு உண்டு. என���றாலும் இவைகளை திறம்பட எதிர் கொண்டு வெற்றி அடைவீர்கள்.\nசொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று பொருளாதார பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உண்டு, என்பதால் கையில் இருக்கும். பணத்தை கவனமாக கையாளவும். ஒரு சிலருக்கு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கான அமைப்பு உண்டு. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் சொத்துக்கள் அல்லது வீடு வாங்குவது தொடர்பான செயல்கள் மற்றும் சிந்தனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பர் இவைகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு.\nஅன்பர்களுக்கு இந்த வாரம் பல நல்ல பலன்களை அள்ளித் தர கூடிய வாரமாக அமையும். வாரத்தின் முதல் நாள் தினகிரகமான சந்திரன் ஐந்தாம் இடத்தில் இருப்பது நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடைவதாக இருக்கும்.\nசொந்த தொழில் செய்ய முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். முதலீடுகள் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஒருசிலர் வங்கிகளில் கடன் போன்றவற்றை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் இவற்றில் வெற்றி கிடைக்கும்.\nபுதிய தொழில் முயற்சிகள் ஆக்கம் தரும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் தங்களது உற்பத்தியை பெருக்குவது விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவார்கள் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பத்தக்க இடமாற்றம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. ஒருசிலர் உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்றவற்றை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் இந்த வாரத்தில் உங்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.\nபடிப்பை முடித்து வேலையை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். உங்கள் ராசிநாதனான செவ்வாய் நீசம் பெற்று இருப்பது புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் உடல் நலத்தில் சற்று கவனம் தேவை.\nவயதானவர்களுக்கு உடல் ரீதியான தொந்தரவுகள் ஏற்பட்டு விலகும். பெண்களுக்கு இனிமையான வாரம் ஆகும். பிறந்த வீட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். ஒரு சிலர் தாங்கள் பிறந்த வீட்டிற்கு சென்று வருவார்கள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் தாய் நாட்டிற்கு வந்து உறவினர்களை குடும்பத்தை சந்தித��துச் செல்வதற்கான திட்டமிடல்களைச் செய்வார்கள்.\nஇம்முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். திங்கள் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருந்தாலும், நிர்வாகத்தின் நல்ல பெயரை பெற்றுக் கொள்வார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலை உண்டாகும்.\nநண்பர்களுக்கு இந்த வாரம் இனிமையான வாரமாக செல்லும். வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று அலைச்சல் மிகுதியாக இருக்கும். சட்டென உணர்ச்சி வசப்படக் கூடிய நிகழ்வுகள் உண்டாகும், என்பதால் கூடுமானவரை பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். இது குடும்பத்தில் அமைதியை தவறச் செய்யும்.\nதிங்கள் செவ்வாய் புதன் கிழமைகளில் குடும்ப ஒற்றுமை நன்றாக இருந்து வரும். கணவன் மனைவி அன்னியோன்னியமாக இருப்பார். ஒரு சில பொருளாதாரப் பற்றாக் குறைகள் இருந்தாலும், அவைகளை வெற்றிகரமாக சமாளித்து முன்னேறிவிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மிக நல்ல வாரம் ஆகும்.\nஉங்கள் கடின முயற்சிக்கு ஏற்ற அங்கீகாரமும் பாராட்டுகளும் கிடைக்கும். நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள். வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அதற்கான வாய்ப்புகள் அமையும்.\nபுதியதாக உத்தியோகம் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு திங்கள் செவ்வாய் புதன் கிழமைகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான வாரம் ஆகும். பல புதிய தொழில் வாய்ப்புகள் உங்களை நோக்கி தேடிவரும் எதிர்பார்த்திருந்த தன வரவு உண்டாகும் வாரம் இது.\nவெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வியாழன் வெள்ளி சனிக்கிழமைகளில் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சொந்த தொழில் ஆரம்பிப்பது புதிய முதலீடுகள் செய்வது போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்லது. பத்திரிக்கைத்துறை மீடியா துறையில் உள்ளவர்களுக்கு பரபரப்பான செய்திகள் கிடைக்கும்.\nகலைத்துறையில் உள்ளவர்கள் நல்ல பெயர் பெறுவார்கள் தங்கள் கடின முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் வேலையில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்களை வெற்றிகரமாக முடித்து ந��்ல பெயரை பெறுவார்கள். விசா தொடர்பான பிரச்சனைகள் நல்ல முறையில் முடியும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வார ராசி பலன்\nWeekly Horoscope: வார ராசிபலன் (ஜனவரி 20-26) - எந்த ராசிக்கு சிறப்பான பலன்கள் தெரியுமா\nIntha Vara Rasi Palan : வார ராசி பலன் 2019 டிசம்பர் 23 முதல் 30ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன் - டிசம்பர் 16 முதல் டிசம்பர் 22ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன் - டிசம்பர் 09 முதல் டிசம்பர் 15ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன் - நவம்பர் 25 முதல் டிசம்பர் 01ம் தேதி வரை\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\nராமர் செருப்படி குறித்து பெரியார் பேசிய உரை\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: திமுக தீர்மானம்\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை உடைத்த சிறுமி..\nசும்மா அசால்ட் காட்டிய நெல்லை பெண்கள் - தெறிக்கவிடும் வீடியோ\nஇன்றைய நல்ல நேரம் 21 ஜனவரி 2020 - இன்றைய பஞ்சாங்கம்\nஇன்றைய பஞ்சாங்கம் 20 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nஇன்றைய ராசி பலன் (20 ஜனவரி 2020) - மேஷ ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய நாள்\nToday Panchangam Tamil:இன்றைய நல்ல நேரம் 19 ஜனவரி 2020 - இன்றைய பஞ்சாங்கம்\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன் - அக்டோபர் 13 முதல் அக்...\nIntha Vara Rasi Palan: வார ராசி பலன் - செப்டம்பர் 30 முதல் அக்ட...\nIntha Vara Rasi Palan: வார ராசி பலன் - செப்டம்பர் 22ம் தேதி முதல...\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன்- செப்டம்பர் 15 முதல் 21...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/elec_detail.php?id=2432258", "date_download": "2020-01-21T22:42:33Z", "digest": "sha1:AGYLDFCQFVIS5Q7WEMBXBVT6ZSWMYNHQ", "length": 8121, "nlines": 175, "source_domain": "www.dinamalar.com", "title": "பணத்தை சிதறவிட்டு ரூ.10லட்சம் பற���ப்பு | - Dinamalar", "raw_content": "\n- டோன்ட் கிவ் அப்\n- இது வாட்ஸ் அப் கலக்கல்\n- இதப் படிங்க முதல்ல\n- உயிர் காக்க உதவுங்கள்\n- இது உங்கள் இடம்\n- பேச்சு, பேட்டி, அறிக்கை\n- சத்குருவின் ஆனந்த அலை\n- சித்ரா... மித்ரா (கோவை)\n- சித்ரா... மித்ரா (திருப்பூர்)\n- இப்படியும் சில மனிதர்கள்\n- வேலை வாய்ப்பு மலர்\n- குரு பெயர்ச்சி பலன்கள்\nபணத்தை சிதறவிட்டு ரூ.10லட்சம் பறிப்பு\nபதிவு செய்த நாள்: டிச 12,2019 15:34\nபொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே விகேவி லேஅவுட் பகுதியில், ஜெய வீரபூபதி, 67, என்பவர் வங்கியில் இருந்து ரூ. 10லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு உறவினர் ஒருவருடன் பைக்கில் சென்றுக்கொண்டிருந்தார். இவர்களை பின்தொடர்ந்த மர்ம நபர்கள், கீழே சில ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு, வீரபூபதியிடம் உங்கள் பணம் கீழே கிடக்கிறது என திசைத்திருப்பியுள்ளனர். இதனை நம்பிய அவர், பைக்கில் இருந்து இறங்கி ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்குள், மர்ம நபர்கள், 10லட்ச ரூபாய் பணத்தை பறித்து கொண்டு தப்பினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.\n சின்னமீன போட்டு பெரியமீன பிடிக்கறது இதானா. குற்றத்திற்கு பெயர் போன ஊராகிறது நாளுக்கு நாள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநிரவ் மோடியின் ஓவியங்கள் ஏலம்\n'பிரஸ்' போர்வையில் மிரட்டல் : ஆராய சிறப்பு குழு\n'உக்ரைன் விமானத்தை ஏவுகணைகள் தகர்த்தன'\nவடிகால் பள்ளத்தால் விபத்து அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2397706", "date_download": "2020-01-22T00:09:49Z", "digest": "sha1:25XHDCKRWAZCY6PXAG4HJ6OTARLSTEJK", "length": 17781, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "chennai | தீபாவளி பரிசுக்கு நன்றிங்கண்ணா!| Dinamalar", "raw_content": "\nகுடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர்\nரூ.1,000 லஞ்சம் கொடுக்காததால் குழந்தைகளின் வயது 102, 104\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஜே.என்.யு., நிர்வாகம் ...\nநிரவ் மோடியின் ஓவியங்கள் ஏலம்\n'பிரஸ்' போர்வையில் மிரட்டல் : ஆராய சிறப்பு குழு\n'உக்ரைன் விமானத்தை ஏவுகணைகள் தகர்த்தன'\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு: இன்று ...\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம்: ...\nகாஷ்மீர் பிரச்னை; இம்ரான் - டிரம்ப் ஆலோசனை\nரஜினி பேசியது உண்மையா: 1971 பேப்பர் என்ன சொல்கிறது 32\nகையில் கேமிராவையும், இதயத்தில் இரக்கத்தையும் எப்போதும் சுமக்கும் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் ���ங்கள் இரக்க சுபாவத்தை வெளிப்படுத்தும் விதமாக அரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கு தீபாவளிக்கு புத்தாடை வழங்கி அவர்களை மகிழ்சிப்படுத்தி உள்ளனர்.\nசென்னையில் உள்ள பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து வருடா வருடம் தீபாவளி பண்டிகையன்று ஏதேனும் ஒரு நலிவடைந்த அரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கு தீபாவளி பரிசாக ஆடைகள் வழங்குவது வழக்கம்.\nஎட்டாவது வருடமாக இந்த வருடம் திருவள்ளுவர் மாவட்டம் எர்ணாவூரில் உள்ள அரசுப்பள்ளி மாணவ மாணவியர் 170 பேருக்கு தீபாவளிக்கான புத்தாடைகளும் எழுது பொருட்களும் பள்ளிக்கான மின்விசிறி மற்றும் வாட்டர் டேங்கும் வாங்கி்க்கொடுத்துள்ளனர்.\nஇதற்காக நடந்த விழாவில் வருவாய்த்துறை செயலர் ராதாகிருஷ்ணன்,தொழிலதிபர் நல்லி குப்புசாமி ,104 வயது பெரியவர் பார்த்தசாரதி,புகைபபடக்கலைஞர் யோகா,பாரதி தமிழன் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவினை சம்பத்குமாரும்,சிதம்பரமும் ஒருங்கிணைத்திருந்தனர்.\nபரிசு பொருட்களை பெற்றுக்கொண்ட மாணவிகள் சார்பாக பேசிய அருணாதேவி,இது எங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் எங்கள் பள்ளியை தேடிக்கண்டுபிடித்து தீபாவளி பரிசு கொடுத்ததுடன் எங்கள் பள்ளிக்கும் நலத்திட்ட உதவிகள் செய்துள்ளீர்கள் மேலும் சிற்றுண்டியும் கொடுத்து மகிழ்வித்து இருக்கிறீர்கள் வாழ்க்கையில் உங்கள் அனைவரையும் மறக்கமாட்டோம் மிகவும் நன்றி அண்ணா என்றார் நெகிழ்ச்சியோடும் அவருக்கு நெகிழ்ச்சிக்கு காரணமான அண்ணன்களில் நானும் ஒருவனாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருந்தது.\nகுழந்தை சுஜித் மீண்டு(ம்) வரவேண்டும்\nநிஜக்கதை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுழந்தை சுஜித் மீண்டு(ம்) வரவேண்டும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2017/04/16/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-01-21T23:35:20Z", "digest": "sha1:MFTPV4S4NZDESN2I4DRXPZ2J64A42OV3", "length": 16817, "nlines": 216, "source_domain": "www.jaffnajoy.com", "title": "மனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.! – JaffnaJoy.com", "raw_content": "\nமனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.\n🎈* காலையில் முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.\n🎈* எங்கேயாவது செ��்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.\n🎈* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.\n🎈* காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.\n🎈* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.\n🎈* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.\n🎈* வேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.\n🎈* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.\n🎈* காஃபி , டீ அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.\n🎈* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை- இதைச் செய்வேன் என்பது போன்றவை.\n🎈* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.\n🎈* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.\n🎈* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.\n🎈* சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.\n🎈* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் , ‘மன்னிக்கவும்.. என்னால ்செய்ய இயலாது’ என்று சொல்லப்பழகுங்கள்.\n🎈* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.\n🎈* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.\n🎈* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்�� தூக்கத்துக்கு அது உதவும்.\n🎈* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தை த்தரும்.\n* ஆழமாக , நிதானமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.\n🎈* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.\n🎈* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.\n🎈* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.\n🎈* பிறருக்காக எதையேனும செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.\n🎈* என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.\n🎈* உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.\n🎈* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.\n🎈* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.\n🎈* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.\n🎈* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.\n🎈*மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.\n🎈இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்.\nஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய, அருமையான கடிதம்\nஉடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை\nNext story வாழ்க்கையின் உண்மை…..\nயாழ்ப்பாணத் தோசை செய்முறை விளக்கம்\nசரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும்.\nபிறந்தநாளை அனாதை இல்லத்தில் கொண்டாட வேண்டாம்.\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nkỳ nghỉ đông dương on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nkohls 30 percent off on பிற��் மீது வீண் பழி சுமத்துவதால்\nluo.la on அமைதியான மனம் பெற 8 வழி முறைகள் …\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/dosharemedies/2019/08/31114058/1259031/kalangamal-katha-vinayagar.vpf", "date_download": "2020-01-21T23:08:08Z", "digest": "sha1:3VF5UGTECX7AVWW6LGCWVDEGB6LSS53R", "length": 7010, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kalangamal katha vinayagar", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎதிரிகள் பயம் போக்கும் கலங்காமல் காத்த விநாயகர்\nதிருஇரும்பூளை தலத்தில் உள்ள கலங்காமல் காத்த விநாயகரைத் தொடர்ந்து பல வாரங்கள் தொழுது வழிபட்டால் சத்ரு பயம் நீங்கும்.\nஒரு தடவை விநாயகருக்கும் கஜாசுரனுக்கும் கடும் போர் ஏற்பட்டது. கஜாசுரனின் ராஜதானியாகிய மதங்க புரத்தை விநாயகர் முற்றுகையிட்டார். அசுரன் விட்ட பாணங்களை எல்லாம் தன் கரத்தில் இருந்த உலக்கையால் விலக்கி, அதனைக் கொண்டே அசுரனின் மார்பில் விநாயகர் அடித்தார்.\nஅவன் மயங்கி வீழ்ந்தானே அன்றி, இறக்கவில்லை. அவன் இறவாத வரம் பெற்றவன் என்பதை அறிந்த விநாயகர், தம் கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவன் மீது ஏவினார். அவன் தன் உடலை விட்டு பெருச்சாளியாக ஓடி வந்தான். அதை விநாயகர் தமது வாகனமாகக் கொண்டு அடக்கி ஆண்டார்.\nஇவ்வாறு கஜமுகனை அடக்கி, அனைவரையும் காத்து, சுகம் பெற வைத்ததால், திருஇரும்பூளை தலத்தின் பிள்ளையாருக்கு கலங்காமல் காத்த விநாயகர் என்று பெயர். அசுரன் அடங்கிய பிறகு, அதுவரை அவனுக்கு செய்து வந்த தோப்புகரணம், தலையில் குட்டிக் கொள்ளுதல், தேங்காய் உடைத்தல் ஆகியவற்றை பிள்ளையாருக்கு செய்து வழிபட ஆரம்பித்தனர். திருஇளம்பூளை விநாயகரைத் தொடர்ந்து பல வாரங்கள் தொழுது வழிபட்டால் சத்ரு பயம் நீங்கும். வம்பு, வழக்குகள் அகன்று மனநிம்மதி கிடைக்கும் என்கிறார்கள்.\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nகன்னியருக்கு திருமண வரம் அருளும் சப்த மாதர்கள்\nநினைத்த காரியம் கைகூட வழிபாடு\nசனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மை காக்கும் பரிகாரம்\nபிரிந்த தம்பதியை சேர்த்து வைக்கும் அரங்கநாதர்\nநினைத்த காரியம் கைகூட வழிபாடு\nபிரிந்த தம்பதியை சேர்த்து வைக்கும் அரங்கநாதர்\nவிசாக நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்வில் திருப்பம் தரும் முத்துக்குமாரசுவாமி\nதம்பதிகளிடையே ஒற்றுமை, சகோதரப் பிணக்கு நீக்கும் ராமபிரான்\nஆபத்தில் இருந்த��� காக்கும் பைரவ மூர்த்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2019/08/16/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-01-22T00:01:00Z", "digest": "sha1:APKKOKJOKW2H6TAUOS44I4GU32ILNXC4", "length": 8869, "nlines": 150, "source_domain": "www.muthalvannews.com", "title": "ஒன்றிணைகின்றன இலங்கையின் இரண்டு பௌத்த பீடங்கள் | Muthalvan News", "raw_content": "\nHome அரசியல் செய்திகள் ஒன்றிணைகின்றன இலங்கையின் இரண்டு பௌத்த பீடங்கள்\nஒன்றிணைகின்றன இலங்கையின் இரண்டு பௌத்த பீடங்கள்\nஇலங்கையின் முக்கியமான இரண்டு பௌத்த பீடங்களான, ராமன்ய நிக்காயவும், அமரபுர நிக்காயவும், இன்று இணைந்து கொள்ளவுள்ளன.\nஇதற்கான உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வு, இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.\nஅமரபுர மாகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் அக்கமக பண்டித கொட்டுகொட தம்மவாச தேரரும், ராமன்ய நிக்காயவின், மகாநாயக்க தேரர் அக்கமக பண்டித நபனே பிறேமசிறி தேரரும் இந்த உடன்பாட்டின் கையெழுத்திடவுள்ளனர்.\nஇந்த நிகழ்வில் மகாசங்கத்தைச் சேர்ந்த 450 பௌத்த பிக்குகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇரண்டு நிக்காயாக்களும் இணைந்து கொண்ட பின்னர், இலங்கை அமரபுர ராமன்ய சாம கிரி மகா சங்க சபா என்ற பெயரில் இயங்கவுள்ளன.\nPrevious articleதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பாடத்திட்டத்துடன் தொடர்புபடாத வினாக்கள் – ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டு\nNext articleதங்கத்தின் விலை இன்றும் உயர்வு\nரெலோவிலிருந்து விலகுகிறார் விந்தன் கனகரட்ணம்\nமேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலாபிட்டிய சேவையிலிருந்து இடைநீக்கம்\nபெயர்ப்பலகையில் முதலிடத்திலிருந்த தமிழ்மொழி வீரவன்சவின் உத்தரவால் இரண்டாவது இடத்துக்கு மாற்றம்- மன்னாரில் இந்த நிலை\nரூ. 300 மில்லியன் செலவில் பலாலியில் விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் – அமைச்சரவை...\nகாபன் அறிக்கை பற்றி ஆராய மருத்துவர்கள், சட்டவாளர்கள் நாளை மன்னாரில் கூடுகின்றனர்\nசாவகச்சேரியில் பிளஸ்டிக் கழிவுப் பொருள்களின் மீள்சுழற்சி நிலையம் – நகர சபை – வேள்ட்...\nமிருசுவிலில் 8 தமிழர்கள் படுகொலை: இராணுவ அதிகாரியின் தூக்கை உறுதி செய்தது உயர்...\nகலாநிதி குருபரன் தொடர்பில் இராணுவம் அனுப்பிய கடிதத்தின் பிரதியை அவருக்கு வழங்க பல்கலை. மா....\nரெலோவிலிருந்து விலகுகிறார் விந்தன் கனகரட்ணம்\nமேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலாபிட்டிய சேவையிலிருந்து இடைநீக்கம்\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\n1,000 தேசியப் பாடசாலைகள் திட்டத்துக்கு ரூபா 1,000 பில்லியன் நிதி தேவை – கல்வி...\nசோதிட ஆலோசனைப்படி கர்நாடக ஆலயங்களில் ரணில் சிறப்பு வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/54982-share-market-sensex-rise-at-436-points.html", "date_download": "2020-01-21T23:17:49Z", "digest": "sha1:UBMTX7UOHWTF3QTZ42IX5HXOMPV4JDQG", "length": 9970, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தை:சென்செக்ஸ் 436 புள்ளிகள் உயர்வு! | Share Market :Sensex Rise at 436 Points", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபங்குச்சந்தை:சென்செக்ஸ் 436 புள்ளிகள் உயர்வு\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று வர்த்தக நேரத்தின் நடுவே 436 புள்ளிகள் ஏற்றம் கண்டது.\nஇன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. மதியம் 12 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 436 புள்ளிகள் உயர்ந்து 36,027.65 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடர்ந்தது.\nஇதேபோன்று, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 109 புள்ளிகள் அதிகரித்து 10,760 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.\nரிலையன்ஸ் குழுமம், இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் ஏற்றத்துடன் காணப்பட்டன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபை��்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநாட்டின் முதல் நிதியமைச்சராக பொறுப்பு வகித்த தமிழர்\nவங்கி கணக்கு துவங்கியதில் சாதனை: ஜனாதிபதி பெருமிதம்\nஇடைத்தேர்தல் - ராஜஸ்தானில் காங்கிரஸ், ஹரியாணாவில் பாஜக முன்னிலை\nஏழைகள் நலனில் அக்கறை செலுத்தும் அரசு: ஜனாதிபதி பாராட்டு\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியர்களுக்கு ஒரே நாளில் ரூ.3 லட்சம் கோடி இழப்பு அமெரிக்கா, ஈரான் போர் பதற்றம்\nஅதிகரித்து வரும் எஸ்.பி.ஐ. மியூச்சுவல் பண்ட்\nபங்குச் சந்தையில் அதிரடி மாற்றம்\n41000 புள்ளிகளை நோக்கி வீருநடை போடுகிறது சென்செக்ஸ்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tourist-dies-during-paragliding-in-kullu/", "date_download": "2020-01-21T22:48:08Z", "digest": "sha1:22GDRBIOVGESC6HSXZPIBYRMSYOI3ODF", "length": 13192, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "பாராகிளைடரில் இருந்து விழுந்த புதுமாப்பிள்ளை பலி! - Sathiyam TV", "raw_content": "\nஓட்டல் அறையில் வாயு கசிவு – நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nமோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்\nமரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nஅமலா பால் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார்\n“என்னுடைய ஆதரவு எப்போதும் அப்பாவிற்கு தான்”\n‘இந்தியன் 2’ – இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரம் | Kajal Agarwal\n“டிக்-டாக் வைத்த சூனியம்..” சிங்கம் புலி சொன்ன சோகமான பிளாஷ்பேக்..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 21 Jan 2020 |\n“கீழடி” பொருட்களை காண கடைசி நாள்…\n20 Dec 2020 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India பாராகிளைடரில் இருந்து விழுந்த புதுமாப்பிள்ளை பலி\nபாராகிளைடரில் இருந்து விழுந்த புதுமாப்பிள்ளை பலி\nசென்னை அமைந்தகரை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 27). இவருக்கும் பிரீத்தி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.\nஇமாசலபிரதேச மாநிலம் மனாலிக்கு செல்ல முடிவு செய்தனர். இதற்கான பயண டிக்கெட்டுகள் பதிவு செய்து மனாலி சென்றனர். அங்கு சுற்றுலா தலங்களை பார்த்து மகிழ்ந்தனர்.\nமனாலி அருகே உள்ள டோபி என்ற இடத்தில் பாராகிளைடரில் சுற்றுலா பயணிகள் பறப்பது மிகவும் பிரபலமானது. இதனை பார்த்ததும் அரவிந்த், தானும் அந்த பாராகிளைடரில் பறக்க டிக்கெட் பதிவு செய்தார்.\nஅதன்படி நேற்று அரவிந்த் பாராகிளைடர் விமானி ஹரு ராம் என்பவருடன் அதில் பறந்தார். அதை பிரீத்தி த���ையில் இருந்து ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.\nவானில் பறந்த சிறிது நேரத்திலேயே பாராகிளைடரில் அரவிந்த் கட்டப்பட்டிருந்த பாதுகாப்பு பெல்ட் கழன்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் அரவிந்த் பாராகிளைடரில் இருந்து கீழே பள்ளத்தில் விழுந்தார்.\nஇதில் படுகாயம் அடைந்த அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அரவிந்த் கீழே விழுந்ததில் பாராகிளைடரும் நிலைதடுமாறியது. இதனால் அவசரமாக கீழே இறங்க முயன்றதில் விமானி ஹரு ராமும் காயம் அடைந்தார். அவர் உடனே குல்லு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்துவந்து விசாரணை நடத்தினர். அரவிந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குல்லு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். கணவரின் உடலை பார்த்து பிரீத்தி கதறி அழுதார்.\nஓட்டல் அறையில் வாயு கசிவு – நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nமோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்\nமரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி\n5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் தேர்வு எழுதலாம் – அமைச்சர் செங்கோட்டையன்\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி\nஓட்டல் அறையில் வாயு கசிவு – நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nமோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்\nமரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி\n5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் தேர்வு எழுதலாம் – அமைச்சர்...\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி\n4 குவார்ட்டர்… சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nமுட்டுக்காடு கடற்கரையோரம் உள்ள பங்களாவை இடிக்க ஐகோர்ட் உத்தரவு..\n21 Jan 2020 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm Headlines\nசென்னை புத்தக கண்காட்சி நிறைவு: 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/editorial/vikatan-student-reporter-training-camp-2018", "date_download": "2020-01-21T23:25:17Z", "digest": "sha1:3IO3CMB3OAWNE4QQQMVZHNP4KYQTBX5J", "length": 9145, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 28 July 2019 - பட்டாசாகத் தொடங்கிய மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்! | Vikatan Student Reporter Training camp 2019", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: திராவிட முன்னேற்ற கம்பெனி\n‘‘அமைதியாக இல்லாமல், வன்முறையில் ஈடுபடுங்கள் என்கிறாரா சூர்யா\nஐரோப்பிய ஆணையம்... 50 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தலைவர்\nஜெயலலிதா படத்துக்கு எதிரில் படையாட்சி படம்... கருணாநிதி படத்துக்கு இடம் எங்கே\n‘‘இடஒதுக்கீடு மட்டுமே சர்வரோக நிவாரணி\n“எடப்பாடிக்கு வெண்ணெய்... மேட்டூருக்கு சுண்ணாம்பு\nஷீலா - தலைநகரின் குடிமகள்\n‘‘பழநியில் இருப்பது நவபாஷாண சிலைதானா\nபட்டாசாகத் தொடங்கிய மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்\nஊழல்மயமான டெங்கு ஒழிப்பு... பங்கு போட்ட அதிகாரிகள் செழிப்பு\nஇந்தி வளர்க்கும் கேந்திரிய வித்யாலயா இருக்கும்போது, தமிழ் வளர்க்கும் நவோதயா பள்ளிகளை மறுப்பது ஏன்\nநாலு பக்கமும் போலீஸ்... நடுவில் கச்சநத்தம்\n75 பைசா வித்தியாசத்தில் கைமாறிய ரூ.7 கோடி டெண்டர்\n - முதலில் இதைப் படியுங்கள்...\nசேலத்து மாங்கனி... இரும்பு மனிதர்... கரிகாலச்சோழன்\nகற்றனைத் தூறும் அறிவு - கல்விக் கொள்கை: இந்தியாவின் தேவையை புரிந்து கொண்ட ஆவணம்\nபட்டாசாகத் தொடங்கிய மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் - பயிற்சி முகாம் - 2019\nமாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\nஎனது சொந்த ஊர் மதுரை. நாகர்கோவிலில் புகைப்படக்காராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன், மதுரையிலும் பணிபுரிந்துள்ளேன், தற்போழுது சென்னையில் விகடன் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன்\nஎனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் தானாவயல். நான் 2010ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றேன். நான் புதுக்கோட்டை, மதுரை, சேலம், ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். மற்றும் தமிழ்நாட்டில் பலமாவட்டங்களில் விகடன் வெப் டிவிக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளேன் தற்போழுது சென்னையில் விகடனில் ���லைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். (மறக்கமுடியாத பயணம்: #கச்சதீவு அருளந்தர் கோவில் விழாவிற்கு இரண்டுமுறை விகடன் வெப் டிவிக்காக ஒளிப்பதிவாளராக சென்றது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t147325-topic", "date_download": "2020-01-22T00:00:35Z", "digest": "sha1:ISMAUAM6NFIXNIFPGQDOOJDTRO3S6VHC", "length": 31828, "nlines": 283, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்\n» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக\n» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS\n» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\n» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை\n» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\n» பெண் குழந்தைகளுக்கு மரியாதை\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3\n» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\n» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\n» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்\n» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\n» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்\n» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\n» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை\n» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]\n» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...\n» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» அச்சம் என்பது மடமையடா\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்\n» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு\n» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்\n» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix\n» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days\n» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n» யானை சிலை கோயில்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'\n» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை\n» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்\n» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........\n» இரட்டை வேடத்தில் யோகிபாபு\n» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்\nஅன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\nஅன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்\nஅன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்\nதமிழகம் , மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தது ஒருகாலம்.\nதரபோதைய தமிழகம் எப்பிடி உள்ளது.\n1 .பெண்கள் கல்லூரி ஹாஸ்டல் லேடி வார்டன், படிக்கும் பெண்களை\nஅதிக மார்க்கு கிடைக்கும், மற்றும் பல வசதிகள் கிடைக்கும்.என்று பெண் தரகர்களாக\n2 போலீஸ் மேலதிகாரி கீழதிகாரியுடன் சில்விஷமங்களில் ஈடுபடுகிறார்.\n3 பொய்யான முனைவர் சான்றிதழுடன் கல்லூரியில் வேலை செய்கிறார்.\n4 சட்டம் காக்கவேண்டிய போலீஸ், மாமூல் வாங்குகிறது.\n5 . சட்டம் படித்தவர்கள் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்.\nஇன்னும் பல பல .சொல்லவே கஷ்டமாக இருக்கிறது.\nஅறிவையும் ஒழுக்கத்தையும் புகட்டவேண்டிய தாய்க்குலம்,கல்வித்துறை\nஎல்லா குற்றத்திற்கு மாற்று இருக்கின்றது என்ற மனத்திமிரா \nபல அநீதிகள் தினம் தினம் ஊடகங்களில் வந்தாலும் ,ஓரிரண்டை மட்டுமே,\nநம்முடைய திண்ணை பேச்சில் பதிவிட்டுள்ளேன்.\nஉங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்\nஎப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம் எப்படி வேணும்னாலும் வாழலாம் என்ற எண்ணம் இப்போது மக்களுக்கு ஜாஸ்தியாகி விட்டது\nபணமும் பதவியும் போதும் பகட்டாய் வாழ\nRe: அன்றைய தம���ழகம் இன்றைய தமிழகம்\n@SK wrote: எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம் எப்படி வேணும்னாலும் வாழலாம் என்ற எண்ணம் இப்போது மக்களுக்கு ஜாஸ்தியாகி விட்டது\nபணமும் பதவியும் போதும் பகட்டாய் வாழ\nஆம் இன்றைய நிலை அப்பிடித்தான் உள்ளது.\nகலாச்சாரம், நீதி நேர்மை எங்கோ போய்விட்டது\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்\nபணம் சம்பாதிப்பதே தற்போதைய அரசியல் வாதிகளின் பண்பாடு.\nஅந்தக்காலம் பொது நலனுக்கு அரசியல் செய்தனர்.தற்போது\nதன் சுய நலனுக்கே அரசியல் என்பது நிதற்சனம்ங்க.\nRe: அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்\nஆன்மீக ரீதியில் இதற்கு பதில் கூற வேண்டுமானால் கலியுகத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி உலகம் செல்கிறது என்பது நிரூபணமாகிறது...\nதன் நலம் மட்டுமே முக்கியம், பிறர் நலன் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற குறுகிய மனப்பான்மை தான் இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம்..\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்\n@T.N.Balasubramanian wrote: அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்\nதமிழகம் , மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தது ஒருகாலம்.\nதரபோதைய தமிழகம் எப்பிடி உள்ளது.\n1 .பெண்கள் கல்லூரி ஹாஸ்டல் லேடி வார்டன், படிக்கும் பெண்களை\nஅதிக மார்க்கு கிடைக்கும், மற்றும் பல வசதிகள் கிடைக்கும்.என்று பெண் தரகர்களாக\n2 போலீஸ் மேலதிகாரி கீழதிகாரியுடன் சில்விஷமங்களில் ஈடுபடுகிறார்.\n3 பொய்யான முனைவர் சான்றிதழுடன் கல்லூரியில் வேலை செய்கிறார்.\n4 சட்டம் காக்கவேண்டிய போலீஸ், மாமூல் வாங்குகிறது.\n5 . சட்டம் படித்தவர்கள் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்.\nஇன்னும் பல பல .சொல்லவே கஷ்டமாக இருக்கிறது.\nஅறிவையும் ஒழுக்கத்தையும் புகட்டவேண்டிய தாய்க்குலம்,கல்வித்துறை\nஎல்லா குற்றத்திற்கு மாற்று இருக்கின்றது என்ற மனத்திமிரா \nபல அநீதிகள் தினம் தினம் ஊடகங்களில் வந்தாலும் ,ஓரிரண்டை மட்டுமே,\nநம்முடைய திண்ணை பேச்சில் பதிவிட்டுள்ளேன்.\nஉங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் .\nஅன்றைய தமிழகம் பற்றி எழுதவே இல்லையே ஐயா.....\nமிகவும் கீழ்த்தரமாக போனதற்கு காரணம் தனிமனித ஒழுக்கம் குறைந்து போனது தான் காரணம்......தனக்கு ஒரு நீதி மற்றவருக்கு ஒரு நீதி என்று எண்ணுவது.......அரசியல், மருத்துவம் , கல்வி என்று எல்லாத்தையுமே வியாபாரமாக்கியது....தன் கண்ணில் பட்டது எல்லாமே தனக்கானது என்கிற ஆணவம்.... 'சுயநலம்' அப் டு கோர் என்று சொல்வார்களே அது போல் இருக்கு...ஒவ்வொருவருக்கும்......\nஇவையெல்லாம் தான் காரணம் என்று எண்ணுகிறேன் ஐயா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்\n@சிவா wrote: ஆன்மீக ரீதியில் இதற்கு பதில் கூற வேண்டுமானால் கலியுகத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி உலகம் செல்கிறது என்பது நிரூபணமாகிறது...\nதன் நலம் மட்டுமே முக்கியம், பிறர் நலன் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற குறுகிய மனப்பான்மை தான் இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம்..\nஅதற்கு இன்னும் பல லக்ஷம் வருடங்கள் இருக்கிறதே சிவா..... ............பஞ்சாங்கப்படி ஐந்து லக்ஷம் ஆண்டுகளுக்கு மேல் உள்ளது கலிகாலம்......ஆனால் இப்போது நடப்பதோ அய்யாயிரத்தி சொச்சம்...இப்போவே கண்ணைக் கட்டுதே....\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்\n@சிவா wrote: ஆன்மீக ரீதியில் இதற்கு பதில் கூற வேண்டுமானால் கலியுகத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி உலகம் செல்கிறது என்பது நிரூபணமாகிறது...\nதன் நலம் மட்டுமே முக்கியம், பிறர் நலன் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற குறுகிய மனப்பான்மை தான் இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம்..\nஅதற்கு இன்னும் பல லக்ஷம் வருடங்கள் இருக்கிறதே சிவா..... ............பஞ்சாங்கப்படி ஐந்து லக்ஷம் ஆண்டுகளுக்கு மேல் உள்ளது கலிகாலம்......ஆனால் இப்போது நடப்பதோ அய்யாயிரத்தி சொச்சம்...இப்போவே கண்ணைக் கட்டுதே....\nமேற்கோள் செய்த பதிவு: 1280459\nஆமாம் அக்கா, கலியுக இறுதியில் மனிதர்களே மனிதர்களைத் தின்பார்களாம், ஆனால் இப்பொழுது அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள் வருகின்றன தானே.\nஇப்ப��ழுதே இப்படி என்றால் அந்தக் கால கட்டத்தில் எப்படி வாழ முடியும்\nஅந்த நேரத்தில் உலக அழிவு மிக அவசியமானதாகவே இருக்கும்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ க���்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=72711", "date_download": "2020-01-22T00:09:32Z", "digest": "sha1:43NOIO2MLSGRFGUSVDDJO4GE2MWZQ2QR", "length": 5716, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "உத்தவ் தாக்கரே கவர்னருடன் சந்திப்பு மகாராஷ்டிரா முதல்வராக நாளை பதவியேற்பு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஉத்தவ் தாக்கரே கவர்னருடன் சந்திப்பு மகாராஷ்டிரா முதல்வராக நாளை பதவியேற்பு\nNovember 27, 2019 kirubaLeave a Comment on உத்தவ் தாக்கரே கவர்னருடன் சந்திப்பு மகாராஷ்டிரா முதல்வராக நாளை பதவியேற்பு\nமும்பை, நவ.27: மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. நாளை மாலை மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் நடக்கும் விழாவில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி ஏற்கிறார். இன்று கவர்னரை சந்தித் உத்தவ் தாக்கரே 166 ஆதரவு எம்எல்ஏக்கள் பட்டியலை தாக்கல் செய்தார். மகாராஷ்டிரா அரசியலில் நடந்த திடீர் திருப்பமாக துணை முதல்-மந்திரி அஜித்பவாரும், அவரை தொடர்ந்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் அடுத்தடுத்து நேற்று மாலை தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.\nஇதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே பிஜேபி தலைமையிலான ஆட்சி பதவியேற்ற 4 நாட்களில் கவிழ்ந்தது. இதையடுத்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று மாலை மும்பை புறநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இந்த கூட்டத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியை வழிநடத்த ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. மேலும் 3 கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பதவிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். அவரது பெயரை தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், காங்கிரஸ் மாநில தலைவர் பாலசாகேப் தோரட் முன்மொழிந்து இருந்தனர்.\nசிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை அழைப்போம் என்றார். இதனிடையே இன்று காலை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை உத்தவ் தாக்கரே சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார். தன்னை ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் பட்டியலையும் அவர் தாக்கல் செய்ததாக தெரிகிறது.\nஐடி ஊழியர் விபத்தில் பலி\nகொல்கத்தா கமிஷனருக்கு எதிராக சிபிஐ மனு தாக்கல்\nப.சிதம்பரம், கார்த்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/category/viralvideonewstamil/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-01-22T00:26:36Z", "digest": "sha1:V3DKFRJQNCDUTL3ARCUR3SMPAEO5Q2VM", "length": 13970, "nlines": 145, "source_domain": "video.tamilnews.com", "title": "நகைச்சுவை Archives - TAMIL NEWS", "raw_content": "\n12 12Shares (bigg boss troll memes videos) பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கும் பிரச்சினையை மையப்படுத்தி தற்போது வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்து சிரிக்காமல் இருக்கவே முடியாது… Video Source: Today Trending bigg boss troll memes videos Tamil News Group websites ...\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\n(world cup 2018 neymar rolls) பிரேசில் அணியின் முன்னணி நட்சத்திர கால்பந்து வீரரான நெய்மர்,. இவ்வாண்டின் சிறந்த மைதான நடிகராக சமூக வலைத்தளங்களில் வர்ணிக்கப்பட்டு வருகின்றார். போட்டியின் போது முட்டி மோதிக்கொள்வதென்பது வீரர்களிடையே இயல்பானதொரு விடயமாக இருந்தாலும் கூட நெய்மரின் செயற்பாடானது நடிப்பது போன்ற எண்ணத்தை ...\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\n{ Nobody Expected Pranks } யாரும் எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ http://www.timetamil.com\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nreal story behind scene vijau tv ramar athadi ennaudambi பட்டி தொட்டி எங்கும் பரவி இருக்கும் விஜய் டிவி புகழ் ராமரின் ஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n(bigg boss 2 scenario) தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சி நடாத்திய BIGG BOSS நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் இதன் 2ம் பாகம் விரைவில் ஆர���்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் BIGG BOSS 2 தொடர்பில் மரண கலாயுடன் வீடியோ காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது… இந்த ...\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\n(dog barking amma amma) ஒரு வீட்டுச் சுவரின் இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் ஒரு நாய்க்குட்டி, தன் தாயை தேடி அம்மா அம்மா என்று அழைக்கும் அற்புத காணொளியை நீங்களே பாருங்கள்… web title : dog barking amma amma Tamilnews.com\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\n(people look like actors) உலகத்தில் ஒருவரைப் போல 7 பேர் இருக்கிறார்கள் என்பார்கள். இரட்டையர்கள் ஒரே மாதிரி இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் எங்கேனும் ஒரு இடத்தில் நம்மை போல உருவம் கொண்டவர்களை கண்டால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும். சாதாரண மனிதர்களாகிய நமக்கே இப்படியென்றால் பிரபலங்களுக்கு ...\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியி��்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-22T00:39:28Z", "digest": "sha1:42EQOPCCQZLSWQ6IYERDHUVZTEYQOGMB", "length": 8700, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏழு ஆனை கட்டி ஐயனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஏழு ஆனை கட்டி ஐயனார்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவிருதுநகர் மாவட்டம் ஆவுடையபுரம் கிராமத்தில் தெலுங்கு யாதவ சமுதாயத்திற்குப் பதியப்பட்ட ஏழு ஆணை கட்டி அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் ஆவுடையபுரத்திற்குக் கிழக்கேயும் மன்னார் கோட்டைக்கு மேற்கேயும் அமைந்துள்ளது. இந்தக் கோவில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது .இங்கு காவல் தெய்வமான கருப்பசாமி, இருளப்பசாமி, தாதா சுவாமி தெய்வங்களின் சன்னிதிகளும் இருக்கின்றன. பெண் தெய்வமான காளியம்மன் உள்ளத��.\nஅருப்புக்கோட்டை வட்டம் · காரியாபட்டி வட்டம் · இராஜபாளையம் வட்டம் · சாத்தூர் வட்டம் · சிவகாசி வட்டம் · ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்· வத்திராயிருப்பு வட்டம் · திருச்சுழி வட்டம் · விருதுநகர் வட்டம் · வெம்பக்கோட்டை வட்டம் ·\nஅருப்புக்கோட்டை · காரியாபட்டி · நரிக்குடி · ராஜபாளையம் . சாத்தூர் · சிவகாசி . ஸ்ரீவில்லிப்புத்தூர்· திருச்சுழி · வெம்பக்கோட்டை . விருதுநகர் . வத்திராயிருப்பு\nஅருப்புக்கோட்டை · ராஜபாளையம் · சாத்தூர் · சிவகாசி · ஸ்ரீவில்லிப்புத்தூர் · திருத்தங்கல் · விருதுநகர் ·\nசேத்தூர் · வத்திராயிருப்பு · செட்டியார்பட்டி · காரியாபட்டி · மம்சாபுரம் · சுந்தரபாண்டியம் · மல்லாங்கிணறு · தென் கோடிக்குளம் · வ புதுப்பட்டி .\nதிருச்சுழி திருமேனிநாதர் கோயில். ஏழு ஆணை கட்டி அய்யனார். மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில். இருக்கன்குடி மாரியம்மன் கோயில். திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்.\nவிருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமக் கோயில்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2017, 15:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-21T22:57:06Z", "digest": "sha1:TWM6ZZG3ZFKEYOCQ544Y5YQ7KI6HYYEZ", "length": 44420, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nதமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் என்பது இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது பாதிக்கப்பட்டு தங்கள் உடைமைகளை இழந்து, அகதிகளாக தமிழகத்திற்கு வருகை தந்த இலங்கைத் தமிழர்களை குறிப்பதாகும். இலங்கையில் இரு வகையான தமிழர்கள் உள்ளனர். 1.பூர்வீகத் தமிழர்கள். 2. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் இருந்து இலங்கையின் மலையகப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கவும், பராமரிக்கவும் அழைத்துச் செல்லப்பட்ட மலையகத் தமிழர்கள். 2012 ஆம் ஆண்டு இலங்கை அரசின் மக்கள் தொகை கணக்கின் படி இந்தியப் பூர்வீகத் தமிழர்கள் 839,504 பேரும், இலங்கையின் பூர்வீகத் தமிழர்கள் 2,269,266 பேரும் இலங்கையில் வசித்து வருகின்றனர். [1]\n1 அகதியாக தமிழகம் வருகை\n2 தமிழகத்தில் அகதி முகாம்கள்\n3 தமிழக அரசின் உதவிகள்\n4 வீடு மற்றும் சுகாதாரம்\n7 மானிய விலையில் உணவுப் பொருட்கள்\n10 தமிழக அரசின் கல்வி தொடர்பான உதவிகள்\n14 தொண்டு நிறுவனங்களும் உதவிகளும்.\n14.1 ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்\n14.2 ஜே. ஆர். எஸ்\nஇலங்கையில் ஏற்பட்ட இன மோதல்களின் தொடர்ச்சியாக உயிரைக் காத்துக் கொள்வதற்காக எந்த வித பாதுகாப்புமில்லாத மீன்பிடிப் படகுகளில் 1983ம் ஆண்டு முதன் முதலில் அகதியாக இந்தியா நோக்கி தமிழர்கள் வந்தனர். வசதி வாய்ப்புள்ள சிலர் விமானம் மூலமும் தமிழகத்திற்கு வருகை தந்தனர். தொடர்ந்து 1983-1987, 1989-1991, 1996-2003, 2006-2010 ம் ஆண்டுகளிலும் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் நோக்கி வந்தனர். தமிழக மறுவாழ்வுத்துறை அலுவலகத்தின் கணக்கின் படி இக்காலப்பகுதியில் மொத்தமாக 3,03,076 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் நோக்கி வந்துள்ளனர். [2]\nஅகதிகளாக தமிழகத்திற்கு வருகை தரும் இலங்கைத் தமிழர்களுக்காக மண்டபத்தில் ஏற்கனவே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாம் தற்காலிக இடைத்தங்கல் முகாமாக மாற்றப்பட்டது. அகதியாக வரும் மக்களை இங்கு வைத்து அவர்கள் உண்மையான அகதிகள் தானா என்பதை உறுதி செய்த பின்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போராளிக் குழுக்களைச் சார்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் பட்சத்தில் மண்டபத்தில் உள்ள தடுப்பு முகாம்களிலோ அல்லது செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் இருந்த சிறப்பு முகாம்களிலோ தடுத்து வைக்கப்பட்டனர். தமிழகத்தில் மண்டபம், கொட்டப்பட்டு ஆகியவை இடைத்தங்கல் முகாம்களாக அமைக்கப்பட்டு தற்போது தற்காலிக முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கும்முடிப்பூண்டி, புழல், ஈரோட்டில் உள்ள பவாணிசாகர், திருச்சியில் உள்ள கொட்டப்பட்டு, வாழவந்தான்கோட்டை, இராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் ஆகிய முகாம்கள் அளவில் பெரிய முகாம்கள் ஆகும். இங்கு ஒவ்வொரு முகாமிலும் சுமார் 500 முதல் 1500 குடும்பங்கள் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஓரளவு பொருளாதார வசதியுடன் வருகை தந்தவர்கள் காவல்துறைப் பதிவுடன் முகாம்களுக்கு வெளியே சென்று வசிக்க அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை காவல் நிலையம் அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் தங்களது பதிவுகளை அல்லது அனுமதிகளை புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.\nதற்போது தமிழகத்தில் உள்ள 110 முகாம்களில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்களைச் சார்ந்த 65000 பேர் வசித்து வருகின்றனர். இவர்களைத் தவிர முகாம்களுக்கு வெளியே சுமார் 35000 பேர் வசித்து வருகின்றனர்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இலங்கைத் தமிழர்களுக்கு பாராபட்சம் காட்டாமல் முடிந்த வரை உதவித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளன.\nமுகாம்களில் மக்கள் வசிப்பதற்கு ஆரம்பத்தில் பத்துக்கு பத்து என்ற அளவில் தற்காலிக குடியிருப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து வந்த காலங்களில் அவை ஓரளவு நிரந்தர வீடுகளாக அமைத்துக் கொடுக்கப்பட்டது. இருப்பினும் இது அனைத்து முகாம்களிலும் முழுமையாக நடைபெறவில்லை. இன்னும் ஒரு சில முகாம்களிலும் வீடுகளின் தேவை இருந்து கொண்டுதான் உள்ளது. அரசும் தொடர்ந்து வீடுகள் அமைப்பு, திருத்தம் போன்ற பணிகளை செய்து கொண்டிருக்கிறது. ஒரு சில முகாம்களில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் வீடுகள் அமைத்துக் கொடுத்தல் மற்றும் திருத்தப் பணியினை அரசு மேற்கொண்டது. உதாரணமாக திருநெல்வேலியில் கங்கைகொண்டான் என்னும் இடத்தில் பலநோக்கு சமூக சேவை மையத்துடன் இணைந்து புதிய நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சிவகிரிப்பட்டியில் ஆபர் என்னும் நிறுவனத்தினாலும், சிவகங்கை மாவட்டம் கௌரிப்பட்டி என்னும் இடத்தில் அட்ரா இந்தியா என்னும் நிறுவனத்தினாலும் நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. கழிவறை மற்றும் குழியலறைகளைப் பொறுத்தவரையில் அரசு மட்டுமின்றி முகாம்களில் பணியாற்றிடும் தொண்டு நிறுவனங்களின் மூலமும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நீர் தேவையும் இயன்றவரை அரசினால் முழுமையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வீடுகள், சுகாதார வசதி மற்றும் நீர் வசதிகளைப் பொறுத்தவரையில் சில இடங்களில் தேவைகள் இருப்பினும் உள்ளூர் மக்களுடன் ஒப்பிடும் போது ஓரளவு மேம்பட்ட நிலையே அகதி முகாம்களில் காணப்படுகிறது.\nஅகதி மக்கள் பயன்படுத்திடுவதற்காக இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. மின்சாரத்திற்கான செலவினங்களை தமிழக மறுவாழ்வுத்துறையே ஏற்றுக் கொண்டுள்ளது..\nஇலங்கைத் தமிழர்கள் தங்களது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அரசினால் 1990ம் ஆண்டுகளில் மாதம் ஒன்றிற்கு ரூ.144 ஆக கொடுக்கப்பட்ட உதவித் தொகை தொடர்ந்து வந்த காலங்களில் 288, 400 என மாற்றம் செய்யப்பட்டு தற்போது, குடும்பத் தலைவர் ஒருவருக்கு ரூ.1000ம், 12 வயதிற்கு மேற்பட்ட குடும்பத் தலைவர் அல்லாதவர்களுக்கு ரூ.750ம் 12 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு ரூ.400ம் ஆக வழங்கப்படுகிறது.\nமானிய விலையில் உணவுப் பொருட்கள்[தொகு]\nமானிய விலை உணவுப் பொருட்களைப் பொறுத்த வரையில் எட்டு வயது பூர்த்தியடைந்தவர்களை பெரியவர்கள் எனக் கணக்கில் கொண்டு பெரியவர்களுக்கு மாதாந்தம் 12 கிலோ அரிசியும் குழந்தைகளுக்கு மாதாந்தம் ஆறு கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது. போக்குவரத்துச் செலவினங்களுக்காக மட்டும் 57 பைசா என்ற வகையில் அரிசிக்கு மக்களிடம் இருந்து பணம் பெறப்பட்டது. ஆனால் தற்போது ஒரு குடும்பத்திற்கு 20 கிலோ வரையிலும் முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. மிகுதியான அரிசிக்கு மட்டும் இந்தத் தொகை பெறப்படுகிறது.\nமண்ணென்ணெய், சீனி, கோதுமை, பாமாயில், உளுந்து, பருப்பு போன்ற ஏனைய பொருட்களும் சராசரி தமிழக ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மானிய விலையிலேயே வழங்கப்படுகிறது. இவற்றில் மண்ணென்ணெய் மற்றும் சீனி மட்டுமே ஆரம்ப காலங்களில் அகதி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஏனைய பொருட்கள் அனைத்தும் கடந்த சில வருடங்களாகவே அகதி மக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வழங்கப்படுகிறது.\nஆண்டிற்கொருமுறை அரசினால் துணிமனிகள் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக துணிமனிகளின் மதிப்பிற்கான கூப்பன் மக்களுக்கு வழங்கப்பட்டு அவற்றைக் கொண்டு கோ-ஆப் டெக்ஸ் சில் மக்கள் தங்களுக்கு வேண்டிய துணிகளை எடுத்துக் கொள்வதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்கள் எனில் வேட்டி, துண்டு, பணியன், பாய், பெட்சீட் போன்றவை வாங்குவதற்கும், பெண்கள் எனில் சேலை, பாவாடை, ஜாக்கெட், பெட்சீட், துண்டு, பாய் போன்றவை வாங்குவதற்கும் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் கூப்பன்கள் வழங்கப்படுகிறது. இதே போன்று சிறுவர்களுக்கும் அவர்களுக்குரிய ஆடைகள் வாங்குவதற்கான கூப்பன்கள் வழங்கப்படுகிறது. இவற்றைக் கொண்டு மக்கள் தங்களுக்குத் தேவையான ஆடைகளை வாங்கிக் கொள்ள இயலும்.\nஇரண்டு வருடத்திற்கு ஒரு முறை அரசினால் ரூ.250 மதிப்புள்ள அலுமினிய பாத்திரங்கள் வழங்கப்படுகிறது.\nஇவை தவிர தமிழக மக்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் அரசின் பெரும்பாலான சமூக நலப் பாதுகாப்பு நலத்திட்டங்கள் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அவற்றில் சில…\nமுத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம்\nபெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்\nதையல் தெரிந்த பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்குதல்\nமுதல்வரின் மருத்தவ காப்பீட்டுத் திட்டம்\nஇலங்கையில் இருந்து அகதியாக வரும் மாணவர்கள் எந்த வித உரிய ஆவணங்களும் இல்லாமல் பெற்றோர்கள் வழங்கும் உறுதி மொழியின் அடிப்படையில் பள்ளித் தலைமையாசிரியரின் ஒப்புதலுடன் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆரம்பக் கல்வி முதல் 12ம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் இலவசமாக கல்வியைத் தொடர அனுமதிக்கப்பட்டனர். தமிழக மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாடப்புத்தகம், குறிப்பேடுகள், மிதிவண்டி, மடிக்கணினி போன்றவையும் அகதி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.\nகல்லூரிக் கல்விக்கு ஆரம்ப காலத்தில் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு பொறியியல் கல்வியில் பத்து இடங்கள், மருத்துவ கல்வியில் பத்து இடங்கள், சட்டப் படிப்பில் ஐந்து இடங்கள், வேளாண் கல்லூரியில் ஐந்து இடங்கள், பல்தொழிற்நுட்பக் கல்லூரியில் 20 இடங்கள் என அகதி மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது.\nஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையடுத்து இந்த சிறப்பு இட ஒதுக்கீடுகள் நிறுத்தப்பட���டது. சில ஆண்டுகள் இலங்கைத் தமிழ் அகதி மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியைத் தொடர இயலாத நிலை இருந்தது. தொடர்ந்து வந்த காலங்களில் தமிழக அரசின் உதவியோடு பொறியியல் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் இன்று வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் இலங்கைத் தமிழ் அகதி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவது இல்லை. ஒரு சில மாணவர்கள் மட்டும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.\nதமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் இலங்கைத் தமிழ் அகதி மாணவர்களும் பொறியியல் கல்லூரிகளுக்கான பொதுக் கலந்தாய்வில் பொதுப் பிரிவின் கீழ் கலந்து கொள்ளலாம் என்று தமிழக அரசினால் உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தகுதியுள்ள இலங்கைத் தமிழ் அகதி மாணவர்கள் பொறியியல் கல்விக்கான பொதுக் கலந்தாய்வில் கலந்து கொண்டு பொறியியல் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர்.\nதமிழக அரசின் கல்வி தொடர்பான உதவிகள்[தொகு]\nமுதலாவது தலைமுறை பொறியியல் மாணவர்களுக்கு ரூ.20,000 கல்வி உதவி\nஉயர்கல்வி பயில்வோருக்கு கல்வி உதவி\nஅனைத்து அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளிலும் தலா ஐந்து இடங்கள் ஒதுக்கீடு\nஅகதி மக்களுக்கு என சிறப்பு வேலை வாய்ப்புகள் எதுவும் அரசினால் உருவாக்கிக் கொடுக்கப்படவில்லை. ஆரம்ப காலங்களில் வேலை வாய்ப்பிற்காக முகாமினை விட்டு வெளியே செல்வதற்கான கட்டுப்பாடுகளும் இருந்தது. தற்போது அவை படிப்படியாக குறைந்துள்ளது. முகாம்களின் அமைவிடத்திற்கேற்ப தங்களுக்கு கிடைக்கும் வேலைகளை அகதி மக்கள் செய்து வருகின்றனர். குறிப்பாக வண்ணப் பூச்சுப் பணிகளில் பெரும்பாலான அகதி மக்கள் ஈடுபடுகின்றனர். படித்த சிலர் தனியார் நிறுவனங்களில் பணி புரிகின்றனர். அகதி மக்களுக்கு அரசு வேலை வாய்ப்புக்கான அனுமதிகள் இல்லை. சில நேரங்களில் தகுதி இருந்தும் கூட தனியார் நிறுவனங்களில் அகதி என்ற காரணத்தினால் வேலை வாய்ப்பு மறுக்கும் சம்பவங்களும் உண்டு. முகாம்களில் பணியாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள் சில தொழிற்பயிற்சிகள் வழங்கி சிறு தொழில் முயற்சிகளுக்கான உதவிகள் வழங்குகின்றன.\nஆரம்ப காலங்களில் அகதி மக்கள் குடியிருப்புகள் பாதுகாப்பு வலயங்கள் போன்றே இயங்கின. ஒவ்வொரு முகாமிலும் காவல்துறை அலுவலர்கள், புலனாய்வுத்த��றை அலுவலர்கள் இருப்பார்கள். அவர்களின் அனுமதி பெற்றே வெளியே செல்ல வேண்டும். மாலைக்குள் இருப்பிடம் திரும்ப வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் இருந்தது. காலப்போக்கில் கட்டுப்பாடுகள் குறைந்து, அகதி மக்களும் தமிழக மக்களைப் போன்றே நடமாடும் நிலை ஏற்பட்டிருந்தாலும் கூட, இன்றும் அகதி மக்களை அரசு அதிகாரிகள் தணிக்கை என்னும் கணக்கெடுக்கும் முறை நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமைகளில் முகாம் வருவாய் ஆய்வாளர் மற்றும் புலனாய்வுத் துறையினரால் அகதி மக்கள் கணக்கெடுப்பு நடைபெறும். இதில் அனைத்து மக்களும் தவறாது சமூகமளிக்க வேண்டும். இன்றும் சில முகாம்களில் முகாம்களுக்குள்ளேயே புலனாய்வுத்துறை, காவல்துறை போன்றோரின் கண்காணிப்பு உள்ளது. அகதி மக்கள் முகாமினை விட்டு வெளியூர்களுக்கு செல்வதாயின் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.\nஇலங்கைத் தமிழ் அகதி மக்களுக்கு அவர்களின் அடிப்படை விபரங்கள் மற்றும் குடும்ப புகைப்படத்துடன் கூடிய குடும்ப அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. அகதியாக மண்டபம் முகாமில் பதிவு செய்யப்பட்ட உடனே இத்தகைய அடையாள அட்டைகள் வழங்கப்படும். கடந்த 2007ம் ஆண்டு முதல் முகாம்களில் உள்ள அகதி மக்களுக்கு தனிநபர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. அகதி மக்களின் விபரங்கள் முழுமையாக சேகரிக்கப்பட்டு தேசிய தகவல் மையத்தின் உதவியுடன் அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு மறுவழ்வுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்திய அரசின் திட்டமான ஆதார் அடையாள அட்டைகள் வழங்கும் திட்டத்தின் கீழும் அடையாள அட்டைகள் இலங்கைத் தமிழ் அகதி மக்களுக்கும் பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளது.\nஇலங்கைத் தமிழ் அகதி மக்களிடையே பணி செய்வதாயின் தமிழக அரசின் மறுவாழ்வுத்துறை அனுமதி பெற்றே பணிகளைத் தொடர முடியும். அந்த வகையில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தமிழக அரசின் மறுவாழ்வுத்துறையின் அனுமதியுடன் இலங்கைத் தமிழ் அகதி மக்களுக்கு மறுவாழ்வுப் பணிகளை செய்து வருகின்றன. அவற்றுள் குறிப்பிடத் தக்கவை,\nஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்[தொகு]\nஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் என்பது இலங்கைத் தமிழ் அகதி மக்களுக்காக இலங்கைத் தமிழ் மக்களால் நடத்தப்பட்டு வரும் ���ொண்டு நிறுவனம் ஆகும். ஆரம்ப காலம் முதலே இலங்கைத் தமிழ் அகதி முகாம்களில் பணி செய்து வருகிறது. குழுக் கட்டமைப்புகள், கல்விக்கான உதவிகள், சுய உதவிக் குழுக்களை உருவாக்குதல், சான்றிதழ்கள் தொடர்பான விழிப்புணர்வு என்ற வகையில் இதன் பணிகள் உள்ளன.\nஜே.ஆர்.எஸ் ம் ஆரம்ப காலம் தொட்டே இலங்கைத் தமிழ் அகதி மக்களுக்காக பணியினைச் செய்து வருகிறது. இது முகாம்களில் மாலைநேரக் இலவச பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது.\nஅட்ரா இந்தியா – இந்நிறுவனம் 2004ம் ஆண்டிற்குப் பின்னரே அகதி முகாம்களில் பணியாற்றத் தொடங்கியது. இருப்பினும் இந்நிறுவனம் முகாம்களில் கழிவறைகள் அமைப்பு, நிரந்தர வீடுகள் அமைப்பு போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது பணிகளை மேற்கொண்டது. தற்போது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள், கடன் உதவிகள் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.\nலெபரா இந்தியா – குழந்தைகள் ஊட்ட நலத்திட்டத்தை செயற்படுத்தி வருகிறது. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள் வழங்குதல், கல்விக்கான உபகரணங்கள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.\nபல்நோக்கு சமூக சேவை மையங்கள் தங்கள் அமைவிடத்திற்கு அருகில் உள்ள முகாம்களில் தங்களது நிதி வளத்திற்கு ஏற்ப தங்களால் இயன்ற பணிகளை செய்து வருகின்றனர். வீடமைப்பு, கழிவறை அமைப்பு, தொழிற்பயிற்சிகள் என்பன இவற்றின் பணிகளில் குறிப்பிடத்தக்கவை.\nஇந்தியாவைப் பொறுத்தவரையில் அகதிகளுக்கு மத்திய அரசு உதவிகளைப் பெற்று மாநில அரசே அவர்களை பராமரித்து வருகின்றது. அகதி மக்களுக்கான செயல் திட்டங்களை மாநில அரசு நடைமுறைப்படுத்தி அவற்றை மத்திய அரசுக்கு சமர்ப்பித்து உரிய செலவினத்தை பெற்றுக் கொள்ளும் முறை பின்பற்றப்படுகிறது. இருப்பினும் இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் உதவி மட்டுமின்றி பல்வேறு திட்டங்களில் மாநில அரசும் தனது முழுமையான பங்களிப்பை வழங்கி வருகின்றது.\nதமிழக அரசின் மறுவாழ்வுத்துறை அலுவலகம் சென்னையில் உள்ள எழிலகத்தின் நான்காம் தளத்தில் அமைந்துள்ளது. இங்கு மறுவாழ்வுத்துறை ஆணையர் மற்றும் பிற அலுவலர்கள் உள்ளனர். மறுவாழ்வுத்துறையின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), அகதிகளுக்கென சிறப்பு வட்டாட்சியர் போன்றோர் அகதி மக்களுக்கான பொறுப்பாக உள்ளனர். மேலும் முகாம்கள் அமைந்துள்ள தாலுக்காவினைச் சார்ந்த வட்டாட்சியரின் கண்காணிப்பில் முகாம்கள் இருக்கும். ஒவ்வொரு முகாமிற்கும் அகதிகள் பணிகளை மேற்கொள்வதற்கென வருவாய் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2015, 16:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diabetes/diabetic-ketoacidosis-causes-symptoms-diagnosis-and-treatment-027109.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-22T00:17:04Z", "digest": "sha1:XN7BR3PP5TSBN5UTNMRZTTG3XTKMDQ7E", "length": 23361, "nlines": 199, "source_domain": "tamil.boldsky.com", "title": "டைப் 1 நீரிழிவு இருப்பவர்களுக்கு நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாம்.. உஷார்.! | Diabetic Ketoacidosis: Causes, Symptoms, Diagnosis And Treatment - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n13 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n14 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n15 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n17 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்���வேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடைப் 1 நீரிழிவு இருப்பவர்களுக்கு நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாம்.. உஷார்.\nடயபெட்டிஸ் எனும் நீரிழிவு நோயில் பல்வேறு வகைகள் உள்ளன. பெரும்பாலும் ஒரு வகை நீரிழிவு நோய் என்பது உங்களது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடல் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை பொருத்தே அதன் தாக்கமானது இருக்கும்.\nசில சமயங்களில் இது பெரும் விளைவுகளை கூட ஏற்படுத்தக்கூடும். அத்தகைய கொடிய நீரிழிவு நோய்களில் ஒன்று தான் நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ். அதை பற்றி தான் தற்போது விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் என்றால் என்ன\nஇந்த நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் என்பது பொதுவாக எப்போது ஏற்படும் என்றால், உடலில் அதிகப்படியான கெடோன்ஸ் எனும் அமிலம் சுரக்கும் போதும் மற்றும் தேவையான அளவு இன்சுலின் சுரப்பு தடைபடும் போதும் தான். இத்தகைய நீரிழிவு நோய், டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதிகமாக ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் அவ்வளவாக இது ஏற்படுவது இல்லை.\nநீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுவதற்கான காரணங்கள்:\nஉடலில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் என்பது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையை செல்களுக்குள் நுழைய உதவும். ஒருவேளை, அதற்கு தேவையான இன்சுலின் உடலில் இல்லை என்றால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை உடலின் ஆற்றலுக்கு பயன்படாமல் போய்விடும். எப்போது, சர்க்கரை செல்களுக்கும் செல்லவில்லையோ, அது இரத்தத்திலேயே தேங்க ஆரம்பித்து, இறுதியில் இரத்த சர்க்கரை அளவை உயரச் செய்துவிடும்.\nஎனவே, உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு கீடோன்ஸ் அமிலத்தை அதிகமாக சுருக்க செய்யும். அதிகமாக கீடோன்ஸ் அமிலம் இரத்தத்தில் அமிலத்தன்மையை அதிகரித்து, நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுத்திவிடுகிறது.\nநீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்பட பொதுவான காரணங்களாக பார்க்கப்படுவது என்னவென்றால், நோய்தொற்று, இன்சுலின் ஊசியை போடத் தவறுவது, மாரடைப்பு, குடிப்பழக்கம், போதைப் பழக்கம், உடல் மற்றும் மன அளவிலான அதிர்ச்சி, டையூரிடிக் மருந்துகள் போன்ற காரணங்களாக கூட இருக்கலாம்.\n* அடிக்கடி சிறுநீர் கழிப்பது\n* கு���ட்டல் மற்றும் வாந்தி\n* சோர்வு மற்றும் அசதி\n* சுவாசிக்கும் போது பழவாசனை உணருதல்\n* வறண்ட சருமம் மற்றும வாய்\nநீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஆபத்து காரணிகள்:\n* டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்கள்\n* மாரடைப்பு அல்லது பக்கவாதம்\n* 19 வயதிற்கு குறைவானர்கள்\n* உடல் மற்றும் மன ரீதியான அதிர்ச்சி\nகீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது அவசியம்.\n* தொடர்ந்து வாந்தி எடுத்தபடியும், சாப்பிடும் சாப்பாட்டை விழுங்க முடியாமல், நீர் அருந்த முடியாமலும் இருந்தால்.\n* அடிவயிற்றில் வலி இருந்தபடியும், குமட்டல் உணர்வு இருந்து கொண்டே இருந்தால்.\n* மூச்சு திணறல் மற்றும் மூச்சு விடும் போது பழ வாசனைணை உணருதல்.\n* சோர்வாகவும், குழப்பமாகவும் உணர்ந்தால்.\nமுதலில் டாக்டர், உடற்சார்ந்த பரிசோதனைகளை மேற்கொள்வார். மேலும், பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு, நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் வருவதற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபடுவார்.\n* இரத்த பரிசோதனை - இந்த பரிசோதனையின் மூலம் நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் கண்டறியப்பட்டு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, கெடோன் அளவு மற்றும் இரத்தத்தின் அமிலத் தன்மை தெரிந்து கொள்ளப்படும்.\n* எக்ஸ்ரே - மார்பு பகுதியில் எடுக்கப்படும் எக்ஸ்ரே மூலம், நோய்தொற்றுகள் குறித்து அறியப்படும்.\n* இரத்த எலக்ட்ரோலைட் சோதனை - இது வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மதிப்பிடுவதற்கு, அதாவது இரத்தத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளின் அளவை அளவிட உதவுகிறது.\n* திரவ மாற்றீடு (fluid replacement) - நீரிழப்புக்கு சிகிச்சையளிக்க திரவ மாற்றீடு செய்யப்படுகிறது. அதிகப்படியாக சிறுநீர் வெளியேறுவதன மூலம் இழந்த திரவத்தைமாக சரிசெய்ய, வாய் வழியாகவோ அல்லது நரம்புகள் மூலமாகவோ கொடுக்கப்படும். மேலும், இது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை நீர்த்துப் போக செய்துவிடும்.\n* இன்சுலின் சிகிச்சை - இன்சுலின் சிகிச்சை நரம்பு வழியாக வழங்கப்படுகிறது, மேலும் இது இரத்த சர்க்கரை அளவை 200 மி.கி / டி.எல்.க்கு குறைவாக கட்டுப்படுத்துகிறது. இந்த சிகிச்சை முறை நீரிழிவு கெட்டோஅசிடோசிஸை ஏற்படுத்தும் செயல்முறைகளை மாற்றுகிறது.\n* எலக்ட்ரோலைட் மாற்றீடு (Electrolyte replacement) - இரத்த ஓட்டத்தில் இன்சுலின் இல்லாததால் ���ொட்டாசியம், சோடியம் மற்றும் குளோரைடு போன்ற எலக்ட்ரோலைட்டுகள் குறையும். எனவே, இதயம், தசைகள் மற்றும் நரம்புகளின் சரியான செயல்பாட்டிற்கு உதவ நரம்பு வழியாக எலக்ட்ரோலைட்டுகள் செலுத்தப்படுகின்றன.\nநீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் தடுப்பது எப்படி\n* உங்களது மருத்துவரின் பரிந்துரைப்படி, நீரிழிவு மருந்துக்களை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளவும்.\n* உங்கள் இரத்த சர்க்கரை அளவை தினமும் கண்காணிக்கவும்.\n* ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள் மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.\n* நிறைய தண்ணீர் குடிக்கவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா அப்ப இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க...\nசர்க்கரை நோயாளிகள் வேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்ளலாமா\nசுகர் ப்ரீ உணவுப் பொருட்களை சாப்பிடுவது உண்மையில் பாதுகாப்பானதா\nஇயற்கையாகவே இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பதற்கான 5 எளிய வழிகள்\nசெயற்கை முறையில் கர்ப்பமானால் கர்ப்ப கால நீரிழிவு நோய் வரும் அபாயம் இருக்கிறதாம் - அதிர்ச்சி தகவல்\nசர்க்கரை நோயாளிகள் இரத்த தானம் செய்யலாமா அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்\nDiabetes Tips in Tamil : சர்க்கரை நோயாளி ஆரோக்கியமாக இருக்க மனதில் வைத்திருக்க வேண்டிய 5 விஷயங்கள்\nபிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nசர்க்கரை நோய் இருப்பவர்கள் இளநீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா\nமாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரியுமா உங்களுக்கு\nசர்க்கரை நோய் உள்ள ஆண்கள் தங்களின் பாலியல் வாழ்க்கையை பாதுகாக்க என்ன செய்யணும் தெரியுமா\nசர்க்கரை நோய் வராமல் இருக்க நம் முன்னோர்கள் பயன்படுத்தியது இதை தானாம்\nநடிகர் விஜய் சேதுபதி பற்றி பலருக்கு தெரியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்\nஇந்த ராசிக்காரங்க வாயை அடக்கலைன்னா வாழ்க்கையில நிறைய பிரச்சனைய சந்திப்பாங்க....\nமகர ராசிக்கு செல்லும் சூரியபகவானால் எந்த ராசிக்கு சிறப்பா இருக்கப் போகுது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/kids/5-food-choices-to-minimize-the-impact-of-air-pollution-on-children-027096.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-22T00:15:23Z", "digest": "sha1:JSSI5HTCNHJVKP7SH6LHHTPBLYXVMIV3", "length": 26155, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "காற்று மாசுபாட்டில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கணுமா? அப்ப மறக்காம இத சாப்பிட கொடுங்க… | 5 Food Choices to Minimize the Impact of Air Pollution on Children - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n40 min ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n2 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\n2 hrs ago இந்திய அரசக் குடும்பங்களின் மறைக்கப்பட்ட இருண்ட பக்கங்கள்...இப்படியெல்லாம இருந்தாங்க...\n உங்க காதலி உங்களை நிஜமாவே நேசிக்கிறாங்களானு தெரிஞ்சிக்கணுமா\nSports இந்தியாகிட்ட ஜெயிச்சி நியூசிலாந்து பாஸ்மார்க் வாங்கனும் -கிரேக் மெக்மில்லன்\nTechnology Samsung Galaxy Note 10:இந்தியா: அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் கேலக்ஸி நோட் 10 லைட் அறிமுகம்.\nNews பட்ஜெட் 2020: அடேங்கப்பா, இவ்வளவு விஷயம் இருக்குதா பட்ஜெட் பற்றி 'நச்சுன்னு' 10 தகவல்\nAutomobiles ரூ.2.99 லட்ச விலையுடன் புதிய கேடிஎம் அட்வென்ஜெர் 390 இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் துவங்கின\nMovies கலக்கல் கறுப்பு சேலை.. ஜிவ்வென்று இழுக்கும் ஸ்லிம் அழகுடன்.. பேரழகி தேவசேனா.. வைரலாகும் போட்டோக்கள்\nFinance தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்.. ஆதாரம் காட்டும் CMIE.. அதிர்ந்து போன மத்திய அரசு..\nEducation கூட்டுறவு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்- விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாற்று மாசுபாட்டில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கணுமா அப்ப மறக்காம இத சாப்பிட கொடுங்க…\nதற்போதைய காலக்கட்டத்தில் சுத்தமான காற்று என்ற பேச்சிற்கே இடமில்லை. எங்கும் மாசு, எதிலும் மாசு என்பது மட்டுமே சாத்தியமாகிவிட்டது. வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு, தொழிற்சாலைகள் இன்ன பிற பல்வேறு காரணங்கள் தினமும் காற்றை மாசுப்படுத்தி கொண்டே தான் இருக்கின்றன. இத்தகைய காற்று மாசு பல்வேறு விதங்களில் உயிர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. இதில் முதலில் தாக்கப்படுவது யாரென்று பார்த்தால் குழந்தைகளாக தான் இருப்பர்.\nஎதிர் காலத்தில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ���ொத்துக்களையும் சேர்த்து வைத்து வரும் நாம், சுத்தமான காற்றை தர தவற விட்டோம். அதற்கு கைமாறாக, காற்று மாசில் இருந்து நமது குழந்தைகளை காப்பதற்கான வழிகளை சரிவர செய்யலாம். அதற்கு சில முக்கியமான சத்துக்களை நமது குழந்தைகளின் உடலில் போதுமான அளவு சேர்த்தாலே காற்று மாசில் இருந்து அவர்களது உடல் பாதிக்காத வண்ணம் தடுத்திடலாம். வாருங்கள், அவற்றைப் பற்றி தற்போது தெரிந்து கொள்வோம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவைட்டமின் சி நிறைந்த உணவுகள் அனைத்திலுமே ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகமாக இருக்கும். அவை நச்சுப் புகை மற்றும் காற்று மாசினால் உடல் செல்கள் சேதமடையாமல் பாதுகாக்க பெரிதும் உதவக்கூடியவை. எனவே, உங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் சி நிறைந்த உணவுகளான கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, ஆரஞ்சு, கிவி, நெல்லிக்காய் மற்றும் திராட்சை போன்ற பழங்களை தொடர்ந்து கொடுங்கள்.\nஅது தவிர, வைட்டமின் சி நிறைந்த காய்கறிகளான காலிஃப்ளவர், கேல், முட்டைகோஸ், ப்ராகோலி, முருங்கை காய், குடைமிளகாய் போன்ற காய்கறிகளையும் அதிகமாக உணவில் சேர்த்து கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு பிடித்த வகையில் காற்கறிகளை செய்து கொடுத்து, அவர்களை விரும்பி உண்ண செய்ய வேண்டும்.\nகுழந்தைகள் உடலில் வைட்டமின் சி சத்தை அதிகரிக்கச் செய்ய மிக சுலபமான வழி என்றால் எலுமிச்சை ஜூஸ் தான். 2 பழங்களை பயன்படுத்தி ஜூஸ் போட்டு கொடுத்தால் ஒரு நாளுக்கு தேவையான வைட்டமின் சி குழந்தைகளுக்கு கிடைத்து விடும்.\nMOST READ: ஆரோக்கியமான இதயத்திற்கு இந்த 5 யோகா முத்திரை ஆசனங்களை தினமும் செய்யுங்க போதும்...\nநச்சு புகையில் இருந்து நுரையீரலை காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வைட்டமின் ஈ தான். மேலும், அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், காற்று மாசுபாட்டின் விளைவுகளை பெருமளவில் தடுக்க உதவுகின்றன.\nஉங்கள் குழந்தைகளுக்கு கை நிறைய பாதாம் பருப்புகளை ஸ்நாக்ஸாக கொடுக்கலாம். அது தவிர, வேர்க்கடலைகளை கூட மதிய உணவிற்கு முன்பு கொடுக்கலாம்.\nவைட்டமின் ஈ நிறைந்த சூரிய காந்தி விதைகள் மிகவும் ஆரோக்கியமான ஒன்று. அவற்றை ஸ்நாக்ஸாக அல்லது சாலட், ஆம்லெட் போன்றவற்றின் மீது தூவி கொடுக்கலாம். மொறுமொறுப்பாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப��பிடுவார்கள்.\nபச்சையாக அல்லது சமைத்து சாப்பிட ஏற்ற ஒரு உணவு வகை என்றால் கீரைகள் தான். அவற்றை குழந்தைகளுக்கு பிடித்தமான வகையில் செய்து கொடுத்து சாப்பிட வையுங்கள். ஒருவேளை, நீங்கள் அசைவ பிரியர்களாக இருந்தால், கடல் உணவுகள் அனைத்துமே சிறந்தது. அவற்றில், ஆரோக்கியமான புரதங்களும், முக்கியமாக வைட்டமின் ஈ உள்ளது. சூரியகாந்தி எண்ணெய், ரைஸ்ப்ரான் ஆயில் மற்றும் பிற தாவரம் சார்ந்த எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்துவது சிறந்தது. ஆலிவ் ஆயில், கடலை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் கூட மிகவும் நல்லது.\nMOST READ: சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க ஸ்வீடன், டென்மார்க்கில் பின்பற்றப்படும் டயட் இதாங்க...\nஒமேகா 3 கொழுப்பு அமிலம்\nகாற்று மாசுபாட்டின் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகளிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாத்திட, ஆரோக்கியமான இதயம் மற்றும் அழற்சி எதிர்ப்புக்கு உதவக்கூடிய ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.\nஅனைத்து குழந்தைகளுக்குமே மில்க் ஷேக்ஸ் மற்றும் ஸ்மூத்திஸ் பிடித்தமானவை தான். அப்படிப்பட்ட மில்க் ஷேக்களை சத்துக்கள் நிறைந்தவையாக, சியா விதைகள், ப்ளக்ஸ் ஷீட்ஸ் மற்றும் வால்நட்ஸ் போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் மாற்றலாம்.\nசோயா பீன்ஸ், ராஜ்மா, கொள்ளு, வெந்தய விதைகள், திணை, கடுகு போன்றவற்றை உங்கள் குழந்தைகளின் டயட்டில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளவும். ஏனென்றால், இவை அனைத்திலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவே உள்ளன.\nசாலமன், மத்தி போன்ற மீன்கள் சுவையில் மட்டும் சிறந்தவை அல்ல, சத்துக்களிலும் தான். அதிலும், இதுபோன்ற காற்று மாசுபாட்டின் காரணமாக ஏற்படும் விளைவுகளை தடுக்க பெரிதும் உதவக்கூடியவை. இவற்றை, சாலட், சாண்ட்விச் அல்லது பிட்சாக்களில் கூட சேர்த்து குழந்தைகளை சாப்பிட வைக்கலாம்.\nMOST READ: கால் வீக்கத்தால் ரொம்ப அவதிப்படுறீங்களா அப்ப இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை ட்ரை பண்ணுங்க...\nபீட்டா கரோட்டீன் எனும் ஆன்டி-ஆக்சிடன்ட் உடலில் நோய் உண்டாக்கும் காரணிகளுடன் சண்டையிட்டு உடலை காக்கும். இந்த ஆன்டி-ஆக்சிடன்ட் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் போது நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதோடு, ஒட்டுமொத்த உடலும் நலன் பெறும்.\nகேரட், குடைமிளகாய், சர்க்கரைவள்ளி கிழங்கு, பூசண���, ப்ராகோலி மற்றும் அடர் நிறங்களை உடைய அனைத்து காய்கறிகளுமே பீட்டா கரோட்டீன் நிறைந்தவை தான். பச்சை இலைகளை உடைய கீரைகள், கொத்தமல்லி, வெந்தயகீரை, முள்ளங்கி கீரை அனைத்துமே தினசரி உணவுகளில் நிச்சயம் சேர்க்கப்பட வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.\nMOST READ: ஒரு ஆணின் உடலில் பெண் செக்ஸ் ஹார்மோன் அதிகம் இருந்தால் என்ன ஆபத்துன்னு தெரியுமா\nசில ஆயுர்வேத தீர்வுகள் சாதாரண சுவாச நோய்களுக்கு சிறந்த மருந்து என்பது நிரூபணமாகியுள்ளது.\n* மஞ்சளில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் பண்புகள், குழந்தைகளை நச்சு புகைகளின் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது. தூங்குவதற்கு முன்பு மஞ்சள் தூள் கலந்த பாலை உங்கள் குழந்தைக்கு கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.\n* ஆஸ்துமா அறிகுறிகளுக்கு, நெய் அல்லது வெல்லத்துடன் சேர்ந்த மஞ்சள் கலவை மிகுந்த நன்மை பயக்கும்.\n* ஹரிட்டகி போன்ற சில மூலிகைகள் வெல்லத்துடன் சேர்த்து பயன்படுத்த கபத்திலிருந்து நிவாரணம் பெறலாம்.\n* கருப்பு மிளகு, இஞ்சி, துளசி, ஜாதிக்காய், புதினா ஆகியவை சுவாசக் கோளாறுகளை விரட்டுவதில் சிறப்பு வாய்ந்தவை.\nஆரோக்கியமான உணவு என்பது நம் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான முதல் படியாகும். எனவே, அந்த கூடுதல் முயற்சியில் ஈடுபடுங்கள், அதன்மூலம் அனைத்தும் சிறப்பாக மாறுவதை நேரடியாக காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுக்கலாமா\nகுழந்தைகளை இராணுவப் பள்ளிகளுக்கு அனுப்புவதால் கிடைக்கும் நன்மைகள்\nகுழந்தைக்கு எப்படி நல்ல பழக்கவழக்கங்களை கற்றுத் தருவது இதோ உங்களுக்கான சில டிப்ஸ்...\n நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும்.. அவற்றிற்கான தீர்வுகளும்..\nகுழந்தைகள் வெளியே நண்பர்களுடன் ஓடியாடி விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகுழந்தைகளின் வயிற்றுப் பகுதி வீக்கி இருந்தா, அதுக்கு இந்த பிரச்சனை தான் காரணம்..\nதன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nஉங்கள் குழந்தை தூக்கக் கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பதைக் குறிக்கும் 7 அறிகுறிகள்\nஉங்கள் குழந்தையைப் போல் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா\nகுழந்தையை முதன் முதலாக பள்ளியில் சேர்க்க போறீங்���ளா\nதொழில்நுட்பங்கள் குழந்தைகளின் வளர்ச்சியை எப்படியெல்லாம் பாதிக்கிறது தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தா நிமோனியா பாதிப்பு இருக்க வாய்ப்பு இருக்கு…\nRead more about: kids healthy foods health tips health parenting tips குழந்தைகள் குழந்தை வளர்ப்பு ஆரோக்கிய உணவுகள் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் பெற்றோர் நலன்\nகுளிர்காலத்தில் இந்த பொருட்களையெல்லாம் உங்க சருமத்திற்கு பயன்படுத்தாதீங்க…இல்லனா பிரச்சனதான்…\n2020 மகர சங்கராந்தி பலன்கள்: சங்கராந்தி நாளில் சூரிய பூஜை செய்து தானம் கொடுங்க...\nஇந்த ராசிக்காரர்கள் டேட்டிங் செல்வதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vijayakanth-anger-over-public-tiruvallur-240288.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T22:34:44Z", "digest": "sha1:6HGN6OM5GX72S6WA3MBVIFHFBDZMOF27", "length": 16354, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருவள்ளூரில் நாக்கை துருத்தி கையை ஆவேசமாக ஓங்கி பொதுமக்களை அடிக்கப் பாய்ந்த விஜயகாந்த்... | Vijayakanth anger over public in Tiruvallur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்க���ே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருவள்ளூரில் நாக்கை துருத்தி கையை ஆவேசமாக ஓங்கி பொதுமக்களை அடிக்கப் பாய்ந்த விஜயகாந்த்...\nதிருவள்ளூர்: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எங்கே சென்றாலும் அடிதடியாகத்தான் இருக்கிறது... திருவள்ளூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட போது தம்மை நெருங்கி வந்த பொதுமக்களை அவர் நாக்கை துருக்கி கையை ஆவேசமாக ஓங்கி அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளரை சரமாரியாக தாக்கியது தொடங்கி சட்டசபையில் நாக்கை துருத்தியது, கட்சி எம்.எல்.ஏ.விடம் அடிவாங்கியது என 'ரணகளமாகத்தான்' இருந்து வருகிறது.\nஅண்மையில் பண்ருட்டியில் அக்கட்சி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்தை பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக தாக்கினார். அதுவும் இந்த எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து 3-வது முறையாக விஜயகாந்திடம் அடிவாங்கியும் இருக்கிறாராம்..\nஇந் நிலையில் திருவள்ளூரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை விஜயகாந்த் நேற்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது வெள்ளப் பகுதிகளை பார்வையிடச் சென்ற போது பொதுமக்கள் அவரை கூட்டமாக நெருங்க முயன்றுள்ளனர்.\nஇதனால் ஆவேசமடைந்த விஜயகாந்த், நாக்கை துருத்தி கையை ஆவேசமாக ஓங்கியபடி பொதுமக்களை அடிக்கப் பாய்ந்தார்.. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுக அரசின் அவதூறு வழக்கு.. விஜயகாந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nபிரதமர் தலைமையில் விஜயகாந்த் மகன் திருமணம்... தேதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தேமுதிக\nஉப்பிலி- நந்தினியுடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த கேப்டன்.. ஆமா யார் இவர்கள்\nதொண்டர்கள்தான் எனது முதல் கடவுள்.. விரைவில் மீண்டு வருவேன்.. விஜயகாந்த் உருக்கம்\nவிஜயகாந்த் ஆக்டிவாக இல்லை.. மவுசும் போச்சு.. செல்வாக்கும் கரைந்து.. 2019ல் தேய் பிறையான தேமுதிக\nகிராமங்கள் வளர்ச்சி ��ெற... தேமுதிகவை ஆதரியுங்கள்... விஜயகாந்த் வேண்டுகோள்\nதேமுதிகவை கூல் செய்த எடப்பாடி பழனிசாமி... அவதூறு வழக்குகள் வாபஸ் பின்னணி\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகள்.. தமிழக அரசு வாபஸ்\nநகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் இல்லை.. திமுகவுக்கு ஆப்பு கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்தே ஆப்பு\nமேஜிக் காட்ட தயாராகும் அதிமுக.. அதிரடி திட்டங்கள்.. உள்ளாட்சியை மொத்தமாக அள்ள செம பிளான்\n.. அவர் எந்த இலாகா மந்திரி யாரென்றே தெரியாதே.. பிரேமலதா பொளேர்\nமறுபடியும் சுதீஷிடம் பொறுப்புகளை கொடுத்த தேமுதிக.. இப்பவாச்சும் விஜயகாந்த் பெயரை காப்பாத்துவாரா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijayakanth dmdk tiruvallur விஜயகாந்த் தேமுதிக திருவள்ளூர் ஆவேசம்\n1971-ஆம் ஆண்டு சேலம் பெரியார் பேரணியில் நடந்தது என்ன விவரிக்கிறார் நேரில் பார்த்த பாஜக நிர்வாகி\nஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான்.. ரஜினி மீண்டும் மன்னிப்பு கேட்பார்.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி\nபாதி ஜெயிச்சாலும் பரவாயில்லை... தேர்தலை நடத்திடுவோம்... ஓ.பி.எஸ், இ.பி.எஸ். முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/mithali-raj-smriti-mandhana-shines-india-womens-win-the-odi-series-in-new-zealand/articleshow/67739048.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-01-22T00:35:11Z", "digest": "sha1:ILWTMBWLAAQFXBQZLC7U3E62D54UJJWS", "length": 14305, "nlines": 149, "source_domain": "tamil.samayam.com", "title": "India vs New Zealand Womens : Smriti Mandhana: மீண்டும் மந்தனா அதிரடி : நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்தியா - mithali raj, smriti mandhana shines india womens win the odi series in new zealand | Samayam Tamil", "raw_content": "\nSmriti Mandhana: மீண்டும் மந்தனா அதிரடி : நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்தியா\nபே ஓவல் : ஆண்கள் அணியை தொடர்ந்து நியூசிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.\nSmriti Mandhana: மீண்டும் மந்தனா அதிரடி : நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்தியா\nமந்தனாவின் அதிரடியால் இந்திய பெண்ள் அணி 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ளது.\nஆண்கள் அணியை தொடர்ந்து நியூசிலாந்து எதிராக தொடரை இந்திய பெண்கள் அணி கைப்பற்றியுள்ளது.\nபே ஓவல் : ஆண்கள் அணியை தொடர்ந்து நியூசிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.\nநியூசிலாந்துக்கு சுற்றுப்பயணத்தை இந்திய ஆண்கள் அணி மேற்கொண்டுள்ள நிலையில், பெண்கள் அணியும் நியூசிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக விளையாடி வருகின்றது.\n3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் நியூசிலாந்து, இந்திய பெண்கள் அணிகள் மோதுகின்றன. முதல் ஒருநாள் போட்டியில் மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.\nமந்தனா,மிதாலி ராஜ் அதிரடி :\nஇன்று நியூசிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது.\nநியூசிலாந்து அணி 44.2 ஓவரில் தட்டுத் தடுமாறி 161 ரன்களை எடுத்தது.\nதொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோட்ரிக்ஸ் ரன் எதுவும் எடுக்க்காமலும், பின்னர் வந்த தீப்தி சர்மா 8 ரன்கள் எடுத்து விக்கெட் இழந்து ஏமாற்றினாலும் ,மற்றொரு தொடக்க வீரரான ஸ்மிருதி மந்தனா 90* மற்றும் மிதாலி ராஜ் 63 ரன்கள் குவிக்க இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.\nமந்தனா 83 பந்துகளில் ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகள் பறக்கவிட்டு 90 ரன்களை குவித்து கடைசிவரை விக்கெட் இழக்காமல் இருந்தார். இதனால் இந்தியா 35.2 ஓவரிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய ஆண்கள் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில் பெண்கள் அணியும் தற்போது தொடரை கைப்பற்றியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nநியூசி தொடரில் இருந்து தவன் நீக்கம்... இவரா மாற்று வீரர்\nசதத்தை தவறவிட்ட தவன்... பொளந்துகட்டிய ராகுல்... ஆஸிக்கு 341 ரன்கள் இலக்கு\nதுவைத்து தொங்கவுட்ட ரோஹித், கோலி... மண்ணைக் கவ்விய ஆஸி... தொடரை வென்ற இந்தியா\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோஹித்... அடுத்த போட்டியில் சந்தேகம்\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\nராமர் செருப்படி குறித்து பெரியார் பேசிய உரை\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: திமுக தீர்மானம்\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை உடைத்த சிறுமி..\nசும்மா அசால்ட் காட்டிய நெல்லை பெண்��ள் - தெறிக்கவிடும் வீடியோ\nகணுக்காலில் காயமடைந்த இஷாந்த் ஷர்மா... நியூசி டெஸ்ட் தொடரில் சந்தேகம்\nநியூசி ஆடுகளங்கள் தன்மை யாருக்கு சாதகம்... ஜாம்பவான் சச்சின் கணிப்பு\nஆக்லாந்தில் தரையிறங்கிய இந்திய அணி... போட்டோ வெளியிட்ட ‘கிங்’ கோலி\nஇந்தியா - நியூசிலாந்து தொடர் அட்டவணை மற்றும் போட்டி துவங்கும் நேரங்கள்\nஜப்பானை பந்தாடிய இளம் இந்திய அணி\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nSmriti Mandhana: மீண்டும் மந்தனா அதிரடி : நியூசிலாந்தை துவம்சம் ...\nVirat Kohli: யார் இந்த சுப்மன் கில் : புகழ்ந்து தள்ளும் கேப்டன்...\nT20 World Cup 2020: இந்தியா அணி விளையாடும் போட்டி அட்டவணை...\nICC T20 World Cup Schedule: ஐசிசி டி20 உலகக் கோப்பை முழு அட்டவண...\nInd vs NZ 3rd ODI: தோனிக்கு காயம் - அடுத்தடுத்த போட்டிகளில் விளை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/elec_detail.php?id=2432259", "date_download": "2020-01-21T22:51:32Z", "digest": "sha1:CPD7S4M3QF3T4GXBKJVJJBYOIQ63HRFJ", "length": 13993, "nlines": 207, "source_domain": "www.dinamalar.com", "title": "அமைதி காத்திடுங்கள்: அசாம் முதல்வர் | - Dinamalar", "raw_content": "\n- டோன்ட் கிவ் அப்\n- இது வாட்ஸ் அப் கலக்கல்\n- இதப் படிங்க முதல்ல\n- உயிர் காக்க உதவுங்கள்\n- இது உங்கள் இடம்\n- பேச்சு, பேட்டி, அறிக்கை\n- சத்குருவின் ஆனந்த அலை\n- சித்ரா... மித்ரா (கோவை)\n- சித்ரா... மித்ரா (திருப்பூர்)\n- இப்படியும் சில மனிதர்கள்\n- வேலை வாய்ப்பு மலர்\n- குரு பெயர்ச்சி பலன்கள்\nஅமைதி காத்திடுங்கள்: அசாம் முதல்வர்\nமாற்றம் செய்த நாள்: டிச 12,2019 15:42\nகவுகாத்தி: அசாம் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. அசாமின் கவுகாத்தியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அம��்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்புக்காக 5 ஆயிரம் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசாமில் போராட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கவுகாத்தியில் போராட்டம் காரணமாக நேற்று(டிச.,11) விமான நிலையத்தில் இருந்து முதல்வர் சர்பானந்தா சோனவால் வெளியே வர முடியவில்லை.\nஇந்நிலையில், முதல்வர் சோனவால் வெளியிட்ட அறிக்கை: அசாமில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இங்கு தேவையற்ற அசாதாரண சூழல் நிலவ சிலர் தூண்டி விடுகின்றனர். மேலும் இது போன்ற தவறான தகவலை நம்ப வேண்டாம். என வேண்டுகோள் விடுக்கிறேன்.\nஅமைதி காப்பது நமது கலாசாரம், சமூக மற்றும் ஆன்மிக பாரம்பரியம். வழக்கம் போல், வரும் காலங்களில் அசாம் மக்கள் அமைதியை காத்திடுவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\nபாகிஸ்தான் லே ஆபிகானிஸ்தாங்ளே முஸ்லிம்களே தான் முக்கியம் இன்னிவரை இந்துக்களை மனுஷனாவேகூட மதிக்காத முஸ்லீம்நாடுகளேதான் அவைகள் பிரிஞ்சதுமே ஜின்னா செய்தாக ஆனால் நேரு அண்ட் காந்தி யால் தானே விபரீதம் நடந்தது கொள்ளப்பட்டன ஹிந்துக்கள் எவ்ளோபெருத்தெரியுமா அவ்ளோவெறிபிடிச்சவனுக அந்த முஸ்லீம்கள் எல்லோரும்\nகலவரம் செய்யும் நாய்களை சுட்டுத்தள்ளுங்கள்\nகலவரம் செய்பவர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களின் தூண்டுதலின் பேரிலேயே செய்கிறார்கள். அகிம்சா மூர்த்தியின் கட்சி அந்நிய கைகூலிகளிடம் சிக்கி சீரழிந்து உள்ளது.இவர்கள் நாட்டை சூரையாடிவிடுவர்கள் என்று தான் சுதந்திரத்துக்கு பின் அந்த கட்சியை காந்தியார் கலைத்து விடச்சொன்னாரோ என்னவோ அதை இப்போதாவது செய்து காந்தியாரின் ஆசையை மக்கள் நிறைவேற்ற வேண்டும்.\nநமக்கு பாக்கிஸ்தான் நாட்டு muslims வேண்டாம். அவங்க ஒன்னும் மைனாரிட்டி இல்ல அந்த நாட்டில.\nஇந்த விஷ பாம்புக்கு குட்டிகளை பாலூட்டி வளர்த்த தாய் பாம்புக் கும்பல் யார் என எல்லாருக்கும் தெரியும். இப்போ எதிர்க்குதுங்களே உள் நாட்டில் , அவையேதான். இவங்க ஒட்டுக் கும்பலுக்காக தாய் நாட்டையும் அதில் அந்நிய நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களையும் நாம் ஏற்க கூடாதாம். இந்த கும்பலுக்கு 41 ���ாடுகள் இருந்தும் இங்கயும் புகுந்து அழிக்கணும்.\nRamesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nமுதலில் நாட்டு உற்பத்தியில் கவனம் காட்டுங்கள் - மோசமான பொருளாதாரம் இப்ப இங்கே , வேலை இல்லை அதனால் திருட்டுகள் அதிகம் ஆகி விட்டன...\nதூண்டிவிடுபவர்களை முதலிலே அடையாளம் கண்டு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த மாதிரி காலகட்டங்களில் முன்னேற்பாடுகள் தான் தீவிரமான தேவை. வந்தேறிகளை அடையாளம் கண்டு தூக்குங்கள் முதலில் கலவரம் தானாக ஒடுங்கும் வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநிரவ் மோடியின் ஓவியங்கள் ஏலம்\n'பிரஸ்' போர்வையில் மிரட்டல் : ஆராய சிறப்பு குழு\n'உக்ரைன் விமானத்தை ஏவுகணைகள் தகர்த்தன'\nவடிகால் பள்ளத்தால் விபத்து அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jun/14/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-3171311.html", "date_download": "2020-01-21T22:29:04Z", "digest": "sha1:BN4Q5EA4PSQZ7ANTUYCKKIX3R7QTJVY2", "length": 13653, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு: இல்லாத நீருக்கு எங்கே செல்லப் போகிறோம்\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nதலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு: இல்லாத நீருக்கு எங்கே செல்லப் போகிறோம்\nBy DIN | Published on : 14th June 2019 11:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: தண்ணீர்.. தண்ணீர்.. இதுதான் அடுத்த உலகப் போருக்கான காரணமாக இருக்கும் என்று முன்பே கணிக்கப்பட்டது.\nஇப்போது தண்ணீர் இல்லாத பகுதிகளில் வாழும் மக்களைக் கேட்டால், இந்த யுகமே தண்ணீர் இல்லாமல்தான் அழியப் போகிறதோ என்று அச்சமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 12,722 மில்லியன் கன அடி ஆகும். தற்போது ஏரிகளில் 5 சதவீத தண்ணீர் மட்டுமே அதாவது 626 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது. பருவமழை சரியாக பெய்யாததால் அனைத்து ஏரிகளிலும் நீர் இருப்பு குறைந்தளவே இருந்தபோதும், தற்போதுள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், வீராணம் திட்டம், நெய்வேலி நீர்ப்படுகையிலிருந்து கூடுதலாக புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், விவசாயக் கிணறுகளை வாடகைக்கு அமர்த்துதல், சிக்கராயபுரம் கல்குவாரிகள் உள்பட பல்வேறு குடிநீர் ஆதாரங்கள் மூலம் தினமும் 52 கோடி லிட்டர் குடிநீர் சென்னை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.\nசென்னையில் தற்போது தினமும் 900 லாரிகள் மூலமாக 9,400 லாரி நடைகளில் குடிநீர் வழங்கப்படுகிறது. அதில் 6,500 நடைகள் இலவசமாகவும், மீதமுள்ள 2,900 நடைகள் தொலைபேசி, ஆன்லைன் முன்பதிவு மூலமாகவும் வழங்கப்படுகிறது. கால தாமதமின்றி குடிநீர் வழங்கும் வகையில் திறனுக்கேற்ப லாரிகள் நடைகள் தீர்மானிக்கப்பட்டு அதன்படி ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஏற்றவாறு அடுக்குமாடி கட்டடங்கள், தனி வீடுகள் என்ற ஒதுக்கீட்டு முறையில் பதிவு செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்படும்.\nஇந்த நடைமுறையின் மூலம் நுகர்வோர் பதிவு செய்யும் நாளிலிருந்து அடுத்த இரண்டு நாள்களுக்குள் தேவைப்படும் லாரி தண்ணீரை முன்கூட்டியே பதிவு செய்ய முடியும். மேலும் நுகர்வோர் தேர்வு செய்யும் நாளில் காலதாமதமின்றி குடிநீர் வழங்க இயலும். நுகர்வோரின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்த சேவைக்காக தற்போது 2 ஆயிரம் லிட்டர், 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 200 எண்ணிக்கையில் சிறிய ரக லாரிகள் பயன்படுத்தப்படவுள்ளன என்றனர்.\nஇது ஒருபக்கம்.. மற்றொரு பக்கம் எப்படி இருக்கிறது\nசென்னையில் தற்போது நிலத்தடி நீர் மட்டம் என்பது கானல் நீராகிவிட்டது. கானல் நீரா.. அது கிடைத்தால் கூட போதும் என்று சொல்லும் அளவுக்கு சென்னைவாசிகளை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது தண்ணீர் பஞ்சம்.\nஅடிப்படைத் தேவைகளுக்குக் கூட தண்ணீர் இல்லாமல் தவிப்பது ஒரு பக்கம். மறுபக்கம் அலுவலகங்களும் உணவகங்களும் தண்ணீருக்காக திண்டாடி வருகிறது.\nசென்னையின் முக்கியப் பகுதிகளில் இருக்கும் சில உணவகங்கள், உணவு தயாரிக்கப் போதிய தண்ணீர் இல்லாமல் உணவகங்களை மூடிவிட்டன. இன்னும் சில உணவகங்கள், சாப்பாடு, குழம்பு எல்லாம் செய்யாமல், வெறும் கலவை சாதங்களை செய்து ஒப்பேத்தி வருகின்றன.\nஉணவகங்களை மூடுவதாலும், உணவு தயாரிப்பைக் குறைப்பதாலும் ஏராளமானோர் வேலை வாய்ப்பை இழக்கும் அவலமும் ஏற்படுகிறது.\n���ிருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் இருக்கும் மேன்சன்களில் தண்ணீர் இல்லாததால் அறைகளை காலி செய்து வருகிறார்கள் இளைஞர்கள்.\nஇதற்கிடையே, சென்னையின் முக்கியப் பகுதிகளில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்கள், ஏசியை இயக்கவும், கழிவறைகளில் போதிய தண்ணீர் அளிக்கவும் முடியாமல், பல ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளது.\nஇப்படி, தண்ணீர் பஞ்சம் சென்னையை சுற்றி வளைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறது.\nஎப்போது மழை பெய்யும் என்று மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் சென்னைவாசிகள், மழையால் கிடைக்கும் தண்ணீரை எப்படியெல்லாம் சேமிக்கப்போகிறோம் என்று யோசித்து செயல்பட்டால் மட்டுமே பருவ மழை பெய்யும் என்று தான் எண்ணத் தோன்றுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/61351-sri-lanka-prime-minister-meets-security-body.html", "date_download": "2020-01-22T00:28:45Z", "digest": "sha1:JAQNEPSGRDGIMVQANKER5REWBWBHBKEP", "length": 10326, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "குண்டுவெடிப்பு சம்பவம் : இலங்கை பிரதமர் அவசர ஆலோசனை | Sri Lanka prime minister meets security body", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகுண்டுவெடிப்பு சம்பவம் : இலங்கை பிரதமர் அவசர ஆலோசனை\nஇலங்கையில் இன்று நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.\nஈஸ்டர் திருநாளான இன்று, இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் இன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 150க்கும் மேற்பட்டோா் உயிாிழந்துள்ளனா். 400க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர்.\nஇந்த தாக்குதல் தொடர்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.\nஇலங்கை அதிபர் சிறிசேனா வெளிநாட்டில் இருப்பதால் பிரதமர் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல்கள் தொிவிக்கின்றன. மேலும் இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n... பிகார் போல இல்ல இருக்கு... நொந்துக் கொண்ட தேர்தல் அதிகாரி\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது: பிரதமர் மோடி ட்வீட்\nகள்ள ஓட்டு புகார் எதிரொலி: 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த பரிந்துரை\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா\nகவனிக்க முடியாத பெற்றோர்.. தாகத்திற்கு தண்ணீர் குடித்த சிறுவன் உயிரிழப்பு..\n 4 கோடி ரூபாய் கஞ்சா சிக்கியது\nநடுக்கடலில் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்.. தவிக்கும் தமிழக மீனவர்கள்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்���ோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deepamdigital.com/blog-post/youtube-step-by-step-in-tamil/", "date_download": "2020-01-21T23:32:34Z", "digest": "sha1:6FDIA2HWNV5LB7RMSTHGXLFR7OQM2QBL", "length": 4891, "nlines": 135, "source_domain": "deepamdigital.com", "title": "YouTube step by step in Tamil - Valavan Tutorials", "raw_content": "\nயுட்யூப் என்பது நம்மில் பலருக்கு வீடியோக்கள் வெளியிடும் தளம் என்று மட்டும்தான் தெரியும். ஆனால் அதில் பணம் ஈட்ட முடியும் அல்லது நம்மை ஒரு பிராண்டாக உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது தெரியாது.\nஇந்த வீடியோக்கள் எப்படி ஒரு சேனலைத் தொடங்குவது மற்றும் அதனை சரிவர பராமரிப்பது என்பதைக் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.\nஇந்த வீடியோக்கள் ஒரு சேனலை எப்படி முறையாக கையாள்வது என்பதைப் பற்றி மட்டுமே உள்ளது. வீடியோ எடிட்டிங் பற்றித் தெரிந்துக் கொள்ளவும் நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும்.\nYouTube வீடியோக்களை தயார் செய்ய பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. பொதுவாக அவரவர்களுக்கு ஏற்ப வீடியோ எடிட்டிங் மென்பொருள் மாறுபடும். சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-21T23:37:57Z", "digest": "sha1:HK4MHHMEEPODFTFR2F5JKJY7UWMK4E4X", "length": 6191, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரத முனிவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரத முனிவர் (Bharata Muni) பண்டைய பரத கண்டத்தின் இசை மற்றும் நாட்டிய சாத்திரமான காந்தர்வ வேதம் எனும் நூலை சமசுகிருத மொழியில் எழுதிய அறிஞர். காந்தர்வ வேதம் 6,000 சுலோகங்களையும், 36 அதிகாரங்களையும் கொண்டது. இவர் கிமு 300 - கிபி 100க்கும் இடையே வாழ்ந்ததாக கருதப்படுகிறது.[1] பரதநாட்டியம் இவர் பெயரால் அறியப்படுகிறது. அரம்பையர்கள் மற்றும் கந்தவர்கள் பரத முனிவர் இயற்றிய காந்தர்வ வேதம் எனும் இசை மற்றும் நடனக் கலையில் சிறந்தவர்களாக விளங்கினர் என பண்டைய இந்துக்களின் சாத்திரங்கள் கூறுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2017, 13:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2,_2016", "date_download": "2020-01-21T23:51:25Z", "digest": "sha1:4SH5GZZECVX67Z34EJPGH3TXCR47W56U", "length": 6351, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 2, 2016 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 2, 2016\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெளிச் சோதனை முறை கருக்கட்டல் என்பது உடலுக்கு வெளியாக பெண் உயிரின் கரு முட்டையானது, விந்துடன் இணைந்து கருக்கட்டல் நிகழும் செயல்முறையாகும். இவ்வாறு கருமுட்டையுடன், விந்தை இணைத்து, செயற்கையாக உருவாக்கப்படும் கருக்களை ஒரு பெண்ணின் கருப்பையில் தக்கமுறையில் வைப்பதன் மூலம் அக்கரு வளர்ந்து முளையமாகி அப்பெண், ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம். மேலும்..\nதிருவோவியம் என்பது சமயம் சார்ந்த, குறிப்பாகக் கிறித்தவ சமயம் சார்ந்த கீழைத் திருச்சபையிலும் கீழைக் கத்தோலிக்க திருச்சபையிலும் வழக்கத்திலிருக்கும் திருவுருவப் படத்தைக் குறிக்கும். மக்களின் உள்ளத்தில் பக்தியைத் தூண்டி எழுப்பவும், கடவுளுக்கு வழிபாடு நிகழ்த்த கருவியாக அமையவும், அலங்காரப் பொருளாகவும் இரு பரிமாணத் திருவோவியங்களும் முப்பரிமாணத் திருச்சிலைகளும் உருவாக்கப்பட்டன. மேலும்..\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2016, 04:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Stress", "date_download": "2020-01-21T23:00:12Z", "digest": "sha1:GSWN2SHC4RHB2PCPW52LZORXGPNNFLED", "length": 8026, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழ��ல் மலர் - 2019\n10 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 02:31:03 PM\nமன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டுமா\nஆரோக்கியமான பழக்கங்களை வளர்ப்பதால் உங்கள் மூளை மன அழுத்தத்தை சமாளிக்கும்\n17. விபத்துகளால் ஏற்படும் காயங்கள்\nமுதுகுத்தண்டில் பல(Multiple) முதுகுத்தண்டில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது.\nகணவரை மாற்றி குடும்பத்துள் குழப்பம் விளைவித்த அரசு விளம்பர புகைப்படம்... தெலங்கானா தம்பதியின் மனக்குமுறல்\nகுடும்பப் புகைப்படம் கொடுத்தால் லோன் வாங்கித் தருகிறோம் என்று சொல்லி மூளைச்சலவை செய்த ஏஜண்டுகளை நம்பி இன்று நாங்கள் ஏமாந்து நிற்கிறோம்.\n தாய்க்கு மகள் கொடுத்த அழகான பரிசு\nஏர் இந்தியாவில், விமானப்பணிப் பெண்ணாக பணிபுரிந்தவர் பூஜா சின் சான்கர். ஒரு தாய் தான் நல்ல\nவாழ்க்கை சுத்த போர்னு தோணுதா அப்போ வாங்க கொஞ்ச நேரம் கால் வீசி ஊஞ்சல் ஆடலாம்\nவீட்டில் நீளமான பலகை ஊஞ்சலோ அல்லது பிரம்புக் கூடை ஊஞ்சலோ வாங்கி மாட்டி ஆட இடம் இருந்தால் கண்டிப்பாக ஒரு ஊஞ்சல் வாங்கி மாட்டி விடுங்கள்... டென்சன் குறையும்.\nகருப்பு திராட்சை சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா வியக்க வைக்கும் புதிய ஆராய்ச்சி முடிவு\nமனச் சோர்வு ஏற்படாமல் இருக்கக் கருப்பு திராட்சை சாப்பிடுவது ஒரு நல்ல தீர்வு என சமீபத்திய ஆய்வில் கண்டறிய பட்டுள்ளது.\nஆபத்தில் இருக்கும் பெண்களைக் காக்க 1000 கிமீ க்கு மேல் சைக்கிளில் சுற்றி வந்த ஆந்திர பெண் போலீஸ் கான்ஸ்டபிள்கள்\nஆந்திர மகளிர் போலீஸின் இந்தப் பிரிவுக்கு ஷி போலீஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் தங்களது பயணத்தைத் துவக்கிய இவர்கள் சித்தூர் மாவட்டத்தின் 57 தாலுகாக்களை கவர் செய்து கடந்த\n31. முதுகு வலி என்பது நிரந்தரம் இல்லை\nசந்தேகம் போக்கும் வகையில் சில நேரங்களில் எனது தொலைபேசிக்கு வரும் அழைப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nகாமெடி சேனல்கள் போர் அடிக்கையில் வெடிச்சிரிப்புக்கு உத்தரவாதமளிக்கும் ட்ரால்கள்\nஇந்த வகையான ட்ரால்கள் சம்மந்தப்பட்ட ஒரிஜினல் புராடக்டுகள் மற்றும் விளம்பரங்களைப் பெரிதாக டேமேஜ் செய்வதில்லை. ஆனால் வெடிச்சிரிப்புக்கு மட்டும் 100 % உத்தரவாதமுண்டு.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2019/07/17/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%A8/", "date_download": "2020-01-21T23:12:20Z", "digest": "sha1:2UZRG376JLR2OIREQPPQ4RHOC5SYHNAX", "length": 8924, "nlines": 151, "source_domain": "www.muthalvannews.com", "title": "நாளை இலங்கை வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் | Muthalvan News", "raw_content": "\nHome அரசியல் செய்திகள் நாளை இலங்கை வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்\nநாளை இலங்கை வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்\nஅமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் ஒன்பது நாள் பயணத்தை மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார்.\nஅமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காகவே அவர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர் ஜூலை 18ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார்.\nகொழும்பிலும், வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டு, மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளார்.\nஅரச உயர்மட்ட அதிகாரிகளையும், நீதித்துறை, ஊடகத்துறை, சிவில் சமூக குழுக்களையும், மனித உரிமை ஆணைக்குழுவையும் சந்தித்து பேசவுள்ளார்.\nஇவர் தனது பயணம் தொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleயாழ். மாநகர கழிவகற்றல் பணிகள் முடங்கின – சுகாதாரத் தொழிலாளர்கள் பணிப்பில்\nNext articleஇலங்கையில் கால் பதிக்கிறது சீன எண்ணெய் நிறுவனம்\nரெலோவிலிருந்து விலகுகிறார் விந்தன் கனகரட்ணம்\nமேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலாபிட்டிய சேவையிலிருந்து இடைநீக்கம்\nபெயர்ப்பலகையில் முதலிடத்திலிருந்த தமிழ்மொழி வீரவன்சவின் உத்தரவால் இரண்டாவது இடத்துக்கு மாற்றம்- மன்னாரில் இந்த நிலை\nயாழ். குடாநாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய துயரச் சம்பவம்\nஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் செயலகங்களுக்கு தடை – தேர்தல் ஆணையாளர் பணிப்பு\nபாகிஸ்தானில் 3000 ஆண்டு பழமையான இந்து நகரம்\nஐ.நாவின் கொள்கையுடன் இலங்கை இணங்கவேண்டும் – பேச்சாளர் வலியுறுத்து\nகலாநிதி குருபரன் தொடர்பில் இராணுவம் அனுப்பிய கடிதத்தின் பிரதியை அவருக்கு வழங்க பல்கலை. மா....\nரெலோவிலிருந்து விலகுகிறார் விந்தன் கனகரட்ணம்\nமேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலாபிட்டிய சேவையிலிருந்து இடைநீக்கம்\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\nசு.கவின் மூத்த உறுப்பினர்கள் பௌசி, பியசேன இருவரும் ஐதேகவில் சங்கமம்\nசிவசக்தி ஆனந்தன் எம்.பியிடம் ரூபா ஒரு பில்லியன் கேட்டு மாவை எம்.பி சட்டக் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/149958-jallikattu-held-in-coimbatore", "date_download": "2020-01-21T22:45:33Z", "digest": "sha1:3RCQAI7FFSGVFFNVHCZJNP4BZ5K737FP", "length": 10009, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`13 காளைகள்… 2 வீட்டுமனைகள்…1 கார்!' - கோவை ஜல்லிக்கட்டில் கெத்து காட்டிய மதுரை | Jallikattu held in Coimbatore", "raw_content": "\n`13 காளைகள்… 2 வீட்டுமனைகள்…1 கார்' - கோவை ஜல்லிக்கட்டில் கெத்து காட்டிய மதுரை\n`13 காளைகள்… 2 வீட்டுமனைகள்…1 கார்' - கோவை ஜல்லிக்கட்டில் கெத்து காட்டிய மதுரை\n``கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 13 காளைகளை அடக்கிய மதுரை வீரர் கார்த்தி 2 வீட்டு மனைகளும் 1 கார் மற்றும் தங்க நாணயங்களையும் தட்டிச் சென்றார். முதல் பரிசு மட்டுமல்ல இரண்டாம் மூன்றாம் பரிசும் சிறந்த காளைக்கான முதல் பரிசையும் மதுரையே வென்று அசத்தியது.\nசென்ற வருடத்தைப் போலவே கோவையை அடுத்த செட்டிப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடத்தப்பட்டது. கோவை மாவட்ட நிர்வாகமும், ஜல்லிக்கட்டு பேரவையும் இணைந்து நடத்திய இந்த ஜல்லிக்கட்டு விழாவில், `அலங்காநல்லூர், பாலமேடு, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 700-க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்நிகழ்வை கண்டுகளித்தனர்.\nகாஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீீரர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்திவிட்டு, உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியை துவக்கி வைக்க, மாடுபிடி வீர்கள் உறுதிமொழி ஏற்றார்கள். வாடிவாசலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதையடுத்து, வாடிவாசலிலிருந்து காளைகள் சீற ஆரம்பித்தன… தொடை தட்டி திமிலேறினார்கள் வீரர்கள்.\nஇந்தப் போட்டியில் 13 காளைகளை அடக்கி மதுரை வீரர் கார்த்தி கலக்கினார். ஆரம்பத்திலேயே சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு ஒரு வீட்டு மனை பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புயல் வேகத்தில் கார்த்தி அடுத்தடுத்து காளைகளைப் பாய்ந்து அடக்க… மெய் சிலிர்த்துப்போய் ஆரம்பத்திலேயே அவருக்கு ஒரு வீட்டு மமையை வழங்கிவிட்டார்கள். இறுதியாக சிறந்த மாடுபிடி வீரருக்கான வீட்டுமனைப் பட்டாவும்.. ஒரு காரும் அவருக்குப் பரிசாக வழங்கப்பட்டது. தவிர அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அனைத்துக் காளைக்கும் வழங்கிய 2 கிராம் தங்க நாணையத்தில் காளைக்கு தலா ஒன்று வீதம் 13 காளைகளுக்கும் சேர்த்து 26 கிராம் தங்க நாணயத்தை அள்ளிச் சென்றார் கார்த்தி.\nசிறந்த மாடுபிடி வீரருக்கான இரண்டாம் பரிசை மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவரும் மூன்றாம் பரிசை மதுரையைச் சேர்ந்த அஜர் என்பவரும் தட்டிச்சென்றனர். இவர்கள் இருவருக்கும் தலா ஒரு வீட்டு மனையும், தலா ஒரு பைக்கும் வழங்கப்பட்டது. இதேபோல சிறந்த காளைக்கான முதல் பரிசான கார், மதுரையைச் சேர்ந்த விஜய் என்பவரின் காளைக்கும் கிடைத்தது. எம்.பி.ஆம்புலன்ஸ் காளைக்கு இரண்டாம் பரிசாக இரு சக்கர வாகனமும், மூன்றவது பரிசாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சின்னக் கொம்பன் காளைக்கு இரு சக்கர வாகனமும் வழங்கப்பட்டது.\nஇந்தப் போட்டிகளில் கலந்துகொண்ட வீரர்களில் 71 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர். அலங்காநல்லூரைச் சேர்ந்த, 26 வயதான சங்கர் மற்றும் மதுரை ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த, 26 வயதான இளைஞர் சந்துரு ஆகிய இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/01/blog-post_5966.html?showComment=1359603173890", "date_download": "2020-01-22T00:15:57Z", "digest": "sha1:6X2VUSMHJSRXYF57ZV6XDH5NVXBPCJEX", "length": 59434, "nlines": 547, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: விஸ்வரூபம்... விளக்கங்கள், வினாக்கள் & விளங்காதவை", "raw_content": "\nவிஸ்வரூபம்... விளக்க���்கள், வினாக்கள் & விளங்காதவை\nஎன்னதான் இந்தப் பெயரில் இருக்கோ தெரியவில்லை ஆரம்பம் முதலே சிக்கல்.. இழுபறி...\nநேற்று நீதிமன்றத்தில் கிடைத்த வெற்றி மீண்டும் தடையாக இழுபறி.\nகமல் என்ற கலைஞன் முடக்கப்படுகிறான்.. ஒடுக்கப்படுகிறான்..\nஅரசியல் விளையாட்டுக்களால் பந்தாடப்படுகிறான் என்பது தெரிகிறது.\nஅவர் வழங்கியுள்ள ஊடகவியலாளர் சந்திப்புப் பேச்சு எவ்வளவு தூரம் காயப்பட்டுள்ளார் என்பதைக் காட்டுகிறது.\nதமிழ்நாட்டில் அவருக்கு ஒரு நல்ல படைப்பாளியாக, ஒரு மிகச் சிறந்த கலைஞனாக முக்கியமான அடையாளம் எப்போதும் வழங்கப்பட்டது கிடையாது.\nதரத்தால் உயர்ந்திருந்தாலும் மசாலாத் தனங்கள் அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு இந்த மகோன்னத கலைஞன் அங்கீகரிகப்பட்டதில்லை.\nஇப்போது இந்த விஸ்வரூபம் தடை விவகாரமும் இதையே உறுதிப்படுத்தியுள்ளது.\nதமிழகத்தை விட்டே செல்லத் தயார் எனும் அளவுக்கு கமலின் கூற்று மிக ஆழமான வருத்தத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவிஸ்வரூபம் தடை, இலங்கையிலும் இந்தியாவிலும், இது பற்றிய எதிர்ப்பு வாதங்கள் ஆகியன வரத் தொடங்கியதிலிருந்து நான் அவதானித்த விடயங்கள், சில விளக்கங்கள் மற்றும் நான் சிலரிடம் கேட்க இருக்கும் வினாக்களுக்கான இடுகையே இது.\nநான் மனதில் தோன்றும் எண்ணங்களை என் மனது சொல்கின்றபடி (ஆனால் பொதுவாக மற்றவர் மனதுகள் நோகாதவண்ணம்) எனது Twitter, Facebook பக்கங்கள் வாயிலாக பதிவு செய்தே வருகிறேன்.\nகமல்ஹாசன் எனக்குப் பிடித்த நடிகர், படைப்பாளி என்பதையும் தாண்டி விஸ்வரூபம் படம் வெளியாக முன்னமே எழுந்த எதிர்ப்புக்களின் பின்னணி தான் எனையும் யோசிக்க வைத்தது.\nஒரு படைப்பு வெளியான பிறகு வருகின்ற எதிர்ப்புக்கள் சாதாரணமானவை; விமர்சன ரீதியாக ஏற்கக் கூடியவை.\nபொதுவெளியில் ஒரு படைப்பு வந்துவிட்டால் விமர்சனங்கள் வரும்.\nஆனால் வெளிவராத ஒரு படைப்புக்கு எதிர்ப்பும் தடையும் எனும்போதும், அது நாடு கடந்து இங்கேயும் பார்க்காதோர் எல்லாம் எதிர்க்கின்றபோது, அதிலும் பிரிவு ரீதியாக அந்த எதிர்ப்புக்கள் இருக்கையில் எல்லாப் பின்னணிகள் மற்றும் நோக்கங்கள் பற்றியும் யோசிக்க வேண்டி இருந்தது.\nஇணையப் பொதுவெளியில் கமலின் திரைப்படத்துக்கு எதிராக முதலில் வந்து விழுந்த கருத்துக்களை வாசித்த பின்னர் + விஸ்வரூபத்துக்கு எதி��ாக வந்த கருத்துக்களுக்குக் காட்டப்பட்ட எதிர்ப்புக்களை வாசித்த பின்னர் - எனது வார்த்தைகளை மிகத் தெளிவாகவே முன்வைத்திருந்தேன்.\nஅத்துடன் நான் எப்போதும் சமய சந்தர்ப்பவாதங்களையும், மதவாதிகளையும், மூட நம்பிக்கைகளையும் கடுமையாக வெளிப்படையாக எதிர்த்துவந்தமையையும் என்னை அவதானித்தவர்களும் என் நண்பர்களும் அறிவர்.\nஎந்த சமய அடையாளமும் இல்லாமல் இருப்பதால் நான் இந்த விடயத்தில் போலி மதச் சாயத்துடன் வெறுப்பை உமிழ்ந்தவர்களை நான் பக்குவமாகச் சாடியிருந்தேன்.\nஆனால் இணைய வாதப் பிரதிவாதங்கள் இரு இனங்களுக்கிடையிலான முறுகலாக, நிரந்தரப் பிரிவாக மாறக் கூடிய ஆபத்து இருந்ததை (இன்னும் இருப்பதை) மறுப்பதற்கில்லை.\nஇதில் திருந்தவேண்டியவர்களாக இரு தரப்பினருமே இருக்கிறோம்.\nநான் சொல்வது தமிழர் - முஸ்லிம்களாக அல்ல.\nவிஸ்வரூபம் படம் வெளிவருவதை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போராக.\nகருத்து சுதந்திரம் எப்போது சுதந்திரமாகவே இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான்.\n(எங்கள் உயிர்களை பறிக்கும் அளவுக்கு இல்லாதவிடத்தில் என்ற விடயத்தையும் இங்கே பதியவேண்டும்..)\nவெளிவரவே கூடாது என்று வாதங்களை வைப்பவர்கள் சொல்கின்ற விடயங்கள், இஸ்லாம் சமயம் பற்றியும் முஸ்லிம் மக்கள் பற்றியும் படத்தில் மிகத் தவறாக சொல்லப்பட்டுள்ளது என்கிறார்கள்.\nஇலங்கையில் இது பற்றி வாதிட்டவர்கள் பலர் இதுவரை இதைப் பார்க்கவில்லை.\nகண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்பது போல.\nஆனால் பார்த்தவர்கள் சொல்வது ஆப்கன் தலிபான்கள் பற்றித் தான் இதில் சொல்லப்பட்டுள்ளது; இஸ்லாமிய மக்கள் பற்றித் தப்பாக சித்தரிக்கப்படவில்லை.\nசமயம் என்ற ஒரே அடிப்படையில் இதைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பது சரியாகுமா\nஅடுத்து இதில் அப்படியே தவறாக முஸ்லிம்கள் பற்றி சித்தரிக்கப்பட்டிருந்தாலும் இதை பார்த்து எங்களுடன் பழகும் நம் முஸ்லிம் நண்பர்களை நாம் வெறுத்திடுவோம் என்ற வாதம் எத்துனை தூரம் சரியாகும்\nஇவ்வளவு காலமும் இத்தனை விவகாரங்கள், சலசலப்புக்கள், பிரித்தாளும் சதிகளால் வராத பிளவா இதனால் வந்துவிடப் போகிறது\nபாருங்கள், இந்த விவகாரத்தில் நான் விஸ்வரூபத்தை, கமலின் படைப்புரிமை ஆற்றலை வெளிப்படையாக ஆதரித்தும் என்னைப் பற்றி அறிந்த என் முஸ்லிம் நண்பர்கள் என்னுடன் ��ன்னும் பழகுவதில் எந்தவொரு மாற்றமும் இல்லை.\nஅவர்களின் கருத்துக்கள் வேறுபட்டதாக இருக்கலாம்.\nஎதற்காக ஆதரவு என்பது சரியாகப் புத்தியில் ஏறினால் போதும்.\nஅடுத்தது தவ்ஹீத் ஜமாஅத் என்ற இந்த அமைப்பு.\nஇந்த அமைப்பும் அந்த ஜெய்னுலாப்தீன் என்ற கண்ணியமற்ற ஒரு பேச்சாளனும் கடுமையாக விமர்சிக்கப்பட்டபோது, பல முஸ்லிம் நண்பர்கள் சொன்ன விடயம் இவர்கள் இஸ்லாமிய வட்டாரத்தில் அங்கீகரிக்கப்பட்டவர்களோ அல்லது மார்க்க ரீதியாகத் தலைமை தாங்குமளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களோ அல்ல என்பது தான்.\nஅப்படி இருக்கையில் இந்தப் பிரிவு எப்படி எல்லா இடங்களிலும் (இலங்கையிலும் கூட) ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் சார்பாகத் தன் கருத்தைப் பதிவு செய்ய அனுமதிக்கப்படலாம்\nஇது இந்து மத மக்கள் மத்தியில் எப்போதுமே முற்றுமுழுதாக அங்கீகரிக்கப்படாத விஸ்வ ஹிந்து பரிஷத், சங்க பரிவார், RSS போன்ற அமைப்புக்களை இந்து மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் அபத்தம் போன்றதல்லவா\n(மீண்டும் நான் எந்த மதமும் சாராதவன் என்பதை அழுத்தமாக இங்கே பதிகிறேன்)\nஇந்து சமய சூழலில் வளர்க்கப்பட்டவனாக இருந்ததால் நன்கு அறிந்த சமயமான அதில் காணப்படும் மூட நம்பிக்கைகளை முதலில் எதிர்த்தாலும், நான் தெரிவு செய்து சமய நம்பிக்கைகளை எதிர்த்துவந்திருக்கவில்லை.\nஎங்கே பிழை இருந்தாலும் அதைப் பகிரங்கமாக எதிர்க்கும் துணிச்சல் இங்கேயும் என்னை நேரடியாகப் பேச வைத்தது.\nஆனால், இதனால் எனது நண்பர்களை இழந்துவிடக் கூடாது என்பதால் தான் சில இடங்களில் அமைதி காத்தேன்.\nஇதில் தமிழர் எதிர் முஸ்லிம், கமல் எதிர் முஸ்லிம் என்ற வாதங்கள் எல்லாம் அபத்தம்.\nகருத்து சுதந்திரம் எதிர் அரசியல் + போலி மதவாத சூழ்ச்சி என்பதே எனதும் நிலைப்பாடு.\nதலிபான் தீவிரவாதிகளை தீவிரவாதிகள் என்று காட்டுவதில் என்ன தப்பு\nஇதுவரை காலமும் அர்ஜுன், விஜயகாந்த் படங்களில் காட்டவில்லையா என்ற கேள்விக்கு சியர் தந்த எதிர்ப்பதில், இதில் அமெரிக்கர்களை நல்லவர்களாகக் காட்டியுள்ளார்கள் என்பதே.\nசரி அந்தக் கோணத்தில் வரட்டுமே\n விமர்சன ரீதியாகத் தோற்கடிக்கலாம் தானே\nஎத்தனை வேற்று மொழிப்படங்களில், தமிழர்களையே அல்லது இஸ்லாமியர்களையே தீயவர்களாக, தீவிரவாதிகளாகக் காட்டவில்லை\nஇதற்குள் ஒருவர் நந்திக்கடல் - தமி��ர் ஒப்பீடு வேறு...\nஇதுவரை அப்படி வராத மாதிரி.. சிரிப்பாக இல்லை\nஅரச இயந்திரம் இதுகாறும் அப்படித்தானே செய்திகளைத் தருகிறது\nஇந்த ஒப்பீட்டின் அடிப்படையே அபத்தம் என்று இதை ஆதரிப்பவர்களின் அறிவீனம் உணரவில்லையா\nஇதை மேற்கோள் காட்டி ஒருவர் அனுப்பிய மடலை மறுதலித்தேன்.\nஒரு படைப்பு என்று வருகையில் எதிர்ப்பைக் காட்டலாம்; விமர்சன ரீதியாக சவால் விடலாம்.\nஆனால் வெளிவரவே கூடாது என்ற விதண்டாவாதமும் வெறுப்பும் ஏனோ\nமுஸ்லிம் - தமிழர் என்ற பிரிவினையும் சண்டையும் எழுவதில் வேதனை தான்.. ஆனால் இதன் பின்னணி அரசியலில் உள்ள உண்மைப் பூதங்களை இனம் கானல் முக்கியம்.\nநேற்றைய புதிய தலைமுறை தொலைகாட்சி நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஞானி கேட்ட ஒரு கேள்வி கொஞ்சம் நியாயமாகப் பட்டது - தலிபான் மற்றும் ஏனைய தீவிரவாதிகள் உங்கள் சமயத்தை தமது அடையாளமாக, காவலாகப் பயன்படுத்துகிறார்களே இதை முதலில் தடுக்கவேண்டியது நீங்கள் தானே\nஇதனால் தானே அந்தத் தீவிரவாதிகளைப் படங்களிலோ செய்திகளில் காட்டும் போது இஸ்லாமிய சமயமும் அப்பாவி ம்சுலிம் சமூகமும் பாதிக்கப்படுகிறது\nஇதைத் தடுக்க உலகளாவிய இஸ்லாமிய சமூகம் எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன\nஇது எனக்கும் நியாயமான கேள்வியாகவே படுவதால் வினாவாகவே விடுகிறேன்.\nஅடுத்து, இலங்கை இஸ்லாமிய சமூகம் இன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையின் சில தீயசக்திகளால் எதிர்கொள்ளும் இன்னல்கள் மத்தியில் ஒன்றாய் வாழும் தமிழ் சமூகத்துடனும் ஒரு திரைப்பட விவகாரத்துக்காக மோதவேண்டுமா\nஇதை விட மிக முக்கியமான விடயங்கள் பல இருக்கையில் அதற்கான போராட்டங்கள் எல்லாம இல்லாமல் இதற்காக மட்டும் அனைவரும் வரிந்துகட்டி இறங்கி இருப்பது, பெரும்பான்மையை விட சிறுபான்மையுடன் மோதுதல் இலகு என்பதாலா\nதமிழ் என்ற மொழியால் நாம் ஓரினம் தானே சமயம் தானே அடையாளங்களை வேறுபடுத்துகிறது\nஇதிலேயும் பிரிந்து நின்று தனித்துவம் என்று தனிமைப்படவேண்டுமா\nவிஷ வித்துக்களைக் கக்குகின்ற தமிழ் சகோதரர்களும் உணரவேண்டிய ஒரு விடயம், சிறுபான்மைகள் மேலும் சிதறிவிடக் கூடாது என்பதையே.\nமதங்கள் மனிதருக்காகவே தவிர, மனிதரைப் பிரித்து விடுவதற்காக அல்ல என்பதை நாம் இன்னும் உணரவில்லையோ என்று நினைப்பு மேலும் மனிதனாக என்னை தலைகுனிய வைக்கிறது.\nகமல் எ���்ற கலைஞனின் கலைப்படைப்பான விஸ்வரூபத்தை ஆதரிக்கிறேன்.\nஅதேவேளை அதில் இஸ்லாமிய நண்பர்கள் சொல்வது போல, ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகம் கீழ்த்தரமாக சித்தரிக்கப்பட்டிருந்தால், அவர்களது அடையாளங்கள், சமயம் அவமரியாதை செய்யப்பட்டிருந்தால் (குறியீடாகக் கூட) அவர்களது எதிர்ப்பு நியாயமானதே என்பதயும் ஏற்றுக்கொள்வேன்.\n-எண்ணத்தில் வந்துவிழுந்த வேகத்தில் வினாக்களையும் விளக்கங்களையும் பதிந்துளேன்.\nகமல் ரசிகனாக அல்லாமல் ஒரு கலைஞன் தனது படைப்புக்களை எம்மொழியில் தருவதற்கு இனித் தயங்குவானே என்ற நினைப்பில் ஒரு கலை ரசிகனாக மிக கவலையுடனும் கோபத்துடனும் எதிர்பார்த்திருக்கிறேன்.\nat 1/30/2013 07:34:00 PM Labels: அரசியல், இலங்கை, கமல், கமல்ஹாசன், சினிமா, தமிழ், தமிழ்நாடு, முஸ்லிம், விஸ்வரூபம்\nஎத்தனையோ பிரச்சனைகள் தமக்குள் இருக்கும் போது தமது இருப்பே இன்று கேள்விக் குறியாய் இருக்கும் போது இவர்கள் மதத்தின் பெயரால் செய்யும் இந்த அட்டூழியம் ஏற்றுக் கொள்ள முடியாதது. போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு கலைஞனை மதத்தின் பெயரால் அவமதிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை\n//நேற்றைய புதிய தலைமுறை தொலைகாட்சி நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஞானி கேட்ட ஒரு கேள்வி கொஞ்சம் நியாயமாகப் பட்டது - தலிபான் மற்றும் ஏனைய தீவிரவாதிகள் உங்கள் சமயத்தை தமது அடையாளமாக, காவலாகப் பயன்படுத்துகிறார்களே இதை முதலில் தடுக்கவேண்டியது நீங்கள் தானே\nஇதனால் தானே அந்தத் தீவிரவாதிகளைப் படங்களிலோ செய்திகளில் காட்டும் போது இஸ்லாமிய சமயமும் அப்பாவி முஸ்லீம் சமூகமும் பாதிக்கப்படுகிறது\nஇதைத் தடுக்க உலகளாவிய இஸ்லாமிய சமூகம் எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன// இதற்கு எந்த இஸ்லாமிய நண்பர்களாலும் பதில் கூற முடியாது, இதை தடுக்க இஸ்லாமிய சமூகம் இவ்வளவு காலமும் அக்கறை எடுத்து கொள்ளாதது அந்த தலிபான்களை ஆதரிப்பதாகதானே அர்த்தப்படுத்தி கொள்ள தோணுது.\n//நேற்றைய புதிய தலைமுறை தொலைகாட்சி நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஞானி கேட்ட ஒரு கேள்வி கொஞ்சம் நியாயமாகப் பட்டது - தலிபான் மற்றும் ஏனைய தீவிரவாதிகள் உங்கள் சமயத்தை தமது அடையாளமாக, காவலாகப் பயன்படுத்துகிறார்களே இதை முதலில் தடுக்கவேண்டியது நீங்கள் தானே\nஇதனால் தானே அந்தத் தீவிரவாதிகளைப் படங்களிலோ செய்திகளில் காட்டும் போது இஸ்லாமிய சமயமும் அப்பாவி முஸ்லீம் சமூகமும் பாதிக்கப்படுகிறது\nஇதைத் தடுக்க உலகளாவிய இஸ்லாமிய சமூகம் எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன// பொதுவான ஒரு கேள்வி: நீங்க தமிழா// பொதுவான ஒரு கேள்வி: நீங்க தமிழா பதில்:(இந்திய தமிழ்பேசும் முஸ்லீம்- ஆமாங்க நான் தமிழ்) (இலங்கை முஸ்லீம்- இல்ல நான் முஸ்லீம்)\nஇங்க பிரச்சினையே தாலிபானை தீவிரவாதிகளாக சித்தரித்தது தான் (வேறு எப்படி சித்தரிப்பது என்று எனக்கு விளங்கவில்லை). முஸ்லீம்களை பொருத்தவரை தாலிபான்கள் போர் வீரர்கள்() ஆனால், வெளிப்படையாக கூற முடியாது. காரணம், தாலிபான்கள் தீவிரவாதிகள் என்பது அவர்களுக்கு தெரியும்.\nஇதை சாக்காக வைத்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் போன்றவை காலூன்றும் என்று குதிக்கும் 'நடுநிலையானவர்கள்', அப்படி காலூன்றினால் அதற்கு காரணம் இந்த இஸ்லாமிய அமைப்புகளே அன்றி, ஆர்.எஸ்.எஸ்ஸாக இருக்க முடியாது.\n//அடுத்து இதில் அப்படியே தவறாக முஸ்லிம்கள் பற்றி சித்தரிக்கப்பட்டிருந்தாலும் இதை பார்த்து எங்களுடன் பழகும் நம் முஸ்லிம் நண்பர்களை நாம் வெறுத்திடுவோம் என்ற வாதம் எத்துனை தூரம் சரியாகும்\nஇது முஸ்லிம் அல்லாத உங்களுக்கு தெரியாது. ஏனெனில் நீங்கள் இப்படி உங்கள் முஸ்லிம் நண்பர்களிடம் சொல்லாததால், உங்களை போன்றே எல்லாரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று தப்புக்கணக்கு போட்டுள்ளீர்கள். எனக்கு ஏராளமான முஸ்லிம் அல்லாத அறிந்த/அறியாத நண்பர்கள் உண்டு.\nஅதில், புதியவர்களால் சந்தேக சொற்கள் கொண்டு எழுத்தால் துளைக்கப்படும் போது கூட பரவாயில்லை. ஏதேனும் சொல்லி மனதை ஆறுதல் படுத்திக்கொள்வேன்.\nஆனால், நம்மை நன்கு அறிந்த பல ஆண்டுகள் பழகியோரின் நட்புக்கண்ணோட்டம் சந்தேகக்கண்ணோட்டமாக திடீரென்று எவ்வித காரணமும் என்மூலமாக இன்றி மாறும்போது மனம் ரணப்படும்.\nஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒவ்வொரு முறை இப்படி ஆருயிர் நண்பர்களால் பாதிக்கப்படும் போதும் இதயம் ஸ்தம்பித்து நின்று விட்டு பின்னர் மெல்ல துடிக்க ஆரம்பிக்கும்.\n'இதற்கு காரணம் யார்' என்று யோசிக்கும் போது அவர்கள் எல்லார் மீதும் கோபம் கோபமாக வரும். அந்த கோபம் தன்னிடம் நட்பில்லாத முகமறியாத தீவிரவாதிகளிடம் வருவதை விட, தான் நீண்ட நாட்கள் நன்கு அறிந்த நட்புக்களிடம்தான் அதிக கோபம் வரும்.\nஇதை வெளிப்படுத்தும் போது...\"பார்த்தியா நான் அப்போவே சொல்லலை.. இவன் தீவிரவாதியா மாறிட்டான்...\" என்று அவர்கள் சொல்லும்போது நட்பு முறியும்.\nஇதை படிப்போரிடம் நான் கெஞ்சி கேட்டுக்கொள்வது இதுதான்...\nநல்லவர்களையும் தீவிரவாதிகளாக்கிப்பார்த்து வக்கிர திருப்தியுறாதீர்கள்..\nநம் நாட்டிலேயே இப்போ ஹிட்லர் ஆட்சியை விட மிக மிக கொடுங்கோலான ஆட்சி தான் நடக்கிறது.....இதுக்கும் ஒரு நாள் நல்ல தீர்வு வரும்.....காத்திருப்போம்.....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஏன் கமலுக்கு மட்டும் தான் கருத்து சுதந்திரம் இருக்கனுமா பி. ஜெய்னுலாப்தீன் அவா்களுக்கு இருக்க கூடாதா பி. ஜெய்னுலாப்தீன் அவா்களுக்கு இருக்க கூடாதா ஜெய்னுலாப்தீன் சொன்னதில் என்ன பிழை உள்ளது ஜெய்னுலாப்தீன் சொன்னதில் என்ன பிழை உள்ளது கமல் செய்து கொண்டு இருப்பதை தான் அவர் சொன்னார் (கருத்து சுதந்திரம் பற்றிய உங்கள் கருத்து சூப்பரோ சூப்பர்)\nஅந்த லிங்க்ல ஒருத்தர் சொல்லியிருக்கார் \"எச்சரிக்கையோடு அறிவித்து கொள்கிறோம்\nபீஜே அவர்கள் நேற்றைய தினம் பேசுவதற்கு முன் பல்வேறு அரசியல் பிரமுகர்களும், சினிமா கூத்தாடிகளும் கருத்து என்ற பெயரில்,கொக்கரித்தன பீஜே யின் கூட்டத்திற்கு பின் எந்த நாதாரியாவது பகீரங்கமாக அறிக்கை விடுகிறதா \nகாரணம், (நாகரீகமான வார்த்தையில் சொன்னால்) 'ஒதுங்கிப்போதல்'\n//சகோ.பீஜெவின் பேச்சில் உள்ள கேள்விகளுக்கு அவர் பேச்சில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கூட பதில் சொல்ல முடியாமல் அவமானத்தால் வெட்கி தலை குனிந்து மானம் கெட்டு போய் நிற்பதை தவிர வழியே இல்லை.. அவரின் பேச்சு அனைவரின் போலித்தன முகமூடிகளையும் கிழித்து நார் நாராக்கி விட்டது என்பதுதான் உண்மையோ உண்மை..//\nDayasingam Pakkiyarajah புலிகள் பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்த அப்பாவிகளையும் குழந்தைகளையும் ஈவுஇரக்கம் இல்லாமல் கொலை செய்ததே இம்மனநிலையை உருவாக்கியது நண்பரே\nகுட்டக் குட்ட குனிபவனும் மடையன் குனியக் குனியக் குட்டுபவனும் மடையன்\n1. விஸ்வரூபம் எனும் படத்திற்கு எதிராய் மட்டும் இஸ்லாத்தின் பேரில் இவ்வளவு கோசங்களும் கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகிறதென்றால் இதுவரைக்கும் தமிழகத்திலிருந்து வெளியான ஏனைய திரைப���படங்களனைத்தையும் நீங்கள் ஏற்று அவைகளை இஸ்லாமியர்கள் பார்க்க முடியும் என அங்கீகரிக்கின்றீர்களா\n2. இஸ்லாம் அல்லாத ஒருத்தரின் தொழில் முயற்சி அல்லது கருத்துச் சுதந்திரத்திற்கு தடைவிதிக்குமாறும் கண்டிக்குமாறும் மார்க்கத்தில் எங்காவது தெரிவிக்கப்பட்டிருக்கிறதா\n3. இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்ற திரைப்படக் காட்சிகள் குறித்து கண்டனங்களையும் கடுமையான விமர்சனங்களையும் முன்வைக்கும் நீங்கள் இஸ்லாத்தின் பெயரில் தீவிரவாதம் செய்துகொண்டிருப்போருக்கு எதிராக எப்போதாவது குரல் கொடுத்திருக்கிறீர்களா அன்றேல் அவர்கள் எம்மைச் சார்ந்தவர்களல்ல என பகிரங்கமாக அறிக்கை விட்டிருக்கிறீர்களா\n4. தமிழக சினிமாக்கள் சில பாகிஸ்தானிய தீவிரவாதிகளின் செயற்பாடுகளைச் சித்தரிக்கின்றன. அவற்றை நீங்கள் இஸ்லாமியர்களைப் புண்படுத்துவதாகக் கோசமிடுகிறீர்கள். அவ்வாறானால் அவர்களின் தீவிரவாதத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா அன்றேல் அவர்களைச் சித்தரிக்கும் போது நீங்கள் ஏன் கொதித்தெழவேண்டும்\n5. அண்மையில் காஷ;மீரின் பூஞ்ச் மாவட்டதில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானியப் படையினர் தாக்குதல் நடாத்தியது மாத்திரமல்லாமல் ரத்தவெள்ளத்தில் கிடந்த இந்தியச் சிப்பாய்களின் தலையையும் துண்டித்துச் சென்றனர். இந்தச் செயல் குறித்து எந்த இஸ்லாமிய அமைப்பாவது இது வரைக்கும் எந்தக் கண்டனத்தையாவது தெரிவித்துள்ளனவா ஆனால் இந்தச் சம்பவம் படமாக்கப்படும் போது மாத்திரம் அந்தப் படத்திற்கு எதிராகக் காரமான கண்டனங்கள் எழுப்பப்படுகிறதே அது நியாயமா\n6. இஸ்லாம் அறியாத ஒருத்தர் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்திய தருணங்களில் எப்போதாவது தேசத்தின் அமைதி சீர்குழையும் வகையில் முஹம்மது நபி எதிர்ப்புத் தெரிவித்ததாய் ஏதும் வரலாறு இருக்கின்றதா அன்றேல் முஹம்மது நபி இன்று இருந்திருந்தால் அவர்கள் இவ்வாறுதான் அதை எதிர்கொண்டிருப்பார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறீர்களா\n7. இஸ்லாமியர்களைத் தீவிரவாதியாய்ச் சித்தரிக்கும் சினிமாக்களுக்கு எதிராய்க் குரல் கொடுக்கும் நீங்கள் இஸ்லாமியராய் இருந்து தீவிரவாதம் செய்வோர்களுக்கெதிராய் மட்டும் ஏன் மூச்சுக்கூட விடுவதில்லை\n8. இஸ்லாமியர்களே இஸ்லாத்தில் இல்லாத விடயங்களை இஸ்லாம் என்று அரங்கேற்றம் போது கண்டும் காணாதது போல் இருந்துகொள்ளும் நீங்கள் இஸ்லாம் அல்லாத ஒருத்தர் இஸ்லாம் பற்றிய புரிதலின்றிச் செய்யும் செயல்களை மட்டும் ஏன் இவ்வளவு அலட்டிக்கொள்கிறீர்கள் தங்களுக்குப் பாதகம் ஏற்படாதவாறு வசதிக்கேற்றாற் போல தூரத்திலுள்ள பிரச்சினைக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் பக்கத்திலே சூழ நடைபெறுகின்ற இஸ்லாமிய விரோதச் செயலைக் கண்டுகொள்ளாதது ஏன்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nவிஸ்வரூபம்... விளக்கங்கள், வினாக்கள் & விளங்காதவை\nமப்பிள், 'மப்'பில் & மப்பில்\nவிடைபெறும் தலைவனும், எதிர்கால நம்பிக்கையும் - இலங்...\nஆசிய ஒபாமாவா அமெரிக்க மகிந்தவா\nதமிழ் சாம்பியன்களும், 96 சாம்பியன்களும்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nமஹேல: இலங்கையின் மறக்கமுடியாத தலைவர்\nமுதல் நாள் - விஸ்வரூபம் - பிள்ளையார் இறந்திட்டாரா\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபா���ளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-01-21T22:54:16Z", "digest": "sha1:H477GUQ4J6F6SUBSXMXU6Z5PDSKPEYAL", "length": 15816, "nlines": 314, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைமன்சிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவங்காளதேச சீர் நேரம் (ஒசநே+6)\nமைமன்சிங் (Mymensingh) (/maɪmɛnsiːŋ/ நகரத்தை முன்னர் நசீராபாத் என அழைக்கப்பட்டது.[3]இந்நகரம் வங்காளதேச நாட்டின் மைமன்சிங் மாவட்டம் மற்றும் மைமன்சிங் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும் மாநகராட்சியும் ஆகும். வங்காளதேச தேசியத் தலைநகர் டாக்காவிலிருந்து வடக்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் மைமன்சிங் நகரம் அமைந்துள்ளது.\nவங்காளதேசத்தின் மத்தி��ப் பகுதியில் அமைந்த மைமன்சிங் நகரம் பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மொமன் ஷா எனும் ஆட்சியாளர் என்பவரது பெயரால் இந்நகரத்திற்கு மைமன்சிங் பெயர் வைக்கப்பட்டது. [4]\nபிரித்தானிய கம்பெனி ஆட்சியின் காலத்தில் 16 மாவட்டங்களில் ஒன்றாக மைமன்சிங் மாவட்டம் இருந்தது.[5] மைமன்சிங் நகரத்தின் வடக்கு பகுதியை முவாசாமாபாத் என்றும், தெற்கு பகுதியை நசீராபாத் என்றும் அழைப்பர்.[6] பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக் காலத்தில் மைமன்சிங் நகரத்தின் பெரும்பாலான மக்கள் இந்துக்களாக இருந்தனர்.\nஇருப்பினும் 1947-இல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பல இந்துக்கள் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் அகதிகளாக குடியேறினர். இரண்டாம் முறையாக 1965 இந்திய -பாகிஸ்தான் போரின் முடிவிலும் அதிக எண்ணிக்கையிலான இந்துக்கள் மைமன்சிங் நகரத்திலிருந்து வெளியேறி, இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் குடியேறினர்.\n27 மார்ச் 1971-இல் உருவான வங்காளதேச விடுதலைப் போரின் போது மைமன்சிங் நகரத்தை, மேற்கு பாகிஸ்தான் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து முக்தி வாகினி விடுதலை படையினர் 11 டிசம்பர் 1971-இல் மீட்டெடுத்தனர்.\nமைமன்சிங் நகரத்தில் இந்துக்களும், இசுலாமியர்களும் கூடி வாழும் இடமாக உள்ளது. இங்கு துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மைமன்சிங் நகரத்தில் இராமகிருஷ்ண மடம் சிறப்பாக செயல்படுகிறது.\nமைமன்சிங் நகர்ம் கல்வி நிலையங்களுக்கு பெயர் பெற்றது. இந்நகரத்தில் வங்காளதேச வேளாண்மைப் பல்கலைக் கழகம், மைமன்சிங் தொழில்நுட்ப நிறுவனம், மைமன்சிங் மருத்துவக் கல்லூரி, ஜாதிய கபி காஜி நஸ்ரூல் இசுலாமியப் பல்கலைக் கழகம், மைமன்சிங் பொறியியல் கல்லூர், ஆனந்த மோகன் கல்லூரி, மைமன்சிங் இராணுவப் பயிற்சி கல்லூரி, மைமன்சிங் மகளிர் இராணவப் பயிற்சி கல்லூரி, வித்தியாமாயில் அரசு உயர்நிலைப் பள்ளி, மகளிர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, சாகித் சையத் நஸ்ரூல் இஸ்லாம் கல்லூரி முதலிய கல்வி நிறுவனங்கள் உள்ளது.\nவரலாற்று காலத்திலிருந்து மைமன்சிங் நகரம் சணல் ஆலைகளுக்குப் பெயர் பெற்றது. மேலும் மீன்பிடித் தொழிலும் சிறப்பாக உள்ளது. இரால் மீன் வளர்ப்பு பண்ணைகள் மூலம் இரால் மீன்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய செலாவனி பெறுகிறது.\nதட்பவெப்ப நிலைத் தகவல், ம��மன்சிங்\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nமொழிப் போர் தியாகிகள் நினைவுச் சின்னம\nவிக்கிப்பயணத்தில் மைமன்சிங் என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/beware-sanidev-will-anger-for-these-work-027165.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-22T00:16:06Z", "digest": "sha1:DV4DWYXEMKEMSJBFHVTSLXBDYJBZBGDK", "length": 23468, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா? | Beware Sanidev Will Anger For These Work- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n13 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n14 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n15 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n17 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா\nசனி ப��வான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு மாறப்போகிறார். ராசி மற்றும் நட்சத்திர அடிப்படையில் சனி பெயர்ச்சி விரைவில் நிகழப்போகிறது. இந்த சனிப்பெயர்ச்சியால் உலக அளவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் பலன் சொல்லி வருகின்றனர். சனி பகவான் நேர்மையானவர், நீதிபதியை போன்றவர். நேர்மையற்றவர்களையும், பிறன் மனை நோக்குபவர்களையும், ஊழல்வாதிகளையும் சனிபகவான் உண்டு இல்லை என்று செய்து விடுவார். இந்த சனி பெயர்ச்சியால் உலகத்தில் நடக்கப் போகும் முக்கிய சம்பவங்களையும் சனியின் கோபப்பார்வைக்கு யாரெல்லாம் பாதிப்பிற்கு ஆளாவார்கள் என்றும் பார்க்கலாம்.\nசனி தனது ஆட்சி வீடான மகரத்திற்கு செல்கிறார். இது கால புருஷனின் 10ம் வீடு.10ம் பாவம் என்பது ஒருவரின் தொழில்,கர்ம ஸ்தானமாக சொல்ல படுகிறது. நான்கு கேந்திர ஸ்தானங்களிலும் மிகவும் வலுவான கேந்திரம் 10ம் பாவமே.நாம் அனைவரும் அறிந்த விஷயம் என்னவென்றால் கேந்திரங்களில் பாப கிரகங்கள் வலுப்பெறும்.அதுவும் சனி போன்ற கிரகம் ஆட்சியும் பெற போவது குறிப்பிடத்தக்கது.\nMOST READ: 2020-இல் இந்த ராசிக்காரங்க தான் அதிக பணப்பிரச்சனையை சந்திப்பாங்களாம்... தெரியுமா\nசனிபகவான் சூரியதேவனின் மகன். இவர் தனது தாய் சாயாதேவியின் கர்ப்பத்தில் இருக்கும் போதே சூரியனின் வெப்பத்தால் கருப்பாக மாறியவர். சனிபகவானின் தாயான சாயா தேவி தீவிர சிவபக்தை ஆவார். அவரை போன்றே சனிபகவானும் கர்ப்பத்திலிருந்தே சிவபக்தனாகவே வளர்ந்தார். அவர் பக்தியை மெச்சி தவறு செய்யும் மனிதர்களுக்கு வாழும்போதே தண்டனை கொடுக்க வேண்டிய பொறுப்பை அவருக்கு வழங்கினார் சிவபெருமான்.\nMOST READ: நினைத்தது நிறைவேற, செல்வம் சேர 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டியவை\nதனுசுவில் இருந்த சனி ஆன்மீக துறையில் இருந்த பலருக்கும் மனஉளைச்சல் கொடுத்து சென்றார். மகரம் செல்லும் போது அவரது கவனம் அனைத்தும் பொருளாதாரம் மற்றும் தொழில் துறை சார்ந்தே இருக்கும். சனி பகவான் அவருக்கு மிகவும் பிடித்த நில ராசியான மகரத்திற்கு செல்வது விசேஷமான அமைப்பு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசனி பெயர்ச்சியால் என்ன நடக்கும்\nஇந்த சனி பெயர்ச்சியின் மூலம் தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு கிட��க்கும். பெட்ரோல், டீசல் மற்றும் பிற எண்ணெய் சார்ந்த பொருட்களின் விலை ஏற்றம் காணும். அதேபோல் எள், கடுகு, உளுந்து போன்ற பொருட்களின் விலையும் உயர்வோடு காணப்படும். கட்டுமான பொருட்களின் விலையும் உயரும். ஆசிரியர், மாணவர்கள் உறவில் விரிசல் ஏற்படக்கூடும். எழுத்தாளர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் இந்த ஆண்டு சரியான கால கட்டம் இல்லை என்றே கூறலாம்.\nவாழ்க்கையில் கஷ்டம் நேரும்போதெல்லாம் அவற்றின் காரணமாக நம் அனைவருக்கும் நினைவில் வருபவர் சனிபகவான். ஏனெனில் நவகிரகங்களில் மிகவும் முக்கிய கிரகமான சனிபகவானே நமக்கு ஏற்படும் துன்பங்களுக்கு காரணமாவர். ஒருவர் ஜாதகத்தில் சனிபகவான் ஏழரை சனியாகவோ, அஷ்டமத்து சனியாகவோ அமர்ந்து விட்டால் சில ஆண்டுகளுக்கு அவர்களின் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாகவே இருக்கும்.\nசனிபகவான் எவ்வளவு கெடுப்பவரோ அதே அளவு கொடுப்பவர். அவரை சரியான முறையில் வழிபட்டால் அவர் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. இங்கே அவரை எவ்வாறு வணங்கினால் நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம். அடிக்கடி நமச்சிவாயா என்று சொல்லுங்க சனிபகவான் எந்த பாதிப்பும் செய்ய மாட்டார். சிவனை வழிபடுவதே சனிபகவானின் கோபப்பார்வையிலிருந்து உங்களை பாதுகாக்கும்.\nசனிபகவானுக்கு பிடித்த நிறம் கருப்பு என்று எல்லோருக்கும் தெரியும். கருப்பு நிற துணியை வைத்து வழிபடுவதை சனிபகவான் மிகவும் விரும்புவார். சனிக்கிழமை அன்று யாருக்காவது நீங்கள் சிவப்பு நிற துணியை தானமாகக் கொடுக்க வேண்டாம். ஏனெனில் அது உங்களுக்கு சமூகத்தில் பெரிய அவமானத்தை ஏற்படுத்தக்கூடும். சனிக்கிழைமைகளில் வெள்ளை துணியை பரிசளிப்பது உங்களுக்கு திருமணம் தொடர்பான பல பிரச்சினைகளை உண்டாக்கும். கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்படும்.\nதாமிரம் சூரிய பகவானுக்கு உகந்தது. சனிபகவானுக்கு உகந்தது இரும்பு பாத்திரம். எனவே தாமிர பாத்திரங்களை யாருக்கும் தானமாகக் கொடுக்க வேண்டாம். இது சனிபகவானின் கோபத்தை அதிகரிக்க கூடிய ஒன்றாகும். இதனால் தானம் கொடுப்பவருக்கும் அதை வாங்குபவருக்கும் நஷ்டம் மற்றும் உடல்நிலை கோளாறு ஏற்படலாம். அதே போல கத்தரிக்கோலை கொடுக்காதீங்க அதுவும் சிக்கலாகி விடும்.\nசனி தசை, சனி புத்தி, ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனி, கண்டச்சனியால் ��ாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் சிவன் கோவிலுக்குப் போய் விளக்கு போடுங்க. காகத்திற்கு தயிர் கலந்த எள் சாதம் வையுங்க. காகம் சனியின் வாகனம், நம் முன்னோர்கள் காகங்கள் வடிவத்தில் நம்மை பார்க்க வருகின்றனர். எனவே முன்னோர்கள் வழிபட்டால் சனிபகவான் மகிழ்ச்சி அடைவார்.\nசுத்தம் இல்லாத வீடுகள், அழுக்கான ஆடை அணிபவர்கள், பிறன்மனை நோக்கும் ஆண்கள், அடுத்தவர்கள் வாழ்க்கையை கெடுக்க நினைக்கும் வஞ்சக எண்ணம் கொண்டவர்களைக் கண்டாலே சனிபகவானுக்குப் பிடிக்காது. சனியை சாந்தப்படுத்தும் வகையில் வணங்குங்கள் நல்லதே நடக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n2020-ல் சனிப்பெயர்ச்சியால் அதிக நன்மைகளைப் பெறவிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஉங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா அப்ப இத கண்டிப்பாக செய்யுங்க...\nஇந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\nஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\nஇன்னைக்கு ஜாக்கிரதையா இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க வாயை அடக்கலைன்னா வாழ்க்கையில நிறைய பிரச்சனைய சந்திப்பாங்க....\nமகர ராசிக்கு செல்லும் சூரியபகவானால் எந்த ராசிக்கு சிறப்பா இருக்கப் போகுது தெரியுமா\nசூரியனின் இடப்பெயர்ச்சியால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nதை மாதத்தில் எந்த ராசிக்கு கல்யாணம் கூடி வரும் தெரியுமா\nசனி மற்றும் குருவின் இடமாற்றத்தால் அதிக சிக்கலை சந்திக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nRead more about: astrology spiritual pulse insync ஜோதிடம் ஆன்மீகம் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nDec 14, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nதிருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் டேட்டிங் செல்வதில் மிக கெட்டிக��காரர்களாக இருப்பார்களாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/netizens-making-fun-minister-sellur-raju1-298368.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T23:41:52Z", "digest": "sha1:WITKEAN4R3HLEWLWCZHW77PMBR3UYFRT", "length": 16442, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெங்குவை ஒழிக்க சாணி.. செல்லூர் ராஜு ஐடியாவுக்கு நெட்டிசன்கள் பதில் இதுதான்! | Netizens making fun of Minister Sellur Raju - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெங்குவை ஒழிக்க சாணி.. செல்லூர் ராஜு ஐடியாவுக்கு நெட்டிசன்கள் பதில் இதுதான்\nசென்னை: வீட்டு வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியது குறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.\n���மிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தீவிரம் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கைகள் எடுத்தாலும் ஒன்றும் குறைந்தபாடில்லை.\nஇந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு வீட்டு வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என கூறியுள்ளார். இதனை வைத்து கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.\nநீங்க சொன்னா சரியா தான் இருக்கும்\nநீங்க சொன்னா சரியா தான் இருக்கும்... என்கிறார் இந்த நெட்டிசன்\n என கேட்கிறார் இந்த வலைஞர்\n என கேட்கிறார் இந்த நெட்டிசன்\nஆமாமா நீங்க அணையை தர்மாகோல் வச்சு மூடினவர்தானே என்று சொல்கிறது இந்த டிவிட்\nஇந்த ஒணணத்தான்யா இவரு உருபடியா சொல்லியிருக்குறாரு...\nஇந்த ஒன்னத்தான்யா இவரு உருப்படியா சொல்லியிருக்காரு.. என்கிறார் இந்த நெட்டிசன்.\nபல நாடுகளின் விஞ்ஞானிகளை அமைச்சர் செல்லூர் ராஜுடன் ஒப்பிட்டுள்ளது இந்த மீம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் minister sellur raju செய்திகள்\nஅப்போலோ ஆஸ்பத்திரியில் அமைச்சர் செல்லூர் ராஜு திடீர் அனுமதி\nநீங்களும் வரலாம்ல.. கையை பிடித்து இழுத்த ரங்கநாதன்.. ஜெர்க் ஆகி சிரித்து ஓடிய செல்லூர் ராஜு\nகுடிநீர் பிரச்சனை இல்லன்னு செல்லூர் ராஜு சொல்வது டாஸ்மாக் தண்ணீரை.. திமுக எம்எல்ஏ பதிலடி\nஇந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி தான்: செல்லூர் ராஜூ\nகூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயக் கடன் தள்ளுபடியா அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்\nதிமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவது ஏன்... அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி\nவிவசாயிகளுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு... அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு\nடெபாசிட் வாங்குறதுக்கு போய் பணப்பட்டுவாடா.. அமமுகவை கிண்டல் செய்யும் செல்லூரார்\nவிரைவில் அதிமுகவிற்கு பெண் தலைமை வரும்.. அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேச்சு\n எய்ம்ஸை எய்ட்ஸ் என்று கூறி அதிர்ச்சி கிளப்பிய அமைச்சர்\nதிமுகவினர் காந்திகளோ, உத்தம புருஷர்களோ இல்லை... செல்லூர் ராஜூ அதிரடி\nஉங்களுக்கும்தானே 100 யூனிட் மின்சாரம் இனாமா தரோம்.. ஆட்சியை அகற்ற நினைக்கலாமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nminister sellur raju memes netizens social media செல்லூர் ராஜு மீம்ஸ் நெட்டிசன்ஸ�� சமூக வலைதளங்கள் சாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/best-hilarious-and-funniest-tamil-memes-and-trolls-from-csk-vs-dc-2019-ipl-qualifier-2/articleshow/69278513.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-01-22T00:34:06Z", "digest": "sha1:6RLB2ZKF27QVTE2FTENH4UOY7PIQWSLU", "length": 16027, "nlines": 192, "source_domain": "tamil.samayam.com", "title": "CSKvDC Meme : CSK V DC Trolls: விசில் போடச் சொன்ன சங்கு ஊதிட்டீங்களா??? - அடுத்து மும்பை என்ன ஆகப்போகுதோ! - best hilarious and funniest tamil memes and trolls from csk vs dc 2019 ipl qualifier 2 | Samayam Tamil", "raw_content": "\nCSK V DC Trolls: விசில் போடச் சொன்ன சங்கு ஊதிட்டீங்களா - அடுத்து மும்பை என்ன ஆகப்போகுதோ\nஐபிஎல் 2019 இரண்டாவது தகுதிச் சுற்றில் டெல்லி அணியை வீழ்த்தி, அசத்தலாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தி உள்ளது சென்னை அணி.\nCSK V DC Trolls: விசில் போடச் சொன்ன சங்கு ஊதிட்டீங்களா - அடுத்து மும்பை என்ன...\nஐபிஎல் 2019 இரண்டாவது தகுதிச் சுற்றில் டெல்லி அணியை வீழ்த்தி, அசத்தலாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தி உள்ளது சென்னை அணி.\nசென்னை அணி இதுவரை 10 சீசனில் விளையாடி 8வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. நேற்றைய போட்டியில் சென்னையின் பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் அசத்தலான செயல்பாடு பார்க்க முடிந்தது.\nமும்பைக்கு எதிரான இரண்டு லீக் போட்டிகளிலும் சென்னை தோல்வியடைந்ததோடு, ப்ளே ஆஃப் சுற்று முதல் தகுதிப் போட்டியிலும் சென்னை தோல்வி அடைந்தது.\nஇந்நிலையில் டெல்லியை வீழ்த்தி சென்னை அணி இறுதிப் போட்டியில் இந்த சீசனில் மும்பையை 4வது முறையாக சந்திக்க உள்ளது.\nCSK v DC: முழுசா அஜித்தா மாறிய இம்ரான் தாஹிர்... பஞ்ச் வசத்துடன் டுவிட்\nஇந்த சென்னை - டெல்லி போட்டியில் பல்வேறு சுவாரஸ்யஸ்யமான சம்பவங்கள் நடந்தன. போட்டியின் சுவாரஸ்யம் குறையாதது போல இது குறித்தான மீம்ஸ்கள் வட்டமடித்து வருகின்றன.\nவெற்றி சாதனை படைத்ததோடு புதிய திருக்குறளை எழுதிய ஹர்பஜன்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nஇந்த ஐபிஎல் தொடர் மூணு சிஎஸ்கே வீரர்களுக்கு கடைசி தொடராகவும் அமையலாம்\nகம்மின்ஸ்சுக்கு கொல்கத்தா ரசிகர் கொடுத்த அன்புப்பரிசு\nஎந்த டீமில் யார் யார் இருக்கா ஒட்டுமொத்த எட்டு அணிகளின் மொத்த விவரம்\nCamel Bat: தம்பி... அந்த பேட்டை இங்கேயும் கொண்டு வாங்க... ரஷித் கானுக்கு கோரிக்கை வச்ச ஹைதராபாத்\nஐபிஎல் தொடர��ல் காசு கொட்டுதுன்னு இதை மறந்துவிடாதீர்கள்: இளம் வீரர்களுக்கு இர்பான் அட்வைஸ்\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\nராமர் செருப்படி குறித்து பெரியார் பேசிய உரை\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: திமுக தீர்மானம்\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை உடைத்த சிறுமி..\nசும்மா அசால்ட் காட்டிய நெல்லை பெண்கள் - தெறிக்கவிடும் வீடியோ\nகணுக்காலில் காயமடைந்த இஷாந்த் ஷர்மா... நியூசி டெஸ்ட் தொடரில் சந்தேகம்\nநியூசி ஆடுகளங்கள் தன்மை யாருக்கு சாதகம்... ஜாம்பவான் சச்சின் கணிப்பு\nஆக்லாந்தில் தரையிறங்கிய இந்திய அணி... போட்டோ வெளியிட்ட ‘கிங்’ கோலி\nஇந்தியா - நியூசிலாந்து தொடர் அட்டவணை மற்றும் போட்டி துவங்கும் நேரங்கள்\nஜப்பானை பந்தாடிய இளம் இந்திய அணி\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nCSK V DC Trolls: விசில் போடச் சொன்ன சங்கு ஊதிட்டீங்களா\nகண்ணான கண்ணே...கண்ணான கண்ணே.. என் மீது சாயவா...: செல்லமகளுடன் வி...\nMS Dhoni: சொன்னதை செஞ்சு காட்டிய ‘தல’ தோனி... : பவுலர்களுக்கு பா...\nஇந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது இந்தியரானார்... ஹர்பஜன் சிங்\n‘செஞ்சுரி’ அடித்த சென்னை...: எட்டாவது ஃபைனல்... ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/04203022/Dispute-in-the-vote-count-center-Police-dismissal.vpf", "date_download": "2020-01-21T22:36:54Z", "digest": "sha1:2A5WU4EK7ABGXRTQY5W5LW46JUJDWTC6", "length": 13194, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dispute in the vote count center: Police dismissal || வாக்கு எண்ணும் மையத்தில் தகராறு: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாக்கு எண்ணும் மையத்தில் தகராறு: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் + \"||\" + Dispute in the vote count center: Police dismissal\nவாக்கு ���ண்ணும் மையத்தில் தகராறு: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்\nநாகர்கோவிலில் வாக்கு எண்ணும் மையத்தில் தகராறில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.\nதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 18–ந் தேதி நடந்தது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.\nஇங்கு 24 மணி நேரமும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. சுழற்சி அடிப்படையில் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பாதுகாப்பு பணியில் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த கிருஷ்ணகுமார் என்பவரும் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று கிருஷ்ணகுமார், ஆயுதப்படை போலீஸ்காரர் ஸ்ரீகுமார் என்பவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.\nஇதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணகுமார் திடீரென ஸ்ரீகுமாரின் மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக் கினார். இச்சம்பவம்அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதைத் தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இதற் கிடையே வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் காரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் பார்வையிடப்பட்டன.\nஇந்த விசாரணை அறிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் சமர்ப்பிக்கப் பட்டது. இதையடுத்து போலீஸ் ஏட்டு கிருஷ்ணகுமாரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார்.\n1. குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை நீக்கம் செய்ய திட்டம்\nகுரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை நீக்கிவிட்டு புதிய தரவரிசை பட்டியலை வெளியிட டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.\n2. தேர்தல் பணியின் போது குடிபோதையில் இருந்த 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்\nதேர்தல் பணியின் போது குடிபோதையில் இருந்த 2 போலீஸ்காரர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.\n3. விடுதி மாணவர்களுக்கு உணவு வழங்காத தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்\nவிடுதி மாணவர்களுக்கு உணவு வழங்காத தலைமை ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.\n4. கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் கவலைப்படவில்லை - மகேஷ்பூபதி\nஇந்திய டென்னிஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை நினைத்து கவலைப்படவில்லை என்று முன்னாள் வீரர் மகேஷ்பூபதி தெரிவித்தார்.\n5. ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகள் நீக்கம்\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே, வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுவன்\n தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை\n3. உசிலம்பட்டி அருகே, பட்டதாரி பெண் - தாயை கத்தியால் வெட்டிய என்ஜினீயரிங் மாணவர்\n4. வாலிபரை ஆட்டோவில் கடத்தி படுகொலை - கல்குட்டையில் பிணம் வீச்சு\n5. மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க சதி 3 வெடிகுண்டுகள் சிக்கின நாசவேலைக்கு திட்டமிட்ட மா்ம நபரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29186", "date_download": "2020-01-21T23:20:02Z", "digest": "sha1:4L2GGY4PDJ6YTNTTSMORRFDAZGAD3CIN", "length": 9506, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "கொடுமணல் அகழாய்வு", "raw_content": "\n« விஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 4, ஜடாயு\nசமீபத்தில் நடந்த கொடுமணல் அகழாய்வு குறித்து, பிரன்ட்லைன் இதழில் வெளியான கட்டுரை (http://www.frontline.in/stories/20120810291506200.htm ). தாதுக்களில் இருந்து இரும்பு பிரித்தெடுத்தல், எக்கு தயாரித்தல், பாசிமணிகள் செய்தல் போன்ற பல தொழில்கள் இருந்த தொழில் நகரமாகக் கொடுமணல் இருந்துள்ளது. வட இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் கி மு நான்காம் நூற்றாண்டு முதலே வணிகத் தொடர்பு இருந்துள்ளதை இந்த அகழாய்வு உறுதி செய்கிறது. அதோடு இந்த பகுதியில் பல இன மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. தமிழ் பிராமி, பிராகிருதப் பெயர்கள் உள்ள பானைகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. ஒரு இடத்தில பத்மாசன நிலையில் ஒரு எலும்புக்கூடு காணப்படுகிறது (இதே போன்ற ஒரு எலும்புக்கூடு மதுராந்தகத்திற்கு அருளில் உள்ள பெரும்பேர் என்னும் இடத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது).\nகேள்வி பதில் - 72\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-58\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்��னல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/tag/cheating/", "date_download": "2020-01-21T22:41:04Z", "digest": "sha1:JRXLHEYL3XJ4JUWEF6HBMDVEVDML3Q4U", "length": 4631, "nlines": 72, "source_domain": "www.jodilogik.com", "title": "Cheating Archives Tags - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nஉங்கள் மனைவி அல்லது பங்குதாரர் ஏமாற்றுகிறாரா ஒரு கையேடு உங்கள் திட்டமிடலாம் ...\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - டிசம்பர் 11, 2017\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/70857-rb-01-the-story-behind-the-tail-number-of-india-s-first-rafale.html", "date_download": "2020-01-21T23:15:17Z", "digest": "sha1:S5QJ4WYKXS7N2NY5XHVLRJFKVCV3JK5L", "length": 11213, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "முதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடல்! என்ன காரணம்? | RB-01: The Story Behind The Tail Number Of India's First Rafale", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடல்\nபிரான்சிடம் இருந்து வாங்கும் முதல் ரபேல் போர் விமானத்திற்கு புதிய ஏர் மார்ஷல் ஆர்.எஸ்.பாதாரியாவை கௌரவிக்கும் பொருட்டு ஆர்.பி.- 01 என்று பெயரிடப்பட்டுள்ளது.\nபிரான்சின் டஸால்ட் ஏவியேஷன் என்ற நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்���ு இந்தியா ஒப்பந்தமிட்டுள்ளது. அதன்படி வருகிற 2020 மே மாதம் முதல் ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வரத் தொடங்கும் என்று ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.\nமேலும், ரபேல் போர் விமானங்களை பார்வையிட வருகிற அக்டோபர் 8ம் தேதி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்சுக்கு செல்ல இருக்கிறார். மேலும், இந்திய விமாப்படை இதனை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் முதல் விமானத்திற்கு ஆர்.பி.- 01 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் அடுத்த ஆர் மார்ஷலாக ஆர்.எஸ்.பாதாரியா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பெயரை வைத்து முதல் ரபேல் விமானத்திற்கு ஆர்.பி-01 என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போதைய ஏர் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவாவின் பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் முடிவடைய உள்ளது.\nபுதிய ஏர் மார்ஷலாக நியமிக்கப்பட்டுள்ள பாதாரியா, ராணுவத்தில் 'Sword of honour' என்ற மரியாதையை பெற்றவர். 26 வகையான ஜெட் விமானங்களில் 4,250 மணிநேரங்கள் பயணித்தவர். ஒரு தனித்தன்மை வாய்ந்த விமானப்படை அதிகாரியாக இவர் காணப்படுகிறார். மேலும், சிறப்பாக ஒரு விமானத்தை இயக்க மற்றும் வழிநடத்தக் கூடிய 'ஏ' பிரிவு தகுதி பெற்றுள்ளார்.\nஇந்தியாவும், பிரான்சும் ரூபாய் 58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் விமானங்களை பெறுவதற்கு ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டு முதல் இந்த ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n7 வயது சிறுவனை பலிகொடுத்த 14வயது சிறுவன் கைது\nபிரதமருக்கு மரியாதை தர வேண்டியது நம் கடமை - சசி தரூர்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென ப���குந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/72181-police-arrested-for-sexually-harassing-student.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-01-22T00:16:56Z", "digest": "sha1:YQ3GTALKOHWBEUBQ7O7YYW3B4EKI3OE4", "length": 9585, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது | Police arrested for sexually harassing student", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\nதிருச்செந்தூர் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவலர் உள்ளிட்ட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிகுடியிருப்பில் நண்பருடன் இருந்த மாணவிக்கு திருச்செந்தூர் காவல் நிலைய காவலர் சசிகுமார், ராணிமகராஜபுரம் கிருஷ்ணன் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், இருவரும் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகோவை-பழனி பாசஞ்சர் ரயில் சேவை துவக்கம்\nரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் பேராயர் காலமானார்\nநாட்டின் பாத��காப்பை உறுதி செய்வதில் ராணுவம் ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது - அஜித் தோவல்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிள்ளைகளை மலை உச்சியில் இருந்து வீசிக்கொன்ற கொடூர தந்தை - குண்டர் சட்டத்தில் கைது\nபோதைக்காக பைக் திருடும் கொள்ளையன் சிசிடிவியால் கைது..\nவேலியே பயிரை மேய்ந்தது.. சிறுமியிடம் சில்மிஷம் செய்த போலீசார்\nஹெல்மெட் அணியாத இளைஞரை நிறுத்திய காவல்துறைக்கு அதிர்ச்சி\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/news/hraja-speech-in-vaigai-festival", "date_download": "2020-01-22T00:30:39Z", "digest": "sha1:SO4IAI2C3ATOWDJEF4LZU67VC47IGJQM", "length": 9370, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`ரஜினி அல்ல, நான்தான் ரியல் அண்ணாமலை!'‍- ஹெச்.ராஜா- h.raja speech in vaigai festival", "raw_content": "\n``ரஜினி அல்ல; நான்தான் ரியல் அண்ணாமலை\n``ரீல் லைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி அண்ணாமலை என்றால் ரியல் லைப்பில் அண்ணாமலையாக வாழ்ந்தவன் நான்\" என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவ���த்தார்.\nஆடிப் பெருக்கையொட்டி, அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் முதல்முறையாக நடத்தும் ‘வைகைப்பெருவிழா–2019’ மாநாடு மதுரையில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. மதுரை புட்டுத்தோப்பு மைதானத்தில் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று நடந்த கோபூஜையில் பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு பேசுகையில், \"இன்றைய சூழலில் இயற்கை விவசாயத்தை மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.\nமாட்டுக்கு அகத்திக்கீரை கொடுக்கும் ராஜா\nஇந்நாட்டில் எல்லாமே தெய்வத்தின் அம்சங்கள். மண், மலை, மரம், விலங்கு என்று எல்லாம் புனிதத்தன்மைதான். இயற்கையும் அது சார்ந்த விசயங்கள் தெய்வமாகப் பார்க்கப்படும்போதுதான் காப்பாற்றப்படுகிறது. பாரதத்தில் விவசாயத்தின் அடிப்படையே நாட்டு மாடுகள்தான். அப்படிப்பட்ட நாட்டு மாடுகளின் இனம் அழிக்கப்பட்டுவருகிறது. பசு பாதுகாப்பு மாநாடு ஒரு சிலருக்கு பெரிய பிரச்னையாக உள்ளது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇன்று நடைபெறும் மாநாட்டின் மூலம் மாடுகளைப் பாதுகாக்க வேண்டும், மண்வளம் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நடக்கிறது. நஞ்சு இல்லாத உணவைக் கொடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கடமை. மாற்றுப்பாதை என்று சொல்லி ரசாயன உரம், பூச்சிக்கொல்லி என்று சொல்லி கொஞ்சம்கொஞ்சமாக நஞ்சை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ரீல் லைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி அண்ணாமலை என்றால் ரியல் லைப்பில் அண்ணாமலையாக வாழ்ந்தவன் நான்.\nமாட்டுத்தொழுவத்தில் பிறந்து, பால் விற்று படித்தவன் நான். பகுத்தறிவு என்ற பெயரில் காட்டுமிரண்டித்தனமான செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பகுத்தறிவு என்று சொல்லி மாடும், விலங்கும் ஒன்றுதான் என்று சொல்கின்றனர். பசுவுக்கு, இங்கு நடைபெறும் கோபூஜையை நான் ஆதரவாகப் பேசினால் அதை மதவாதம் என்கின்றனர். ஆனால் இது வாழ்க்கை முறை. விஞ்ஞானம், பகுத்தறிவு வேண்டாம். நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை நாம் அப்படியே கடைபிடித்தால் போதும்\" என்று பேசினார்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண���டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n2013-14 விகடனில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் சிறந்த மாணவ பத்திரிகையாளராக தேர்ச்சி பெற்று, கிருஷ்ணகிரி , தர்மபுரியில் இரண்டு வருடங்கள் பணிபுரிந்து விட்டு , மதுரையில் பணிசெய்து விட்டு , தற்போது சென்னையில் பணிசெய்து வருகிறேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88?page=2", "date_download": "2020-01-22T00:34:58Z", "digest": "sha1:E4OSBAT6EIGCOK3QHQFGOPG4RJTIR45E", "length": 10348, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தந்தை | Virakesari.lk", "raw_content": "\nகலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nதமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினரை தாக்கிய சுதந்திரகட்சியின் பிரதேச சபை உறுப்பினர்\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nஅஸாம் அமீன் பி.பி.சி. செய்திச் சேவையிலிருந்து நீக்கம்\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13.5 ஆண்டுகள் சிறை\nரஷ்யாவில் மரக் கட்டிடத்தில் தீ : 11 பேர் உயிரிழப்பு\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 21\nலக்ஷ்மன் கதிர்காமர் கொலை: ஜேர்மனியில் இலங்கையருக்கு சிறை\nஎனது தந்தை கடத்தப்பட்டமைக்கு பின்னணியில் இருந்து செயற்பட்டவர் கோத்தாபயவே ; பார்த்திபன்\nயாழ்ப்பாணத்தில் பிரபல ஆசிரியராக இருந்த எனது தந்தையான வரதராஜன் கடத்தப்பட்டமைக்கு பின்னணியில் இருந்து செயற்பட்டவர் முன்னாள...\nமாடியில் இருந்து தவறி விழுந்து 3 பிள்ளைகளின் தந்தை மரணம்\nவீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.\nமணியந்தோட்டம் கொலை ; தந்தைக்கும் மகனுக்கும் விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் பொல...\nஉடல் ஊனமுற்ற திருமணமாகாத மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது: மொனராகலையில் சம்பவம்\nஇருபத்தைந்து வயதுடைய உடல் ஊனமுற்ற திருமணமாகாத இளம்பெண் கர்ப்பம் தரித்தமைக் குறித்து அப்பெண்ணின் 65 வயது தந்தையை மொனராகலை...\nமஸ்கெலியாவில் 14 வயது மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை கைது\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்லோ தோட்டத்தில் 14 வயதுடைய சிறுமியை கர்பமாகியுள்ளமை தொடர்பில் சந்தேகத்தின் பேர...\nவியாபாரத்தில் நஷ்டம் ; மனைவி, மகனை கொன்ற தந்தை - கொலையை தொலைபேசியில் பதிவு செய்த மூத்த மகள்\n45 வயது நபர் ஒருவர் தனது நிதி நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது மகனை மின் விசிறியில் தூக்கிட்டு கொலை செய்ய அதனை அவரது...\nபூட்டிய வீட்டுக்குள் இரத்த வெள்ளத்தில் மிதந்த குடும்பம்: வயிற்றில் குழந்தையோடு கொடூரமாக கொல்லப்பட்டிருந்த அவலம்\nஇந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை மக்கள் மத்தியில் ஏற...\nபெற்ற பிள்ளையை காப்பாற்ற தன் உயிரை விட்ட தந்தை ; திருகோணமலையில் சம்பவம்\nதிருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்கோ பகுதியில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் நேற்று (08) மாலை உயிரிழந்துள்ளதாக...\nசிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவன்\n2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரின் செல் வீச்சு தாக்குதலில் தந்தையை இழந்த நிலையில் தந்தையின்...\n\"கடவுள் சொன்னதால் தான் என் மகளை ஆற்றில் வீசினேன்\": தந்தையால் உயிரை விட்ட 2 வயது குழந்தை\nஅசாம் மாநிலம் பாஸ்கா மாவட்டத்தில் உள்ள லஹாபாரா கிராமத்தைச் சேர்ந்தவர் பீர்பால் பாரோ. இவருக்ககு வயது 35. இவரின் மனைவி ஜூன...\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nசதத்தை நோக்கி நகரும் மெத்தியூஸ் ; சிறந்த நிலையில் இலங்கை\nரஞ்ஜனின் குரல் பதிவு விவகாரம் : குரல் பதிவுகளை விசாரிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharatiyakisansanghtamilnadu.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-01-22T00:01:18Z", "digest": "sha1:USLF5O63SPHQAWYZQ6JCITEHWUVV6SDL", "length": 3106, "nlines": 41, "source_domain": "bharatiyakisansanghtamilnadu.org", "title": "கட்டுரை ���மர்ப்பிக்கும் பக்கம் – பாரதிய கிசான் சங்கம், தமிழ்நாடு", "raw_content": "\nஅரசியல் சார்பற்ற விசாயிகளால் நடத்தப்படும் விவாசியிகளுக்கான விவசாய தேசிய இயக்கம்\nஉங்கள் விவசாய அனுபவத்தை பகிருங்கள்.\nபாரதிய கிசான் சங்கம், தமிழ்நாடு அரசியல் சார்பற்ற விவசாயிகளுக்கான தேசிய இயக்கம்\nமேலே உள்ள இணைப்பை சொடுக்கி தங்கள் கட்டூரையை தமிழில் தட்டச்சு செய்து இங்கு பதிவிடவும்.\nகட்டுரை பற்றி சிறு விளக்கம்\nகட்டுரை இங்கே பதிவிடவும் *\nகேப்புகள் இருப்பின் இங்கே பதிவேற்ற வேண்டும்\nபடங்கள் இருப்பின் இங்கே பதிவேற்ற வேண்டும்\nபாரதிய கிசான் சங்கம், தமிழ்நாடு\nஉங்கள் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை கீழ் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.\n2020, பாரதிய கிசான் சங்கம், தமிழ்நாடு . இந்த வலைத் தளம் திரு. கார்த்திகேயன் அவர்களின் பராமரிப்பில் உள்ளது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/12/11/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-01-21T22:33:34Z", "digest": "sha1:EL5SQTFALI2WVCQRODMLZJ7N6IUP23Z7", "length": 8136, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்தாலும் ஆச்சரியமில்லை! | LankaSee", "raw_content": "\nடிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\nபெண்களே உஷார்….. ஆபத்தான நோய்….\nமஹிந்தவின் உள்ளது.. ​கோட்டாபயவின் இல்லை….\nஉலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு\nகாணி ஒன்றில் இருந்து ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு\n60 வயது பாட்டியை திருமணம் செய்து கொண்ட 20 வயது வாலிபர்\nஇலங்கையில் காணாமல் போன தமிழர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்\n16 வயது சிறுமியை தோட்டத்தில் இருந்து கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்\nஇளம்பெண் அணிந்திருந்த ஆடையால் விமானத்தில் ஏற விதிக்கப்பட்ட தடை\nஅரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்தாலும் ஆச்சரியமில்லை\nசெயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி சந்தையின் தன்னாதிக்கத்தை நிலைநிறுத்த சில அரிசி ஆலை நிறுவனங்கள் செயற்படுகின்றன. அரிசி விலையிலும் மாபியா செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.\nஅரசாங்கம் நேற்று நாடு அரி��ியின் விலையை 98 ரூபாவாகவும் சம்பா அரிசியின் விலையை 99 ரூபாவாகவும் குறைத்தமை தொடர்பிலேயே அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.\nஇந்த விலையை இன்னும் குறைத்திருக்கமுடியும். ஏனெனில் ஆலை உரிமையாளர்கள் அரிசியை உற்பத்தியாளர்களிடம் இருந்து 40 ரூபாவுக்கே கொள்வனவு செய்கின்றனர்.\nஇதேவேளை முன்னைய அரசாங்கம் சிறிய அரிசி உரிமையாளர்களை பாதுகாக்க செயற்படுத்திய திட்டங்களை நடைமுறை அரசாங்கம் இல்லாமல் செய்திருக்கிறது.\nஇந்தநிலையில் எதிர்காலத்தில் இந்த அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, என்று தெரிவித்துள்ளார்.\nசுவிஸ் தூதரக பணியாளர் உண்மையில் கடத்தப்பட்டாரா\nவடக்கு ஆளுநர் விடயத்தில் ராஜபக்ச அரசு அசமந்தம்\nமஹிந்தவின் உள்ளது.. ​கோட்டாபயவின் இல்லை….\nகாணி ஒன்றில் இருந்து ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு\nஇலங்கையில் காணாமல் போன தமிழர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்\nடிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\nபெண்களே உஷார்….. ஆபத்தான நோய்….\nமஹிந்தவின் உள்ளது.. ​கோட்டாபயவின் இல்லை….\nஉலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.lankasri.com/?ref=ls_d_swiss", "date_download": "2020-01-21T23:10:18Z", "digest": "sha1:VSB5NCR4H6VMXYSE57MST4TAV6WK6FZV", "length": 12173, "nlines": 160, "source_domain": "swiss.lankasri.com", "title": "Lankasri Swiss | Latest International News | Swiss Seythigal | Online Tamil Hot News on Swiss News | Lankasri Swiss News", "raw_content": "\nஇடைவிடாமல் குண்டு மழை பொழியும் போர் விமானங்கள்... மாகாணம் முழுவதும் குவியும் பிணங்கள்: தொடரும் கோரம்\nமணமகளின் தாயுடன் ஓட்டம்பிடித்த மணமகனின் தந்தை: அதிர்ச்சியில் உறவினர்கள்\nஇளம்பெண் அணிந்திருந்த ஆடையால் விமானத்தில் ஏற விதிக்கப்பட்ட தடை அப்படியென்ன உடை\nலண்டனில் கத்திக்குத்துக்கு பலியான மூவரும் இந்தியர்கள்: முதன்முறையாக வெளியான புகைப்படங்கள்\nகண் முன்னே குழந்தையின் கழுத்தை கவ்வி தூக்கிச் சென்ற சிங்கம்: மகனை காப்பாற்ற தந்தை செய்த துணிகர செயல்\nஎன்ன ஆயிற்று மகாராணியாரின் பேரன்களுக்கு பால் விளம்பரத்தில் நடிக்கும் இளவரசியின் மகன்\nநான் ஏன் நிர்வாண மொடலானேன் தமிழ் பெண்ணின் உருக வைக்கும் பின்னணி\nதாயை தேனிலவுக்கு அழைத்துச் சென்ற மகள்: பின்னர் தாய் செய்த மோச���ான செயல்\nதனது பேரன் ஹரி தன்னைவிட்டு போய்விடுவார் என்ற பயத்தில் பிரித்தானிய மகாராணியார் செய்துள்ள விடயம்\nநடு இரவில் அந்த கோலத்தில் நின்றேன் அதன் பின் பிரபல பாடகியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்\nகோடி ரூபாய் கொடுத்தாலும் எங்கள் கடைகளை கொடுக்கமாட்டோம்: டாவோஸ் வியாபாரிகள்\nசுவிற்சர்லாந்து 13 hours ago\nதுப்பாக்கி குண்டு சத்தத்தில் கண் விழித்த சுவிஸ் மக்கள்: வெளியான பின்னணி\nதிருடிய இளம்பெண் மீது தாமதமாக புகாரளித்த பல்பொருள் அங்காடிக்கு சிக்கல்\nசுவிஸில் சாலையோரத்தில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை: நல்ல செய்தி வெளியிட்ட மருத்துவர்கள்\nசுவிஸில் வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்: வெளியான பின்னணி\nஇனிமேல்தான் எங்க ஆட்டம் ஆரம்பம்: மீண்டும் உலகத்தலைவர்களை மிரட்டிய சிறுமியின் பின் திரண்ட கூட்டம்\nசுவிஸில் திடீரென்று ஸ்தம்பித்த அவசர உதவி இலக்கங்கள்\nபிறந்த அன்றே தத்துகொடுத்த இந்திய தாய்: தாயை தேடி அலையும் சுவிஸ் குடிமகள்\nதாயகத்திலுள்ளவர்களுக்கு உதவிகளை அள்ளி வழங்கும் சுவிஸ் துர்க்கை அம்மன் ஆலயம்\nசுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலையில் இடம்பெற்ற பொங்கல் தின நிகழ்வு\nசுவிட்சர்லாந்தை உலுக்கிய சிறுவன் கொலை விவகாரம்: கொலையாளியின் நடுங்கவைக்கும் ஒப்புதல் வாக்குமூலம்\nவெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை பறிக்க முடிவுசெய்துள்ள சுவிட்சர்லாந்து\nஒவ்வொரு நாளும் நரகம்... சுவிஸ் ஹொட்டல் உரிமையாளரால் சீரழிக்கப்பட்ட வெளிநாட்டு இளம் பெண்கள்\nசுவிஸ் எல்லையில் பிடிபட்ட தம்பதி: காரில் என்ன கிடைத்தது தெரியுமா\nசுவிஸ் கேபிள் கார் பணியாளருக்கு கிடைத்த 20,000 டொலர்கள் அடங்கிய பை: அவர் என்ன செய்தார் தெரியுமா\nசுவிஸில் கேட்பாரற்று கிடந்த பையில் கட்டுக்கட்டாக பணம்\nபயிற்சியாளராக உருவெடுக்கிறார் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்... நெகிழ வைக்கும் பின்னணி காரணம்\nஇந்திய அணியிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்... இளம் வீரர் ஒருவருக்கு அடிக்கப்போகிறது அதிர்ஷ்டம்\nமோசமான சாதனையை பதிவு செய்தார் ஜோ ரூட்\nஒருநாள் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது\nநாவூறும் ருசியான நண்டு குழம்பு செய்வது எப்படி\n இந்த பழங்களை மட்டும் எடுத்து கொண்டாலே போதும்\nஉங்க முகத்திற்கு கீழே இ��்படி அசிங்கமாக சதை தொங்குகின்றதா\nபுளிச்ச கீரை தண்டில் சானிட்டரி நாப்கின் தமிழ் பெண்களின் அசத்தல் முயற்சி\nமுன்னாள் மந்திரி கொல்லப்பட்ட வழக்கில் இலங்கை தமிழருக்கு ஜேர்மனில் சிறை\nஇலங்கையின் உலகசாதனை படைக்கும் முயற்சிக்கு வந்த இரட்டை சிக்கல்\nநைஜீரிய கிறிஸ்தவருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய 8 வயது ISIS சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்\nஇடைவிடாமல் குண்டு மழை பொழியும் போர் விமானங்கள்... மாகாணம் முழுவதும் குவியும் பிணங்கள்: தொடரும் கோரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2019/01/blog-post_63.html", "date_download": "2020-01-22T00:34:20Z", "digest": "sha1:CFXNWDEHDRICBJPDBPRN5W5M635P3H73", "length": 13917, "nlines": 79, "source_domain": "www.easttimes.net", "title": "உயர் கல்வி மாணவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் ; அமைச்சர் ஹக்கீம்", "raw_content": "\nEast Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்\nHomeHotNewsஉயர் கல்வி மாணவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் ; அமைச்சர் ஹக்கீம்\nஉயர் கல்வி மாணவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் ; அமைச்சர் ஹக்கீம்\nஉயர்கல்வி துறையில் மாணவர்களின் மோதல்கள் மற்றும் எதிப்பு பேரணிகள் என்பன இடம்பெறுகின்றன. அவர்களது கோரிக்கைகளை இவ்வாறான வழியில்தான் வெளிப்படுத்துகின்றனர். இருந்தபோதிலும் அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களது கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அவர்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் முயற்சிப்போம். அந்த விஷயத்தில் சம்பந்தப்படுபவர்கள் பொறுமை கடைப்பிடிப்பதும் அவசியமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஅத்துடன், இந்த மாணவர்களின் மோதலுக்கு மத்தியில் தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு எத்தனிக்கும் சந்தர்ப்பவாத அரசியல் சக்திகள் பற்றியும் நாங்கள் அறியாமலில்லை என்றும் அவர் கூறினார்.\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்போர் கூடத்தில் நேற்று (01) முற்பகல் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்விற்கு தலைமை வகித்து உரையாற்றிய போதே அமைச்சர் ஹக்கீம் இவற்றை குறிப்பிட்டார்.\nஅங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது, எமக்கு கிடைத்துள்ள மிக குறுகிய கால எல்லையில் ���ந்தநாட்டில் உயர்கல்வி துறையில் பாரிய சாதனைகளை செய்ய முடியாது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் இத்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்ய முடியும். இதன் பிரதான இலக்கு மற்றும் பல்வேறுபட்ட காரணங்கள் தொடர்பில் எமது அவதானத்தை இப்போது செலுத்தியுள்ளோம். இந்த நாட்டில் உயர்கல்வியின் தரநிர்ணயத்தை பேணுவது தொடர்பில் பிரச்சினை உள்ளது. இங்கு அரச பல்கலைக்கழகங்கள் உட்பட வெளிவாரி பட்டபடிப்பினை வழங்கும் நிறுவனங்கள் பல உள்ளன. ஆனால் இவற்றை விடவும் அதிகமான தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் இங்கு செயற்படுகின்றன. இவற்றில் சில தனியார் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியை பெற்று செயற்படுகின்றன. ஆனால் அவ்வாறில்லாமல் அநேகமானவை உயர்கல்வியின் தரத்தை உரியமுறையில் பேணாமல் செயற்படுகின்றன.\nஎனவே இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமாயின் இவற்றை ஆராய்வதற்கு சுயாதீன ஆணைக்குழு ஒன்றினை நிறுவி உயர்கல்வியின் தரத்தையும், சிறப்பினையும் பாதுகாத்து பேணுகின்ற வகையில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். தொடரும் இந்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வாக இதுவரைக்கும் பேணிவந்த உயர் கல்வியின் தரத்தினை பாதுகாக்கும் வகையில் சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கு தேவையான அமைச்சரவை பத்திரத்தை சமர்பிக்கவுள்ளேன். இது தொடர்பில் மிக ஆழமான ஆய்வினை மேற்கொண்டுளேன். அவ்வாறே உயர் கல்வியின் தரத்தினை மேம்படுத்துவது தொடர்பில் முன்னர் இருந்த உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரோவினதும்,பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி.சில்வாவினதும் பங்களிப்பு மகத்தானது. எனவே இந்த நாட்டில் உயர் கல்வியின் தரத்தினை இன்னும் உயர்த்துவதற்கு எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அவ்வாறே இந்த 2019 ஆம் ஆண்டை உயர்கல்வியின் தரத்தை பேணி பாதுகாக்கும் ஆண்டாக குறிக்க முடியும்.\nகடந்த பல வருடங்களில் இந்த நாட்டில் உயர்கல்விக்கு பெருந்தொகை பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதியில் 60 பில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது. அதாவது 60,000 இலட்சம் ரூபாய்கள் செலவழிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த நாட்டின் உயர்கல்வி தொடர்பிலான பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப���பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஉயர்கல்வி துறையில் மாணவர்களின் மோதல்கள் மற்றும் எதிப்பு பேரணிகள் என்பன இடம்பெறுகின்றன. அவர்களது கோரிக்கைகளை இவ்வாறான வழியில்தான் வெளிப்படுத்துகின்றனர். இருந்தபோதிலும் அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களது கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அவர்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் முயற்சிப்போம். அந்த விஷயத்தில் சம்பந்தப்படுபவர்கள் பொறுமை கடைப்பிடிப்பதும் அவசியமாகும். அவர்களது விடயத்தில் தலையிட்டு தீர்வு காண உதவுவதோடு பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுக்கத்தை பேணும் விடயத்தில் அவதானமாக இருக்கவேண்டும். ஒழுக்கத்தை மீறும் செயல்கள் நடைபெற்றால் அவற்றுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையை தளர்த்த முடியாது.\nஇந்த மாணவர்களின் மோதலுக்கு மத்தியில் தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு எத்தனிக்கும் சந்தர்ப்பவாத அரசியல் சக்திகள் பற்றியும் நாங்கள் அறியாமலில்லை என்றார்.\nஇந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா, பிரதித்தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம். குணரத்ன, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.நயீமுல்லாஹ், அமைச்சின் மேலதிக செயலாளர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசிறுபான்மை தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி ; ரிஷாத் பதுர்தீன் எம்.பி\nமக்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்றவேண்டும் ; CASDRO பொதுச்செயலர்\nசிறுபான்மை கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டிய தருணம்:மு.கா பிரதி தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர்\nசிறுபான்மை தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி ; ரிஷாத் பதுர்தீன் எம்.பி\nமக்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்றவேண்டும் ; CASDRO பொதுச்செயலர்\nசிறுபான்மை கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டிய தருணம்:மு.கா பிரதி தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2017/04/16/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2020-01-21T23:34:53Z", "digest": "sha1:KNERKGRJNICPLPRMUTPZJ73H5V6ZETBM", "length": 7535, "nlines": 93, "source_domain": "www.kalviosai.com", "title": "பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி’டிமிக்கி’ கொடுக்கும் ஆசிரியர்களுக்கு ‘செக்’ | கல்வி ஓசை", "raw_content": "\nHome News பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி’டிமிக்கி’ கொடுக்கும் ஆசிரியர்களுக்கு ‘செக்’\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி’டிமிக்கி’ கொடுக்கும் ஆசிரியர்களுக்கு ‘செக்’\nதனியார் பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிப்பால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தாமதமாகி உள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 5ல் துவங்கியது; 9.33 லட்சம் மாணவ, மாணவியரின் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. முக்கிய பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளது.\nஆனால், தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி பாடங்களை பொறுத்தவரை, கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக, நான்கு முகாம்கள் அமைத்து, விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, நாமக்கல், திருநெல்வேலி போன்ற முக்கிய மாவட்டங்களில், விடைத்தாள்களை திருத்த, ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.\nபெரும்பாலான தனியார் பள்ளிகள், தங்கள் ஆசிரியர்களை, திருத்தும் பணிக்கு அனுப்புவதில்லை. குறிப்பாக, பிளஸ் 2 ஆசிரியர்களை, அடுத்த ஆண்டுக்கான பாடம் எடுக்க வைக்கின்றனர். எனவே, விடைத்தாள் திருத்தும் பணிகளை, குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியுமா என, அதிகாரிகள் சந்தேகம் அடைந்து உள்ளனர்.\nஇந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளிகளுக்கு, முதன்மை கல்வி அதிகாரி உஷா, அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், ‘தனியார் பள்ளிகளில், பிளஸ் 2 பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பள்ளியின் கடிதத்துடன், விடைத்தாள் திருத்தும் பணிக்கு கண்டிப்பாக வர வேண்டும். மருத்துவ பிரச்னை அல்லது வேறு பிரச்னைகளை கூறி, வர மறுத்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என, அவர் எச்சரித்துள்ளார். இதே போல், ஈரோடு, தர்மபுரி, கடலுார், கோவை உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளும், தனியார் பள்ளிகளுக்கு, எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்தவும், இணை இயக்குனர்கள் முடிவு செய்துள்ளனர்.\nPrevious articleICT விருது: ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்\nNext articleபீம் – ஆதார் ஆப் செயல்பாடு: 10 அம்சங்கள்\n20 நாள் ஆன 100 நாள் வேலைத் திட்டம்\n10,000 பேருக்கு வேலைவாய்ப்பு: யூடியூப் நிறுவனம்\nSABL விடைபெறுகிறது இனி 4 குழுக்களுடன் புதிய முறையில் கற்பித்தல் நடைபெறும் விரைவில்4 குழுக்களுடன்...\nஈட்டிய விடுப்பு (EL) பற்றியமுழு விளக்கங்கள்.\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/video/nathi-sthuthi-cauvery-cookural-ketkiratha", "date_download": "2020-01-21T22:40:15Z", "digest": "sha1:EIVO2MMRNS5UP5GVOFYHHFT7LKZSHGOE", "length": 7379, "nlines": 256, "source_domain": "isha.sadhguru.org", "title": "நதி ஸ்துதி - காவேரி கூக்குரல் கேட்கிறதா?", "raw_content": "\nநதி ஸ்துதி - காவேரி கூக்குரல் கேட்கிறதா\nநதி ஸ்துதி - காவேரி கூக்குரல் கேட்கிறதா\nகாவேரி கூக்குரல் இயக்கம் காவேரி நதியின் படுகையில் 242 கோடி மரங்கள் நட்டு விவசாயிகளுக்கு உதவும் மாபெரும் முன்னெடுப்பு. ஒரு மரம் நட ரூ.42 கொடுத்து உதவுங்கள்.\nநதிகளை மீட்போம் காவேரி கூக்குரல்\nவிவசாயிகளின் பாதையில் காவேரி கூக்குரல் : இக்கணமே செயல்படுவோம்\nகாவேரி கூக்குரலின் ஒரு எழுச்சிமிகு அம்சமாக, ஜூலை 31, 2019 – அன்று சத்குரு அவர்கள் விவசாயிகள் நலனுக்கான பரப்புரை பேரணியை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்…\nதமிழக அரசின் ‘மழைநீர் சேகரிப்பு’ பிரச்சாரத்திற்கு சத்குரு ஆதரவு\nதற்போது கோவை உட்பட மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்துவரும் நிலையில், மழைநீர் சேகரிப்பு கு…\nஇந்திய மண்வளம் காத்து இந்திய விவசாயிகளைக் காப்போம்\nஒருசில செயல்முறைகளைக் கடைபிடித்து சில விவசாயிகள் தங்கள் வாழ்வையே எப்படி மாறியமைத்துக் கொண்டார்கள் என்று பார்ப்போம். ஆரோக்கியமான விளைச்சலை உருவாக்கி, அ…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2434159", "date_download": "2020-01-21T23:03:13Z", "digest": "sha1:A64FLF2BPCTIXX5OHOCB7E3AHPXBBYNK", "length": 22933, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "வேலுமணிக்கு தி.மு.க., பதில்| Dinamalar", "raw_content": "\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஜே.என்.யு., நிர்வாகம் ...\nநிரவ் மோடியின் ஓவியங்கள் ஏலம்\n'பிரஸ்' போர்வையில் மிரட்டல் : ஆராய சிறப்பு குழு\n'உக்ரைன் விமானத்தை ஏவுகணைகள் தகர்த்தன'\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு: இன்று ...\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரா��� தீர்மானம்: ...\nகாஷ்மீர் பிரச்னை; இம்ரான் - டிரம்ப் ஆலோசனை\nரஜினி பேசியது உண்மையா: 1971 பேப்பர் என்ன சொல்கிறது 32\nவேட்பு மனு தாக்கல் செய்ய கெஜ்ரிவால் ஆறு மணி நேரம் ... 1\n40 பேரை காப்பாற்றிய சிறுவன் உட்பட 22 பேருக்கு ...\nசென்னை: 'தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குறித்து குறை கூற அமைச்சர் வேலுமணிக்கு அருகதை இல்லை' என சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nஅவரது அறிக்கை: உள்ளாட்சி அமைப்புகளில் கொள்ளையடித்து தன் சொந்த கஜானாவையும் தனக்கு பதவி கொடுத்தவர்களின் கஜானாவையும் நிரப்பி வரும் அமைச்சர் வேலுமணிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குறித்து குறை கூற அருகதை இல்லை.\nஉள்ளாட்சி நிர்வாகத்தில் ஜீரோ; நேர்மையில் ஜீரோ; வெளிப்படையான டெண்டர் விடுவதில் ஜீரோ என பல ஜீரோக்களை வாங்கி ஊழலிலும் பணம் சுருட்டுவதிலும் ஹீரோவாக இருக்கும் வேலுமணிக்கு நாகரிகமாக அறிக்கை விட தெரியவில்லை.\nதி.மு.க. மற்றும் அறப்போர் இயக்கம் கொடுத்த புகார்களில் 349 ஒப்பந்தங்கள் தொடர்பான ஊழலை விசாரிக்க அ.தி.மு.க. அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஆற்று மணலுக்கு பதிலாக எம்.சாண்ட் ஊழலில் இருந்து அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் நடந்த ஊழல் குறித்து விசாரித்தாலே அமைச்சர் சிறை செல்வது உறுதி. ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதில் கூறட்டும்.\nமுதல்வரையும் ஊழல் பணத்தையும் வைத்து போலீஸ் அதிகாரிகளை மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் வேலுமணி முதலில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். தி.மு.க. தலைவரை ராஜினாமா செய்யும்படி கேட்க அவருக்கு தகுதியில்லை.மக்களை சந்திக்கும் தைரியம் இருந்தால் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டு சட்டசபை தேர்தல் களத்திற்கு வாருங்கள். ஒட்டுமொத்த அமைச்சரவையையே ஓட ஓட விரட்டி அடிக்க மக்கள் காத்திருக்கின்றனர். இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் இந்திய கம்யூ., வலியுறுத்தல்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nAppan - London,யுனைடெட் கிங்டம்\nஅதிமுக அமைச்சர்கள் எல்லோரும் நாலு கால் அமைச்சர்கள்..அவர்கள் சுய கவுரமாம் இல்லாதார்கள்..இவர்கள் ஐசி எப்படி இருக்கும்.. அதற்காக திமுக நல்ல கட்சி என்று சொல்லமு��ியாது..ஆனால் திமுகவில் இப்போ நல்ல பேசாளர்கள் உள்ளார்கள்..ஆனால் திமுக முகவும் அதிமுக போல் ஒழுக்கம் இல்லாதார்கள். நாலு காலீல் தமிழும் அதிமுகவை வீட்டா திமுக நல்லது தான்.. திமுக மாறினால் ஆட்சியை பிடிக்கும்..முக காலம் போல் துதி பாடினால் மக்கள் ஒட்டு போட மாட்டார்கள்..திமுக முக குடியும்பத்தின் சொத்தல்ல..\nஊழலே கடல் என நீந்தி சொத்துக்களை குவித்திருக்கும் திமுக மற்ற அரசியல் கட்சிகளை பற்றி குறை சொல்ல எந்த ஒரு அருகதையும் இல்லை என மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nஉள்ளாட்சிகளில் இரண்டு திராவிஷக் கட்சிகளுக்குமே ஒன்றுக்கொன்று கூட்டுக்கொள்ளையும் கட்டிங் பிரித்தாலும் உண்டு . கூடியபிறகு குற்றம் காணும் கொள்கையைத் தள்ளுங்கள்\nஉங்க ஆளுங்க மட்டும் யோக்கிய சிகாமணிங்களா... எல்லாருமே திருடங்கதான்... தேன் எடுக்குறவன்... புறங்கைய நக்காம இருப்பானுங்களா.. எல்லாருமே திருடங்கதான்... தேன் எடுக்குறவன்... புறங்கைய நக்காம இருப்பானுங்களா.. என்னவோ... உங்க கட்சிக்காரங்க எல்லாருமே குடிசை வீட்ல வாழுற மாதிரியும்... நடந்தேதான் போறாப்புலேயும்... யோக்கியத்தனத்தப் பத்தி பேசக்கூடாது.... இன்னும் அஞ்சு வருஷத்துக்கு அப்பால தெரியும்.. எவனெவன் திகாருக்கு போகப் போறாங்கன்னு.. ஒண்ணுமில்ல.. சென்னை..ல போன வருஷம்தான் கட்சில ஒரு ஆள் சேர்ந்தா.. அந்தாளு அப்படி ஒண்ணும் பணக்காரன் இல்ல.. வாடகை வீட்ல..தான் குடியிருந்தான்... இப்ப என்னாடான்னா.. ஆடிக்காருதான்.. ஒரு அஞ்சாரு பிரம்மாண்ட பங்களாதான்.. விமானப் பயணம்தா.. ஒரு வருஷத்துல உழைச்சு கோடீஸ்வரன் ஆயிட்டாரா என்னவோ... உங்க கட்சிக்காரங்க எல்லாருமே குடிசை வீட்ல வாழுற மாதிரியும்... நடந்தேதான் போறாப்புலேயும்... யோக்கியத்தனத்தப் பத்தி பேசக்கூடாது.... இன்னும் அஞ்சு வருஷத்துக்கு அப்பால தெரியும்.. எவனெவன் திகாருக்கு போகப் போறாங்கன்னு.. ஒண்ணுமில்ல.. சென்னை..ல போன வருஷம்தான் கட்சில ஒரு ஆள் சேர்ந்தா.. அந்தாளு அப்படி ஒண்ணும் பணக்காரன் இல்ல.. வாடகை வீட்ல..தான் குடியிருந்தான்... இப்ப என்னாடான்னா.. ஆடிக்காருதான்.. ஒரு அஞ்சாரு பிரம்மாண்ட பங்களாதான்.. விமானப் பயணம்தா.. ஒரு வருஷத்துல உழைச்சு கோடீஸ்வரன் ஆயிட்டாரா அவரு போங்கய்யா... அரசியல் என்பதே முடிச்சவிக்கி, மொள்ளமாரி, திருட்டு, ஊழல்தனம் நிறைஞ்சதுதான���... உங்க கட்சிக்காரங்க எல்லாம் மந்திரியா இருந்து பஸ்..ல போன “கக்கன்”...னா என்ன...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்��� வேண்டாம்.\nஉள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் இந்திய கம்யூ., வலியுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=177105&cat=435", "date_download": "2020-01-21T23:25:44Z", "digest": "sha1:25O2A6HEUE4HTLQRJ5IRRL577MGF5GAO", "length": 25026, "nlines": 550, "source_domain": "www.dinamalar.com", "title": "என் உயரம் தான் வாய்ப்பு காரணம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசினிமா வீடியோ » என் உயரம் தான் வாய்ப்பு காரணம் டிசம்பர் 12,2019 11:48 IST\nசினிமா வீடியோ » என் உயரம் தான் வாய்ப்பு காரணம் டிசம்பர் 12,2019 11:48 IST\nஎன் உயரம் தான் வாய்ப்பு காரணம் பிரச்சி தெஹ்லான் நடிகை\nஎன் குடும்பம் தான் என் கண்\nஉள்ளாட்சி தேர்தல் பிரச்னை என்றால் திமுக தான் காரணம்\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅயோத்தி சர்ச்சைக்கு காங்.,தான் காரணம்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\nகளரி தந்த சினிமா வாய்ப்பு\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nகடல் நுரை தள்ள காரணம் என்ன\nநடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் வர வாய்ப்பு\nரஜினி, கமல் தேர்தலை தவிர்க்க இதுதான் காரணம்\nபலி வாங்கிய சுவர் : பள்ளிக்கு தான் பேரிழப்பு\nவெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபள்ளிகளுக்கான கிரிக்கெட் : 'சச்சிதானந்தா' வெற்றி\nமண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nமாயமான 20,000 தமிழர்கள் இறந்தனர்; இலங்கை அறிவிப்பு\nசிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்க தடை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nபி.எச். பாண்டியனின் முதல் குரல்; ஓ.பி.எஸ். புகழாரம்\nவிஜய், அஜித்திடம் தடுமாறும் ரஜினி \nரஜினி அரசியல்வாதியே அல்ல ஸ்டாலின் கருத்து\nஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nப்ரூ அகதிகள் - நீண்ட கால இனப்பிரச்னையும் வரலாற்று சிறப்பு ஒப்பந்தமும்\nஎஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளை முயற்சி; தப்பியது பலகோடி\n'கேலோ இந்தியா'வில் ஈரோடு மாணவன் சாதனை\nபாரதிராஜா என்னை பொய் சொல்லி தான் நடிக்க வைத்தார்\nமூன்று நாட்களில் 30 லட்சம் விதை பந்துகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபி.எச். பாண்டியனின் முதல் குரல்; ஓ.பி.எஸ். புகழாரம்\nரஜினி அரசியல்வாதியே அல்ல ஸ்டாலின் கருத்து\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்\nஇப்போதைக்கு இண்டர்வெல் விரைவில் கிளைமாக்ஸ்\nமாயமான 20,000 தமிழர்கள் இறந்தனர்; இலங்கை அறிவிப்பு\nசிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்க தடை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nதிருச்செந்தூரில் 6 நாளில் ரூ.1.15 கோடி வருமானம்\nதூத்துக்குடிக்கு வந்த 93 ஆயிரம் டன் சுண்ணாம்பு கல்\nமூன்று நாட்களில் 30 லட்சம் விதை பந்துகள்\nதேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல மோடி அட்வைஸ்\nபாண்டிபஜார் தெருவிழாவில் இன்னிசை கச்சேரி\nபிரம்மோஸ் ஏவுகணையுடன் நிரந்தர விமானப்படைத்தளம்\nகேரள மசூதியில் இந்து திருமணம்\nவானவில் 2020 பரிசளிப்பு விழா\nசிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது\nதூக்கை தாமதிக்க பவன் மனு; சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ்\n14வயது மகனுக்கு சொட்டு மருந்து கொடுத்த அதிகாரி\nசெம்மனூர் இண்டர்நேஷனல் ஜூவல்லர்ஸ்; ஸ்ருதி திறந்தார்\nஎஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளை முயற்சி; தப்பியது பலகோடி\nடாக்டர் வீட்டில் 50 பவுன்\nபள்ளத்தில் உருண்டது வேன்: 25 பேர் காயம்\nப்ரூ அகதிகள் - நீண்ட கால இனப்பிரச்னையும் வரலாற்று சிறப்பு ஒப்பந்தமும்\nNRC அம்பேத்கர் ஆதரித்து இருப்பார்\nசின்னத்தம்பி மார்த்தாண்டம் சிறப்பு பேட்டி\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற த��ருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nபள்ளிகளுக்கான கிரிக்கெட் : 'சச்சிதானந்தா' வெற்றி\nமண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி\n'கேலோ இந்தியா'வில் ஈரோடு மாணவன் சாதனை\nஜூனியர் வாலிபால் திருவாரூர், சென்னை சாம்பியன்\nமாவட்ட கபடி: கோப்பை வென்றது சுபீ அணி\nசீனியர் கபடி: சேலம் அணி சாம்பியன்\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nதியாகராஜர் கோவிலில் 54 அடி புதிய கொடிமரம் பிரதிஷ்டை\nஉலக அமைதி வேண்டி விளக்குகளுக்கு பூஜை\nஅக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nவிஜய், அஜித்திடம் தடுமாறும் ரஜினி \nபாரதிராஜா என்னை பொய் சொல்லி தான் நடிக்க வைத்தார்\nமாயநதி இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/wellness/377-6-brilliant-ways-to-reuse-your-expired-make-up.html", "date_download": "2020-01-21T23:39:36Z", "digest": "sha1:J46HUUFT4UAJKWQDYOBRLQ4PENIJTM34", "length": 11508, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "மேக்கப் திங்ஸ் எக்ஸ்பையரி ஆகிடுச்சா? கவலையே வேண்டாம்... | 6 brilliant ways to reuse your expired make-up", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமேக்கப் திங்ஸ் எக்ஸ்பையரி ஆகிடுச்சா\nஅதிக விலை கொடுத்து மேக்கப் பொருட்களை வாங்குறோம்... ஆனா கொஞ்ச நாள்ல 'எக்ஸ்பையரி' ஆகிடுச்சின்னா, தூக்கி வீசவும் மனசு வராது. ஆனா அதை பயன்படுத்தவும் முடியாதுன்னு முழிச்சிட்டுருக்க உங்களுக்கு இதோ அருமையான ஆறு ஐடியா...\n1. மஸ்காரா: பொதுவா மஸ்காரா 3-6 மாசத்துல காலாவதியாகிடும். பிராண்டடா வாங்கின மஸ்காரா இப்படியாச்சேன்னு நமக்கும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா அதை நீங்கி தூக்கி வீசாம, தலை சீவுனதுக்கு அப்புறம் அங்கங்க தெரியுற உங்க நரைமுடில லைட்டா தடவிக்கலாம்.\n2. ஐ ஷேடோ: இது ஒரு வருஷம் வரைக்கும் தாங்கும், அதுக்கப்புறம் பிளைன் நெயில் பாலிஷ்ல உங்க ஐஷேடோவை போட்டு மிக்ஸ் பண்ணிட்டீங்கன்னா, புத்தம் புதிய நெயில் பாலிஷ் ரெடி\n3. ஸ்கின் டோனர்: பொதுவா ஸ்கின் டோனர்ல அதிகளவு 'ஆல்கஹால்' இருக்கும். அதனால் இது காலாவதியாகிட்டா டோன்ட்வொர்ரி, கண்ணாடி பொருட்களை கிளீன் பண்ணிக்கலாம். இவ்வளவு ஏன், உங்க மொபைல் ஸ்கிரீனைக் கூட பளிச்சிட செய்யலாம்.\n4. லிப் பாம்: உங்க சொரசொரப்பான கால்களை மிருதுவாக்க உதவும். அதோட 'கியூட்டிக்கிள்ஸை' சுத்தப்படுத்தவும் பயன்படுத்திக்கலாம். டிரெஸ், பையில் இறுக்கமான 'ஜிப்'பை தளர்த்தவும், உங்க ஷூவை பளிச்சாக்கவும் யூஸ் பண்ணிக்கலாம்.\n5. ஃபேஸ் ஆயில்: ஆலிவ், பாதாம் போன்ற எண்ணெய்களை வாங்கி ரொம்ப நாளாச்சுன்னா, அதோட சர்க்கரையை கலந்து 'பாடி ஸ்கிரப்'பா பயன்படுத்திக்கலாம்.\n6. லிப் ஸ்டிக்: உங்க ஃபேவரிட் லிப் ஸ்டிக்கை தூக்கிப் போடாம, அத அப்படியே சூடு பண்ணுங்க, இப்போ அதுல இருக்க பாக்டீரியா எல்லாம் அழிஞ்சிப் போயிருக்கும். அதை அப்படியே சின்ன டப்பாவுல போட்டு வச்சிக்கிட்டா, வேஸ்லின் மற்றும் பெட்ரோலியம் ஜெல்லியா யூஸ் பண்ணிக்கலாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகழிவறைக்குள் வைத்து மகளிடம் தவறாக நடந்துகொண்ட தாய்..\n கழிவறை தண்ணீரில் சுட சுட தேநீர் எழும்பூர் ரயில் நிலையத்தில் அலட்சியம்\nமுகம் சிதைக்கப்பட்டு கொடூர கொலை.. பைக் சாவி யாருடையது..\nசாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத விஷயங்கள்..\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/water-purifiers/aquagrand-novo-white-special-10-ltr-rouvuf-water-purifier-price-pvRvsg.html", "date_download": "2020-01-21T22:37:42Z", "digest": "sha1:O2DCMBYW2TVRVKB4W7DJ2ZKRWOVYXKZP", "length": 11682, "nlines": 200, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஅகுங்க்ராந்தி நோவோ வைட் ஸ்பெஷல் 10 லெட்டர் ரௌவுப் வாட்டர் புரிபியர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஅகுங்க்ராந்தி நோவோ வைட் ஸ்பெஷல் 10 லெட்டர் ரௌவுப் வாட்டர் புரிபியர்\nஅகுங்க்ராந்தி நோவோ வைட் ஸ்பெஷல் 10 லெட்டர் ரௌவுப் வாட்டர் புரிபியர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஅகுங்க்ராந்தி நோவோ வைட் ஸ்பெஷல் 10 லெட்டர் ரௌவுப் வாட்டர் புரிபியர்\nஅகுங்க்ராந்தி நோவோ வைட் ஸ்பெஷல் 10 லெட்டர் ரௌவுப் வாட்டர் புரிபியர் விலைIndiaஇல் பட்டியல்\nஅகுங்க்ராந்தி நோவோ வைட் ஸ்பெஷல் 10 லெட்டர் ரௌவுப் வாட்டர் புரிபியர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஅகுங்க்ராந்தி நோவோ வைட் ஸ்பெஷல் 10 லெட்டர் ரௌவுப் வாட்டர் புரிபியர் சமீபத்திய விலை Jan 07, 2020அன்று பெற்று வந்தது\nஅகுங்க்ராந்தி நோவோ வைட் ஸ்பெஷல் 10 லெட்டர் ரௌவுப் வாட்டர் புரிபியர்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஅகுங்க்ராந்தி நோவோ வைட் ஸ்பெஷல் 10 லெட்டர் ரௌவுப் வாட்டர் புரிபியர் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 4,799))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஅகுங்க்ராந்தி நோவோ வைட் ஸ்பெஷல் 10 லெட்டர் ரௌவுப் வாட்டர் புரிபியர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. அகுங்க்ராந்தி நோவோ வைட் ஸ்பெஷல் 10 லெட்டர் ரௌவுப் வாட்டர் புரிபியர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஅகுங்க்ராந்தி நோவோ வைட் ஸ்பெஷல் 10 லெட்டர் ரௌவுப் வாட்டர் புரிபியர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஅகுங்க்ராந்தி நோவோ வைட் ஸ்பெஷல் 10 லெட்டர் ரௌவுப் வாட்டர் புரிபியர் விவரக்குறிப்புகள்\n( 113 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஅகுங்க்ராந்தி நோவோ வைட் ஸ்பெஷல் 10 லெட்டர் ரௌவுப் வாட்டர் புரிபியர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/tag/sivakarthikeyan", "date_download": "2020-01-21T23:44:28Z", "digest": "sha1:R7AHTDWD6SF7YCONNKPIOQRUT6SAU4MC", "length": 10945, "nlines": 187, "source_domain": "www.seithisolai.com", "title": "sivakarthikeyan – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nஇணையதளத்தில் வெளியான இருபடங்கள்…படக்குழுவினர் அதிர்ச்சி …\nஹீரோ ,தம்பி ஆகிய இருபடங்களும் இணையத்தளத்தில் வெளியானதால் படக்குழுவினர் மிகுந்த வருத்தமடைந்துள்ளார். நடிகர் கார்த்தி ,ஜோதிகா ,சத்யராஜ் ,சவுகார் ஜானகி ,உள்ளிட்டப்…\nUncategorized சினிமா தமிழ் சினிமா\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவிப்பு…\nசிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படம் ஹீரோ. இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். பி.எஸ்.மித்ரன இந்திய திரைப்பட இயக்குனர்…\nசினிமா தமிழ் சினிமா விமர்சனம்\n “நம்ம வீட்டுப் பிள்ளை” திரை விமர்சனம் ….\nநடிகர் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படம் எப்படி இருக்கின்றது. நம்ம பல படங்களில் பார்த்து ரசித்த அண்ணன் , தங்கை…\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் “உன்கூடவே பொறக்கனும்” பாடல் வெளியீடு…\nநடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் “உன்கூடவே பொறக்கனும்” பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில்…\nநம்ம வீட்டு பிள்ளையாக வரவிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்…\nசிவகார்த்திகேயன் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் “நம்ம வீட்டு பிள்ளை” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன்…\nபுதிய தேதியில் களமிறங்கும் மிஸ்டர் லோக்கல்-தேவராட்டம்….\nதேவராட்டம் மற்றும் மிஸ்டர் லோக்கல் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. எம்.ராஜேஷ் இயக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன் …\nகிராமத்து கிரிக்கெட் அணி…… விருது வழங்கிய சிவகார்த்திகேயன்…\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை சென்னைக்கு அழைத்து வந்து விருந்து மற்றும் விருது கொடுத்து அவர்களை சிவகார்த்திகேயன் நெகிழ வைத்துள்ளார். இயக்குனர் பொன்ராம், இயக்குனர்…\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில்…\nகிசு கிசு சினிமா தமிழ் சினிமா\nசிவகார்த்திகேயனுடன் தியேட்டரில் படம் பார்க்க ஆசை… ராதிகா சரத்குமார்.\nசிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா ஆகியோர் உடன் மிஸ்டர் லோக்கல் படத்தை இணைந்து பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன் என்று ராதிகா சரத்குமார் அவர்கள்…\nகிசு கிசு சினிமா தமிழ் சினிமா\nசூப்பர் டீலக்ஸ் டீஸர் பாணியில் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்பட டைட்டில் .\nபிளாக் ஷீப் சேனலின் பிரபலம் கார்த்திக் அவர்களுக்கு சிவகார்த்திகேயன் அவர்கள் படம் இயக்குவதற்கான வாய்ப்பை அளித்துள்ளார் இந்நிலையில் இந்த படம் தயாராகி…\nவரலாற்றில் இன்று ஜனவரி 22…\nவரலாற்றில் இன்று ஜனவரி 21…\nவரலாற்றில் இன்று ஜனவரி 20…\nவரலாற்றில் இன்று ஜனவரி 19…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%3F+%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%3F+?id=6%208581", "date_download": "2020-01-21T22:25:58Z", "digest": "sha1:HJSXN4JMXR3FPVAXE2SHND347CRA7ULK", "length": 4222, "nlines": 108, "source_domain": "marinabooks.com", "title": "பஞ்சமனா? பஞ்சயனா?", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை பு���்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nவரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஓர் அரிச்சுவடி\nபெண் : மொழி - வெளி\nமண்ணின் குரல் வீர. வேலுச்சாமி படைப்புகள்\nதெற்குவாசல்: கடல் நடுவே ஒரு களம் (இலங்கை குறித்த கவிதைகள், கதைகள், கட்டுரைகள்)\nஇந்தியப் பொருளாதார வரலாறு (மார்க்சியப் பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/03/blog-post_32.html", "date_download": "2020-01-22T00:36:41Z", "digest": "sha1:ZC4GS3CKNNQDQCFF7AUZJ2ZG743JZWHQ", "length": 7290, "nlines": 77, "source_domain": "www.easttimes.net", "title": "கண்டிக்கலவரம் முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் ; சட்ட ஒழுங்கு அமைச்சர் மத்தும", "raw_content": "\nEast Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்\nHomeHotNewsகண்டிக்கலவரம் முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் ; சட்ட ஒழுங்கு அமைச்சர் மத்தும\nகண்டிக்கலவரம் முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் ; சட்ட ஒழுங்கு அமைச்சர் மத்தும\nகண்டியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையானது அடிப்படைவாத குழுக்களினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் என்பது ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக பொது நிர்வாக முகாமைத்துவ, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவிதம்துள்ளார்.\nமுஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்காவின் ஏற்பாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உட்பட முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சருக்குமிடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது.\nஅதன்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nமுஸ்லிம்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை. பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கத் தயாராகவுள்ளோம். எனவே எதிர்காலத்தில் இது போன்ற துரதிஷ்ட சம்பவங்கள் இடம்பெறுவதற்கு ஒரு போதும் இடமளிக்க போவதில்லை.\nகண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடையோருக்கு எதிராக தராதரம் பாராது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் சிலர் அரசின் பக்கம் விரல் நீட்டுகின்றனர். எனினும் அதில் எவ்வித உண்மையும் கிடையாது. மாறாக அரசியல் நோக்குடன் செயற்படுகின்ற சிலர் இதன் பின���னணியில் உள்ளனர். ஆகவே அதற்கான முழுமையான அறிக்கை கிடைக்கப் பெற்றதும் அது தொடர்பிலான தகவல்களை வெளியிடுவோம்.\nஅச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் இதுவரை 280 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவற்றின் மூலம் இந்த தாக்குதல் சமபவத்தின் பின்னணியை புரிந்துகொள்ள முடியும். அத்துடன் சில பிரதேசங்களில் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அது சம்பந்தமாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசிறுபான்மை தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி ; ரிஷாத் பதுர்தீன் எம்.பி\nமக்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்றவேண்டும் ; CASDRO பொதுச்செயலர்\nசிறுபான்மை கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டிய தருணம்:மு.கா பிரதி தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர்\nசிறுபான்மை தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி ; ரிஷாத் பதுர்தீன் எம்.பி\nமக்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்றவேண்டும் ; CASDRO பொதுச்செயலர்\nசிறுபான்மை கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டிய தருணம்:மு.கா பிரதி தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/03/blog-post_65.html", "date_download": "2020-01-21T22:26:27Z", "digest": "sha1:5O62LRI5MW46X6UIXSFIS4LVOFU5FLUG", "length": 4609, "nlines": 75, "source_domain": "www.easttimes.net", "title": "சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீங்குமா ? தொடருமா ?", "raw_content": "\nEast Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்\nHomeHotNewsசமூக வலைத்தளங்கள் மீதான தடை நீங்குமா \nசமூக வலைத்தளங்கள் மீதான தடை நீங்குமா \nமுகப்புத்தகம், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக இணையத்தளங்களுக்கு பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்ட தடை தொடர்பிலான இடையூறுகளுக்கு இன்று (12) தீர்வைப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nதொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இது தொடர்பில் தெரிவிக்கையில்,\nசமூக இணையத்தள இடையூறுகள் தொடர்பில் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவில் விசேட பேச்சுவார்த்தையொன்று இன்று (12) நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டார்.\nமுகப்புத்தகம் ,வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக இணையத்தளங்களுக்குள் பிரவேசிப்பதை இடைநிறுத்துவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழ�� கடந்த 7 ஆம் திகதி தீர்மானம் மேற்கொண்டது.\nகண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசிறுபான்மை தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி ; ரிஷாத் பதுர்தீன் எம்.பி\nசிறுபான்மை கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டிய தருணம்:மு.கா பிரதி தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர்\nமக்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்றவேண்டும் ; CASDRO பொதுச்செயலர்\nசிறுபான்மை தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி ; ரிஷாத் பதுர்தீன் எம்.பி\nசிறுபான்மை கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டிய தருணம்:மு.கா பிரதி தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர்\nமக்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்றவேண்டும் ; CASDRO பொதுச்செயலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/tags.php?s=ad81b3a71a56068bae401656af458267&tag=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T22:48:28Z", "digest": "sha1:3JXPWJ3YGNTX4IZ6WZHWPYJROVSVU3H7", "length": 7965, "nlines": 271, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nஅமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது\nதேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ்: விபத்து நடந்தால் எப்படி கிளைம் செய்வது\nபங்குசந்தை:அகில உலக LOSS வேகாஸ் \nபோயிங் டிரீம்லைனர் விமானத்திற்கு பாகங்களை கொடுக்கிறது டாடா\nஇந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா\nடிமேட் அக்கவுண்ட் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பற்றி\nMoved: பணம் பண்ணலாம் வாங்க\n\"பதிப்பும், மதிப்பும்.\" மனம் திறக்கிறார் கிழக்கு பதிப்பகம் பத்ரி\nநண்டு கதை போல் மாறிய பங்கு சந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/cauvery-cookural-cauvery-prachanaiku-theervu", "date_download": "2020-01-21T23:36:02Z", "digest": "sha1:GSEZ6VTHW6EEXZNKMRFPYPOUJN6MVZGT", "length": 7569, "nlines": 256, "source_domain": "isha.sadhguru.org", "title": "காவேரி கூக்குரல் - காவேரி பிரச்சனைக்கு தீர்வு", "raw_content": "\nகாவேரி கூக்குரல் - காவேரி பிரச்சனைக்கு தீர்வு\nகாவேரி கூக்குரல் - காவேரி பிரச்சனைக்கு தீர்வு\nநலிந்து வரும் காவேரி நதியை மீட்டு, காவேரியை சார்ந்துள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் காவேரி கூக்குரல் என்னும் இயக்கத்தை துவங்குகிறார் சத்குரு. இதற்காக செப்டம்பர் 2019 ல் தலைக் காவிரியிலிருந்து திருவாரூர் வரை 12 நாட்கள் மோட்டார் பைக் பேரணி மேற்கொள்ளவுள்ளார்.\nஅரசு இருக்க, நான் ஏன் பணம் தர வேண்டும்\nகாவேரி கூக்குரல் இயக்கத்���ின் மூலம் காவேரியை மீட்க நடக்கும் செயல்களுக்கு நான் ஏன் பணம் தர வேண்டும் இது அரசாங்கத்தின் வேலை அல்லவா, என சத்குரு அவர்களிடம…\nமண் என்பது தேசத்தின் உண்மையான செல்வம்\nஇந்தியாவின் மண் ஆபத்தான விகிதத்தில் குறைந்து வருகிறது. இது ஊட்டச்சத்து அளவு குறைந்து நீர் நெருக்கடிக்கு வழிவகுக்கும். இக்கணமே விரைந்து செயல்பட வேண்டிய…\nஇந்தியாவில் தண்ணீரின் ஆன்மீக முக்கியத்துவம்\nஇந்தியாவில் உள்ள அபாயகரமான நீர் சூழ்நிலை புனிதமான கங்கை நதியையே வற்றச் செய்துவிடும் நிலையை எட்டியுள்ளது. இது ஒட்டுமொத்த தேசத்தின் உணர்வு மற்றும் உளவிய…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2012/12/page/2/", "date_download": "2020-01-22T00:43:37Z", "digest": "sha1:6ENMPP72W7JAB5E5N4XO6HADDP4HXAJI", "length": 17930, "nlines": 215, "source_domain": "sathyanandhan.com", "title": "December | 2012 | சத்யானந்தன் | Page 2", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nஆசிரியரின் பாலியல் வன்முறை- புகார் பெட்டி போதுமா\nPosted on December 22, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஆசிரியரின் பாலியல் வன்முறை- புகார் பெட்டி போதுமா மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட அரசுப் பள்ளிகளில் ஆசிரியரின் பாலியல் தொல்லை மற்றும் வன்முறை பற்றிப் புகார் தெரிவிக்க மாணவிகளுக்கு என புகார் பெட்டி வைக்கப் பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதே. ஆனால் நடைமுறையில் மாணவிகள் இந்த முறையில் புகார் அளித்து குற்றம் புரியும் ஆசிரியர் பிடிபடும் வாய்ப்புக்கள் … Continue reading →\nCriminal குற்றவாளிகளைத் தேர்தலில் அனுமதிக்கக் கூடாது\nPosted on December 21, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nCriminal குற்றவாளிகளைத் தேர்தலில் அனுமதிக்கக் கூடாது NEW (National Election Watch – http://adrindia.org/ ) என்னும் அமைப்பின் கண்டுபிடிப்பின் படி பாலியல் பலாத்காரக் குற்றச் சாட்டுக்கு ஆளாகி இருக்கும் 27 நபருக்கு அரசியல் கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்தன. இவர்களில் ஆறு பேர் தற்போது எம் எல் ஏவாக இருக்கின்றனர். … Continue reading →\nZuckerberg போல ஒருவர் உண்டா இந்தியாவில்\nPosted on December 21, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nZuckerberg போல ஒருவர் உண்டா இந்தியாவில் Face Book என்னும் சமூ��� வலைத்தளத்தின் நிறுவனர்கள் ஐவரில் ஒருவர் ஜுகர்பெர்க். இவர் கல்வி மற்றும் உடல் ஆரோக்கிய சேவைகளை மேற்கொள்ளும் ஒரு தொண்டு நிறுவனத்துக்குத் தன் பங்கிலிருந்து Face Bookன் பத்து லட்சம் பங்குகளை வழங்கியுள்ளார். பில் கேட்ஸ் போலவே சமூகத்துக்குத் தம் செல்வம் போய்ச் சேர … Continue reading →\nதலைநகரிலேயே பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லை\nPosted on December 19, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதலைநகரிலேயே பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லை டெல்லியில் ஓடும் பஸ்ஸில் ஒரு இளம் பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்வட மாநிலங்களில் குறிப்பாக புதுடெல்லியில் பாலியல் பலாத்காரம் சர்வ சாதாரணமாகும் அளவு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. டெல்லியில் திரும்பத் திரும்ப பலாத்காரம் நடக்கிறது என்றால் அங்கு குற்றவாளிகள் தப்பித்திருக்கிறார்கள் மற்றும் பெண்களிடையே விழிப்புணர்வும் தைரியமும் இல்லை என்பதே பொருள். … Continue reading →\nஇந்திய தடுப்பூசி மருந்துத் தரக் கட்டுப்பாட்டுக்கு அங்கீகரிப்பு\nPosted on December 18, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇந்திய தடுப்பூசி மருந்துத் தரக் கட்டுப்பாட்டுக்கு அங்கீகரிப்பு உலக சுகாதார நிறுவனம் (WHO-WORLD HEALTH ORGANISATION) இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (CDSCO- CENTRAL DRUGS STANDARD CONTROL ORGANISATION) கட்டுப்பாடுகள் உலகத் தரத்தில் இருப்பதாக அங்கீகரித்துள்ளது. எனவே அந்த நிறுவனத்தால் அங்கீகரிக்கப் பட்ட நோய்த் தடுப்பு மருந்து (Vaccine) தயாரிக்கும் நிறுவனங்கள் WHO, … Continue reading →\nபரம பிதாவே அந்த அம்மாளை மன்னியும்\nPosted on December 16, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபரம பிதாவே அந்த அம்மாளை மன்னியும் “ரூபாய் 600ல் ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் ஒரு மாதம் காலம் தள்ளலாம். அரிசி, பருப்பு, கோதுமை வாங்கிக் கொள்ளலாம் ” என்று மூத்த அரசியல்வாதியும் டெல்லி முதல்வருமான ஷீலா தீட்சித் அம்மாள் கூறியிருக்கிறார். டெல்லியில் ரூபாய் 600ஐ வைத்துக் கொண்டு ஒரு வாரத்தைக் கூட ஐந்து … Continue reading →\nகையில்லை காலில்லை – கவலையில்லை\nPosted on December 16, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகையில்லை காலில்லை – கவலையில்லை Nick Vujicic அமெரிக்கர் tetra-amelia syndrome, நோயால் பாதிக்கப் பட்டதால் பிறப்பிலேயே இரண்டு கைகளில்லாமல், கால்கள் இருக்கும் இடத்தில் இரண்டு பாதங்கள் மட்டுமே உள்ளவர். சாதாரணமாக நடமாட இயலாததால் மன ��ழுத்தத்தில் அவர் 8 வயதில் தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது பெற்றோரால் காப்பாற்றப் பட்டார். … Continue reading →\nரமணரைத் தேடி மற்றும் சில பதிவுகள்\nPosted on December 16, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nரமணரைத் தேடி – 7\nPosted on December 15, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nரமணரைத் தேடி- 7 அணில்கள் ரமணர் விழித்திருக்கும் போதே அவர் மீது ஏறி விளையாடும். அந்த அளவு அகம் அழிந்தவராக இயற்கையுடன் ஒன்றியவராக அவர் இருந்தார். பசு,ஆடு, நாய், மயில்கள் மற்றும் அணில்கள் என அன்பு செலுத்தும் ஜீவராசிகள் பல அவர் அருகே இருந்தன. அவருக்கு இந்த உடல் தான் இல்லை என்பது தெளிவான ஒன்றாக … Continue reading →\nரமணரைத் தேடி – 6\nPosted on December 15, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nரமணரைத் தேடி – 6 1916ல் ரமணர் விரூபாட்சக் குகையில் இருந்து இன்னும் மிகவும் உயரமான ஸ்கந்தாஸ்ரமம் என தற்போது அழைக்கப் படும் குகைக்குச் சென்றார். அப்போது அவரது தாயார் அழகம்மாள் அங்கே சென்று துறவு ஏற்று ஆசிரமத்தின் உணவைச் சமைக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார். நமக்கு மிகவும் வியப்பளிப்பது அம்மாள் ஒரே ஒரு முறைதான் … Continue reading →\nநிறைய வாசிக்க என்ன வழி\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-21T23:47:05Z", "digest": "sha1:XSDKMA43QBUWTDHVV2HTHQAJY5YPOKKA", "length": 7700, "nlines": 97, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிப்பிக்குள் முத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிப்பிக்குள் முத்து, கே. விஸ்வநாத் இயக்கி 1986-ஆம் ஆண்டில் வெளியான இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், இராதிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தெலுக்கில் சுவாதிமுத்யம் (Swati Mutyam) என்ற பெயரில் முதலில் எடுக்கப்பட்டு பின்னர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா ஆவர்.[1] இத்திரைப்படத��தின் பாடல்களைப் பாடியவர்கள் எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா, எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. சைலஜா ஆவர்.\nஜி. ஜி. கிருஷ்ணா ராவ்\nஅக்டோபர் 2, 1986 (தமிழ்)\nமார்ச் 13, 1986 (தெலுங்கு)\nஇத்திரைப்படமானது பெங்களூர் பல்லவி திரையரங்கில் தெலுங்கு மொழியில் அதிகபட்சமாக 450 நாட்கள் வரை ஓடியது. இத்திரைப்படம் 1989 ஆம் ஆண்டு இந்தி மொழியில் அனில் கபூர் நடிப்பில் ஈஸ்வர் எனும் பெயரில் இயக்குநர் கே. விஸ்வநாத் மீண்டும் படமாக்கினார். 2003 ஆம் ஆண்டு கன்னட மொழியில் இக்கதை சுவாதி முத்து எனும் பெயரில் படமாக்கப்பட்டது. கன்னட மொழியில் ராஜேந்திர பாபு இயக்கத்தில் நடிகர் சுதீப் மற்றும் மீனா நடித்திருந்தனர்.\nசரத் பாபு (சிறப்பு தோற்றம்)\nஅல்லு அர்ஜுன் (குழந்தை நட்சத்திரம்)\nஇளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். தமிழ் பாடல் வரிகள் அனைத்தும் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். [2]\nஎண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)\n1 துள்ளி துள்ளி எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வைரமுத்து 5:38\n2 வரம் தந்த பி. சுசீலா வைரமுத்து 4:38\n3 ராமன் கதை எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா வைரமுத்து 6:22\n4 மனசு மயங்கும் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வைரமுத்து 5:23\n5 கண்ணோடு கண்ணான எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வைரமுத்து 4:49\n6 தர்மம் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா வைரமுத்து 2:52\n7 பட்டுச் சேல எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா வைரமுத்து 1:22\n8 வரம் தந்த (சோகம்) எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா வைரமுத்து 3:02\nசிறந்த நடிகர் - கமல்ஹாசன்\nசிறந்த இயக்குநர் - கே. விஸ்வநாத்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் -சிப்பிக்குள் முத்து\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/simple-healing-digestive-juice-for-bloating-indigestion-and-fast-detox-019144.html", "date_download": "2020-01-22T00:06:00Z", "digest": "sha1:MKOHYBHVUEU6EFXUD6EUTJS2544A4ELR", "length": 24355, "nlines": 187, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒரே வாரத்தில் உடலை சுத்தம் செய்ய வேண்டுமா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க... | Simple Healing Digestive Juice For Bloating, Indigestion And Fast Detox- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n13 hrs ago பெற்���ோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n14 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n15 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n17 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே வாரத்தில் உடலை சுத்தம் செய்ய வேண்டுமா அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க...\n அப்படியானால் நீங்கள் அடிக்கடி வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு போன்றவற்றால் அவஸ்தைப்படுவதோடு, வாய்வுத் தொல்லையாலும் கஷ்டப்படுவீர்கள். அதோடு, இதுவரை அணிந்து வந்த உங்கள் ஜீன்ஸ் பேண்ட் இறுக்கமாகி இருப்பதையும் காண்பீர்கள். குறிப்பாக விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் இப்பிரச்சனையை கட்டாயம் சந்திக்க நேரிடும்.\nமேலும் உணவுப் பிரியர்களின் உடலில் தான் நச்சுக்களின் அளவு அதிகம் இருக்கும். உடலில் நச்சுக்களின் தேக்கம் அதிகரித்தால், அதுவே பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். எனவே ஒவ்வொருவரும் தங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள முயல வேண்டியது அவசியம். அதற்கு உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்களை உண்பதோடு, ஒருசில பானங்களையும் குடிக்க வேண்டும்.\nஉடலை சுத்தம் செய்வதற்கு ஊதா நிற முட்டைக்கோஸ் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ் பெரிதும் உதவியாக இருக்கும். இங்கு வயிற்று உப்புசம், அஜீரண கோளாறைப் போக்கி, நச்சுமிக்க உடலை சுத்தம் செய்ய உதவும் அற்புத ஜூஸ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n* ஊதா முட்டைக்கோஸ் - 2 கப்\n* செலரி - 3 தண்டு\n* எலுமிச்சை - 1/2\n* பச்சை ஆப்பிள் - 1/2\nஊதா முட்டைக்கோஸில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள நீர்ம அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும். மேலும் இதில் உள்ள அதிகளவிலான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், டாக்ஸின்களிடம் இருந்து செல்களைப் பாதுகாக்கும்.\nசெலரி கீரையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இந்த கீரை செரிமான பாதை மற்றும் இரத்த நாளங்களில் ஏற்படும் அழற்சிகளைத் தடுத்து, அஜீரண கோளாறு ஏற்படாமலும், வயிற்று உப்புசத்தில் இருந்தும் விடுவிக்கும்.\nசிட்ரஸ் பழங்களுள் ஒன்றான எலுமிச்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், செரிமான பாதைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் ஒருவர் தினமும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் எப்போதும் சுத்தமாக இருக்கும்.\nமேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அனைத்தையும் நீரில் கழுவி, துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்க வேண்டும். பின் அதை வடிகட்டினால், உடலை சுத்தம் செய்ய உதவும் அற்புத பானம் தயார் இந்த பானம் குடிப்பதற்கு சற்று கடினமாகத் தான் இருக்கும். இருப்பினும் இம்மாதிரியான பானங்கள் தான் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வளிக்கும் என்பதை மறக்க வேண்டாம்.\nஒருவர் ஊதா முட்டைக்கோஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா கீழே அந்த நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.\nஊதா முட்டைக்கோஸ் புற்றுநோயைத் தடுக்க உதவி புரியும். இதில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ-ராடிக்கல்களின் தாக்குதல்களால் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது. இந்த ப்ரீ-ராடிக்கல்கள் தான் புற்றுநோய், இதய நோய் போன்றவற்றிற்கு முக்கிய காரணம். குறிப்பாக இந்த வகை முட்டைக்கோஸ் பெண்களைத் தாக்கும் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாக பல ஆய்வுளில் தெரிய வந்துள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ நுரையீரல் புற்றுநோயின் அபாய���்தைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது.\nஊதா முட்டைக்கோஸில் கலோரிகள் குறைவு, ஆனால் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம். மேலும் இதில் முக்கிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களும் அடங்கியுள்ளது. எனவே எடையைக் குறைக்க நினைப்போர், இந்த வகை முட்டைக்கோஸை உணவில் அதிகம் சேர்த்து வருவதன் மூலம், எடையை எளிதில் குறைக்க முடியும்.\nவைட்டமின் ஏ சருமத்திற்கு மட்டும் நல்லதல்ல, கண்களுக்கும் தான் நல்லது. வைட்டமின் ஏ ஆரோக்கியமான பார்வைக்கு உதவுவதோடு, மாகுலர் திசு சிதைவடைவதைத் தடுக்கும் மற்றும் கண் புரை உருவாவதையும் தடுக்கும். இத்தகைய வைட்டமின் ஏ ஊதா நிற முட்டைக்கோஸில் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.\nஊதா நிற முட்டைக்கோஸில் ஏராளமான அளவில் க்ளுடாமைன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இந்த அமினோ அமிலம் உடலினுள் உள்ள அழற்சியைற் குறைப்பதோடு, இரைப்பை அல்சரால் ஏற்படும் வலியையும் குறைக்கும். எனவே அல்சர் இருப்பவர்கள், ஊதா முட்டைக்கோஸ் ஜூஸை குடித்து வர, விரைவில் அல்சரில் இருந்து விடுபடலாம்.\nஊதா முட்டைக்கோஸில் வைட்டமின் சி மட்டுமின்றி, அஸ்கார்பிக் அமிலம் என்னும் முக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த உதவும் . முக்கியமாக இது வெள்ளையணுக்களின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு, உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடச் செய்யும்.\nஊதா முட்டைக்கோஸில் இருக்கும் அந்தோசையனின்கள் ப்ளேக் உருவாக்கத்தைக் குறைப்பதோடு, மூளையைத் தாக்கும் அல்சைமர் நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். எனவே வயதான காலத்தில் அல்சைமர் நோய் தாக்காமல் இருக்க வேண்டுமானால், ஊதா முட்டைக்கோஸை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் அல்சைமர் தாக்குதலில் இருந்து விடுபடலாம்.\nஊதா நிற முட்டைக்கோஸில் உள்ள அத்தியாவசிய சத்துக்களான கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு மற்றும் இதர முக்கிய கனிமச்சத்துக்கள், எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து ஆஸ்டியோபோரோசிஸ், ஆர்த்ரிடிஸ் பிரச்சனை வருவதைத் தடுத்து, எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.\n* ஹைப்போதைராய்டு உள்ளவர்கள், ஊதா நிற முட்டைக்கோஸ் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.\n* கர்ப்பிணிகள் ஊதா நிற முட்டைக்கோஸை சாப்பிடக்கூடாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nஇந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nமைட்டோகாண்ட்ரியாவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா\nஇந்த உடற்பயிற்சியை தினமும் செய்தால் விறைப்புத்தன்மை பிரச்சனை சீக்கிரம் சரியாகும் தெரியுமா\nசப்பாத்தி கள்ளி ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\n உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கு இந்த உணவுகள்தான் காரணமாம்…\nRead more about: wellness health tips health உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nJan 17, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநடிகர் விஜய் சேதுபதி பற்றி பலருக்கு தெரியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nதிருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-01-21T22:45:40Z", "digest": "sha1:7Q5QKS6RRRKKMDLACN6VMFFIKSXUZJUN", "length": 10512, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிக்கெட்: Latest டிக்கெட் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரயில் டிக்கெட் முன்பதிவு.. புதிய விதிமுறைகள்.. தொந்தரவு இல்லாம பணத்தைத் திரும்பப்பெற இதைசெய்யுங்க\nசென்னை மெட்ரோ ரயில் நிலைய டோக்கன் இயந்திரங்களில் பழுது சரியானது\nரயிலில் டிக்கெட் கூட எடுக்க வேண்டாம்.. ஜம்மு காஷ்மீரை விட்டு உடனே வெளிய போங்க.. அதிரடி உத்தரவு\nபொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது\nஎப்போது புக் செய்தால் கன்பார்ம் ரயில் டிக்கெட் கிடைக்கும் இந்த ஆப் முன்கூட்டியே சொல்லுதுங்க\n10 நிமிடங்களுக்குள் முடிவடைந்த தீபாவளி டிக்கெட் புக்கிங்.. ரயில் பயணிகள் ஆதங்கம்\nமக்களே தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா நாளைக்கு ரயில்களில் முன்பதிவு தொடக்கம்\nசென்னையில் ஐபிஎல் போட்டிகளை மாற்ற பரிசீலனை.. டிக்கெட் விற்பனை ஒத்திவைப்பு\n\"தனியார் பஸ்சே பரவாயில்லை போல......\" - அரசு பேருந்துகளிலும் அதிக கட்டணம் வசூல்\nதட்கல் முன்பதிவை ஏமாற்றும் சாப்ட்வேர்... கோடிக்கணக்கில் நடந்த மோசடி அம்பலம்\n... அப்போ ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணுங்க குட்டீஸ்\nபஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயிலுக்கு ஒரே டிக்கெட்.. அசத்தல் திட்டம் சென்னையில் அறிமுகமாகிறது\nஎவ்ளோ பெரிய நடிகரின் படமென்றாலும் கூடுதல் கட்டணம் கிடையாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ - வீடியோ\nஇன்று பழைய கட்டணத்தில் சினிமா... ரூ.192 விலை உயர்வு போதாதாம்... கொடி பிடிக்கும் அதிபர்கள்\nகட்டணக் கொள்ளை.. தியேட்டர் உரிமையாளர்களுக்கு 'இந்த' நிபந்தனையை ஏன் விதிக்கவில்லை தமிழக அரசு\nசினிமா டிக்கெட் விலை கிடுகிடு உயர்வின் பின்னணி இதுதான்\nமக்கள் 'நலனுக்காக' வெறும் 25% மட்டுமே டிக்கெட் கட்டணம் உயர்வாம்... அரசின் அடடே விளக்கம்\nஇனிமே சினிமா தியேட்டர் பக்கம் யாராவது படம் பார்க்க வருவாங்களா\nமக்களுக்கு தீபாவளி \"ஷாக்\" கொடுத்த தமிழக அரசு.. தியேட்டர் கட்டணம் கிடுகிடு உயர்வு\nஆன்லைன் டிக்கெட் புக்கிங் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியது ரயில்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/video-cinema/2019/aug/15/sangathamizhan-official-teaser--vijay-sethupathi-raashi-khanna--vivek-mervin--vijay-chandar-13108.html", "date_download": "2020-01-21T22:27:52Z", "digest": "sha1:OLPYHMOOXSMAB3SRFKTWAWR2ZXI2GDCA", "length": 4933, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nநடிகர் விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்' டீசர் வெளியாகி உள்ளது. இப்படத்தில் ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.\nவிஜய் சேதுபதி சங்கத்தமிழன் ராஷி கண்ணா நிவேதா\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்��ின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3432", "date_download": "2020-01-21T22:28:58Z", "digest": "sha1:J6KDY44OMG4R6KR52RW7J3QJ7R6DWSNC", "length": 19613, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிளம்புதல்", "raw_content": "\nஇன்று, ஜூலை பதினொன்றாம்தேதி அதிகாலை, 5.35க்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் கிளம்புகிறேன். ஒன்பதாம்தேதி மாலை கன்யாகுமரி எக்ஸ்பிரஸ்சில் நாகர்கோயிலில் இருந்து கிளம்பினேன். பிரதாப் பிளாஸா ஓடலில் வசந்தபாலன் அறைபோட்டிருந்தார். பத்தாம் தேதி காலையில் சென்னை வந்ததுமே இங்கே வந்துசேர்ந்தேன்.\nவழக்கம்போல பத்தாம் தேதி முழுக்க நண்பர்களைப் பார்க்கும் பரபரப்பு. புத்தகங்களைச் சேகரிப்பது. அமெரிக்க டாலர் மாற்றிக்கொள்வது. இம்மாதிரி வேலைகள் செய்யும்போது சுத்தமாக நேரம்போவதே தெரிவதில்லை. பகல் எப்படி ஓடிப்போயிற்று என்றே சொல்லமுடியவில்லை. விமானம் அதிகாலை. மூன்றுமணி நேரம் முன்னரே விமானநிலையத்தில் இருக்கவேண்டும். ஆகவே இரவு ஒருமணிகெல்லாம் ஓடலில் இருந்து கிளம்பவேண்டும்.\nஆகவே சுத்தமாக துங்கவேயில்லை. பின் இரவுவரை எழுதிக்கொண்டே இருந்தேன். இத்தகைய சிக்கல்களிலும் நெருக்கடிகளிலும்கூட எனக்கு எழுத்தே துணை. மன அழுத்தம் இருந்தால் எழுத்து. உற்சாகம் ததும்பினாலும் எழுத்து. எழுதுவதில் சோர்வு வந்தால் என்ன செய்வது, அதைப்பற்றி எழுதவேண்டியதுதான்.\nடாபர்மான் நாயின் இயல்பு அது. அதற்கு உடல் நலம் இருந்தால் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். உடல்நலம் குலைந்தால் மேலும் வேகமாக ஓடும். இனும் வேகமாக ஓடினால் உடனே டாக்டரிடம் காட்டவேண்டும்.\nசென்ற ஆஸ்திரேலியப்பயணம்போல இப்போது உற்சாகமாக இல்லை. அப்போது அருண்மொழி கூட இருந்தது ஒரு காரணம். இன்னொன்று சமீபகால நிகழ்ச்சிகள். முதலில் ஈழப்பிரச்சினை நீண்ட மனச்சோர்வை அளித்தது. சில நண்பர்கள் அங்கே மறைந்தார்கள். ஆகவே தேவையான எதையும் செய்யாமல் ஒருமாசம் சென்றது. கனடா செல்வதாக இருந்தது. ஆனால் நான் விண்ணப்பிக்கவே இல்லை. தேரிவரும்போது ராஜமார்த்��ாண்டன் மரணம். பின்னர் லோகி\nஅமெரிக்கா சென்றால் சரியாகிவிடும் என்றாள் அருணா. இருக்கலாம். புதிய மண் புதிய தோழர்கள். இந்தப்பயணத்தில் என்னை வரவேற்று பசரிக்கும் அனைவரும் எனக்கு மிக நெருக்கமான வாசகர்கள், நண்பர்கள். எவரையுமே நேரில் பார்த்தது இல்லை. அடையாளம் கண்டுகொள்வதற்காக பாஸ்டன் பாலா ஒரு படம் அனுப்பியதைக் கண்டு கொஞ்சம் வருத்தம். சிந்னப்பையன் போல இருக்கிறா\nஇந்தப்பயணத்திலும் எந்தப்பயணத்தையும்போல தேவையான எல்லா குழப்பங்களையும் அடைந்தேன். விசா வேவர் என்று ஒரு கட்டம் இருந்தது முதல் உலக மக்களுக்கு அளிக்கபப்டும் விசா இல்லாத அமெரிக்க நுழைவுச்சலுகை அது. அது என்ன என்று தெரியாமல் அதற்குதேவையான கட்டங்களை நிரப்பி, குழம்பி, மின்னஞ்சல் அனுப்பி, அந்த தானியங்கி பதில் இயந்திரத்தையும் குழப்பி நான் தெளிவடைந்தேன்.\nநடுவே வாக்ஸினேன்ஷன் சர்ட்டி·பிகெட் ஏதும் தேவையா, மெடிகல் சர்டி·பிகெட் வைத்திருக்கவேண்டுமா மணிக்கணினியை அனுமதிப்பார்களா என்றெல்லாம் ஏகப்பட்ட குழப்பங்கள். அவையெல்லாம் அமெரிக்க மண்ணுக்குள் நுழைந்தபின்னர்தான் கொஞ்சம் கொஞ்சமாக் விலகும்.\nஅதிகாரிகளால் நாம் ‘டீல்’ செய்யப்படுவதென்பது நம்முடைய இந்திய ஜனநாயக வாழ்க்கையின் தீரா அனுபவங்களில் ஒன்று. ஆகவே எனக்கெல்லாம் எந்த அதிகாரியைப்பார்த்தாலும் உதறல்தான். வெளிநாட்டுப்பயணங்களில் கையில் பாஸ்போர்ட்டுடன் வரிசையில் சென்று நிற்கும்போதே எனக்கு ஒரு குற்றவாளிக்களை- அல்லது தண்டனக்குற்றவாளிக்களை- முகத்தில் வந்துவிடும்\nஅதற்கேற்ப அதிகாரிகள் என்னைப்போன்றவர்களைத்தான் குறிவைப்பார்கள். இந்திய அதிகாரிகள் என்னிடம் பேசுவதே இல்லை, கண்னசைவுதான். மேலை அதிகாரிகள் குழறுவார்கள். அவர்களிடம் இருந்து காத்துக்கொள்ள நான் தடித்தடியாக புத்தகங்கள் அழைப்புக்கடிதங்கள் என் அட்டைப்படம் பேண்ட்ட தென்றல் இதழ் என ஏகப்பட்ட கவசங்களை வைத்திருக்கிறேன். இருந்தாலும் என்னை கசாப்புமிருகத்தை சிங்கம் பார்ப்பதுபோலத்தான் பார்ப்பார்கள்\nஇந்தமாதிரி வரிசையிலும் கிட்டதட்ட ஆர்கஸம் அடையுமளவுக்கு காதலனிடம் கொஞ்சும் வெண்நங்கையை காண பொறாமையாக இருக்கிறது. அவளுக்கு உலகப்பயணம் டவுன்பஸ் பயணம் போல ஆகியிருக்கும்போல. பாவமாகவும் இருக்கிறது, அதன்பின் அவளுக்கு பயணத்தில் என்ன அனுபவம் எஞ்சப்போகிறது\nசென்ற முறை அருண்மொழி கூடவே இருந்தாள். அவளை நம்பி எங்கும் செல்லலாம். அவளிடம் நம்மை ஒப்படைத்துவிட்டு வேறு பெண்களை- அவள் அனுமதியுடன் பராக்கு பார்க்கலாம். இங்கே நானே எல்லா கேள்விக்கும் பதில் சொல்லியாகவேண்டும். எனக்கு பயத்தில் கேள்விகள் காதிலேயே விழுவதில்லை.\nஇப்போது குளிர்ந்த விமான நிலையத்தில் தள்ளுவண்டியில் கனத்த பெட்டிகளுடன் காத்திருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்னை ஒளிரும் பொற்கம்பளமாக கீழே இறங்கி இறங்கி காணாமல்போகும் நானும் சில அன்னியர்களும் இருண்ட வானில் மிதந்து கொண்டிருபோம் என நினைக்கிறேன்.\nவாக்களிக்கும் பூமி 8, அல்பெனி\nவாக்களிக்கும் பூமி 7, ஹார்வார்ட்\nவாக்களிக்கும் பூமி 6, வால்டன்\nவாக்களிக்கும் பூமி 5 , வெள்ளைமலை\nஸ்டான்போர்ட் வானொலியில் என் நேர்காணல்\nவாக்களிக்கும் பூமி 4, அறிவியலரங்கம்\nவாக்களிக்கும் பூமி- 3,பாஸ்டன் நகரம்\nவாசக அனுபவம்: கன்னியாகுமரி: ஜெயமோகன் « Snap Judgment\n[…] முத்துலிங்கத்தை சந்தித்தபோது ஜெயமோகன் குறித்து சொன்ன விஷயம் இது: இன்னும் […]\nவிழா பதிவு: கொள்ளு நதீம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத���தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/09/28084851/1263756/vadapalani-murugan-temple-navratri-start-on-tomorrow.vpf", "date_download": "2020-01-21T23:12:09Z", "digest": "sha1:FKJYBGN3S2LJHEGBV5HLQEBCEC5VAHVJ", "length": 16039, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னை வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா நாளை தொடங்குகிறது || vadapalani murugan temple navratri start on tomorrow", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னை வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா நாளை தொடங்குகிறது\nபதிவு: செப்டம்பர் 28, 2019 08:48 IST\nசென்னை வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா நாளை முதல் 10 நாட்கள் நடைபெற உள்ளது.\nசென்னை வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா நாளை முதல் 10 நாட்கள் நடைபெற உள்ளது.\nசென்னை நகரில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாக வடபழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு முருகப்பெருமான் பாத ரட்சையுடன் அருள்பாலிக்கிறார். வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா சக்தி கொலுவுடன் 10 நாள் விழாவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் கோலாகலமாக தொடங்குகிறது.\nஇந்த ஆண்டு பக்தர்கள் பங்களிப்புடன் கொலு வைக்கப்படுகிறது. இதற்காக, ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பொம்மைகள் பக்தர்களால் வழங்கப்பட்டுள்ளன. அதனுடன், கோவில் கொலு பொம்மைகளும் சேர்த்து பிரமாண்ட கொலு வைக்கப்படுகிறது.\nநவராத்திரி விழா நடைபெறும் நாட்களில், தினமும் காலை 11 மணி முதல், 11.30 மணி ���ரை லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடத்தப்படுகிறது. காலை 11.30 மணி முதல் 12 மணி வரை சிறப்பு பூஜை நடத்தப்படும். தினமும் மாலை, 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை வேத பாராயணம், ஸ்ரீருத்ரம், சமஹம், ஸ்ரீசுக்தம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து, லலிதா சகஸ்ரநாம பாராயணமும், மாலை 6.30 மணி முதல் 7 மணி வரையிலும் சிறப்பு பூஜை, தீபாராதனையும் நடத்தப்படுகிறது. இரவு 7 மணி முதல் 7.30 மணிவரை பக்தர்களின் கொலுபாட்டு நடக்கிறது.\nஇது தவிர, தினமும் மாலை 4 முதல் 6 மணி வரை நாட்டிய, இசைக்கச்சேரி நடக்கிறது. இரவு 7 மணிக்கு சொற்பொழிவு நடைபெறும். இதில், பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் சொற்பொழிவு நிகழ்த்துகின்றனர்.\nநவராத்திரி விழாவின் சிறப்பு நிகழ்வாக, மீனாட்சி அம்மனுக்கு வருகிற அக்டோபர் 4-ந் தேதி, காலை 7.30 மணி முதல், 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் ஏகதின லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.\nநவராத்திரி விழாவின் நிறைவு நாளான அக்டோபர் 8-ந் தேதி, ‘வித்யாரம்பம்’ எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், 2½ வயது முதல் 3½ வயது வரை உள்ள குழுந்தைகளின் விரல் பிடித்து, ஆரம்ப கல்வியை தொடங்கும் நிகழ்வு நடக்க உள்ளது.\nமேற்கண்ட தகவல் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதஞ்சை குடமுழுக்கு- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nவருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், மனைவி மீதான குற்றச்சாட்டுகளை பதிய இடைக்கால தடை\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்- தி.மு.க. தீர்மானம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nகுஜராத்: சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nமகர விளக்கு பூஜை நிறைவடைந்ததால் சபரிமலை கோவில் நடை இன்று அடைப்பு\nதிருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்: 27-ந் தேதி தேரோட்டம்\nமுப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் மலர் முழுக்கு விழா 2 நாட்கள் நடக்கிறது\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/56942304/notice/102630?ref=ls_d_obituary", "date_download": "2020-01-21T22:58:59Z", "digest": "sha1:YJKTPJ7ULQE42UPD2ZWDABU6GXUWDTU6", "length": 11905, "nlines": 182, "source_domain": "www.ripbook.com", "title": "Sinnaiah Visagapperumal - Obituary - RIPBook", "raw_content": "\nஓய்வு பெற்ற முன்னாள் கிராம சேவகர்\nசின்னையா விசாகப்பெருமாள் 1934 - 2019 வைரவபுளியங்குளம் இலங்கை\nபிறந்தது வாழ்ந்தது : வைரவபுளியங்குளம்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nவவுனியா வைரவபுளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா விசாகப்பெருமாள் அவர்கள் 06-09-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,\nவிஷ்ணுராஜ், சாந்தினி, மாலினி, கமலினி, சரோஜினி, நிர்மலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nயோகினி, கமலமோகன், சிவகுமார், பாலகிருஷ்ணன், குபேந்திரா, உதயணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற சிவகாமசுந்தரி, கனகலட்சுமி, விமலாதேவி, சோதிப்பிள்ளை, இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவகுணபாலராஜா, தளையசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற இராசம்மா, புவனேஸ்வரி, நடராசா, கனகாம்பிகை, சிவராசா, தவராசா, சிவசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசுகன்யா, சுலக்சன், கவிர்த்தனா, தனுசன், தனுஷாந���, கபிசன், அனுஷா, அனுஷாந், தனுஷா, கபிசாந், பானுஷா, பவித்திரா, பூரணன், நேசிசா, சாருகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nவிஷ்ணுராஜ் விசாகப்பெருமாள் - மகன்\nவிஷ்ணுராஜ் விசாகப்பெருமாள் - மகன்\nஎமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.\nஎமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.\nஎ ங்கள் அனுதாபங்கள் உங்கள் குடும்பத்தாருக்கு ஓம் சாந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/35971--2", "date_download": "2020-01-21T23:30:20Z", "digest": "sha1:EZMSSDYEJQ43VXMRUE5GHQGZB6NIBC72", "length": 9409, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 17 September 2013 - தெரிந்த புராணம்... தெரியாத கதை! | asta laxmi", "raw_content": "\nவெள்ளெருக்கு வனத்தில்... அழகன் ஆனைமுகன்\nவழித்துணைக்கு வருவார் ஸ்ரீகாரண விநாயகர்\nயோக வாழ்வு தரும் ஸ்ரீயோக விநாயகர்\nகணேச சரணம்... சரணம் கணேசா\nராசிபலன் - செப்டம்பர் 3 முதல் 16 வரை\nஉங்கள் இல்லங்களில்... நவ நிதிகளும் பெருகட்டும்\nவல்லம் ஏகௌரிக்கு கும்பாபிஷேக விழா\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nவிடை சொல்லும் வேதங்கள்: 12\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 121\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த ��ுராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nடாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி, ஓவியம்: பாரதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.openpmr.info/tag/activation-number-cleanmymac/", "date_download": "2020-01-22T00:49:25Z", "digest": "sha1:L4BRXZDARZMFW7HWVDSLPKAK5ULQIR26", "length": 4220, "nlines": 44, "source_domain": "ta.openpmr.info", "title": "செயல்படுத்தும் எண் கிளீன்மேக் காப்பகங்கள் -openpmr.info", "raw_content": "\nCrack_Softwares ஜூன் 7, 2018 பாதுகாப்பு இல்லை\nCleanMyMac 3.9.6 Crack 2018 வரிசை எண் இலவச பதிவிறக்க CleanMyMac 3.9.6 Crack 2018 உரிம விசைகள் நீங்கள் விரும்புவதற்கான இடத்தை உருவாக்க ஏற்றது. பலவிதமான அசல் கூடுதல் விளையாட்டு …\nஇந்த வலைப்பதிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளின் அறிவிப்புகளைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\n182 பிற சந்தாதாரர்களுடன் சேரவும்\nகாப்பகங்கள் மாதம் தேர்ந்தெடுக்கவும்ஆகஸ்ட் 2019ஜூலை 2019ஜூன் 2019மே 2019ஏப்ரல் 2019மார்ச் 2019பிப்ரவரி 2019ஜனவரி 2019டிசம்பர் 2018நவம்பர் 2018அக்டோபர் 2018செப்டம்பர் 2018ஆகஸ்ட் 2018ஜூலை 2018ஜூன் 2018மே 2018ஏப்ரல் 2018மார்ச் 2018அக்டோபர் 2017ஜூலை 2017மே 2017ஏப்ரல் 2017மார்ச் 2017\nவகைகள் பிரிவை தேர்வு செய்கஏவிஅடோப் அனைத்து தயாரிப்புகள்அண்ட்ராய்டுவைரஸ்ஆடியோ மற்றும் வீடியோஆட்டோகேட்ஆட்டோடெஸ்க்காப்புமாற்றிDev கருவிகள்இயக்கிகள்முன்மாதிரிகிராபிக்ஸ்நாற்காலிகள் IDMமேக்மல்டிமீடியாபிணைய கருவிகள்அலுவலகம்பிசி விளையாட்டுபிசி கருவிகள்நிரல்கள்ரெக்கார்டர்பாதுகாப்புஎஸ்சிஓTally Erp Crackபகுக்கப்படாததுவிபிஎன்விண்டோஸ்விண்டோஸ் எ��்ஸ்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/german", "date_download": "2020-01-21T23:19:43Z", "digest": "sha1:PFQEY5MZ2LWV4QB6BCYM7TKQNOERHIKX", "length": 10298, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "German: Latest German News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியா மாதிரி இல்லை ஜெர்மனி.. போராட்டம் நடத்தினால் வெளியேற்ற மாட்டார்கள்.. ஐஐடி மாணவர் ஆதங்கம்\nஅந்த ஒரு வாசகம்.. அதனால்தான் அதிகாரிகள் ஆத்திரம்.. ஜெர்மனி மாணவர் நாட்டை விட்டு வெளியேற்றம் ஏன்\nஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை\n.. 5 வயது சிறுமியை வெயிலில் நிற்க வைத்த கொடூரம்.. தாகத்தால் பலியான சம்பவம்\nகொஞ்சி பேசாத மம்மி, டாடிகள்.. கொந்தளித்து கிளம்பிய குட்டீஸ்கள்\nஜெர்மனியில் 'ரைன் தமிழ்க் குழுமம்' தொடக்கம்\nதுடிக்க துடிக்க இறந்த நோயாளிகள்... ரசித்து விளையாடிய கொடூர ஆண் நர்ஸ்\nஜெர்மன் பிசினஸ் பள்ளிகளுடன் இணைந்து சர்வதேச மேலாண்மை திட்டத்தை தொடங்கும் ஐஐம் பெங்களூரு\n24 வயது கணவர் பலாத்காரம் செய்துவிட்டார்: 44 வயது பெண் போலீசில் புகார்\nமுன்னாள் ஜெர்மன் சான்சலர் ஹெல்மட் கோல் உடல்நலக்குறைவால் காலமானார்\nமாமல்லபுரத்தில்.. ஜெர்மனி பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கத்தி முனையில் பலாத்காரம்\nஜெர்மனி ஏர்போர்ட்டில் அதிகாரிகள் அட்டூழியம்.. சிங்கப்பூர் பெண்ணிடம் தாய்ப்பால் சுரப்பு சோதனை\nஇங்கிலாந்து ராணுவ விசாரணையில்தான் கொல்லப்பட்டார் நேதாஜி- திடுக் தகவல்\nகாபூல் ஜெர்மன் தூதரகத்தில் தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல்... 4 பேர் பலி\nதமிழகத்தில் நாசவேலை நடத்துவதற்காக, நகைக் கடையில் வேலை பார்த்தாரா காஜா மைதீன்\nஅமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனத்தை ரூ.4.41 லட்சம் கோடிக்கு வாங்குகிறது ஜெர்மனி நிறுவனம்\nஜெர்மனி.. ரயில் பயணிகளை சரமாரியாக கோடாரியால் வெட்டிய ஆப்கன் அகதி.. சுட்டுக் கொன்றது போலீஸ்\nஜெர்மனியில் திரையரங்க வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 50 பேர் படுகாயம்\nகே லவ்வரை உயிருடன் கடித்து, ருசித்துச் சாப்பிட்ட ஜெர்மனிக்காரர் \nஜெர்மனி கடற்கரையில் அடுத்தடுத்து இறந்து கரை ஒதுங்கும் திமிங்கலங்கள்.. இதுவரை 23 பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/10474", "date_download": "2020-01-22T00:32:29Z", "digest": "sha1:PO35BUP6TQPOLOLYBZCVPPGCT57GZFFK", "length": 9904, "nlines": 149, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "வீடுபேறு அடைய (முக்தி பெற) - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அருள்வாக்கு வீடுபேறு அடைய (முக்தி பெற)\nவீடுபேறு அடைய (முக்தி பெற)\nஇந்த அருள்வாக்கை நாம் வாழ்வில் திரும்பத் திரும்ப படிக்க வேண்டியது அவசியம்..\n*”வீடுபேறு அடைய (முக்தி பெற)”*.————————————\n*நீயும் தாயான என்னிடம் வந்துவிடு யுகம் யுகமாக என்னைப் பிரிந்து தவித்தபடி அலைகிறாய் தாய் வந்திருக்கிறேன்*\n*உனக்கு ஒரு சந்தர்ப்பம் ஒன்றை உருவாக்கி அழைக்கிறேன். வந்துவிடு பெற்ற மனம் பித்து \n*அதனால்தான் மனம்பொறுக்காமல் என்னிடம் வந்துவிட்ட பிள்ளைகளை வைத்து உன்னை ஈர்க்க இதுபோன்ற செயல்களை உலகுக்குக் காட்டுகிறேன்.*\n*ஒன்றைமட்டும் நெஞ்சில் பதித்துக் கொள்\n*எனது மேலான இருப்பை விட்டு – உனக்காக – உலக அழிவைத் தணிக்கும் பொருட்டு நானாக இறங்கி வந்திருக்கிறேன்.*\n*இப்போது என்னை அலட்சியப் படுத்திவிட்டு அப்புறம் நான் ஓங்காரத்தில் ஒடுங்கிவிட்ட பிறகு நீ என்ன முயன்றாலும் இப்போது கிடைக்கிற வாய்ப்பு, அனுபவம் உனக்குக் கிடைக்காது\n*உன்னுடைய வினை முடிச்சும் வினைப் பாரமும் என்னிடம் வர முடியாதபடித் தடைபடுத்துகின்றன.*\n*என் தொண்டர்களை வைத்துப் பாமர மக்களை வலிய வரவைத்து ஒரு பலனைக் கொடுத்து அனுப்பி வைக்கிறேன்.*\n*ஆன்மிக ஜோதி, ஆன்மிகப் பயணம், ஆன்மிக மாநாடு, இருமுடி, அங்கவலம், வார வழிபாட்டு மன்றம் எல்லாமே… உன்னை என்னிடம் சேர்த்துக் கொள்ள வேண்டி உன் பொருட்டு நான் உருவாக்கிக் கொடுக்கும் சந்தர்ப்பங்கள்.*\n*புத்தியோடு வந்து பிழைத்துக் கொள் அம்மாவிடம் வந்து ஒட்டிக் கொள் அம்மாவிடம் வந்து ஒட்டிக் கொள்\n*என் மடியில் வந்து விழுந்தபின் அடிப்பேன்; அணைப்பேன், என்னை விட்டு அகலக் கூடாது.*\n*அகங்காரமும், மண்டைக்கனமும் இல்லாதவரை இந்தத் தாயின் மடியில் நிரந்தரமாக இருக்கலாம்.*\n*அவை தலைக்கேறி விட்டாலோ ….*\n*ஒன்று நான் உதறி விடுவேன்…*\n*இல்லையேல் நீ உதறி விழுந்து அப்பாலே கிடப்பாய்.*\n*இதுவே ஆன்மிக உலகில் நான் ஏற்படுத்தியுள்ள எழுதப்படாத சட்டம்.*\nகுருவடி சரணம். திருவடி சரணம்.\nPrevious articleகோரிக்கை உன்னிடமிருந்து வரவேண்டும்..\nNext articleவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 28-06-2019\nஐந்துபேர்க்கு இருமுடி போட்டுக் கூட்டி வருவதனால்\nஏழை எளிய மக்களுக்கு சக்தி மாலை அணிவித்து அழைத்து வருவது நல்லது.\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nசித்தர் பீடத்தில் தை பூச ஜோதி பெருவிழா\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nதமிழ் புத்தாண்டில் அம்மாவின் அருள்வாக்கு துளிகள் சில.\nஉள்ளே இருக்கும் ஆன்ம ஜோதியைப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=50203&cat=1493", "date_download": "2020-01-22T00:15:39Z", "digest": "sha1:CWHE25MEYTMX6LACRAOUUMHBY62IVSAI", "length": 16154, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "சயோமியின் முதல் ஸ்மார்ட் வாட்ச் | டெக் டைரி | Tech Diary | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி டெக் டைரி\nசயோமியின் முதல் ஸ்மார்ட் வாட்ச்\nஇதே நாளில் அன்று ஜனவரி 22,2020\nமணமகன் தந்தை மணமகள் தாயுடன் ஓட்டம்: குஜராத்தில் நடந்த கூத்தால் மணமக்கள் அதிர்ச்சி ஜனவரி 22,2020\nஇந்திய வரலாறை நம்பாத சயீப் அலி கா : பா.ஜ., - எம்.பி., மீனாக் ஷி லேகி கேள்வி ஜனவரி 22,2020\nஒளிமயமான எதிர்காலம் ஜனவரி 22,2020\nஅண்டை நாடுகளுடன் போக்குவரத்து சுலபமாக்கப்படும்: பிரதமர் மோடி ஜனவரி 22,2020\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nசயோமி நிறுவனம், தன்னுடைய முதல் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை, பீஜிங்கில் அறிமுகம் செய்துள்ளது. 'மி வாட்ச்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச், கிட்டத்தட்ட, ஆப்பிள் வாட்ச் போலவே உள்ளது.\nமேலும், 1.78 அங்குல அமோல்டு திரையுடன், அலுமினியம் அலாய் பிரேமுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.\nகொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன், 44 மி.மீ., டயல் கொண்டதாக இருக்கிறது.\nரப்பர் ஸ்ட்ராப்புடன் வந்திருக்கும் இந்த வாட்ச், பிரீமியம் பிரிவில், ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலிலும் கிடைக்கிறது.\nவிலையை பொறுத்தவரை, சாதாரண வாட்ச், 13 ஆயிரம் ரூபாயும், பிரீமியம் வாட்ச், 20 ஆயிரம் ரூபாயும் ஆகிறது.\nமேலும் டெக் டைரி செய்திகள்:\nபுஜிபிலிமின் புதிய இன்ஸ்டன்ட் கேமரா\n» தினமலர் முதல் பக்கம்\n» டெக் டைரி முதல் பக்கம்\nவாசகர்களுக்க��� ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nசீன பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம�� | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jun/13/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3170413.html", "date_download": "2020-01-21T22:35:39Z", "digest": "sha1:IEZ3L7TUJUW32GYE65D7VL7ETBPIIF6V", "length": 8406, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்திய கம்யூ. கட்சியினர் காத்திருப்புப் போராட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஇந்திய கம்யூ. கட்சியினர் காத்திருப்புப் போராட்டம்\nBy DIN | Published on : 13th June 2019 09:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில், விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.\nவிருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி ஜே.ஜே நகர் மற்றும் நேமம் ஆதிதிராவிட இன மக்களுக்கு கடந்த 15 ஆண்டுக்கு முன்பு தமிழக அரசால் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. தற்போது, கிராமத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால், அதற்கேற்ற வகையில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களிடம் மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.\nஎனவே, அலுவலர்களைக் கண்டித்தும், உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.\nபோராட்டத்துக்கு அந்தக் கட்சியின் கிளைச் செயலர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் எம்.சேகர், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முருகையன், சுப்பிரமணியன், ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, விருத்தாசலம் சார்- ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.\nஅவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில், போரா��்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/53993-share-market-trend.html", "date_download": "2020-01-21T23:29:29Z", "digest": "sha1:ZUETICGWRTCT42QT3JEQOYPN6NPU646S", "length": 9188, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "முதலீட்டாளர்கள் முழிபிதுங்கல்: சந்தையில் கடும் ஏற்ற இறக்கம் | Share market trend", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமுதலீட்டாளர்கள் முழிபிதுங்கல்: சந்தையில் கடும் ஏற்ற இறக்கம்\nபங்குச் சந்தையில் இன்று கடும் ஏற்ற இறக்கம் காணப்பட்டதால், சந்தையின் போக்கை கணிக்க முடியாமல் முதலீட்டாளர்கள் தவித்தனர்.\nகாலை வர்த்தகம் துவக்கம் முதல், வர்த்தக நேரம் முடியும் வரை, இந்த நிலை தொடர்ந்தது. இறுதியில், தேசிய பங்கு சந்தை குறியீட்டெண், ஒரே ஒரு புள்ளி உயர்ந்து, 10,906 ஆகவும், மும்பை பங்கு சந்தை குறியீட்டெண், 12 புள்ளிகள் உயர்ந்து, 36,386ஆகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.\nஇந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாள் என்பதால், சந்தையின் போக்கை கணிக்க முடியாத முதலீட்டாளர்கள், பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். திங்கள் அன்று, வர்த்தகம் எப்படி துவங்கும் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n4 மாத குழந்தையுடன் அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தல்\nஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) முடிவுகள் வெளியானது\nதமிழகத்தில் சிலருக்கு குறி.. தீவிர கண்காணிப்பில் காவல்துறை\nCBSE 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிப்பு\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/knnehru-sharing-about-athi-varadar-darshan", "date_download": "2020-01-21T22:42:23Z", "digest": "sha1:6CLNVXCALBBV6HJJ7MALDBJBRHQXIAP5", "length": 6512, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 04 August 2019 - “நிறைய இழப்புகளைச் சந்தித்தவன் நான்!” | k.n.nehru sharing about athi varadar darshan", "raw_content": "\nபருப்பு... பாமாயில்... பத்தாயிரம் கோடி... பதில் சொல்லுங்க பழனிசாமி\nஎன்னங்க சார் உங்க திட்டம்\n“நிறைய இழப்புகளைச் சந்தித்தவன் நான்\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தத்துக்கு தி.மு.க ஆதரவு அளித்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை\nஅபகரிக்கும் ஆந்திரம்... பாலையாகும் பாலாறு... வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு\nவிளை நிலங்களில் மின் கோபுரங்கள்... வேதனையில் விவசாயிகள்\nசிவகங்கையில் மான் கறி... திருச்சியில் ஆட்���ுக்கறி... வில்லங்கம் கிளப்பும் விருந்துகள்\nஷாக் அடிக்க வைக்குது மின் வாரியம்\nமாவட்டம் தோறும் மக்கள் வருத்தம்... தமிழ்நாட்டுக்குத் தேவை நிர்வாக சீர்திருத்தம்\nஅமைச்சரின் அறக்கட்டளைக்கு அரசு கட்டடம்\nஆன்மிக மாநாடு ஆற்றைப் பாதுகாக்குமா\nகற்றனைத் தூறும் அறிவு: அதிகாரங்கள் குவிப்பு... இது என்ன ஜனாதிபதி ஆட்சியா\nமிஸ்டர் கழுகு: முறுக்குக் கம்பி டெண்டர்... முறுக்கிக்கொண்ட அமைச்சர்... உள்ளே புகுந்த ஐ.டி\nசொந்தக் கட்சியினரால் கொலை செய்யப்பட்டாரா முன்னாள் மேயர்\n“நிறைய இழப்புகளைச் சந்தித்தவன் நான்\nஅத்தி வரதரை தரிசனம் செய்த கே.என்.நேரு உருக்கம்\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது மதுரையில் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/150090-kanimozhi-take-action-to-release-49-people-who-trapped-in-malaysia", "date_download": "2020-01-22T00:32:59Z", "digest": "sha1:V66FIL3UVXEUGGH62BPXIN3LD2B7RSHU", "length": 7086, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "கனிமொழியின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி! - 49 தமிழர்களை மீட்ட சுஷ்மா ஸ்வராஜ் | kanimozhi take action to release 49 people who Trapped in malaysia", "raw_content": "\nகனிமொழியின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி - 49 தமிழர்களை மீட்ட சுஷ்மா ஸ்வராஜ்\nகனிமொழியின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி - 49 தமிழர்களை மீட்ட சுஷ்மா ஸ்வராஜ்\nதி.மு.க-வின் மகளிரணிச் செயலாளரான கனிமொழி கடந்த வருடம் டிசம்பர் மாதம் நெல்லையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது தலைவன் கோட்டையைச் சேர்ந்த பெண்கள் கனிமொழியைச் சந்தித்து கோரிக்கை ஒன்று முன் வைத்தனர்.\n`மலேசியாவில் மின்சார டவர் அமைக்கும் பணிக்காக எங்கள் ஊரைச் சேர்ந்த 49 பேர் சென்றார்கள். அப்படிச் சென்றவர்கள் குறித்து எந்தத் தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. சமீபத்தில் அவர்களை யாரோ பிடித்து வைத்துள்ளதாகவும், கஷ்டப்படுவதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தங்கள் வேதனையை தெரிவித்தனர். அவர்களை மீட்கப் பல அதிகாரிகளைச் சந்தித்தோம் ஒன்றும் பலனில்லை. நீங்கள் எப்படியாவது அவர்களை மீட்டு��் தர வேண்டும்’ எனக் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டனர். இந்த விவகாரத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார் கனிமொழி.\nபிறகு இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் கனிமொழி பேசியபோது, மலேசியாவில் விசா பிரச்னை காரணமாக 49 பேரை பிடித்துவைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. பிறகு அவர்களை விடுவிக்கக் கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அழுத்தம் கொடுத்தார். கனிமொழியின் வேண்டுகோளுக்குப் பிறகு சுஷ்மாவும் மலேசிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து, விசா இல்லாமல் சிக்கியதாக தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இந்த வழக்கு முடிந்த பிறகு மலேசியாவில் உள்ள 49 பேரும் இந்தியா அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லையைச் சேர்ந்த 49 பேரும் நாளை நாடு திரும்பவுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/39592", "date_download": "2020-01-22T00:21:11Z", "digest": "sha1:SOJKTN7ONVJPBOLGZ4BPVMYHXS3467I6", "length": 8144, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "மருத்துவமனையில் போராட்டம்:தவறான சிகிச்சையால் தன்னுடைய அப்பாவை கொன்று விட்டார்கள்! |", "raw_content": "\nமருத்துவமனையில் போராட்டம்:தவறான சிகிச்சையால் தன்னுடைய அப்பாவை கொன்று விட்டார்கள்\nதவறான சிகிச்சையால் Buy Cialis தன்னுடைய அப்பாவை கொன்று விட்டதாக கூறி திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள கேலக்ஸி மருத்துவமனையில் அவருடைய மகன் அமீருதீன் தலைமையில் உறவினர்கள் 5 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்…\nஇது பற்றி இறந்தவருடைய மகனிடம் கேட்கும் போது இது நீதிக்கான போராட்டம் ,இனி எந்த ஒரு குடும்பமும் இந்த மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் எங்களைப் போன்று பாதிக்கப்படக்கூடாது….\nஅரசு இம்மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும்,தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் செந்தில் பாபு மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றார் ….\nசென்னை பிரபல பிரியாணி கடையில் நாய்கறி பிரியாணி…\n100 யூனிட் இலவச மின்சாரம்.. யாருக்கு லாபம்\n2016 சட்டமன்ற தேர்தல் மக்கள் மிகச்சிறந்த தீர்ப்பையே வழங்கி யிருக்கிறார்கள்\nபழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல்\nபெட்ரோல் போடும்போது திசை தி��ுப்பும் பங்க் ஊழியர்களின் வெட்டிப் பேச்சு.. ஜாக்கிரதை\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nஇந்தியாவில் வாழும் தகுதி குறைந்து வருகிறது- மோடிக்கு மணிரத்னம் கடிதம்..\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajinikanth-urges-to-change-tamil-nadu-nadigar-sangam/", "date_download": "2020-01-21T22:30:58Z", "digest": "sha1:VC27BMCAUPPKMKP7UNHKQ4PL7F6XLV3C", "length": 37006, "nlines": 193, "source_domain": "www.envazhi.com", "title": "‘தென்னிந்திய நடிகர் சங்கப் பெயரை ‘தமிழ்நாடு நடிகர் சங்கம்’ என மாற்றுங்கள்!’ – தலைவர் ரஜினிகாந்த் | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜ��னி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Entertainment Celebrities ‘தென்னிந்திய நடிகர் சங்கப் பெயரை ‘தமிழ்நாடு நடிகர் சங்கம்’ என மாற்றுங்கள்’ – தலைவர் ரஜினிகாந்த்\n‘தென்னிந்திய நடிகர் சங்கப் பெயரை ‘தமிழ்நாடு நடிகர் சங்கம்’ என மாற்றுங்கள்’ – தலைவர் ரஜினிகாந்த்\nஉயிரே போனாலும் சரி வாக்குறுதிகளை நிறைவேத்தனும்\nசென்னை: இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், முதல் வேலையாக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்பதை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றுங்கள் என்று ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.\nநடிகர் சங்கத் தேர்தலில் காலையிலேயே வாக்களித்த ரஜினிகாந்த், நடிகர் சங்கத்தினருக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.\nஅனைவருக்கும் வணக்கங்கள். நம்ம நடிகர்கள் எல்லாம் ஒரே குடும்பம், ஒரே இனம், ஒரே ஜாதி… நமக்குள்ள என்னிக்குமே எப்பவுமே ஒற்றுமை இருக்கும், இருக்கணும்.\nசமீத்தில் சில வாக்குவாதங்கள் நடந்துவிட்டன. சரி, நடந்தது நடந்துவிட்டது. அதுக்காக நமக்குள் ஒற்றுமை இல்லை என ஊடகங்கள், மக்கள் நினைத்துவிடக் கூடாது.\nஒரு போட்டி வந்துவிட்டது. வெரிகுட். யாரு ஜெயிச்சாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.\nயாரு ஜெயிச்சாலும் அவர்களுக்கு இரண்டு வேண்டுகோள்.\nமுதல் வேண்டுகோள், யாரு ஜெயிச்சி வந்தாலும் முதலில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்ற பேரை எடுத்துவிட்டு, தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று மாற்றிவிடுங்கள்.\nஅடுத்து, இந்தத் தேர்தலில் நல்லா சிந்திச்சு, ஆயிரம் முறை யோசிச்சி வாக்குறுதிகள் கொடுத்திருப்பீர்கள். ஜெயிச்சி வந்தவங்க, உயிரே போனாலும் சரி அந்த வாக்குறுதிகளை நிறைவேத்தனும். அப்டி நிறைவேத்த முடியாமபப் போனா உடனே ராஜினாமா செஞ்சிடுங்க. அது உங்க மனசுக்கும் நிம்மதி. உங்களுக்கும் நற்பெயரைக் கொடுக்கும். நல்ல எடுத்துக் காட்டாகவும் இருப்பீங்க.\nகுறிப்பு: நண்பர்களே, நடிகர் சங்கத் தேர்தலில் தலைவரின் நிலை குறித்து நான் நேற்று இரவு எழுதிய கட்டுரையை மறுபடியும் வாசித்துப் பார்க்கவும்.\nTAGelection rajinikanth tamil nadu nadigar sangam தமிழ் நாடு நடிகர் சங்கம் நடிகர் சங்கம் தேர்தல் ரஜினிகாந்த்\nPrevious Postநடிகர் சங்கத் தேர்தல்: அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் வென்றது விஷாலின் பாண்டவர் அணி Next Postநடிகர் சங்கத் தேர்தலும் ரஜினியின் நிலைப்பாடும்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\n20 thoughts on “‘தென்னிந்திய நடிகர் சங்கப் பெயரை ‘தமிழ்நாடு நடிகர் சங்கம்’ என மாற்றுங்கள்’ – தலைவர் ரஜினிகாந்த்”\nஇதற்கிடையில் இன்று காலையிலேயே வாக்களிக்க வந்திருந்தார் ச மின்னலை போல பேசிவிட்டு, அதே மின்னலை போல அவர் கடந்து போனது அங்கு திரண்டிருந்த சினிமா ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தது\nதலைவர் பேசினதுக்கு நல்ல impact இருக்கும்\nஉலக நாயகன் கமல் ஹாசன் இதற்கு மாற்று கருத்து முன் வைத்துள்ளார்..\n-== மிஸ்டர் பாவலன் ==\nசூப்பர் பஞ்ச் , மிக சூசகமாக வாக்குறுதிகள் காப்பாற்றப்பட உயிரை விட முக்கியம் என்று இந்த சின்ன நடிகர் சங்க தேர்தலில் சொல்கின்ற தலைவர் ஏன் பொதுதேர்தலுக்கு இத்தனை தூரம் யோசிக்கிறார் என்பது தெள்ள தெளிவு . இனி தலைவர் ரசிகர்கள் யாரும் தலைவர் அரசியலுக்கு வர தயங்குகிறார் அது இது என்று பசதீர்கள். என்ன தெளிவு , என்ன தீர்க்கம்\nதலைவா உங்களிடம் படிக்க எத்தனை எத்தனை விஷயங்கள். நான் கர்வபடுகிறேன் தலைவா நீ வாழும் களத்தில் நானும் வாழ்கிறேன் .உன் படங்களையும் , உன் பெச்ச்சுகளையும் வாழ்வை\nஇன்று ரஜினி பேசியதை கமல் பேசி இருந்தால் அவரை ஏதோ ஒரு தமிழின போராளி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துருப்பார்கள்\nகமல் ஹாசன் வழிகாட்டிய பாண்டவர் அணிக்கு மாபெரும் வெற்றி \n-=== மிஸ்டர் பாவலன் ==-\nசூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் வேண்டுகோள் மனதை தொட்டது. இது ஒன்றே போதும், தலைவர் அவர்கள் தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் கொண்டு இருக்கும் அன்பின் வெளிப்பாடு எவ்வளவு என்று. வேறு ஒரு சான்றும் வேண்டாம்.\nவாழ்க கலியுக கடவுள் ரஜினி அவர்கள்\nஒரு பானை சோற்றுக்சோறு பதம் என்பார்கள்.அதுபோல் ஒரு கமல் ரசிகர் எப்படியெல்லாம் பேசுவார் என்பதற்கு பாவலன் பேச்சே உதாரணம்.அன்று பெரிய நடுநிலையாளர் போல கமலும் ரஜினியும் ஒதிங்கிருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு இன்று கமல் ஆதரித்த அணி வெற்றி என்று கூப்பாடு போடுகிறார்.உண்மையாலுமே நாசர் அவர்கள் என்ன சொன்னார் கமல் எங்கள் அணிக்கு ஆதரவு என்பதை முற்றிலுமாக மறுக்கிறேன் என்றார்.இன்று உண்மையாலும��� விஷால் வென்றதற்கு காரணம் ஒரு மாற்றம் பண்ணி பார்ப்போமே என்று நடிகர்கள் எண்ணியதுதனே தவிர கமல் அல்ல.என்னமோ மக்கள் ஒட்டு போட்டு வென்றது போல் அலட்டி கொள்கிறார் பாவலன் அவர்கள்.கேட்பதற்கே கேவலமாக இருக்கு.ஒன்று மட்டும் சொல்கிறேன் ஒரு கிராமத்தில் கூட போனி ஆகாத இந்த கமல் உலக நாயகனாம்.இவர்கள் பெரிய ஹிட் என்று சொல்லும் பாபநாசம் கூட எங்கள் சேலத்தில் ஒரு காட்சி கூட அரங்கு நிறையவில்லை.கவுண்டமணி ஒரு படத்தில் ” அவுங்க உன்னை சார் என்று சொன்னால் நீ எப்படி ஒத்துக்கலாம் நான் அப்படி கூப்பிடுவதற்கு தகுதி இல்லாதவன் என்று சொல்ல மாட்டியா” என்பதுபோல்தான் இருக்கு இந்த உலக நாயகன் பட்டம்.\nரஜினி ஏன் அப்படி பேசினார் என தெரியவில்லை இதன் விளைவு பின் அவரையே baathikkum… யாரேனும் ஒருவர் முன் வந்து ரஜினி உண்மையான தமிழனா என கேட்பான் ….. தமிழ் படத்தை எடுத்து முடிக்க பெரும்பாலும் பொருளாதார உதவி செய்வது ஆந்திராவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்கள் … பின் அவர்களின் கையை எதிர்பாராமல் இங்கு படம் எடுக்க முடியுமா\nதலைவர் அவர்களின் பாபா, குசேலன், லிங்கா படப் பிரச்சனைகளுக்கு சூப்பர் ஸ்டார் அவர்களே தான் முன் நின்று தனது பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டு வந்தார். அன்றைக்கு இருந்த நடிகர் சங்கத் தலைமையும் உதவ வில்லை. இன்றைக்கு உள்ள நடிகர் சங்கத் தலைமையும் உதவ முன் வரவில்லை. அவர்கள் தான் பிரச்சனையை பெரிதாக்கி காட்டினர். மேலும், இது என்னவோ தலைவர் அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை போல அமைதியாக இருந்து கொண்டனர். தலைவர் அன்பு ரசிகர்கள் உதவ வந்த போதும் தலைவர் அவர்கள் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டார். இந்த பெருந்தன்மை வேறு எந்த நடிகனுக்கும் வராது. தனது ரசிகர்களை வைத்து அரசியல் விளையாட்டு நடத்தி இருப்பார்கள். இதனால், நடிகர் சங்கம் ஒன்று இருப்பதே தேவை இல்லாத ஒன்று என்பது எனது தனிப்பட்ட கருத்து.\nவாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.\nஉலக நாயகன் போத்திஸ் விளம்பரம் நடித்து டிரஸ்ட்க்கு குடுத்து விட்டேன் என்று பொய் ஆதாரம் வெளியிட்டு அதை மறுக்கவும் செய்யாமல் சும்மா இருந்தது ஏன்\nஅந்த விளம்பரத்தின் முக்கிய கருத்து: அன்பு, பாரம்பரியம், அபிமானம் விலை 10 கோடி என்பதை ஒப்பு கொள்கிறீர்களா\n// தென்னிந்திய நடிகர் சங்கம், விரைவில் இந்திய நடிகர் சங்கம் என்று மாற வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் //\n“அகில உலக நடிகர் சங்கம்” என பெயர் வைத்தலே கணியன் பூங்குன்றனாரின் தமிழர் சிறப்பை உலக அளவில் கொண்டு எட்டுத் திக்கும் தமிழரின் புகழ் பரவிட ஏதுவாக இருக்கும் ; வாழ்க உலக நாயகனின் மொழிப்பற்று ; மன்னிக்கவும் நாட்டுப் பற்று / உலகப்பற்று ;செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே”; ஹிஹும் ஹிஹும் இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் /ஏமாறுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே; “காதிலே பூந்தோட்டத்தையே சொருவினாலும்…………..\nகல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே,முன் தோன்றி மூத்த குடியல்லவா\n” யாருக்காக இது யாருக்காக – பாடல்; டி எம் சௌந்தரராஜன்- பாடகர்; கண்ணதாசன்- வரிகள்; எம் எஸ் விஸ்வநாதன்-இசை ; வசந்த மாளிகை -திரைப்படம்; பாடி ஆறுதல் அடைபவன் – செந்தமிழுக்கு சொந்தக்காரன் / மன்னிக்கவும்-பாமரத் தமிழன்.\n// “தென்னிந்திய நடிகர் சங்கப் பெயரை ‘தமிழ்நாடு நடிகர் சங்கம்’ என மாற்றுங்கள்’ – தலைவர் ரஜினிகாந்த் //\nஎன் கல்லறையில் “நான் ஒரு தமிழ் மாணவன்” என்று எழுதி வையுங்கள் என்று கூறிய ஜி.யு.போப் – மன்னிக்கவும்- வீரமாமுனிவர் நினைவுக்கு வருகிறார்”\n“வாழ்க இளம் பெரியார்”- “வாழ்க வளமுடன்” –\nஅது மட்டு அல்ல வெங்கடேசன் அவர்களே இந்த பகுத்தறிவு பகலவன் வெறும் காசுக்காக நரகாசூரன் அழித்த நாளன தீவாளிக்கு மட்டும் போத்திஸ் உடையை நாங்க வாங்கனுமாம்.என்ன ஒரு பகுத்தறிவு பகலவன் இவர்கள்.கோவை குண்டு வெடிப்பின் பொழுது எங்கள் தலைவர் ரஜினி மட்டும்தான் உடனே முஸ்லிம் நண்பர்கள் காரணம் என்று சொல்லகூடாது என்று ஹிந்து அமைப்பின் மீது சந்தேகம் கொண்டு ஒரு கேள்வி எழுப்பினார்.அதுதான் எங்கள் தலைவர்.அவர் நல்லவர் நடுநிலையாளர்.கடவுளை உண்மையாலுமே உணர்ந்தவர் மட்டுமே இப்படி பெருந்தன்மையாக இருக்க முடியும்\n.மேலும் நரேந்திர மோடி தன் வீட்டுக்கு வந்து அலைத்தபோளுதும் சிரித்துகொண்டே அனுப்பிய தெய்வமடா எங்கள் தலைவர்.உங்களைமாத்ரி.விஸ்வரூபம் முஸ்லிம் பிரச்சினை என்றவுடன் மோடி பேச்சை கேட்பதுபோல் ஒரு சக மனிதன் அதுவும் இவன் ரசிகன் கை குடுக்க போனபொழுது வேண்டாம் என்று சொல்லிவிட்டு அன்று குப்பை கூட்ட போனார்.என்னை பொறுத்தவரை இந்த மாதிரி திருட்டு நடிகன் ஆபத்தானவன்.பாவலன் அவர்களே ரஜினி என���ற பெயர் என்ற மறந்துபோய் இருக்கும்.\nரஜினி ஏன் அப்படி பேசினார் என தெரியவில்லை இதன் விளைவு பின் அவரையே baathikkum… யாரேனும் ஒருவர் முன் வந்து ரஜினி உண்மையான தமிழனா என கேட்பான் ….. தமிழ் படத்தை எடுத்து முடிக்க பெரும்பாலும் பொருளாதார உதவி செய்வது ஆந்திராவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்கள் … பின் அவர்களின் கையை எதிர்பாராமல் இங்கு படம் எடுக்க முடியுமா இதன் விளைவு பின் அவரையே baathikkum… யாரேனும் ஒருவர் முன் வந்து ரஜினி உண்மையான தமிழனா என கேட்பான் ….. தமிழ் படத்தை எடுத்து முடிக்க பெரும்பாலும் பொருளாதார உதவி செய்வது ஆந்திராவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்கள் … பின் அவர்களின் கையை எதிர்பாராமல் இங்கு படம் எடுக்க முடியுமா\n(baathikkum ) – ஆம் பாதிக்கும்; இப்படியே அனைவரும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்று அரசியல் / வியாபார/ சுய லாப கணக்குகளிலேயே குறியாக இருந்தால் சமூக பொருளாதார வேறுபாடுகளால் – உதாரணம் தாங்கள் குறிப்பிட்ட (அவர்களின் கையை எதிர்பாராமல் இங்கு படம் எடுக்க முடியுமா)……………..\n“தொடரட்டும் இளம் பெரியாரின் என் வழி தனி வழி”\nஇப்ப எங்கே போனார்கள் சீமான் வேல்முருகன் மற்றும் தமிழ் ஆர்வலர்கள்.தலைவர் ஒரு விஷயம் சொன்னால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும்.என்னை பொறுத்தவரை இந்த சுயநல நடிகர்களை விட்டுவிட்டு தலைவர் தன்னை என்றும் நேசிக்கும் ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் எதாவது செய்யல்லாம். தமிழ் நாட்டு சிம்மாசனமே வந்தபொழுதும் எனக்கும் என் ரசிகர்களுக்கும் பக்குவம் வரவில்லை என்று மறுத்தவர் தலைவர்.நடிகர் சங்க தேர்தலில் கொஞ்சம் மவுசு வந்தவுடன் என்னமோ அடுத்த அமெரிக்க ப்ரெசிடெண்ட் என்று எதிர்பார்க்கப்படும் ஹிலரி கிளிண்டன் அவர்களே இந்த கமலிடம் ஆதரவு கேட்கவேண்டும் என்று நினைப்பார்கள் போல இந்த ஊருக்கு நாலு பேர் இருக்கும் கமல் ரசிகர்கள்.இந்த அணி வென்றதற்கு முக்கிய காரணம் ராதா ரவி அவர்களின் கேவலமான பேச்சு மற்றும் அந்த பேச்சை தனக்கு சாதகமாக மாற்ற தெரிந்த விஷால் அவர்கள் மட்டுமே.எங்கே தோற்றால் கேவலம் ஆகிவிடுமோ என்று பயந்து நாசரை கமல் எங்களுக்கு ஆதரவு தரவில்லை என்று சொல்லவைத்துவிட்டு இன்று எதோ கொஞ்சம் வாக்குகள் அதிகம் பெற்று வென்றவுடன் கமல் ரசிகர்கள் துள்ளுகிறார்கள்.பார்பதற்க்கே சிரிப்பா இருக்கு.\nகமல் ஹாச��் போத்தீஸ் கடைக்கு விளம்பரப் படங்கள், வீடியோவில்\nநடித்தது பற்றி விமர்சனம் படித்தேன்..\nவிளம்பரங்களை விரும்பாதவர் விளம்பரப் படங்களில் நடிக்கலாமா\nபெரியார் வழி நடப்பவர் தீபாவளிக்கு விளம்பரம் செய்யலாமா\nஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் என்றனர் – போத்தீஸ் படத்தில் இருக்கலாமா\nஉலகநாயகனை புரிந்து கொள்வது அவரது ரசிகர்களுக்கே கடினமாக இருக்கிறது\n-== மிஸ்டர் பாவலன் ==-\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராள��களாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/roomy-to-royal-tamil/", "date_download": "2020-01-21T22:29:43Z", "digest": "sha1:CQRDDQHBV63UX5WFQ6PBLVGO7AWVFS4G", "length": 11342, "nlines": 242, "source_domain": "www.thepapare.com", "title": "பயிற்றுவிப்பாளர் ரூமியின் அதிரடி முடிவு", "raw_content": "\nHome Tamil பயிற்றுவிப்பாளர் ரூமியின் அதிரடி முடிவு\nபயிற்றுவிப்பாளர் ரூமியின் அதிரடி முடிவு\nகொழும்பு ஸாஹிரா கல்லூரி கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மொஹமட் ரூமி, றோயல் கல்லூரி கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்க நெருங்கி இருப்பதாக ThePapare.comக்கு நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.\nஸாஹிரா கல்லூரி அண்மைக் காலங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் கிண்ணங்களை வென்று ‘கால்பந்தின் மன்னர்கள்’ என்று பட்டம் சூட்டப்பட்டபோதும் அந்த கல்லூரியின் பழைய மாணவரான ரூமிக்கு அதற்கான பாராட்டுகள் அல்லது முக்கியத்துவம் வழங்காதது குறித்து அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.\n10 வீரர்களுடன் ஹமீத் அல் ஹுசைனியை வீழ்த்தியது ஸாஹிரா கல்லூரி\nஹமீத் அல் ஹுசைனி கல்லூரியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய கொழும்பு …….\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஷோக ரவீந்திரவின் பயிற்சியின் கீழ் செயற்படும் றோயல் கல்லூரி 2015இல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகள் கால்பந்து தொடரின் பிரிவு இரண்டில் வெற்றிபெற்று முதலாம் பிரிவுக்கு முன்னேற்றம் கண்டது.\nஎனினும் நொக் அவுட் போட்டிகளுக்கு முன்னேறாமல் இரு பருவங்களில் சாதாரண திறமையை வெளிப்படத்திய றோயல் கல்லூரி முதல் நிலை பிரிவில் நீடித்து வருகிறது.\nதற்பொழுது நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பிரிவு ஒன்றுக்கான தொடரில் குழு நிலையில் 2 ஆவது இடத்தை பிடித்த ஸாஹிரா கல்லூரி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. எனினும் அந்த அணி பயிற்சியாளர் ஒருவர் இன்றியே அடுத்த சுற்றான காலிறுதிச் சுற்றில் விடப்பட்டுள்ளது.\nதிட்டங்களை வகுப்பதில் கைதேர்ந்த பயிற்சியாளராக கருதப்படும் ரூமி, டயலொக் சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கொழும்பு கால்பந்து கழகம் அடுத்தடுத்து இரண்டு தடவைகள் வெல்ல (மூன்றாவது கிண்ணத்தை வெல்ல அந்த அணி போராடுகிறது) அந்த அணியை வழிநடாத்தி சிறந்த பயிற்சியாளராக பெயர் பெற்றவராவார். அவர் தேசிய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளவர் என கருதப்படுகின்ற ஒருவரும்கூட.\nமொஹமட் ரூமி 2010 ஜனவரி மாதம் ஸாஹிரா கல்லூரியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். அது தொடக்கம் 2014, 2016 இல் ”கொத்மலே சொக்ஸ்” 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகள் கால்பந்து சம்பியன்ஷிப், 2011, 2012, 2014 மற்றும் 2015இல் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளின் 19 வயதுக்கு உட்பட்ட கால்பந்து தொடரில் சம்பியன்ஷிப் மற்றும் 2011, 2015 மற்றும் 2014 இல் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு ஒன்று பாடசாலை சம்பியன்ஷிப் உட்பட பல சம்பியன் பட்டங்களை அக்கல்லூரி அணி வென்றுள்ளது.\nதற்போதைய இலங்கை அணி மற்றும் கழக மட்டத்தில் பிரகாசிக்கின்ற பல வீரர்களும் அவரின் வழிகாட்டலில் சோபித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையின் பாணியிலான கிரிக்கெட் மிக விரைவில் – ஹதுருசிங்க\nThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 09\nசச்சித்ர சேரசிங்கவின் சதத்தால் சிலாபம் மேரியன்ஸ் ஆதிக்கம்\nஇரண்டாம் இன்னிங்ஸ் சிறப்பாட்டத்தால் புனித அந்தோனியர் கல்லூரிக்கு வெற்றி\nமாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7101/amp", "date_download": "2020-01-21T23:40:03Z", "digest": "sha1:NIURXAHLDQZ2CC5K2ADWLT3UOLMHVCTC", "length": 18865, "nlines": 107, "source_domain": "m.dinakaran.com", "title": "ஒரு அப்பாவி பெண்ணின் கதை! | Dinakaran", "raw_content": "\nஒரு அப்பாவி பெண்ணின் கதை\nவாழ்க்கையின் போக்கிற்கும், சூழலின் நிர்பந்தத்திற்கும், அதிகாரத்தின் மிருகத் தன்மைக்கும் பலியான ஒரு அப்பாவி பெண்ணின் கதை தான் ‘டான்சர் இன் த டார்க்’.\nஅழகான மனதிற்குச் சொந்தக்காரியான செல்மா செக் நாட்டைச் சேர்ந்தவள். கண் சம்பந்தமான நோயினால் கடுமையாக அவதிப்படுகிறாள். எதையும் அவளால் சரியாகப் பார்க்க முடிவதில்லை. கொஞ்ச நாட்களில் முற்றிலும் பார்வை���ை இழக்கப்போகிறோம், தனக்கிருப்பது பரம்பரை பரம்பரையாக இருக்கும் நோய் என்று தெரியவர மேலும் அதிர்ச்சியடைகிறாள். தனது குறைபாட்டை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக காத்து வருகிறாள்.\nதினசரி வாழ்க்கை தருகிற சலிப்பும், நோயும், இயலாமையும் செல்மாவை அணு அணுவாக வதைக்கிறது. அதிலிருந்து விடுபட பகல் கனவில் மூழ்குகிறாள். நாடகத்தில் நடிக்கிறாள். இருந்தாலும் அவளால் எதிலும் முழுமையாக ஈடுபட முடிவதில்லை. நிஜங்களுக்கு மதிப்பில்லாத நிழல் உலகத்தில் தனக்கான ஒளியை இசையில் கண்டடைகிறாள். பாடல் அவளின் நிலையை மறக்கடிக்கிறது. பகல் கனவில் நடனமாடிக்கொண்டே பாடுகிறாள். அது அவளின் மனதுக்குள் மகிழ்ச்சியைப் பாய்ச்சுகிறது. தன்னுடைய எல்லா உணர்வுகளையும் பாடலின் வழியாகவே வெளிப்படுத்துகிறாள்.\nஎல்லா இடங்களிலும் பாடிக்கொண்டே இருக்கிறாள். அவளின் வாய் எப்போதும் ஏதோவொரு பாடலை முணுமுணுத்துக் கொண்டேயிருக்கிறது.\nஇந்நிலையில் தனக்கிருக்கும் நோய் மகனுக்கும் இருக்கிறது என்பது தெரியவர உடைந்து போகிறாள். சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்தால் மகனின் பார்வையை சரிசெய்துவிடலாம் என்பதை அறிகிறாள்.\nமகனின் பார்வையை காப்பாற்ற வேண்டும் என்பதே அவளின் லட்சியமாக மாறுகிறது. அதற்காக அமெரிக்காவிற்கு வருகிறாள். சிறு வயதிலிருந்தே ஹாலிவுட் படங்களின் தீவிர ரசிகை அவள். அமெரிக்கா தன்னை கைவிட்டுவிடாது. தன் மகனின் பார்வையை காப்பாற்றும் என்று நம்புகிறாள்.\nவாஷிங்டன் மாகாணத்தில் பில் என்ற காவல்துறை அதிகாரியின் இடத்தில் டிரெய்லர் ஹோமில் வாடகைக்குத் தங்குகிறாள். பில்லும் செல்மாவும் விரைவிலேயே நண்பர்கள் ஆகிவிடுகின்றனர். அவளுக்குப் பொருளாதார ரீதியாக உதவிசெய்ய யாருமே இல்லை. கணவருடன் அவளுக்கு எந்த தொடர்பும் இல்லை. அதனால் வாழ்வாதாரத்துக்காகவும், மகனின் அறுவை சிகிச்சைக்காகவும் வீட்டுக்கு அருகிலிருக்கும் ஒரு நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டர் வேலைக்குப் போகிறாள்.\nஅங்கே கேத்தி என்ற அற்புதமான தோழி கிடைக்கிறாள். அவள் செல்மாவின் கண்களாக இருக்கிறாள். அவளை நாடகத்திற்கும், சினிமாவிற்கும் அழைத்துச் செல்கிறாள். எப்போதும் எந்தச் சூழலிலும் அவளுடனேயே இருக்கிறாள். வேலை செய்யும் இடத்தில் ஜெப் என்பவர் செல்மாவை ஒருதலையாக காதலித்து வருகிறா���். செல்மாவிற்கு வேண்டிய எல்லாவற்றையும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்கிறார். காதலை ஏற்றுக்கொள்கிற சூழலில் செல்மா இல்லை என்று தெரிந்தபின்னும் ஜெப் அவளை எந்தவிதத்திலும் நிர்ப்பந்திப்பது இல்லை. அழகான நட்பு, ஆழமான காதல் தன்னைச் சூழ்ந்திருக்க செல்மாவின் வாழ்க்கை மென்மையாக நகர்கிறது.\nதனக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பச் செலவுகள் போக கொஞ்ச பணத்தை மகனின் அறுவை சிகிச்சைக்காக ஒரு டப்பாவில் சேமிக்கிறாள். ஒரு நாள் பில் செல்மாவிடம், ‘‘தன் மனைவி பணத்தை விரயமாக்குவதால் கடன் வாங்கும் நிலைக்கு ஆளாகிவிட்டேன். முன்பு வாங்கிய கடனையே சரியாக அடைக்க முடியவில்லை. கொஞ்ச நாட்களில் வீட்டை பேங்க்காரர்கள் ஜப்தி செய்யப்போகிறார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை. எனக்கு ரொம்ப அவமானமாக இருக்கிறது...’’ என்று புலம்புகிறார். ‘‘இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லவேண்டாம்...’’ என்றும் சொல்கிறார்.\nசெல்மாவும் தனக்குப் பார்வை பறிபோகிற ரகசியத்தையும், தன் மகனின் அறுவை சிகிச்சைக்காக பணம் சேகரித்துவரும் ரகசியத்தையும் பில்லிடம் கொட்டிவிடுகிறாள். உடனே செல்மா சேர்த்து வரும் பணத்தை கடனாக கேட்கிறார் பில். அவள் தர மறுக்கிறாள். விடாப்பிடியாக கெஞ்சுகிறார். செல்மாவும் தன் பிடியில் இருந்து மாறாமல் நிற்கிறாள். தன்னை மன்னிக்குமாறு பில்லிடம் வேண்டுகிறாள். வேறு ஏதாவது ஏற்பாடு செய்துகொள்கிறேன் என்று பில் சொல்லவே செல்மா சமாதானம் அடைகிறாள். ஆனால், செல்மா எங்கே பணத்தை வைக்கிறாள் என்பதை ஒளிந்திருந்துஅறிந்துகொள்கிறார் பில்.\nநாளுக்கு நாள் பார்வைத்திறன் குறைவாகி வருவதால் செல்மாவால் சரியாக வேலை செய்ய முடிவதில்லை. அதனால் வேலையைவிட்டு நீக்கப்படுகிறாள். மனமுடைந்து வீட்டுக்கு வருகிற அவள் தான் சேகரித்து வந்த பணம் திருடுப்போயிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறாள். பில் தான் அந்தப் பணத்தை எடுத்திருப்பார் என்று அவரின் வீட்டுக்குச் சென்று மென்மையாக வாதத்தில் ஈடுபடுகிறாள். பில் பணத்தை கொடுக்க மறுக்கிறார்.\nஇருவருக்கும் இடையில் தகராறு முற்றுகிறது. அப்போது பில் தன்னுடைய நிலை, தான் செய்த செயல் மனைவிக்கும், வெளியேயும் தெரிந்தால் மிகுந்த அவமானம் ஆகிவிடும் என்கிறார். ‘‘என்னை கொலை செய்துவிடு. அதுதான் சரி...’�� என்று செல்மாவிடம் கெஞ்சுகிறார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சத்தியமும் வாங்கிக்கொள்கிறார். செல்மா பில்லை கொலை செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட செல்மா நாள், தேதி, நிமிடம் எல்லாம் குறிக்கப்பட்டு சட்டப்படி தூக்கில் ஏற்றப்படுகிறாள் அல்லது அதிகாரத்தால் கொலை செய்யப்படுகிறாள். அவள் மரணிக்கும்போது இயலாமையால் பாடுகின்ற முற்றுப்பெறாத பாடல் பல கேள்விகளை எழுப்பி நம் மனதை அறுப்பதோடு படம் நிறைவடைகிறது. செல்மாவாக சிறப்பாக நடித்த பிஜோர்க்கும், இப்படத்தை இயக்கிய டென்மார்க்கைச் சேர்ந்த இயக்குனர் லார்ஸ் வோன் டிரேயருக்கும் ‘கான்’ திரைப்பட விழாவில் உயரிய விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.\nபாடலும், நடனமும், இசையும் அது படமாக்கப்பட்ட விதமும் மிகவும் புதுமையானவை. செல்மா கடைசிவரைக்கும் உண்மையை யாரிடமும் சொல்வதில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் ஒருவேளை அவள் காப்பாற்றப்பட்டு இருக்கலாம். இப்படி உண்மை வெளியே வராமல் தங்களின் வாழ்க்கையை இழந்த பலரை நினைவுப்படுத்துகிறாள் செல்மா.\nஅமெரிக்காவின் அதிகார பீடத்திடம் தன் நிலையை, தன் பக்கம் இருக்கும் நியாயத்தை வெளிப்படுத்த செல்மாவிற்கு எந்த சுதந்திரமும் வழங்கப்படுவதில்லை. அப்படியே அவள் வெளிப்படுத்தியிருந்தாலும், அது உண்மையாக இருந்தாலும் அதை நம்புகின்ற ஆட்கள் அங்கே இல்லை. அவள் சார்பாக யாரையாவது பேசவைக்க அவளிடம் பணமும் இல்லை.\nஅவள் நம்பி வந்த அமெரிக்கா அவளை கைவிட்டுவிடுவதோடு மட்டுமல்லாமல் உயிரையும் பறித்துவிடுகிறது. ஆனால், அவள் தன் நிலைக்கு காரணமான யாரையும் குற்றம் சொல்லவில்லை. அதுவே அவள். செல்மாவைப் போன்ற ஒரு ஜீவன் தான் நான் என்று உங்களால் சொல்லாமல் இருக்க\nதேர்தல் களத்தில் 3 மாத குழந்தை\nவீட்டில் இருந்துக் கொண்டே வேலை செய்யலாம்\nகுளிர் காலமும் முக தசை வாதமும்\nசமூக வலைத்தளம் மூலம் மாதம் 25 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nஇயற்கை என்னும் இளைய கன்னி - காஞ்சனா\nகம்பீரக் குரலுக்குச் சொந்தக்கார அம்மா பி.எஸ்.சீதாலட்சுமி\nஉப்புமாக்கு நான் சொத்தையே எழுதி வச்சிடுவேன்\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\nஎனது தேர்வு நாடகமும், பொம்மலாட்டமும்\nசினிமா எனக்கான தளம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/twitter-comments-on-admk-general-coucncil-its-resolutions-295591.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T22:32:34Z", "digest": "sha1:XVTCV4PLCX3LISFJBIKBMWPUDHC6CSU3", "length": 18565, "nlines": 230, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னாது.. நமீதா பொதுக்குழு கூட்டத்துக்கு வரலையா... தெறிக்கவிடும் மீம்ஸ்கள் | Twitter comments on ADMK General coucncil and its resolutions - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னாது.. நமீதா பொதுக்குழு கூட்டத்துக்கு வரலையா... தெறிக்கவிடும் மீம்ஸ்கள்\nசென்னை: அதிமுகவின் பொதுக் கூட்டம் கூடுவது குறித்து அனல் பறக்கும் மீம்ஸ்களை போட்டுத் தாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.\nவழக்கம்போல் அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் விழா கோலம் பூண்டது. ஜெயலலிதா இல்லாத குறைதான். சசிகலாவுக்கு எதிராக பல்வேறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.\nவழக்கம் போல இதையும் அசை போட்டபடி உள்ளனர் நெட்டிசன்கள். அதிலிருந்து சில உங்களுக்காக\nஅதிமுகவை மொத்தமாக அடகு வைப்பது, அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக மோடி நியமனம் உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்ட நகலை வெளியிட்டுள்ளார் இந்த வலைஞர். அதுவும் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னர் லீக் ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.\n#மண்ணெண்ணை #வேப்பெண்ணை #வெளக்கென்ணை எவன் #பொதுக்குழு கூட்னா எங்களுக்கு என்ன\nஎவன் கூட்டினா எங்களுக்கு என்ன\n#மண்ணெண்ணை #வேப்பெண்ணை #வெளக்கென்ணை எவன் #பொதுக்குழு கூட்னா எங்களுக்கு என்ன\nகாப்போம் காப்போம் கட்சியை காப்போம் எடப்பாடி நவ்...#பொதுக்குழு pic.twitter.com/19oh4BZf4Q\nகாப்போம் காப்போம் கட்சியை காப்போம் எடப்பாடி நவ்...\nஆக தீர்ப்புப்படி எந்த முடிவும் எடுக்க முடியாது. ஆக சசியை நீக்க முடியாது. அப்புறம் என்ன கருமத்துக்கு அதை நடத்திக்கிட்டு... #பொதுக்குழு\nஆக தீர்ப்புப்படி எந்த முடிவும் எடுக்க முடியாது. ஆக சசியை நீக்க முடியாது. அப்புறம் என்ன கருமத்துக்கு அதை நடத்திக்கிட்டு... #பொதுக்குழு\n#பொதுக்குழு நடைபெறும் இடத்தில் #நல்ல_மழை.. #அம்மாவின் அருளாசியோடு சசிகலா கும்பல் நீக்கம்.#அஇஅதிமுக_பொதுக்குழு.#AIADMKGeneralCouncil\n#பொதுக்குழு நடைபெறும் இடத்தில் #நல்ல_மழை.. #அம்மாவின் அருளாசியோடு சசிகலா கும்பல் நீக்கம்.\n#அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம்..\nபொறுத்தது போதும் பொங்கியெழு தினகரா\n#அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம்..\nபொறுத்தது போதும் பொங்கியெழு தினகரா\nஅதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு நட்சத்திர பேச்சாளர் நடிகை \"நமீதா\" வரவில்லை.#அதிமுக தொண்டர்கள் ஏமாற்றம்.\nஅதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு நட்சத்திர பேச்சாளர் நடிகை \"நமீதா\" வரவில்லை.#அதிமுக தொண்டர்கள் ஏமாற்றம். ரெம்ப முக்கியம் இப்போ\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாதி ஜெயிச்சாலும் பரவாயில்லை... தேர்தலை நடத்திடுவோம்... ஓ.பி.எஸ், இ.பி.எஸ். முடிவு\nடாஸ்மாக் கடைகள் குறித்து ஹைகோர்ட்டில் அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக\nமுதலமைச்சர் பதவி கிடைத்தது எப்படி.. கட்சியினர் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅதிமுக அரசின் அவதூறு வழக்கு.. விஜயகாந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nஅதிமுகவிலிருந்து பாஜக எதிர்ப்பு குரல்... துணிந்த ரத்தத்தின் ரத்தங்கள்\nஎடப்பாடி, ஓபிஎஸ் சுவர் விளம்பரத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. பரபரக்கும் விழுப்புரம்\nமுதலமைச்சர் நாராயணசாமியே பதவி விலகுங்கள்... இல்லாட்டி மெஜாரிட்டியை நிரூபியுங்க.. அதிமுக\nமறைமுக தேர்தலின்போது ஐசியூவில் அட்மிட்டான தேர்தல் அதிகாரிகள்.. தமிழகத்திற்கு வழி பிறக்கும்..கனிமொழி\nஅதில் என்ன தப்பு.. பொன்னார் குறித்து ஜெயக்குமார் சொன்னது சரிதான்.. முதல்வர் பரபரப்பு பேட்டி\nமனைவிக்கு துணைத் தலைவர் பதவி கேட்ட ஆறுமுகம்.. மறுத்த செந்தில்குமார்.. கொலை\nஆஹா மீண்டும் ஒரு கூவத்தூர் கூத்து.. ஓசூரில் சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்படும் கவுன்சிலர்கள்\nஉள்ளாட்சி தேர்தலிலும் கூவத்தூர் பார்முலா.. ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அடித்த யோகம்.. செம கூத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk general council meeting அதிமுக பொதுக் குழு கூட்டம் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-21T23:14:46Z", "digest": "sha1:LSWLYZAQPTDIE7JO3FKJTXXATZGIXHYH", "length": 10660, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "திரிணாமுல்: Latest திரிணாமுல் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டமாம்- 4 பாஜக அலுவலகங்களை கைப்பற்றிய திரிணாமுல் காங்.\nமே.வங்கம்: பாஜகவுக்கு இப்ப தோல்விதான்... வாக்குகளோ வேற லெவல்.... செங்கொடி மண்ணில் காவிக் கொடி ரெடி\nவங்கத்தில் மீண்டும் கிங் என்று நிரூபித்த மமதா.. தவிடுபொடியான கணிப்புகள்.. இடைத்தேர்தலில் மாஸ் வெற்றி\nமே.வங்க இடைத்தேர்தலில் திரிணாமுல் வெற்றி.. அராஜக அரசியலை மக்கள் நிராகரித்தனர்- மமதா\nகாஷ்மீர் மசோதாவுக்கு ஆதரவு இல்லை- அரசியல் கட்சி தலைவர்களை விடுதலை செய்க: மமதா வலியுறுத்தல்\nரூ2 கோடி, பெட்ரோல் பங்க்.. திரிணாமுல் எம்.எல்.ஏக்களுக்கு பேரம், மிரட்டல்... மமதா 'திடுக்’ தகவல்\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்புக்கு சமாஜ்வாதி, திரிணாமுல் காங். திடீர் ஆதரவு\nபாசிசம், கோயபல்ஸ் பிரசாரம்... பாஜகவை கிழித்து தொங்கவிட்ட வங்கத்து பெண்புலி மகுவா மொய்த்ரா\nலோக்சபாவில் தமிழ் வா���்க போலவே பாஜகவை அதிரவைத்த திரிணாமுல்-ன் 'ஜெய் காளி\nஅரசியல் வன்முறைகள் நீடிப்பு- மே.வங்க மமதா அரசு டிஸ்மிஸ்\nஇலக்கு 250 இடங்கள்.... இழுத்து போடு திரிணாமுல் பிரமுகர்களை.. மே.வங்கத்தில் பாஜக தடாலடி வியூகம்\nதொடரும் அரசியல் படுகொலைகள்: மே.வங்கத்தில் 12 மணி முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு\nமே.வங்கம்: திரிணாமுல் வசம் இருந்த 165 கட்சி அலுவலகங்களை பாஜக உதவியுடன் மீட்ட இடதுசாரிகள்\nமே.வங்கத்தில் 7 கட்டமாக திரிணாமுல் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவும் நிகழ்ச்சி- பாஜக ஏற்பாடு\n 3 திரிணாமுல் எம்.எல்.ஏக்கள், 60 கவுன்சிலர்கள் பாஜகவில் ஐக்கியம்\nமமதா அரசை கவிழ்க்க பாஜக படுதீவிரம்- 100 திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் தாவ ரெடியாம்\nடெல்லி உட்பட 7 மாநிலங்களில் 59 தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 6-ம் கட்ட வாக்குப் பதிவு\nஉங்களுக்கு ஜெய் ஶ்ரீராம்.. எங்களுக்கு ஜெய் மா காளி.. பாஜக கோஷத்துக்கு மமதா பதிலடி\nமே.வங்கத்தில் காவிப்படையாகவே மாறிய 'செங்கொடி' தோழர்கள்.... மமதாவுக்கு எதிரான வியூகமாம்\nமே.வங்கத்தில் ராம நவமி நாளில் ரத யாத்திரை: திரிணாமுல் காங். அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/shruti-to-play-the-title-character-in-sangamithra/articleshow/57168353.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-01-22T00:49:46Z", "digest": "sha1:2JLTDEZW7CPIJNIKE4PZVNTTGHMKHNQU", "length": 13676, "nlines": 149, "source_domain": "tamil.samayam.com", "title": "சங்கமித்ராவில் இணைந்த ஸ்ருதிஹாசன் : 'சங்கமித்ரா' கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம்! - shruti to play the title character in sangamithra | Samayam Tamil", "raw_content": "\n'சங்கமித்ரா' கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம்\nஇயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள சரித்திரகால திரைப்படமான சங்கமித்ரா படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார்.\nசென்னை: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள சரித்திரகால திரைப்படமான சங்கமித்ரா படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார்.\nசுந்தர் சி-யின் கனவு படமான 'சங்கமித்ரா' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. 3 மொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.\nஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக சுமார் ரூ.350 ��ோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் 'சங்கமித்ரா' படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருக்கிறார்.\nஇப்படத்தின் படக்குழு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் படத்தின் ஒளிப்பதிவாளராக 'பாஜிராவோ மஸ்தானி' பட ஒளிப்பதிவாளர் சுதீப் சாட்டர்ஜி, கலை இயக்குனர் சாபு சிரில், விஷுவல் எபெக்ட்ஸ் ஆர்சி.கமலக்கண்ணன், ஒலிப்பதிவாளராக ரெசூல் பூக்குட்டி ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிரபலமான நாயகியான ஸ்ருதிஹாசனும் தற்போது 'சங்கமித்ரா' படக்குழுவில் இணைந்துள்ளார்.\nவருகிற மே மாதம் முதல் ஸ்ருதிஹாசன் இப்படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் துவங்கவிருக்கும் கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஈஸ்வர், மகாலட்சுமி கள்ளத்தொடர்பு விவகாரம்: நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅந்த போட்டோவ ஏன் போட்டீங்க: ஜூலியை ரவுண்டு கட்டி திட்டும் நெட்டிசன்ஸ்\ndarbar கடைசியில் முருகதாஸ் ரஜினியிடம் சொன்னது தான் நடந்திடுச்சு\nஅன்று எம்.ஜி.ஆர். இன்று விஜய்: ரஜினியை கலாய்க்கும் புள்ளிங்கோ\nமனைவியை பிரிந்த பிறகு யாருக்காக மாறினேன்: உண்மையை சொன்ன விஷ்ணு விஷால்\nமேலும் செய்திகள்:ஸ்ருதிஹாசன்|ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ்|ஜெயம் ரவி|சுந்தர் சி|சங்கமித்ராவில் இணைந்த ஸ்ருதிஹாசன்|ஏஆர்ரகுமான்|ஆர்யா|Sundar C|Sri Thenandal Films Production|Shruti Haasan joins Sangamitra|Sangamitra|Lead lady of Sangamitra|JayamRavi|Arya|ARRahman\nராயல்ஸ் 2020 காலண்டரில் சிம்பு, அருண் விஜய், ஓவியா, ஐல்வர்யா...\nதுக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வி...\nஅனிருத்தின் இதுவரை கண்டிராத புகைப்படங்கள்\nதர்பார் படத்தின் தாறுமாறான வசூல் வேட்டை\nடாணா இசை வெளியீட்டு விழா\nமுரசொலி வச்சிருந்தா திமுககாரன், துக்ளக் வச்சிருந்தா அறிவாளி-...\nPrasanna பாவம் பிரசன்னா: ஆறுதல் சொல்லும் அஜித் ரசிகர்கள்\nAjith அஜித் ஜோடி இலியானாவும் இல்ல, யாமியும் இல்ல, ரஜினி ஹீரோயின்\nரொம்ப நாளாச்சு: மண்வாசனை இயக்குநர் படத்தில் நடிக்கும் விஜய்\nAjith அஜித்துக்கு பிரச்சனை செய்ய காத��திருக்கும் பிரசன்னா\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில் தூங்கிய ரசிகர்\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n'சங்கமித்ரா' கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம்\nஊழலை ஏதிர்ப்போம் : நடிகர் சித்தார்த் அதிரடி...\nவிஷாலின் அப்பாவுக்கு சர்வதேச கவுரவம்\nசசிகலா சிறைக்கு செல்வது குறித்து கமல் டுவிட்...\nரயீஸ் ரயில் புரொமோஷன்: ஷாருக்கான் மீது வழக்குப்பதிவு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/edition_trichy/trichy/2016/may/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-626.html", "date_download": "2020-01-21T22:55:34Z", "digest": "sha1:YA3JC774FJ6HDYBWM2XSIOHIOZJUGEY2", "length": 6441, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பார்வையிழந்தோர் வாக்களிக்க 3 வாக்குச்சாவடிகள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nபார்வையிழந்தோர் வாக்களிக்க 3 வாக்குச்சாவடிகள்\nBy திருச்சி | Published on : 12th May 2016 04:12 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சி கிழக்குத் தொகுதியில் செம்பட்டு காமராஜர் நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும், ஸ்ரீரங்கம் தொகுதியில் காந்திநகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, நாகமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆகிய இடஙகளில் பார்வையிழந்தவர்கள் மட்டும் வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nமாவட்டத்திலேயே முதல் முறையாக இங்கு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமேலு��் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t150880p90-topic", "date_download": "2020-01-21T23:53:46Z", "digest": "sha1:H6L4MVWVCOL5TECPS35BFA2CV32PAY72", "length": 21372, "nlines": 263, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு - Page 7", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்\n» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக\n» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS\n» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\n» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை\n» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\n» பெண் குழந்தைகளுக்கு மரியாதை\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3\n» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\n» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\n» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்\n» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\n» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்\n» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\n» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை\n» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]\n» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...\n» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» அச்சம் என்பது மடமையடா\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்\n» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு\n» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்\n» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix\n» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days\n» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n» யானை சிலை கோயில்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'\n» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை\n» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்\n» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........\n» இரட்டை வேடத்தில் யோகிபாபு\n» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்\nநாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nநாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3705", "date_download": "2020-01-22T00:33:29Z", "digest": "sha1:R5TGWROWD6OFZR5IMRPPCYLJO2PTMJOQ", "length": 7542, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Maialli மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 3705\nROD கிளைமொழி குறியீடு: 03705\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Maialli இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nMaialli க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Maialli\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற���செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/05/ltte-founded-may-5-1976/", "date_download": "2020-01-21T23:48:28Z", "digest": "sha1:RJI6LQMLDGTHR7M7CO2U6UISY3KNOI2A", "length": 42864, "nlines": 487, "source_domain": "video.tamilnews.com", "title": "LTTE founded May 5 1976", "raw_content": "\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇன்று உலக வரலாற்றில் தமிழ் இனத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட விசேடமான பக்கத்துக்கு பிள்ளையார்சுழி வைக்கப்பட்ட நாள்.\n காலம் காலமாக அந்நிய இனத்துக்கு அடிமைப்பட்டு கிடந்த தமிழர்களின் வாழ்வில் புதிய புத்தெழுச்சியை ஏற்படுத்திய ஒரு விடுதலை இயக்கம் இன்று தான் ஆரம்பிக்கப்பட்டது.\nஇலங்கை அரசின் மீது அதிருப்தி அடைந்த இளைஞர்கள் கூட்டாக ஆரம்பித்த இந்த விடுதலை இயக்கத்தில் ஆர்வம் கொண்ட பல இளைஞர்கள் தாமாக முன்வந்து அதில் இணைந்து கொண்டனர்.\n1975 ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலைச் செய்யப்பட்டமை இக்காலப்பகுதியில் புலிகளால் செய்யப்பட்ட முக்கிய தாக்குதலாக கொள்ளப்படுகிறது.\nவிடுதலைப்பயணத்தில் இலங்கை இராணுவம் மீது பதுங்கி தாக்கும் கெரில்லா முறை தாக்குதல்களை மேற்கொண்டு பல வெற்றிகளை பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமானது மரபு வழி இராணுவம் ஒன்றுக்குரிய ஆயத்தங்களுடன் வளர்ச்சி கண்டது.\nஇலங்கை இராணுவம் மட்டுமன்றி , இந்திய படைகளுக்கும் மிக முக்கிய சிம்ம சொப்பன தாகுதல்களை விடுதலைப்புலிகள் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.\n1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் யாழ் குடாநாட்டை புலிகளிடமிருந்து மீட்கும் நோக்குடன் ஒப்பரேசன் லிபரேசன் என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்த வேளை விடுதலிப்புலிகள் தமது பலத்தை சரியாக நிரூபணம் செய்தனர்.\n1990 களின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பு நவீன மயப்படுத்தப்பட்டு சகல வசதிகளுடன் கூடிய இராணுவமாக உருவாக்கம் பெற்றது.\nபல இராணுவ கட்டமைப்புகளையும் , நிர்வாக பிரிவுகளையும் கொண்டதாக விடுதலைப்புலிகள் இயக்கம் அதன் தலைவராகிய வே பிரபாகரன் தலைமையில் வீறு நடைபோட்டது.\nஅதன் பிரதான கட்டமைப்புகளை கீழே உள்ளவாறு வகைப்படுத்த முடியும்.\nசார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி\nலெப். கேணல் இராதா விமான எதிர்ப்புப் படையணி\nசோதியா படையணி (பெண்புலிகள்) – மகளிர் படையணியில் முதன் முதல் உருவாகிய படையணி\nகேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி\nலெப். கேணல் விக்ரர் கவசவாகன எதிர்ப்புப் படையணி\nலெப். கேணல் குட்டிசிறி மோட்டார்ப் படையணி\nஇதைவிடவும் பல மக்கள் நிர்வாக பிரிவுகளையும் புலிகள் சிறப்பாக நிர்வாகம் செய்து வந்தனர்.\nஇத்தகைய பலம் பொருந்திய விடுதலைப்புலிகள் இயக்கம் தனி நாடாகிய தமிழீழம் என்னும் தளராத கொள்கை நோக்கி வீறுநடை போட தொடங்கிய பின்னர் தமிழ் மக்கள் என்னும் இனம் உலக அளவில் பிரபலம் அடைய தொடங்கியது.\nஅதுமட்டுமன்றி , உலக அரங்கில் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் வன்முறைகள் வெளிச்சத்துக்கு வரவும் தொடங்கியது.\nஉலக அளவில் தமிழ் மக்களின் நிலையை மாற்றிய ஒரு விடுதலை இயக்கத்தின் ஆரம்ப நாளில் அதன் வெற்றிகளையும் , அதற்கு உயிர் கொடுத்த உத்தமர்களையும் உணர்வுடன் நினைவு கூறுவோம்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந���தும் அழியாத நிலையில்\nமனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு\nபால்மா விலை 50 ரூபாவால் அதிகரிப்பு\nஅபாயாவின் எதிரி அயூப் அஸ்மின்; யாழில் மீண்டும் சர்ச்சை\nதுப்பாக்கி முனையில் இரண்டு வங்கிக் கொள்ளை முறியடிப்பு\nஎன்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்கூறுவது கடமை\nகாவிரி பிரச்சினை குறித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் 8ஆம் திகதி ஆலோசனை\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஅட இவருதான் அட��த்த ஆரவ் ; மருத்துவ முத்தம் கண்டிப்பா இருக்கு\nஉல்லாசத்தின் போது காதலன் உயிரிழப்பு…துக்கத்தில் காதலி தற்கொலை\nவீட்டுக்கு போக மூட்டையை கட்டிய யாஷிகா மௌனம் காக்கும் பிக் பாஸ் \nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரக���ல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய ��மைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்த���களில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nகாவிரி பிரச்சினை குறித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் 8ஆம் திகதி ஆலோசனை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=20170521", "date_download": "2020-01-22T00:37:42Z", "digest": "sha1:Y4TEZPPJ3UUUGXKEILKAJG7LPBHVFING", "length": 5754, "nlines": 114, "source_domain": "www.nillanthan.net", "title": "21 | May | 2017 | நிலாந்தன்", "raw_content": "\nகனடாவில் வசிக்கும் ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒரு முறை சொன்னார் எமது டயஸ்பொறாச் சமூகம் எனப்படுவது “event based ” ஆனது அவ்வப்பொழுது ஏதாவது ஒரு event – நிகழ்வு- வரும்பொழுது அதற்கு எதிர்வினையாற்றும். அந்த நிகழ்வு முடிந்ததும் அதை அப்படியே மறந்துவிடும். தாயகத்திலிருந்து யாராவது வந்தால் அவரைச் சுற்றி நின்று அவர் சொல்வதைக் கேட்டும்….\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nமுஸ்லிம்களின் இணக்க அரசியல் தோல்வியுறுகின்றதா\nஒரு மாற்று அணிக்கான வாய்ப்புக்கள்\nமக்கள் முன்னே தலைவர்கள் பின்னேMarch 5, 2017\nமெய்யான கொள்கைக் கூட்டு எது\nஇந்த ஆண்டு தமிழர்களுக்கு ஒரு நிர்ணயகரமான ஆண்டா\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-21T22:53:30Z", "digest": "sha1:AZXGGI2JIQ5KOEHNQUQAUWQ3BSV47GL5", "length": 9616, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நீரியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநீரியல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுவியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொழியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிரியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமானிடவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொல்லியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொருளியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயற்பியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅணுவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅணுக்கருவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெப்ப இயக்கவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசகாரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோற்றப்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணினியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேதியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிலங்கியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயனிமம் (இயற்பியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமூகவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெய்யியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமூக அறிவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉளத்தியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசையியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடிசார் பொறியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண் மாசடைதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரபார்ந்த விசையியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயன்பாட்டு அறிவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநுண்ணுயிரியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்வி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள் தொகையியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிர்க்கோளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிரித் தொழில்நுட்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டு உறவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவி அறிவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவி இயற்பியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலத்தில் கிரேக்க இலத்தீன் சொற்கூறுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுகாதாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:அறிவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெல்ட்டிக் கடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்துறைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொடர்ம விசையியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூழலியல் நகர்ப்புறவியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோ. வா. உலோகநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசட்டவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/top-10-astonishing-unusual-photographs-018078.html", "date_download": "2020-01-22T00:09:23Z", "digest": "sha1:2ADY45MHYRGE675LRTV7FCMVWMMPMQQ2", "length": 19989, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "டாப் 10 : உலகின் அசாதாரண புகைப்படங்களின் தொகுப்பு! | Top 10: Astonishing and Unusual Photographs! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n13 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n14 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்ப��ல்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n15 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n17 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாப் 10 : உலகின் அசாதாரண புகைப்படங்களின் தொகுப்பு\nபுகைப்படம் எடுப்பது ஒரு அழகான கலை. இது ஒளியோடு கலைஞர்கள் விளையாடும் ஒரு அற்புதமான விளையாட்டு என்றும் கூறலாம். கொஞ்சம் ஒளி கூடினாலும், குறைந்தாலும் அந்த படத்தின் அழகு சீர்குலைந்துவிடும்.\nகிட்டத்தட்ட பெண்கள் தங்களுக்கு இட்டுக்கொள்ளும் மேக்கப் போல தான். ஒளி கனகச்சிதமாக இருந்தால் தான் அழகாக இருக்கும். இல்லையேல் \"ப்ப்பபபா....\" ரியாக்ஷன் தான்.\nபுகைப்படம் என்பது வெறும் நினைவுகளை சேமிக்கும் கருவியாக மட்டும் காண இயலாது. அது தன்னுள் பல அதிசயங்கல்ம், மர்மங்கள், இரகசியங்கள், உணர்வுகள் என எதை வேண்டுமானாலும் உள்ளடக்கி வைத்திருக்கும் ஓர் ஆதாரமாகவும் இருக்கலாம்.\nசில புகைப்பட கருவில் பதிவான சில அசாதாரண படங்களாக கருதப்படும் படங்களின் தொகுப்பு தான் இது...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசாண்டியாகோ, சிலியில், ஒரு நாடக குழு நடத்திய தெரு நாடகம் இது. இதில் ஒரு பெண் சித்திரவதைக்குள்ளவதை பற்றி இவர்கள் நாடகம் நிகழ்த்தினர்.\nஇது சிலியின் அதிபர் ஆகஸ்டோ பினோசே பற்றிய டாக்குமென்ட்ரி வெளியீட்டின் போது எதிர்ப்பு கூறி நடத்தப்பட்ட நாடகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆப்க���னில் பாதுகாப்பு படை வீரர்கள் தலிபான் அமைப்பை சேர்ந்த போராளியை ஆப்கான் பெண்கள் உடை அணிந்து மாறுவேடத்தில் இருந்த போது கைது செய்தனர். இதை ஊடகங்கள் படம்பிடித்து வெளியிட்டன.\nஇஸ்ரேல் பெண் இராணுவ வீரர்\nஇஸ்ரேலின் டேல் அவிவ் எனும் கடற்கரையில் இஸ்ரேல் இராணுவ படையை சேர்ந்த மூன்று பெண் வீராங்கனையினர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது எடுத்த படம். இதில் இருவர் இராணுவ உடையிலும், ஒருவர் மற்றும் பிகினியில் இருக்கும் படம் சர்ச்சைகளுக்கு உள்ளானது.\nசந்திர பகதூர் டாங்கி எனும் இவர் உலகின் குள்ளமான மனிதராக கருதப்படுபவர். இவரது உயரம் 22 அங்குலம் மட்டுமே. அதாவது இரண்டடிக்கும் குறைவு. இவர் நேபாளத்தை சேர்ந்தவர். நேபாளத்தின் டாங் மாவட்டத்தில் அமைத்திருக்கும் ரீம்கொலி கிராமத்தில் இவர் வாழ்ந்து வந்தார். இது காத்மண்டுவில் இருந்து தென்மேற்கில் 540 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.\nஸ்பெயினின் மாட்ரிட் எனும் இடத்தில் ஒரு வினோத ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் ஓட்டப்பந்தைய வீரர்கள் ஓடும் பாதையில் 5000க்கும் மேற்ப்பட்ட மிருதன் (Zombie) போன்ற வேடமிட்ட நபர்கள் அவர்களை தடுத்து நிறுத்தும் வகையில் அமர்த்தப்பட்டிருந்தனர். இவர்களின் தடையை தாண்டி வீரர்கள் ஓடி வெல்ல வேண்டும் என்பது நிபந்தனையாக இருந்தது.\nதங்குவதற்கு வீடு இல்லாமல் நடைப்பாதையில் வாழும் மக்கள் நம் நாட்டில் மட்டும் தான் இருக்கிறார்கள் என யாரும் கருதிட வேண்டாம். அமெரிக்கா, யூ.கே. என உலகின் வளர்ந்த நாடுகளிலும் கூட இப்படியான மக்கள் ஏழ்மையில் இருக்க தான் செய்கிறார்கள். அப்படி ஒரு ஆண் மரத்தடியில் அசந்து உறங்கி கொண்டிருக்கும் போது அவரை எழுப்பு உதவ சென்று சிறு பெண் குழந்தை.\nஜஸ்மின் லோபஸ் மற்றும் மிகுவல் ஒசோரியோ ஜோடி. இவர்கள் கான்கனில் நடந்த உலகின் முதல் வீல்சேர் நடன போட்டியில் கலந்து கொண்டு அசத்தியவர்கள். கலைக்கும், திறமைக்கும் உடல் உறுப்பு குறைபாடு பெரிய தடை இல்லை என்பதை நிரூபித்து காட்டிய திறமைசாலிகள்.\nஸ்பெயின் அளிகன்டே அருகில் இருக்கும் சீயர் மெரிலோலா எனும் காட்டு பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது. அந்த தீயை பரவவிடாமல் அணைக்க, அருகில் இருந்த தடாகம் பகுதியில் இருந்து நீரை ஏற்றி செல்ல தயாராகும் தீயணைப்பு விமானங்கள்.\nவடக்கு இஸ்ரேல் பகுதியில் இரு���்கும் கலிலேயா என்ற இடத்தின் அருகே இருக்கும் ஹோஷாயா எனும் கிரமாத்தில் அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பயணி எல்லா (Ella) என்பவர் WiFi பொருத்தப்பட்ட கழுதையின் மீது அமர்ந்து iPad உபயோகித்துக் கொண்டிருக்கும் காட்சி. எல்லாவை அவரது சகோதரர் ஆரான் அழைத்து செல்வதை இப்படத்தில் காண முடியும்.\n2012 லண்டன் ஃபேஷன் வீக்கில் இலையுதிர் மற்றும் குளிர் காலத்திற்கான ஃபேஷன் நிகழ்ச்சி நடந்தது. கேட்வாக் மாடல்கள் நடந்து வரும் போது அந்த காலத்திற்கு ஏற்ப பனிபொழியும் நிகழ்வை உள்ளரங்கில் உணர வைக்க, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பிளாஸ்டிக் பனிபொழிவு மழை ஏற்படுத்தி அசத்தினர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n2019ஆம் ஆண்டுக்கான உலகின் டாப் 10 செக்ஸியான ஆண்கள் யார் என்று தெரியுமா\nதன் வாயாலேயே தங்களை டேமேஜ் செய்துக் கொண்ட பிரபலங்கள்- 2018 #Top10\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nஇது ரஜினி ஃபேன்ஸ்காக மட்டுமில்ல, ஹேட்டர்ஸ்க்குமான பதிவு\nஉடலுறவில் ஈடுபட்ட பிறகு, இந்த ஒரு தவறை மட்டும் தவறியும் செய்திட வேண்டாம்\nவெளிநாட்டவர்களை திருமணம் செய்துக் கொண்ட இந்திய நடிகைகள் - டாப் 10\nகியூபாவில் மட்டுமே காணப்படும் 10 விஷயங்கள் - டாப் 10\nபெண்கள் இரகசியமாக கூகுலில் தேடும் விஷயங்கள்... - டாப் 10\nபொது இடத்தில் சந்கோஜத்திற்கு ஆளான பிரபல நடிகர், நடிகைகள்\nமுதல் பார்வையில் பெண்கள் ஆண்களிடம் ஈர்ப்பாக காணும் 10 விஷயங்கள்\nவிவாகரத்து செய்ய பெரிய அளவில் ஜீவனாம்சம் கொடுத்த நடிகர்கள் - டாப் 10\nடொனால்ட் டிரம்ப் பயன்படுத்தும் ஆடம்பரமான பொருட்கள் - டாப் 10\nNov 8, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநடிகர் விஜய் சேதுபதி பற்றி பலருக்கு தெரியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்\nமகர ராசிக்கு செல்லும் சூரியபகவானால் எந்த ராசிக்கு சிறப்பா இருக்கப் போகுது தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் டேட்டிங் செல்வதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/jun/08/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-3166839.html", "date_download": "2020-01-21T22:44:28Z", "digest": "sha1:LTJ3XJ62DHSG52NEVYHZ4MTQ5CUGLCUV", "length": 9875, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உன்மத்த நடனத்தில் செண்பக தியாகராஜர்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரமோற்சவம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஉன்மத்த நடனத்தில் செண்பக தியாகராஜர்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரமோற்சவம்\nPublished on : 08th June 2019 12:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉன்மத்த நடனத்தில் யதாஸ்தானம் எழுந்தருளும் செண்பக தியாகராஜசுவாமி.\nதிருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெறும் பிரமோற்சவத்தையொட்டி, உன்மத்த நடனத்தில் செண்பக தியாகராஜ சுவாமி யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nதிருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவம் மே 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நிகழ்ச்சியாக விநாயகர் உற்சவம், சுப்ரமணியர் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சிகளின் தொடக்கமாக கடந்த 4-ஆம் தேதி அடியார்கள் நால்வரான திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் உற்சவம் தொடங்கியது. 5-ஆம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் நான்கு மாட வீதியுலா நடைபெற்றது. 6-ஆம் தேதி காலையுடன் இந்த உற்சவம் நிறைவுபெற்றது.\nஉன்மத்த நடனம்: பாரம்பரிய முறைப்படி வியாழக்கிழமை இரவு உன்மத்த நடன நிகழ்வு தொடங்கியது. தியாகராஜரும், நீலோத்பாலாம்பாளும் (உன்மத்த நடனம்) யதாஸ்தானத்திலிருந்து வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினர். இரவு முழுவதும் அங்கிருந்த தியாகராஜருக்கு வெள்ளிக்கிழமை காலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டன. பிறகு வசந்த மண்டபத்திலிருந்து தியாகராஜர் ஆடியபடி யதாஸ்தானம் கொண்டு செல்லப்பட்டார். தியாகராஜராட்டம் என்பது சுவாமியை இடது, வலது புறமாக சாய்த்து ஆட்டியபடி கொண்டுசெல்வதாகும். இதற்காக பிரத்யேகப் பயிற்சி பெற்றவர்கள் சுவாமியை தோளில் சுமந்து ஆடியபடி யதாஸ்தானம் சென்றடைந்தனர்.\nபிராகாரத்திலிருந்���ு யதாஸ்தானம் திரும்பும்போது ஒற்றை மணி அடிக்கப்பட்டது. அதேநேரத்தில் மூலவரான தர்பாரண்யேஸ்வரருக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், நிர்வாக அதிகாரி (கோயில்கள்) ஜெ. சுந்தர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/12/03122126/1274371/Tiruvallur-area-heavy-rain.vpf", "date_download": "2020-01-21T23:15:44Z", "digest": "sha1:2IPW7JYQ4EO3P5ZUPDC52CZFYCGJ3AAA", "length": 15942, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவள்ளூர் பகுதியில் பலத்த மழை || Tiruvallur area heavy rain", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருவள்ளூர் பகுதியில் பலத்த மழை\nதிருவள்ளூர் பகுதியில் பலத்த மழையால் சிட்கோ தொழிற்சாலைக்குள் மழைநீர் புகுந்துள்ளது.\nதிருவள்ளூர் பகுதியில் பலத்த மழையால் சிட்கோ தொழிற்சாலைக்குள் மழைநீர் புகுந்துள்ளது.\nதிருவள்ளூர் அடுத்த காக்களூரில் சிட்கோ தொழிற்பேட்டை இயங்கி வருகிறது இந்த தொழிற்பேட்டை 283 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு 350-க்கும் மேற்பட்டோர் சிறுகுறு தொழில் செய்து வருகின்றனர்.\nஇந்த தொழிற்சாலைகளில் கோடிக்கணக்கிலான மதிப்புள்ள எந்திரங்கள் மூலம் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளிகளும் வேலை பார்த்து வருகின்றனர்.\nகடந்த சில நாட்களாக பெய்த மழையால் தொழிற்பேட்டை முழுவதும் தண்ணீரால் சூழ்ந்துள்ளது. சுமார் 100 கம்பெனிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.\nபுட்லூர் ஏரி மற்றும் அதன் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் மழை நீர் கால்வாய் போதிய பராமரிப்பு இல்லாததால் தொழிற்பேட்டைக்குள் புகுந்து உள்ளதாக தெரிகிறது. இதனால் தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதற்கிடையே மழை நீரை வெளியற்ற நட வடிக்கை எடுக்க கோரி சிட்கோ தொழிற்பேட்டை கிளை அலுவலகத்தை எஸ்டேட் உற்பத்தியாளர்கள் சஙகத்தினர் முற்றுகையிட்டனர்.\nஇது குறித்து தொழிலாளர்கள் கூறும்போது,‘தொழிற் பேட்டைக்குள் மழை நீர் புகுந்ததால் பணி பாதிக்கப்பட்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகி உள்ளது.\nஎனவே மாவட்ட நிர்வாகம் தொழிற்பேட்டையில் தேங்கும் மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு தொழிற்சாலைகளை மூட வேண்டிய சூழ்நிலை உருவாகும்’ என்றனர்.\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதஞ்சை குடமுழுக்கு- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nவருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், மனைவி மீதான குற்றச்சாட்டுகளை பதிய இடைக்கால தடை\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்- தி.மு.க. தீர்மானம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nகுஜராத்: சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nஊட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\nநாமக்கல்லில் கார்-லாரி மோதி விபத்து - பெண் பலி\nவேப்பனப்பள்ளி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nசிறுபாக்கம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி\nசாதி சான்றிதழ் வழங்கக்கோரி கோவிலில் அமர்ந்து மாணவர்கள் தர்ணா\nதமிழகத்தில் இயல்பை விட 2 சதவீதம் அதிக மழைப்பொழிவு\nவடகிழக்கு பருவமழை நிறைவு - 4 மாவட்டங்களில் மழை குறைவு\nகோவையில் 10 ஆண்டுகளுக்கு பின் சராசரி மழை அளவைவிட கூடுதலாக 185 மி.மீ மழை\nவடகிழக்கு பருவ மழை - நீலகிரியில் சராசரியை விட 64 சதவீதம் அதிக மழை\nசென்னையில் கடும் பனிப்பொழிவு: வடகிழக்கு பருவமழை 8-ந் தேதி முடிகிறது\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/46362-whatsapp-swipe-to-reply-to-sticker-packs-top-five-new-features.html", "date_download": "2020-01-21T23:51:35Z", "digest": "sha1:4FXMOQN3HVHASTCSPIBQXPJ5FUQHB5UI", "length": 11424, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "வாட்ஸ் அப்பில் வந்துள்ள ஐந்து ஸ்மார்ட் அப்டேட்ஸ் | WhatsApp Swipe to Reply to Sticker packs: Top five new features", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவாட்ஸ் அப்பில் வந்துள்ள ஐந்து ஸ்மார்ட் அப்டேட்ஸ்\nசேட்டிங்கில் பிரபல செயலியான வாட்ஸ் அப் நிறுவனம் ஆண்ட்ராய்டு மொபைல்களில் 5 புதிய சேவைகளை அறிமுகப்படுத்தவுள்ளது.\nஉலகில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப்பில் புதுப்புது அப்டேட்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில் வாட்ஸ் அப்பில் ஸ்வைப் செய்தால், உடனடியாக பதில் அனுப்பும் ஆப்ஷன் அப்டேட் ஆக உள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப்பின் அடுத்த 5 அப்டேட்டுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஆண்ட்ராய்டு மொபைல்களில் புதிதாக 5 சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்வைப் டூ ரிப்ளை என்ற அப்டேட்டில் ரிப்ளை செய்யவேண்டிய செய்தியின் மீது விரல் வைத்து வலது புறமாக ஸ்வைப் செய்தால் ரிப்ளைக்���ான வசதி வரும். அதில் எளிதாக டைப் செய்து அனுப்பிவிடலாம். அடுத்ததாக பிக்சர் இன் பிக்சர் மோட் என்ற வசதி iOSல் பயன்பாட்டில் உள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டுக்கு வர உள்ளது. இதன்மூலம் வீடியோ லிங் அனுப்பினால் குறிப்பிட்ட வீடியோ சிறிய திரையில் தோன்றும். இதையடுத்து ஆட்ஸ் ஃபார் ஸ்டேட்டஸ் என்ற வசதியும் அறிமுகப்படுத்தப்படும். யூடியூப் போன்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் விளம்பரம் வரக்கூடிய வசதி வரவுள்ளது. மேலும் பிஸ்கட் ஸ்டிக்கர் பேக் என்ற வசதியும் வரவுள்ளது இதன்மூலம் புதிய ஸ்டிக்கர்களை வாட்ஸ் அப் அறிமுகம் செய்யவுள்ளது. இறுதியாக இன்லைன் இமேஜ் நோட்டிஃபிகேஷன் வரவுள்ளது. இதன்மூலம் வாஸ்ட் அப்பில் நமக்கு அனுப்பப்படும் புகைப்படங்களை சிறிய அளவில், நோட்டிஃபிகேசனிலேயே பார்க்கும் வசதியாகும். மேற்கண்ட அனைத்து வசதிகளும் பீட்டா சோதனையில் உள்ளது விரைவில் செயல்பாட்டுக்குவரும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇனி வாட்ஸ்- அப் மூலம் சம்பாதிக்கலாம்\nடார்க் மோட், ஃபேஸ் அன்லாக் .. ‘வாட்ஸ் அப்’ புதிய வசதிகள்..\nபிரபல சென்னை கல்லூரியில் போதை மாத்திரை விற்பனை படு ஜோர்\nவாட்ஸ்அப்பின் உள்ளேயே பிரவுசர் - தயாராகும் புதிய அப்டேட்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற ���ெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/tamizhukathil-naatotikal.htm", "date_download": "2020-01-21T23:08:01Z", "digest": "sha1:KCXMRJQDOQFYSQQJLUWN4TM6HY5IH2NN", "length": 8508, "nlines": 193, "source_domain": "www.udumalai.com", "title": "தமிழகத்தில் நாடோடிகள் - பக்தவத்சல பாரதி, Buy tamil book Tamizhukathil Naatotikal online, Pakthavchila Bharathi Books, கட்டுரைகள்", "raw_content": "\nசங்ககாலத்தில் பதினெட்டுக்கும் மேற்பட்ட பாண் சமூகத்தார் ஐந்திணைகளிலும் சுற்றித் திரிந்து கலைச்சேவை செய்தார்கள்.\nசமகாலத்தில் பூம்பூம் மாட்டுக்காரர், ஜாமக்கோடங்கி, சாட்டையடிக்காரர், பகல்வேடக்காரர் போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட நாடோடிச் சமூகத்தார் தமிழகத்தில் எவ்வாறு ஊர்சுற்றும் வல்லுநர்களாகப் பங்காற்றுகிறார்கள் என்பதை இந்த நூல் காட்சிப்படுத்துகிறது. இதன் மூலம் சங்ககாலம் தொடங்கி சமகாலம் வரை நாடோடிகளின் பங்களிப்பு பற்றிப் பேசுகிறது. நாடோடிகளும் நாடோடியமும் தமிழ் மரபில் பிரிக்க முடியாதவை. இது குறித்து 22 இயல்களில் விவாதிக்கப்படுகின்றன.\nநாடோடியமானது கிராமங்களில் நகரியத்தையும் நகரங்களில் கிராமியத்தையும் கொண்டு சேர்க்கிறது. சிறுமரபுகளையும் பெருமரபுகளையும் இணைக்கும் பண்பாட்டுப் பாலமாகச் செயல்படுகிறது. இவற்றின் பன்முகத்தன்மைகளை இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் காட்சிப்படம் போல் கண்டுணரலாம்.\nகிராமங்கள் தன்னிறைவு பெற்றவையல்ல; தற்சார்பு பெற்றவையும் அல்ல. கிராமங்களின் நிலைகுடிகளுக்கு நாடோடிகளான அலைகுடிகள் செய்யும் கலைச்சேவையால் எவ்வாறு கிராம வாழ்வு முழுமை பெறுகிறது என்பதைக் களப்பணித் தரவுகள் மூலம் இந்த நூல் நிரூபிக்கிறது.\nஆதரவுச் சமூகத்தாரை அண்டி வாழும் மிதவைச் சமூகமான நாடோடிகள், நவீனகாலப் புலப்பெயர்வு சிக்கல்களுக்கு எவ்வாறு வழிகாட்டுகிறார்கள் என்பதையும் விவாதிக்கிறது. இதன்மூலம், சமூக அறிவியல் களத்தில் தனியொரு நூலாக முதன்மை பெறுகிறது.\nசாமுராய்கள் காத்திருக்கிறாா��கள் (எஸ். ராமகிருஷ்ணன்)\nவாங்க இங்கிலிஷ் பேசலாம்(நான்கு பாகங்கள்)\nவலுவான குடும்பம், வளமான இந்தியா\nமக்கள் கலைஞர் கே ஏ குணசேகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/149688-dmk-mla-ponmudi-slams-tn-government", "date_download": "2020-01-21T22:33:25Z", "digest": "sha1:B6TZHKPVM24KHTX4HRTSLWEMCVGQWI5V", "length": 7054, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "`பொங்கல் பரிசுத் திட்டத்தில் ரூ.25- 30 கோடி ரூபாய் முறைகேடு!’ - தி.மு.க குற்றச்சாட்டு | Dmk mla ponmudi slams tn Government", "raw_content": "\n`பொங்கல் பரிசுத் திட்டத்தில் ரூ.25- 30 கோடி ரூபாய் முறைகேடு’ - தி.மு.க குற்றச்சாட்டு\n`பொங்கல் பரிசுத் திட்டத்தில் ரூ.25- 30 கோடி ரூபாய் முறைகேடு’ - தி.மு.க குற்றச்சாட்டு\nபொதுவிநியோகத் திட்டத்தில் தமிழக அரசு முறைகேடு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.\nதமிழக அரசின் நிதிநிலை அறிக்கை கடந்தவாரம் 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அன்றுடன் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அ.தி.மு.க, தி.மு.க இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்றன. இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டன. இந்த நிலையில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் கடைசி நாளான இன்று தி.மு.க அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது. வெளிநடப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ பொன்முடி, ` பொதுவிநியோகத் திட்டத்தின் 2.01 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசில் முறைகேடு நடந்துள்ளதை சுட்டிக்காட்டி வெளிநடப்பு செய்தோம்.\nநிதிநிலை அறிக்கையில் 2.01 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1985.46 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் துணை நிதி நிலை மதிப்பீட்டில் 2019.11 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்குமே 1,000 ரூபாய் வழங்கி இருந்தாலும் 2,010 கோடி ரூபாய் மட்டுமே ஆகி இருக்கும். ஆனால், எப்படி நிதிநிலை அறிக்கையில் அதிகமாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதுதான் நாங்கள் முன் வைத்த கேள்வி. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாங்கள் வெளிநடப்பு செய்தோம். இந்த விவகாரத்தில் 25-30 கோடி ரூபாய் அளவில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை'' என தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/sendrayan-person-2", "date_download": "2020-01-22T00:05:22Z", "digest": "sha1:4FZ7CKFR45BHLQWIMWPHE7QYSF46E6YW", "length": 5206, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "|", "raw_content": "\n`செம்பியன்' எனப் பெயர் வைத்தது ஏன்- காரணம் சொல்லும் கயல்விழி சென்றாயன்\n`எனக்குக் கிடைக்கல; என் பையனுக்குக் கிடைச்சிருக்கு\nவந்தார் ஜூனியர் சென்றாயன் - மகிழ்ச்சியில் குடும்பத்தினர்\n``என் குழந்தை நடிகை சினேகா மேடம் பையன் மாதிரி சமர்த்தா இருக்கணும்'' - சென்றாயன் மனைவி\n`ஐஸ்வர்யாதான் விஜய்... ரித்விகாதான் அஜித்... ஓ.கே-வா பாஸ்\n``முறைப்படி வளைகாப்பு முடிஞ்சது... அவர் செம ஹேப்பி'' - கயல்விழி சென்றாயன்\nபிக் பாஸ் ஒளிபரப்பாகும் நேரத்தில் மாற்றம்\n``நிறைய சோதிச்சிருக்காரு... தாராளமா அள்ளிக் கொடுத்துருக்காரு அந்த சென்றாயன்'' - நெகிழும் சென்றாயன்\n``பிக்பாஸ் மேடைல சென்றாயன்னு சொன்னப்போ, யாரும் கைதட்டலை. அதான் வெற்றி\" - `மூடர்கூடம்' நவீன்\nஐஸ்வர்யாவுக்கும் சென்றாயனுக்கும் நடந்தது நியாயமே இல்லை பிக்பாஸ்\n'மூடர்கூடத்திலிருந்து வெளியே வந்து பொழப்பப் பாரு சென்றாயா' - இயக்குநர் நவீன்\n'சேவ் ஐஸ்வர்யா'னு நாங்க சொல்லலையே... வேற யார் சொல்லியிருப்பா கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valvai.com/announcement/balakrishan/balakrishan.html", "date_download": "2020-01-21T23:14:24Z", "digest": "sha1:YKX7ZUGEEQNQHD6JAP77P7GPSVSN2OY2", "length": 7376, "nlines": 38, "source_domain": "www.valvai.com", "title": "Welcome to Valvai Valvettithurai VVT", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு.நடராஜா பாலகிருஸ்ணன்\nயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பாலகிருஸ்ணன் அவர்கள் 16-09-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற நடராஜா(தலைவர்), வேதநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற தனலக்சுமி, மற்றும் மங்கையற்கரசி ஆகியோரின் அன்புக் கணவரும்,\nதனராஜ்(பொபி- பிரான்ஸ்), இந்து(கனடா), ஜெயலச்சுமி(பானு- இலங்கை), அணு(லண்டன்), சுகுணா(கனடா), லக்‌ஷ்மி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான பார்வதிதேவி, நாராயணசாமி, குகதாஸ், மற்றும் விமலாதேவி(கனடா), ராமகிருஸ்ணன்(லண்டன்), சண்முகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஜெயரூபன்(இலங்கை), பாஸ்கர்(ரூபன்- கனடா), கோணேஸ்வரன்(லண்டன்), பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசங்கவி, மிதுஷன், பிரவீன், ஆதித்யன், துளசி, வினோத், விஸ்வா, அபிநயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,\nகாலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், பவாமலர், மற்றும் யோகசாமி, பாலா, குட்டிதங்கா, ராணி, புஷ்பமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகாலஞ்சென்ற தில்லைநாதன்(ரவி), மாறன், மற்றும் நடராஜா(சுந்தர்- லண்டன்), உருத்திரராஜா(ராயு), பாலேந்திரன்(செல்வம்- கனடா), ஆதிசிவன்(கர்ணன்- கனடா), சதீஸ்கண்ணன்(கனடா), பாலமுருகன்(கனடா), கௌரி(இலங்கை), ஜெயலக்ஷ்மி(சாந்தி- கனடா), கெஜலக்‌ஷ்மி(லஷ்மி- கனடா), ஜாமினி(லண்டன்), தினேஸ், விஜி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nஅச்சன், மது, கண்ணன்(லண்டன்), ராஜீதா, ரஞ்சிதா(லண்டன்), ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,\nகாலஞ்சென்ற தர்மராஜா, மற்றும் விமலா(லண்டன்), வனஜா, நீதிராஜா, ஜீவராசா(லண்டன்), முரளீதரன்(டென்மார்க்), நிவேதிகா(கனடா), கிருத்திகா(பிரான்ஸ்), மதி (கனடா), தயா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற வர்களான தாயளசுந்தரம் ராஜகுரு பாக்கியலக்ஸ்மி மற்றும் யோகாம்பிகை ஞானாம்பிகை ரவீந்திரன் ஆகியோரின் மைத்துனனும்,\nகாலஞ்சென்ற நிரூபன், மற்றும் விமலன், அஞ்சனா, வராகன், சிந்து, துவாரகன், சாதுஜா, சுதேஸ், திவாகர், , வித்தி, பவாமலர், தனுஜா, விதுசன், விக்கினேஸ், அஸ்வின், அபர்ணன் தர்சிகா, கார்த்திகா, நிரூஜா, மயூரன், அஜந்தன், சரவணா, ரிஷி, அபி, சாம்பவி, மாதுமை, கனிஸ்கா, ஹரிஷ்கன், அஞ்சலா ஆகியோரின் பாசமிகு பேரனும்,\nயோகமலர்(இலங்கை), தங்கேஸ்வரராஜா(குட்டி இலங்கை), இந்து(லண்டன்), சாந்தி, அமுதன்(கனடா), கலாதேவன்(கனடா), கமலி(கனடா), பிரிந்தினி(கனடா), சுஜித்தா, தர்சிகா, ஜிதேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஅபி, சஞ்சீவன், சுமிக்‌ஷா, கிருத்திக்‌ஷா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2015 சனிக்கிழமை அன்று வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறனி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nரூபன் சுகுணா (கனடா) +16474489120\nகோணேஸ் அணு (பிரித்தானியா) +442086484599\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547126/amp", "date_download": "2020-01-21T22:56:40Z", "digest": "sha1:GAQKOCYMNE4CH7BJHLDCBFB7VTU7ESHP", "length": 10619, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Priority in recording high value documents: Emergency orders for dependents | உயர்மதிப்பு ஆவணங்களை பதிவு செய்வதில் முன்னுரிமை: சார்பதிவாளர்களுக்கு திடீர் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nஉயர்மதிப்பு ஆவணங்களை பதிவு செய்வதில் முன்னுரிமை: சார்பதிவாளர்களுக்கு திடீர் உத்தரவு\nசென்னை: தமிழகத்தில் 575 சார்பதிவாளர்கள் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு விளைநிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. பத்திர பதிவு மூலம் வருவாய் குறைந்ததை அடுத்து கடந்த 2017ல் 30 சதவீதம் வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டது. மேலும் ஆன்லைன் முறையும் கொண்டு வரப்பட்டது. இதன் விளைவாக பத்திரப் பதிவுத்துறையில் கடந்தாண்டு ₹11 ஆயிரம் கோடி வருவாய் வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தாண்டு ₹13,123 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இலக்கை அடைவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சமீபத்தில் பதிவுத்துறை ஐஜி ஜோதிநிர்மலாசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஓவ்வொரு மண்டலத்திலும் வருவாய் குறைந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nஅப்போது உயர் மதிப்புள்ள ஆவணங்கள் பதிவு செய்வதே குறைந்ததே முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் உயர் மதிப்புள்ள ஆவணங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பத்திரம் பதிவு செய்ய வேண்டும். இந்த ஆவணங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி வருவாய் வசூலினை உயர்த்த வேண்டும் என்று சார்பதிவாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் வருவாய் வசூலினை காரணம் காட்டி சார்பதிவாளர்கள் உயர்மதிப்புள்ள ஆவணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, குறைவான மதிப்புள்ள ஆவணங்களை பதிவு ெசய்ய தாமதம் செய்ய வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஅதிமுக வெற்றியை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த காட்டுமன்னார் கோவில் தொகுதி தேர்தல் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு\nதந்தை போதையில் இருந்தபோது 9 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி தம்பதி படுகாயம்\nகார்த்தி சிதம்பரத்தின் மீதான வருமான வரி வழக்கு விசாரணை நிறுத்திவைப்பு: ஐகோர்ட் உத்தரவு\nதமிழ் கலைக்கழகத்தில் 54வது கூட்டம் இன்று நடைபெறுகிறது\n10, பிளஸ்2 வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தீர்வு புத்தகம் வெளியீடு\nபோலி பத்திரிகையாளர்கள் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்க உத்தரவிடப்படும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nமெரினா கடற்கரையில் திருவள்ளுவர் பற்றிய குறிப்பு இல்லாமல் காலியாக இருக்கும் தகவல் பலகை\nகுடியரசு தின அணிவகுப்பு வாகனம் வடிவமைப்பு\nகேங்மேன் பணி நியமன முறைகேடு சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nரூ.2020 கோடி டெண்டர் விவகாரம் தகவல் தொழில்நுட்ப துறை செயலர் சந்தோஷ் பாபு திடீர் விருப்ப ஓய்வு: பரபரப்பு தகவல்கள் அம்பலம்\nகோவைக்கு மார்ச் 31 வரை ஏசி சிறப்பு கட்டண ரயில்\nபுதிய தொழில்நுட்பம் மூலம் ஆண்டுக்கு ராணுவத்துக்கு தேவையான 700 கனரக இன்ஜின் தயாரிக்கலாம்: வாரிய தலைவர் பேட்டி\nமூன்று ஆண்டுகள் கழித்து ஊராட்சி தலைவர் தலைமையில் 26ம் தேதி கிராம சபை கூட்டம்: 13 கருத்துகள் மீது விவாதம்\nதஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு\n5, 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு தமிழகத்திலும் பிற மாநிலத்தை போலத்தான் நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஉதவி கமிஷனர் தலைமையில் ரஜினி வீட்டுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு\nபெரியார் ஊர்வலம் தொடர்பான சர்ச்சை மன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nபெரியார் குறித்து சர்ச்சை பேச்சை கண்டித்து ரஜினி வீட்டை முற்றுகையிட முயன்ற கோவை ராமகிருஷ்ணன் உள்பட 100 பேர் கைது: தொடர் போராட்டத்தால் கூடுதல் போலீஸ் குவிப்பு\nநாளை முதல் 5 நாட்கள் சென்னையில் சிஐடியு அகில இந்திய மாநாடு: கேரள அமைச்சர்கள் பங்கேற்பு\nடாஸ்மாக் கடைகள் குறித்து முடிவெடுக்க கிராமசபை சட்டத்தில் திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973777", "date_download": "2020-01-21T22:35:02Z", "digest": "sha1:KVOD4KW2YKOYD2Z5BEVQKEGIXSRBCOPW", "length": 8854, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "குண்டும் குழியுமான சாலை காசிம் சாகிப் தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக குவிந்து கிடக்கும் குப்பைகள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுண்டும் குழியுமான சாலை காசிம் சாகிப் தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக குவிந்து கிடக்கும் குப்பைகள்\nகரூர், டிச. 11: போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் இருந்து காசிம் சாகிப் தெருவுக்கு செல்லும் குறுகிய சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் அதிகளவு குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலையில் இரட்டை வாய்க்கால் குறுக்கிடுவதால் வாய்க்கால் பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் வாய்க்கால் பாலத்தை முற்றிலும் மறைக்கும் வகையில் மார்க்கெட் பகுதியில் சேகரிக்கப்பட்டுள்ள குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகளும், இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை இந்த பகுதியில் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு காசிம் சாகிப் தெருவின் நுழைவு வாயில் பகுதியில் கொ���்டப்பட்டுள்ள குப்பைகளை விரைந்து அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபோலீசார் இல்லாத நேரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்று செல்லும் பேருந்துகள்\nவார விழாவில் 2வது நாள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nமர்மமான முறையில் கன்று குட்டிகள் சாவு நடவடிக்கை எடுக்ககோரி விவசாயி தர்ணா போராட்டம்\nகிளை நூலகம், சைல்டு லைன் அமைப்பு சார்பில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பராமரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nவஉசி தெருவில் சாக்கடை வடிகாலில் அதிகளவு தேக்கம் சாலையில் கழிவு நீர் வழிந்தோடும் அவலம்\nபராமரிப்பு பணிகள் எதிரொலி தாமதமாக செல்லும் ரயில்கள்\nதிருக்காம்புலியூர் ரவுண்டானா வளைவு பாதையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் மின் கம்பத்தால் பாதிப்பு\nகரூர் சுந்தரவிலாஸ் சந்து பகுதியில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு\nகுளித்தலையில் சாலை பாதுகாப்பு வார கையெழுத்து இயக்கம்\nஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் முதல் ரகம் கிலோ ரூ.35க்கு ஏலம்\n× RELATED ஆலந்தூர் மண்டி தெருவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/thai-amavasai-drishty-durga-homam-at-dhanvanthiri-peedam-308651.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T22:39:42Z", "digest": "sha1:VMPZTDHDD2MMGSI5YN5GGPDOZU2TT3VY", "length": 19182, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "தை அமாவாசை: ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரித்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் | Thai Amavasai: Drishty Durga Homam at Dhanvanthiri Peedam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதை அமாவாசை: ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரித்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம்\nவேலூர்: தை அமாவாசையை முன்னிட்டு வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்திருஷ்டி துர்கா ஹோமத்துடன் சூலினி துர்கா ஹோமம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று கண் திருஷ்டி தீர மிளகாய் போட்டு யாகம் நடத்தினர்.\nவாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி யக்ஞ ஸ்வரூபிணி ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரித்யங்கிரா மற்றும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி சன்னதிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.\nஇந்த சன்னதி முன்பு 13 ஆண்டுகளாக அணயா ஹோமகுண்டமாக 12 அடி ஆழமுள்ள பிரமாண்டமான யாக குண்டத்தில் 16.01.2018 செவ்வாய்க் கிழமை அமாவாசை தினத்தை முன்னிட்டு 'திருஷ்டி துர்கா ஹோமத்துடன் சூலினி துர்கா ஹோமம் நடைபெற்றது.\nஇந்த யாகத்தில் பூசணிக்காய்கள் தவிர கொப்பரைத் தேங்காய், முறம், எலுமிச்சம்பழம், மிளகாய் வற்றல் பொட்டலம், மஞ்சள், குங்குமம், பழங்கள், மூலிகைகள், சிகப்பு வஸ்திரம், வேப்ப எண்ணெய், நெய், புஷ்பங்கள், பட்சணங்கள், வாசனாதி திரவியங்கள், மேலும் பல விசேஷ திரவியங்கள், குங்கிலியம், சௌபாக்கியப் பொருட்கள் அக்னியில் ஆஹுதியாகச் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇந்த யாகம் மூலம் பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை ஜாதக ரீதியிலான தோஷங்கள், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்கள், மாத்ரு - பித்ரு தோஷம் அகலுவதற்கும், கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கு���், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்பட்டது.\nதிருஷ்டி என்பது மற்றவர்களின் தீய எண்ணங்களாலும் பொறாமைத்தன்மையாலும் சம்பந்தப்பட்டவருக்கு ஏற்படும் பாதிப்பே ஆகும். ‘த்ருஷ்' என்றால் பார்த்தல் என்று பொருள். ஒருவரது அசுரத்தனமான வளர்ச்சியைக் கண்டு அவரைச் சுற்றி இருப்பவர்கள் பார்த்துப் பொறாமைப்பட்டால், அது சம்பந்தப்பட்டவரைப் பாதிக்கும். இதனால், தீய விளைவுகளே ஏற்படும்.\nதிருஷ்டியை விஞ்ஞானபூர்வமாகவும் நிரூபித்துள்ளார்கள். ஒருவரிடம் இருந்து புறப்பட்டு வரும் எண்ண அலைகள் மற்றவரின் சிந்தனைகளில் - இயல்பு முறையில் - அன்றாட நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தினால் அதுவே திருஷ்டி எனப்படும்.\nகெட்ட எண்ணத்தோடு பார்ப்பவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும் கவனமும் வேறு எதிலாவது படும்படி ஒரு பொருளை வீட்டிலோ, அலுவலகத்திலோ, தொழிற்சாலையிலோ வைத்து விட்டால், பார்ப்பவர்களின் கவனம் முழுக்க அங்கே செல்லும். இதனால் திருஷ்டியின் பாதிப்பு ஓரளவு குறைய வாய்ப்பு உண்டு.\nஇப்படிப் பலருக்கும் இருந்து வரும் திருஷ்டிகளைப் போக்கும் விதமாக வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடத்தப்பட்ட திருஷ்டி துர்கா ஹோமத்தில் ஏராளமானோர் பங்கேற்று யாக குண்டத்தில் மிளகாய் வற்றலை சமர்பித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் thai amavasai செய்திகள்\nதை அமாவாசை 2020: பித்ருக்களின் சாபம் எத்தனை வலிமையானது தெரியுமா\nதை அமாவாசை 2020: தில ஹோமம் செய்து கொடுக்கும் பிண்டங்களை முன்னோர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா\nதை அமாவாசை 2020: முன்னோர்களின் ஆசி கிடைக்க அமாவாசை தர்ப்பணம் கொடுங்க\nதை அமாவாசை 2019 - நெல்லையப்பர் கோவிலில் பத்ரதீபம் - பெருமாள் கோவில்களில் பஞ்ச கருடசேவை\nமவுனி அமாவாசை 2019: பிரயாக் ராஜ் கும்பமேளாவில் கோடிக்கணக்கானோர் புனித நீராடல்\nதை அமாவாசை.. சோமவாரம் விசேஷம்.. காவிரியில் புனித நீராடும் மக்கள்\nதை அமாவாசை 2019: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மகிழ்ச்சியோடு வழியனுப்புவோம்\nகுழந்தை பாக்கியம் தரும் அமாசோமவாரம் - அரசமரத்தை சுற்றினால் கருப்பை கோளாறு நீங்கும்\nமகோதய அமாவாசையில் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் நிகும்பலா யாகம்\nதை அமாவாசை நாள���ல் முன்னோர்களை வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கும் - பித்ரு தோஷம் விலகும்\nதை அமாவாசை : ராமேஸ்வரம், குமரி, பாபாநாசத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு\nகண் திருஷ்டியால் பாதிப்பு: தை அமாவாசை நாளில் தன்வந்திரி பீடத்தில் திருஷ்டி துர்கா ஹோமம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/blog/?m=200811", "date_download": "2020-01-22T00:44:49Z", "digest": "sha1:7MLPF3FB3H3XAJDHROERBKLO3SPX4VVI", "length": 11561, "nlines": 374, "source_domain": "www.tamilbible.org", "title": "November 2008 – Tamil Bible Blog", "raw_content": "\nவேதாகமத்தில் பல தேவாலயங்களைப் பற்றிய குறிப்புகள் உண்டு. ஆயிரம் ஆட்சி ஆண்டு தேவாலயம் இதில் இறுதியானது.\n1). மோசேயின் ஆசரிப்புக் கூடாரம் (யாத் 40 ) – சுமார் கி.மு 1500-1000)\n2). சாலொமோனின் தேவாலயம் (1இரா8)- சுமார் கி.மு 1000-585)\n3). செருபாபேலின் தேவாலயம் (எஸ்றா 6) – சுமார் கி.மு 516-கி.பி70)\n(பின்து ஏரோதால் புதுப்பிக்கப்பட்டது. யோவான்2)\n4). கிறிஸ்துவின் சரீரமாகிய தேவாலயம் (யோவான் 2:21) – சுமார் கி.மு4- கி.பி 30)\n5). திருச்சபையாகிய தேவாலயம் ( அப்2, 1தெச 4)\n*உள்ளுர் திருச்சபை (1கொரி 3:16-17)\n*தனி விசுவாசியின் சரீரம் (1கொரி6:19)\n6). உபத்திரவ கால தேவாலயம் (வெளி11)\n7). ஆயிரம் ஆண்டு ஆட்சிகால தேவாலயம் (ஏசா 2:3,60:13, எசே 40-48)\nவாழ்க்கை முறையும் தேவ பக்தியும் பின்னிப் பிணைந்தவை. ஏசாயா இதனைத் தெளிவாக விளக்குகிறார். பல நேரங்களிலும் தேவன் நமது வாழ்வில் செயல்பட இடையூறாக இருப்பவை நமது அக்கிரமங்களாகும். தேவன் நம்மை விட்டுத் தூரம் போவதில்லை. நாம்தான் தேவனை விட்டுத் தூரம் போகிறோம்.\n* கொடுமை, கொலை (ஏசா 59:3)\n* பொய் (ஏசா 59:3)\n* நியாயக் கேடுகள் (ஏசா59:3)\n* வழக்குகள், நீதி, சத்தியத்தைத் திரித்தல் (ஏசா 59:4,8)\n* தீய திட்டங்கள், நினைவுகள் (ஏசா 59:4, 7)\n* பிறரிடம் தீமை பரவக் காரணமாகுதல் (ஏசா 59:5.6)\nபோன்றவற்றை வைத்துக் கொண்டு தேவனிடம் நெருக்கமாக இருப்பது எப்படி எனவே இவற்றைக் களைந்துவிட்டு வருவோரை ஆசீர்வதிக்க தேவன் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்.\n1). உயரம் : பூமிக்கு வானம் உயரமானதுபோல அவரது கிருபை உயரமானது.\n2). அகலம் : மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே உள்ள தூரம் போல அவரது மன்னிப்பு அகலமானது.\n3). ஆழம் : தந்தைப் பிள்ளைகளுக்கு இரங்குவது போன்ற நிலையில் அவரது இரக்கம் ஆழமானது.\nஅவர் நம்வாழ்வில் செயலாற்றும் விதம் ஆச்சரியமானவை\n1). மன்ன���க்கிறவர் – நீதிமன்ற அறை அனுபவம் (சங் 103:3)\n2). குணமாக்குகிறவர் – மருத்துவ மனை அனுபவம் (சங் 103:3)\n3). விடுவிக்கிறவர் – அடிமைச் சற்தை அனுபவம் (சங் 103:4)\n4). முடிசூட்டுகிறவர் – அலங்கார அறை அனுபவம் (சங் 103:4)\n5). திருப்தியாக்குபவர் – விருந்துச் சாலை அனுபவம் (சங் 103:5)\nஅவர் நமக்காக இருக்கும் நிலைகள் ஆராயத்தக்கவை\n1). தந்தையாக – மென்மையாகச் செயற்படுகிறவர் (சங்103:13)\n2). சிருஷ்டிகராக – முற்றும் அறிந்திருக்கிறவர் (சங்103:14)\n3). உடன்படிக்கையின் தேவனாக – தமது கடமையைக் காக்கிறவர் (சங்103:17-18)\n4). தண்டிக்கும் ஆசிரியனாக – தண்டித்துத் திருத்துகிறவர் (சங்103:9)\n5). நீதிபதியாக – ஒடுக்கப்படுதலில் விடுதலையளிக்கிறவர் (சங் 103:6)\n6). அரசராக – நித்தியசிங்காசனத்தில் இருந்து அனைத்தையும் கட்டுப்படுத்துபவர் (சங் 103:19)\nசாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்\nஇயேசு ஒரு அசுத்த ஆவியைத் துரத்துகிறார் (லூக்.4:31-37)\nமுதல் சீடர்களை அழைத்தல் (லூக்.5:1-11)\nநாசரேத்தில் இயேசு புறக்கணிக்கப்படுதல் (லூக்.4:14-30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/10/23/kelvikkenna-bathil-exclusive-interview-playback-singer-chinmayi/", "date_download": "2020-01-21T23:29:05Z", "digest": "sha1:M5W6LV3MOHF3VCSDVEHU6CQJ6C5LVBJE", "length": 37520, "nlines": 451, "source_domain": "video.tamilnews.com", "title": "kelvikkenna bathil exclusive interview playback singer chinmayi", "raw_content": "\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nசமீபத்தில் #METO என்ற ஹேஷ் டெக் மூலம் வைரமுத்துவை ஒரு கைப்பார்த்துவிட்டார் பாடகி சின்மயி. பாலியல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களை இந்த சமூகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டும் ஒரு நிகழ்வாக சின்மயி ஆரம்பித்துள்ள இந்த புதிய முறை காணப்படுகிறது. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இது தொடர்பில் ரங்கராஜ் பாண்டேவின் கேள்விகளுக்கு பதில் கூற சின்மயி தடுமாறியுள்ளார். இந்த காணொளி தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது. kelvikkenna bathil exclusive interview playback singer chinmayi,tamil chinamyi news,today trending news,about all latest video news\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஜோதிகா குறும்புத்தனமாக நடித்த “காற்றின் மொழி” டீசர்\nமுதலையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய சாகச வீரர்..\nஅதிரடியாக பெயரை மாற்றிவிட்ட BIGG BOSS பிரபலம்..\nபேரழகி கிளியோபாட்ராவின் மர்ம மரணம் கூறித்து பலரும் அறியாத திடுக்கிடும் ரகசியங்கள் \nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஅட இவருதான் அடுத்த ஆரவ் ; மருத்துவ முத்தம் கண்டிப்பா இருக்கு\nஉல்லாசத்தின் போது காதலன் உயிரிழப்பு…துக்கத்தில் காதலி தற்கொலை\nவீட்டுக்கு போக மூட்டையை கட்டிய யாஷிகா மௌனம் காக்கும் பிக் பாஸ் \nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்க���ண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் த��வாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nகலைஞரின் இறுதி நிமிடங்கள்: ICU வில் நடந்தது என்ன\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nஜோதிகா குறும்புத்தனமாக நடித்த “காற்றின் மொழி” டீசர்\nமுதலையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய சாகச வீரர்..\nஅதிரடியாக பெயரை மாற்றிவிட்ட BIGG BOSS பிரபலம்..\nபேரழகி கிளியோபாட்ராவின் மர்ம மரணம் கூறித்து பலரும் அறியாத திடுக்கிடும் ரகசியங்கள் \n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=479", "date_download": "2020-01-22T00:23:34Z", "digest": "sha1:VVAVGP7DZIUKMUAVBW5S6AKCZF262YO6", "length": 14483, "nlines": 1405, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஇராணுவப் பயிற்சிக்கு வந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nயாழ். பலாலி இராணுவ முகாமில் இராணுவப் பயிற்சிக்கு வந்த இளைஞர் தொலைத் தொடர்பு கேபிளினால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண...\nமாகாண சபைக்கு வழங்கப்படுகின்ற அதிகாரங்கள் மீளப்பெற முடியாது - சுமந்திரன்\nமாகாண சபைக்கு வழங்கிய அதிகாரங்களை மத்திய அரசால் திரும்பப் பெறமுடியாதவாறே புதிய அரசியல் யாப்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள...\nஅமைச்சர்கள், அரசியல்வாதிகளின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் புதிய வைத்தியபீடத்தை திறந்துவைப்பதற்காக, வருகைதரவிருக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின...\nவட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் - விக்னேஸ்வரன் இடையே சந்திப்பு\nபுதிதாக நியமிக்கப்பட்ட வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சந்தித்து கலந்...\nஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்\nமாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவ��ற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஜனாதிபதி மற்றும் பிரதமரி...\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் மஹிந்த தரப்பு இனவாதத்தை பரப்புகின்றனர் - மாவை\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் தேவையில்லாத இனவாதத்தை பரப்பி வருகின்ற...\nமகா சங்கத்தினரின் ஆசீர்வாதமின்றி அரசியலமைப்பை முன்வைக்க வேண்டாம் எனக் கோரிக்கை\nமகா சங்கத்தினரின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறாத அரசியலமைப்பொன்றை நாடாளுமன்றில் முன்வைக்க வேண்டாம் என பௌத்த சாசனத்தி...\nஇரண்டாம் கட்ட கடன் உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்\nசர்வதேச நாணய நிதியம் 2016 இல் இலங்கைக்கு மூன்று வருட கால விஸ்தரிக்கப்பட்ட நிதியில் இரண்டாம் கட்ட கடன் உதவியை வழங்க இணக்கம்...\nரவீந்திர விஜேகுணரத்னவுக்கு எதிரான வழக்கு ஓத்திவைப்பு\nகொழும்பிலும் அதனைஅண்டிய பகுதிகளிலும்11 இளைஞர்கள் கடத்தி, காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ...\nஅட்டாளைச்சேனையில் விடுவிக்கப்பட்ட காணிகளை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்க மறுப்பு\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக...\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ பீடம் இன்று திறப்பு\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ பீடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று திறக்கப்படவுள்ளது. ...\nகோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலை\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ள...\nபுன்னைநீராவி பால் சபை கட்டிடத்தை நூலகமாக மாற்றுமாறு மக்கள் கோரிக்கை\nகண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட KN 57. கிராம சேவையாளர் பிரிவின் புன்னைநீராவி கிராமத்தில் கடந்த நான்கு வருட க...\nசிறைக் கைதிகளை சித்திரவதைக்கு உட்படுத்தும் அதிர்ச்சிக் காணொளி வெளியாகியுள்ளது\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகளை கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி சிறைச்சாலை அ...\nமன்னார் புதைகுழியிலிருந்து இதுவரை சுமார் 300 மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nமன்னார் மன��தப் புதைகுழி அகழ்வு பணிகளின் போது, இதுவரை சுமார் 300 மனித எலும்புக்கூடுகள் மீடகப்பட்டுள்ளதாக அகழ்வுக்கு பொறுப்ப...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/thoothukudi-cooperative-bank-jobs-assistant-clerk/", "date_download": "2020-01-22T00:41:45Z", "digest": "sha1:VKDVVQZ7TNGVAJ7HHUWCUI4Y3LINPDKK", "length": 8205, "nlines": 214, "source_domain": "athiyamanteam.com", "title": "Thoothukudi Cooperative Bank Jobs - Assistant Clerk - Athiyaman team", "raw_content": "\nThoothukudi Central Cooperative Bank – யில் காலியாக உள்ள Assistant Posts பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமொத்த காலிப்பணியிடங்கள் : 83 Posts\nபணியிட பதவி பெயர் (Posts Name)\nகல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nசம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதுவங்கும் நாள் : 07.08.2019\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\nTNUSRB SI எஸ்.ஐ. தேர்விலும் முறைகேடு\nகுரூப் 4 தேர்வு முறைகேடு – புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட முடிவு எனத் தகவல்\nஇந்தியாவில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546973/amp", "date_download": "2020-01-22T00:10:54Z", "digest": "sha1:VKL7SSVLC2RLJCLCOIYX45Q7B5R26R42", "length": 9061, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "Don't be unfaithful, Tamil, Stalin | சொல்லிட்டாங்க... | Dinakaran", "raw_content": "\nதமிழைக் காக்க உருப்படியாக எதுவும் செய்ய முடியாவிட்டாலும், தமிழுக்கு துரோகம் செய்யாமலாவது இருங்கள்.\n- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nபொருளாதாரம் நாட்டின் மிகப்பெரிய பலமாக இருந்து வந்தது. ���ற்போது, அதுவே பெரிய பலவீனமாகி விட்டது.\n- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி\nஅரசியல் பின்புலம் உள்ளவர்கள் தவறு செய்யும்போது கைது நடவடிக்கை கூட இருப்பதில்லை. எதுவுமற்றவர்கள் என்கவுன்டர் செய்யப்படுகிறார்கள்.\n- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்\nநாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தரமான கல்வி, மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்ய மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.\n- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nகுத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார் அமைச்சர் கருப்பணனை ஜெயலலிதா ஆன்மா சும்மா விடாது: பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ. சாபம்\nஎளியவர்கள் உயர்நிலைக்கு வர காரணமாவர் பெரியாரின் கருத்துக்களை படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்: ஓபிஎஸ் பேச்சு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 24ம்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: மு.க.ஸ்டாலின் பேட்டி ரஜினிக்கு வேண்டுகோள்\nமுதல்வரை விமர்சனம் செய்த சீமான் மீதான அவதூறு வழக்கு பிப்.4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nமூத்த ஐஏஎஸ் அதிகாரி திடீர் விருப்ப ஓய்வு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அதிமுக ஆட்சியில் இடமில்லை: மக்களின் சந்தேகங்களுக்கு முதல்வர் விளக்கமளிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமக்கள் நலன், தேசிய ஒற்றுமை-ஒருமைப்பாட்டை கருதி என்பிஆர், என்ஆர்சி தயாரிக்கும் பணியை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது: அதிமுக அரசுக்கு திமுக தலைமை செயற்குழு வேண்டுகோள்\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் சிறுபான்மை மக்களை பாதிக்கும் எதையும் ஏற்கமாட்டோம்: ஆத்தூர் கூட்டத்தில் முதல்வர் உறுதி\nஅதிமுகவில் அனைவரும் முதல் அமைச்சர்கள் தான்; ஒரு பழனிசாமி அல்ல ஓராயிரம் பழனிசாமிகள் உள்ளனர்: முதல்வர் பழனிசாமி பேச்சு\nநிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே பாஜக அளிக்கும்: டெல்லி மக்களுக்கு கெஜ்ரிவால் துரோகம் செய்துள்ளார்...கவுதம் கம்பீர் பேச்சு\nமறக்க வேண்டிய சம்பவம் எனக் கூறி மீண்டும் அதை ஞாபகப்படுத்தியுள்ளார் ரஜினி...:அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nபெரியார் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் உண்மை தெரியாமல் பேசுகிறார்...: உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nசிஏஏவுக்கு எதிராக வரும் 24-ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம்...: மு.க.ஸ்டாலின் பேட்டி\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி த���ர்தலை உடனே நடத்திட வேண்டும்: திமுக அவசர செயற்குழுவில் 6 தீர்மானம் நிறைவேற்றம்\nமன்னிப்பு கேட்க முடியாது என்ற நடிகர் ரஜினியின் கருத்துக்கு கி.வீரமணி கண்டனம்\nரஜினியின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்...: ஹெச். ராஜா பேட்டி\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் தொடங்கியது\nஉள்ளாட்சி தேர்தல் இடைவேளை சட்டமன்ற தேர்தல் வெற்றிதான் கிளைமேக்ஸ் : விழுப்புரத்தில் கலைஞர் சிலை திறந்து மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு\nவிபத்தை தடுக்க நடவடிக்கை வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்\nபெரியார் பற்றி சர்ச்சை பேச்சு ரஜினி கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972931", "date_download": "2020-01-21T23:18:43Z", "digest": "sha1:L4ZBZ7Z73KVTJFRCW22F2TL4RVAT4HA6", "length": 7581, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "நகராட்சி அதிகாரியை தாக்கி துணிகர கொலை மிரட்டல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநகராட்சி அதிகாரியை தாக்கி துணிகர கொலை மிரட்டல்\nபுதுச்சேரி, டிச. 5: முத்தியால்பேட்டையில் மாடு பிடிக்க சென்ற நகராட்சி அதிகாரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த உரிமையாளர் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுவை, முத்தியால்பேட்டை, பாரதிதாசன் வீதியில் வசிப்பவர் சுப்பிரமணி (39). புதுச்சேரி நகராட்சியில் துப்புரவு பணி கண்காணிப்பாளராக பணியாற்றும் இவர் நேற்று முன்தினம் முத்தியால்பேட்டை குறிஞ்சி வீதியில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை ஊழியர்கள் உதவியுடன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.\nஅப்போது அங்கு வந்த மாடுகளின் உரிமையாளர்களான பழனி, மணி இருவரும் சுப்பிரமணியை அசிங்கமாக திட்டியதோடு, அவரை பணிசெய்ய விடாமல் இடையூறு செய்ததோடு கையால் தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து சுப்பிரமணி அளித்த புகாரின்பேரில் பழனி, மணி 2 பேர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத 5 பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்த முத்தியால்பேட்டை எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார், தலைமறைவான 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.\nகுடியரசு தினவிழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷார்\nஇலவச அரிசி கேட்டு கவர்னரை மக்கள் நேரில் சந்தித்து முறையிட வேண்டும்\nஎன்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் அடுத்தமாதம் வெளியீடு\nஅண்ணா கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்\n25 வாரியங்களுக்கு தலைவர் பதவி\nநகராட்சிகளை பார்வையிட மத்திய குழு புதுவை வருகை\n40 ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு சோதனை\nஜீவானந்தம் சிலைக்கு தலைவர்கள் மரியாதை\nதிருநள்ளாறு சனிபகவான் கோயிலில் 75 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்\nகுழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து\n× RELATED கொலை குற்றவாளியின் வீடு சூறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/iqbal-ansari-welcomes-the-supreme-court-s-final-verdict-367953.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T22:46:53Z", "digest": "sha1:YMNGTMO4Z4FGCLZYQEHERIQU6CAMDOHX", "length": 16923, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "அயோத்தி வழக்கில் தீர்ப்பை மதிக்கிறேன்.. முக்கிய மனுதாரர் இக்பால் அன்சாரி | Iqbal Ansari welcomes the Supreme Court's final verdict - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n��டிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பை மதிக்கிறேன்.. முக்கிய மனுதாரர் இக்பால் அன்சாரி\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதியாக தீர்ப்பு வழங்கியதில் மகிழ்ச்சி. தீர்ப்பை மதிக்கிறேன் என முக்கிய மனுதாரர் இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார்.\nடெல்லி: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதியாக தீர்ப்பு வழங்கியதில் மகிழ்ச்சி. தீர்ப்பை மதிக்கிறேன் என முக்கிய மனுதாரர் இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார்.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக 70 ஆண்டுகளாக பிரச்சினை நடந்து வந்தது. இந்த நிலையில் சுமார் 40 நாட்களாக தினசரி அடிப்படையில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.\nஇன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கு சொந்தமானது. அதில் ராமர் கோவில் கட்டலாம் என தீர்ப்பு வழங்கியது. அது போல் நிலத்துக்கு சொந்தம் ��ொண்டாடி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.\nஇந்த தீர்ப்பு குறித்து முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரி கூறுகையில் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதியாக தீர்ப்பு வழங்கியதில் மகிழ்ச்சி. நீதிமன்றத் தீர்ப்பை நான் மதிக்கிறேன் என்றார்.\nஅயோத்தி வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்திய தொல்லியல் ஆய்வு.. தீர்ப்பை தீர்மானித்தது இந்த அம்சம்தான்\nஇக்பால் அன்சாரி தனி நபராவார். வழக்கு தொடுத்தவர்களில் மிக முக்கியமானவரான முகமது ஹாசிம் அன்சாரியின் மகன் ஆவார். தந்தை 2016-இல் உயிரிழந்த பிறகு இந்த வழக்கை மகன் இக்பால் அன்சாரி தொடர்ந்து நடத்தி வருகிறார். டைலராக இருந்த ஹாசிம் அன்சாரி பாபர் மசூதி அருகே வசித்து வந்தார். வழக்கில் முதல் மனுதாரர் இவர்தான்.\n1045 பக்க அயோத்தி தீர்ப்பு\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nவேட்பு மனு.. கடைசி நாளில் கெஜ்ரிவாலுக்கு வந்த சிக்கல்.. 6 மணி நேரம் காத்திருப்பு.. இறுதியில் சுபம்\nபட்ஜெட் 2020: அடேங்கப்பா, இவ்வளவு விஷயம் இருக்குதா பட்ஜெட் பற்றி 'நச்சுன்னு' 10 தகவல்\nபேரறிவாளன் விடுதலையில் தாமதம் ஏன் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nடெல்லி தேர்தல்: கெஜ்ரிவாலுக்கு எதிராக மாணவர், இளைஞரணி தலைவர்களை களமிறக்கிய காங், பாஜக\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\nதனியார் ரயில்களில் வசூல் குறைஞ்சா.. 180 மடங்கு அபராதம்.. அதிர வைக்கும் வரைவு அறிக்கை\n3 விஷயங்கள்.. பாஜகவின் தலைவர் பதவியை துறந்த அமித் ஷா.. இனி செயல்படுத்த போகும் அதிரடி திட்டங்கள்\nபோன வாரம் சர்ச்சை பேச்சு.. நிதியமைச்சருடன் டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் திடீர் சந்திப்பு\nநட்டாதான் பாஸ்.. ஆனால் அமித் ஷாதான் பிக்பாஸ்.. தமிழ்நாடு, மே.வங்க தேர்தலுக்கு பாஜகவின் வியூகம்\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பவன் குமாரின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி\nமகேஸ்வரியை தாக்கியது \"கொரோனா\" வைரஸ்.. சீனாவை தொடர்ந்து உலுக்கும் பீதி.. சூடு பிடிக்கும் ஆய்வுகள்\n2001-இல் இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டியின் டர்னிங் பாயின்ட் நினைவிருக்கிறதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனு���்குடன் பெற\nayodhya verdict ayodhya case supreme court narendra modi அயோத்தி வழக்கு அயோத்தி தீர்ப்பு உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/videos/one-died-15-injured-bus-accident-near-musiri-261335.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-21T23:14:53Z", "digest": "sha1:A5MGJ6FFCP3QAHMC7OSH2KLZLPOW34J5", "length": 13722, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "முசிறியில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து... டிரைவர் பலி.. 15 பேர் காயம்- வீடியோ | One died, 15 injured in bus accident near Musiri - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுசிறியில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து... டிரைவர் பலி.. 15 பேர் காயம்- வீடியோ\nதிருச்சி: திருச்சி அருகே முசிறியில் அரசுப்பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தி��் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 பயணிகள் காயமடைந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப.சி.யையோ, அழகிரியையோ குறை கூறுவது முறையல்ல... கடுகடுத்த திருநாவுக்கரசர்\nதுப்பாக்கி காட்டி மிரட்டினாங்க.. கன்மேனுக்கு டோல்கேட்டில் என்ன வேலை.. பாலபாரதி பகீர் குற்றச்சாட்டு\nவெற்றி பெற்றவர்களை குஷி படுத்தும் திமுக... ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் பாராட்டு விழா\nகல்யாணம் வேணாமாம்.. தனி அறையில் .. தலையில் சுட்டுக் கொண்டு.. அதிர வைத்த தற்கொலை\nமுள் காட்டில் வைத்து 2 பேர்.. ரத்தப் பெருக்கு வந்ததால்.. பயந்து ஓடி விட்டனர்.. பதற வைத்த பலாத்காரம்\nதிருச்சி அருகே இளம்பெண்ணின் கழுத்தறுத்து கொலை.. கொள்ளிடம் ஆற்றில் புதைத்த காதலன் கைது\nதிருச்சியில் மனைவி, 2 மகன்களை கொலை செய்துவிட்டு நகை கடைக்காரர் தற்கொலை முயற்சி.. சிக்கியது கடிதம்\nஉறுப்பினர்கள் வரவில்லை.. தாமதம்.. குளறுபடி.. எங்கெல்லாம் தேர்தல் ஒத்திவைப்பு\nதிருச்சி மாவட்ட உள்ளாட்சி திமுக வசம்.. மொத்தமாக அள்ளியது\nதிருச்சி அருகே டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த 2 பேர் மரணம்.. ஒருவர் உயிர் ஊசல்.. பகீர் பின்னணி\nஅப்ளிகேஷன் எழுதக் கூப்பிட்டேன்.. அவன் வரலை.. வாழவே பிடிக்கலை.. ஹாஸ்டல் ரூமில் தூக்கில் தொங்கிய மாணவி\nஇது யாருன்னு தெரியுதா பாருங்க.. என்னன்னு புரியுதா.. தர்பார் அக்கப்போர்.. தாங்க முடியலடா சாமி..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy musiri bus accident driver injured oneindia tamil videos திருச்சி முசிறி பேருந்து விபத்து டிரைவர் பலி பயணிகள் காயம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/shower-of-gems/", "date_download": "2020-01-21T22:27:47Z", "digest": "sha1:7L2SWJHDTXZRTGXLQP7BCGGHPEUTC3KF", "length": 6012, "nlines": 141, "source_domain": "tamilandvedas.com", "title": "SHOWER OF GEMS | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nPosted in அறிவியல், சமயம். தமிழ், தமிழ் பண்பாடு, வரலாறு\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/123777", "date_download": "2020-01-21T23:32:23Z", "digest": "sha1:PUA6MXMXBN6MFZPUM3CYBNBBDWPIYZN4", "length": 43602, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதிரவனின் தேர்- 2", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-15 »\n[மே ஃபேயர் முகப்பு/ பெரிதாக்க படத்தின்மேல் சொடுக்கவும்]\nபுவனேஸ்வரில் நாங்கள் தங்கிய மேஃபெயர் லகூன் என்னும் விடுதியே நான் இதுவரை தங்கிய விடுதிகளில் முதன்மையானது. அங்கு செல்வது வரை அப்படி ஒரு விடுதியை எண்ணியிருக்காவில்லை. இரவில் அந்த விடுதியின் கூடம் வழியாகச் செல்லும்போது அந்தக் களைப்பில், அரைமயக்க நிலையில் ஒரு கனவெனத் தோன்றியது.\nநான் பொதுவாக தங்கும் விடுதிகளைப்பற்றி எழுதுவதில்லை, அரிதாகவே பெயரைக்கூடக் குறிப்பிடுவேன். திரைஎழுத்தாளராக ஆனபின்னர் உயர்தர விடுதிகளில் தங்குவது ஒருவகை அன்றாடமாக ஆகிவிட்டது. சொல்லப்போனால் ஆண்டில் நூறுநாட்கள் வரை விடுதிகளில்தான் தங்கிக்கொண்டிருக்கிறேன். வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பண்பாட்டுச் சூழல் கொண்ட விடுதிகளில், மிக ஆடம்பரமான விடுதிகளில் தங்கியிருக்கிறேன்.\nவிடுதிகளுக்கு மயங்கிவிடக்கூடாது என எனக்குள் வாழும் இன்னொருவன் ஆணையிட்டிருக்கக்கூடும். அது ஆடம்பரங்களுக்கு அடிமைப்படுவது. ஆனால் ஆடம்பரம், வசதி, அழகு மூன்றையும் அத்தனை எளிதாகப் பிரித்துவிடமுடியாது என இப்போது தோன்றுகிறது. இந்தியச்சூழலில் வசதியே ஓர் ஆடம்பரம்தான். நான் மெல்லமெல்ல வசதிக்கு பழகிப்போய்விட்டிருக்கிறேன். அழகு இல்லாத விடுதி உளச்சோர்வை உருவாக்குகிறது. அது இங்கே ஆடம்பரம்தான். ஆகவே எப்போதுமே சற்று உயர்தர விடுதிகளையே நாடிச்செல்கிறேன்.\nஉலகமெங்கும் விடுதிகளுக்கென ஒரு பொது இலக்கணம் மெல்லமெல்ல உருவாகி வந்திருக்கிறது. அவற்றின் வரவேற்பறை, விருந்தினர் அறைகள், இடைநாழிகள்,உணவுக்கூடம் எல்லாமே ஏறத்தாழ ஒன்றே. இன்றைய பொதுப்போக்கு என்னவென்றால் பெரும்பாலு��் சீனப்பொருட்களைக்கொண்டு தற்காலிகமாக ஆடம்பரமான, நவீனமான தோற்றத்தை உருவாக்குவது. ஐந்தாண்டுகளில் கழற்றி வீசிவிட்டு புதியபொருட்களைக்கொண்டு மீண்டும் புதிதாக நிறுவுவது.\nஇதனால் விடுதி என்றும் புதியதாக இருக்கும். செலவேறிய பொருட்களைக் கொண்டு கட்டினாலும் விடுதி பழையதாக தெரிந்தால் இன்றைய வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை. விடுதி தாங்கள் வருவதற்கு சிலநாட்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாக இருக்கவேண்டும் என்றே எண்ணுகிறார்கள். ஆகவே மாடிப்படியின் கைப்பிடிகள் கூட சில விடுதிகளில் மாற்றப்படுகின்றன அரிதாக சில விடுதிகளே காலப்பழைமையைச் சிறப்பாகக் கொண்டிருக்கின்றன – மும்பை தாஜ் போல.\nஇன்றைய வாடிக்கையாளர்கள் விடுதிகள் அவர்களுக்குப் பழகிய வடிவில் இருப்பதையே விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது. ஏனென்றால் விடுதிகளில் தங்குபவர்கள் தொடர்ச்சியாக விடுதிகளிலேயே வாழ்பவர்கள். அவர்களுக்கு ஒரே மாதிரியான அமைப்பு பழகிய உணர்வை, இயல்புத்தன்மையை அளிக்கிறது. புதிய இடத்தின் பதற்றம் இருப்பதில்லை. ஹயாத், ஷெரட்டன் போன்ற விடுதிவரிசைகள் எதையுமே மாற்றுவதில்லை. ஓர் இடத்தில் மதுவிடுதி இருக்குமென வாடிக்கையாளர் எண்ணி திரும்பினால் அங்கே அது இருக்கும். [அதன்பின் வேறு எது எங்கே இருந்தாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை]\nமேஃபேயர் விடுதி புவனேஸ்வரின் மையத்திலேயே உள்ளது. அங்கிருந்து சட்டச்சபையும் நவீன்பட்நாயக்கின் இல்லமும் கூட அருகேதான். ஆனால் அந்த இடத்தில் எண்ணிப்ப்பார்க்கவே முடியாத நிலவியல்கொண்டது. அது ஒரு ஏரியின் நடுவே அமைந்துள்ள திட்டில் அமைந்துள்ளது. ஏரியே விடுதிக்குச் சொந்தமானதுதான். எல்லா அறைகளுக்குப் பின்னாலும் ஒரு வெளியமர்வுப் பகுதியும், அதன் நேர்முன் ஏரியும் இருக்கும்படிக் கட்டப்பட்டுள்ளது.\nவரவேற்பறையில் இருந்து ஒரு பெரிய வட்டமாகச் செல்லும் இடைநாழியில் இருந்து அறைகளுக்குச் செல்லலாம். இடைநாழியின் வட்டத்திற்கு நடுவே தோட்டமும் நீச்சல்குளமும் அமைந்துள்ளது. நீச்சல்குளத்தைச் சுற்றி நீருக்குள் நீட்டி நின்றிருப்பவை போன்ற சிறுமாடங்கள். அங்கே அமர்ந்து ஏரியை பார்க்கலாம். இடைநாழி முழுக்க வெவ்வேறு வகையான அமர்விடங்கள். சிறிய அணித்தோட்டங்கள் நோக்கி திறக்கும் வாயில்கள்\nஅந்த இடைநாழிதான் நான் ஒரு விடுதியில் பார்த்த மிக அதிகமான கலைப்பொருட்களின் தொகுதி. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொருவகையான சிற்பங்களால் அணிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த சிற்பங்கள். சீன, ஜப்பானிய, தாய்லாந்துச் சிற்பங்கள். ஐரோப்பியபாணிச் சிற்பங்கள். சுவர்களில் ஓவியங்கள், வெவ்வேறு வகையான கலைப்பொருட்கள். பெரும்பாலும் அனைத்துமே அசல்கள். ஒரு கலை ஆர்வலர் விழிசலிக்காமல் இந்த இடைநாழியை ஆயிரம்முறை சுற்றிவரலாம்.\nஇன்றைய விடுதிகளில் வெளியே அமர்ந்திருப்பதற்கான இடங்கள் மிகக்குறைவு. ஏனென்றால் பொதுவாக இடமே குறைவு. ஆங்காங்கே மெத்தைநாற்காலிகள் போட்டிருப்பார்கள். ஆனால் அந்த இடம் இடுங்கியதாகவும் பிற அறைகள் திறக்கும் சந்தியாகவும் இருக்கும். மேஃபேயரில் அமர்ந்து பேச ஏராளமான இடங்கள். பசுமைநிறைந்த தோட்டத்தைப் பார்த்தபடி. ஏரியின் அருகே. நீச்சல்குளத்தின் பின்னணியில். இருக்கைகளும் வெவ்வேறு வடிவமைப்புகளுடன், வெவ்வேறு கலைச்சூழலில் அமைந்துள்ளன.\nஇத்தகைய விடுதிகளில் இன்று உலகமெங்கும் உள்ள போக்கு என்னவென்றால் குறைவான அலங்காரத்தன்மைதான். ஏனென்றால் அலங்காரம் மிகவிரைவிலேயே விழிகளுக்குச் சலிக்கிறது. இடநெருக்கடியான உணர்வு ஏற்படுகிறது. இடம் நிறைய இருந்தாலும்கூட ஓர் இடைநாழியில் இருக்கும் சிற்பம் நமக்கு தொந்தரவாகத் தெரிகிறது. ஆகவே கூடுமானவரை விளக்கொளி கொண்ட வெற்றிடம் என்பதே இன்றைய பொதுவான உள்ளலங்காரக் கலை.\nஆனால் மேஃபேயர் லகூன் விடுதியில் எங்கு விழிதிருப்பினாலும் சிற்பங்கள். சில சிற்பங்கள் மிகப்பெரியவை. மரத்தாலும் ஒரிஸாவுக்குரிய செம்மண்நிறக் கல்லாலும் அமைந்தவை. இருப்பினும் விழிக்கு நெருக்கடி தோன்றவில்லை. ஏனென்றால் கலைநிபுணர்களால் அவை ஒருங்கமைக்கப்பட்டிருக்கின்றன.\nஒன்றை கவனித்தேன், ஒரு பெரியசிற்பம் வலப்பக்கம் இருந்தால் நம் விழிக்கு இடப்பக்கம் வெற்றிடமோ தோட்டமோ நீர்ப்பரப்போ தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளது இந்த இடம். இது விழிச்சோர்வை இல்லாமலாக்கிவிடுகிறது. ஒரு சிற்பம் அதேயளவு இயற்கையால் நிகர்செய்யப்பட்டிருக்கும் என்றால் அது இயல்பான ஓர் அழகிருப்பாக ஆகிவிடுகிறது. இரண்டும் ஒன்றையொன்று நிரப்பி அர்த்தம் அளிக்கின்றன.\nஇயற்கைக் காட்டை அங்கிருக்கும் சிற்பங்களுக்கு ஒத்திசைய���ம்படி அமைப்பதென்பது இன்னொரு கலை. அதற்கும் கலைஞர்கள்தான் தேவையாகின்றனர். உதாரணமாக, சீன ஜப்பானிய வெண்களிமண் சிலைகள் மூங்கில்காடுகளுடன் அற்புதமாக இசைவுகொள்கின்றன. கற்சிலைகள் மழையீரம் நிறைந்த இடத்தில் சற்றே பாசிபடிந்து இருக்கவேண்டியிருக்கிறது. சுடுமண் சிலைகள் பழுத்த இலைகளும் கொடிகளும் கொண்ட, மிகையாக ஈரமாகாத இடங்களில் நின்றால் விழிகள் ஏற்றுக்கொள்கின்றன\nஒரேபாணியிலான சிற்பங்களையும் கலைப்பொருட்களையும் குவிப்பது, இடைவெளி இல்லாமல் அடுக்குவது போன்றவை இங்கில்லை. பெரும்பாலான சிற்பங்கள் மிகச்சரியான இடங்களில், மிக உகந்த இடவெளிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. சிற்பங்கள் செறிந்திருக்கும் இடம் செயற்கைத் தோட்டத்தின் பசுமைக்குள்தான்\nஇவ்வாறு கலைப்பொருட்களை அமைப்பதில் அனைத்தையும்விட மேலானதாக நான் நினைப்பது அந்த நிலத்தின் பண்பாடு அங்கே வெளிப்படுவதைத்தான். மேஃபேயர் விடுதியின் ஒவ்வொரு பகுதியும் ஒரிஸா என்று சொல்லிக்கொண்டிருந்தது. ஜப்பானிய, ஐரோப்பியக் கலைப்பொருட்கள்கூட ஒரிய பொருட்கள் சூழத்தான் அமைக்கப்பட்டிருந்தன.\nஒரியப் பண்பாட்டின் எல்லா கலைவடிவங்களுக்கும் அங்கே இடமிருந்தது. ஒரியாவின் பழங்குடிப் பண்பாட்டின் முதன்மையான கூறுகளில் ஒன்று அவர்களின் சுவர்வரைகலை. அங்குள்ள நீராட்டுப் பகுதியின் சுவர்களில் அந்த ஓவியங்களைக் கண்டேன். கலம்காரி நெசவின் பாணியில் ஒரு சுவர் அமைக்கப்பட்டிருந்தது.\nஆனால் இப்படி ஓரு நிலத்தின் பண்பாட்டை அமைப்பதில் சில சிக்கல்களும் உண்டு. அந்தப் பண்பாடு பற்றிய தேய்வழக்காகிப் போன வடிவங்களை உருவாக்கி வைத்துவிடுவோம். உதாரணம், சென்னை விமானநிலையம். ஏறுதழுவுதல், தமிழகக் கிராமியக் காட்சி என நாம் உருவாக்கி வைப்பவை வெறும் பொம்மைகள். அங்கே தேவையானவை கலைநோக்குடன் அவற்றை மறுஆக்கம் செய்த சிலைகள்.\nஇந்த விடுதியில் எங்காவது ரசனைக்குறைவான ஒரு பொம்மை உள்ளதா என்று சுற்றிவந்து நோக்கினேன். இல்லை என்று கண்டபோது எஞ்சியிருக்கும் இடங்களின் அழகே அவ்வாறு இருக்காது என்பதற்கான சான்று என்று தோன்றியது. குளியல்தொட்டிக்கு வெளியே ஒரு சாளரம், அதில் ஒரு சிலை உள்ளே பார்த்துக்கொண்டிருக்கிறது.அதுவும் ஐவி செடிகளால் மூடப்பட்டு ஒரு பழங்காலக் காட்டுச்சிற்பம் போலத் தோற்றமளிக்கிறது. ஒரு காட்டுச்சுனைக்குள் நீராடும் உணர்வு.\nஇந்த விடுதிக்கு இருக்கும் திறந்தவெளித்தன்மைதான் இதன் இன்னொரு சிறப்பு. பெரும்பாலான நட்சத்திரவிடுதிகள் முழுக்கமுழுக்க மூடப்பட்டவை. உள்ளே அவை அளிக்கும் ’திறந்தவெளி’ கூட உண்மையில் மூடப்பட்டது, செயற்கையாக கூரையும் ஒளியும் அளிக்கப்பட்டது. மேஃபேயர் விடுதிக்குள் இடைநாழிகளில் முழுக்க இயற்கையான காற்று வீசிக்கொண்டிருக்கிறது.\nஇந்த ’ஆடம்பரம்’ வேறு ஊர்களுக்கு இல்லை. சென்னையில் திறந்தவெளிப் பகுதி நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களில் மட்டுமே அமர்ந்து பேசக்கூடியதாக இருக்கும். மற்ற மாதங்களில் வெப்பமும் புழுதியும் கொசுவும் பிடுங்கி எடுக்கும். மலைப்பகுதிகளில் குளிர் பெரிய இடர். ஒரிஸாவின் தட்பவெப்பம் மிகையே இல்லாதது. கோடைகாலத்தில் சிலநாட்கள் மட்டுமே வெப்பம்.\nகேரளம்போலவே இரண்டு மழைக்காலம் கொண்டது ஒரிஸா. நாங்கள் சென்றது ஆண்டின் முதல்மழைப்பருவம். விட்டுவிட்டு மென்மழை பெய்துகொண்டே இருந்தது. செயற்கை நீரூற்றுகள் வழியாக மழைபெய்துகொண்டே இருக்கும் ஓசையை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். ஆகவே தொடர்ச்சியாக மழையை உணர்ந்துகொண்டிருந்தோம்\nமேஃபேயரில்கூட கொசு இல்லாமல் இருக்க தொடர்ந்து முயற்சிகள் எடுப்பதைக் கண்டேன். எல்லா செடிகளும் நாளில் இருமுறை புகைபோடப்படுகின்றன. இத்தகைய விடுதிகளை பேணுவதென்பது மிகப்பெரிய நிர்வாகத்திறனும் பெரிய எண்ணிக்கையில் பணியாளர்களும் தேவையாகும் ஒன்று. மேஃபேயர் விடுதி நிர்வாகம் எதிரில் இன்னொரு திருமணமண்டபத்தையும் நடத்துகிறது. சிலநாட்களில் நான்கு திருமணங்கள்கூட நிகழும், ஒரு சிறு குளறுபடிகூட உருவாகாது என்றார் நண்பர்\nஇன்று உலகளாவ பேசப்படும் கட்டிடக்கலை – உள்ளலங்காரக் கலை என்பது இயற்கையை முடிந்தவரை உள்ளே கொண்டுவருவதுதான். குறைந்த சூரியவெளிச்சத்தில் வளரும் மூங்கில்களும் செடிகளும் இதற்காகக் கண்டடையப்பட்டுள்ளன.பல செடிகள் வாரம் ஒருமுறை மட்டுமே வெயிலை எதிர்பார்ப்பவை. அடர்ந்த மழைக்காடுகளின் செடிகளுக்கு சூரிய ஒளி குறைவாகப் போதும். ஆனால் நீர் நிறைய வேண்டும். அத்தகைய செடிகளையே உள்ளலங்காரத்திற்குத் தெரிவுசெய்கிறார்கள்\nஅதற்குக்காரணம் இன்று நாம் வீட்டுக்குள் செலவழிக்கும் நேரம் மிகுந்துவிட்டது என்பதுதான். முன்னர் வீடு என்பது பெரும்பாலும் இரவு தங்குவதற்கான இடம். நாம் திறந்தவெளிகளில் வாழ்ந்தவர்கள். சொல்லப்போனால் மிகுதியாக வீடுகளுக்குள் தங்கவேண்டிய கட்டாயம் இருந்த குளிர்நாடுகளிலேயே மாபெரும் மாளிகைகளும் உள்ளலங்காரக் கலையும் தழைத்து வளர்ந்தது.\nஇந்தியாவில் பிரிட்டிஷார் வருவதற்கு முந்தைய அரண்மனைகள் எல்லாமே சிறியவை. பிரிட்டிஷார் வழியாகவே பெரிய மாளிகைகளைப் பற்றிய சித்திரம் நமக்கு வந்தது. இந்தியாவில் நான் பார்த்த மாபெரும் அரண்மனை என்றால் குவாலியர் அரசருடையதுதன் – ஜெயவிலாஸ் என்று பெயர். அது பிரிட்டிஷ் பாணி மாளிகை.\nஇன்று இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் இல்லமுகப்பும், வரவேற்பறையும், படுக்கையறையும்கூட மேலைநாடுகளில் உருவாகி வடிவம்கொண்டு வந்தவை என்பதை நாம் உணர்ந்திருப்பதில்லை. நமது கட்டிடக்கலைக்கு உதாரணமாக நாம் கொள்ளும் செட்டிநாட்டு இல்லங்கள் கூட பிரிட்டிஷ் கட்டிடக்கலையை, உள்ளலங்காரக்கலையை ஒட்டியவையே\nமுற்றிலும் இந்திய வரவேற்பறை எப்படி இருந்திருக்கும் எங்களூர் உதாரணம் என்றால் பத்மநாபபுரம் அரண்மனை, சில பழைமையான இல்லங்களைத்தான் சுட்டிக்காட்டவேண்டும். அவை கொட்டியம்பலம், பூமுகம் என்னும் இரு அமைப்புக்கள் கொண்டவை. கொட்டியம்பலம் என்பது இல்லத்தின் சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்ட நுழைவாயில்.கூரையிடப்பட்டது. நால்வர் எதிரெதிர் அமரும்படி திண்டுகள் போடலாம். பூமுகம் என்பது வீட்டின் முகப்பிலுள்ள மண்டபம்போன்ற நீட்சி.\nநமக்கு அமர்வதற்கான திண்டுகள், திண்ணைகளே முன்பு இருந்தன. அரண்மனைகளில் கூட அரசர்கள் அமர்வதற்கு திண்டுகள்தான் அமைக்கப்பட்டிருந்தன. சாய்மானம் கொண்ட அற்புதமான கல்திண்ணைகளை ஹொய்ச்சால பாணி ஆலயங்களில் காணலாம். நம் தட்பவெப்பம், வாழ்க்கைமுறை ஆகியவற்றுக்கு ஏற்ப இங்கே உருவாகிவந்த கட்டிடக்கலை அது.\nநீண்ட காலுறைகளும் ,இல்லத்திற்குள்ளும் காலணிகளும் அணியும் வழக்கம் கொண்ட ஐரோப்பியருக்கானது நாற்காலி. கீழைநாடுகளில் எங்கும் நாற்காலி என்னும் அமைப்பு இல்லை. ஜப்பான் சீனா எங்குமே தரையில் விரிப்பிட்டு அமரும் வழக்கம்தான். நாற்காலி இங்கே வந்தபின்னரும்கூட அதற்கு தோலாலோ துணியாலோ உறையிடும் வழக்கம் உருவாகவில்லை\nஇன்று நம் வாழ்க்கைமுறை மாறிவிட்டது. நாளில் பெரும்பகுதியை இல்லங்களுக்குள் செலவழிக்கிறோம். ஆகவே தட்டையான அறைகள் சலிப்பூட்டுகின்றன. நம்மையறியாமலேயே அதை அழகுறச்செய்ய விரும்புகிறோம். வீட்டுக்குள் ஓவியங்களை மாட்டுவது, கலைப்பொருட்களை வைப்பது எல்லாம் சென்ற சில ஆண்டுகளாகவே பரவலாக ஆகியிருக்கின்றன. உள்ளலங்காரத்திற்காக தனியாகச் செலவுசெய்வதும் அதற்கான நிபுணர்களை நாடுவதும் இன்று இயல்பானதாக ஆகிவிட்டிருக்கிறது\nஅதற்கடுத்த நிலைதான் வீட்டுக்குள் இயற்கையை நிறைப்பது. முற்றம் இல்லாத அடுக்ககங்களில் இது இன்னமும் தேவையாகிறது. வாழும் செடிகள், நீரோடைகள். இயற்கையான வண்ணத்துப் பூச்சிகளை வீட்டுக்குள் வரச்செய்வதுகூட இன்றைய உள்ளலங்காரக் கலையின் முக்கியமான கூறு. பெரும்பாலான சர்வதேச விமானநிலையங்கள் இவ்வகையில் அலங்கரிக்கப்படுகின்றன. மிகச்சிறந்த உதாரணம் சிங்கப்பூர் விமானநிலையம். அதற்குள் ஒரு சிறு மழைக்காடே உருவாக்கப்பட்டுள்ளது.\nமூடுண்ட , மையக்குளிர்வசதி செய்யப்பட்ட விடுதியைக்கூட துடைத்து மெருகேற்றி வைப்பது பெரிய உழைப்பு தேவையாவது. மேஃபேயர் போன்ற இயற்கைசார்ந்த விடுதியின் தோட்டடத்தையும் ஏரியையும் பராமரிப்பது என்பது ஒருநாள்கூட நின்றுவிடமுடியாத பெரும்பணி. அதிலும் சமீபத்தைய ஃபானி புயலால் மேஃபேயர் கடுமையான அழிவைச் சந்தித்தது. அதிலிருந்து ஒரு மாதத்தில் விடுதியை மீட்டுவிட்டார்கள்.\nசீன உணவகம், ஐரோப்பிய உணவகம், இந்திய பாணி உணவகம் என வெவ்வேறு பகுதிகள் இங்குள்ளன. ஆச்சரியமூட்டுவது, அங்கே உள்ள ‘தாபா’ பகுதி. கயிற்றுக்கட்டில்கள், அரிக்கேன் விளக்குகள் என தாபா ‘செட்’போடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே ‘ஃபீல்’க்காக ஒரு மெய்யான லாரியே கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளது. பஞ்சாபி கானாப்பாட்டுக்கள் ஒலிக்கின்றன.\nஆறுநாட்கள் மேஃபெயரில் தங்கியிருந்தோம். அழகிய சூழல் நம் உள்ளத்தை எப்படி மென்மையாக ஆக்கமுடியும் என்பதற்கான உதாரணம். எந்தவிடுதியும் ஒருநாளில் சலிப்பூட்டுவதே நான் உணர்ந்தது. ஆறுநாட்கள் கடந்தால் எந்தப்பொருளையும் நாம் பார்க்கவே மாட்டோம். மேஃபேயரை திரும்பத்திரும்ப நோக்கிக்கொண்டிருந்தோம். நோக்க நோக்க முடிவில்லாது பெருகியது அதன் கலைப்பொருள் நிரை.\nவெர்சேல்ஸ் போன்ற அரண்மனைகளைப் பார்க்கையில் ஓர் கலைக்கூடத்தில் எப்படி வாழமுடியும் என்ற எண்ணம் ஏற்பட்டதுண்டு. ஆனால் நன்கு அமைக்கப்பட்டது என்றால் நாம் கலைக்கூடத்தில் மகிழ்ந்தும் நிறைந்தும் வாழமுடியும். அக்கலைப்பொருட்கள் நமக்குள் புகுந்து ஓர் அகஇடத்தை சமைக்கின்றன. இயற்கையாலும் மானுடனின் கலைத்திறனாலும் உருவாக்கப்பட்ட ஓர் அழகிய இடம்.\n[மே ஃபேயர் ஒட்டுமொத்தக் காட்சி]\nகைப்பை - மேலும் கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71\nஇவான் இல்யிச்சின் மருத்துவ சிந்தனைகள்: இன்றைய வாசிப்பு\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- அனோஜன் பாலகிருஷ்ணன்\nநாஞ்சில் நாடனுக்கு இயல் விருது\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் ��ீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/17258", "date_download": "2020-01-21T23:20:59Z", "digest": "sha1:2HJERTFAOORTYV7LFPKHHI4KVJV2NWD3", "length": 40695, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "பத்மநாபனின் செல்வம்- மேலும் விளக்கம்", "raw_content": "\n« யானைடாக்டர் இலவச நூல்\nபத்மநாபனின் செல்வம்- மேலும் விளக்கம்\nமதம், வரலாறு, வாசகர் கடிதம்\nதிருவிதாங்கூர் மன்னர் உத்ராடம் திருநாள் மார்த்தாண்டவர்மாவின் நல்ல பேட்டி\nதினமணி தலையங்கத்தில்.. இந்தப் பின்னூட்டம் கண்ணில் பட்டது.. இதில் வரும் செங்கோட்டை மேட்டர் புரியலீங்களே..\n“அந்தக் காலத்தில் மன்னர்கள் வரும் காலங்களைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற பொக்கிஷங்களை ஏற்படுத்தினர். திரு. சர்.சி.வி.ராமன் சொன்னதுபோல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த செங்கோட்டை போன்ற ஊர்கள் எந்த விதத்திலும் முன்னேறாமல் இருப்பது கண்கூடு. இந்தப் பொக்கிஷங்களும், பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த முன்னேறாத ஊர்களும் பாதுகாக்கப்படவேண்டியவை. பொக்கிஷங்கள் அரசியல்வாதிகளால் கொள்ளை அடிக்கப்பட்டுவிடக்கூடாது.” ‍‍‍… நவாஸ்.\nஅன்ந்தபத்மநாப சுவாமி கோவில் சொத்துக்கள் குறித்து மிகப்பெரிய அளவில் விவாதங்கள் நடந்து வருகின்றன. நேற்று டி.என்.ஏ தளத்தில் மாளவிகா வெலயனிகல் எழுதிய கட்டுரை பார்க்க நேர்ந்த்து. அதில் பி.சங்குன்னி மேனன் எழுதிய ”மதிலகம் ரெகார்ட்ஸ், கேரள சரித்ரம்” என்ற நூலையும், ஏ.ஸ்ரீதர மேனன் எழுதிய ”திருவிதாங்கூரிண்டே சரித்ரம்” என்ற நூலையும் மேற்கோள் காட்டித் திருவிதாங்கூர் மன்னர்கள் பல தகாத செயல்களில் ஈடுபட்டு அச்சொத்துக்களை ஈட்டினார்கள் என்று கூறியுள்ளார் கட்டுரை ஆசிரியர்.\nஉதாரணத்திற்குத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டவும் ’மார்பக வரி’ கட்டவேண்டியிருந்த்து என்றும் ஒரு தாய் கொதித்தெழுந்து தன் இரு மார்புகளையும் வெட்டி எடுத்து வந்து மன்னனிடம் வீசியெறிந்தாள் ��ன்றும் கூறப்பட்டிருக்கிறது.\nநீங்கள் அந்த இரு நூல்களையும் படித்திருக்கிறீர்களா மேற்கண்ட விவரங்கள் உண்மையா, அல்லது, துவேஷப் பிரசார வகையைச் சேர்ந்தவையா மேற்கண்ட விவரங்கள் உண்மையா, அல்லது, துவேஷப் பிரசார வகையைச் சேர்ந்தவையா உண்மை என்றால் இத்தனை வருடங்களாக ஏன் வெளியில் பேசப்படவில்லை\nஇவ்விஷயத்தில் சற்றே வெளிச்சம் காட்டவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த விஷயத்தில் இத்துடன் விவாதத்தை முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். சொல்லவேண்டியதை எல்லாம் அனேகமாகச் சொல்லிவிட்டேன்.\nபொதுவாக இப்படி ஒரு முக்கியமான விஷயம் வரும்போதுதான் நம் இதழாளர்களின் அசிங்கமான அறியாமையும் அக்கறையின்மையும் முன்முடிவுகளும் வெளிப்படுகின்றன. இவர்கள் எப்படி இச்செய்திகளை எழுதுவார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். தொலைபேசியில் நாலைந்துபேரை அழைத்து சில்லறைத் தகவல்களைக் கேட்டுக்கொள்வார்கள் . சம்பந்தப்பட்ட புத்தகங்களின் பெயர்களைக் குறித்துக்கொள்வார்கள். தங்களுக்குத் தோன்றியதை எழுதுவார்கள். அக்கருத்துக்களில் நேர்மையோ தகவலுண்மையோ சமநிலையோ இருப்பதில்லை. இந்த மாளவிகா ஏதாவது ஒரு வரலாற்று நூலையாவது புரட்டிப்பார்த்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை.\nஇப்படி ஒரு விஷயம் எழுந்துவரும்போது இதில் எப்படி முற்போக்குக் கருத்து சொல்வது என்பதைப்பற்றிய கவனமே இம்மாதிரி அரைவேக்காடுகளிடம் இருக்கிறது. அந்த வகையான கருத்துக்களுக்கு அரட்டைகளில் மதிப்பு அதிகம். சொல்பவர் தனி வாழ்வில் எந்த அயோக்கியனாக போலியாக இருந்தாலும் அவனுக்கு ஒரு அடிப்படை மதிப்பை அக்கருத்து ஈட்டித்தருகிறது. ஆகவே அதை வாசிக்கவிரும்புகிறார்கள், இதழாளர்கள் எழுதுகிறார்கள்.\nதிருவிதாங்கூரை ஒரு நவீன நலம் நாடும் ஜனநாயக அரசாக எவரும் சொல்லவில்லை. அது நிலப்பிரபுத்துவ அரசு. அத்தகைய எந்த அரசும் மேல்கீழ் அதிகார அடுக்கினால் ஆனதாகவே இருக்கும். பிறப்படிப்படையில் மக்களைப் பகுத்து அவர்களை உழைப்பில் ஈடுபடுத்தக்கூடியதாக, அவர்களின் உழைப்பில் இருந்து உபரியைச் சுரண்டி மேலே மேலே கொண்டுசென்று மையத்தில் தொகுப்பதாகவே இருக்கும். அது உலகமெங்கும் அப்படித்தான். திருவிதாங்கூரின் அரசும் அப்படியே இருந்திருக்கும். வேறு வழியே இல்லை.\nஆனால் இந்தப் பெரும் செல்���ம் இருந்ததனாலேயே இது முழுக்கமுழுக்கப் படையெடுப்புகளினால் கொள்ளையடிக்கப்பட்டது, மிகையான வரிவசூல்கொடுமைகளால் ஈட்டப்பட்டது என்ற ஒரு முடிவுக்கு வருவது அவதூறே ஆகும். சரி, இந்தச்செல்வம் கண்டுபிடிக்கப்படும் வரை திருவிதாங்கூர் செல்வ வளமற்ற அரசு கொண்டது என்று சொல்லப்பட்டதே, அப்படியென்றால் இந்தக் குற்றச்சாட்டுகளை இவர்கள் சுமத்தாமலிருந்தார்களா என்ன\nதிருவிதாங்கூரின் படையெடுப்புகள் முழுக்கமுழுக்க மார்த்தாண்ட வர்மா மகாராஜாவால் நடத்தப்பட்டவை. அவரது காலகட்டத்தில் திருவிதாங்கூர் மைய அரசு இல்லாமல் எட்டுவீட்டுப்பிள்ளைகள் என்ற நிலக்கிழார்களின் ஆதிக்கத்திலும் கோயில் சொத்துக்களைக் கைகளில் வைத்திருந்த பிராமணர் குழுக்களின் ஆதிக்கத்திலும் இருந்தது. திருவிதாங்கூரின் மிக மோசமான காலகட்டம் அது. பதவிக்கு வந்ததுமே மார்த்தாண்ட வர்மா இந்தப் பிரபுக்களை ஒழித்தார். பிராமண குழுக்களை நாடுகடத்திக் கோயில்களைத் தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார். அவர்களின் சொத்துக்களும் செல்வங்களும் அவர் கைக்கு வந்தன.\nஅச்செல்வம் அவருக்குத் தமிழ்நாட்டில் இருந்து கூலிப்படைகளை வாடகைக்கு எடுக்க உதவியது. அதைக்கொண்டு அவர் வடக்கே அவரது எல்லைகளை அபகரித்து வைத்திருந்த சிறிய சிறிய அரசுகளை வென்று திருவிதாங்கூரை மீட்டு ஒரே நாடாக்கினார். அவரது எல்லைக்குள் துறைமுகங்களைக் கைப்பற்றி வைத்திருந்த டச்சுக்காரர்களையும் போர்ச்சுகீசியர்களையும் தோற்கடித்தார். அதற்குப் பிரிட்டிஷ் படைகளின் உதவியைப் பெற்றுக்கொண்டார். அதன்பின் திருவிதாங்கூர் போர்களில் ஈடுபட்டதில்லை. இந்தப்போர்களையே திருவிதாங்கூரின் கொள்ளைகளாகச் சித்தரிக்கிறார்கள் இப்போது.\nதிருவிதாங்கூர் அதன் பரம்பரை தேசத்து எல்லைக்கு வெளியே போரிட்டதில்லை, போர் முழுக்க அதன் குறுநில மன்னர்களிடம்தான். அவர்கள் ஒன்றும் பெரும் செல்வக்குவைகளுடன் இருந்த மாமன்னர்களும் அல்ல. காயங்குளம், கொடுங்கல்லூர்,ஆற்றிங்கல் போன்ற அரசுகள் உண்மையில் அரசுகளே அல்ல. கோயில் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த ஷத்ரியர்கள் நிலையற்ற அரசியல் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அப் பிராந்தியங்களில் தனியராசங்கத்தை உருவாக்கிக்கொண்டவர்களே அவர்கள். அவர்களைக் கோயிக்கல் தம்புரான்கள் [கோயில்கல்] என்பார்கள். அவர்களையே திருவிதாங்கூர் வென்றது.\nஅவர்களின் நாட்டையும் மக்களையும் திருவிதாங்கூர் கொள்ளையடித்தது என்பதற்கோ கோயில்களை அழித்தது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. அவை திருவிதாங்க்கூர் நிலங்கள். ஆனால் கண்டிப்பாக நெடுங்காலமாகத் திருவிதாங்கூர் மத்திய அரசிற்கு வரிகொடுக்காமலிருந்த நிலப்பிரபுக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கும். கப்பம் பெறப்பட்டிருக்கும். அது நிலப்பிரபுத்துவ அரசு செயல்படும் விதம். ஆகவே இதைக் கொள்ளைச்செல்வம் என்பவர்கள் இந்தியாவிலும் உலகிலும் அன்றிருந்த எல்லா அரசுகளும் சேர்த்த எல்லா செல்வத்தையும் கொள்ளைச்செல்வம் என்றே சொல்லவேண்டும்.\nவரிவசூல் விஷயம். ஒரு நிலப்பிரபுத்துவ அரசு எப்படி வரிவிதிக்குமோ அப்படித்தான் அன்றைய வரிவசூல் இருந்தது. இன்றைய முதலாளித்துவ அரசு அனைத்து நுகர்வுகளுக்கும் வரி விதிக்கிறது – குழந்தை உணவுகளுக்கும்கூட. அன்று திருவிதாங்கூரில் நில அளவை இல்லை. ஆகவே நிலவரி இல்லை. அன்றெல்லாம் விற்பனை வரிகளோ வேறு மறைமுக வரிகளோ இல்லை. இதனால் வரிவசூல் சில குறிப்பிட்ட அடையாளங்களின் அடிப்படையில் அமைந்தது. வீடுகட்டுவது, பல்லக்கில் செல்வது,மீசை வைத்துக்கொள்வது போன்றவை ஒருவரின் செல்வத்தின் அளவுகோல்கள். அது வரிக்குக் காரணமாக அமைந்தது.\nதலைவரி, முலைவரி என்ற இரு வரிகளை நாம் ஆவணங்களில் காண்கிறோம். ஏதாவது ஒரு வரலாற்று நூலை வாசித்தால்கூட இவை என்ன என்று தெரியும். ஆணையும் பெண்ணையும் குறிக்கும் வரி இது. அதுவன்றி முலையூட்டுவதற்கான வரி அல்ல. கொஞ்சமாவது வரலாறு தெரிந்த ஒருவர் நடைமுறையில் அப்படி எப்படிச் செய்யமுடியும் என யோசித்துப்பார்க்கமுடியுமா நாடுமுழுக்க சென்று யாரெல்லாம் முலைகொடுக்கிறார்கள் என்றா கணக்கிட முடியும் நாடுமுழுக்க சென்று யாரெல்லாம் முலைகொடுக்கிறார்கள் என்றா கணக்கிட முடியும் அதுவன்றி அன்றெல்லாம் எல்லா பெண்ணும் எப்போதுமே முலைகொடுப்பவளாகத்தானே இருந்திருப்பாள் அதுவன்றி அன்றெல்லாம் எல்லா பெண்ணும் எப்போதுமே முலைகொடுப்பவளாகத்தானே இருந்திருப்பாள் இந்த இதழாளர்கள் எப்போதாவது எதைப்பற்றியாவது சிந்தித்திருக்கிறார்களா\nஅன்றைய திருவிதாங்கூரில் இருவகை மக்கள்தான் இருந்தார்கள். நில உடைமைகள்,நில அட��மைகள். நில அடிமைகள் ஒரு பைசாகூட வரி செலுத்தவேண்டியதில்லை, காரணம் அவர்களுக்கு வருமானமும் இல்லை சேமிப்பும் இல்லை. சோறுமட்டுமே அளிக்கப்பட்டு வயல்வெளிகளில் வாழ்ந்த புலையர்கள் என்ன முலைவரியும் தலைவரியும் அளித்திருப்பார்கள்\nஅதாவது வரிசெலுத்துவோர் முழுக்கமுழுக்க நிலஉடைமையாளர்கள் , வணிகர்கள் மற்றும் வருமானமீட்டும் கைவினைஞர்கள் மட்டுமே. அவர்களில் நாயர்கள், ஈழவர்கள்,நாடார்கள் இருந்தார்கள் என்பதை மதிலகம் ஆவணங்களில் காணலாம். இந்த சிறுபான்மையோர் செலுத்தும் வரிகளில் ஆண்களுக்கு இவ்வளவு பெண்களுக்கு இவ்வளவு என்று வரி நிர்ணயம்செய்யப்பட்டது. அதுவே தலைவரி,முலைவரி.\nஇதில் முலைவரி அதிகம். ஏனென்றால் பெண்களிடமே அதிக நிலமிருந்தது. மேலும் குடும்பச் சொத்தில் ஆண்களின் குழந்தைகளுக்குப் பங்கிருக்கவில்லை. பெண்களின் குழந்தைகளுக்கு மட்டுமே பங்குண்டு. ஆகவே முலைவரி பெண்கள் குழந்தைபெறும்தோறும் மறு நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கு நில உடைமையாளர்களிடம் எதிர்ப்பும் இருந்தது.\nஇன்னொரு வரி இருந்தது. அது அடிமைகளுக்கான வரி. ஒருவர் எத்தனை அடிமைகள் வைத்திருக்கிறாரோ அதற்கேற்ப அதிக வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இதிலும் பெண் அடிமைகளுக்கே அதிக வரி. அவர்கள் குழந்தைகள் பெறுவார்கள் என்பதனால்.\nஒரு நிலப்பிரபுத்துவ அரசின் வழிமுறை இது. அன்றைய உலகச்சூழலில் திருவிதாங்கூர் அரசே இதில் மிகச்சிறந்த போக்கைக் காட்டியது என்பதைக் காணலாம். இங்கே மக்கள் சொத்தை ராணுவத்தை அனுப்பி நேரடியாகக் கொள்ளையடித்த ஒரு நிகழ்ச்சியைக்கூட காணமுடியாது – அன்றைய அத்தனை நிலப்பிரபுத்துவ அரசிலும் நடந்தது அதுவே.\nஅத்துடன் இப்படிச் சேர்த்த சொத்து முழுக்க அனந்தபத்மநாபனுக்குரியதாகக் கருதப்பட்டது, காரணம் அரசு அவருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. மன்னர்கள் அந்த சொத்தின் டிரஸ்டிகளாகவே இருந்தார்கள். சாதாரணமாக நிலபிரபுத்துவ அரசில் மன்னர்கள் மக்களிடமிருந்து பெற்ற செல்வத்தை முழுக்கமுழுக்கத் தங்கள் ஆடம்பரத்துக்கும் போர்களுக்கும் செலவிடுவதே வழக்கம். அன்றைய ஐரோப்பிய அரசுகளே சான்று.\nஆனால் திருவிதாங்கூர் மன்னர்கள் பெரும்பகுதி செல்வத்தை மக்கள்நலப்பணிகளுக்கே செலவிட்டிருக்கிறார்கள். கடைசி வரை மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள். அந்த எளிமையை மேலைநாட்டவர் பதிவுசெய்திருக்கிறார்கள். அதைக்கொண்டு அவர்கள் மன்னர்களே அல்ல, வெறும் சில்லறை நிலக்கிழார்களே என இதே ‘ஆய்வாளர்கள்’ சொல்லியும் இருக்கிறார்கள்\nஇந்த மாபெரும் செல்வம் சேர்க்கப்பட்ட காலகட்டத்தில்தான், அதாவது தர்மராஜாவின் காலகட்டத்தில், ஆலப்புழா என்ற துறைமுகம் உருவாக்கப்பட்டது. பெரும் பொருட்செலவில் பெரும் உழைப்பில் திவான் கேசவதாஸ் அதை உருவாக்கினார். அதைத் திருவனந்தபுரத்துடன் இணைக்கும் சாலை அமைக்கப்பட்டது. நாகர்கோயில் அருகே மணக்குடி காயல் முதல் திருவனந்தபுரம் வரை படகுப்போக்குவரத்துக்காக ஏ.வி.எம் கால்வாய் அமைக்கப்பட்டது. வடக்கே கொல்லம் முதல் திருவனந்தபுரம் வரை சாலை போடப்பட்டது. கிட்டத்தட்ட எட்டாயிரம் குளங்கள் திருவிதாங்கூர் முழுக்க வெட்டப்பட்டன. விளைநிலப்பரப்பு இருமடங்காக்கப்பட்டது.\nஇந்தியாவின் குறிப்பிடத்தக்க எல்லா வளர்ச்சிக்கட்டுமானங்களும் மேலும் பல்லாண்டு கழித்தே பிற பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டன என்பதை நினைவுகூரவேண்டும். காரணம் பிரம்மாண்டமான தாதுவருஷப்பஞ்சங்களால் இந்தியா அழிந்துகொண்டிருந்தகாலகட்டம் இது. பஞ்சத்தால் செத்தவர்களில் மீதி தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாக உலகமெங்கும் கூலியடிமைகளாகச் சென்றுகொண்டிருந்த காலகட்டம். தர்மராஜா அவரது நாடு முழுக்க அனைத்து மக்களுக்கும் பசியாற்றும் ஆயிரக்கணக்கான கஞ்சித்தொட்டி அமைப்புகளை உருவாக்கி அவற்றை முப்பதாண்டுக்காலம் நிலைநிறுத்தினார். ஆகவேதான் தமிழகப்பகுதிகளில் இருந்து பிரம்மாண்டமான குடியேற்றம் நிகழ்ந்து திருவிதாங்கூரின் மக்கள் தொகை அரைமடங்கு கூடியது. இன்றும் திருவிதாங்கூரின் மக்கள்தொகையில் கணிசமானோர் தமிழர்களே.\nஇந்த செல்வம் அதற்கும் மேலாக உபரியாக ஆனதே ஆகும். அதற்குக் காரணம் திருவிதாங்கூரின் அபரிமிதமான வனவளம்.ஒரு இருநூறு வருடம் வனவளத்தைத் திருவிதாங்கூர் விற்றுக்கொண்டே இருந்திருக்கிறது. அதன் மூலம் அதன் வனவளம் பெரிதும் அழிந்தது என்பதும் அன்றைய நோக்கில் அது ஒரு வளர்ச்சியாகவே எண்ணப்பட்டது என்பதும் வேறு விஷயம்.\nபிரிட்டிஷார் இந்தியப்பஞ்சத்தை உருவாக்கியமைக்கும், அவர்களின் அரசு அதை எதிர்கொண்ட முறையில் இருந்த புறக்கணிப்புக்கும், அந்நிலையைத் தூரகிழக்கு நாடுகளில் தங்களுக்��ுப் பண்ணையடிமைகளை உருவாக்கப் பயன்படுத்திக்கொண்ட ஈவிரக்கமற்ற சுரண்டலுக்கும் சமானமாக வைத்துப்பார்க்கவேண்டிய விஷயம் தர்மராஜா போன்ற மன்னர்களின் அணுகுமுறை. பிரிட்டிஷாரின் அப்பட்டமான மானுடவிரோதப்போக்கை விதந்தோதும் நம் வரலாற்றாசிரியர்களால் மீண்டும் மீண்டும் இந்திய மன்னர்கள் கூண்டில் நிறுத்தப்பட்டு அவதூறு செய்யப்படுகிறார்கள்.\nராஜராஜசோழனைப்பற்றிப் பேசும்போது சொன்ன அந்த வரிகளையே இங்கும் சொல்லவிரும்புகிறேன்.இந்திய மன்னர்களை இன்றைய நோக்கில் ஜனநாயகவாதிகள் என்றோ அல்லது மனிதாபிமானிகள் என்றோ சொல்ல வரவில்லை. இன்று நாம் அடுத்த வரலாற்றுக்காலகட்டத்துக்கு வந்திருக்கிறோம். அடுத்த தத்துவ- மானுட நோக்கை அடைந்திருக்கிறோம். ஆனால் அன்றைய அளவீடுகளின் படி அவர்கள்,அவர்களுக்குச் சமகாலத்தவர்களான எந்த ஐரோப்பிய மன்னர்களைவிடவும் நீதியுணர்வும் மக்கள் நேயமும் கொண்டவர்களே. அவர்கள் நமக்கு உருவாக்கியளித்த ஏரிகளுக்கு, குளங்களுக்கு, சாலைகளுக்கு, துறைமுகங்களுக்கு நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.\nசொல்வனம் ஆர் வைத்தியநாதனின் கட்டுரை\nTags: கேள்வி பதில், பத்மநாப சுவாமி கோயில்\nவெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\nஅருகர்களின் பாதை 3 - மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா\nகம்பனும் குழந்தையும் -கடிதங்கள் 2\nதிராவிட இயக்க இலக்கியம்- முடிவாக...\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 1\nகாம அம்பும், கரிய நிழலும்\nஅங்காடி தெரு கடிதங்கள் 2\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்ப��� பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/autotips/2019/11/24084704/1272920/Electric-Tesla-Cybertruck-Unveiled.vpf", "date_download": "2020-01-22T00:32:28Z", "digest": "sha1:CVSDG6NRSL2IJFZNRPV5LH7MLGN7SXN4", "length": 15937, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "சர்வதேச சந்தையில் டெஸ்லா எலெக்ட்ரிக் சைபர்-டிரக் அறிமுகம் || Electric Tesla Cybertruck Unveiled", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசர்வதேச சந்தையில் டெஸ்லா எலெக்ட்ரிக் சைபர்-டிரக் அறிமுகம்\nடெஸ்லா நிறுவனத்தின் புதிய சைபர் டிரக் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nடெஸ்லா நிறுவனத்தின் புதிய சைபர் டிரக் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nடெஸ்லா நிறுவனத்தின் புதிய சைபர்-டிரக் வாகனத்தை எலான் மஸ்க் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தார். இது முழுமையான எலெக்ட்ரிக் டிரக் ஆகும். ஆஃப் ரோடிங் வசதி கொண்ட சைபர் டிரக் ஆறு பேர் பயணிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 800 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.\nபுதிய டெஸ்லா சைபர் டிரக் மொத்தம் மூன்று வெர்ஷன்களில் கிடைக்கிறது. ஒற்றை மோட்டார் பின்புற வீல் டிரைவல் மாடல், இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் பயணிக்க முடியும். இதில் அதிகபட்சம் 3400 கிலோவை ஏற்றிச் செல்ல முடியும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.5 நொடிகளில் எட்டிவிடும்.\nஇதன் விலை 39,900 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 28,64,524) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் ஆல் வீல் டிரைவ் வசதியுடன் கிடைக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 482 கிலோமீட்டர் வரை செல்லும்.\nஇதில் அதிகபட்சம் 4500 கிலோ வரையிலான எடையை ஏற்றிச் செல்ல முடியும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.5 நொடிகளில் எட்டிவிடும். இதன் விலை 49,900 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 35,82,450) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமூன்றாவது வேரியன்ட் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் ஆல்-வீல் டிரைவ் வசதியுடன் வருகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர் வரை செல்லும். இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3 நொடிகளில் எட்டிவிடும். இது போர்ஷ் 911 மாடலை விட அதிவேகமானதாகும்.\nஇந்த வாகனத்தில் அதிகபட்சம் 6350 கிலோ வரையிலான எடையை ஏற்றிச் செல்ல முடியும். இதன் விலை 69,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 49,53,689) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nடெஸ்லாவின் புதிய சைபர்-டிரக் உற்பத்தி 2021 ஆம் ஆண்டு துவங்கி 2022 ஆண்டில் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதஞ்சை குடமுழுக்கு- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nவருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், மனைவி மீதான குற்றச்சாட்டுகளை பதிய இடைக்கால தடை\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்- தி.மு.க. தீர்மானம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nகுஜராத்: சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஇ��ையத்தில் லீக் ஆன டாடா ஹெச்2எக்ஸ் ஸ்பை படங்கள்\nபயணிகள் வாகனங்கள் ஏற்றுமதி 6 சதவீதம் உயர்வு\nஇணையத்தில் லீக் ஆன டி.வி.எஸ். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பை படங்கள்\nஜாகுவார் லேண்டு ரோவர் விற்பனை 5.9 சதவீதம் சரிவு\nபி.எம்.டபுள்யூ. கார் இந்திய விற்பனை விவரம்\nஅறிமுகமான சில நாட்களில் 1.46 லட்சம் பேர் முன்பதிவு செய்த சைபர்-டிரக்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/06/", "date_download": "2020-01-21T22:54:20Z", "digest": "sha1:ZFVZHMYXEFZFQVBU2ICGSFYCNMLN57GV", "length": 36565, "nlines": 331, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 6/1/15 - 7/1/15", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்பு��ள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nசெவ்வாய், 23 ஜூன், 2015\nQITC கிளைகளில் வாராந்திர நிகழ்ச்சி - 13/06/15 முதல் 19/06/15 வரை\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/23/2015 | பிரிவு: அழைப்புப்பணி, கிளை பயான்\nQITC- கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\n1. QITC- சனையா அல் அத்தியா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் சனையா அல் அத்தியா கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி. அப்துஸ் சமத் மதனி அவர்கள் \"ரமளானின் சிறப்புக்கள்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\n2. QITC- முந்தஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் முந்தஸா கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. காதர் மீரான் அவர்கள் \"ரமலான் ஏற்படுத்த வேண்டிய மாற்றம்.\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.\n3. QITC- சலாத்தா ஜதீத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் சலாத்தா ஜதீத் கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ தாவூத் அவர்கள் \"சுய பரிசோதனை\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\n4. QITC- வக்ரா (2) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் வக்ரா (2) கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. சகோ. முஸ்தபா ரில்வான் அவர்கள் \"உறுதியான ஏகத்துவம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்\n5. QITC- வக்ரா (1) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் வக்ரா (1) கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. பக்ருதீன் அவர்கள் \"பாவ மன்னிப்பு\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\n6. QITC- அல் சத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் அல் சத் கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் \"நோன்பு தரும் படிப்பினை\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...\n7. QITC- கர்தியாத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் கர்தியாத் கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி. அன்��ார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\n8. QITC- பின் மஹ்மூத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. சகோ. முஹம்மது தமீம் MISc அவர்கள் \"வஹி மட்டுமே மார்க்கம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்\n9. QITC- கராஃபா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் கராஃபா கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. சகோ. M.M சைபுல்லாஹ் Misc. அவர்கள் \"நிய்யத்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் இதில் லக்தாகிளை சகோதரர்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.\n10. QITC- தப்ஃனா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் தப்ஃனா கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மத் அலி MISc அவர்கள் \"ரமலானின் படிப்பினை\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.\n11. QITC- ஹிலால் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் ஹிலால் கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தாஹா அவர்கள் \"மனிதன் நினைப்பது எல்லாம் நடப்பதில்லை\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\n1. QITC - பின் மஹ்மூத் கிளையில் மஷூரா\nQITC பின் மஹ்மூத் கிளையில் 13/06/2015 சனிக்கிழமை இரவு ரமலான் சிறப்பு ஆலோசனை கூட்டம் மண்டல துணை செயலாளர் அப்துரஹ்மான் முன்னிலையில் நடைபெற்றது. இதில்\n* நடைபெற்று முடிந்த சிறப்பு பயான் குறித்த நிறை குறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.\n* பின்மஹ்மூத் கிளையில் வழக்கமாக நடைபெறும் சனிக்கிழமை இரவு பயான்களுக்கு வருகை தரும் சிறப்பு தாயியை கிளை தர்பியாவுக்காக என மண்டலத்தில் கேட்டு பெறுவது என தீர்மானிக்கப்பட்டது.\n* மண்டல ரமலான் சிறப்ப நிகழ்சிக்கு அதிகமாக வாலண்டியர்ஸ் கலந்து கொள்வது எனவும் கிளையில் இருந்து அதிகமான மக்களை அழைத்து செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\n* அதிகமான ஃபித்ரா வசூலிப்பது என தீர்மானிக்கப்பட்டு அதற்கான படிவங்கள் பெறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டது.\n* ரமலான் மாத ஸகர் நேர டிவி நிகழ்ச்சிக்கு விளம்பரம் ஒரு மாத காலம் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.\n* ரமலான் மாதத்தில் அதிகமாக கிளை தாவா பணிகள் செய்வது எ��வும் தீர்மானிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்\n2. QITC - அல் கோர் கிளையில் மஷூரா.\nQITC- அல் கோர் கிளையில் கடந்த 15/6/2015 அன்று கிளைப் பொறுப்பாளர்களுடன் மஷூரா நடை பெற்றது , இதில் வரக்கூடிய ரமலானில் அல் கோர் கிளையில் 26/6/2015 வெள்ளிக்கிழமை அன்று இப்தார் நடத்துவது தொடர்பாகவும் 10/07/2015 அன்று அல் அரப் ஸ்டேடியத்தில் நடக்க இருக்கும் மாஸ் இப்தார் நிகழ்ச்சியின் பங்களிப்பு செய்வது பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்\n3. QITC - சனையா கிளையின் மஷூரா QITC மண்டல மர்கஸில்\nசனையா கிளையின் \"மாஸ் இஃப்தார்\" நிகழ்ச்சி சம்பந்தமான மஷூரா QITC தலைமை மர்கஸில் 19/06/2015 வெள்ளிகிழமை இரவு மவ்லவி.முகமது அலி MISC அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் மண்டல நிர்வாகிகள் சகோ.சாக்ளா, சகோ.காதர் மீரான், சகோ.தாவூத் ஆகியோரும் கலந்து கொண்டனர், இதில் பின்வரும் தீர்மானக்கள் எடுக்கப்பட்டன\n* சனையா கிளையின் சார்பாக 1000 நபர்களை அழைத்து வறுவது என தீர்மானிக்கப்பட்டது.\n* இந்நிகழ்சிக்கு அதிகமாக வாலண்டியர்ஸ் கலந்து கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\n* முதற்கட்டமாக 15 நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரடியாக சந்திப்பது என தீர்மானம் செய்யப்பட்டது\n*மக்களை சந்தித்து விளக்கமளிக்க ஏதுவாக 5 வகையான மொழிகளில் நோட்டீஸ் விநியோகம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.\nQITC - சனையா கிளையில் தஃவா\n\"QITC ன் நிலைபாடும் அதன் செயல்பாடும்\" என்ற தலைப்பில் இன்று 14/06/2015 சகோ. அப்துல் ஹமீது அவர்கள் உரை சனையா ETA campல் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்\nQITC - வக்ரா கிளையில் சிறப்பு சொற்பொழிவு\nQITC- வக்ரா கிளை சார்ப்பாக 16/06/2015 அன்று சிறப்பு பயான் நடைபெற்றது இதில் மவ்லவி ரிஸ்கான் அவர்கள் ரமலானின் சிறப்புக்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார் பின்னர் ரமலான் தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளித்தார் இதில் பலர் கலந்துகொன்டனர். அல்ஹம்துலில்லாஹ்...\nQITC- கிளைகளில் மாற்றுமத தஃவா\nQITC - பின் மஹ்மூத் கிளையில் மாற்றுமத தஃவா செய்யப்பட்டது\nபின் மஹ்மூத் கிளை சார்பாக கடந்த 19/06/2015 வெள்ளிகிழமை அன்று சகோதரர் மகாலிங்கம் என்பவருக்கும் அல்குரான் தமிழாக்கம் வழங்கி அழைப்பு பணி செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்\nQITC யின் வியாழன் சஹர் சிறப்பு நிகழ்ச்சி 18/6/2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/23/2015 | பிரிவு: அறிவுப்போட்டி, குழந்தைகள் நிகழ்ச்சி, ரமலான் சி��ப்பு நிகழ்ச்சி\nகத்தர் மண்டலத்தில் வியாழக்கிழமைகளில் நடைபெறும் பயான் நிகழ்ச்சியில் கடந்த 18/06/2015 அன்று மண்டல மர்கசில் முதல் சஹர் சிறப்பு நிகழ்ச்சி இரவுத் தொழுகை முடிந்தவுடன் இரவு 10 மணிக்கு ஆரம்பமானது ,\nஇதில் முதலாவது சிறுவர் சிறுமியர்களுக்கான குர்ஆன் மனனம் மற்றும் துஆ மனனம் இறுதிப்போட்டிகள் சிறப்பாக நடை பெற்றது அதனை தொடர்ந்து சிறுவர் சிறுமியர்களுக்கான பேச்சு போட்டிகள் சிறப்பாக நடை பெற்றது ,\nஇறுதியாக தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் சகோதரர் M.M சைபுல்லாஹ் MISc அவர்கள் \"பாவமன்னிப்பு அதிகமாக செய்வோம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார் ,\nஇதில் 340 திறக்கும் அதிகமான சகோதர சகோதரிகள், சிறுவர் சிறுமியர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் சஹர் உணவும் பரிமாறப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.\nஞாயிறு, 21 ஜூன், 2015\nQITC மர்கஸில் ரமலான் முதல்நாள் இப்தார் நிகழ்ச்சி (140 நபர்களுக்கு) - 18/06/2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/21/2015 | பிரிவு: இஃப்தார்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் 18/6/2015 இன்று சிறப்பாக ஆரம்பமான இப்தார் நிகழ்ச்சி\nஇதில் தாயகத்திலிருந்து சமூகமளித்திருக்கும் சகோ M.M.சைபுல்லாஹ் MISc. அவர்கள் ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையும் இடம்பெற்றது இதில் பலர் கலந்து கொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ்.\nஇன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் QITC மர்கஸில் \"ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி\" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5:30 மணிக்கு பயானும், அதனை தொடர்ந்து இஃப்தாரும் நடைபெறும் இன்ஷா அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்.\nQITC மர்கஸிர்க்கு 2015 க்கான இரத்ததான விருது - 14/06/2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/21/2015 | பிரிவு: இரத்ததானம், சிறப்பு செய்தி, பரிசளிப்பு\nகடந்த 14/06/2015 அன்று ஹமாத் மெடிக்கல் கார்ப்ரேசன் சார்பில் \"The St. Regis Doha\" ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கத்தர் நாட்டில் இரத்ததானம் வழங்கியவர்களுக்கான விருது நிகழ்ச்சியில் TNTJ கத்தர் மண்டலம் சார்பாக மண்டல தலைவர் சகோ. மஸ்வூத் மற்றும் பொது செயலாளர் சகோ. முஹம்மத் அலி MISc ஆகியோர் அவர்களின் அழைப்பை ஏற்று இன் நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்,\nஇதில் கத்தர் மண்டலத்திற்கு இரத்த்தானத்திற்கான கெளரவிப்பு விருதும் சான்றிதழும் மண்டல தலைவர் பெற்றுக் கொண்டார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் தனிந��ர்களுக்கும் நிறுவனங்களுக்கும், அமைப்புகளுக்கும் விருத்துகள் வழங்கப்பட்டது. பல அமைப்புகளுக்கு மத்தியில் இம்மாதிரியான விருதுகள் பெரும் ஒரே அமைப்பு நாம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது அல்ஹம்துலில்லாஹ்\nQITC ரமலான் சிறப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் 12/06/2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/21/2015 | பிரிவு: ஆலோசனை கூட்டம், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nகத்தர் மண்டல மர்கஸில் கடந்த 12/06/2015 அன்று ஜும்மா தொழுகையை தொடர்து ரமலான் சிறப்பு அவசர ஆலோசனைக்கூட்டம் மண்டல துணை தலைவர் சகோ. ஷேக் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது, இதில் கத்தர் மண்டல தாயிக்கள் கிளை பொறுப்பாளர்கள் QITC உறுப்பினர்கள் மற்றும் விசேஷ அழைப்பாளர்கள் ஆகிய எல்லோரும் கலந்து கொண்டனர்\nஆரம்பமாக சகோ. முஹம்மது தமீம் அவர்களின் “தர்மத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் ஒரு சிறிய உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது\nஅதனை தொடர்ந்து மண்டல பொது செயலாளர் மவ்லவி முஹம்மத் அலி MISc. அவர்கள் ரமலானில் நடக்க இருக்கும் நிகழ்சிகள் பற்றியும் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி பேசினார்\nரமலான் பித்ரா மற்றும் டிவி விளம்பரங்கள் பற்றியும் பேசப்பட்டது\nபின்னர் மண்டல துணை பொது செயலாளர் சகோ. தஸ்தகீர் அவர்கள் செயல் வீரர்கள் தேர்வு பின்னர் செயல்வீரல்கள் பங்களிப்பு, அவர்களது பொறுப்புக்கள் பற்றியும், அதனை அடுத்து மேலப்பாளையம் மஸ்ஜிதுல் ரஹ்மானில் நடந்தது என்ன என்பத மண்டல தலைவர் சகோ. மஸ்வூத் அவர்கள் சில வீடியோ காட்சிகளுன் விலக்கி கூறினார் இறுதியாக அனைவரின் கருத்துக்களும் கேட்டு பதியப்ப்பட்டன், மாலை 6.00 மணிக்கு நன்றி உரையுடன் நிகழ்சிகள் சிறப்பாக முடிந்தது. அல்ஹம்ம்துளில்லாஹ்\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கான ரமலான் சிறப்புப் போட்டி தேர்வு 11/06/2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/21/2015 | பிரிவு: குழந்தைகள் நிகழ்ச்சி, வாராந்திர பயான்\nகத்தர் மண்டல மர்கஸில் கடந்த 11/06/2015 வியாழக்கிழமை அன்று இரவு 7.00 மணி முதல் சிறுவர் சிறுமியர்களுக்கான ரமலான் சிறப்புப் போட்டியின் துஆ மனனம் மற்றும் குர்ஆன் மனனப்போட்டியின் இறுதிப்போட்டிக்கான தேர்வு\nமண்டல துணை செயலாளர் சகோ தஸ்தகீர் தலைமையில் மவ்லவிகள் சகோ முஹம்மத் அலி MISc, சகோ அன்சார் மஜ்தி, சகோ அப்துஸ் ஸமத் மதானி, சகோ முஹம்மத் தமீம் MISc, சகோ மனாஸ் பயானி, சகோ ரிஸ்���ான் அவர்களின் கண்காணிப்பில் நடைபெற்றது இதில் 50 கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் ஆர்வத்துடன் பங்குபெற்றனர்\nஇறுதியாக மவ்லவி முஹம்மது தமீம் MISc. அவர்கள் “மன அழுத்தத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nQITC கிளைகளில் வாராந்திர நிகழ்ச்சி - 13/06/15 முதல...\nQITC யின் வியாழன் சஹர் சிறப்பு நிகழ்ச்சி 18/6/2015...\nQITC மர்கஸில் ரமலான் முதல்நாள் இப்தார் நிகழ்ச்சி (...\nQITC மர்கஸிர்க்கு 2015 க்கான இரத்ததான விருது - 14/...\nQITC ரமலான் சிறப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் 12/06/20...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கான ரமலான் சிறப்பு...\nQITC அல்சத் கிளை சார்பாக நோயாளிகள் சந்திப்பு - 07/...\nQITC சனையா கிளையில் தஃவா - 07 & 09/06/2015\nQITC யின் ரமலான் கட்டுரைப்போட்டி 2015 - கடைசி நாள்...\nQITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் 04/06/2015\nQITC - பின் மஹ்மூத் கிளையில் சிறப்பு சொற்பொழிவு 05...\nQITC- கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 05-06-2015...\nQITC மர்கசில் நடைபெற்ற பெண்கள் சிறப்பு பயான் நிகழ்...\nQITC தாயிகள் தஃவா ஆலோசனக்கூட்டம் (29/05/15)\nQITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் (28/05/15)\nQITC- கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் (29-05-15)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=yellamtharumannai24", "date_download": "2020-01-22T00:27:26Z", "digest": "sha1:77Z55J4SEJM2OZL5S7MJLS6JX4I5Y2QA", "length": 45669, "nlines": 171, "source_domain": "www.karmayogi.net", "title": "24 - காணிக்கை | Karmayogi.net", "raw_content": "\nஉயர்ந்தது செயல்பட தாழ்ந்தது விலக வேண்டும். மனம் சிந்தித்தால் ஆன்மா செயல்பட முடியாது.\nHome » எல்லாம் தரும் அன்னை » 24 - காணிக்கை\n“உள்ளங்கை ஜலம், வில்ப பத்ரம், ஒரு பழம் இவற்றுள் எதையேனும் ஒன்றை எனக்குக் கொடுத்தால் போதும். உண்மையான பக்தியுடன் நீ சமர்ப்பிக்கும் ஒவ்வொரு சிறிய பொருளும் உன் முழுச் சொத்துகளையும் சமர்ப்பிப்பதற்கு ஒப்பாகும்” என்று கூறுகின்ற பரம்பொருளாகிய இறைவன், மேலும் சொல்வார்: “அது போன்ற பக்தியுடன் நீ உன் இஷ்ட தெய்வத்திற்குச் செய்யும் சமர்ப்பணத்தையும் நானே பெற்றுக் கொள்கின்றேன். அது மட்டுமன்று; நீ எந்தத் தெய்வத்திற்கு உன்னை உண்மையுடன் சமர்ப்பணம் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்வதும் நானே”. இன்னும் விளக்கமாகக் கூறுவதாக இருந்தால், மனத்தில் உள்ள பக்தியும், ஆர்வமும் முழுமையாகவும், தூய்மையாகவும் இருந்தால், தெய்வத்திற்குச் செய்யும் அர்ச்சனை மட்டுமில்லை; மற்ற மனிதர்களுக்குச் செய்யும் சேவையும் முடிவில் பரம்பொருளைச் சென்று அடைகின்றது.\nஇழந்த பார்வையைத் திரும்ப வேண்டுபவன் பார்வையைப் பெற்றபிறகு, தங்கத்திலோ, வெள்ளியிலோ கண் செய்து காணிக்கை செலுத்துகின்றான். கோயில்களில் அர்ச்சனை செய்யும்பொழுது தேங்காய் உடைப்பது வழக்கம். எப்படி ஒவ்வொரு மலருக்கும் ஒரு சிறப்புத் தன்மை இருக்கின்றதோ, அது போல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனித் தன்மை உண்டு.\nபிரச்சினைகள் தீர வேண்டும் என்று பிரார்த்திப்பவர் பொருளைக் காணிக்கையாக அளிப்பது வழக்கம். இந்த வழக்கம் எல்லா மதங்களிலும் உள்ள மக்களிடமும் இருக்கின்றது. அது அன்னையிடமும் பொருந்தும். ஆத்ம சிலாக்கியத்தை மட்டும் விழையும் அன்பர்கள் மலர், பத்ரம் (இலை), பழம் முதலியவற்றைக் கொடுப்பார்கள். இவ்வாறாக தெய்வ வழிபாட்டில் ஏதேனும் ஓர் உருவத்தில் காணிக்கை இடம் பெறுகின்றது.\nமுதியவரான வீரசைவ பிரம்மச்சாரி ஒருவர் அன்னையைத் தரிசிக்க வந்தார். ஆசிரமத்தில் அவருக்கு மேற்கூறிய விளக்கம் தெரிவிக்கப்பட்டது. “அன்னைக்குக் காணிக்கை அளித்தால், அது உங்களுக்குப் பெரிய நன்மையைத் தேடித்தரும்” என்று அவரிடம் கூறப்பட்டது. அவரோ, “நான் காணிக்கை செலுத்தப் போவதில்லை. எனக்குப் பொருள் இலாபம் வேண்டாம். அன்னையின் ஆசீர்வாதம் மட்டும்தான் தேவை” என்று கூறி, அன்னைக்கு மலர்க் காணிக்கையைச் செலுத்தி, அன்னையின் ஆசீர்வாதத்தைப் பெற்றதோடு ஆத்ம விளக்கமும் பெற்றார்.\nஅவர் ஒரு தொழில் அதிபர். 30 ஆண்டு காலமாகத் தொழில் செய்து வந்தும் பெரிய வளர்ச்சி எதுவும் இல்லை. ஆனால், அன்னையைத் தரிசனம் செய்தபிறகு அவருடைய தொழில் நிலை முற்றிலும் மாறிவிட்டது. இந்த முப்பதாண்டு காலத்தில் கிடைத்த ஆர்டர்களைவிட இந்த ஓராண்டு காலத்தில் ஆர்டர்கள் அதிகமாகக் கிடைத்தன. அதாவது தொழில் 30 மடங்கு உயர்ந்தது. என்றாலும் வருமானம் மட்டும் உயரவில்லை. பழைய வருமானமே நீடித்தது.\n சிந்தித்தார். முன்பு அன்னையைத் தரிசிக்கச் சென்ற சமயத்தில், ‘நான் காணிக்கை செலுத்தப் போவதில்லை. எனக்குப் பொருள் இலாபம் வேண்டாம். அன்னையின் ஆசீர்வாதம் மட்டும்தான் தேவை’ என்று, தாம் கூறியது அவருக்கு நினைவு வந்தது. அவர் விரும்பியது போலவே அன்னையின் ஆசீர்வாதம் கிடைத்தது. ஆர்டர்களும் 30 மடங்கு பெருகின. ‘பொருள் இலாபம் வேண்டாம்’ என்றார். அதனால் இலாபம் கிடைக்காமல் போயிற்று. அவர் தம் தவற்றை உணர்ந்து அன்னையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு காணிக்கை செலுத்தினார். மூன்றே மாதங்களில் 30 ஆண்டு கால வருமானத்தைப் பெற்றார்.\nவழிபாட்டில் காணிக்கைக்குள்ள முக்கிய இடத்தைச் சுட்டிக் காட்டும் நிகழ்ச்சியாக அது விளங்குகிறது. வால்டேர் ஓர் அமெரிக்க வியாபாரி. ஆண்டுக்கு ஒரு கோடி வியாபாரமாகும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அவர் இளைய மகன் ஆசிரமத்தில் சேர்ந்துவிட்டார். மகனைப் பார்ப்பதற்கு அவர் ஆசிரமத்திற்கு வந்தார். மகன் தந்தையிடம் அன்னையைத் தரிசிக்குமாறு கூறினார். தந்தை மறுத்துவிட்டார். ‘எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை’ என்றும் கூறினார்.\nஅடுத்த முறை அவர் மகனைப் பார்ப்பதற்கு ஆசிரமத்துக்கு வந்தார். “நீங்கள் அன்னையைத் தரிசித்தே ஆக வேண்டும். பிறகு நீங்கள் அதன் மேன்மையை அறிவீர்கள்” என்று மகன் அதிகமாக வற்புறுத்த, அவரைத் திருப்தி செய்யும் நோக்கில் அன்னையைத் தரிசித்தார். அந்தக் கணமே வால்டரின் மனத்தில் அன்னையின் ஆன்மிக ஒளி, வெள்ளம் போலப் பெருக்கு எடுத்தது. அன்னையின் ஆளுமையில் தான் உடைந்து சிதறி ஒரு துளிப் பனியாய்ப் போனதை உணர்ந்தார். அதற்குப்பிறகு, ‘அன்னையின் தரிசனம் மகத்தானது என்று நீ ஏன் விளக்கமாகக் கூறவில்லை’ என்று மகனைக் கடிந்து கொண்டார்.\nஇவ்வளவு பரவசமாகப் பேசிய வால்டர் அன்னைக்குக் காணிக்கை அளிக்கவில்லை. அதில் அவருக்கு விருப்பமும் இல்லை. இருப்பினும் அன்னையின் அருள் அவரை ஆட்கொண்டு, அவருக்குப் பதினைந்து ஆண்டு காலமாக இருந்து வந்த முதுகு வலியை, மருத்துவத்தின் மிக நவீனமான உத்திகளாலும் இன்னதென்று கண்டு பிடிக்க முடியாத அந்தப் பேய் வலியை நீக்கியது. இத்தனைக்கும் அவர் வேண்டுதல்கூடச் செய்து கொள்ளவில்லை. கேளாமலே கொடுப்பவர் அல்லவா ���ன்னை\nஅதற்கு அடுத்த ஆண்டு மூன்றாவது முறையாக மகனைப் பார்ப்பதற்காகப் புதுவைக்கு வந்தார் வால்டர். அப்பொழுது அன்னை சமாதியாகிவிட்டார். தந்தையைப் போலவே மகனும் சில காரணங்களினால் அமெரிக்காவுக்குப் போய்வர நேர்ந்தது.\nஅன்னை தம்மைத் தரிசிக்க வருபவர்களுக்குப் பல வகையான ஆசீர்வாதங்களை வழங்குவார். அவர் குழந்தையுள்ளம் படைத்தவர்களைப் பார்த்தால், ‘கலகல’ என்று வாய்விட்டுச் சிரித்து ஆசீர்வாதம் செய்வார். ஆத்ம பக்குவம் நிறைந்தவர்களை மலர்ந்த பெரும்புன்னகையோடு வரவேற்று, அவர்களுடைய கண்களை உற்று நோக்கித் தீவிரமாக ஆத்ம சக்தியைப் பொழிவார். ஓரளவு பழகியவர்களைச் சில சமயம் கேலி செய்வார். மெய்யுருகிப் பரவசம் அடையக் கூடியவர்களின் இரு கரங்களையும் பற்றித் தம் கரங்களில் சேர்த்துக் கொண்டு ஆசீர்வதிப்பார். திருமணமான புதுத் தம்பதிகளாக இருந்தால், ஒருவர் கரத்தை எடுத்து மற்றவர் கையில் வைத்துப் புன்முறுவல் செய்வார்.\nஅன்னையின் புன்முறுவலை விளக்கப் புகுந்தால், கம்பனுக்கு ஏற்பட்ட தவிப்புத்தான் நமக்கும் ஏற்படும். கம்பன் முதலில் இராமனின் அழகைச் சொல்லிப் பார்க்கின்றான். ‘மையோ, மரகதமோ, மரி கடலோ...’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்தவனுக்கு, இராமனின் முழு அழகையும் சொல்லிய மாதிரி தோன்றவில்லை. பிறகு என்னதான் சொல்லலாம் அதுவும் தோன்றவில்லை. ‘ஐயோ, இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான் அதுவும் தோன்றவில்லை. ‘ஐயோ, இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்’ என்று தம் திறம் தோற்ற தன்மையைக் கொண்டே இராமனுக்கு அழகு சேர்த்துவிடுகின்றான் கம்பன்.\nஅதே போல, அன்னையின் புன்முறுவலை விளக்க முனைந்தால், நம் திறம் தோற்கும். நம் திறம் தோற்கும் இடத்திலேதான் அன்னையின் புன்முறுவல் அழியா அழகுடன் வெளிப்படும்.\nஇனி வால்டரிடம் வருவோம். கடைசிச் சந்திப்பின்போது அன்னை அவருடைய கைகளை எடுத்துத் தம் கைகளில் வைத்து ஆசீர்வாதம் செய்தார். அன்னை அந்த அரிய பரிசை எல்லோருக்கும் கொடுத்ததில்லை. தம்முடைய பக்தராக இல்லாத வால்டருக்கு அந்த மகத்தான பரிசைக் கொடுத்தார் அன்னை.\nஅதைக் கண்ணுற்ற வால்டரின் மகன், அத்தகைய அற்புதமான பரிசைப் பெற்ற தம் தந்தை, ‘அன்னையின் பக்தராக வேண்டும்’ என்று விரும்பினார். என்றாலும், அவருடைய இலட்சியம் அதைத் தடுத்தது. ‘தந்தை என்பதற்காகத் தனிப���பட்ட அக்கறை காட்டலாகாது’ என்ற இலட்சியம், அவரைப் பேசவிடாமல் தடுத்துவிட்டது.\nவால்டர் ஆண்டு தோறும் தம் மகனைப் பார்ப்பதற்காக ஆசிரமத்திற்கு வந்து போய்க் கொண்டு இருந்தார்.\nஅவர் அப்படி வந்த ஒரு பயணத்தின்போது சென்னையில் உள்ள ஒரு பெரிய உர நிறுவனத்தினரைச் சந்தித்து, “அமெரிக்காவில் தொழில் தொடர்பான Consultation தேவைப்படுமா\nஅது 1974. அன்னியச் செலவாணி கிடைக்காத காலம். அந்த நிறுவனத்தார், “எங்களுக்கு consultation தேவை இல்லை. புதிதாகத் தொடங்க இருக்கும் ஒரு தொழிலுக்கு டாலர்தான் தேவை” என்றார்கள்.\n“அதையும் என்னால் ஏற்பாடு செய்ய முடியும்” என்றார் வால்டர். அவர்கள் 70 கோடி ரூபாய்க்கு டாலர்கள் கேட்டார்கள். அமெரிக்க வங்கி ஒன்றில் அதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி, அது பற்றிய விவரங்களை எல்லாம் திரட்டிக் கொண்டு விடை பெற்றார் வால்டர்.\nஅப்பொழுது அவருடன் அவருடைய மகனும் சென்றிருந்தார். நிறுவனத்தைவிட்டு வெளியேறியதும் அவர் தம் தந்தையிடம், “இவ்வளவு பெரிய கடன் தொகையை உங்களால் ஏற்பாடு செய்ய முடியுமா\n“அவர்கள் கேட்டார்கள். ‘அதை ஏற்றுக் கொள்’ என்று என் அந்தராத்மா கூறியது. ஏற்றுக் கொண்டேன். அதற்குமேல் எனக்கு ஒன்றும் தெரியாது” என்றார் தந்தை.\nஎன்றாலும், அவருடைய மகனுக்கு மட்டும் ஏதோ ஒன்று தெரிந்த மாதிரி இருந்தது. ‘உலகத்திலேயே இல்லாத ஒன்றானாலும், கற்பனைக்கே எட்டாத ஒன்றானாலும், மனம் பவித்திரமாக இருந்து, தாமே நிகழும் நிகழ்ச்சிகளை நம் அறிவால் புறக்கணிக்காமல், தொடர்ந்து நம் பங்கை மட்டும் செய்து கொண்டே போனால், அன்னையின் அருளால் அவை நிதர்சனமாக நடக்கும்’ என்பது அவருக்குத் தெரியும். ஆனால், தெரிந்ததை அவர் தம் தந்தையிடம் தெரிவிக்கவில்லை.\nவால்டர் அமெரிக்கா சென்றவுடன் ஒரு பெரிய வங்கியின் தலைமை நிர்வாகியைச் சந்தித்து, அந்தச் சென்னை நிறுவனத்தின் தேவையைப் பற்றிக் கூறி, “அதற்கு உங்களால் உதவ முடியுமா\nஅந்த நிர்வாகி, “நீங்கள் நல்ல சமயத்தில் வந்திருக்கிறீர்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உர உற்பத்திப் பெருக்கத்திற்கு உதவுவதற்காக, சென்ற வாரம்தான் ஒரு புதிய பகுதியைத் தொடங்கினோம்” என்று கூறி, வால்டருக்கும், அவருடைய இந்திய நிறுவனத்திற்கும் 70 கோடி பணத்தைக் கொடுக்கச் சம்மதித்தார்.\nவால்டர் அந்தச் சென்னை நிறுவனத்திற்கு வங்கியில் உதவித�� தொகைக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், தமக்கு ஒரு தொகையைக் கமிஷனாகக் கொடுக்க வேண்டும் எனவும், அதற்கு இசைந்தால் ஒரு கம்பெனி ஆர்டராக எழுதி அனுப்புமாறும் தகவல் கொடுத்தார். அந்த நிறுவனம் 40 இலட்ச ரூபாய் கமிஷனுக்கு ஆர்டர் எழுதி அனுப்பியது.\nஅந்தத் துறையில் மேலும் ஆர்வம் கொண்ட வால்டர், தம் அடுத்த இந்தியப் பயணத்திற்காகத் திட்டமிட ஆரம்பித்த போது, அந்தச் சென்னை நிறுவனம் தற்போது பயன்படுத்தும் டெக்னாலஜியைவிட உயர்ந்ததொரு டெக்னாலஜி இருப்பதை அறிந்து, அதைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்துக் கொண்டார். பிறகு இந்தியப் பயணத்தை மேற்கொண்டார். அந்தச் சென்னை உர நிறுவனத்தினரைச் சந்தித்து, தாம் திரட்டிக் கொண்டு வந்த புதிய டெக்னாலஜியைப் பற்றி விவரித்தார்.\nஅதைக் கவனமாகக் கேட்ட அவர்கள், “உங்களுடைய புதிய டெக்னாலஜியைப் பயன்படுத்த இந்தியாவில் உள்ள எந்தத் தனியார் நிறுவனத்தாலும் முடியாது. அதை இந்திய அரசாங்கம் மட்டுமே செய்ய முடியும். நீங்கள் எங்களுக்கு வாங்கிக் கொடுக்க இருக்கும் வங்கி டாலர் கடன் ஒன்றே போதும்” என்றார்கள்.\nவால்டர் உடனே டெல்லிக்குச் சென்றார். பல மத்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினார். அனைவரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஓர் அமைச்சர், “புதுத் திட்டத்தை 200 கோடியில் செய்யலாம்” என்றார். மற்றோர் அமைச்சர், “இன்னும் அதிகச் செலவாகும்” என்றார். கடைசியில் ரெயில்வே அமைச்சர் அதை, தாம் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார். திட்டத்தை முழுமையாகப் பரிசீலனை செய்து எல்லாம் சரியாக இருந்தால் 800 கோடியில் நிறைவேற்றுவது என முடிவு செய்து, மேலும் அது பற்றிய விளக்கத்தைக் கொடுக்குமாறு வால்டருக்குக் கடிதம் கொடுத்தது ரெயில்வேத் துறை.\nதிட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், வால்டருக்கு சுமார் 5 கோடி ரூபாய் கமிஷனாகக் கிடைக்கும். அவர் இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவுக்குப் போய்ச் சேர்ந்தார். அந்த டெக்னாலஜி பற்றிய எல்லா விவரங்களையும் முழுமையாகச் சேகரித்தார்.\nசாதகரான மகன் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமாகப் போய் வந்து கொண்டு இருந்தபொழுது, தம் தந்தையின் வியாபாரம் முன்பைவிடப் பெருகி இருப்பதைப் பார்த்து, “இவையெல்லாம் அன்னையின் தரிசனத்தால் உங்களுக்குக் கிடைத்தன. உங்களுடைய முயற்சிகள் முழு வெற்றியைப் பெற வேண்டுமானால் நீங்கள் அன்னைக்கு 1000 டாலர் காணிக்கை அனுப்ப வேண்டும்” என்று கூறினார்.\n“நீ பக்தியின் காரணமாக அதிகமாகக் கூறுகிறாய். நான் செய்த முயற்சிகளுக்குரிய பலன் நிச்சயமாகக் கிடைத்தே ஆக வேண்டும். இதற்காக நான் ஏன் அன்னைக்குக் காணிக்கை செலுத்த வேண்டும்” என்று கேட்டார் வால்டர்.\nமகன் விடவில்லை. இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் வருகிற வீரசைவ பிரம்மச்சாரியின் கதையைக் கூறி, “அன்னைக்கு 10 டாலராவது காணிக்கையாகக் கொடுங்கள்” என்று வேண்டினார். வால்டர் கண்டிப்பாக மறுத்துவிட்டார்.\nஅதற்குப்பிறகு நிகழ்ச்சிகள் முரணாகத் திரும்ப ஆரம்பித்தன. சென்னை உர நிறுவனம், தான் தொடங்க இருந்த புதிய நிறுவனத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டது. அதற்கு இனி 70 கோடி டாலர் கடன் தேவை இல்லை. அதற்காக வால்டர் எடுத்துக் கொண்ட முயற்சியும், எதிர்பார்த்த கமிஷன் தொகையும் பலன் இல்லாமல் போயின. அவருடைய மனைவிக்கு அவர் இந்தியாவுக்கு அடிக்கடி போய் வருவது பிடிக்கவில்லை. “இந்தியாவுக்குப் போகவர அதிகச் செலவாகிறது. அதே வேலையை அமெரிக்காவில் இருந்து கொண்டு செய்யுங்கள்” என்று கூறிவிட்டார். மனைவியின் குறுக்கீட்டை வால்டரால் அலட்சியப்படுத்த முடியவில்லை. அதன் காரணமாக இந்திய ரெயில்வே அமைச்சர் கேட்ட புதுத் திட்டம் பற்றிய விவரங்களை மேற்கொண்டு சேகரித்துக் கொடுக்க முடியவில்லை. அதனால் அது முயற்சிக் கட்டத்திலேயே முடிந்து போயிற்று.\nஏறக்குறைய அதே சமயத்தில் அமெரிக்க அரசாங்கம் புதுத் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. அதன்படி அரசு பல ஆயிரம் கோடி செலவில், பள்ளி, மருத்துவ விடுதி, நூலகம் போன்றவற்றிற்குப் புதிய கட்டிடங்களைக் கட்டிக் கொடுக்க முன் வந்தது. பொதுவாக, அரசு ஆணை வந்தபிறகு சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ஆகியவை அதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தைப் பெற்று அவற்றுக்கான கட்டிடங்களைக் கட்ட வேண்டும். நம் நாட்டில் இருப்பதைப் போன்ற அரசாங்க நடைமுறை அங்கேயும் உண்டு. பத்திரிகைகளில் டெண்டர் வரும். பலர் கொட்டேஷன் கொடுப்பார்கள். குறைவான தொகைக்குக் கொட்டேஷன் கொடுத்தவர்களுக்கு அந்தப் பணி ஒதுக்கீடு செய்யப்படும். இங்கு உள்ளதைப் போலவே அங்கும் இந்த நடைமுறைகளைப் பூர்த்தி செய்யப் பல மாதங்களாகும். மேலும் ஒரு விசேடம்: அது அமெரிக்காவுக்கே உரியது.\nபுதிதாக ஒரு பள்ளிக் கட்டிடத்தைக் கட்ட வேண்டுமானால், ஏற்கனவே உள்ள பள்ளியின் கட்டிட அளவு எவ்வளவு, மக்கட் தொகை எவ்வளவு, பள்ளியில் பயிலும் மாணவர்களின் தொகை எவ்வளவு-என்பன போன்ற விவரங்களைக் குறிப்பதுடன், இனி வரும் 20 ஆண்டுகளில் அங்கு மக்கட் தொகையில் ஏற்படக் கூடிய அதிகரிப்பு, மாணவர் தொகையில் ஏற்படக் கூடிய அதிகரிப்பு, அந்தத் தேவைகளுக்கு ஏற்பச் செய்யப்பட வேண்டிய விரிவு ஆகிய விவரங்களையும் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் டெண்டர் கொடுக்க வேண்டும். மருத்துவ விடுதி, நூலகம் போன்றவற்றுக்கும் அவ்வாறே கணக்குக் கொடுக்கப்பட வேண்டும்.\nஇந்தக் கணக்குகளை எல்லாம் எடுத்து டெண்டர் கொடுப்பதற்குள் அந்த ஆண்டின் கடைசித் தேதி தாண்டி விடும். அவ்வாறு நேர்ந்தால் அந்த ஆண்டிற்காக ஒதுக்கப்படும் தொகையை, நகராட்சிகளும், மாநகராட்சிகளும் அரசுக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். இது அரசின் திட்டம். இதைப் போன்றதொரு பொது நலத் திட்டம் அங்கு முதன் முறையாக வந்ததால், எல்லாக் காண்ட்ராக்ட்டர்களும் அந்த நிலையைச் சமாளிக்க முடியாமல் திணறினார்கள்.\nஅவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது வால்டரின் நிலை. கடந்த 30 ஆண்டுகளாக அவர் இதைப் போன்றதோர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு நகராட்சிகளுக்கும், மாநகராட்சிகளுக்கும் பல பணிகளை நீண்ட காலமாகச் செய்து வருவதால், நாட்டில் உள்ள அனைத்துக்குமான புள்ளி விவரங்கள் அவரிடம் தயாராக இருந்தன. ‘அவரால் எல்லா மாநகராட்சிகளுக்கும் உடனடியாகத் திட்டங்களைத் தயாரிக்க முடியும். அவர் ஒருவராலேயே டெண்டருக்குக் குறித்த நேரத்தில் திட்டம் கொடுக்க முடியும்’ என்ற நிலை. தொழிலில் அது உச்சபட்சமான அதிர்ஷ்ட நிலை.\nஅவர் 30 கோடி டாலருக்கும் அதிகமான திட்டங்களைக் கொடுத்து அங்கீகாரம் பெற்றார்.\n“என் 30 ஆண்டு காலக் கடுமையான உழைப்பு, இப்பொழுது மொத்தமாகப் பலன் தரப் போகிறது. இப்பொழுது 30 கோடி டாலர்களுக்கான ஆர்டர் என் கையில் இனி வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான்” என்று வால்டர் தம் மகனிடம் பெருமையாகக் கூறினார்.\nஆனால், வேலையை ஆரம்பிப்பது அப்படி ஒன்றும் சுலபமாக இருக்கவில்லை. வேலையைச் செய்ய அவருக்கு ஓர் உத்தரவு வந்தது என்னவோ உண்மை. என்றாலும், அந்த உத்தரவை வைத்துக் கொண்டு வேலையை ஆரம்பித்துவிட முடியாது. “வேலையை ஆரம்பிக்��லாம்” என்று இன்னோர் உத்தரவு வரவேண்டும். ‘சர்வீஸ் கமிஷனில் செலக்க்ஷனாகி விட்டாலும், போஸ்டிங் ஆர்டர் வந்த பிறகுதான் பணியில் சேர முடியும்’ என்பதைப் போன்ற நிலை அது.\nஅமெரிக்கக் காங்கிரஸ் பாஸ் செய்த எல்லாச் சட்டங் களையும் ஜனாதிபதி ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட வேண்டும். இந்திய ஜனாதிபதிக்கும் அதே போன்று அதிகாரம் உண்டு. ஜனாதிபதி கையெழுத்துப் போடலாம்; மறுக்கவும் செய்யலாம். அமெரிக்கக் காங்கிரஸ் பாஸ் செய்த பொது நலச் சட்டம், அமெரிக்க ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. அதை அவர் ஏற்கவில்லை. தனக்குள்ள விசேட அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்தச் சட்டத்தை ரத்துச் செய்து விட்டார்.\nவால்டருக்குக் கைக்கு எட்டியது வாய்க்குக் கிட்டவில்லை. பெரிய பலன்கள் கிடைத்தாக வேண்டிய எல்லாச் சந்தர்ப்பங் களிலும் ஏமாற்றமே எதிர் நின்றது. அவருக்கு இந்த நிலையில் காணிக்கையின் மகத்துவம் புரிந்தது. என்றாலும் அவர் அன்னைக்குக் காணிக்கை அனுப்பவில்லை.\nதொடர்ந்து வந்த தோல்விகளால் தொய்ந்து போன வால்டர், ஒரு கோடி பெறுமானம் உள்ள தன் நிறுவனத்தை, தம் பெரிய பிள்ளையிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வு பெற்றார்.\nஅவருடைய பெரிய பிள்ளை தம் தந்தையைவிடத் திறமைசாலி. தொழிலைப் பல வழிகளிலும் புதுமைப்படுத்தினார். எல்லாம் சரியாகத்தான் இருந்தன. என்றாலும் எங்கேயோ கோளாறு; எதிலோ ஓட்டை. இரண்டே வருடங்களில் நிறுவனம் நொடித்துப் போய்விட்டது. அவர் சுத்தமாகத் திவாலாகிவிட்டார். திவால் ஆனதைக் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டியது ஒன்றுதான் பாக்கி.\nபுதுவையில் இருந்த அவருடைய தம்பிக்கு இந்தச் செய்தி கிடைத்தது. ‘ஒரு பத்து டாலரை அன்னைக்குக் காணிக்கை அனுப்பச் சம்மதித்தால் இழந்தவை எல்லாம் திரும்பி வரும்’ என்று எழுத நினைத்த அவர், தம் அண்ணிக்கு அதை எழுதினார். அவருடைய கடிதம் கிடைத்ததும் அண்ணி அந்த விஷயத்தைத் தம் கணவருக்குக் கூறினார். அவர் இருபது டாலர் கொடுத்து அதைத் தம் தம்பிக்கு அனுப்பச் சொன்னார். இப்பொழுது வால்டரும் தம் பங்குக்கு 100 டாலர் சேர்த்து 120 டாலராக அனுப்பி வைத்தார். அதே வருடத்தில் இழந்த ஒரு கோடியும் திரும்பக் கிடைத்தது. ஆனால், திரும்பும்போது, அது இரண்டரைக் கோடியாக வந்தது\n‹ 23 - நினைவுகள் எல்லாம் விளைவுகளாகும் up 25. தமிழர் மரபில் வா���்க்கைப் பிரச்சினைகளும், அன்னையின் அருளும் ›\n01- ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும்\n02 - ஸ்ரீ அரவிந்தாசிரமம்\n03 - தரிசனமும் தகவல்களும்\n04 - அன்னையும் இந்திரா காந்தியும்\n05 - ஸ்ரீ அரவிந்தரின் யோகம்\n06 - ஆத்ம சமர்ப்பணம்\n07 - செய்யும் தொழிலில் அன்னை செயல்படுவது எப்படி\n08 - கணவனும் மனைவியும்\n09 - இழந்ததைப் பெறலாம்\n10 - கர்மவினையும் அன்னையின் அருளும்\n11 - கைகொடுத்த நம்பிக்கை\n12 - தேடி வந்த செல்வம்\n13 - பாலையிலும் பசுஞ்சோலை\n14 - சுற்றுச் சுவர்\n15 - அன்னையின் அருளில் நம்பிக்கை\n16 - அன்பர்களின் வாழ்வில் அற்புதங்கள்\n17 - அன்னையின் அருளுக்கு இணை ஏது\n18 - அன்னையே துணை\n19 - அன்னையின் அருள் விரைவு\n20 - ஆட்கொள்ளும் அற்புதம்\n21 - பூரண நம்பிக்கையின் பலன்\n22 - அன்னையும், சுவாமிநாதன் என்றோர் அன்பரும்\n23 - நினைவுகள் எல்லாம் விளைவுகளாகும்\n25. தமிழர் மரபில் வாழ்க்கைப் பிரச்சினைகளும், அன்னையின் அருளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.presidentsoffice.gov.lk/index.php/secretariat/cabinet-ministers/?lang=ti", "date_download": "2020-01-21T23:38:02Z", "digest": "sha1:ELUC5D2MMFTYGODL32UMYGOL2MPB32AW", "length": 14258, "nlines": 149, "source_domain": "www.presidentsoffice.gov.lk", "title": "அமைச்சரவை அமைச்சர்கள் – Presidential Secretariat of Sri Lanka", "raw_content": "\n1. மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, பா.உ., அவர்கள் – நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர்\n2. மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, பா.உ., அவர்கள் – புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர்\n3. மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, பா.உ., அவர்கள் – நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சர்\n4. மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா, பா.உ., அவர்கள் – நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்டச் சீர்திருத்தங்கள் அமைச்சர்\n5. மாண்புமிகு ஆறுமுகன் தொண்டமான், பா.உ., அவர்கள் – சமுதாய வலுவூட்டல்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர்\n6. மாண்புமிகு தினேஸ் குணவர்த்தன, பா.உ., அவர்கள் – வெளிநாட்டு உறவுகள் அமைச்சர்\n7. மாண்புமிகு தினேஸ்குணவர்த்தன, பா.உ., அவர்கள் – திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர்\n8. மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா பா.உ., அவர்கள் – கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அமைச்சர்\n9. மாண்புமிகு பவித்திராதேவி வன்னிஆரச்சி, பா.உ., அவர்கள் – மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகப் ப���துகாப்பு அமைச்சர்\n10. மாண்புமிகு பவித்திராதேவி வன்னிஆரச்சி, பா.உ., அவர்கள் – சுகாதாரம் மற்றும் சுதேச வைத்தியச் சேவைகள் அமைச்சர்\n11. மாண்புமிகு பந்துல குணவர்த்தன, பா.உ., அவர்கள் – தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சர்\n12. மாண்புமிகு பந்துல குணவர்த்தன, பா.உ., அவர்கள் – உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்\n13. மாண்புமிகு ஜனக்க பண்டார தென்னக்கோன், பா.உ., அவர்கள் – பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்\n14. மாண்புமிகு சமல் ராஜபக்‌ஷ, பா.உ., அவர்கள் – மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர்\n15. மாண்புமிகு சமல் ராஜபக்‌ஷ, பா.உ., அவர்கள் – உள்ளக வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலனோம்புகை அமைச்சர்\n16. மாண்புமிகு டலஸ் அழகப்பெரும, பா.உ., அவர்கள் – கல்வி அமைச்சர்\n17. மாண்புமிகு டலஸ் அழகப்பெரும, பா.உ., அவர்கள் – விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர்\n18, மாண்புமிகு ஜோன்ஸ்டன் பெர்ணாந்து, பா.உ., அவர்கள் – வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்\n19. மாண்புமிகு ஜோன்ஸ்டன் பெர்ணாந்து, பா.உ., அவர்கள் – துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர்\n20. மாண்புமிகு விமல் வீரவன்ச, பா.உ., அவர்கள் – சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர்\n21. மாண்புமிகு விமல் வீரவன்ச, பா.உ., அவர்கள் – கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர்\n22. மாண்புமிகு மஹிந்த அமரவீர, பா.உ., அவர்கள் – பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர்\n23. மாண்புமிகு மஹிந்த அமரவீர, பா.உ., அவர்கள் – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்\n24. மாண்புமிகு எஸ்.எம்.சந்திரசேன, பா.உ., அவர்கள் – சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சர்\n25. மாண்புமிகு எஸ்.எம்.சந்திரசேன, பா.உ., அவர்கள் – காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர்\n26. மாண்புமிகு ரமேஷ் பத்திரண, பா.உ., அவர்கள் – பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதிக் கைத்தொழில் அமைச்சர்\n27. மாண்புமிகு பிரசன்ன ரணதுங்க, பா.உ., அவர்கள் – கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சர்\n28. மாண்புமிகு பிரசன்ன ரணதுங்க, பா.உ., அவர்கள் – சுற்றுலா மற்றும் விமானச் சேவைகள் அமைச்சர்\nதே��ிய சம்பளம் மற்றும் கேடர் ஆணையம்\nஅரசாங்கத் தகவல் மையம் (1919)\nஇலங்கையின் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை\nஇலங்கை தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்\nசனாதிபதி செயலகத்தோடு தொடர்பு கொள்ளவும்\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிற் கடமை தலைவராக ஏ.எச்.எம்.டி.நவாஸ் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nதொழிலை எதிர்பார்த்துள்ள அனைத்து பட்டதாரிகளையும் தேசிய பொருளாதாரத்தில் நேரடி பங்காளர்களாக்கும் நிகழ்ச்சித்திட்டம்….\nமூன்று புதிய செயலாளர்கள் நியமனம்.\nபுதிய இராஜாங்க அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nஆறு புதிய ஆளுநர்கள் பதவியேற்பு\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்பு\nஇலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/railway/rrb-je-it-previous-year-ques-dec-14th-dec-tsd002yellow/", "date_download": "2020-01-22T00:41:05Z", "digest": "sha1:L75CRCL57QAORPQPYVIOFDKLQ5HBK4K3", "length": 6210, "nlines": 174, "source_domain": "athiyamanteam.com", "title": "RRB JE (IT) Previous Year Ques Dec 14th Dec TSD002(YELLOW) - Athiyaman team", "raw_content": "\nRRB Junior Engineer (IT) Previous Year Question Paper முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் தேர்வுக்கு இந்த வினாக்களை பயிற்சி செய்து பயன் பெறுங்கள்.\nரயில்வே வினாத்தாள் Railway exam Questions PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது கீழே உள்ள டவுன்லோட் லிங்க் ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nமாதிரி வினாத்தாள்கள் (RRB Model Questions) முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் (RRB Previous Year Questions) RRB தேர்விற்கு தேவையான ஆன்லைன் வீடியோ வகுப்புகள் (RRB NTPC, Group D, group C, RRB JE – Athiyaman Team) ஆன்லைன் வீடியோக்கள் கணிதம் (RRB Maths) அறிவியல் (RRB Science)பகுதி, புவியியல் (Geography) வரலாறு (History) இந்திய அரசியல் (Polity) இந்திய பொருளாதாரம் (Economic Questions ) இந்திய தேசிய இயக்கம் (Indian National Movement ) நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) தினசரி நடப்புகள் (Daily Current Affairs ) தினசரி வினா விடைகள் (Daily Online Test, Model Questions) , முந்தைய ஆண்டு கட் ஆப் (Railway Cut off, போன்ற தகவல்கள் நமது தளத்தில் ஒரு தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.\nதேர்வுக்கு தயாராகும் ம��ணவர்கள் இதனை பயன்படுத்தி ரயில்வே தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nTNUSRB SI எஸ்.ஐ. தேர்விலும் முறைகேடு\nகுரூப் 4 தேர்வு முறைகேடு – புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட முடிவு எனத் தகவல்\nஇந்தியாவில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/norway-meteorological-centre-says-chennai-will-get-heavy-rain-1-357091.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T22:33:06Z", "digest": "sha1:ULR72GCOFSLSIBOPSWCZTJ6NGRQ6ZI67", "length": 18108, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேற்றைய மழை சும்மா டிரைலர்தான் கண்ணா.. மெயின் பிக்சரே இனிதான்.. நார்வே வானிலை மையம் | Norway Meteorological centre says that Chennai will get heavy rain in today evening - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஅதிமுவில் அத்தனை பேரும் முதல்வராக முடியும்.. திமுகவில் இது சாத்தியமா\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nMovies அடி வயிற்றில் சிசு.. அப்படியும் அசராமல்.. அடிமுறை கற்று அசத்திய சினேகா\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேற்றைய மழை சும்மா டிரைலர்தான் கண்ணா.. மெயின் பிக்சரே இனிதான்.. நார்வே வானிலை மையம்\nஅடுத்த வாரம் முழுதும் சென்னைக்கு மகிழ்ச்சி... மழைக்கு வாய்ப்பு\nசென்னை: சென்னையில் இடி மின்னலுடன் நேற்று மழை பெய்ததை போல் இன்று இரவும் மழை கொட்டோ கொட்டென்று கொட்ட போகிறது என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக மழை இல்லாத நிலை இருந்து வருகிறது. நீர் நிலைகள் வறண்டு கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே சிறு சிறு தூரல்கள் இருந்து வந்தது.\nஇந்த தூரல்களால் பூமி நனைந்ததே தவிர நிலத்தடி நீரெல்லாம் உயரவே இல்லை. தண்ணீருக்காக இன்னும் அல்லல்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர்.\nபெரிய நடிகர்கள் எல்லாம் பயந்துகிட்டு இருக்கும் போது சூர்யாவாவது பேசறாரேனு பெருமைப்படுங்க\nஇந்த நிலையில் நேற்றைய இரவு 7.30 மணி அளவில் சென்னையில் வளசரவாக்கம், கிண்டி, அமைந்தகரை, முகப்பேர், அண்ணாநகர், கோயம்பேடு, அம்பத்தூர், நொளம்பூர், நுங்கம்பாக்கம், பெரம்பூர், ஆவடி, கொளத்தூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.\nஇதனால் சென்னையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழையே இல்லாத இருந்த சென்னையில் இடி, மின்னலுடன் மழையை பார்த்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த மழை அடுத்த 2 நாட்களுக்கும் நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில் இதுகுறித்து நார்வே வானிலை ஆய்வு மையம் கூறுகையில், நேற்றை போல் இன்றும் மாலையும், நாளை மாலையும் கனமழை கொட்ட போகிறது. இது நள்ளிரவு வரை தொடருமாம். பின்னர் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது.\nஇதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கனமழை பெய்ய போகிறது. வரும் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை இந்த மழை படிப்படியாக குறைகிறது என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் சற்று உயருமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nமுட்டு��்காடு கடற்கரையோரத்தில் விதியை மீறி சொகுசு பங்களா... இடிக்க ஹைகோர்ட் உத்தரவு\nகுரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்\nRajinikanth: பற்றி எரிவதற்கு பதற மாட்டோம்.. பல வருஷ பஞ்சாயத்த கிளப்பி விடுவோம்.. ரஜினி பாலிடிக்ஸ்\nபழசை பேசி என்ன புண்ணியம்.. பிஎச்டியா கொடுக்கப் போறாங்க.. ரஜினிக்கு ஜெயக்குமார் கொட்டு\nரஜினிகாந்த் மீது போலீஸ் வழக்கு பதியணும்.. ஹைகோர்டில் திராவிடர் விடுதலை கழகம் அதிரடி வழக்கு\n1971-ஆம் ஆண்டு சேலம் பெரியார் பேரணியில் நடந்தது என்ன விவரிக்கிறார் நேரில் பார்த்த பாஜக நிர்வாகி\nரஜினிகாந்த் அல்ல.. பெரியாரை பற்றி யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக அதிரடி\nஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான்.. ரஜினி மீண்டும் மன்னிப்பு கேட்பார்.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி\nபாதி ஜெயிச்சாலும் பரவாயில்லை... தேர்தலை நடத்திடுவோம்... ஓ.பி.எஸ், இ.பி.எஸ். முடிவு\nRajinikanth: ரஜினியின் \"துக்ளக் தர்பார்\".. கடைசியில் மு.க.ஸ்டாலின் போட்டார் பாருங்க ஒரே போடு\nடாஸ்மாக் கடைகள் குறித்து ஹைகோர்ட்டில் அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக\nரஜினி அரசியல்வாதி அல்ல- ஒரு நடிகர்.. பெரியார் குறித்து சிந்தித்து பேச வேண்டும்.. ஸ்டாலின் அட்வைஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai norway tamilnadu சென்னை நார்வே தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/16-age-girl-raped-by-2-people-and-arrested-370837.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-01-21T23:02:47Z", "digest": "sha1:CHSM2XR5HQNHP2EQDTOYX5UIMTNXZVTC", "length": 17899, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "நள்ளிரவில் லிப்ட் கேட்ட சிறுமி.. தனியாக கூட்டி சென்று பலாத்காரம்.. 2 இளைஞர்கள் அட்டகாசம் | 16 age girl raped by 2 people and arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவி���் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநள்ளிரவில் லிப்ட் கேட்ட சிறுமி.. தனியாக கூட்டி சென்று பலாத்காரம்.. 2 இளைஞர்கள் அட்டகாசம்\nநெல்லூர்: ஹைதராபாத்தில் பாலியல் பலாத்கார குற்றவாளிகள் நான்கு பேரை போலீஸார் என்கவுன்ட்டரில் போட்டு தள்ளியும் கூட காம வெறியர்கள் திருந்துவதாக இல்லை. ஆந்திராவில் 16 வயது சிறுமியை சீரழித்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்தும் எரித்து கொன்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரையும் ஹைதராபாத் போலீஸார் அதிரடிாயக என்கவுன்டர் மூலம் கொலை செய்து விட்டனர்.\nஇந்த நிலையிலும் கூட வெறியர்கள் திருந்துவதாக இல்லை. கடந்த மாதம் 25ம் தேதி ஆந்திர மாநிலம் திருச்சானூரில் 16 வயது சிறுமியை 2 பேர் கொண்ட கும்பல் லிப்ட் தருவதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.\nஇந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரு அயோக்கியர்களான வெங்கடேஷ், பக்கே ராஜமோகன் நாயக் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரும் திருப்பதியை சேர்ந்தவர்கள் ஆவர்.நவம்பர் 24ம் தேதியன்று நள்ளிரவுவாக்கில் அந்தப் பெண் திருச்சானூர் செல்வதற்காக மெயின் ரோட்டில் நின்றிருந்தார��.\nலாரன்ஸ் சார்.. நீங்க பேசுனது தப்பு.. எப்படி விளக்கினாலும்.. தப்புதான்\nஅப்போது வெங்கடேஷ் பைக்கில் அந்தப் பக்கம் வந்துள்ளார். அவரை நிறுத்திய சிறுமி டிராப் செய்யுமாறு கேட்டுள்ளார். வெங்கடேஷும் அழைத்துச் சென்றார். ஆனால் சிறுமி சொன்ன இடத்திற்கு கூட்டிச் செல்லாமல், முல்லுபுடி என்ற கிராமத்திற்குக் கூட்டிப் போனார்.\nஅங்கு போனதும் பெட்ரோல் தீர்ந்து விட்டதாக கூறிய வெங்கடேஷ் தனது நண்பர் நாயக்கை போன் செய்து அழைத்துள்ளார். நாயக் வரவும், இருவரும் சேர்ந்து சிறுமியை கட்டாயப்படுத்தி தனியான இடத்திற்குத் தூக்கி சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.\nஇரவு முழுவதும் தவித்த சிறுமி அடுத்த நாள் காலை கஷ்டப்பட்டு தனது வீடு சென்று சேர்ந்தார். பெற்றோரிடம் இதுகுறித்து கூறினார். இதையடுத்து திருச்சானூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்த நிலையில் தற்போது இரண்டு பேரும் சிக்கியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sexual harassment செய்திகள்\nநடுக்காட்டில் பிணம்.. வாயில் பஞ்சு.. உடம்பெல்லாம் காயங்கள்.. சிவகாசியை பதற வைத்த படு பாவிகள்\nஇந்த 60 வயசு தாத்தா இருக்காரே.. 4 வயசு குழந்தையை.. மிட்டாய் கொடுத்து.. தூக்கி உள்ளே போட்ட போலீஸ்\nகாதலன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி.. காதலியை சீரழித்த கொடுமை.. 3 பேர் கைது.. வேலூர் கோட்டை ஷாக்\nவெலவெலத்த வேலூர்.. கோட்டை பகுதியில் வைத்தே கத்தி முனையில் பெண்ணை நாசம் செய்த கும்பல்.. ஒருவர் கைது\nபெண்ணை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்த பயங்கரம்.. சிதறி கிடந்த தோட்டாக்கள்.. உபியில் பயங்கரம்\nஅடுத்த ஷாக்.. மகளை சீரழித்த கும்பல்.. புகாரளித்த தாய்.. பூட்ஸ் காலால் மிதித்து.. கொடூர கொலை.. வீடியோ\nகணவர் செய்த அசிங்கம்.. வெளியில் சொல்லிடாதே.. ப்ளீஸ்.. சிறுமியிடம் சத்தியம் வாங்கிய டியூஷன் டீச்சர்\nடீச்சரை நம்பி டியூஷனுக்கு அனுப்பிய பெற்றோர்.. 6 வயது சிறுமியை சீரழித்த கணவர்.. இருவருக்கும் போக்சோ\nமுள் காட்டில் வைத்து 2 பேர்.. ரத்தப் பெருக்கு வந்ததால்.. பயந்து ஓடி விட்டனர்.. பதற வைத்த பலாத்காரம்\nஏன் வீடியோ ரிலீஸ் பண்ணே.. சசிகுமார் தலைமுடியை பிடித்து.. ஜிங்கு ஜிங்குன்னு ஆட்டிய பெண்கள்\n\\\"2 சாரும் மேல கை வைக்கிறாங்க.. வீடியோ அனுப்பறாங்க\\\" கதறிய மாணவி.. \\\"தூக்குல போடு���்க\\\" கொதித்த ஊர்மக்கள்\nஅகில இந்திய இந்து மகா சபையின் தலைவர் மீது பாலியல் புகார்.. போலீசிடம் சென்ற பொதுச்செயலாளர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsexual harassment sexual torture பாலியல் தொல்லை பாலியல் வன்கொடுமை 17 வயது சிறுமி திருப்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-22T00:46:18Z", "digest": "sha1:6MRATQYR6EK2HXQABEYZO4JQSJROTEG2", "length": 6367, "nlines": 109, "source_domain": "tamil.theindusparent.com", "title": "தூய நெய்யின் நன்மைகள் : தினமும் உட்கொள்வதன் நன்மைகள் இதோ! | theIndusParent Tamil", "raw_content": "\nதூய நெய்யின் நன்மைகள் : தினமும் உட்கொள்வதன் நன்மைகள் இதோ\nபல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்திய பிரதான உணவின் ஒரு பகுதியாக நெய் , தனக்கான தனி இடத்தை பிடித்துள்ளது.எல்லா உணவின் ருசியை ஒரு பிடி உயர்த்தும்.நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தூய்மையான நெய்யின் முக்கிய அம்சங்களை பற்றி பார்க்கலாம்.\nதூய நெய்யின் நன்மைகள் : தினமும் உட்கொள்வதன் நன்மைகள் இதோ\nகுழந்தைகளில் இருமல் மற்றும் சளியை போக்க ஓமத்தை பயன்படுத்த 4 வழிகள்\nயோனி தையல் குணமடைய அற்புதமான சிகிச்சைகள்\nபல்முளைத்தலால் வரும் வலிக்கு நிவாரணமளிக்க 10 வீட்டு வைத்தியங்கள்\nகுழந்தைகளில் இருமல் மற்றும் சளியை போக்க ஓமத்தை பயன்படுத்த 4 வழிகள்\nயோனி தையல் குணமடைய அற்புதமான சிகிச்சைகள்\nபல்முளைத்தலால் வரும் வலிக்கு நிவாரணமளிக்க 10 வீட்டு வைத்தியங்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://manilastandardpanel.ga/search?q=ramarajan-hit-song-", "date_download": "2020-01-22T00:24:16Z", "digest": "sha1:VQRGIAWCSS3YOF7BKN3SLL4I3DYR5FQK", "length": 14627, "nlines": 200, "source_domain": "manilastandardpanel.ga", "title": "Free Download Ramarajan Hit Song MP3 Video Free Descarga Gratis - MANILASTANDARDPANEL.GA Free Download Ramarajan Hit Song MP3 Video Free Descarga Gratis - MANILASTANDARDPANEL.GA", "raw_content": "\nராமராஜன் புகழுக்கு புகழ் சேர்த்த மெகாஹிட் பாடல்கள் Ramarajan Songs\nமீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ராமராஜன் காதல் பாடல்கள் என்றும் இனிமையானவை #Ramarajan Love Hits\nReview and free download music Mp3 and video Mp4 Full HD மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ராமராஜன் காதல் பாடல்கள் என்றும் இனிமையானவை #Ramarajan Love Hits by .\nஅமைதியான இரவில் மனதிற்கு இதமான ராமராஜன் பாடல்கள் | Ramarajan Melody Songs | Ramarajan Hits Songs\nஇரவில் எத்தனை முறை கேட்டும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள்#Tamil Evergreen Melody Songs\nஇசைஞானி இசையில் பல கோடி மில்லியன் மக்களை வசியம் செய்த பாடல்கள் # Mudhal Mariyathai Movie Songs\nஎன்றும் மனதில் நீங்கா இடம் பிடித்த சில பாடல்கள்| Ilayaraja & Deva Melody Songs | Tamil Cinema Songs\nஇளையராஜா கொடுத்த அசத்தல் பாடல்களில் சில ராமராஜன் பாடல்கள் | Ramarajan, Gautami | Hornpipe Songs\nமக்கள் நாயகன் ராமராஜன் காதல் பாடல்கள் Vol 2\nஎன்றும் மனதில் நீங்கா இடம் பிடித்த சில பாடல்கள்| Vijayakanth Songs Collection | Tamil Cinema Songs\nRamarajan Melody Songs | ராமராஜன் சூப்பர்ஹிட் மெல்லிசை பாடல்கள்\nIlaiyaraja Ramarajan Super Hits 51 Songs | இளையராஜாவின் இசையில் ராமராஜன் ஹிட்ஸ்\nIlaiyaraja Ramarajan Super Hits 51 Songs | இளையராஜாவின் இசையில் ராமராஜன் ஹிட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/12/tin-tin-2011.html", "date_download": "2020-01-22T00:08:07Z", "digest": "sha1:WIJFOXOYM565N3YB24WJ35M5YDSF6PIB", "length": 42785, "nlines": 518, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: Tintin 2011 - டின்டின்", "raw_content": "\nஎங்களில் அனேகரது சின்ன வயது ஹீரோ.. ஆங்கிலம் சரியாக வாசிக்க வராத காலத்திலேயே ஒட்ட வெட்டிய தலை முடியில் ஒரு கற்றை முடி மட்டும் குத்திட்டு நிற்க அப்போதே எமக்கு spike முடியலங்காரத்தை அறிமுகப்படுத்தியிருந்தவர் தன் செல்ல நாயுடன் பல்வேறு துப்பறியும் சாகசங்களில் ஈடுபட்ட டின்டின்.\nஅப்போது அம்மா தன் அலுவலகத்தின் நூலகத்திலிருந்து கொண்டுவரும் Adventures of Tintin, Asterix and Obelix படக் கதைகள் தான் பல புதிய ஆங்கில சொற்களைக் கற்றுக் கொடுத்திருந்தன.\nCaptain Haddock அடிக்கடி சொல்கின்ற Thundering thypoons, Blistering barnacles ஆகியன தான் நான் நினைவறிந்து முதல் தெரிந்த ஆங்கில வசவு வார்த்தைகள்...\nஇவற்றுள் நான் ரசனையோடு இப்போதும் மனதில் வைத்திருப்பது -\nடின்டின் தன் அழகான வெள்ளை நாய் ஸ்னோவியுடன் சாகசங்களுக்காக செல்லும் இடங்கள் தான் நான் சென்ற முதலாவது வெளிநாட்டுப் பயணங்களாக இருந்து இருக்கும்..\nசின்ன வயதிலே இந்தப் படக் கதைகளைத் தெரிந்தவரை நானும் தம்பிமாரும் வாசித்துக் கதைப் போக்கை ஓரளவு ஊகித்துக் கொள்வோம்.\nமீதியை அம்மா வாசித்து டின்டின் சாகசங்களை முடித்து வைப்பார்.\nஅப்போதெல்லாம் எனது கொமிக்ஸ் நாயகர்கள் திரைப்படங்களாக வரமாட்டார்களா என்று நினைக்கும்போதெல்லாம் (அந்தச் சின்ன வயதில் ஜேம்ஸ் பொண்டைப் பெரிதாகப் பிடிக்காது - காதல் மன்னன் என்பதால்.. ஆனால் பதின்ம வயதில் ஜேம்ஸ் பொண்டைப் பார்த்து எரிச்சல் படவே ஆரம்பித்திருந்ததும் ஏங்கியதும் வேறு கதை) முகமூடி வீரர் மாயாவி, டின்டின் ஆகியோர் திரைப்படங்களில் வர மாட்டார்களா என்று தான் அதிகமாக விரும்பியிருக்கிறேன்.\nஇயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குக்கும் இதே ஆசை + கனவு முப்பதாண்டுகளுக்கு மேல் இருந்திருக்கிறது என்பது எனதும் அதிர்ஷ்டம் தான்..\nஆனால் நான் ரசித்த எனது சின்ன வயது கொமிக்ஸ் நாயகன் Tintin எனது மகன் தன் அபிமான கார்ட்டூன், கொமிக்ஸ் நாயகர்களை ரசிக்கும் வயதில் தான் திரைப்படத்தில் வந்திருக்கிறார் என்பது ஒரு சுவாரஸ்ய விஷயம்.\nPerformance capture 3D film / Motion Capture முறை மூலம் எடுக்கப்பட்டு வந்துள்ள Animation படம் ஏற்கெனவே விளம்பரம் மூலமாக ஆர்வத்தைத் தூண்டி விட்டிருந்தது.\nஇலங்கையில் 3 D படங்கள் பார்க்கக் கூடிய திரையரங்கம் திறக்கப்பட்டதனால் நம்ம டின்டின்னை 3 D ஆகப் பார்க்க முடியும் என்று ஆசையுடன் இருந்தால் Twitter மூலமாக Elephant House நிறுவனம் நடத்திய போட்டியில் ஓசி டிக்கெட் கிடைத்தது.\n(நாமல்லாம் யாரு- ஓசியில் கிடைத்தால் ஓயிலையும் குடிப்பமுல்ல)\nElephant House நிறுவனத்தால் காண்பிக்கப்பட்ட சிறப்புக்காட்சியைக் கையில் ஐஸ் சொக்குடன் ரசித்துப் பார்க்கும் வாய்ப்பு.\nஎன்ன ஒன்று 3 D மட்டும் இல்லை.\nஅபாரமான animation காட்சிகளை 3 Dயும் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாக, விறுவிறுப்பாக ரசித்திருக்கலாம்.\nஸ்பீல்பெர்க்கின் முதலாவது முழுமையான அனிமேஷன் படமாம் இது.\nRaiders of the Lost Ark, Jurassic Park, Indiana Jones and the Kingdom of the Crystal Skull, War of the Worlds போன்ற அதிவீர சாகசப் படங்களை எடுத்த ஸ்பீல்பேர்க் இதை மட்டும் ஏன் அனிமேஷனாகத் தந்துள்ளார் என்பதற்கு படத்தின் பிரம்மாண்டமும், முக்கியமாக கப்பல் சண்டைக் காட்சிகள் + மொரோக்கோவில் இடம்பெறும் துரத்தல் காட்சிகள் (Chasing scenes) விடை சொல்கின்றன.\nதற்செயலாக டின்டின் வாங்கும் ஒரு கப்பல் நினைவுச் சின்னத்துடன் (Unicorn) டின்டின்னைத் தொடரும் பிரச்சினைகளும், ஒன்றன் பின் ஒன்றாக ஒன்றோடு ஒன்று பின்னியதாக வரும் திருப்பங்களும், முடிச்சவிழ்ப்புக்களும், 17ஆம் நூற்றாண்டுக் கப்பல் + கடற்கொள்ளையர் யுத்தம் அதனுடன் இணைந்த புதையல் தேடலும் என்று வழமையான டின்டின் புத்தகங்களில் வரும் விறுவிறுப்பான கதை திரையில் விரிகிறது.\nUnicorn என்ற கப்பலின் மாதிரிகள் மூன்றையும் தேடுவதும், அதனுள் இருக்கும் வரைபடங்கள் மூன்றுக்கான தேடலும், கப்பல் + கடற பயண சாகசங்க��், பாலைவன அலைச்சல், மொரோக்கோ துரத்தல் என்று பரபர, விறுவிறு தான்.\nஇதையெல்லாம் சும்மா நடிகர்களை வைத்து எடுத்திருப்பது சாத்தியமே இல்லைத் தான்.\nஆனாலும் பல பிரபல ஹொலிவூட் நடிகர்களின் பங்களிப்பும் உருவ வழியாகவும் (motion picturizing) , குரல் வழியாகவும் படத்தில் இருக்கிறது.\nமுக்கியமாக அண்மைய ஜேம்ஸ் பொண்ட் டானியல் க்ரெய்க். ஆனால் இவர் வில்லனாக நடித்திருக்கிறார்.(அல்லது இவர் முகம்)\nடின்டின்னாக தோன்றி இருப்பவர் ஜேமி பெல். அந்த டின்டினின் பச்சிளம்பாலகன் தோற்றம் (குறிப்பாக கன்னச் சிவப்புடன்) அற்புதம்.\nThe Secret of Unicorn என்று பெயரிடப்பட்டாலும் இந்த டின்டின் திரைப்படம் இன்னும் இரண்டு கதைகளும் சேர்த்து பின்னிய திரைப்படத்துக்கான கதையாம் இது.\nடின்டினின் அமைதியான, மதிநுட்பமான புத்தி சாதுரியங்கள், கப்டன் ஹடொக்கின் குடிவெறிக் கூத்துக்கள், முன் கோப மூர்க்கங்கள், தொம்சன் இரட்டையரின் பிரசன்னங்கள், ஸ்னோவி திடீர்த் திருப்பங்களைக் கொண்டு வருவது, வில்லன் குழுவின் அட்டகாசம் என்று ஒரு total action + entertaining package.\nபடத்தில் அதிகமாக நான் ரசித்தவை -\nபாத்திரங்களை ஒரு அசைவு, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாங்கைக் கூட செயற்கை ஆக்காமல் இயல்பான மனிதர்களைத் திரையில் பார்ப்பது போலவே காட்சிப்படுத்தியிருக்கும் குழு பாராட்டுக்களை வெல்கிறது.\nபடத்தின் ஆரம்ப எழுத்தோட்டம். என்ன ஒரு படைப்பாற்றல்....\nசண்டைக் காட்சிகள், துரத்தல் காட்சிகள் மிரட்டல்.\nஅதிலும் 17ஆம் நூற்றாண்டு கப்பல் யுத்தம், பின்னர் மொரோக்கோ மோட்டார் சைக்கிள் துரத்தல் இரண்டும் தத்ரூபம்.\nடின்டின் - ஹடொக்கின் முதல் சந்திப்பு மோதலும், அதன் பின் 17ஆம் நூற்றாண்டுக் கதையை டின்டின்னை வதைத்துக் கொண்டே சுவாரஸ்யமாக ஹடொக் சொல்லும் இடமும்..\nதுறைமுகத்தில் ஹடொக்கும் வில்லனும் பாரம் உயர்த்திகளை வைத்துப் போடும் சண்டை..\nஇவர்கள் இருவரின் முன்னோர்கள் செய்த வாட்சண்டையை ராட்சத தனமாக இயக்குனர் ஞாபகப்படுத்துகிறார்.\nதமிழில் ஷங்கரின் எந்திரன் என்ற மாபெரும் கனவை சன் பிக்சர்ஸ் மூலம் மாறன் எவ்வாறு பணத்தைக் கொட்டிக் கொடுத்து சாத்தியமாக்கினாரோ அதே போல ஸ்பீல்பேர்க்கினதும் எமதும் கனவுகளை நனவாக்க உதவிய தயாரிப்பாளர் பீட்டர் ஜாக்சனும் எம் நன்றிக்குரியவராகிறார்.\nஎன் பக்கத்தில் அமர்ந்து தன்னை மறந்து ட���ன்டின் பரவசப்பட்ட ஹர்ஷு போலவே நானும் எனது சிறிய வயதுப் பராயத்துக்கு செல்ல வைத்த டின்டின் பரவச அனுபவத்தை முடிந்தால் ஒருதடவை அனுபவித்திடுங்கள்...\nஸ்பீல்பெர்க் + ஜாக்சன் சேர்ந்து இந்தப் படத்தின் வெற்றியின் தொடர்ச்சியாக இன்னொரு படமும் தருவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nசிறுவயதில் (5ம் ஆண்டு என்று நினைக்கின்றேன்) முதன் முதலில் டின் டின் புத்தகங்களை மட்டக்களப்பில் இருந்த ஒரு உறவினர் வீட்டில் வாசித்தேன். அரைவாசி நான் வாசிக்க மிகுதியை அந்த உறவினர் வாசித்து முடித்தார். அந்தக் காலத்தில் ஆங்கல அறிவு அப்படி அதி உச்சத்தில் இருந்ததாக்கும் ;)\nதிரைப்படமாக வருகின்றது என்றதும் சந்தோஷப் பட்டவர்களில் நானும் ஒருவன். அனைத்துப் புத்தகங்களையும் அடியேன் வாசித்து விட்டேன். ஒரு காமிக்ஸ் விரும்பி என்பதால் டின் டின் புத்தகங்களை எப்போதோ வாசித்து முடித்தாகவிட்டது. அத்துடன் புத்தகங்களை பின்னர் புத்தகங்களைத் தழுவி வந்த கார்டூன்களையும் வாசித்து விட்டேன்.\nடின் டின் போலவே மிகவும் இரசித்து வாசித்த காமிக்ஸ் புத்தகம் அஸ்ரிக்ஸ். கோல் கிராமத்தவர் உரோமா புரி அரசிற்கு எதிராக போராடும் நகைச்சுவைக் கார்ட்டூன்.\nஎனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து கொமிக்ஸ் புத்தகங்கள் மீதிருந்த தீராத காதல் தமிழ் கொமிக்ஸ் கிடைக்காத நாட்களில் ஆங்கில கொமிக்ஸ்களை தேட வைத்தது. சாதாரண தரம் படிக்கின்ற காலத்தில் கிடைத்ததுதான் ரின்ரின் (அல்லது டின் டின்). ஒரே மூச்சில் 15 அல்லது 16 புத்தகங்களை வாசித்ததாக நினைவு (ஏன் இன்னமும் தமிழ் பதிப்பு வரவில்லை). ஒரே மூச்சில் 15 அல்லது 16 புத்தகங்களை வாசித்ததாக நினைவு (ஏன் இன்னமும் தமிழ் பதிப்பு வரவில்லை\nஅடிக்கடி தலை காட்டாவிட்டாலும் தொம்சன் & தொம்ப்சன் நகைச்சுவையும், பேராசிரியரின் ஞாபக மறதியும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவை.\nரின்ரின் போலவே சிரிக்கவைத்தவர்கள் மயூரேசன் சொன்னதுபோல் அஸ்ரிக்ஸ் & ஒப்ளிக்ஸ் மற்றும் லக்கிலூக்.\nமேற்குறிப்பிட்ட இரு படக்கதைகளும் pdf கோப்புக்களாய் உள்ளன யாராவது வாசிக்க விரும்பின் எங்காவது தரவேற்றி விடுகின்றேன்.\nமயூரேசன் - நாமளும் அப்பிடித் தான் :) படங்களை வைத்தே ஆங்கிலக் கதைகளை சொல்லிடுவமாக்கும் ;)\nநான் வாசித்ததே படக் கதைப் புத்தகங்கலாத் தான். இப்போது புத��தகக் கடைகள் போனாலும் பார்க்க ஆசையா இருக்கும்\nரின்ரின் (அல்லது டின் டின்\nஎனக்கு T என்றால் டின்டின் தான் ;)\nஏன் இன்னமும் தமிழ் பதிப்பு வரவில்லை\nஅதே தான் எனது ஏக்கமும் ஒருவேளை அதே பிரதிபலிப்பைக் கொண்டுவர முடியாதோ\nமேற்குறிப்பிட்ட இரு படக்கதைகளும் pdf கோப்புக்களாய் உள்ளன யாராவது வாசிக்க விரும்பின் எங்காவது தரவேற்றி விடுகின்றேன்.//\nப்ளீஸ் செய்யுங்கள்.. எத்தனை தரமும் வாசிக்கலாம் :)\nஅப்ப படத்த மட்டும் பாத்து கதையை ஊகிச்சிருக்கிறம். ஆன முந்தி காட்டுன் அனிமேசன் படங்களிலிருந்த ஆர்வம் இப்ப துளியளவும் இல்லை.\nடின் டின் எனக்கு வாசிக்க கிடைக்கவில்லை. ஆனால் பிற்காலத்தில் கார்ட்டூனாக பல கதைகள் பார்த்துள்ளேன். இங்கு தேடித்தான் பார்க்கவேணும். எந்த திரையரங்கில் போடுகின்றார்கள் எண்டு\n//Elephant House நிறுவனத்தால் காண்பிக்கப்பட்ட சிறப்புக்காட்சியைக் கையில் ஐஸ் சொக்குடன் ரசித்துப் பார்க்கும் வாய்ப்பு.//\nஅதான் நான் புறக்கணித்தேன். மாறாக \"ஐஸ் கிரீம் சாண்விச்\" ஒன்னு ஓசியா கொடுத்திருந்தால் நாமளும் ஓடி வந்திருப்போமுல்ல. ;>)\nஅண்ணா நீங்களும் காமிக்ஸ் ரசிகரா ரொம்ப நல்லம். பிறகு என்ன நீங்களும் எங்க சாதிதான்\nஸ்பீல்பேர்க் இதை மட்டும் ஏன் அனிமேஷனாகத் தந்துள்ளார் என்பதற்கு படத்தின் பிரம்மாண்டமும், முக்கியமாக கப்பல் சண்டைக் காட்சிகள் + மொரோக்கோவில் இடம்பெறும் துரத்தல் காட்சிகள் (Chasing scenes) விடை சொல்கின்றன.\nநானும் ஸ்பில்பேர்க் ஏன் அனிமேஷன் படமாக எடுக்கிறார் என்று யோசித்தேன். நீங்கள் சொன்னது நியாயமாக படுகிறது.\nஅண்ணா நானும் உங்களை போலவே, என்ன நான் டின் டின்னை அதிகம் ரசித்தது தொலைகாட்சியில்தான்......\nஎனது கனவு கார்ட்டூன் ஹீரோக்களில் அவனும் ஒருவன்...................\nwow எனக்கு பிடித்த காமிக்ஸ் கதாநாயகனைப் பற்றிய பதிவு.\nகாமிக்ஸாக வாசிக்க முன் எனக்கு ரூபவாஹினி கார்ட்டூன் தொடரில்தான் டின் டின் அறிமுகமானார் வியாழன் 6 மணிக்கு என நினைக்கிறேன்.\nகெப்டன் ஹெடோக் சிங்களத்தில் கர கரப்பான குரலில் \"බිබිලි නගින බෙලිකටු\" எனச் சொல்வார்.\nஅதற்கு பிறகு அம்மாவை நச்சரித்து புத்தகங்களை வாங்க முயன்றால் கண்டி தமிழ் கடைகளில் ராணி காமிக்ஸும்,விஜயனின் லயன்,முத்து வகையறாவும்தான் இருந்தது. அப்புறம் குணசேனவில் வாங்கினோம். தெரிந்த அரைகுறை ஆங்கிலத்திலே���ே மீண்டும் மீண்டும் படித்தேன்.\nபடம் இலங்கையில் ரீலீஸாகாது எனத் தெரிந்ததால் படத்தை நெட்லத்தான் பார்த்தேன். அதிலேயே அருமையாகத்தான் இருந்தது.\n3 காமிக்ஸுகளையும் அருமையாக பிணைத்திருந்தார். ஸ்பீல்பெர்க் போலவே பீட்டர் ஜாக்ஸனுக்கும் பெரிய பங்கு இருக்கிறது படமாக்கலில்.\nநான் டிவியில்தான் பார்த்திருக்கிறேன் :-))\nராணிக்காமிக்ஸ் பழைய புத்தகக் கடையில் வாங்கிப் படிப்பது வழக்கம் :D\nஅந்த நாள் ஞாபகம் வந்தது.\n\"உங்களின் மந்திரச் சொல் என்ன\nயாழ் இந்து நூலகத்தில் இந்தப் புத்தகங்களை யாரும் எடுத்துவிடக்கூடாதே என மறைத்துவைத்துவிட்டு ஒவ்வொன்றாக எடுத்துப் படித்ததை நினைத்தால் இப்போது சிரிப்புத்தான் வருகின்றது..நிச்சயம் பார்க்கவேண்டும்\nயாழ் இந்து நூலகத்தில் இந்தப் புத்தகங்களை யாரும் எடுத்துவிடக்கூடாதே என மறைத்துவைத்துவிட்டு ஒவ்வொன்றாக எடுத்துப் படித்ததை நினைத்தால் இப்போது சிரிப்புத்தான் வருகின்றது..நிச்சயம் பார்க்கவேண்டும்\nநானும் 3D இல் பார்த்தேன் அருமை..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇலங்கையின் வெற்றியும், இந்தியாவின் தோல்வியும், வெற...\nநண்பன் பாடல்கள் - நல்லா இருக்கே :)\nநிழல் பார்த்துக் குரைக்கும் நாய்களும், பெயர் போட்ட...\nபாரதியும், யுகபாரதியும் - முள் வேலிக்குள்ளே வாடும்...\nசெவாக் 219 (Sehwag 219) - சில குறிப்புக்கள்\nவிடியலும் விழிப்பும் + இலங்கையில் 3D ஜாலி + கொலை'வ...\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்க��்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2006/07/blog-post_115181142709805689.html", "date_download": "2020-01-21T22:46:22Z", "digest": "sha1:PHN2O3HIRBHJDAY5DP3XZRW5YOVSA5IL", "length": 34197, "nlines": 353, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": வா��ைமரக்காலம்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nயாழ்ப்பாணம், ஏப்ரல் 14, 2006, காலை 11 மணி\n\"வருஷப்பிறப்பு நாள், நல்ல நாள் அதுவுமா, ஒருக்கா சிவா மாமா வீட்ட போட்டு வா\", இது என்ர அம்மா. விடிய வெள்ளன நாலு மணிக்கே கோயில் எல்லாம் போன களைப்பிருந்தாலும், சிவா மாமா வீடு எண்டதும், போகவேணும் எண்ட அவா என்னை உந்தித் தள்ளியது.\n\"வாங்கோ அப்பன் பிரவு\", என்ர குஞ்சு வருசப் பிறப்பு அதுவுமா வந்துட்டுது, சிவா மாமாதான் நாள் கடை திறக்கப் போட்டார், என்றவாறே சிவா மாமா வீட்டை போனதும், வதனா மாமி தான் வாசலில் நின்று வரவேற்றார். காலையில் தண்ணீர் தெளித்த சீமெந்து முற்றத்தைக் காட்டி \" கவனமப்பு, பாசி வழுக்கும், கோழிப் பீச்சலும் இருக்குது, எட்டிவாணை\" என்றவாறே என் கால் பதியும் தரையை கவனமாகப் பார்க்கிறா. சிவா மாமாவின்ர பிள்ளையள் ஒரு அந்நியனைப் பார்க்கும் களையில் விறாந்தையினுள் போடப்பட்ட வயர் கதிரையில் இருந்து எட்டி என்னைப் பார்க்கினம். கையோட கொண்டுபோன சொக்கிளேற் பெட்டியை கடைசிப் பிள்ளையிடம் நீட்டுகிறேன். ஓரச்சிரிப்போட வாங்கித் தன் சட்டையில் இறுக்கமா வச்சிருக்குது. \" மாமா சொக்கிளேட் தந்தால் தாங்க்ஸ் எல்லோ சொல்லோணும்\" எண்டு தாய்க்காறி சொல்லவும், \"தாங்க்ஸ்\" என்று அமுக்கமாகச் சொல்லிவிட்டு, சீமேந்து தரையில் தன் காற்பெருவிரலால் எட்டிக் கோலம் போடுகிறது கடைசி.\nதன் குடும்பப் புதினங்களைச் சொல்லியவாறே, என்ர குஞ்சு எங்களைத் தேடி வந்திட்டுது என்று அடிக்கடி சொல்லிக்கொள்கிறார் வதனா மாமி. சிப்பிப் பலகாரமும், பால் தேத்தண்ணியும் பரிமாறப்படுகிறது.\nபொத்திப் பொத்தி வச்ச விஷயத்தை, அடக்கமுடியாமல் கேட்டு விடுகிறேன்.\n\" தேவராசா அண்ணை இருந்த வீடு இப்ப எப்பிடிக் கிடக்குது\"\n\"அதையேன் பறைவான் பிரவு, போன நெவம்பரில காத்திகேசு அண்ணையின்ர பெடியன் கந்தவேள் ஊருக்கு வந்தவன். சிவாமாமா , உதை உப்பிடியே விடாமை வீட்டை இடிச்சுப் போட்டு, நிலத்தை உழுது வாழைத் தோப்பு போடுங்கோவன், நான் செலவுக்காசு தாறன்\" எண்டு சொன்னவன்.\nவீட்டை இடிச்சு , கல்லை எல்லாம் டிரக்டரிலை ஏற்றிப் போய்ப் கிளியராக்கி, நிலமெல்லாம் உழுதாச்சு. ஒண்டரை லட்சம் ரூவாய் முடிஞ்சுது\" என்றவாறே\n மாமாவைக் கூட்டிக்கொண்டு போய் அந்தக் காணியைக் காட்டணை\" என்று மூத்தவனுக்குக் கட்டளைய���டுகிறா வதனா மாமி. அவனோடு கூடப் போய் பக்கத்துக் காணியான தேவராசா அண்ணை இருந்த வீட்டைப் பார்க்கிறேன்.\nநன்றாக உழுது பண்படுத்தி பாத்தி கட்டி, வாழை மரங்கள் லைனுக்கு நிக்கினம். என்ர கண்கள் தோட்டத்தை வெறித்தவாறே நிலைகுத்தி நிற்கின்றன.\nஇந்த வாழைக்குட்டிகளுக்கு உரமாகிப் போனவை தேவராசா அண்ணை,அவர் மனைவி, மூண்டு பிள்ளையள்.\nகொஞ்ச நாள் அமைதி, பிறகு சண்டை, ஹெலியும், பொம்மரும் குண்டு போடும், தேவராசா அண்ணை குடும்பம் போலை சில குடும்பங்கள் அழியும், தென்னிலங்கைப் பேப்பர்களில இவர்கள் பயங்கரவாதிகள் போலவும் , பயங்கரவாதிகளின் முகாம் அழிக்கப்பட்டது போலவும் செய்திவரும். தாய் தகப்பன் இல்லாத குழந்தைகள் சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்குப் போகும். படிப்பும் தொலைந்து வாழ்க்கையும் தொலைந்த இளைஞர் கூட்டம் போராளிகளாக உருவெடுக்கும். கொஞ்சக் காசும், வெளிநாட்டில் உறவும் இருக்கும் சிலர் காணியை விட்டு முகவரி தொலைத்தவர்களாய் வெளிநாடு போவர். இதுதான் காலாகாலமாய் நடந்து வரும் சுழற்சி. ஒரு சிலேட்டில அழிச்சு அழிச்சு எழுதுவது போலத் தான் எங்கட சனத்தின்ர வாழ்க்கை.\nஎன் தொண்டைக்குழியை அடைப்பதுபோல சோகம் அப்பிக்கொள்ள மீண்டும் பழைய நினைவை அசைபோடுகின்றேன் நான்......\nதொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இராணுவ நடவடிக்கைய தொடர்ந்து இடம்பெயர்ந்தவர்களில் தேவராசா அண்ணர் குடும்பமும் ஒன்று. எங்களூர் கார்த்திகேசு அண்ணர் மகள் கலியாணம் கட்டி கனடா போனவுடன் அவவுக்கு சீதனமாக் கிடைச்ச வீடு வெறுமையாக கிடக்கவும் அதில் குடியேறினார்கள் தேவராசா அண்ணர் குடும்பம்.\nஅவருக்கு மூண்டு பிள்ளைகள், மூத்தவள் படிப்பில் படுசுட்டி, எங்களூர் சைவப்பிரகாசா வித்தியாசாலையில் அவள் சேர்ந்த நாள் முதல் படிப்பிலும் பேச்சுப் போட்டிகளிலும் அவள் தான் முதலிடம். தன் தாயின் முன்னால் கத்தி கத்தி பேச்சு போட்டிக்கு பயிற்சி எடுப்பது இப்போதும் என்ர காதில கேட்குது.இரண்டாவது பிள்ளை லாவண்யன் அவனுக்கு அப்போது பத்து வயது இருக்கும். நான் எங்கட வைரவர் கோயில் பூசைக்கு பின்னேரம் ஆயத்தமாகும் போது அவன் தான் கூடமாட ஒத்தாசை செய்வது வழக்கம். கூட்டுவதில இருந்து தண்ணீர் கொன்டுவருவது, என்னோடு சேர்ந்து பஜனை பாடுவது எண்டு அவன் பங்கை செய்வான்.அவர்களில் கடைக்குட்டி சரியான வெக்கற��, அப்போது அவளுக்கு மூண்டு வயது இருக்கும் மதிலுக்கு பின்னால ஒளிச்சிருந்து தன்ர அண்ணன் என்னோடு வைரவர் கோயில் பூசை செய்வதை பார்த்துக்கொண்டு இருப்பாள். கிட்டவந்து எங்களோட சேர்ந்து தானும் இணைய அவளுக்கு விருப்பம் இருப்பதை அவளுடைய கண்கள் காட்டிக்கொடுத்து விடும்.தாய்க்காறி குளிப்பட்டும் போது சோப்பு நுரை கண்ணில பட்டு அவள் கத்தும் கத்து ஊரையே கூட்டிவிடும்.\nதேவராசா அண்ணையும் அவருடைய மனைவியும் சண்டை பிடிச்சு ஒரு நாள் அறியன்.பிழைப்புக்காக சைக்கிள் திருத்தும் கடை வச்சிருந்தார்.இலங்கை ஆமி 95ஆம் ஆண்டு பிளேனால குண்டு போடேக்க அவர்கள் வீட்டுக்க தான் பதுங்கி இருந்தவையாம். குண்டு இலக்காக இவர்கள் வீட்ட தான் பதம் பார்த்தது. முழுக்குடும்பமும் அழிஞ்சு போச்சு.\nபத்து வருடம் கழிச்சு 2005 மார்ச் கடைசியில, ஊருக்கு போனேன்.தேவராசா அண்ணர் வீடு அதே அழிபாட்டோட கிடந்தது.அதுதான் இந்தப்படம். மூத்தவள் கத்தி கத்தி பேச்சு போட்டிக்குப் பயிற்சி எடுப்பதும், கடைக்குட்டியின் வெக்கச்சிரிப்பும், என்ர மனசுக்குள்ள ஒருக்கா அந்தநேரம் வந்து போனது.\" பிரவு அண்ணா வைரவரடிக்கு போவமே\" எண்டு லாவண்யன் கூப்பிடுவது போல எனக்குப்பட்டது அந்த நேரம்.\n(இப்படைப்பில் வரும் அனைத்து விடயங்களும் உண்மையே)\n//இந்த வாழைக்குட்டிகளுக்கு உரமாகிப் போனவை தேவராசா அண்ணை,அவர் மனைவி, மூண்டு பிள்ளையள்.//\nஇதுதான் நம் சோகவாழ்வின் யதார்த்தம்\nவாழையடி வாழையாய் வாழ்ந்த வீடு இருந்த இடத்தில் இன்று வாழைத் தோட்டம். வாழைப்பழத்திற்காகவாவது இந்தத் தோட்டம் பிழைக்கும். வாழந்திருக்க வேண்டிய அந்தக் குடும்பம். இந்தக் கண்ணீர் வரலாறுகள் கல்வெட்டுகள் காணாமல் போகலாம். ஆனால் எங்கள் நெஞ்சங்களில் ஆழமாகப் பதிந்துதான் போகின்றன.\nபத்திரிக்கையில் புள்ளிவிவரங்களாக பார்த்த நிகழ்வுகள், பக்கத்திலிருந்தவர் விவரிக்கையில் மனதை வலிக்கிறது.\nஎன்று நிற்கும் இந்த ஹெலியும், பொம்மரும் குண்டு போடும் சண்டையும் \nவணக்கம் கானாபிரபா, மீள்பதிவாக இருந்தபோதும் படிக்கும்போது கண்கள் பனிக்கின்றன, முடிந்தளவு இந்த வாரத்தில் நிறைய எழுதுங்கள். வெளிவராத உண்மகளை இந்திய சகோதரர் பார்வையில் வையுங்கள்.\nநெஞ்சைத்தொடும் அனுபவம். நல்ல நடை. படங்களும் அருமை. நட்சத்திர வாரத்தின் முதல் பதிவு கலக்கல்.\nஎன் நினைவுப் பகிர்வை வாசித்துப் பின்னூட்டமிட்ட\nராகவன், மணியன், ஈழபாரதி, சிறீ அண்ணா, நாகை சிவா\nதோட்டக்காணிகள் வீடானது சாதாரணமாக நடப்பது. ஆனால் வீடிடிந்து வாழும் நிலையற்று;மக்களும் இன்றித் தோட்டமானது. மிக வேதனையாகவுள்ளது. இன்னும் எத்தனை வீடுகள் தோட்டமாகப் போகிறதோ\nஇதுவே இன்றும் தொடர்கதை என்பது தான் சமரசம் செய்யமுடியாக் கொடுமை\n//ஒரு சிலேட்டில அழிச்சு அழிச்சு எழுதுவது போலத் தான் எங்கட சனத்தின்ர வாழ்க்கை.//\nநல்லாயிருக்கிறது...வசன நடை...இந்த ஒருவரியிலையே எமது மக்களின் வாழ்க்கையை அழகாக சொல்லியிருக்கிறியள்\nவாசித்துக் கருத்தைப் பகிர்ந்தமைக்கு என் நன்றிகள் சின்னக்குட்டி\n/தென்னிலங்கைப் பேப்பர்களில இவர்கள் பயங்கரவாதிகள் போலவும் , பயங்கரவாதிகளின் முகாம் அழிக்கப்பட்டது போலவும் செய்திவரும்./\n/தாய் தகப்பன் இல்லாத குழந்தைகள் சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்குப் போகும். படிப்பும் தொலைந்து வாழ்க்கையும் தொலைந்த இளைஞர் கூட்டம் போராளிகளாக உருவெடுக்கும். /\nஇந்த உருவாக்கத்தின் மூலவேர் எங்கே \nநினைவு மீட்டலை வாசித்த அப்டிப்போடு, மற்றும் மலைநாடான் உங்களுக்கு என் நன்றிகள்.\n//இந்த உருவாக்கத்தின் மூலவேர் எங்கே \nஅதுதான் புரையோடிப் போன இனவாதம்\nநெஞ்சைத் தொடும் பதிவு. நான் கடந்த வருடம் ஈழத்திற்குச் சென்றிருந்த போது , யாழ் பல்கலைக்கழகத்திற்கும் சென்றிருந்தேன். அங்கே பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்கள் \" தம்பி, நாங்கள் மரணத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்\" என்று சொன்னார்கள். அவருடைய வார்த்தையில் உள்ள வலியை , ஈழத்திற்குச் சென்று சில வினாடிகளாவது வாழ்ந்து பார்ப்பவர்களுக்குத்தான் புரியும்.\n//சிவலிங்கராஜா அவர்கள் \" தம்பி, நாங்கள் மரணத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்\" என்று சொன்னார்கள். அவருடைய வார்த்தையில் உள்ள வலியை , ஈழத்திற்குச் சென்று சில வினாடிகளாவது வாழ்ந்து பார்ப்பவர்களுக்குத்தான் புரியும். //\n//மூத்தவள் கத்தி கத்தி பேச்சு போட்டிக்குப் பயிற்சி எடுப்பதும், கடைக்குட்டியின் வெக்கச்சிரிப்பும், என்ர மனசுக்குள்ள ஒருக்கா அந்தநேரம் வந்து போனது.\" பிரவு அண்ணா வைரவரடிக்கு போவமே\" எண்டு லாவண்யன் கூப்பிடுவது போல எனக்குப்பட்டது அந்த நேரம்.//\nகண்ணுமுன்னே கொண்டுவந்துட்டீங்க.. மனசு கனத்துப் ���ோச்சு.. என்னிக்கு இதெல்லாம் நிற்கப் போகுது.. என்னிக்கு இந்த மாதிரிப் பிஞ்சுகள் உலகமே பார்க்காம மடிஞ்சு போகும் அவலம் முடியப் போகுது ... இயலாமையில் மனம் இன்னும் அதிகமா கனத்துப் போகுது :(\nஎம் அப்பாவி மக்கள் கையைக் கட்டிக் கடலுக்குள் போட்டதுபோல அங்கிருக்கிறார்கள்.\nசில குடும்பங்கள் அழியும், தென்னிலங்கைப் பேப்பர்களில இவர்கள் பயங்கரவாதிகள் போலவும் , பயங்கரவாதிகளின் முகாம் அழிக்கப்பட்டது போலவும் செய்திவரும்.\nடால்ஸ்டாய் All is fair in Love and War என்று கூறியிருப்பார் அவர் இன்று இலங்கை நிலையைக் காணவில்லை போலும். எதாவது ஒரு முடிவு வராதா என்று தான் இந்தப் பதிவை படிக்கும் சமயம் தோன்றுகிறது. வேதனை இருந்தாலும் அதனால் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விடாமல் இயல்பாக சொல்லியிருப்பது பதிவின் ஆழத்தை அதிகரிக்கிறது.\nஎங்கள் உணர்வைப் புரிந்துகொண்டமைக்கு நன்றிகள் குமரன்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு\nகாழ்ச்சா - அன்பின் விளிம்பில்\nரச தந்திரம் - திரைப்பார்வை\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரம���கவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/life-is-a-path_18897.html", "date_download": "2020-01-22T00:36:39Z", "digest": "sha1:QZJECTNCWJRBIX36AWMMKZAUTNGDP37M", "length": 23555, "nlines": 241, "source_domain": "www.valaitamil.com", "title": "வாழ்க்கை எனபது ஒரு பாதை", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கட்டுரை\nவாழ்க்கை எனபது ஒரு பாதை\nமகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - \"என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா\nநான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை இது என் தவறா\nபரசுராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா\nஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார்.\nதிரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன்\nகுந்தி கூட இறுதியாக தன் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார்.இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்\nஅதற்கு கிருஷ்ணன் பதிலாக \"கர்ணா நீயாவது பரவாயில்லை ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன்.என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது.நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான��� பிரிக்கப்பட்டேன்.\nநீ சிறுவயதிலிருந்து , வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பாய் ஆனால் . நானோ மாடு கொட்டில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன\nநல்ல கல்வி இல்லை இராணுவ பயிற்சி இல்லை ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.\nநீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்திபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்\nநீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.\nஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை\nதுரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்\nகண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்\nகர்ணா ஒன்றை நினைவில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன.\nவாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை.ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்லஅந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது.\nநம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில். போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை\nஎப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே.\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள் இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.\nஅலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.\nஉச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''\nஉலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்கள் கண்டறிந்த\nஉலகிலேயே மிகச் சிறந்த மணி எது தெரியுமா\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nதிருவருட் பிரகாச வள்ளலாரின்196_ம் ஆண்டு உலகுக்கு வருவிக்க உற்ற பெருநாள் விழா\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள் இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.\nஅலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.\nஉச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''\nஉலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்கள் கண்டறிந்த\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ���ாமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | மார்கழி திங்கள், திருப்பாவை | அம்பலத்தரசே அருமருந்தே, திருவருட்பா\nமார்கழி இணைய இசைத்திருவிழா | குறவர் குடிசை | திருவருட்பா (Thiruvarutpa) | அஞ்சனா செந்தில்குமார்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | ஓங்கி உலகளந்த | பல்லாண்டு பல்லாண்டு || சுவேதா சுதாகர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | சாதியிலே மதங்களிலே |கருணை நிலவு | ஈ என இரத்தல் | கதிர் பச்சமுத்து\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-22T00:41:22Z", "digest": "sha1:354MLTV7W7REXTZC6SKGZW6QHMBYVEHS", "length": 6922, "nlines": 179, "source_domain": "sathyanandhan.com", "title": "குழந்தைத் தொழிலாளிகள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: குழந்தைத் தொழிலாளிகள்\nகுழந்தைத் தொழிலாளிகளுக்கு கல்வி தரும் வின்சென்ட் – தமிழ் ஹிந்து\nPosted on August 5, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகுழந்தைத் தொழிலாளிகளுக்கு கல்வி தரும் வின்சென்ட் – தமிழ் ஹிந்து வின்சென்ட் என்னும் சேவை மனப்பான்மை கொண்ட நேயர் பற்றிய த���ிழ் ஹிந்து பதிவுக்கான இணைப்பு — இது. பகலெல்லாம் கடுமையாக உழைத்தாலும் மாலையில் கல்வி அறிவை , டைல்ஸ் கடை வைத்திருக்கும் வின்சென்ட் இடமிருந்து பெறுகிறார்கள் குழந்தைகள். என்றும் இதே நிலை நீடிக்காமல் அவர்கள் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged குழந்தைத் தொழிலாளிகள், சிறுகதை, தமிழ் ஹிந்து, தீரா நதி, தொண்டுப் பணி, மனித நேயம், வின்சென்ட்\t| Leave a comment\nPosted on April 30, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇந்தப் புகைப்படத்தில் நாம் காண்பது மழலை மாறாத மூன்று வயது கூட நிரம்பாத ஒரு சின்னஞ்சிறு குழந்தை. மதிய உணவு நேரம். நான் பார்க்கும் போது அவள் ஒரு காரைத் துடைத்துக் கொண்டிருந்தாள். புகைப்படம் எடுக்கும் போது காரைச் சுற்றிய பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். லட்சக் கணக்கில் குழந்தைத் தொழிலாளிகள் நம் நாட்டில் 15 … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged கம்யூனிஸம், குழந்தைத் தொழிலாளிகள், மார்க்ஸ், மே தினம்\t| Leave a comment\nநிறைய வாசிக்க என்ன வழி\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Benitodevaraj", "date_download": "2020-01-22T00:15:29Z", "digest": "sha1:ZPASVSTFMYUKLMAQI7ZXYJJ5V5QHWK75", "length": 7735, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Benitodevaraj - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாருங்கள், Benitodevaraj, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவ���ல் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2019, 11:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/indian-railway-plans-to-cut-electricity-bill-and-operating-cost-017030.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-21T23:09:49Z", "digest": "sha1:AMVBETA47TCOJ2CZASI53LQGQR3VZBP7", "length": 23772, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரயில்வே துறை அதிரடி நடவடிக்கை.. மின்சாரம், இயக்க செலவைக் குறைக்க திட்டம்..! | Indian railway plans to cut electricity bill and operating cost - Tamil Goodreturns", "raw_content": "\n» ரயில்வே துறை அதிரடி நடவடிக்கை.. மின்சாரம், இயக்க செலவைக் குறைக்க திட்டம்..\nரயில்வே துறை அதிரடி நடவடிக்கை.. மின்சாரம், இயக்க செலவைக் குறைக்க திட்டம்..\nஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர திட்டமாம்..\n9 hrs ago தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\n10 hrs ago ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க.. இனி ஏடிஎம் கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா\n10 hrs ago பட்ஜெட் 2020: பட்ஜெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்.. என்னன்னு தெரிஞ்சுகோங்க..\n10 hrs ago ஆமா.. ரெண்டிலுமே நம்மகிட்டதான் வசூல் பண்றாங்க.. அப்புறம் வரி, செஸ் வித்தியாசம் எ��்ன\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்திய ரயில்வே தனது லாபத்தை அதிகரிக்க தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில் செலவினை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக மின்சார கட்டணம் மற்றும் இயக்க கட்டண செலவைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில் கூடுதலாக 50 மெகாவாட் மின்சாரம் பாய்ச்ச தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திட்டமானது பாரதிய ரயில் பிஜ்லி கம்பெனி லிமிடெட் நவம்பர் 28, 2019 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் வருடத்துக்கு 110 கோடி ரூபாய் செலவு மிச்சமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதே நவம்பர் 20 முதல் ராஜஸ்தானில் BRBCL-ல் 10 மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாக செலுத்த தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 11.50 கோடி டாலர் சேமிப்புக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதன்படி, மின் கட்டணத்தை குறைக்கவும், இயக்க செலவைக் குறைக்கவும் ரயில்வே ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதன் படி ராஜஸ்தான் மற்றும் பீகாரில் 121 கோடி ரூபாய் வருடத்திற்கு மிச்சப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த பாரதிய ரயில் பிஜ்லி என்ற நிறுவனம், அரசின் என்.டி.பி.ஐ நிறுவனம் மற்றும் இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கூட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் ரயில்வே துறைக்காக குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனமாக உள்ளது. இது முறையே என்.டி.பி.சி மற்றும் ரயில்வேயின் பங்களிப்பை 74 சதவிகிதம் மற்றும் 26 சதவிகிதமாக கொண்டுள்ளது.\nஇதன் நான்கு யூனிட்களில் (ஒவ்வொரு யூனிட்டும் 250 மெகாவாட் திறன் கொண்டது) மூன்று யூனிட்களில் இருந்து ஏற்கனவே இந்திய ரயில்வேக்கு மின்சாரம் வழங்க தொடங்கியுள்ளது. இதில் இதன் முதல் யூனிட் கடந்த ஜனவரி 2017ல் தொடங்கியது. அதிலும் இந்த ஆலையின் முக்கிய பயனாளி ரயில்வே துறை என்றும் கூறப்படுகிறது. இதன் மொத்த உற்பத்தியில் 90 சதவிகிதம் ரயில்வே துறைக்கு என்றும், மீதமுள்ள 10 சதவிகிதம் பீகாரிற்கும் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅட தனியார்மயத்த விடுங்க பாஸ்.. எவ்வளவு ஸ்பீடு தெரியுமா.. சும்மா பறக்க போகுது..\nகேபிஎன் இன்டர்சிட்டி, எஸ்ஆர்எஸ் சூப்பர் பாஸ்ட்.. இப்படியும் இனி ரயில் ஓடுமோ.. வந்தாச்சு பிரைவேட்\nஇனி யாரும் தப்பிக்க முடியாது.. அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா..\nரயில்வே தனியார்மயம் இல்லை.. வருவாய் பகிர்வு அடிப்படையில் 150 ரயில்கள் ஏலம்.. ரயில்வே வாரியம்..\nஓடியாங்க.. ஓடியாங்க..குறைந்த விலையில் தண்ணீர்.. இந்தியன் ரயில்வே அறிமுகம்..\nஆஹா வந்துட்டான்யா, வந்துட்டான்யா.. நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்த ரயில் மறுபடியும் அறிமுகம்\nரயில்வேக்கு வரும் சோனா 1.5..\nஅதிர்ச்சியில் இந்திய ரயில்வே.. சரக்கு போக்குவரத்து வர்த்தகத்தில் வீழ்ச்சி..\nஇருப்பதோ 1.2 லட்சம் வேலைகள் தான்.. 2.4 கோடி பேர் போட்டி.. தவிக்கும் ரயில்வே..\nதட்கல் டிக்கெட்டினால் ரூ.25,000 கோடிக்கு மேல் வருமானமா.. இது நல்லா இருக்கே\nஇனி ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் உபயோகப்படுத்தக் கூடாது.. இந்திய ரயில்வே அதிரடி\nஏம்ப்பா இது ரயில்நிலையமா இல்ல ஏர்போர்ட்டா - சர்வதேச தரத்திற்கு மாறும் சூரத் ரயில் நிலையம்\nவரும் காலத்தில் இதற்கும் இழப்பீடு வழங்கப்படலாம்.. நடைமுறைக்கு வந்தால் நல்லாதான் இருக்கும்..\n$ டிரில்லியன் பொருளாதார இலக்கு கஷ்டம் தான்.. ஆனால் சாத்தியமற்றது அல்ல.. நிதின் கட்கரி கவலை..\nவரலாற்று சாதனை படைத்த அம்பானி ப்ரோ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்ன��்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2015/07/19/", "date_download": "2020-01-21T22:35:41Z", "digest": "sha1:JAI22XGMB47PSPDRB4U63IXIIZPUXSTQ", "length": 10939, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of July 19, 2015: Daily and Latest News archives sitemap of July 19, 2015 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2015 07 19\n\"அவசரத்தில்\" வரலாறு படைக்கும் மோடி... 4வது முறையாக நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம்\nசிகிச்சைக்காக வந்த பெண்ணை கங்கையில் மூழ்க வைத்த டாக்டர்கள்... கான்பூரில்\n15 சிறார்களை சீரழித்துக் கொன்று விட்டேன்.. பதைபதைக்க வைக்கும் டெல்லி இளைஞரின் வாக்குமூலம்\nசென்னை, ராஜஸ்தான் அணிகளை பி.சி.சி.ஐ.யே ஏற்று நடத்த திட்டம் இன்றைய ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் முடிவு\nடெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி..\nஇப்படி ஒரு அழகான நகராட்சிப் பள்ளியை பார்த்துள்ளீர்களா..\nஜெயலலிதா வந்து ஓட்டுப் போட வேண்டும்.. சொல்கிறார் விஷால்\nவிஷாலை எதிர்த்து தனுஷ், சிம்புவை களம் இறக்குகிறாரா சரத்குமார்\nசென்னையில் இன்றும் மழை.. பல பகுதிகளில் ஜில் ஜில் காற்று\nநெருங்கும் கடைசி நாள்... திணறும் இ சேவை மையங்கள் - தவிக்கும் மாணவர்கள்\n\"பங்கு பாண்டியன்\" வீட்டில் நள்ளிரவில் திடீர் ரெய்டு.. கள்ள நோட்டா என்று பரபரத்த அதிமுகவினர்\nஆரம்பிச்சுட்டாங்கய்யா... மெட்ரோ ரயிலில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 2 கோடி மோசடி- 5 பேர் கைது\nசங்கரன்கோவிலில் ஆடி தபசு விழா... நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்\nகொஞ்சி விளையாடும் அருவிகள்.. குற்றாலத்தில் குஷியாட்டம் போடும் மக்கள் கூட்டம்\nஸ்டாலின் என்ன சொன்னார், எனக்குத் தெரியாது... சந்தீப் சக்சேனா\nகனவு மட்டும் கூடாது.. கடின உழைப்பும் வேண்டும்.. இளைஞர்களுக்கு அப்துல் கலாம் அறிவுரை\nசென்னையில் வெளுத்து வாங்கிய கன மழை.. சுவர் இடிந்து ஒருவர் பலி\nகணவருக்கு வேலை இல்லாததால் புதுப்பெண் தற்கொலை..குரூப்-2 தேர்வு வெற்றியை சொல்ல வந்த கணவர் அதிர்ச்சி\n2016 தேர்தலில் தனித்து போட்டி… 2021 காந்திய மக்கள் இயக்கம் தலைமையில் கூட்டணி: தமிழருவி மணியன்\nகடலூரில் சாப்பிட்ட இறால் குழம்பால் அஜீரணம்... நெஞ்சு எரிச்சலால் அவதிப்பட்ட ஸ்டாலின்\n6 மாதத்தி���் 1 கோடி மூட்டை \"அம்மா\" சிமெண்ட் விற்பனையாகி சாதனை\nஅம்மா சிமெண்ட் விற்பனையில் முறைகேடு: வெள்ளை அறிக்கை கோருகிறார் ராமதாஸ்\nபேய் பீதி.. ஸ்பெயினில் அடிமாட்டு விலைக்கு ஏலம் கேட்கப்பட்ட விமான நிலையம்\n'பிரா'வுக்குள் 200 பாக்கெட் ஹெராயினை மறைத்துக் கடத்தி சிறை சென்று மீண்ட பெண்\nவிபத்தில் சிக்கியது கூகுளின் தானியங்கி கார்... முதல்முறையாக 3 பேருக்கு காயம்\nஓமனில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 4 தமிழர்கள் உள்பட 7 பேர் பலி\nபடை பலம் + மகள்களுடன் \"பார்க்\"குக்குப் படையெடுத்த ஒபாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/12/probe.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T23:26:20Z", "digest": "sha1:W4FKP4O42W5LGTNSCRRQK5A3TSBUV7KM", "length": 15309, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "விமானக் கடத்தல்காரர்கள் அடையாளம் தெரிந்தது | us launches probe into terrorist attacks - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்��ோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிமானக் கடத்தல்காரர்கள் அடையாளம் தெரிந்தது\nநியூயார்க் மற்றும் வாஷிங்டன் நகரங்கள் தாக்குதலுக்குள்ளானது குறித்த விசாரணையை அமெரிக்காவின் \"பெடரல்பியூரோ ஆப் இன்வெஸ்டிகேசன்\" ஆரம்பித்துவிட்டது. விமானக் கடத்தல்களில் தொடர்புடையதாகக் கருதப்படும் 5அராபியர்கள் அடையாளம் காணப்பட்ள்ளனர்.\nமுதற்கட்டமாக, 5 அராபியர்கள் மீது சந்தேகக் கண் வைத்துள்ளனர். பிளைட் டிரெய்னிங் குறித்து அராபியமொழியில் அச்சிடப்பட்டிருந்த சில பத்திரிக்கைகளுடன், பாஸ்டன் நகரில் ஒரு கார் அனாதையாகநிறுத்தப்பட்டிருந்தது. இந்த காரில் இருந்த முகவரிகளைக் கொண்டு 5 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅவர்களின் அராபிய பாஸ்போர்ட்டுகளும் காரில் கிடந்தன. அவர்களில் 2 பேர் சகோதரர்கள். இவர்களில் ஒருவர்நன்கு பயிற்சி பெற்ற விமான பைலட். இவர்கள் வேறு சில விமானங்களையும் கடத்துவதற்குத்திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.\nவிசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இவர்கள் தான் விமானத்தைக் கடத்திச் சென்று மோதி வெடிக்கவைத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகறுப்பு பட்டியல்.. பாகிஸ்தான் ஜஸ்ட் எஸ்கேப்.. 4 மாதங்கள் மட்டுமே கெடு.. எப்ஏடிஎப் கடும் எச்சரிக்கை\nபாரீஸ் பயங்கரம்.. காவல்துறை தலைமையகத்திற்குள் சரமாரி கத்திக் குத்து தாக்குதல்.. 4 அதிகாரிகள் பலி\n பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி நிகழ்வுக்கு தடை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nஇந்த காட்சியை இம்ரான் கான் மட்டும் பார்த்தாரு.. நொந்திடுவாரு\nகாஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக மோடி ஃபீல் பண்ணுகிறார்.. ட்ரம்ப் அதிரடி\nகாஷ்மீர் விவகாரத்தை நாங்கள் பாத்துகறோம்.. யாரும் தலையிட வேண்டாம்.. டிரம்ப் முகத்தில் ஈயாட வைத்த மோடி\nமோடியின் ஆங்கில பேச்சு பற்றி கமெண்ட் அடித்த ட்ரம்ப்.. கையை பிடித்து மோடி ஜாலி 'பளார்'.. வைரல் வீடியோ\nகாஷ்மீர் விவகாரத்தில் பின்வாங்கிய டொனால்ட் ட்ரம்ப்.. இந்திய உறுதிக்கு கிடைத்தது வெற்றி\nமோடியின் அல்டிமேட் திட்டம்.. ஜி7 மாநாட்டில் எழப்போகும் காஷ்மீர் பிரச்சனை.. டிரம்ப்புடன் சந்திப்பு\nஎங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது.. வரிசையாக நிறைவேற்றி வருகிறோம்.. பாரீஸில் மோடி பேச்சு\nபிரான்சில் கூட ஜெய் ஸ்ரீராம் கோஷம் கேட்கிறது.. உற்சாகத்தில் பேசிய மோடி.. அதிர்ந்த யுனெஸ்கோ\nநீங்களே உட்கார்ந்து பேசுங்க.. காஷ்மீர் விஷயத்தில் 3வது நாட்டை தலையிட விடாதீங்க.. பிரான்ஸ் அதிபர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-students-going-rajasthan-writing-neet-exam-digital-318796.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-22T00:29:34Z", "digest": "sha1:R2WMSAPMGOLQHQRCNGD5WEDUDRHTBAGQ", "length": 20165, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "பல் இளிக்கும் 'டிஜிட்டல் இந்தியா' முழக்கம்.. அம்பலப்படுத்திய 'நீட்'! | Tamilnadu students going to Rajasthan for writing NEET exam in Digital India - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் க��ழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபல் இளிக்கும் டிஜிட்டல் இந்தியா முழக்கம்.. அம்பலப்படுத்திய நீட்\nதமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்லத்தான் வேண்டும்- வீடியோ\nசென்னை: நீட் தேர்வு எழுத ராஜஸ்தானுக்கு தமிழகத்தின் தென்கோடியில் இருந்து மாணவ, மாணவிகளை அனுப்பி வைக்கும், நிலையில்தான் டிஜிட்டல் இந்தியா உள்ளதா என்ற கேள்வி சராசரி மக்களுக்கு எழுந்துள்ளது.\nநாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2018-19ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) சி.பி.எஸ்.இ. அதாவது மத்திய கல்வி வாரியம் நடத்துகிறது.\nமருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நாளை மறுதினம், ஞாயிற்றுக்கிழமை, நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்த தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\n10 மையங்கள் மட்டுமே தமிழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதால்தான் இந்த கெடுபிடி. இந்த திடீர் அறிவிப்பால் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பரிதவிக்கிறார்கள். உடனடியாக ராஜஸ்தான் செல்ல ரயிலில் டிக்கெட் கிடைக்காத சூழலில், விமானத்தில் பயணிக்க வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர்.\nபாவம் தமிழக மாணவ, மாணவிகள்\nதமிழகத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு விமானத்தில் பயணித்து, மொழி தெரியாத ஊரில், விடுதியை தேடி பிடித்து தங்கி, தேர்வு மையத்தை கண்டுபிடித்து தேர்வை எழுதி, மீண்டும் விமானத்தில் தமிழகம் திரும்புவதெல்லாம், சென்னையை கூட முன்பின் பார்த்திராத, சாமானிய பின்னணி கொண்ட மாணவ, மாணவிகளுக்கு எவ்வளவு பெரிய விஷயம்\nஇவ்வளவு கஷ்டங்கள் இருந்தும், ஏன், ராஜஸ்தானுக்கு தமிழக மாணவ, மாணவிகள் தேர்வெழுத செல்ல வேண்டும் இதன் உள்நோக்கம் கேள்விகளை எழுப்புகிறது. மருத்துவ துறையில் சாதனை படைத்து வரும் தமிழர்களை மட்டம் தட்டி, பிற மாநில மாணவ, மாணவிகளுக்கு அதிக இடங்கள் கிடைக்க செய்வதற்கான முயற்சியா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாமல் இல்லை.\nசிக்கலான அறுவை சிகிச்சைகளையே சீனியர் டாக்டர்கள் வீடியோ கான்பரன்ஸ் உதவியோடு வெற்றிகரமாக செய்ய முடியும் இணையதள கால கட்டத்தில், டாக்டருக்கு படிக்கும் ஒரு நுழைவு தேர்வுக்காக பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மாணவ, மாணவிகளை அலைக்கழிப்பதற்கு அவசியம் இல்லையே இத்தனைக்கும், டிஜிட்டல் இந்தியாவாக மாற்றிவிட்டோம் என மார் தட்டும் மத்திய அரசு உள்ள நாட்டில் தேர்வெழுத ராஜஸ்தான் செல்ல தேவை என்ன வந்தது\nகரன்சியே கையில் இருக்க கூடாது என்றுதானே பண மதிப்பிழப்பு, அதனால்தானே பணம் செலுத்த டிஜிட்டல் வாலெட்டுகள் பெருக்கம், உட்கார்ந்த இடத்தில் இருந்தே பிரதமர் மோடியிடம் கூட டுவிட்டரில் கேள்வி கேட்க வைக்கும் உரிமை இதையெல்லாம் கொடுத்தது டிஜிட்டல். ஆனால், அத்தியாவசியமான ஒரு தேர்வை எழுத மட்டும் அவையெல்லாம் உதவாது என்றால், இந்த டிஜிட்டல் இந்தியா முழக்கத்தால் பலன் என்ன கார்பொரேட் கம்பெனிகளும், மேல்தட்டு மக்களும் சொகுசு வாழ்க்கை வாழத்தான் டிஜிட்டல் பயன்படும், ஏழை, எளியவர்கள் இன்னும் பல ஆயிரம் கிலோமீட்டர் பயணித்துதான் ஒரு தேர்வை கூட எழுத வேண்டிய சூழல் இருக்கும் என்றால் இந்த ஏற்றத்தாழ்வால் யாருக்கு லாபம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு\nநீட் தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்கலையா.. நல்ல வாய்ப்பு.. அவகாசம் நீட்டிப்பு\n5 லட்சம் வரை பயிற்சி கட்டணம்.. நீட் தேர்வை ஏன் மத்திய அரசு திரும்பப்பெறக் கூடாது.. ஹைகோர்ட் கேள்வி\nரஜினியுடன் அரசியலில் நாங்கள் மாறுபடுகிறோம்.. ஆனால்.. கே எஸ் அழகிரி\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nநீட் தேர்வில் சென்னை மாணவி பிரியங்காவுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பெண் யார்\nஆடிட்டோரியத்தில் பதுக்கப்பட்ட ரூ.30 கோடி பணம்.. நீட் பயிற்சி மைய மோசடியால் மிரண்ட வருமான வரித்துறை\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்.. சென்னை தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி பிரியங்கா கைது\nஅடுத்த வருஷம் முதல் ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு: அரசு அறிவிப்பு\nநீட் ஆள்மாறாட்டம்: அக்.15-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு\nநீட் ஆள்மாறாட்டம்... கேரளாவை சேர்ந்த 2 மாணவர்கள் கை��ு- 2 இடைத்தரகர்கள் தப்பி ஓட்டம்\nகொடுமை.. மகன்தான் ஆள்மாறாட்டம் செய்தாரென்றால் இர்பானின் தந்தையோ போலி டாக்டராம்.. விசாரணையில் திடுக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet tamilnadu digital நீட் தமிழகம் டிஜிட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/dog", "date_download": "2020-01-22T00:23:40Z", "digest": "sha1:WU2AZE6OEZK46W44LG2FJKU6SE27F6AI", "length": 10835, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "Dog: Latest Dog News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரே நாளில் எல்லோரையுமே உலுக்கி எடுத்த படம்.. மனிதம் இன்னும் மரணிக்கவில்லை\nஎன்ன ரிஸ்க் எடுத்தாலும் பரவாயில்ல.. 'அந்த’ சண்டையை பாக்காம விடக்கூடாது.. இது வேற லெவல் வெறித்தனம்\nகிட்டப் போ கிட்டப் போ.. ஆஹா.. இதை தயவு செஞ்சு நாய்ன்னு சொல்லாதீங்க.. இதைப் பார்த்து திருந்துங்க\nநாகாலாந்தை தொடர்ந்து மிசோரமிலும் களைகட்டும் இறைச்சிக்காக தெரு நாய்கடத்தல்- போலீஸ் அதிரடி\nஎன் நாயை காணவில்லை.. அதன் மதிப்பு ரூ.8 கோடி.. பெங்களூரு போலீசை அதிர வைத்த சேத்தன்\nகடைக்கு போன போது காணாமல் போன ‘ஜாக்சன்’.. விமானத்தை வாடகைக்கு எடுத்து தேடிய எமிலி.. இதுவல்லவோ பாசம்\nஜோலியின் குலை நடுங்கும் கொலைகள்... வளர்ப்பு நாய்க்கு சயனைடு கொடுத்து.. ஒத்திகை பார்த்த கொடூரம்\n“ஏய் இது எங்க ஏரியா உள்ள வராத”.. இனிமே நாய் இப்டி கோபமா பேசினாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல பாஸ்\nசபரிமலைக்கு ஐயப்ப பக்தர்களுடன் பாத யாத்திரையாக வரும் நாய்.. 500 கி.மீ. கடந்தும் வருது.. வீடியோ\nஇத டிசைன் பண்றப்ப கடவுள் தூங்கிட்டாரு போல.. அதான் பின்னாடி ஒட்ட வேண்டியதை முன்னாடி ஒட்டிட்டாரு\nஅமெரிக்கா: இந்த நார்வால் இனி யார்கிட்டயும் வாலாட்டாது மக்களே\nபசும் பாலில் தங்கம்.. மாட்டுக்கறிக்கு பதில் நாய்க்கறி சாப்பிடுங்க..மே.வங்க பாஜக தலைவர் பேச்சு\nஸ்கூட்டரில் ஒய்யாரமாய் உட்கார்ந்திருக்கும் நாய்.. இந்த போட்டோவைப் பார்த்து நாம நிறைய கத்துக்கணும்பா\nதெலுங்கானா முதல்வர் கேசிஆரின் செல்ல நாய் சாவு.. சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது பாய்ந்தது வழக்கு\nகுறி வைத்த நபர் வீட்டில் இல்லை.. தலைக்கேறிய ஆத்திரம்.. நாயை சரமாரியாக வெட்டி சென்ற கும்பல்\nமுதலாளியம்மா தண்ணீரில் தத்தளிக்கிறாங்களாம்.. இவங்க போய் காப்பாத்தறாங்களாம்.. சமத்து நாய்\nஷியாம் எங்க வீட்டு சொந்தம்.. நாய்க்கு மேளதாளத்துடன் இ்றுதி ஊர்வலம்.. மக்கள் செலுத்திய கண்ணீர் அஞ்சலி\nதூக்கில் தொங்கிய ராதா.. பிணத்தை எடுக்க விடாமல் சுற்றி சுற்றி வந்த ஜீவன்.. திணறிய போலீசார்\nம்மா.. இதை நாய்னு சொல்ல மனசே வரலை.. தாய்மையின் உச்சம் இது\nநாயின் பாசப்போராட்டம்... சவப்பெட்டியில் வைக்கப்பட்ட உரிமையாளரை தட்டி, தட்டி அழைத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/jun/14/air-india-crew-cant-take-eatable-outside-jet-3171340.html", "date_download": "2020-01-21T22:36:49Z", "digest": "sha1:RPUTD2O63U3P5D2BX4NDBXDPMVQWEFNX", "length": 7787, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nதிருட்டைத் தடுக்க புதிய தடை உத்தரவு: ஏர் இந்தியா ஊழியர்கள் இனி அதைக் கொண்டு வர முடியாது\nBy ENS | Published on : 14th June 2019 04:13 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: ஏர் இந்திய விமானத்தில் ஏராளமான உணவு பொருட்கள் திருடுப் போவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், விமானத்துக்குள் இருந்து உணவு பொருட்களை வெளியே எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஏர் இந்தியா நிர்வாகத்தின் இந்த தடை உத்தரவால், விமானத்துக்குள் இருந்து, எந்தவொரு ஊழியரும், தனது சொந்த உணவுப் பொருள் மற்றும் உணவு டிரேவையும் கூட வெளியே கொண்டு வர முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசமீபத்தில், விமானத்துக்குள் பயணிகளுக்கு வழங்கப்படாத உணவுகள் மற்றும் உலர்ந்த உணவுப் பொருட்களை 4 ஊழியர்கள் திருடி வந்ததை ஏர் இந்தியா நிர்வாகம் கண்டுபிடித்தது. இதுபோன்று பல முறை நடந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nவிதிமுறைகளுக்கு மாறாக செயல்படும் எந்த செயலையும் ஏற்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கும் ஏர் இந்தியா விமானம், விமானத்துக்குள் இருந்து குளிர்பானம், உணவுப் பொருட்கள் என எதையும் ஊழியர்கள் கொண்டு வர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில் மதுபானம், விமானத்தில் வழங்கப்படும் மற்ற பொருட்களும் கூட இடம்பெற்றுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-21T23:40:14Z", "digest": "sha1:XITJXZL6PLXAV3HHPJKFPZJNTBXIRZZO", "length": 9898, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பூத்ரியார்", "raw_content": "\nபின்நவீனத்துவம் என்பது பொதுவாக ஒரு மிரட்டுவதற்குரிய சொல்லாகவே இங்கே அறிமுகமாகியது. அதை அன்றைய சூழலை அறிந்து , அது உருவான பினன்ணியைப் புரிந்துகொண்டு பேசாமல் சிக்கலான மொழியாக்க நடையில் எழுதப்பட்ட நீள்கட்டுரைகள் வழியாகவும் தூக்கிவீசும் ஒற்றை வரி விமர்சனங்கள் வழியாகவும் முன்வைத்தார்கள். அன்று இணையம் போன்ற தொடர்புவசதிகள் இல்லாதிருந்தமையால் நூல்களும் பெயர்களும் மிரட்சி அளிப்பவையாக இருந்தன. ஒரு தேனீர்க்கோப்பைப் புயலாக அது நிகழ்ந்து முடிந்தது காரணம் முதன்மையாக இங்கே நவீனத்துவம் சார்ந்த விவாதங்களே அதுவரை பெரியதாக நிகழவில்லை …\nTags: ஃபூக்கோ, எஸ்.என் நாகராஜன், எஸ்.ராமகிருஷ்ணன், ஏ.என்.வைதெட், க.நா.சு., க.பூரணசந்திரன், கைலாசபதி, சி.சு. செல்லப்பா, சிவத்தம்பி, சுந்தர ராமசாமி, ஜிம் பவல், ஜீவா., ஞானி, டில்யூஸ்-கத்தாரி, தெரிதா, நா.வானமாமலை, பின்நவீனத்துவம், பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு, பிரமிள், புதுமைப்பித்தன், பூத்ரியார், மு.தளையசிங்கம், ரஸ்ஸல், ரா.ஸ்ரீ.தேசிகன். ஏ.வி.சுப்ரமணிய அய்யர், வ.வே.சு.அய்யர், விட்ஜென்ஸ்டீன், வெங்கட் சாமிநாதன்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 18\nஹொய்ச்சாள கலைவெளியில் - 5\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 31\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 79\nகோவை புத்தகக் கண்காட்சி விருதுகள்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்த��ங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-21T23:55:17Z", "digest": "sha1:OEXPY3EZ7U2S7R4DBIXEM4FTW376K2Y3", "length": 12620, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "மிளையன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 3\nபகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 3 கிளம்புவது என்று முடிவெடுத்தபின் ��தன் ஊர்முதல்வரான முதுசாத்தனை சென்று பார்த்தான். அவரை அவன் இளமையிலிருந்தே பார்த்துவந்தாலும் மிகமிகக் குறைவாகவே பேசியிருந்தான். அவர் அவனை காணும்போதெல்லாம் பெரும்பாலும் இனிய புன்னகை ஒன்றுடன் கடந்துசெல்வதே வழக்கம். அவனும் அதை வெறுமனே நோக்கிய பின் விழிதாழ்த்திக்கொள்வான். முதுசாத்தன் பன்னிரு தலைமுறைகளாக அவ்வூரின் தலைக்குடியாக திகழும் மரபில் மூத்தவர். எங்கும் முதற்சொல் அவருடையதாகவும் தலைச்சொல்லும் அவருடையதேயாகவும் இருந்தாலும் எப்போதும் பணிவு மாறாத குரல் …\nTags: அஸ்தினபுரி, ஆதன், மிளையன், முதுசாத்தன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-2\nபகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள்-2 அச்சொல் அவனில் ஒரு கனவாக நிகழ்ந்தது. அவன் சாலையோரம் நின்றிருந்தான். உமணர்களின் வண்டிகள் நிரையாக சென்றுகொண்டிருந்தன. எடைகொண்ட வண்டிகளை இழுத்த காளைகளின் தசைகள் இறுகி நெளிந்தன. வால்கள் சுழன்றன. ஆரங்களில் உரசி அச்சு ஒலித்துக்கொண்டிருந்தது. அவன் ஒரு சொல்லை கேட்டான். விழித்துக்கொண்டபோது அச்சொல் என்ன என்பது மறந்துவிட்டிருந்தது. அவன் திகைப்புடன் அச்சொல்லுக்காக அகத்தை துழாவினான். அது எப்போதைக்குமாக என மறைந்துவிட்டிருந்தது. அவன் புலரியின் கருக்கிருளில் நிழலுருக்களாகச் சூழ்ந்திருந்த புதர்களை நோக்கியபடி …\nTags: அஸ்தினபுரி, ஆதன், துரியோதனன், மிளையன், யுதிஷ்டிரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 1\nபகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள்-1 தொலைவுகள் அறியமுடியாதவை. ஆகவே ஊழ் என, சாவு என, பிரம்மமே என மயங்கச்செய்பவை. குழவிப்பருவத்தில் அருகே வந்தணையும் ஒவ்வொரு பொருளும் விந்தையே. அறியத் தந்து முற்றறியவொண்ணாது விலகி விளையாடுபவை. பொருட்களால் கவ்வி அழுத்தி மண்ணோடு பிணைக்கப்படுகிறது குழவி. ஒவ்வொன்றும் தானாகி ஒவ்வொன்றிலும் தங்கி மீள்கிறது. அப்போதும் ஒவ்வொரு கணமும் அதை தொலைவு ஈர்த்தபடியே இருக்கிறது. ஒவ்வொன்றிலிருந்தும் விழிதூக்கி அது தொலைவைத்தான் பார்க்கிறது. அத்தனை குழவிகளும் கைநீட்டி ‘அங்கே அங்கே’ என்கின்றன. …\nTags: ஆதன், கருப்பி, மிளையன்\nபாட்டாளி மக்கள் கட்சி பற்றி...\n1. பூ - போகன்\nவெண்முரசு கலந்துரையாடல் : சென்னை - ஜூலை 2016\nகீழடி - நாம் பேசவேண்டியதும் பேசக்கூடாததும்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/09/17121028/1261845/panduranga.vpf", "date_download": "2020-01-21T23:11:30Z", "digest": "sha1:AHG7UEU5AGFG7X4TETFKHDAUTH2XPHPZ", "length": 16156, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமண வரம், மகப்பேறு தரும் பாண்டுரங்கன் || panduranga", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருமண வரம், மகப்பேறு தரும் பாண்டுரங்கன்\nபதிவு: செப்டம்பர் 17, 2019 12:10 IST\nமாற்றம்: செப்டம்பர் 17, 2019 13:40 IST\nதிருமணம் வேண்டியும், மகப்பேறு வேண்டியும் பக்தர்கள் விட்டிலாபுரம் பாண்டுரங்கர் கோவிலில் திரட்டுப்பால் செய்து வழிபட்டுப் பயனடைகிறார்கள்.\nதிருமணம் வேண்டியும், மகப்பேறு வேண்டியும் பக்தர்கள் விட்டிலாபுரம் பாண்டுரங்கர் கோவிலில் திரட்டுப்பால் செய்து வழிபட்டுப் பயனடைகிறார்கள்.\nபழமையும், புதுமையும் இணைந்தது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விட்டிலாபுரம் பாண்டுரங்கர் ஆலயம். இங்குள்ள மூலவர் ‘பாண்டுரங்க விட்டலர்’ என்ற திருநாமத்துடன் கிழக்குத் திசை நோக்கி நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். அருகில் ருக்மணி, சத்யபாமா வீற்றிருந்து அருள்கிறார்கள். உற்சவரின் அருகில் ருக்மணி, சத்யபாமா, பூமாதேவி, ஸ்ரீதேவி, நீலாதேவி ஆகியோரும் வீற்றிருக்கிறார்கள்.\nஇங்கு மார்கழி மாதத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா, முற்காலத்தில் மிக பிரமாண்டமாக நடந்துள்ளது. இந்த கோவில் பூலோக வைகுண்டமாக போற்றப்படுவதால் இங்கு பரமபத வாசல் கிடையாது. விட்டலாபுரத்தில் நம்மாழ்வார் விக்கிரகம் எழுந்தருளிய காலத்தில் இக்கோவில் மிகச் சிறப்பாக விளங்கியுள்ளது. இசை, நாட்டியம் இவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் அரங்கேற்றத்துக்கு முன்பு, பாண்டுரங்க விட்டலரை வணங்கிச் சென்று தங்களது அரங்கேற்றத்தினை நடத்துகிறார்கள்.\nஇங்கு இறைவனுக்கு படைக்கப்படும் திரட்டுப்பால், பால்பாயசம் மிக விசேஷம். திருமணம் வேண்டியும், மகப்பேறு வேண்டியும் பக்தர்கள் இக்கோவிலில் திரட்டுப்பால் செய்து வழிபட்டுப் பயனடைகிறார்கள். கல்வி -கேள்விகளில் குழந்தைகள் சிறந்து விளங்க சில பக்தர்கள் பால்பாயசம் அளித்தும் வழிபடுகிறார்கள்.\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் விட்டிலாபுரம் கிராமம் உள்ளது. திருநெல்வேலி - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் செய்துங்கநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து டவுண் பஸ் வசதியும் உள்ளது.\nPariharam | Dosha Pariharam | பரிகாரம் | தோஷ பரிகாரம் | பரிகார தலங்கள்\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதஞ்சை குடமுழுக்கு- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nவருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், மனைவி மீதான குற்றச்சாட்டுகளை பதிய இடைக்கால தடை\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்- தி.மு.க. தீர்மானம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nகுஜராத்: சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nமகர விளக்கு பூஜை நிறைவடைந்ததால் சபரிமலை கோவில் நடை இன்று அடைப்பு\nதிருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்: 27-ந் தேதி தேரோட்டம்\nகன்னியருக்கு திருமண வரம் அருளும் சப்த மாதர்கள்\nமாங்கல்ய தோஷத்திற்கு சிறந்த பரிகார தலம்\nசுக்கிர தோஷம் நீக்கும் கஞ்சனூர்\nதிருமண தடை நீக்கும் புலீஸ்வரி அம்மன்\nதலை விதியை மாற்றும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/729445/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-01-21T23:36:36Z", "digest": "sha1:XQWUESLL7UWEGVNQL35IGEBN3B7DX43E", "length": 6850, "nlines": 41, "source_domain": "www.minmurasu.com", "title": "இனி ஹால்மார்க் தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய��ய வேண்டும !! மத்திய அமைச்சர் அதிரடி உத்தரவு …. – மின்முரசு", "raw_content": "\nஇனி ஹால்மார்க் தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும மத்திய அமைச்சர் அதிரடி உத்தரவு ….\nஇனி ஹால்மார்க் தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும மத்திய அமைச்சர் அதிரடி உத்தரவு ….\nநம் வீடுகளில் நடைபெறும் காது குத்து முதல் கல்யாணம் வரை எந்தவொரு விசேஷத்திலும் தங்கம் இடம்பெறாமல் இருப்பதில்லை. விசேஷத்தை பொறுத்து தங்கத்தின் அளவு கூடும் அல்லது குறையும்.\nமேலும், தங்கம் நல்ல முதலீடாக பார்க்கப்படுவதால் நம் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கின்றனனர். அதேசமயம் நாம் வாங்கும் தங்கம் சுத்தமானதா என்பது பலருக்கும் தெரிவதில்லை.\nகடைக்காரர் மீதுள்ள நம்பிக்கையில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்கத்தை வாங்கி வருகின்றனர். அதேசமயம் தங்கத்தின் தரம் குறித்து இந்திய தரநிர்ணய கழகம் (பி.ஐ.எஸ்.) பரிசோதனை செய்து சுத்தமான தங்கம் என்பதற்காக ஹால்மார்க் முத்திரை சான்றிதழ் வழங்குகிறது.\nகடந்த 2000 ஏப்ரல் முதல் நம் நாட்டில் ஹால்மார்க் தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நம் நாட்டில் விற்பனையாகும் 40 சதவீத தங்க ஆபரணங்கள் ஹால்மார்க் கொண்டவை. தற்போது வரை ஹால்மார்க் தங்க நகைகள்தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் நகைக்கடைக்காரர்களுக்கு இல்லை.\nஇந்த நிலையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், அடுத்த ஆண்டு முதல் தங்க நகைக்கடைக்காரர்கள் ஹால்மார்க் முத்திரையிட்ட தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பஸ்வான் கூறுகையில், 2021 ஜனவரி 15 முதல் தங்க ஆபரண நிறுவனங்கள் 14,18,22 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட நகைகள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.\nபி.ஐ.எஸ்.-ல் பதிவு செய்து கொள்ள மற்றும் இதனை செயல்படுத்த அவர்களுக்கு ஒரு ஆண்டு கால அவகாசம் வழங்கப்படுகிறது. நகைக்கடைக்காரர்கள் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க ஆபரணங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பதற்கான அறிவிக்கையை நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிடும் என தெரிவித்தார். ஆக, அடுத்த வருஷத்திலிருந்து நாம எந்த சந்தேகமும் இல்லாமல் சுத்தமான தங்கத்தை கடைகளில் வாங்கலாம்.\nவேலூர் தேர்தலுக்கு முன்பு இந்த புத்���ி எங்க போச்சு துரை முருகனை கிழித்து தொங்கவிட்ட கார்த்தி சிதம்பரம் \nபொதுமேடையில் மிரட்டல் விடுத்த மடாதிபதி தலைவர் கோபத்துடன் வெளியேறிய கர்நாடக முதல்வர் \nமக்கள்தொகை தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் – மத்திய அரசு உறுதி\nஉத்தரபிரதேசத்தில் படகு கவிழ்ந்து 12 பேர் பலி\nகுஜராத்தில் 14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.moviesrt.com/2019/09/03/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-01-22T00:09:56Z", "digest": "sha1:MWSDLSTBEJT7COCQV4A5MJMH3WMZ5C67", "length": 14809, "nlines": 66, "source_domain": "www.moviesrt.com", "title": "ராஜஸ்தானின் வரலாறு குறித்த தகவல்களின் ஆதாரங்கள் – MOVE SMART", "raw_content": "\nராஜஸ்தானின் வரலாறு குறித்த தகவல்களின் ஆதாரங்கள்\nராஜஸ்தானின் வரலாறு குறித்த தகவல்களின் ஆதாரங்கள்\nகல்வெட்டு – ராஜஸ்தானின் வரலாற்றை நிர்மாணிப்பதில் கல்வெட்டு ஒரு முக்கியமான வரலாற்று ஆதாரமாகும். இந்த கல்வெட்டுகள் பாறையின் நடுவில் புதைக்கப்பட்ட பாறை, கல் குவிந்த கட்டிடங்கள் அல்லது குகைகள், கோயிலின் பகுதிகள், ஸ்தூப நெடுவரிசைகள், மடங்கள், குளங்கள் மற்றும் வயல்களில் காணப்படுகின்றன.இந்த கல்வெட்டுகள் மன்னர்களின் சாதனைகள் குறித்த அறிவை அளிக்கின்றன.ராஜஸ்தானின் பல்வேறு ஆட்சியாளர்களின் பல கல்வெட்டுகள். டெல்லி சுல்தான்கள் மற்றும் முகலாய பேரரசர்களின் அரசியல் மற்றும் கலாச்சார உறவுகள் குறித்தும் வெளிச்சம் போடுங்கள். தேதி-வரிசையை அமைப்பதற்கும் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார பாடங்களில் ஒளி வீசுவதற்கும் பல கல்வெட்டுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பின்வரும் கல்வெட்டுகள் ராஜஸ்தானின் வரலாற்றில் போதுமான வெளிச்சத்தை வீசுகின்றன.\nசீரவா கல்வெட்டு – உதய்பூரிலிருந்து 8 மைல் தொலைவில் இந்த சேரவா அமைந்துள்ளது. அது அங்கு ஒரு தீபாவளி. அதன் வெளி சுவரில் உள்ள இந்த கட்டுரை 51 வசனங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் குஹில்வன்ஷி பாபா, படூசிம் சிங், ஜெய்த்ரசிங், தேஜ் சிங் மற்றும் சமர் சிங் ஆகியோரின் சாதனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தவிர, அண்டை மாநிலங்களான மேவார் – குஜராத், மால்வா, மரு மற்றும் ஜங்கல் பிரதேசம் பற்றிய அரசியல் விளக்கமும் உள்ளது.\nபிஜோலியா கல்வெட்டு – ராஜஸ்தானின் பின்ன��ியை முன்வைக்க இந்த பதிவு மிகவும் உதவியாக உள்ளது. இந்த கல்வெட்டு கி.பி 1170 இல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. இந்த கல்வெட்டு சாம்பார் மற்றும் அஜ்மீரின் ச u கான்களின் சாதனைகளை விவரிக்கிறது. இந்த கல்வெட்டு ராஜபுத்திரர்கள் பிராமணர்களிடமிருந்து தோன்றியது என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. இந்த கல்வெட்டில் இருந்து ஜலூரின் ஜவாலிபூர், சம்பரின் சகம்பரி, பின்மல் போன்ற பல இடங்களின் பழமையான பெயர்களும் காணப்படுகின்றன.\nநேமினாத் கோயில் அபுவுக்கு அருகிலுள்ள டெல்வாரா மாமாவில் கட்டப்பட்டுள்ளது – நேமினாத் கோயிலின் புகழ் (வருமானம்). இந்த கோவிலில் ஷ்ரவன் பாடி 3, ஞாயிற்றுக்கிழமை (கி.பி 1230) ஒரு பாராட்டு உள்ளது. அதில் 74 வசனங்கள் உள்ளன. அபு, மார்வார், சின்யா, மால்வா மற்றும் குஜராத்தின் சில பகுதிகளை ஆண்ட பரமரா மன்னர்களின் சாதனைகளைப் பாராட்டுகிறது. அபு கட்டுரை – இந்த கல்வெட்டு கி.பி 1285 ல் இருந்து வந்தது 62 வசனங்களைக் கொண்டுள்ளது. பாப்பா ராவல் முதல் சமர் சிங் வரை மேவாரின் ஆட்சியாளர்களை இது விவரிக்கிறது. ரணக்பூர் பாராட்டு – இந்த கட்டுரை கி.பி 1439 ல் இருந்து வந்தது. இது ரானக்பூரின் ஜெயின் ச um முக் கோவிலில் அமைந்துள்ளது. இந்த கட்டுரை பாப்பா முதல் கும்பா வரையிலான மேவார் ஆட்சியாளர்களின் ஆட்சியாளர்களை விவரிக்கிறது. இது மஹாராண கும்பத்தின் வெற்றிகளை விவரிக்கிறது.\nகும்பல்கர் கல்வெட்டு – இந்த கட்டுரை கி.பி 1460 ஆகும். மேவாரின் மகாராணர்களுக்கு பரம்பரைத் தெரிந்துகொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கட்டுரை மேவார் மகாராஸின் சாதனைகள் மற்றும் அக்கால சமூக, மத மற்றும் பொருளாதார நிலைமை குறித்து ஒரு நல்ல வெளிச்சத்தை அளிக்கிறது. கீர்த்தி தூண் பாராட்டு – இந்த கட்டுரை கி.பி 1460 ல் இருந்து வந்தது. அதில், பாபா, ஹம்மிர் மற்றும் கும்பா, மேவாரின் மகாராணங்கள் மிக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன, இது கும்பாவின் தனிப்பட்ட குணங்களை விவரிக்கிறது மற்றும் இது டான் குரு, சிவா குரு ராஜ்குரு போன்ற விருதாக்களுக்கு உரையாற்றப்படுகிறது. கும்பா இசையமைத்த மாண்டோ-சண்டீசக்தா, கீத்-கோவிந்தின் டீக்கா, சங்கீத்ராஜ் போன்றவையும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டுரை 15 ஆம் நூற்றாண்டின் ராஜஸ்தானின் அரசியல், மத, சமூக மற்றும் கலாச்சார வாழ்க்கையி���் கணிசமான வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது.\nரைசிங் பாராட்டப்படுகிறார் – அல்லது கி.பி 1593 இன் பாராட்டு. இது பிகானேர் கோட்டையின் வாயிலின் ஒரு பரியாவில் ஈடுபட்டுள்ளது. இது பிகானேரின் ராசன்-ராவ் பிகா முதல் ராஜ் சிங் வரையிலான சாதனைகளை விவரிக்கிறது, இதில் காபூலியோ, சிந்திகள் மற்றும் கச்சியா ஆகியோருக்கு எதிரான வெற்றிகளின் விரிவான விவரங்களை பிகானேரின் மகாராஜா ரைசிங் வழங்கியுள்ளார். அமர் கல்வெட்டு – முதல் கல்வெட்டு கி.பி 1612 ஆகும். அதில் அமர் இந்தியா, பகவந்தாஸ் மற்றும் மான்சிங் ஆட்சியாளர்களைக் குறிப்பிடுகிறது. இது அமரின் கச்வாஹா வம்சத்தின் வரலாறு பற்றிய தகவல்களை வழங்குகிறது.\nஜெகநாத்ராயின் கல்வெட்டு – இந்த கல்வெட்டு கி.பி 1652 ல் இருந்து வந்தது. மேவார் வரலாற்றுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாப்பா முதல் ஜகத்சிங் வரையிலான மேவார் ஆட்சியாளர்களின் சாதனைகளை இது விவரிக்கிறது. இது ஹால்டிகாட்டி போரையும் விவரிக்கிறது. மஹாராண ஜகட்சாவுக்கு கிடைத்த வெற்றிகள், அவர்கள் செய்த நன்கொடைகள் போன்றவற்றையும் இது விவரிக்கிறது. ராஜ் பாராட்டு – இந்த பாராட்டு கி.பி 1676 க்கு முந்தையது. ராஜ்நகரில் உள்ள ராஜசாமத்தின் ந uch சோக்கி என்ற அணையின் படிக்கட்டுகளுக்கு அருகிலுள்ள வாடி தகாஸில் 25 பெரிய பாறைகளில் இது பொறிக்கப்பட்டுள்ளது. மேவாரின் மஹாராணா ராஜ் சிங்கின் காலத்தில் இது இயற்றப்பட்டது. இது மஹாராணா கும்மா, சங்க பிரதாப் போன்றவற்றின் சாதனைகளை விவரிக்கிறது. 17 ஆம் நூற்றாண்டின் ராஜஸ்தானின் சமூக-மத மற்றும் பொருளாதார நிலையை அறிந்து கொள்ள இந்த பாராட்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.\nPrevious ஓசியன் கல்வெட்டுகள் மற்றும் பிற கல்வெட்டுகள்\nNext சமூக மாற்றத்தின் வெவ்வேறு வடிவங்கள்\nராஜஸ்தானி வம்சம் மற்றும் ‘க்யாத்’ இலக்கியங்களில் உறவுகள்\nஜோத்பூர் கல்வெட்டில் உணவு பதிவுகள்\nகற்காலத்திற்கு முந்தைய கலாச்சாரம் மற்றும் வளர்ச்சி\nபிந்தைய கல் வயது கலாச்சாரம்\nகற்காலத்திற்கு முந்தைய கலாச்சாரம் மற்றும் வளர்ச்சி\nராஜஸ்தானி வம்சம் மற்றும் ‘க்யாத்’ இலக்கியங்களில் உறவுகள்\nசமூக மாற்றத்தின் வெவ்வேறு வடிவங்கள்\nராஜஸ்தானின் வரலாறு குறித்த தகவல்களின் ஆதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2019/04/01/%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-01-21T23:13:16Z", "digest": "sha1:RJXM7MLGHZVLNCLSJAIIRRIHUX7XXB6B", "length": 8745, "nlines": 149, "source_domain": "www.muthalvannews.com", "title": "'வா தமிழா' காணொலி பாடல் விரைவில் வெளியீடு | Muthalvan News", "raw_content": "\nHome பொழுதுபோக்கு ‘வா தமிழா’ காணொலி பாடல் விரைவில் வெளியீடு\n‘வா தமிழா’ காணொலி பாடல் விரைவில் வெளியீடு\nபடைப்பாளிகள் உலகத்தின் தயாரிப்பில் மிதுனாவின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவான வா தமிழா காணொலி பாடல் வெகுவிரைவில் வெளிவரவுள்ளது.\nஈழத்தில் குறிப்பிடத்தக்க பெண் இயக்குனர்களில் ஒருவரான மிதுனா இப்பாடலை இயக்கி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து சஞ்சய், கபில் சாம், ஜினு, நியூட்டன், புவிகரன், சசிக்குமார், தமிழ்மதி, வாணி, செந்தூர்செல்வன் மற்றும் மூங்கிலாறு மக்கள் நடித்துள்ளனர்.\nபாடல் வரிகளை மாணிக்கம் ஜெகன் எழுதியுள்ளார். சிவா பத்மஜன் பாடலுக்கு இசையமைத்துள்ளார். கோகுலன் மற்றும் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் பாடியுள்ளனர்.\nபாடல் ஒளிப்பதிவினை ஸ்டாண்டட் வீடியோ செய்துள்ளது ஒளித்தொகுப்பினை சசிகரன் யோ செய்துள்ளார். வடிவமைப்பினை சஞ்சய் செய்துள்ளார். உதவி இயக்குனர்களாக ஜினு யூட் ஜெனிஸ்ரன் மற்றும் சஜிர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.\nPrevious articleதிமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்\nNext articleயாழ்.பல்கலையில் வரவுப் பதிவு கைவிரல் ரேகை இயந்திரங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன – கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு\n`என் கதைல நான் வில்லன்டா’ – அஜித்தின் விஸ்வாசம் பட டிரெய்லர்\nஒரு மணிநேரத்துக்குள் உருவான ஈழத் தமிழர் எழுதிய பாடல்’ – இது வேற லெவல் `தூக்குதுரை’\nஅதிக சம்பளம் வாங்கும் முதல் 5 தமிழ் நடிகர்கள்\nபோதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு – வடக்கில் பல இடங்களில் நிகழ்வுகள்\nயாழ்ப்பாண மாநகர சபையின் 70ஆவது நிறைவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வு\nஈஸ்டர் தாக்குதல்; சிறு குற்றங்களுடன் தொடர்புடையோரின் விசாரணைகளை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு\nபுலிச் சீருடையுடன் சடலம் மீட்பு – முள்ளிவாய்க்காலில் சம்பவம்\nகலாநிதி குருபரன் தொடர்பில் இராணுவம் அனுப்பிய கடிதத்தின் பிரதியை அவருக்கு வழங்க பல்கலை. மா....\nரெலோவிலிருந்து விலகுகிறார் விந்தன் கனகரட்ணம்\nமேல் நீதிமன்ற நீதிபதி கிஹான��� பிலாபிட்டிய சேவையிலிருந்து இடைநீக்கம்\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\n49 நாள்களுக்குப் பிறகு புதிய தமிழ்ப்படங்கள் வெளியீடு: நாளை முதல் ‘மெர்க்குரி’\nபடங்களை தவிர்த்த காரணம்: நிவேதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/mahinda_29.html", "date_download": "2020-01-21T23:11:16Z", "digest": "sha1:AB3HILMKFKZQRGKIXR3PJNEVVPLGGI6K", "length": 9336, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தா வெற்றிக்கு சிங்கள மக்கள் தயார்; தமிழர் ஆதரவும் வேண்டும்! - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / கோத்தா வெற்றிக்கு சிங்கள மக்கள் தயார்; தமிழர் ஆதரவும் வேண்டும்\nகோத்தா வெற்றிக்கு சிங்கள மக்கள் தயார்; தமிழர் ஆதரவும் வேண்டும்\nயாழவன் September 29, 2019 கிளிநொச்சி\nசிங்கள மக்கள் கோட்டாபயவுக்கு அமோக வெற்றியைக் கொடுக்க தயாராகி விட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் தமிழ் மக்களும் தமது ஆதரவைத் தர வேண்டுமென கிளிநொச்சியில் இன்று (29) பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தை திறந்துவைத்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தெரிவிக்கையில், “தற்போது உள்ள சூழலில் எமது கட்சி வெற்றி பெறும் சூழ்நிலையில் உள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.\nபொதுஜன பெரமுன கட்சிக்கு உள்ளூராட்சி தேர்தலின்படி 51 இலட்சம் வாக்குகள் காணப்படுகின்றன. அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 16 இலட்சம் வாக்குகள் உள்ளன.\nஎதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து கேட்க உள்ளமையால் அதிகளவான வாக்குகளுடன் அமோக வெற்றியை கோட்டாபய ராஜபக்ஷ பெறுவார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இணைந்து குறைந்த அளவிலான வாக்குகளையே பெறுவார்கள்.\nசிங்கள மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்து அமோக வெற்றியை பெற வைக்க தயாராகிவிட்டனர். ஆனாலும் இந்த வெற்றிக்கு தமிழ் மக்களின் பங்கும் உள்ளது. அதனால் உங்களின் ஆதரவினையும் வேண்டுகின்றோம்.\nகடந்த கால ஆட்சியில் அபிவிருத்திகளோ, வேலை வாய்ப்புக்களோ கிடைக்கவில்லை. இந்த அரசாங்கம் நினைத்திருந்தால் சிறந்த ஆட்சியை செய்திருக்க முடியும்” என்று தெரிவித்தார்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2016/05/nonbu1.html", "date_download": "2020-01-21T22:55:20Z", "digest": "sha1:DBCOVPWYGPQG57DBOFS5XII66E63BVFZ", "length": 30180, "nlines": 295, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): நோன்பின் நோக்கம்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nவியாழன், 12 மே, 2016\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/12/2016 | பிரிவு: கட்டுரை\nநோன்பு நோற்பது கட்டாயக் கடமை\nபுனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.\n நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது சமுதாயத்தின் மீது மட்டுமின்றி அவர்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டிருந்ததை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.\nரமளான் மாதம் தேர்வு செய்யப்பட்டது ஏன்\nநோன்பைக் கடமையாக்குவதற்கு ஏனைய மாதங்களை விடுத்து ரமளான் மாதத்தை இறைவன் ஏன் தேர்வு செய்ய வேண்டும்\nமேற்கண்ட வசனத்தில் இந்தக் கேள்விக்கு இறைவன் விடையளிக்கிறான்.\nமனித சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழும் திருக்குர்ஆன் இம்மாதத்தில் அருளப்பட்டதால் ��ம்மாதம் ஏனைய மாதங்களை விட உயர்ந்து நிற்கிறது. எனவே தான் இம்மாதம் தேர்வு செய்யப்பட்டது என்று இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.\nஇதிலிருந்து திருக்குர்ஆனின் மகத்துவமும் நமக்குத் தெரிய வருகிறது.\nநோன்பு நோற்பதுடன் நமது கடமை முடிந்து விடுகிறது என்று நினைக்காமல் திருக்குர்ஆனுடன் நமது தொடர்பை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாகப் புனித ரமளான் மாதத்தில் திருக்குர்ஆனை விளங்குவதற்கு அதிகம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.\nஎதற்காக நோன்பு நோற்க வேண்டும் இக்கேள்விக்குப் பலர் பலவிதமாக விடையளிக்கின்றனர்.\nபசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர்.\nபசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. இது இவர்களின் கற்பனையே தவிர வேறில்லை.\nபசியை உணர்வது தான் காரணம் என்றால் செல்வந்தர்களுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அன்றாடம் பசியிலேயே உழல்பவனுக்கு நோன்பு கடமையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nமேலும் பணக்காரர்கள் கூட நோன்பு நோற்காமலேயே பசியின் கொடுமையை உணர்ந்து தான் இருக்கின்றனர். பசியை உணர்வதால் தான் சாப்பிடுகின்றனர். நெருப்பு சுடும் என்பதை எப்படிச் சர்வ சாதாரணமாக உணர்கிறோமோ அது போலவே மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் பசியை உணர்ந்திருக்கின்றன. எனவே பசியை உணர்வதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறாகும்.\nஉடல் ஆரோக்கியம் பேணப்படுவது தான் நோன்பின் நோக்கம் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.\nநோன்பு நோற்பதால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. உடல் ஆரோக்கியம் இதனால் ஏற்படும் என்பது காரணம் என்றால் நோயாளிகள் வேறு நாட்களில் நோற்றுக் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறுவானா\nநோயாளிகளுக்குத் தானே ஆரோக்கியம் அவசியத் தேவை நோன்பே ஒரு மருந்து என்றிருக்குமானால் நோயாளிகளுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிப்பதில் எந்த நியாயமும் இல்லை. எனவே நோன்பு நோற்பதற்கு இதைக் காரணமாகக் கூறுவதும் தவறாகும்.\nசில மனிதர்களுக்கு இதனால் ஆரோக்கியம் ஏற்படலாம். அல்சர் போன்ற நோய் ஏற்பட்டவர்களுக்கு இதனால் நோய் அதிகரிக்கவும் செய்யலாம். எனவே இறை திருப்தியை நாடி நிறைவேற்றப்படும் ஒரு வணக்கத்திற்கு இது போன்ற அற்பமான காரணங்களைக் கூறி நோன்பைப் பாழாக்கி விடக் கூடாது.\nநோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை.\nமேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில், நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டது என்று இறைவன் குறிப்பிடுகிறான்.\nநோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும். இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பது தான் அல்லாஹ் கூறுகின்ற காரணம்.\nநமக்குச் சொந்தமான உணவைப் பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து விடுகிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி ஏற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும்; அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதால் தான் நாம் சாப்பிடுவதில்லை.\nயாரும் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஒதுக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நம்ப வேண்டும்.\nஹராமான காரியங்களில் ஈடுபட நினைக்கும் போது, ஹலாலான பொருட்களையே இறைவனுக்குப் பயந்து நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.\nஇந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.\nயார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)\nநூல்: புகாரி 1903, 6057\nபசித்திருப்பது நோன்பின் நோற்கமல்ல என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி நம்மிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும��� என்பதும் இங்கே விளக்கப்படுகிறது.\nநோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும் தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nநாம் நோன்பு நோற்றுள்ள நிலையில் நம்முடன் வீண் வம்புக்கு யாரேனும் வந்தால் கூட சரிக்குச் சரியாக அவர்களுடன் வம்புக்குப் போகக் கூடாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வலியுறுத்துகிறார்கள்.\nஉங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஅறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)\nநூல்: புகாரி 1893, 1903\nநோன்பு என்பது ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இது தான் நோன்பின் நோக்கம் என்று உணர்ந்தால் தான் அந்த நோக்கத்தை நாம் அடைய இயலும்.\nமுப்பது நாட்கள் நோன்பு நோற்றுப் பயிற்சி எடுத்தவர்கள் நோன்பை நிறைவு செய்தவுடன், சினிமாக் கொட்டகைகளில் வரிசையில் நிற்கிறார்கள் என்றால் இவர்கள் பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமே தவிர நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது.\nரமளானுக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலை தான் ரமளானுக்குப் பிறகும் நம்மிடம் இருக்கிறது என்றால் நாம் எந்தப் பயிற்சியும் பெறவில்லை என்பது தான் இதன் பொருள்.\nஎனவே இத்தகைய நிலை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்\nநோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்\nவேறு எந்த நல்லறத்துக்கும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.\nஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)\nமற்ற எந்த வணக்கத்தையும் விட நோன்பு அதிகமான பரிசுகளைப் பெற்றுத் தரும் என்பதை இதிலிருந்து அறிந்து கொ��்ளலாம்.\nஎன் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)\nநூல்: புகாரி 1894, 1904\nநோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)\nஇறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருள்.\nமறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்\nயார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்.\nஅறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)\nபாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல சிறிய அமல் மூலம் இவ்வளவு பெரிய பாக்கியங்கள் கிடைப்பதால் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மண்டலம் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் 27...\nகோடை வெயிலும் குளு குளு சொர்க்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/09-oct-2019-sathiyam-9pm-headlines/", "date_download": "2020-01-21T23:48:55Z", "digest": "sha1:7HSY2LSJD5N6ZC73BGHHGABU7TLYMUNL", "length": 10757, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 09 Oct 19 | Headlines Today | Tamil Headlines - Sathiyam TV", "raw_content": "\nஓட்டல் அறையில் வாயு கசிவு – நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nமோசடி வழக்கில் தலைமறைவ���ன நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்\nமரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nஅமலா பால் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார்\n“என்னுடைய ஆதரவு எப்போதும் அப்பாவிற்கு தான்”\n‘இந்தியன் 2’ – இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரம் | Kajal Agarwal\n“டிக்-டாக் வைத்த சூனியம்..” சிங்கம் புலி சொன்ன சோகமான பிளாஷ்பேக்..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 21 Jan 2020 |\n“கீழடி” பொருட்களை காண கடைசி நாள்…\n20 Dec 2020 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. காளையை அடக்க காளையர்கள் மல்லுக்கட்டு\nஒன்றுகூடி ஒரே இடத்தில் பொங்கலிட்டு மகிழ்ந்த சேர்ந்தனங்குடி கிராம மக்கள்\nஓட்டல் அறையில் வாயு கசிவு – நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nமோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்\nமரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி\n5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் தேர்வு எழுதலாம் – அமைச்சர்...\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி\n4 குவார்ட்டர்… சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nமுட்டுக்காடு கடற்கரையோரம் உள்ள பங்களாவை இடிக்க ஐகோர்ட் உத்தரவு..\n21 Jan 2020 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm Headlines\nசென்னை புத்தக கண்காட்சி நிறைவு: 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mmde.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=1085%3Acelebration-of-international-day-for-the-conservation-of-the-mangrove-ecosystem-mangrove-replantation-and-awareness-programme-26th-july-2018&lang=ta&Itemid=334", "date_download": "2020-01-21T23:41:51Z", "digest": "sha1:LIQBH4J4KDQJVEYSW4Y36IPEHSDDLSEV", "length": 5486, "nlines": 69, "source_domain": "mmde.gov.lk", "title": "Celebration of International Day for the Conservation of the Mangrove Ecosystem Mangrove Replantation and Awareness Programme - 26th July 2018", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும்\nபுவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்\nபணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nவன பரிபாலனத்திணைக்களத்தின் ஆரம்ப - இடைநிலை சிற்பி சேவைக்காண்டத்தின் பதவிகளுக்கு (சமையற்காரர், நீர்ப்பம்பி இயக்குநர் மற்றும் சுற்றுலா விடுதிப்பொறுப்பாளர்)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - தொடர்பு விவரங்கள்\nஇலங்கையினுள் நடைபெறுகின்ற/நடத்தப்படுகின்ற திறந்த தகனம் தொடர்பில் ஆரம்ப கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசகர் ஒருவரை ஆட்சேர்த்தல்\n© 2011 சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjY4MTE0NjM1Ng==.htm", "date_download": "2020-01-21T23:43:21Z", "digest": "sha1:DG5NQIXOTEB644TTJ3YGKLW7S2RXKN6I", "length": 29369, "nlines": 179, "source_domain": "www.paristamil.com", "title": "ஈஸ்டர் தின தாக்குதலுக்கு பின்னரான தமிழர் அரசியல்?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nBondy / Pantin இல் கைபேசி பழுது பார��க்கும் கடைக்கு Réparateur பழுது பார்ப்பவர் தேவை\nமூலூஸ் Mulhouse நகரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இந்தியன் உணவகத்திற்கு AIDE CUISINIER தேவை\nஉணவு பரிமாறுபவர் SERVEUR இந்தியன் உணவகத்திற்கு தேவை\nகண்ணாடிகளை சுத்தம் செய்ய மிகவும் அனுபவமுள்ள வேலையாள் தேவை.\nLourdes இல் 150m² அளவு கொண்ட இந்திய உணவகம் விற்பனைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 11 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுணர் தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஈஸ்டர் தின தாக்குதலுக்கு பின்னரான தமிழர் அரசியல்\nஒரு சில நிமிடங்களுக்குள் நிகழ்ந்து முடிந்த, ISIS இன் தற்கொலை தாக்குதல்கள், ஒரே நாளில் இலங்கையை உலகின் பார்வைக்குள் கொண்டுசென்றிருக்கிறது. இலங்கை முன்னரைவிடவும் அதிகம் உலகத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலகளின் முப்பது வருடங்களுக்கும் மேலான ஆயுதப் போராட்டத்தினால் ஏற்படாத உலக அவதானம் இந்தத் ஒரு சில நிமிடத் தாக்குதல்களால் ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ஒருவர் – இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். எட்டுத் தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல்களை விசாரணை செய்வதற்கு ஒன்பது நாடுகளின் புலனாய்வுத் துறைகள் கொழும்பில் முகாமிட்டிருக்கின்றன. இதிலிருந்து இலங்கை எவ்வாறானதொரு சர்வதேசநிகழ்சிநிரலுக்குள் சென்றிருக்கிறது என்பது தெளிவாகிறது.\nமீண்டும் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலொன்று தமிழர் அரசியலில் குறுக்கிட்டிருக்கிறது. மீண்டும் என்று கூறும் போது இதற்கு முன்னர் என்ன நிகழ்ந்தது என்னும் கேள்வி எழலாம். தமிழர்களில் அனேகர் – ஏன் கருத்துருவாக்கிகள் என்போரும் அதனை மறந்திருக்கலாம். 2001 செப்டம்பர் 11இல் அல்ஹய்டா என்னும் உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு அமெரிக்காவின் மீது தாக்குதலை மேற்கொண்டது. இதில் 2977 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை அமெரிக்கா பிரகடணம் செய்தது. இதனைத் தொடர்ந்து அதுவரையான உலக அரசியல் ஒழுங்கு மாறியது.\nஇவ்வாறானதொரு பின்புலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் இடையில் சமாதான உடன்பாடு கைச்சாத்தானது. ஆனால் மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது, அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரகடணத்தால் ஏற்பட்டிருந்த புதிய உலக நிலைமை, விடுதலைப் புலிகளை இல்லாமலாக்குவதற்கான வாய்ப்பை மகிந்த அரசாங்கத்திற்கு வழங்கியது. ஏனெனில் உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமானது அரசல்லாத ஆயுத அமைப்புக்கள் அனைத்தையும் ஒரு இலக்கிற்குள் கொண்டுவந்தது. உண்மையில் அமெரிக்காவின் இலக்கு இஸ்லாமிய பின்னணி கொண்ட அமைப்புக்கள்தான் ஆனாலும் இந்தச் சூழல் தாங்கள் அழத்தொழிக்க நினைக்கும் அமைப்புக்கள் ஒவ்வொன்றையும் இலக்கு வைப்பதற்கான வாய்ப்புக்களை ஒவ்வொரு நாடுகளுக்கம் வழங்கியது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதனை கெட்டியாக பிடித்துக்கொண்டது. இந்த பின்புலத்தில் பார்த்தால் அல்ஹய்டாவால் அதிக நன்மை பெற்ற நாடென்றால் அது இலங்கைதான்.\nவிடுதலைப் புலிகள் அரசியல் அரங்கில் இல்லாமல் போய், பத்து வருடங்களாகின்றன. அந்த பத்து வருடங்களை நினைவு கூர்வதற்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதுதான், மீண்டுமொரு இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் தமிழர் அரசியலில் குறுக்கிட்டிருக்கிறது. இது என்னவகையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் கச்சிதமாக பயன்படுத்திக்கொள்வதில் மிகுந்த ஆற்றல் கொண்ட கொழும்பின் அதிகார தரப்பினர் இதனையும் கச்சிதமாக பயன்படுத்திக் கொள்வர். இந்த புதிய நிலைமை இதுவரையில் தமிழர் தரப்பு கூறிவந்த பல விடயங்களை வலுவிழக்கச் செய்யும். வடக்கில் இராணுவம் தேவைக்கதிகமாக இருக்கிறது – அதனை வெளியேற்ற வேண்டும் என்னும் வாதம் முற்றிலும் வலுவிழக்கும். ஏனெனில் இப்போது இராணுவம் நிற்பதை நியாயப்படுத்துவதற்கான புறச் சூழலொன்று ஏற்பட்டிருக்கிறது. இராணுவத்திற்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் இனி சர்வதேச அரங்குகளில் பெரிய கவனிப்பை பெறா���ு. வேண்டுமானால் உதட்டசைவு அழுத்தங்களை கொடுக்கலாம் ஆனால் அது தொடர்பில் உண்மையான ஈடுபாடு எவரிடமும் இருக்காது.\nஇலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் இராணுவத்தை குற்றவாளியாக்கும் எந்தவொரு விசாரணையையும் அவர்கள் இதுவரை ஏற்றுக் கொண்டதில்லை. இந்த நிலையில்தான் இவ்வாறானதொரு புதிய நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டிருக்கிறது. பாதுகாப்பு தரப்பில் காணப்பட்ட பலவீனங்களே இதற்கு முக்கிய காரணம் என்னும் விமர்சனம் பொதுவாக முன்வைக்கப்படுகிறது. முக்கியமாக புலனாய்வு கட்டமைப்புக்களில் காணப்பட்ட பலவீனமே இவ்வாறானதொரு இஸ்லாமிய வலையமைப்பு நாடு தழுவிய ரீதியில் இயங்குவதற்கான வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்னும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.\nஇந்த பின்புலத்தில்தான், இலங்கையின் இராணுவத்தையும் புலனாய்வு கட்டமைப்புக்களையும் பலப்படுத்த வேண்டும் என்னும் வாதம் மேலெழுந்திருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில் இலங்கை இராணுவத்தை குற்றவாளியாக்கும் எந்தவொரு வாதத்திற்கும் சர்வதேச அரங்கில் பெரிய வரவேற்புக்கள் இருக்காது. ஏனெனில் இலங்கையின் படைக்கட்டமைப்புக்களை பலமான நிலையில் வைத்திருப்பது என்பது இப்போது இலங்கையின் தேவை மட்டுமல்ல அது ஒரு உலகளாவிய தேவையாகவும் மாறிவிட்டது. அதே வேளை, பல்வேறு வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களும் இலங்கையின் புலனாய்வுத் துறையோடு முன்னர் எப்போதுமில்லாதளவிற்கு நெருங்கிச் செயற்படுவதற்கான சூழலும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், தமிழர் தரப்பின் இனப்படுகொலை இராணுவம் என்னும் பிரச்சாரம் முற்றிலுமாகவே பலவீனமடையும். இராணுவத்திற்கு அதிக அதிகாரம் கொடுக்கக் கூடியவாறான ஒரு சூழலும் பேணப்படும். இராணுவத்திற்கு அதிகாரம் இல்லாவிட்டால் இந்த நிலைமையை இராணுவம் எவ்வாறு எதிர்கொள்வது என்னும் கேள்வி முன்வைக்கப்படும். அது நியாயமான ஒன்றாகவே நோக்கப்படும். இராணுவத்தை குற்றவாளிக் கூண்டில் ஏற்றினால் இலங்கையின் தேசிய பாதுகாப்பு பலவீனமடையும் – அவ்வாறானதொரு நிலைமையை ஒரு போதும் அனுமதிக்க முடியாதென்று கொழும்பு வாதிடுமானால் அந்த வாதத்தை மறுதலிக்க எவரும் முயற்சிக்க மாட்டார்கள்.\nஅரசியல் தீர்வு முயற்சிகள் மற்றும் பொறுப்புக் கூறலை எடுத்து நோக்கினால் – அங்கும் முன்னைய கரிச���ைகள் இருக்காது. சாதகமான அரசாங்கம் என்று புகழாரம் சூட்டப்பட்ட அரசாங்கமே எதனையும் செய்யாத நிலையில் 2020இல் எவ்வாறானதொரு அரசாங்கம் இருந்தாலும் இந்த விடயங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கிடப்பில் போடுவதற்கான வாய்ப்புக்களே அதிகம். என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் கூட, 2020இல் ஒரு ஸ்திரமான அரசாங்கமே அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கொழும்பு ஸ்திரமாக இருக்க வேண்டியதும், இப்போது வெறுமனே ஒரு உள்நாட்டு தேவையல்ல. அதுவும் ஒரு சர்வதேசத் தேவைதான். இந்த பின்புலத்தில் பார்த்தால், ஜெனிவா வாக்குறுதிகளை அவசரமில்லாமல் அணுகுவதற்கான போதுமான கால அவகாசத்தை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும்.\nஅனைத்தையும் தொகுத்து நோக்கினால் ஈஸ்டர் தின தாக்குதலின் விளைவுகள் தமிழ் தேசிய அரசியலை பெருமளவில் பாதிப்பதற்கான வாய்புக்களே தென்படுகின்றன. இவ்வாறானதொரு சூழலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது அதனால் எதிர்கொள்ள முடியுமா கடந்த பத்து வருடகால தமிழர் அரசியலை எடுத்து நோக்கினால் இந்தக் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் முயற்சிகள் எதுவும் வெற்றிபெறவில்லை. அந்த வகையில் நோக்கினால் களத்திலும் புலத்திலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தான் முடிந்திருக்கிறது. கூட்டமைப்பின் பாதை தவறானது என்பதை நிரூபித்து, அதற்கு மாற்றான தலைமை ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என்னும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை. மாற்றுத் தலைமை ஒன்றிற்கான நம்பிக்கையாக பார்க்கப்பட்டவர்கள் எவரும் இப்போது நம்பிக்கை தரத்தக்கவர்களாக இல்லை. மாற்றுத் தலைமை ஒன்றை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட கருத்துருவாக்கங்களும் தோற்றுவிட்டன. இவ்வாறானதொரு சூழலில்தான், தற்போது ஐளுஐளு இன் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை முற்றிலும் ஒரு உலகளாவிய நிகழ்சிநிரலுக்குள் சென்றிருக்கிறது. இனி அது தொடர்ந்தும் அவ்வாறானதொரு நிகழ்சிநிரலுக்குள்தான் இருக்கும்.\nஇவ்வாறானதொரு சூழலில், தமிழரின் நியாயங்களை எப்படி சர்வதேச அரசங்குகளில் விற்பனை செய்வது என்பது பெரும் சவாலான ஒன்றாகவே இருக்கும். இதனை எதிர்கொள்வதற்கு அதிகம் அறிவுமயப்பட்ட அரசியல் இயங்குதளம் ஒன்று தமிழர்களுக்கு தேவை. அதற்கான ஆற்றலுள்ள அணி ஒன்று தேவை. தமிழ் அரசியல் பரப்பை அதிகம் உடைக்காமல் ஒட்டவைக்க வேண்டிய தேவையும் எழலாம். எவ்வாறு உலக அரசியல் அரங்கில் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின்னரான அரசியல் போக்கொன்று உருவாகியிருந்ததோ – அவ்வாறானதொரு அரசியல் போக்குத்தான் தற்போது இலங்கையிலும் ஏற்பட்டிருக்கிறது. ஏப்பிரல் 21 ஈஸ்டருக்கு பின்னரான அரசியல் என்னும் அடிப்படையில்தான் இனிவரப் போகும் இலங்கையின் அரசியல் உரையாடல்கள் இடம்பெறவுள்ளன. முதலில் இது தொடர்பில் தமிழ் அரசியல் பரப்பில் விரிவான உரையாடல்கள் அவசியம். அதற்கான மனப்பக்குவம் அவசியம். இதுவரையில் ஏற்பட்ட உரையாடல் போன்று யாழ்வீரசிங்கம் மண்டபத்திற்குள் முடங்கிப் போகும் உரையாடல்கள் அதற்கு போதுமனதல்ல. விரிவாகவும் பரந்த தளங்களிலும் உரையாட வேண்டியிருக்கிறது. அவ்வாறில்லாது அதிகம் சூத்திரங்களில் சுகம் காண முற்பட்டால் தமிழர் அரசியல் அதிகம் தனிமைப்பட்டு, இறுதியில் கவனிப்பாரற்ற நிலைக்கு செல்லநேரிடும்.\nகோட்டபாய அரசு ஜெனிவாவை எவ்வாறு எதிர்கொள்ளும்\nமக்கள் நலன் விடயங்களில் அரசின் அதிரடி நடவடிக்கைகள்\nஒரு பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜ.நா. தீர்மானத்தை எதிர்த்தல்\n‘கோட்டா அச்சம்’- சுமந்திரன் தரப்பின் புதிய தேர்தல் வியூகம்\nகோட்டாபய ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/190373?ref=archive-feed", "date_download": "2020-01-22T00:39:38Z", "digest": "sha1:ZRE6GL7A2PYYBKQ3ODPDZT65U3EPNNRZ", "length": 7241, "nlines": 123, "source_domain": "lankasrinews.com", "title": "யூத் ஒலிம்பிக்கில் அசத்திய தமிழக வீரர் சித்திரைவேல்: பதக்கம் வென்று சாதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயூத் ஒலிம்பிக்கில் அசத்திய தமிழக வீரர் சித்திரைவேல்: பதக்கம் வென்று சாதனை\nஅர்ஜெண்டினாவில் நடைபெற்று வரும் யூத் ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சித்திரைவேல் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.\nதஞ்சாவூர் மாநிலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் பிரவீன் சித்திரைவேல். ஏழை குடும்பத்தை சேர்ந்த சித்திரவேலின் தந்தை, பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகத்தின் கீழ் பயிற்சி பெற்று வரும் சித்திரைவேலுக்கு 8 வயது முதலே இந்திரா சுரேஷ் என்பவர் சிறப்பு பயிற்சி கொடுத்து வருகிறார்.\nஉலகின் மிகப்பெரிய மேடையில் பதக்கம் வாங்க வேண்டும் என்பதுவே சித்திரவேலின் சிறுவயது கனவாகும்.\nஇந்த நிலையில் அர்ஜென்டினாவில் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்று வரும் யூத் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் பிரிவு டிரிபுள் ஜம்ப்பில் கலந்துகொண்ட தமிழகத்தை சேர்ந்த சித்திரைவேல் 31.52 மீட்டர் தூரம் தாண்டி மூன்றாம் இடம் பிடித்துள்ளார். அவருக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது.\nசித்திரவேலுக்கு இது முதல் பதக்கமாக இருந்தாலும், தன்னுடைய சிறுவயது கனவு நனவாகியுள்ளதாக பெருமை தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547152", "date_download": "2020-01-21T22:55:53Z", "digest": "sha1:45BC3OWZOY4TCNXXXLPM267BVTSCMAIJ", "length": 8711, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "A boy and a girl dies in dengue in Virudhunagar, Madurai | மதுரை, விருதுநகரில் டெங்குவுக்கு சிறுவன், சிறுமி பலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமதுரை, விருதுநகரில் டெங்குவுக்கு சிறுவன், சிறுமி பலி\nமதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் இளையராஜா. வாழைக்காய் வியாபாரி. இவரது மகன் துரை மகாராஜன் (12). ஆலம்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். மகாராஜன் காய்ச்சல் காரணமாக, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, ரத்த பரிசோதனை செய்ததில் டெங்கு இருப்பது உறுதியானது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு நேற்று முன்தினம் இரவு இறந்தார்.\nவிருதுநகர் மாவட்டம் அரசகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்மையப்பன். இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களது மகள் சஞ்சனா (5) இங்குள்ள தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். சஞ்சனாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்ததில் சிறுமிக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. நேற்று அதிகாலை சஞ்சனா உயிரிழந்தார்.\nதமிழ் மற்றும் சமஸ்கிருத முறைப்படி தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு: ஐகோர்ட் கிளையில் தகவல்\nகளக்காடு புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்: கால்தடங்கள், எச்சங்கள் சேகரிப்பு\nசேரன்மகாதேவியில் பி.எச்.பாண்டியனுக்கு நினைவு மண்டபம்: படத்திறப்பு ���ிழாவில் அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் ரயிலில் பெர்த் விழுந்து பயணி காயம்\nநெல்லையில் கி.வீரமணி பேட்டி ரஜினி கருத்து உண்மைக்கு மாறானது\nசெல்போன் வழக்கில் முருகன் ஆஜர்\nகன்னியாகுமரி எஸ்.எஸ்.ஐ. கொலையில் கைதான 2 தீவிரவாதிகளுக்கு 10 நாள் போலீஸ் காவல்: நீதிமன்றத்தின் அனுமதியை தொடர்ந்து தீவிர விசாரணை\nதமிழகம் முழுவதும் தனியார் கல்வி குழுமத்திற்கு சொந்தமான 50 இடங்களில் ஐடி சோதனை: முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தகவல்\nஹைட்ரோ கார்பன் ஆய்வு திட்டத்தை மக்கள் ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும்: கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்\n10ம் வகுப்பு சமூக அறிவியலில் சர்ச்சைக்குரிய பாடப்பகுதி: தாள் ஒட்டி மறைக்க சிஇஓக்களுக்கு உத்தரவு\n× RELATED வாலிபர்கள் துரத்தியதால் விபரீதம் கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/jun/14/doctors-seek-mamatas-apologise-set-conditions-to-withdraw-stir-3171352.html", "date_download": "2020-01-21T22:31:56Z", "digest": "sha1:VQ5USBTBGN2RWAEWB2EZKKT66XWJEAY6", "length": 11612, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும்: மருத்துவர்கள் வலியுறுத்தல்\nBy DIN | Published on : 14th June 2019 06:01 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சுகாதாரத் துறை முடங்கும் அளவுக்கு நடந்து வரும் மருத்துவர்களின் போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றால் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஎஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் நேற்று மம்தா பானர்ஜி பேசிய பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்போதுதான் கடந்த 4 நாட்களாக நடைபெறும் போராட்டம் முடிவுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் 6 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நோயாளியின் உறவினர் தாக்கியதால் காயமடைந்த மருத்துவரை, மருத்துவமனைக்கு வந்து மம்தா பானர்ஜி பார்க்க வேண்டும். மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதல்வர் அலுவலகம் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.\nஇந்த விஷயத்தில் முத���்வர் அலுவலகம் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட 6 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.\nமேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்களை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து 5-ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி இறந்ததற்கு மருத்துவர்களின் கவனக் குறைவுதான் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். கடந்த சனிக்கிழமை இரவு மருத்துவமனைக்குள் புகுந்த ஒரு கும்பல், அங்கிருந்த பயிற்சி மருத்துவர்கள் இருவரை சூழ்ந்து கொண்டு தாக்கியது. இதில் ஒரு மருத்துவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் லேசான காயத்துடன் தப்பினார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு கோரியும் மாநிலம் முழுவதும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதையடுத்து, பயிற்சி மருத்துவர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையை கவனித்து வரும் முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்தார். அதே நேரத்தில் மூத்த மருத்துவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஏழை எளிய மக்கள்தான் அரசு மருத்துவமனைக்கு அதிகம் வருகிறார்கள். எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் மீது கூடுதல் கவனம் எடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனைகள் எவ்விதப் பிரச்னையுமின்றி சுமுகமாகச் செயல்பட ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nபாஜகவின் தூண்டுதலின்பேரில்தான் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது என்றும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங��காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38744", "date_download": "2020-01-21T22:48:25Z", "digest": "sha1:OF5PKGTJVV3B3KILF4Y5WJWNT3HP2MCR", "length": 19274, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "சங்குக்குள் கடல்-சில வினாக்கள்", "raw_content": "\nபுறப்பாடு 2 – அனலெரி »\nஇந்தியத்தேசியம் பெருங்கற்களை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லியிருந்தீர்கள். பெருங்கற்கள் உலகம் முழுக்க உள்ளன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அவை இந்தியாவில் மட்டும் உள்ளவை அல்ல. ஆகவே உங்கள் வார்த்தைகளுக்கு ஒரு பொருளும் இல்லை.\n இந்த அளவுக்கு ஒரு பேச்சைப்புரிந்துகொள்ள இன்று நம்மைவிட்டால் வேறு ஆளில்லை\nஎன் தலையெழுத்து உங்களைப்போன்றவர்களுக்கு மீண்டும் மீண்டும் விளக்குவதென்பதனால் மீண்டும் சொல்கிறேன். அனேகமாக மீண்டும் சொல்லவேண்டியும் வரும்.\nஅந்த உரை வரலாறு அற்ற புள்ளியில் இருந்து நம்முடைய வரலாற்றுணர்வு தொடங்குவதைப்பற்றிப் பேசுகிறது. அதாவது ஹோமோ எரக்டஸிடமிருந்து. அதன்பின் பெருங்கற்கள். அதன் பின் குகை ஓவியங்கள்.அதன்பின் மதங்கள் .பின்னர் பேரிலக்கியங்கள். அவ்வாறு அந்த பண்பாட்டுத்தொடர்ச்சி நம் பண்பாட்டின் ஆழத்தில் , நம் ஆழ்மனதில் வரலாற்றுணர்வாக திரண்டு இருந்துகொண்டிருப்பதைச் சொல்கிறது\nஅந்த விளக்கமுடியாத தன்னுணர்வு எங்கே இந்தியா என்ற நிலப்பகுதியைப்பற்றிய பிரக்ஞையாக ஆகியது என்று அந்த உரை குறிப்பிடுகிறது. அப்படி உருப்பெற்ற காலமே நம் எழுதப்பட்ட வரலாற்றுக்கு வெகுகாலம் முன்பே உள்ளது.நம்முடைய பண்பாட்டுச் சுயம் பற்றிய பிரக்ஞையுடன் அது பிரிக்கமுடியாதபடி கலந்துள்ளது.\nநாம் பண்பாட்டை அடையும்போது அதன் ஆரம்பப்புள்ளியில் இருந்தே ஒட்டுமொத்தமாக அடைகிறோம். அதில் இந்த தேசிய அடையாளமும் கலந்துள்ளது. இந்த தன்னுணர்வு நமக்கு ஓர் உணார்வாக உள்ளது. அதை அறிவாக மாற்றிக்கொள்ள உதவியவர்கள் வெள்ளைய அறிஞர்கள். இதுதான் உரையின் சாரம்\nநான் என்னை எந்த நாட்டையு���் சேர்ந்தவனாக உணரவில்லை ஒரு மனிதனாகவே உணர்கிறேன். அதை ஒரு பிழையாகச் சொல்லமுடியுமா\nஎன்னுடைய உரையிலேயே அந்த விஷயத்தை முதலில் தெளிவுபடுத்திவிட்டு முன்செல்கிறேன். ஓர் உச்ச நிலையில் மானுடனாக, அதற்கும் அப்பால் உங்கள் சுயத்தை உணர்வதுதான் மெய்நிலை. ஆனால் மரபையும் பண்பாட்டையும் எல்லாம் விட்டுவிட்ட நிலை அது. மரபும் பண்பாடும் இருக்கும்நிலையில் அங்கே தேசியத்தன்னுணர்வுக்கும் இடம் இருக்கும். இல்லை, நான் மரபு பண்பாடு ஏதுமற்ற ஒரு உற்பத்தியாளன்— நுகர்வாளன் மட்டுமே என்று நீங்கள் சொன்னால் நான் சொல்ல ஏதுமில்லை.\nதேசியம் பற்றி நீங்கள் தொடர்ந்து சொல்லிவருகிறீர்கள். தேசியத்தை புனிதமான ஒன்றாகச் சொல்கிறீர்களா அதை மீறவேகூடாத ஒன்றாகச் சொல்கிறீர்களா\nமீண்டும் என் உரையை கவனியுங்கள். தெளிவாகவே ஒன்றைச் சொல்லிவிட்டு மேலே செல்கிறேன். தேசம் என்ற நிர்வாக/ அரசு அமைப்பு வேறு, தேசியப்பிரக்ஞை வேறு. நமது தேசியப்பிரக்ஞை தொன்மையானது, வரலாற்றுணர்வுடன் கலந்தது என்கிறேன். இந்தியா என்ற இந்த நிர்வாக அமைப்பு இல்லையென்றாலும் ஒரு பண்பாட்டுத்தன்னுணர்வாக இந்த்ய தேசியம் எஞ்சியிருக்கும். நெடுங்காலம். ஐயமிருந்தால் நீங்கள் பாகிஸ்தானிய இலக்கியத்தை இசையை கவனிக்கலாம்.\nஅந்த தேசியப்பிரக்ஞையில் நம் தேசத்தின் பகுதியாக இருந்த பலபகுதிகள் இன்று சிதறிச்சென்றுவிட்டன. அந்தப்பிரிவினையின் விளைவாக பெரும்குருதிவரலாறே எஞ்சியது. எவருக்கும் எந்த நன்மையும் எஞ்சவில்லை. சகோதரச்சண்டைகளால் நம் ஆற்றலும் வளமும் அழிந்தன. நாம் அடிமைப்பட்டோம்.\nஆகவேதான் இப்போதிருக்கும் இந்தியதேசம் என்னும் நிர்வாகஅமைப்பு சிதறுவது இன்னும் பேரழிவை உருவாக்குமென நினைக்கிறேன். இந்த நிலத்தில் பல்லாயிரம் வருடத்து மக்கள் பரிமாற்றம் மூலம் எல்லா பகுதிகளிலும் எல்லா மக்களும் கலந்து வாழ்கிறார்கள். மதம் சதி மொழி இன அடிப்படையிலான பிரிவினை மூலம் உலகவரலாறு காணாத அகதிக்கூட்டம் மட்டுமே இங்கே உருவாகும். பிரிவினையை விதைப்பவர்கள் சிலர் அரசியல் ஆதாயம் அடையலாம். மற்ற அனைவருக்கும் பேரழிவே எஞ்சும்.\nஆகவேதான் இங்கே பிரிவினையை விதைக்க எப்போதும் இதன் எதிரிச்சக்திகள் முயல்கின்றன. ஐந்தாம்படைகளை உருவாக்குகின்றன. உக்கிரமான பிரிவினைப்பிரச்சாரங்கள் இங்கே அவர்களா���் முன்னெடுக்கப்படுகின்றன. நான் அவர்களின் நோக்கம் தீயது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.\nஇந்திய தேசியத்தைப்பற்றி அவநம்பிக்கை கொள்வதே பெரிய பாவம் என்ற மனநிலையை நீங்கள் உருவாக்குகிறீர்கள். இந்திய தேசியம் தோற்றுவிட்டது என்ற ஒரு கருத்து உருவாவதோ உருவாக்கப்படுவதோ ஜனநாயகத்தின் ஒரு பகுதி அல்லவா\nஆம். அந்த கருத்து உருவாவதற்கான சுதந்திர ஜனநாயகம் உள்ள தேசம் இது என்ற புரிதலும் கூடவே இருக்குமென்றால் அது ஏற்கப்படவேண்டிய ஒன்றே\nஇந்தியாவை விமர்சிக்க உரிமை உள்ளவர்கள் இந்த தேசத்துக்கும் மக்களுக்கும் தாங்கள் ஆற்றவேண்டிய கடமைகளை ஆற்றியவர்கள். பொதுநல ஊழியர்கள். சுயநலத்துக்காக மட்டுமே வாழ்பவர்களும் சில்லறைகளுக்காக சோரம்போகக்கூடியவர்களும் அல்ல. நாட்டின் குடியுரிமையை விற்று வாழ்க்கையைத்தேடிக்கொள்ண்டவர்களும் அல்ல\nசங்குக்குள் கடல்- தேசமெனும் தன்னுணர்வு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-4\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 37\nவெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-8\nசவரக்கத்தி மேல் நடை -கடிதங்கள்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபா���தம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.nl/2019/04/22/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-01-22T00:07:15Z", "digest": "sha1:ENFSFM6N46MXPDVZPJOPAH27TRJD3QNR", "length": 6284, "nlines": 134, "source_domain": "www.tamil.nl", "title": "ஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன்", "raw_content": "\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன்\nNext காலவரையின்றி ஷங்கிரி – லா ஹோட்டலுக்கு பூட்டு\nசெய்திதளம் விமானநிலையம் புகையிரதம் போக்குவரத்து NOS காலநிலை போக்குவரத்துநிலமை சிவா இந்து ஆலயம் அம்ஸ்ரடாம்\nநெதர்லாந்து தமிழ் வர்த்தக தாபனங்கள் பதிவு செய்யப்பட்டவை KVK\n112 NIEUWS இங்க ேஅழுத்தவும்\nலிம்பேர்க் முருகன் ஆலயம் பூங்காவனம் 16-07-2019\nலிம்பேர்க் முருகன் ஆலயம் தீர்த்தம் .15-07-2019\nகாற்றுவெளியிசை டோர்ட்மொன்ட் ஜேர்மனி 15-06-2019\nவைகரைக்காற்று நெதர்லாந்து 06-07- 2019\nமின் கடிதம் ஊடாக தொடர்பு கொள்ள\nஉங்கள் தகவல்கள் செய்திகளை அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.top10tamil.net/2019/01/gangster-new-orleans-open-world.html", "date_download": "2020-01-21T23:36:36Z", "digest": "sha1:VP2EIPFQMIJHVBJ7QSHOLLJT4KOMYU6J", "length": 11308, "nlines": 55, "source_domain": "www.top10tamil.net", "title": "உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்சன் கேம் | GANGSTER NEW ORLEANS OPEN WORLD - Top 10 Tamil", "raw_content": "\nHome / Apps & Games / Games / உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்சன் கேம் | GANGSTER NEW ORLEANS OPEN WORLD\nஉங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்சன் கேம் | GANGSTER NEW ORLEANS OPEN WORLD\nஉங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த கேங்ஸ்டர் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை பயன்படுத்தவும். Gangstar New Orleans OpenWorld என்று சொல்லக்கூடிய இந்த கேமை Gameloft என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 63 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10000000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.\nஇந்த கேமை பொருத்தவரையில் மிகச்சிறந்த கிராபிக்ஸ் மற்றும் சிறந்த அனிமேஷன் மற்றும் மிகவும் சிறந்த visualization அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமின் சிறப்பம்சம் இது ஒரு கேங்ஸ்டர் கேம் ஆகும். இந்த கேமில் விளையாடக்கூடிய வீரர்களுக்கு அவர்களுக்கு ஏற்றார்போல் நான்கு பேர் அல்லது ஐந்து பேர் சேர்ந்து கொடுக்கப்பட்ட டார்கெட்டை அதிரடியாக எந்தவித இழப்புமின்றி அதிக புள்ளிகளுடன் முடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் எதிரிகளை தாக்கவும் அவர்களை முற்றுகையிட்டு தப்பிக்க விட அளவிற்கு ஆக்சன் கொடுத்து விளையாட வேண்டும். இந்த கேமை பொருத்தவரையில் உங்களுக்கு என்று தனிப்பட்ட வழியை உருவாக்கி கொள்ளவும் வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த கேம் ஒரு நிகழ்ச்சி நடந்து ஆப்ரேஷன் கேம் ஆகும். இந்த கேமின் சிறப்பம்சம் ஆக்சன் ஷூட்டிங் அனைத்தும் இருக்கும். மேலும் இந்த கேமில் நீங்களே உங்களுடைய equipments மற்றும் இதர பொருட்களை சேகரிக்க முடியும். இந்த கேம் விளையாடுவதற்கு மிகவும் ஈஸியாகவும் மிகச் சிறந்த அனுபவமாகவும் இருக்கிறது. மேலும் இந்த இடம் ஒரு கடற்கரை தீவில் நடக்கும் என்பது தெரிய வருகிறது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.\nஉங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த கேங்ஸ்டர் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை பயன்படுத்தவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கம���ண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nPUBG விளையாடுபவர் காண சிறந்த அப்ளிகேஷன் | GFX Tool for PUBG\nசெயலியின் அளவு உங்கள் மொபைலில் PUBG கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். GFX Tool ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த அப்ளிகேஷன் | edge lighting\nசெயலியின் அளவு உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த edge lighting அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப...\nஉங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த action game | call of duty\nகேமின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த விளையாட்டை விளையாடி பார்க்க...\nசார்ஜிங் அனிமேஷன் கொண்ட வித்தியாசமான அப்ளிகேஷன்\nசெயலியின் அளவு உங்களுடைய மொபைல் சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும் போது அனிமேஷன் வடிவில் தெரிய வேண்டுமா இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவு...\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான செம்ம சூட்டிங் கேம் | Armed Heist\nகேமின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறப்பான சூட்டிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த முயற்சி செய்து பார்க்கவும...\nசெயலியின் அளவு உங்களுடைய மொபைல் ஸ்கிரீனை யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து வைக்க lock செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Sm...\nடபுள் ஆக்டிங் செய்ய சிறந்த அப்ளிகேஷன் | Split Lens\nகேமின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி நீங்கள் டபுள் ஆக்டிங் செய்ய நினைத்தீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ...\nஉங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த கேம் | Life After\nகேமின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த கேம் நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் இந்த கேம் உங்களுக்...\nவிளையாடக்கூடிய கேமை இன்னும் வேகமாகவும் எளிதாகவும் விளையாட இந்த பூஸ்டர் அப்ளிகேஷன் தேவை\nசெயலியின் அளவு உங்களுடைய போன் ஒரே கிளிக்கில் வேகமாக இயங்க வேண்டுமா இந்த அப்ளிகேஷன் மிகச்சிறந்த ஒரு பயன்பாடு.Game Booster | Pl...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த ரேசிங் கேம் | gear club\nகேமின் அளவு உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த racing கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nature-granville-chausey.com/index.php?/categories/posted-monthly-list-2014-11-12&lang=ta_IN", "date_download": "2020-01-21T22:44:45Z", "digest": "sha1:YO3IJHBYSRAOWUTSCGGZD6YVMT4V2MCJ", "length": 5479, "nlines": 157, "source_domain": "nature-granville-chausey.com", "title": "Nature Granville Chausey", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2014 / நவம்பர் / 12\n« 11 நவம்பர் 2014\n30 நவம்பர் 2014 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://padayatra.org/veerakesari2006.htm", "date_download": "2020-01-21T23:20:03Z", "digest": "sha1:SIMLABTTINQNLJIQ22LWYK44FAQT7QHZ", "length": 8539, "nlines": 127, "source_domain": "padayatra.org", "title": "2006 கதிர்காம பாதயாத்திரை ஜூன் 25 இல் வெருகலில் ஆரம்பம்", "raw_content": "\nகதிர்காம பாதயாத்திரை குழுவினர் காரைதீவை சென்றடைந்தனர்\n2006 கதிர்காம பாதயாத்திரை ஜூன் 25 இல் வெருகலில் ஆரம்பம்\nகதிர்காம பாதயாத்திரை ஜூன் 25 இல் வெருகலில் ஆரம்பம் மண்டூர்.\nகதிர்காம அடியார்கள் தர்ம நிலையத்தினரின் ஒரு மாத கதிர்காம பாதயாத்திரை எதிர்வரும் 25ஆம் திகதி வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயிலில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.\nஇதுவரை காலமும் தொண்டமானாறு செல்வச் சந்நிதி மூருகன் கோயிலில் இருந்து ஆரம்பமான இப் பாத யாத்திரை இம்முறை வெருகலில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.\nயோகர் சுவாமிகளின் சீடரான ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கௌரிபாலகிரியினால் 1949ஆம் ஆண்டில் கதிர்காம பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது அதனைத் தொடாடந்து 1988 ஆம் ஆண்டில் மேற்படி தர்ம நிவையம் ஆரம்பிக்கபட்டு வருடா வருடம் கதிர்காம பாத யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nமேற்கு நாட்டவரான பற்ரிக்ககரிகன் இந்நிலையத்தின் தலைவராக இருந்து பாத யாத்திரைக்கும் தலைமை தாங்கிச் செல்கின்றார். எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் பாத யாத்திரை கதிர்காமம் கொடியேற்ற தினமான ஜூலை மாதம் 25 ஆம் திகதி கதிர்காமத்தைச் சென்றடையும்.\nவழியிலுள்ள 30 தலங்களைச் தரிசித்துச் செல்லும் பாத யாத்திரையினர் அவற்றுள��� முக்கியமான தலற்களில் தங்கியும் செல்வர். வழிகளில் உள்ள அடியார்களும் இவர்களுடன் இணைந்து கொள்வர்.\nசித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி கோயில்இ செங்கலடி சிவ தொண்டன் ஆச்சிரமம்இ அமிர்தகழி மாமாங்கோஸ்வரர் ஆலயம்;இ கொக்கொட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம்இ மண்டூர் முருகன் ஆலயம்இ பாண்டிருப்பு துரோபதை அம்பாள் ஆலயம் இ திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் இஆகிய பிரசித்தி பெற்ற தலங்களைத் தரிசித்து வாகர வட்டைஇகுமணைஇநாசலடிஇ யாலஇவள்ளியம்மன் ஆறுஇகடடகாமம் வழியாக கதிர்காமத்தை அடையும்.\nபாதயாத்திரையில் பங்கு கொள்பவர்கள் ஆண்கள் மேலாடை இன்றி வேட்டியும் பெண்கள் சேலையும் அணிதல் வேண்டும். அத்துடன் மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தி அவர்களின் ஆலோசனையையும் பின்பற்றுதல் வேண்டும். மதுபானம் அருந்துபவர்களும் ஒழுக்கக் கோடாக நடந்து கொள்பவர்களும் பாதயாத்திரையிலிருந்து நீக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34334", "date_download": "2020-01-22T00:31:00Z", "digest": "sha1:5I3FH77HP2EYDNEV27GPRERCYAMNKRUX", "length": 11939, "nlines": 302, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆரஞ்சு ஐஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 3 நபர்கள்\nஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 5 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசிறிய ரக ஆரஞ்சு - 7 அல்லது 8\nசீனி - 1/4 கப்\nதண்ணீர் - 1/4 கப்\nஎலுமிச்சை - 1 (சிறியது)\nஒரு பாத்திரத்தில் ஆரஞ்சை தோல் உரித்து விதை நீக்கி வைக்கவும்.\nஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீரும் சீனியும் சேர்த்து கரைந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.\nஉரித்த ஆரஞ்சுகளை பருப்பு மத்து அல்லது குழிக்கரண்டியின் பின்புறத்தை வைத்து நன்கு அழுத்தி சாறு எடுக்கவும். எடுத்த சாறை ஒரு வடிகட்டி வைத்து மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவும்.\nஆரஞ்சு சாறுடன் எலுமிச்சை சாறு, சீனி தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.\nகலந்து வைத்துள்ள ஆரஞ்சு சாறை ஐஸ் மோல்டில் ஊற்றி ஃப்ரீஸரில் 8 மணி நேரம் வைக்கவும். 8 மணி நேரம் கழித்து குழாயில் ஓடும் நீரில் மோல்டை காட்டி ஐஸ்களை வெளியே எடுக்கவும்.\nசுவையான ஆரஞ்சு ஐஸ் தயார்.\nபழங்களை மிக்ஸியில் அடிக்கக் கூடாது. அடித்தால் தோலும், விதையும் சேர்ந்து கசப்பு தன்மையை தரும்.\nகாரமல் பனானா வித் ஐஸ்கீரிம்\nரோஸ் மில்க் குச்சி ஐஸ்\nகாரமல் பனானா வித் ஐஸ்க்ரீம்\nஆரஞ்சு ஐஸ் அருமையான பதிவு .இதே போல் வேறு பழங்களில் முயற்சி செய்யலாம\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2014/03/blog-post_11.html", "date_download": "2020-01-21T23:42:43Z", "digest": "sha1:AN6PLLDNM2WCWENJ5LIVXU6V3SGPBBAV", "length": 19501, "nlines": 173, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: ரஜினி பீட்சா", "raw_content": "\nவிளம்பரங்களில் செய்திப்படங்களில் டிவி நிகழ்ச்சிகளில் திரைப்படங்களில் நடிகர் ரஜினிகாந்த் உருவத்தை பயன்படுத்துவதாக இருந்தாலோ, அல்லது அவரை பிரதிபலிக்கும் உருவத்தையோ அல்லது குரலையோ உபயோகித்தாலோ ரஜினியை காட்டினாலோ கூட நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும் என்று எத்தனை பேருக்கு தெரியும்.\nஇன்றைய தேதியில் தமிழ்நாட்டில் ‘’ரஜினிகாந்த்’’ ஒரு காஸ்ட்லியான ப்ரான்ட். சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தினர் ரஜினி ப்ராண்டுக்கான சகல காப்பிரைட் அனுமதிகளையும் வைத்திருக்கிறார்கள். விளம்பரப்படங்கள் எடுப்பவர்கள் மத்தியில் இவ்விஷயம் ரொம்பவும் பிரபலம். பலரையும் கோர்ட்டுக்கு இழுத்து நஷ்ட ஈடு கேட்டு வழக்கெல்லாம் போட்டிருக்கிறார்களாம்\nபெருங்குடியில் இருக்கிற ‘’சூப்பர்ஸ்டார் பீட்சா’’ என்கிற பீட்சா கடையில் உட்கார்ந்து கொண்டு நானும் தோழர் குஜிலியும் இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். சூப்பர்ஸ்டார் பீட்சா கடை ரஜினி ரசிகர்களுக்காக ரஜினி ரசிகர் ஒருவரால் உருவாக்கப்பட்ட சின்ன பீட்சா கடை. இங்கே ரஜினி படங்கள் வைத்திருப்பதை தவிர்த்து நேரடியாக ரஜினியை வைத்து பிராண்டிங் எதுவும் செய்திருக்கவில்லை.\nஇக்கடை குறித்து ஃபேஸ்புக் ரஜினி ரசிகர் ஒருவர் சிலாகித்து எழுதியிருந்தார். அதை படித்துவிட்டு நானும் தோழரும் ஒரு நார்மல் நாளில் மதிய உணவுக்காக பெருங்குடிக்கு கிளம்பினோம். கடை முகவரியை வைத்து தேட முடியாமல் நான் திணறிக்கொண்டிருந்தேன். தோழர் குஜிலி என்னை நோக்கி கையை நீட்டி விரல்களை விரித்து ஸ்டாப் என்பது போல காட்ட��னார். பாக்கெட்டில் இருந்த ஸ்டைலாக தன்னுடைய ஆன்ட்ராய்ட் போனை எடுத்து டொக்கு டொக்கு என தட்டினார்,, நேவிகேஷனில் மேப்பு பார்த்தார்.\n இங்கருந்து சரியா 150வது மீட்டர்லதான் அந்த கடை இருக்கு… லெப்ட்ல போய் ரைட் கட் பண்ணினா போதும்..’’ என்று தேவையேயில்லாமல் வாயை கோணலாக வைத்தபடி சொன்னார். பார்க்க பாவமாக இருந்தது. அச்சுச்சோ என்னாச்சு ப்ரோ திடீர்னு என்று விசாரித்தேன். ரஜினி மாதிரி மிமிக்ரி பண்ணினாராம்\nவேகாத வெயிலில் வந்துபோய் அக்கடையை தேடி கண்டுபிடித்தோம். ஏதோ ஆந்திரா மெஸ் போன்ற ஹோட்டலுக்கு மேலே முதல் மாடியில் இக்கடை இயங்கிக்கொண்டிருந்தது. உள்ளே நுழையும்போதே.. ‘’வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில்தான் நாம் செல்லும் பா….தை… சரி என்ன தவறென்ன எவருக்கு எதுவேண்டும் செய்… வோம்…’’ என்று எஸ்பிபி முழங்கிக்கொண்டிருந்தார். கடையில் யாருமே இல்லை. வெயிட்டர்கள் மட்டும் இரண்டு பேர் இருந்தனர். ‘’ப்ரோ நாம வரதை பார்த்து ரஜினி பாட்டு வச்சிருப்பாய்ங்களோ’’ என்று காதை கடித்தார் குஜிலி. ‘’ச்சேச்சே அப்படிலாம் இருக்காதுங்க… இது சூப்பர்ஸ்டார் கடை இங்க எப்பயும் ரஜினிபாட்டேதான் கேப்பாங்க’’ என்றேன்.\nஒரு சுவர் முழுக்க ரஜினியில் வெவ்வேறு காலகட்டத்தில் பிடிக்கப்பட்ட படங்கள் அழகாக மாட்டி வைக்கப்பட்டிருந்தன. கடையிலேயே ரஜினி குறித்த புத்தகங்களும் வாசிக்க வைத்திருக்கிறார்கள். MY DAYS WITH BAASHA என்கிற இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் நூலை எடுத்து நான் புரட்டினேன். RAJINIS PUNCHTHANTHRA என்று நினைக்கிறேன். அதை எடுத்து குஜிலியும் படிக்க ஆரம்பித்தார். இங்கிலீஸ் புக்கு என்றால் விரும்பி படிப்பார் குஜிலி.\nவிட்டால் இவனுங்க ரெண்டுபேரும் வெயில்காலத்துக்கு இதமா ஏசிலயே எதுவும் திங்காம இரண்டு நாள் கூட உக்காந்திருப்பானுங்க என்று எப்படியோ டெலிபதியில் உணர்ந்த கடைகார். மெனுவை நீட்டினார். தோழர்தான் வாங்கி படித்தார். ‘’யோவ் ப்ரோ இதை ஒருக்கா படிச்சிப்பாருங்க செம டக்கராருக்கு’’ என்று மெனுவை நீட்டினார்.\nமெனுவில் வகைவகையான பீட்சாகளுக்கு ரஜினி படங்கள் பெயர்களாக சூட்டியிருந்தார்கள். நினைத்தாலே இனிக்கும், பாட்ஷா, பொல்லாதவன், தில்லுமுல்லு, முள்ளும் மலரும் மாதிரி ஒவ்வொரு பீட்சாவுக்கும் ஒவ்வொரு பெயர். இந்த மெனுவில் எனக்கு பிடித்தது ‘’தளபதி தந்தூர���’’, தோழருக்கு இஷ்டப்பட்டது ‘’நான் சிகப்பு மனிதன்’’ (ரெட் பெப்பர் போடுவாங்களாம்’’, தோழருக்கு இஷ்டப்பட்டது ‘’நான் சிகப்பு மனிதன்’’ (ரெட் பெப்பர் போடுவாங்களாம்\n என்றார் தோழர். எதை ஆர்டர் செய்வது என்று தெரியாமல் முதலில் தடுமாறினேன். ஆனால் என்னதான் பீட்சாவுக்கு ரஜினி பெயர் வைத்தாலும் பீட்சா என்பது பீட்சாதானே.. அதை வாயால்தான் தின்னமுடியும் கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணமுடியாது என்பதால் சுதாரித்துக்கொண்டு இருப்பதிலேயே விலைகுறைவான ‘’நினைத்தாலே இனிக்கும்’’ ஒன்னு குடுங்க , அப்புறம் இரண்டு பெப்ஸி என்று ஆர்டர் கொடுத்தேன். என்னுடைய கணக்குப்படி நூத்தம்பது ரூபாதான் டார்கெட். அதற்குமேல் போனால் பீட்சாவுக்கு மாவு பிசையற வேலைதான் செய்ய வேண்டி இருக்கும்.\nபேக் டூ தி மெனு. அருணாச்சலம் ஆஃபர் என்று கூட ஒன்று வைத்திருக்கிறார்கள். மெனுவில் உள்ள எதையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாமாம் ஒரு ஆளுக்கு 399 ரூபாய் கொடுத்தால் போதுமாம் ஒரு ஆளுக்கு 399 ரூபாய் கொடுத்தால் போதுமாம் என்னதான் தின்னாலும் ஒரு மனிதனால் இந்த பீட்சாவை இரண்டு வட்டலுக்கு மேல் தின்ன முடியாது என்பதால் இப்படி ஒரு திட்டமாக இருக்குமோ என்று சந்தேகமாக கேட்டார் தோழர்.\n(படத்தை க்ளிக் பண்ணி பெரிதாக்கி பார்க்கலாம்)\n‘’அருணாச்சலம் படத்துல அருணாச்சலத்தோட அப்பா சோனாச்சலம் பையன் சுருட்டு புடிக்கறானு ஒரு ரூம் நிறைய சிகரட் வச்சி நைட்டெல்லாம் புடிக்க சொல்லி , அவனை திருத்துவாரே அதுமாதிரி போல ப்ரோ.. 399 ரூபாய குடுத்துட்டு இஷ்டத்துக்கு பீட்சாவா தின்னோம்னா எப்படியும் அடுத்த நாள் புடுங்கிடும் அதுக்கு பிறகு பீட்சா தின்ற ஆசையே நமக்கு வராதுல்ல.. அதுதான் இதோட கான்செப்டா இருக்கும்னு தோணுது’’ என்றேன். கர்ர்ர் என்று துப்புவதற்கு ஆயத்தமாக தொண்டையை செருமினார்.\nஇதற்கு நடுவில், கடையில் ஓடிக்கொண்டிருந்த அந்த ரஜினி பாடல் மாற்றப்பட்டு வேறு ஏதோ ஏஆர் ரஹ்மான் பாடல்கள் ஓடிக்கொண்டிருந்ததை கவனித்தேன். தோழர் என்னை பார்த்து ஈஈஈ என்றார். ஜெயிச்சிட்டாராம்\nபீட்சாவில் பைனாப்பிளையும் அந்த பச்சைகலர் புளிப்பு பழத்தையும் (ஜெலபீனோ) வைத்து கொடுத்தார்கள். இனிப்பும் புளிப்புமாக நன்றாகவே இருந்தது. டொமாடா கெட்சப்பை நிறைய ஊற்றி அதற்கு மேலே டாப்பிங்ஸ�� விட்டு சாப்பிட்டோம். மற்ற பீட்சாக்கள் எப்படி இருக்கும் என்பதற்கு இதுவே நல்ல உதாரணமாக இருந்தது. ஒரு சுமால் பீட்சாவை ஒன்பைடூ சாப்பிடுகிற ஆட்களாக இருந்தாலும் கடை வெயிட்டர்கள் ரொம்பவும் மரியாதையாக நடத்தினார்கள். சுவைக்கும் தரத்திற்கும் ஒரு குறைச்சலுமில்லை. மற்ற பீட்சா கடைகளை ஒப்பிடும்போது விலைகூட குறைச்ச தான். பெருங்குடியிலேயே இரண்டு கடை இருக்கிறது போல\nபீட்சாவை நல்லவேளையாக நான்காக வெட்டிக்கொடுத்துவிட்டதால் அடித்துக்கொள்ளாமல் ஆளுக்கு இரண்டு என பிரித்து தின்றுவிட்டு பெப்சியை குடித்துவிட்டு கடையிலிருந்து கிளம்பினோம்.\nவெளியே வந்ததும் தோழர் கேட்டார் ‘’ஏன் ப்ரோ இந்த கடைக்கு ரஜினி சைட்லருந்து ஏதும் பிராப்ளம் வராதா’’ என்றார். ‘’சின்ன கடையாவே இந்த ஆந்திரா மெஸ் மேல இருக்குறவரைக்கும் பிரச்சனைகள் வர வாய்ப்பில்ல ப்ரோ.. ஆனா அப்படியே பத்து பதினைஞ்சு பிராஞ்சஸ் போட்டு பிரபல ஃபுட் செயினா டெவலப் ஆனா நிச்சயம் ஆபத்து இருக்கும்’’ என்றேன்.\nதூரத்தில் கடைக்குள்ளிலிருந்து இப்போது ரஜினிபாட்டு ஒலிப்பதை கேட்க முடிந்தது… அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டுவருமே…\nஅருமை & வாழ்த்துகள் அதிஷா.\nSan Jose - சான் ஹோஸே\nதண்டரையில் ஓர் இருளர் பெண்\nதி மெசேஜ் - இஸ்லாத்தின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/psychology/horoscopes/molitva-angelu-hranitelyu-na-udachu/", "date_download": "2020-01-21T23:27:59Z", "digest": "sha1:FL7L67O7OM2W4DMGS2LZYNWY7X2AONPI", "length": 14777, "nlines": 283, "source_domain": "femme-today.info", "title": "நற்பேறுக்காக கார்டியன் ஏஞ்சல் பிரார்த்தனை. - பெண்கள் தள ஃபெம்மி இன்று", "raw_content": "\nஆண்கள் பால் வகையில் மகிழ்வுண்டாக்குகிற மண்டலங்கள் - நீங்கள் ஒரு அன்பான பெண் அறிந்து கொள்ள வேண்டும். வீடியோ\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nநட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் உட்கார்ந்து எந்த புதிய உணவு\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nபெண்கள், காரணங்கள் மற்றும் சிகிச்சை வாயில் உலோக சுவை.\nசுகாதாரம் மற்றும் அழகு , சுகாதாரம்\nநான் அவளை உடல் தயங்க. ���ீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nபிரஞ்சு புரட்சியின். முதன்மை மைல்கற்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம்\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nஎப்படி முதல் முறையாக ஒரு பிறந்த குளிக்க.\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\nநற்பேறுக்காக கார்டியன் ஏஞ்சல் பிரார்த்தனை.\nநற்பேறுக்காக கார்டியன் ஏஞ்சல் பிரார்த்தனை.\nநாம் சேனலைப் பார்வையிடலாம் \"தொடர் மற்றும் சினிமா» அறிவிப்புகள் பரிந்துரை : http: //www.youtube.com/user/tatyanani ...\nமேலும் காண்க: மார்ச் 2017 விற்கான புற்றுநோய் ஜாதகம் ஏஞ்சலா பெர்லினால்\nதேவதை பிரார்த்தனை , AT அதிர்ஷ்டம். பாதுகாப்பாளர்\nஆசை போகலாம் - ஜூலியன் பிளாங்க்\nன் திருமணம் 2016 இதழிலிருந்து அறிவாளி செல்லலாம் வர்த்தக மற்றும் தாயத்து 2016 இல் சமீபத்திய வெளியீடு\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\nஎப்படி பழைய ஓல்கா ஃபெம் என்னை பற்றிய கேள்விகளுக்கு மற்ற பதில்களைத்\nகிரில் மீது பன்றி இறைச்சி\nநீண்ட முடி உயர் Malvinka வால் ✔ சிகை அலங்காரங்கள்\nசைமன்: Naspravdі. கடலின் ஓய்வு - டாக்டர் Komarovsky\nவிளிம்பில் வீட்டுவசதி பிரச்சனை பாணி\n2015 என்னை காத்திருக்க - ஒரு வாழ்நாளில் முதல் காதல்\nபற்றி படத்தில் முக்கிய விஷயம். \"திரைப்படத் துறையில்\" 30.01.2015 இருந்து\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட்சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972479/amp", "date_download": "2020-01-21T22:34:12Z", "digest": "sha1:W5E6FBO7SQAKRLSBJQATUGHWF5OSJKQ3", "length": 10461, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவினர் விருப்ப மனு அளிப்பு கே.என்.நேரு ேநர்காணல் நடத்தினார் | Dinakaran", "raw_content": "\nஅங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவினர் விருப்ப மனு அளிப்பு கே.என்.நேரு ேநர்காணல் நடத்தினார்\nதிருச்சி, டிச. 4: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினரிடம் மாவட்ட செயலாளர் கே.என்.நேரு நேற்று நேர்காணல் நடத்தினார்.திருச்சி மாவட்டத்தில் வரும் 27, 30ம் தேதிகளில் 2 கட்டமாக கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று காலை நேர்காணல் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு நேர்காணல் நடத்தினார்.மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் ஒன்றிய குழு உறுப்பினர் பதவி மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு மனு அளித்த சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் குடமுருட்டி சேகர், வி��யா ஜெயராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, சபியுல்லா, செல்வராஜ் மற்றும் பேரூர் தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாலை திருவெறும்பூர், மணிகண்டம், அந்தநல்லூர் ஒன்றியங்களை சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடந்தது.\nதுறையூர்: இதேபோல துறையூர் பாலக்கரையில் திமுக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் நகராட்சி, 2 பேரூராட்சி, துறையூர், உப்பிலியபுரம் ஒன்றியம், மாவட்ட கவுன்சிலர்களுக்கான விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. எம்எல்ஏ ஸ்டாலின்குமார், மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், அவைத்தலைவர் அம்பிகாபதி, நகர செயலாளர் முரளி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, முத்துச்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nகொட்டப்பட்டில் இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி\nமணப்பாறை அருகே விஷவண்டுகள் தீவைத்து அழிப்பு\nகுறைதீர்கூட்டத்தில் மஜ்லிஸ் கட்சி மனு முசிறி அருகே கணேசபுரத்தில் சாய்ந்து விழுந்த புளியமரத்தை ஏலம்விட மக்கள் கோரிக்கை\nபிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் மூதாதையர்களின் பிறப்பு, இறப்பு சான்றிதழை வெளியிட வேண்டும்\nமக்கள் குறைதீர் கூட்டம் 354 மனுக்கள் குவிந்தன\n: போலீசார் விசாரணை அரசு பொருட்காட்சியில் இலக்கிய பட்டிமன்றம்\nலால்குடி அருகே காயங்களுடன் வாய்க்காலில் முதியவர் சடலம் மீட்பு\nரூ.11 லட்சம் சேதம் மேல கல்கண்டார்கோட்டையில் வீதியில் ஓடும் சாக்கடையால் துர்நாற்றம் போராட்டம் நடத்த முடிவு\nதாராநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க கோரிக்கை மனு\nதிருச்சியில் 31வது சாலை பாதுகாப்பு வாரவிழா துவக்கம் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி\nதிருச்சி மாநகரில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம் உப்பிலியபுரம் அடுத்த நாகநல்லூரில்\nதொட்டியம் அருகே முன்விரோத தகராறில் லாரி டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது\n‘சின்ன வீடாக செட்டிலான’ கள்ளக்காதலிக்கு அடி, உதை வசமாக சிக்கிய காதலன் கைது\nஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட பகுப்பாய்வு பங்குதாரர் ஒப்புதல் கூட்டம்\nதாய் உள்பட 2 பேருக்கு வலை திருச்சியில் இன்று 267 இடங்களில் முகாம்கள் அமைத்து 88,542 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு\nமாநகராட்சி ஆணையர் தகவல் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சியால் மாணவ, ��ாணவிகள் மகிழ்ச்சி\nதிருச்சி மாவட்டத்தில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அறுவடைக்கு ஆபத்து வருமோ என அச்சம் தை பிறந்தால் வழி பிறக்கும் என காத்திருந்தவர்கள் வயிற்றில் புளி\nதா.பேட்டையில் வேளாண் அதிகாரி மர்மச்சாவு\nகுடும்ப தகராறில் இளம்பெண் மாயம்\nமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற லாரி டிரைவர் போக்சோவில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-21T22:54:11Z", "digest": "sha1:WPATPLZMOIU2Y7EJRYOQ6CNTV74G33CZ", "length": 7868, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n22:54, 21 சனவரி 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு ச���று தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nபெண் கவிஞர்கள்‎ 16:53 +2‎ ‎2409:4072:915:628e:8163:bd43:2a22:4850 பேச்சு‎ →‎நவீன காலப் பெண் கவிஞர்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபெண் கவிஞர்கள்‎ 16:41 +26‎ ‎2409:4072:915:628e:8163:bd43:2a22:4850 பேச்சு‎ →‎நவீன காலப் பெண் கவிஞர்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-01-21T23:43:07Z", "digest": "sha1:BOZFGGK4DTPQIZRGUL6FPW6G4RL35U6Q", "length": 8145, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n23:43, 21 சனவரி 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங���களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nதேசபந்து‎ 15:49 +68‎ ‎Benadik Anthony Cristober பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி தேசபந்து‎ 15:19 +1‎ ‎Benadik Cristober பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி தேசபந்து‎ 14:34 +37‎ ‎Augustin Erroll Hatton பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-22T00:18:54Z", "digest": "sha1:TQGJQSB35LZEUZV5ZPGK7R7QGKJMCTYS", "length": 11611, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "பள்ளத்தூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 7 சதுர கிலோமீட்டர்கள் (2.7 sq mi)\nபள்ளத்தூர் (ஆங்கிலம்:Pallathur), இந்தியா, தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் உள்ள ஓர் பேரூராட்சி ஆகும்.\nகாரைக்குடி - திருச்சிராப்பள்ளி செல்லும் நெடுஞ்சாலையில், காரைக்குடியிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,400 வீடுகளும், 9,580 மக்கள்தொகையும் கொண்டது. [3]\nஇது 7 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 113 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதேவகோட்டை வட்டம் · இள��யான்குடி வட்டம் · காரைக்குடி வட்டம் · மானாமதுரை வட்டம் · சிவகங்கை வட்டம் · காளையார்கோவில் வட்டம் · திருப்பத்தூர் வட்டம் · திருப்புவனம் வட்டம் · சிங்கம்புணரி வட்டம்\nதேவகோட்டை · இளையான்குடி · காளையார்கோயில் · கல்லல் · கண்ணங்குடி · மானாமதுரை · எஸ் புதூர் · சாக்கோட்டை · சிங்கம்புணரி · சிவகங்கை · திருப்பத்தூர் · திருப்புவனம்\nதேவகோட்டை · காரைக்குடி · சிவகங்கை\nஇளையான்குடி · கானாடுகாத்தான் · கண்டனூர் · கோட்டையூர் · மானாமதுரை · நாட்டரசன்கோட்டை · நெற்குப்பை · பள்ளத்தூர் · புதுவயல் · சிங்கம்புணரி · திருப்புவனம் · திருப்பத்தூர் ·\nதிருகோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் · இளையான்குடி ராஜேந்திர சோழீசுவரர் கோயில் · திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் · திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோயில் · பிரமனூர் கைலாசநாதர் கோவில் · பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில் · மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் · கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் · நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் · திருப்பத்தூர் அங்காளபரமேசுவரி கோயில் · செகுட்டையனார் கோயில் · பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் · குன்றக்குடி முருகன் கோயில் · குன்றக்குடி குடைவரை கோயில் · காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் ·\nசிவகங்கை மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 12:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/KAMALHAASAN?q=video", "date_download": "2020-01-21T23:54:20Z", "digest": "sha1:3Q4UKA7TSFMXOSKRL5QNMPIOL2U7KAIF", "length": 7311, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Kamalhaasan: Latest Kamalhaasan News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nரஜினியுடன் ரகசிய ஒப்பந்தம்.. கமல் ஓபன் டாக்\nஒரு தடவை இல்லை 40 தடவை ஹேராம் பார்த்த சூப்பர்ஸ்டார்\n10 கோடி ஓட்ட அள்ளி போட்டு பவர காட்டிட்டிங்க.. வெளியேறப்போவது யார்\nபிக்பாஸ்3.. ப்ரமோ செம டெரரா இருக்கு.. ஃபாத்திமா பாபுக்கும் சேரனுக்கும் டிஷ்யூம் டிஷ்யூம்\nபிக்பாஸ் மேடையில் பார்வையாளர்களையும் கண்ணீ��் விட வைத்த மோகன் வைத்யா\nபிக்பாஸ் வீட்டுக்குள்ள நுழைஞ்சவுடனே பசிக்குது பசிக்குதுன்னு பறந்த அபிராமி\nபிக்பாஸ் வீட்டில் கலக்கப்போகும் போட்டியாளர்கள் இவர்கள் தான்\nபிக்பாஸ் வீட்டுல நீச்சல் குளம்.. இருக்கு.. ஆனா.. இல்ல\nசெம ஹோம்லி மேக்கப்பில் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஃபாத்திமா பாபு\nஇந்தியன் 2 படத்தில் சிம்புவுக்கு என்ன கதாபாத்திரம் தெரியுமா\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 பட வேலைகள்\nஇந்தியன் 2 படத்தில் மற்றுமொரு ஹேண்ட்சம் ஹீரோ… கமலுடன் கைகோர்க்கும் பிரபல நடிகர்\nஇயக்குனர் கவுதம் மேனன் மலையாள திரைபடத்தில் நடிக்கிறார்\nShubh Mangal zyada saavdhan: ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்வது குறித்த ஒரு கதை.\nஇந்த வாரம் மீனாவுக்கு வளைகாப்பு\nவேலு தமிழிடம் மீண்டும் சமாதானம்\nமூர்த்தி தனத்தை அசிங்கப்படுத்தி அனுப்பிய மீனா தந்தை\n10 வயது சிறுவன் பிக் பாஸ் முகேனுக்காக தனது கைவண்ணத்தை காட்டியுள்ளான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-cm-panneerselvam-comment-on-budget-2017-273120.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-21T22:45:46Z", "digest": "sha1:NJMXNEDATAFMMEWYLKFXXFAMXCWKE3Z6", "length": 15843, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகம் நிறைய திட்டங்களை எதிர்பார்க்கிறது.. பட்ஜெட் குறித்து ஓபிஎஸ் கருத்து | TN Cm Panneerselvam comment on Budget 2017 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காத���ர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகம் நிறைய திட்டங்களை எதிர்பார்க்கிறது.. பட்ஜெட் குறித்து ஓபிஎஸ் கருத்து\nசென்னை: முந்தைய பட்ஜெட்டை விட 2017ம் ஆண்டு பட்ஜெட் முன்னேற்ற பாதையில் பயணிக்கிறது என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும் பட்ஜெட்டில் இருந்து தமிழகம் நிறைய திட்டங்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லும் வகையில் முன்னேற்றத்திற்கான பட்ஜெட் அளிக்கப்பட்டுள்ளது, முந்தைய பட்ஜெட்டுக்களை விட முன்னேற்ற பாதையில் பயணிக்கும் பட்ஜெட் இது. சவாலான சூழ்நிலையில் அனைத்து அம்சங்களும் சரியான முறையில் கையாளப்பட்டுள்ளது.\nதலித்துக்கள் மற்றும் பழங்குடியினருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு செய்ய தேவையான நடவடிக்கை பட்ஜெட்டில் தெரிகிறது. ரயில்வே பட்ஜெட்டுடன் பொது பட்ஜெட்டை இணைத்தது வரவேற்கத்தக்கது.\nஅதேபோல், பட்ஜெட்டில் இருந்து தமிழகம் நிறைய திட்டங்களை எதிர்பார்க்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வு இருக்காது என்பதை உறுதிபடுத்த வேண்டும். கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்.\nதமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவித்திருக்கலாம். தமிழக வறட்சி குறித்து எதுவும் குறிப்பிடாதது வருந்தமளிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் budget 2017 செய்திகள்\nபட்ஜெட் தாக்கலின்போது காமெடி செய்த அருண் ஜேட்லி... நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரசியம்\nபட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு கிடைத்த நிதி எவ்வளவு தெரியுமா\nவிவசாய கடன் தள்ளுபடி இல்லை.. மத்திய அரசின் பட்ஜெட் பெரும் ஏமாற்றம் - வேல்முருகன்\nபட்ஜெட் ஓகே.. எது விலை குறையும்.. எது கூடப் போகுதுன்னு உங்களுக்கு தெரியுமா பாஸ்\nஅதிக சலுகைகளை அருண் ஜேட்லி அறிவிக்காமல் போனதற்கு இதுதான் காரணமா\n‘செக்’ மூலம் நன்கொடை.. அரசியல் கட்சிகளுக்கு வைக்கப்பட்ட ‘செக்’.. பட்ஜெட் குறித்து தமிழிசை கருத்து\nஎம்பி அகமது இறந்த அன்றே பட்ஜெட் தாக்கல்.. இந்தியாவின் ட்ரம்ப் மோடி.. லாலு விளாசல்\nஏழைகளின் கரங்களை வலுப்படுத்தும் உத்தம பட்ஜெட்- மோடி\nரயில்வே பட்ஜெட்டில் டிக்கெட் விலை உயர்வு, குறைப்பு குறித்த அறிவிப்பு ஒன்றும் இல்லை\nரூ.50 கோடிக்கு குறைவாக வர்த்தகம் செய்யும் நிறுனங்களுக்கு 5% வரி குறைப்பு\nவான வேடிக்கையை எதிர்பார்த்தால் புஸ்வானமாகிவிட்டது.. பட்ஜெட் பற்றி ராகுல் காந்தி கருத்து\nரயில்வே திட்டங்களுக்காக 1,36,000 கோடி… மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbudget 2017 tamilnadu pannerselvam பன்னீர்செல்வம் தமிழ்நாடு பட்ஜெட் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/11/25170210/1273145/Google-Nest-Mini-launched-in-India.vpf", "date_download": "2020-01-22T00:24:50Z", "digest": "sha1:2WER37OJQYDMWBYMQLTTZPWXEOX5CDYJ", "length": 15381, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் கூகுள் நெஸ்ட் மினி அறிமுகம் || Google Nest Mini launched in India", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் கூகுள் நெஸ்ட் மினி அறிமுகம்\nகூகுள் நிறுவனம் இந்தியாவில் நெஸ்ட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nகூகுள் நிறுவனம் இந்தியாவில் நெஸ்ட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nகூகுள் நிறுவனம் நெஸ்ட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேம்பட்ட கூகுள் அசிஸ்டண்ட் சேவையுடன் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nநெஸ்ட் மினி ஸ்பீக்கர் கூகுள் ஹோம் மினி மாடலை விட இருமடங்கு சக்திவாய்ந்தது. இதன் ஹார்டுவேரை சிறப்பான வகையில் பயன்படுத்த ஏதுவாக ஆடியோ டியூனிங் மென்பொருளை கூகுள் பொறியாளர்கள் சிறப்பாக உருவாக்கி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபுதிய நெஸ்ட் மினி ஸ்பீக்கர் அதிக சத்தமுள்ள பகுதிகளிலும் சிறப்பாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புற சத்தத்தை அசிஸ்டண்ட் தானாக கண்டறிந்து அதற்கேற்ற செட்டிங்களை இயக்கும். இதில் உள்ள பிராக்சிமிட்டி வாடிக்கையாளர் கைகளை அருகில் கொண்டு செல்லும் போது தானாக எல்.இ.டி.யை இயக்க வழி செய்கிறது.\nஇதை கொண்டு ஆடியோவை எவ்வாறு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என அறிந்து கொள்ள முடியும். கூகுள் ஹோம், ஹோம் மினி போன்றே நெஸ்ட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கரும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. நெஸ்ட் மினியை செட்டப் செய்து, “Hey Google, what can you do” என கூறி பயன்படுத்த துவங்கலாம்.\nஇந்தியாவில் கூகுள் நெஸ்ட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாக் மற்றும் சார்கோல் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 4,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதஞ்சை குடமுழுக்கு- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nவருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், மனைவி மீதான குற்றச்சாட்டுகளை பதிய இடைக்கால தடை\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்- தி.மு.க. தீர்மானம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nகுஜராத்: சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்தியாவில் அறிமுகம்\nரூ. 997 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nபிப்ரவரியில் அறிமுகமாகும் சியோமி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்\nஆண்ட்ராய்டு தளத்தில் 500 கோடி டவுன்லோடுகளை கடந்த வாட்ஸ்அப்\n256 எம்.பி. கேமராவுடன் உருவாகும் புதிய ஸ்மார்ட்போன்\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nகூகுள் அசிஸ்டண்ட் மாதாந்திர பயணிகள் விவரம் வெளியீடு\nகூகுள் மேப்ஸ் ஐ.ஒ.எஸ். செயலியில் இன்காக்னிட்டோ மோட்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/special-story/general/47983-essar-steel-seeks-withdrawal-from-ibc-process-offers-rs-54-389-cr-to-all-creditors.html", "date_download": "2020-01-22T00:36:36Z", "digest": "sha1:DXEOEQSNMFXWZ73SGCPYXFH6SAQNDQPX", "length": 16785, "nlines": 139, "source_domain": "www.newstm.in", "title": "படிந்தது எஸ்ஸார் ஸ்டீல்!- 54,390 கோடி கடனை செலுத்துவதாக அறிவிப்பு | Essar Steel seeks withdrawal from IBC process, offers Rs 54,389 cr to all creditors", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n- 54,390 கோடி கடனை செலுத்துவதாக அறிவிப்பு\nகாங்கிரஸ் ஆட்சி காலத்தில் வங்கிகளிடம் பெற்ற ரூ. 54,390 கோடி என்ற பெருங்கடன் தொகையை மோடி அரசின் சட்ட நடவடிக்கைகளுக்கு திருப்பி செலுத்தத் தயார் என்று எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட பெருவாரியான கடன் தொகைகள் மிகபெரும் நிறுவனங்களால் திருப்பி செலுத்தப்படாமல் வாராக் கடன் பட்டியலில் இடம்பெற்று நாட்டையே அதல பாதாளத்துக்கு இட்டுச் சென்றது. 2013 ஆம் ஆண்டு வாராக் கடன் முதலாளிகளின் பெயர்களையும் அவர்களது நிறுவனங்கள் பட்டியலையும் பகிரங்கமாக அறிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பின��ம் அப்போதையை ஆட்சியாளர்கள் அதனை மதிக்கவில்லை. மாறா*க மறைமுகமாகவும் வாராக்கடன்களை அதிகரித்துக் கொண்டே சென்றனர்.\nஅந்தவகையில் எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்துக்கும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெருங்கடன் வழக்கப்பட்டுள்ளது. இதனை திருப்பி செலுத்தாமல் அதன் பங்குதாரர்கள் இழுத்தடிப்பு வேலைகளை செய்து வந்தனர். ஆனால் பாஜக தலைமையிலான மோடி அரசு பதவியேற்றதும் கறுப்புப் பணத்தை மீட்பதிலும் வாராக் கடன்களை வசூலிப்பதிலும் மிகத் தீவிரமாக செயல்பட்டது.\nஅந்த வகையில், வாராக் கடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நிறுவனம் தான் எஸ்ஸார் ஸ்டீல். இதனால் இந்த நிறுவனத்தின் விற்பனை மீதும் தடை விதிக்கப்பட்டு பின்னர் இடைக்கால தடை நீக்கம் செய்யப்பட்டது.\nவிஜய் மல்லையா விவகாரத்தில் கடன் வாங்கி தப்பியோடிய நடவடிக்கை காரணத்தை ஆராய்ந்த மத்திய மோடி அரசு, இம்மாதிரியான மோசடிகளை மறைக்க சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்வதை தடுக்க NCLT (தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ) 2016ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தொடர்ந்து வங்கி ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவும் [Banking Regulation (Amendment) Bill] கொண்டுவரப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதா மூலம் வங்கிகள் தங்களது வாராக்கடன் பிரச்னைக்கு தாங்களாகவே முடிவெடுக்கும் அதிகாரம் கிடைத்தது.\nஇந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி குறிப்பிட்ட வாரக்கடன் சொத்துகள் மீது சம்பந்தப்பட்ட வங்கிகளே முடிவெடுக்க ரிசர்வ் வங்கி அதிகாரம் அளிக்கும். எனினும் ரிசர்வ் வங்கிக்கு அனைத்து வழிகாட்டு அதிகாரங்களும் , கட்டுப்பாடு அதிகாரங்களும் இருக்கும். நியமனம் மற்றும் நியமனங்களுக்கான ஒப்புதல், வங்கிகளின் வாராக்கடன் தீர்வுகளுக்கு வங்கிகளுக்கு ஆலோசனையைத் தொடர்ந்து அளிக்கும் வழிமுறை பின்பற்றப்பட்டது.\nஇந்த இரண்டு சட்டத்திருத்தங்களும் தான் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வளர்ந்த நிதி மோசடி முதலாளிகள் வெளிவர காரணமாக அமைந்தது.\nகடனை அடையுங்கள்....இல்லை, கம்பெனியை வங்கியிடம் ஒப்படைத்து விடுங்கள்\nஇந்த சட்டத திருத்தத்துக்கு பிறகு, வாங்கிய கடனை அடையுங்கள் அல்லது நிறுவனத்தை ஒப்படையுங்கள் என வங்கிகள் நெருக்கடி அளித்தன. அந்த வகையில், எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் கடனைத் திரும்ப செலுத்த முடியாத திவாலான நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை ஆர்செல்லார் மிட்டல் (ArcelorMittal) நிறுவனம் கையகப்படுத்தும் சூழல் உருவானது.\nஇந்த நிலையில் எஸ்ஸார் ஸ்டீல் நிறுவன உரிமையாளர்கள் கடன்த் தொகையை முழுமையாக திரும்பத் தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். பல்வேறு முறைகளில் பெறப்பட்ட கடன்களை முழுவதுமாக செலுத்துவதாக நிறுவனத்தின் இயக்குனர் பிரஷாந்த் ரூயா தெரிவித்துள்ளார்.\nவாராக் கடன் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் மத்திய அரசின் திவால் சட்டத்துக்கு அடிப் பணிந்து இருப்பது தான் மோடி ஆட்சியின் மற்றொரு வெற்றி. திவால் சட்டம் மூலம் காங்கிரஸ் ஆட்சியில் மோசடி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட கடன் தொகை வெகுவிரைவாக மீட்கப்பட அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇரும்பு மனிதருக்கு உலகின் உயரமான சிலை\nசபரிமலை மறுஆய்வு மனுக்களை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கான சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிப்பு\nபாட்டியை நினைத்துப் பெருமைப் படுகிறேன்: இந்திரா குறித்து ராகுல் ட்வீட்\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுது சூப்பர் ஸ்டாருக்கு ரூ.162 கோடி கடன் ஏல நோட்டீஸ் அனுப்பியது பிரபல வங்கி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் கடன் பிரச்னையால் தற்கொலை\nகடனில் சிக்கி தவிக்கும் ஜெட் ஏர்வேஸ்\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்��ப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000014790.html", "date_download": "2020-01-22T00:30:42Z", "digest": "sha1:LJWQE2ZVIQKP3KK5XCMP7J6V6WOL4RTK", "length": 5662, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஊடகங்கள் பார்வையில் பெரியார் திரைப்படம்", "raw_content": "Home :: திரைப்படம் :: ஊடகங்கள் பார்வையில் பெரியார் திரைப்படம்\nஊடகங்கள் பார்வையில் பெரியார் திரைப்படம்\nநூலாசிரியர் பெரியார் புத்தக நிலையம்\nபதிப்பகம் பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவெற்றி உங்களுடையதே விடுதலையை எழுதுதல் கையெழுத்தின் ரகசியம்\nநேரு வழக்குகள் மீனம் வாடாமல்லி\nவிக்கிரமாதித்தன் கதைகள் தமிழியக்க வேர்கள் எழுத்துச் செல்வர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/fengfanglin+mp3-players-ipods-price-list.html", "date_download": "2020-01-21T22:33:02Z", "digest": "sha1:WYTT3GA5UV7DZM3DJY265RMRKQ5SSBZ4", "length": 13435, "nlines": 262, "source_domain": "www.pricedekho.com", "title": "பினஃபிங்களின் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் விலை 22 Jan 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபினஃபிங்களின் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் India விலை\nIndia2020உள்ள பினஃபிங்களின் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது பினஃபிங்களின் மஃ௩ பிழ��யெர்ஸ் & ஐபோட்ஸ் விலை India உள்ள 22 January 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் பினஃபிங்களின் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு பினஃபிங்களின் 37 ஐபாட் மினி மஃ௩ பிளேயர் ப்ளூ ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Snapdeal, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் பினஃபிங்களின் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nவிலை பினஃபிங்களின் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு பினஃபிங்களின் 37 ஐபாட் மினி மஃ௩ பிளேயர் ப்ளூ Rs. 299 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பினஃபிங்களின் 37 ஐபாட் மினி மஃ௩ பிளேயர் ப்ளூ Rs.299 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள பினஃபிங்களின் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் விலை பட்டியல்\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் Name\nபினஃபிங்களின் 37 ஐபாட் மின Rs. 299\nபேளா ரஸ் & 2000\nசிறந்த 10 Fengfanglin மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nலேட்டஸ்ட் Fengfanglin மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nபினஃபிங்களின் 37 ஐபாட் மினி மஃ௩ பிளேயர் ப்ளூ\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoduvanam.com/tamil/tag/viralipatti/", "date_download": "2020-01-21T22:42:34Z", "digest": "sha1:LRXDS4HPPASPG3UBOMZXVMKO4WCQFOBJ", "length": 27879, "nlines": 378, "source_domain": "thoduvanam.com", "title": " தொடுவானம் » விராலிபட்டி", "raw_content": "\nமதுரை மாவட்ட ஆட்சியர���ன் இணைய வலைப்பூ\n'விராலிபட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்\n\"தொடுவானம்\" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:\nPosted in அனைத்து துறைகள், வட்டாட்சியர் (ச.பா.தி.) வாடிப்பட்டி on Feb 20th, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர்: ரா.ரங்கன் த‌/பெ.ராமன் டி.விராலிப்பட்டி,கிழக்கு தெரு, டி.வாடிப்பட்டி தாலுகா, மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம். மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது.75 எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும் எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ரா.ரங்கன்\nமுழு மனுவைப் பார்க்க »\nவிபத்து உதவித் தொகை பெற்றுத் தரக்கோரி\nஅனுப்புநர்: எம். சின்னப்பொன்னு, க/பெ.வி.பி.மாரியப்பன், ‌டி.விராலிப்பட்டி கிழக்குத்தெரு, ‌டி.வாடிப்பட்டி-625218 மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். எனது மகன் சுதந்திரம் என்பவர் கடந்த 17/10/2010ம் தேதி அன்று விபத்தில் இறந்து விட்டார். அரசு வழங்கும் விபத்து உதவித்தொகை வேண்டி வட்டாச்சியர், வாடிப்பட்டி அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். அதற்கான உதவித் தொகையும் வட்டாச்சியர், வாடிப்பட்டி அலுவலகத்திற்கு வந்துவிட்டது. முறையான [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nPosted in மேலாண் இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம். on Feb 17th, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர்: ஊர் பொதுமக்கள், விராலிபட்டி கிராமம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, ‌எங்கள் ஊர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. இதுநாள் வ‌ரை ‌எங்கள் ஊருக்கு பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் தினசரி வேலைக்கு செல்‌வோரும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் எங்கள் ஊருக்கு செல்லும் வழியில் நான்கு வழிச்சாலை உள்ளதால் அதைக்கடக்க வயதானவர்கள் [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nமுதியோர் உதவித்தொகை ‌வழங்கிட வேண்டி\nPosted in அனைத்து துறைகள், வட்டாட்சியர் (ச.பா.தி.) வாடிப்பட்டி on Feb 14th, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர்: மாரியப்பன் த/பெ . வெள்ளையன் தெற்குத்‌ தெரு காலணி விராலிபட்டி கிராமம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம். மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது.75 எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும் எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, மாரியப்பன்\nமுழு மனுவைப் பார்க்க »\nமுதியோர் உதவித் தொகை வேண்டி\nPosted in அனைத்து துறைகள், வட்டாட்சியர் (ச.பா.தி.) வாடிப்பட்டி on Feb 14th, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர்: சி. மூக்கம்மாள் க/பெ சிங்காரம் டி.விராலிபட்டி, தெற்கு தெரு காலனி டி. வாடிப்பட்டி அஞ்சல், தாலூகா மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் கணவனால் கைவிடப்பட்டு எனது மகளுடன் வசித்து வருகிறேன். ‌எனக்கு 75 வயது ஆகிறது என்னால் வேலை எதுவும்‌ செய்ய இயலவில்லை. நான் பலமுறை வட்டாச்சியர் அலுவலகத்தில் ‌நேரில் மனு கொடுத்துள்ளேன் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nஅனுப்புநர்: ஊர் பொதுமக்கள், விராலிபட்டி கிராமம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. விராலிபட்டி கிராமம் சிவனாண்டி தோட்டமுதல் அய்யனார் கோவில் வரை தார் சாலை அமைத்து கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்\nமுழு மனுவைப் பார்க்க »\nAIG பதிவு மதுரை வடக்கு (3)\nBDO – உசிலம்பட்டி (27)\nBDO – கள்ளிக்குடி (7)\nBDO – கொட்டாம்பட்டி (17)\nBDO – செல்லம்பட்டி (15)\nBDO – சேடப்பட்டி (48)\nBDO – டி.கல்லுப்பட்டி (18)\nBDO – திருப்பரங்குன்றம் (41)\nBDO – திருமங்கலம் (18)\nBDO – மதுரை கிழக்கு (10)\nBDO – வாடிப்பட்டி (10)\nBDO – மதுரை மேற்கு (30)\nEE (பொதுப்பணித்துறை) Electrical (1)\nEE (பொதுப்பணித்துறை) Periyar main (3)\nEE (பொதுப்பணித்துறை) கட்டிடங்கள் (2)\nEE (பொதுப்பணித்துறை)Gundar Div (4)\nEE (மாசு கட்டுப்பாட்டு வாரியம்) (1)\nஆணையர், தொழிலாளர் நலநிதி (4)\nஆணையர், மதுரை மாநகராட்சி. (56)\nஇணை ஆணையர் தொழிலாளர் நலம் (2)\nஇணை இயக்குநர் (கல்லூரிக் கல்வி) (10)\nஇணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) (1)\nஇணை இயக்குநர் (கால்நடை) (1)\nஇணை இயக்குநர் (கைத்தறித் துறை) (3)\nஇணை இயக்குநர் (சுகாதாரம்) (13)\nஇணை இயக்குநர் (தோட்டக்கலை) (1)\nஇணை பதிவாளர் (கூட்டுறவு) (44)\nஉதவி ஆணையர் நில சீர்திருத்தம் (1)\nஉதவி ஆணையர், இந்து அறநிலையம் (4)\nஉதவி இயக்குநர் (Employment) (26)\nஉதவி இயக்குநர் (கலை & பண்பாட்டுத் துறை) (1)\nஉதவி இயக்குநர் (தணிக்கை) (1)\nஉதவி இயக்குநர் (நில அளவை) (2)\nஉதவி இயக்குநர், ஊராட்சிகள் (5)\nஉதவி இயக்குநர், பேரூராட்சிகள் (15)\nகாவல்துறை ஆணையர், மதுரை நகர் (33)\nகாவல்துறை கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம். (57)\nகூடுதல் கண்காணிப்பாளர் (அஞ்சல் துறை) (3)\nகோட்டப் பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலை) (1)\nகோட்டப் பொறியாளர் (மாநில நெடுஞ்சாலை) – கிராமம் (5)\nகோட்டப் பொறியாளர் (மாநில நெடுஞ்சாலை) – நகரம் (15)\nசெயற் பொறியாளர் – மின்சாரம் – கிராமம் (19)\nசெயற் பொறியாளர் – மின்சாரம் – நகரம் (10)\nசெயற் பொறியாளர் (குடிசை மாற்று வாரியம்) (9)\nதனி வட்டாட்சியர் (நில எடுப்பு) (2)\nதனி வட்டாட்சியர், ஆதிதிராவிடர் நலம்-2, மதுரை. (2)\nதனி வட்டாட்சியர், இலங்கை அகதிகள் (1)\nதனித் துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) (1)\nதிட்ட அலுவலர் ஐசிடிஎஸ் (6)\nதிட்ட அலுவலர், மகளிர் திட்டம் (5)\nதிட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (9)\nதுணை இயக்குநர் (கனிமம்) (9)\nதுணை மேலாளர் டாஸ்மாக் (12)\nதுணை மேலாளர், தாட்கோ. (4)\nநேர்முக உதவியாளர் (கணக்கு) (10)\nநேர்முக உதவியாளர் (சத்துணவு) (39)\nநேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) (1)\nநேர்முக உதவியாளர் (விவசாயம்) (2)\nநோ்முக உதவியாளர் (நிலம்) (11)\nபொது மேலாளர் ஆவின் (6)\nமண்டல மேலாளர் – SBI (1)\nமாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் (29)\nமாவட்ட ஆரம்ப கல்வித்துறை அலுவலர், மதுரை. (1)\nமாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுதுறை அலுவலர், மதுரை. (5)\nமாவட்ட கருவூல அலுவலர், மதுரை. (5)\nமாவட்ட சமூக நல அலுவலர் (5)\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் (24)\nமாவட்ட மேலாளர் (வங்கிகள்) (1)\nமாவட்ட வன அலுவலர் (3)\nமாவட்ட வன அலுவலர் – SF (5)\nமாவட்ட வழங்கல் அலுவலர் (116)\nமாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் (1)\nமுதன்மை கல்வித் துறை அலுவலர் (14)\nமுதன்மை கல்வித் துறை அலுவலர்(SSA) (3)\nமுதுநிலை மண்டல மேலாளர் (TNCSC) (1)\nமுதுநிலை மண்டல மேலாளர் (த.நா.நு.பொ.வா.கழகம்) (1)\nமுதுநிலை மண்டல மேலாளர்(TNCSC) (7)\nமேலாண் இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம். (41)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – உசிலம்பட்டி (2)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – பேரையூர் (3)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – மேல���ர் (2)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – வாடிப்பட்டி (1)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) உசிலம்பட்டி (156)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) திருமங்கலம் (27)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) பேரையுர் (158)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை தெற்கு (341)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை வடக்கு (137)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) மேலூர் (22)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) வாடிப்பட்டி (53)\nவட்டாட்சியர், மதுரை தெற்கு. (94)\nவட்டாட்சியர், மதுரை வடக்கு (77)\nவட்டார போக்குவரத்து அலுவலர் – மதுரை தெற்கு (2)\nவட்டார போக்குவரத்து அலுவலர் – மதுரை வடக்கு (1)\nவருவாய் கோட்டாட்சியர், உசிலம்பட்டி (6)\nவருவாய் கோட்டாட்சியர், மதுரை (13)\nபார்வை குறையற்றோர் அடையாள அட்டை வேண்டுதல்\nவேலை வாய்ப்பு பற்றி தங்களது பதில் வேண்டுதல் தொடா்பாக\n© 2020 தொடுவானம் |\nஎம் வலைவழங்கி நிறுவனம்: WWW.RUPEESHOST.COM | \"MistyLook\" வார்ப்புரு: சதீஷ் பாலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Social%20media", "date_download": "2020-01-21T23:44:30Z", "digest": "sha1:BMXCQDUGKYLZSONG377I7ZE5S3TDSJBV", "length": 5049, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Social media", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌ஒரு பழனிசாமி அல்ல; ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர் - முதல்வர் பழனிசாமி\n‌சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இந்தாண்டு 13 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர் - பபாசி\n‌சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்\n‌அனைவரும் மதிக்கும் பெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியது கண்டனத்துக்குரியது - அமைச்சர் ஜெயக்குமார்\n‌தஞ்சையில் பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் உயர்மட்டக்குழு அமைப்பு\n‌பெரியார் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மனு\nசுறா ஒன்று தானாக கரை ஒ...\nலஞ்சம் வாங்கும் விஏஓ அ...\nபுகைப்படம் மார் ஃபிங் ...\nமும்பை இந்தியன்ஸ் வீரர்களின் சம்பளப் பட்டியல் வெளியீடு..\nபஹத், நஸ்ரியா, கவுதம் மேனன்: தமிழகத்திலும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ட்ரான்ஸ்\nமன்னிப்பு கேட்கமாட்டேன் என ரஜினி ஆவேசம்.. ஆதரவும்.. எதிர்ப்பும்..\nஊபர் ஈட்ஸை விலைக்கு வாங்குகிறது சொமேட்டோ..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uharam.com/2015/10/14.html", "date_download": "2020-01-21T22:41:29Z", "digest": "sha1:DOHO5P3YPE7KYOS363JU4OQTTUHARW4W", "length": 31146, "nlines": 262, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: அதிர்வுகள் 14 | \"வை திஸ் கொலவெறி?”", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\nஅதிர்வுகள் 14 | \"வை திஸ் கொலவெறி\nஉத்தமமான நிம்மதி ஒரு வாரம் கிடைத்தது.\nசுன்னாகம் ஐயனார் கோயில் தொடர் சொற்பொழிவுக்காக,\nநீண்ட நாட்களின்பின் ஒரு வாரம் தங்கினேன்.\nஆலயத்தின் அறங்காவலர் நண்பர் குமாரவேல் அவர்கள்,\nஆயிரக் கணக்கில் மக்கள் கூடி,\nஎன் பேச்சைக் கேட்ட “அந்த நாள்” ஞாபகத்தை மனதில் பதித்து,\nஇன்றும் அங்ஙனம் ஆகும் எனும் பெரிய கற்பனையோடு,\nஐந்தாண்டுகளாய் விடாமல் கோரிக்கை விடுத்து,\nஎன் அலட்சியங்களையெல்லாம் சகித்துக் கொண்டு,\nவேதாளத்தை முருக்கை மரத்திலிருந்து இறக்கிய,\nஉத்தமமான நிம்மதி ஒரு வாரம் கிடைத்ததன் காரணம் இதுவே.\nகம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு அங்கு நிகழ்ந்தது.\nபழமை பாராட்டி மேள, தாள, மாலை, மரியாதைகளுடன் வரவேற்று,\nஎனது உரையை ஆரம்பித்து வைத்தார்.\nமுதல் நாள் ‘மைக்’ கைகொடுக்காததால்,\nஇரண்டாம் நாள் எனக்காக வெளியில் மேடையிட்டார்கள்.\nமுன்பு அந்த ஆலயத்தில் எடுத்த வெற்றியை,\nஇம்முறை கெடுப்பதற்கு வந்திருப்பதாய் எண்ணி மருண்டேன்.\nஅடுத்த நாள் எனது பிடிவாதத்தால்,\n‘பட்டாசு’ மாமாவின் ஒலிபெருக்கி வந்து சேர்ந்தது.\nஎனக்கு உயிரும் வந்து சேர்ந்தது.\nமெல்ல மெல்ல சபை பிடிபட்டு, நிறைவு நாள் அன்று,\nஎனது நிகழ்ச்சிக்கு அடுத்தாற்போல் இசைக்‘கோஷ்டி’ இருக்கவும்,\nஅதை அலட்சியம் செய்து ஆயிரக்கணக்கானோர்,\nஎங்கள் பட்டிமண்டபத்திற்குத் தந்த ஆதரவு,\nயாழ் மண்ணில் மீண்டும் இலக்கியத்தை விதைத்துப் பார்த்தால் என்ன\nஇந்தக் கட்டுரையில் நான் சொல்ல வந்த விடயம் வேறு.\nஒரு முன்னுரைக்காய் மேல் அடித்தளம் இட்டேன்.\nகோட்டத்தில் என் ஒரு வார வாழ்வு,\nபிரிவின் பின்னான கூடலைத் திகட்டத் திகட்டக் கொண்டாடினர்.\nஅண்மையில் இதயம் அறுத்த (பைப்பாஸ் ஷேஜரி),\nஎன் இனிய நண்பன் தன்னைப் பற்றிய கவலையின்றி,\nஓடியோடி உ��வு தந்து உபசரித்தான்.\nபல மைல்களுக்கு அப்பாலிருந்து உரைகேட்க வந்து,\nஇரவில் எனக்குக் காவலாய் வந்த நண்பர்கள் வாசுவும் மார்க்கண்டுவும்,\nதமது ஒப்பற்ற இலக்கிய இரசனையால்,\nஎனது உறக்கத்தை நடுச்சாமம் ஒரு மணி வரை தள்ளி வைத்தனர்.\nஒரு வயிற்றுக்கு ஒன்பது வீட்டிலிருந்து சாப்பாடு வந்தது.\nஇந்த இனிய அனுபவங்களைப் பதிவதற்காகவும்,\n‘அப்படி என்னதான் எழுதப்போகிறாய் என்கிறீர்களா\nஒட்டு மொத்த சமூக நிலை, மண்ணின் ஒழுக்கம்,\nஇன்றைய இளையோர் உலகம் என,\nமூன்று விடயங்களை ஆழக் கவனித்ததில்,\nஒரு சோற்றுப் பதமாய்க் கிடைத்த சில பதிவுகளே,\nஒரு வீதிவிபத்தில் மாட்டி, வீழ்ந்து கிடக்கிறான் ஓர் இளைஞன்.\nஇரத்தம் முகம் பூராகவும் வடிகிறது.\nஉயிருக்காய்ப் போராடிக் கிடக்கிறான் அவன்.\nசுற்றிவர, ஆண்களும் பெண்களுமாய்ப் பெருங்கூட்டம்.\nஅத்தனை பேரிலும், வீழ்ந்து கிடக்கும் அவனுக்கு உதவ,\nபதிலாக, தம் கைப்பேசிக் ‘கமராவில்’,\nபலரும் முனைந்து கொண்டிருந்த காட்சியைக் கண்டு அதிர்ந்தேன்.\nஅவலங்களுக்காய்க் குரல் கொடுத்துவரும் இனத்திடம்,\nஅவலத்தை இரசிக்கும் மனப்பாங்கு எப்படி வந்தது\nஅவலங்களைக் கண்டுகண்டு மனம் மரத்துவிட்டதா\nஅன்றேல் எவர் எப்படிப் போனாலென்ன என்னும் அலட்சியமா\nஅல்லது எதையும் செய்தியாக்கி மகிழும் வக்கிரபுத்தியா\nதற்செயலாய்க் காரில் அடிபட்ட ஒரு நாய்க்காகக் கதறியழுத,\nஅன்றைய எனது கிராமப் பெண்கள் மனதில் வந்தார்கள்.\nமற்றது ஒரு பத்திரிகைச் செய்தி.\nவீதியோரத்தில் ஒரு காதலனும் காதலியும்,\nஅன்றைய யாழ்ப்பாணத்தில் நடந்திருக்க முடியாத விடயம்.\nஇயற்கை உந்துதல் என்று விட்டுவிடலாம்.\nதொடர்ந்த செய்திதான் என்னை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.\nதிடீரென, அங்கு ஓட்டோவில் வந்த மூன்று இளைஞர்கள்,\nஅந்தக் காதலனை அடித்துப் போட்டுவிட்டு,\nஅவன் கண் முன்னாலேயே அக்காதலியைக் கற்பழித்திருக்கின்றனர்.\nஇதையே, இராணுவத்தினர் செய்திருந்தால் கொதித்திருப்போம்.\nஊர்வலங்கள் நடத்தி, உலகுக்கு முறையிட்டிருப்போம்.\nமேற்சொன்ன எந்த அதிர்வுகளும் சமுதாயத்தில் இல்லை.\nஎல்லோரும் மேற்சம்பவத்தை செய்தியாய் வாசித்துவிட்டு,\nவீணர்களின் ‘விசர்’ விசாரனைகள் கேட்டு சலித்தேன்.\n விலங்காம் இளவரசன் தன்னை மிதித்து,\nநெட்டை மரங்கள் என நின்று புலம்பினார்.\nபெட்டைப் புலம்பல் பிற���்க்குத் துணையாமோ\nகொதித்த பாரதியாரின் கோபம் புரிந்தது.\nநேற்றைய இளைஞர்கள் செய்த தியாகங்களுக்கு ஓரளவில்லை.\nஅந்தத் தியாகங்கள் விழலுக்கிறைத்த நீராகிவிடுமோ\nஎண்ண வைக்கும் மற்றும் இரு சம்பவங்கள்.\nஒன்று, என்னுடைய முன்னை நாள் ஆசிரியரொருவர் சொன்னது.\nகனடாவிலிருந்து விடுமுறைக்காக அவர் வந்திருக்கிறார்.\nயாழ்ப்பாணத்தில் தலைமைக் கல்லூரி என,\nபெயர் பெற்ற எங்கள் கல்லூரியின் முன்னை நாள் ஆசிரியர் அவர்.\nகல்லூரியின் ‘ஸ்போட்ஸ்மீற்றுக்கு’ அவரை அழைத்திருக்கிறார்கள்.\nமகிழ்ச்சியோடு சென்ற அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.\nஅதை வருத்தத்தோடு என்னிடம் சொன்னார்.\nவெற்றி பெற்ற இல்ல மாணவர்கள்,\nதாம் பெற்ற பரிசுக் கோப்பையைக் கொண்டுசென்று,\nஅதிபர், ஆசிரியர்களிடம் வழமைபோல காசு சேர்த்திருக்கிறார்கள்.\nஆசிரியரும் இளைஞர்களின் உற்சாகத்தைக் கண்டு பணம் போட்டிருக்கிறார்.\nஅதிபரும் ஆசிரியரும் அருகருகே இருக்க,\nபணம் சேர்த்து, அவர்களைத் தாண்டிச்சென்ற மாணவர்கள்,\nஅதே ‘கப்பினால்’ அருகிலிருந்த கல்லூரியின் யன்னல் கண்ணாடிகளை,\nவெற்றி பெற்றால் எதுவும் செய்யலாம் என்னும் மதர்ப்பு\nஇழப்புச் சிறியதுதான், பிரச்சினை அதுவல்ல.\nஅலட்சியம், சமூகப் பொறுப்பின்மை, ஆசிரிய - மாணவ அவல உறவு,\nவெற்றியைக் கொண்டாடத் தெரியாத இழிநிலை,\nகல்வி நிர்வாகத்தின் இயலாமை என,\nகட்டறுத்துத் திமிற நினையும் இளமையின் வேகத்தை,\nஆனால், இச்செயல் வரம்பு கடந்தது.\nவெற்றி தந்த இடத்தையே சிதைத்து மகிழ்வதின்,\nஇதே மனநிலை, நாளை வீட்டிலும், நாட்டிலும்,\nஅதனை, கட்டுப்படுத்த முனையாத சமூக நிலை,\nபத்திரிகைகளின் தலைப்புச் செய்தியில் இடம்பிடித்த விடயம் இது.\n‘கிரிக்கட் மச்சில்’ ஏற்பட்ட குழப்பத்தில்,\nபலரும் பார்த்திருக்க ஓர் இளம் குடும்பஸ்தன்,\nஅதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் சூழ்ந்திருந்த மைதானத்தில்,\nநான் அடுத்த நாள் பத்திரிகையை ஆவலோடு பார்த்திருந்தேன்.\nஅதுபற்றி எந்தச் செய்தியும் வந்ததாய்த் தெரியவில்லை.\nமாணவர்களின் எதிர்ப்பு ஊர்வலமாவது நடக்கும் எனும்,\nதமிழ் மக்களின் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வோர்,\nகோபம், பகை, அடிபாடு எல்லாம் எப்போதும் இருந்தவைதான்.\nஓர் உயிரைப் பறிக்கும் அளவிற்கான வக்கிர மனம்,\nஇளையோர் மனதில் எங்கிருந்து வந்தது\nபரிதவித்��ு ஓருயிர் சாக, பார்த்திருக்கும் இழிநிலையை,\nநம் இனம் எப்போது பெற்றது\n1000 பேர் இருந்த சபையில்,\n50 பேர் ஒருவனை அடித்துக் கொல்ல முடியுமென்றால்,\nஎஞ்சியிருந்த 950 பேரினதும் வலிமையை என் சொல்ல\nஎங்கு கற்றோம் இவ் இழிவை\nபிழையில்லாத சமுதாயம் எங்கும் இல்லை என்பது உண்மை தான்.\nபிழையை அங்கீகரிக்கிற சமுதாயம் இருக்கவேகூடாது.\nமேற்சொன்ன சம்பவங்கள் எல்லாம் வெறும் விஷ வித்துக்கள்தான்.\nஇவ் வித்துக்கள் நாளை விருட்சங்களாகும்.\nபிழை செய்பவர்களின் தொகை மிகச்சிறிதுதான்.\nபெரிதாய் இருக்கும் எஞ்சிய இளையோர்தான்,\nஇந்தக் களைகளை அகற்றக் கற்றுக்கொள்ள வேண்டும்.\nஅடக்குமுறைகளுக்கு அஞ்சி, கும்பிட்டு வாழும் குணம்,\nகொஞ்சம் கொஞ்சமாய் நம் இரத்தத்தில் ஊறிவிட்டதோ\nநாளை அப்பாவம் உங்கள் வீட்டிலும் புகும்.\nவெளியிலிருந்து வரும் எதிரிகளைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.\nஉள்ளிருக்கும் எதிரிகளை உருவியெறிய முன்வாருங்கள்.\nவிடுதலை பெற நினைப்பதுதான் விடுதலைப் போராட்டமெனின்,\nஇதுவும் ஒரு விடுதலைப் போராட்டம்தான்\nLabels: அதிர்வுகள், அன்பு, இலங்கை ஜெயராஜ்\nஇலங்கை ஜெயராஜ் (253) கவிதை (80) அரசியல் (66) அரசியற்களம் (65) அருட்கலசம் (46) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (28) சமூகம் (27) இலக்கியப்பூங்கா (25) சிந்தனைக் களம் (25) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) உன்னைச் சரணடைந்தேன் (20) இலக்கியம் (18) கட்டுரைகள் (18) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (14) வலம்புரி (14) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) கம்பன் கழகம் (10) அன்பு (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) ஈழம் (4) திருநந்தகுமார் (4) மஹாகவி (4) ஈழத்துக் கவிஞர் (3) உருத்திரமூர்த்தி (3) கம்பன் அடிப்பொடி (3) கவிதைகள் (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெரும��ள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) இவ்வாரம் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கண்ணகி அம்மன் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) கவிஞர் ச.முகுந்தன் (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்தியாக்கிரகம் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சிறுகதை (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ் சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) திருவெம்பாவை (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தேர் (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதேன்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மறதி (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வடிவழகையன் (1) வரணி (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/07/10/dirty-aircraft-cabin-with-skull-cap-wearing-passengers/", "date_download": "2020-01-21T22:37:57Z", "digest": "sha1:TWIL5ARKYHVN67UOJ2XECD4WRX4HIDI3", "length": 7439, "nlines": 94, "source_domain": "kathirnews.com", "title": "ஹஜ் பயணிகளுக்கு அநியாமா.? ஏர் இந்தியா விமானம் குறித்து பரவும் அப்பட்டமான போலி செய்தி - உண்மையை உடைக்கும் ஆதாரம்.! - கதிர் செய்தி", "raw_content": "\n ஏர் இந்தியா விமானம��� குறித்து பரவும் அப்பட்டமான போலி செய்தி – உண்மையை உடைக்கும் ஆதாரம்.\nin இந்தியா, ஊடக பொய்கள்\nசமூக வலைத்தளங்களில் வீடியோ கேபின் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது. வீடியோவில் விமானத்தின் கேபின் சுத்தம் செய்யப்படாமல், மோசமான பராமரிப்பை சுட்டிக்காட்டும் வகையில் இருக்கிறது. வைரல் வீடியோ ஏர் இந்தியா விமானத்தில் எடுக்கப்பட்டது எனவும், அதில் ஹஜ் பயணிகள் பயணிப்பதாகவும் தகவல் பரவுகிறது.\n52 நொடிகள் ஓடக்கூடிய வீடியோ ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் வேகமாக பரவுகிறது. வீடியோவில் விமானத்தின் கேபின் பகுதி முழுக்க சுகாதாரமற்ற முறையில் இருப்பது மிகத்தெளிவாக தெரிகிறது.\nவீடியோவின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முயன்றதில், இது ஏர் இந்தியா விமானத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்த வீடியோ 2016 ஆம் ஆண்டு முதல் பரவி வருகிறது. உண்மையில் இந்த விமானம் சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.\nஇந்த விமானம் ஜெட்டாவில் இருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. சுகாதாரமற்ற கேபினை தொடர்ந்து விமானத்தின் பயணிகள் பகுதியில் இஸ்லாமியர்கள் அமர்ந்து இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இதை வைத்து, ஹஜ் பயணிகள் செல்லும் ஏர் இந்தியா விமானம் என்ற பொய் தகவல் உண்மையென்ற வாக்கில் பரவ விட்டிருப்பது தெரியவந்துள்ளது.\nஇந்த வீடியோ செப்டம்பர் 6, 2016 ஆம் ஆண்டு லைவ்லீக் மூலம் வெளியானது. இந்த வீடியோ, சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ330 விமானத்தின் பரிதாப நிலை எனும் தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் செய்திகளும் இணையத்தில் பதிவாகி இருக்கின்றன.\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-diesel-rate-in-chennai-today-06th-july-2019-and-across-metro-cities/articleshow/70100024.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-01-22T00:51:24Z", "digest": "sha1:WYNMV5ZTPSTXVHMEW7IEIRPICEIQFXZV", "length": 12874, "nlines": 143, "source_domain": "tamil.samayam.com", "title": "Petrol price today : பட்ஜெட் தாக்கல் எதிரொலி: ஒரே அடியாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! - petrol diesel rate in chennai today 06th july 2019 and across metro cities | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபட்ஜெட் தாக்கல் எதிரொலி: ஒரே அடியாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை\nமத்திய பட்ஜெட் நேற்று தாக்கப்பட்ட நிலையில், சென்னையில் இன்று ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.75.76க்கும், டீசல் ரூ.70.48க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nபட்ஜெட் தாக்கல் எதிரொலி: ஒரே அடியாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.\nதொடர்ந்து மாற்றம் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். மேலும் அண்மை காலமாக பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயா்ந்து வந்தது. அதோடு 2019-20 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து, பல்வேறு பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில், பெட்ரோல், டீசல், தங்கம், முந்திரி, பர்னிச்சர், சிகரெட், மின்சார சாதனங்கள், மின்சார வாகனங்கள் ஆகிய பொருட்களின் விலை உயர்வு நிலை ஏற்படும்.\nஅதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.75.76க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.2.52 உயர்ந்து ரூ.70.48க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பெட்ரோல் & டீசல் விலை\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரிவு; உற்சாக பயணம்\nபெட்ரோல் விலை: அடி சக்கை.. இவ்ளோ குறைச்சுருக்கே\nபெட்ரோல் விலை: காணும் பொங்கலுக்கு ஜாலியா சுத்தலாம், அவ்ளோ குறைஞ்சுருச்சு\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக்கும் குறைஞ்சுருச்சா\nபெட்ரோல் விலை: நேற்றை விட இன்னைக்கு ஜாஸ்தி குறைஞ்சுடுச்சு\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\nராமர் செருப்படி குறித்து பெரியார் பேசிய உரை\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: திமுக தீர்மானம்\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை உடைத்த சிறுமி..\nசும்மா அசால்ட் காட்டிய நெல்லை பெண்கள் - தெறிக்கவிடும் வீடியோ\n49 பில்லியன் டாலரைத் தட்டித் தூக்கிய இந்தியா\nஇந்தியா வளரணும்னா இது தேவை: கீதா கோபிநாத்\nநீரவ் மோடியின் சொத்துகள் ஏலத்தில் விற்பனை\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆச்சரிய சரிவு; செம ஹேப்பி நியூஸ்\n100 நாள் வேலைத் திட்டம் உண்மையில் செயல்படுகிறதா\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபட்ஜெட் தாக்கல் எதிரொலி: ஒரே அடியாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை...\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...\nPetrol Price: தொடா்ந்து உயா்ந்து வரும் பெட்ரோல் விலை; கலக்கத்தில...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/trending-videos/wow-the-print-of-the-original-surya-is-a-young-man-viral/c76339-w2906-cid246380-s10994.htm", "date_download": "2020-01-21T22:38:22Z", "digest": "sha1:YLCQUGGTNFVWNBIRD5JXAO5PTWHWPDUB", "length": 4240, "nlines": 52, "source_domain": "cinereporters.com", "title": "வாவ்.. அச்சு அசல் சூர்யா மாதிரியே இருக்கும் வாலிபர் – வைரல் வீடியோ", "raw_content": "\nவாவ்.. அச்சு அசல் சூர்யா மாதிரியே இருக்கும் வாலிபர் – வைரல் வீடியோ\nActor suriya tiktok video – நடிகர் சூர்யா போலவே இருக்கும் வாலிபரின் டிக் டாக் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது டிக்டாக் வீடியோ மிகவும் பிரபலமடைந்து வருகிறது. சிறு வயது முதல் பெரியவர்கள் பலரு��் டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யாவை போலவே இருக்கும் ஒரு வாலிபரின் டிக்டாக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Omgg\nActor suriya tiktok video – நடிகர் சூர்யா போலவே இருக்கும் வாலிபரின் டிக் டாக் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nதற்போது டிக்டாக் வீடியோ மிகவும் பிரபலமடைந்து வருகிறது. சிறு வயது முதல் பெரியவர்கள் பலரும் டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், நடிகர் சூர்யாவை போலவே இருக்கும் ஒரு வாலிபரின் டிக்டாக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/12/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-01-21T22:40:29Z", "digest": "sha1:YIPLYGYVWPI654RJZLBVRZ5NIVMOIQR2", "length": 7979, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "விமான நிலையத்தில் உலகப்புகழ் 21 வயது பாடகர் திடீர் மரணம்! | LankaSee", "raw_content": "\nடிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\nபெண்களே உஷார்….. ஆபத்தான நோய்….\nமஹிந்தவின் உள்ளது.. ​கோட்டாபயவின் இல்லை….\nஉலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு\nகாணி ஒன்றில் இருந்து ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு\n60 வயது பாட்டியை திருமணம் செய்து கொண்ட 20 வயது வாலிபர்\nஇலங்கையில் காணாமல் போன தமிழர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்\n16 வயது சிறுமியை தோட்டத்தில் இருந்து கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்\nஇளம்பெண் அணிந்திருந்த ஆடையால் விமானத்தில் ஏற விதிக்கப்பட்ட தடை\nவிமான நிலையத்தில் உலகப்புகழ் 21 வயது பாடகர் திடீர் மரணம்\nஉலகப்புகழ் பெற்ற அமெரிக்க ராப் பாடகர் Juice WRLD நேற்று கலிபோர்னியாவில் இருந்து சிகாகோவின் மிட்வே விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.\nஅப்போது அவருக்கு திடீரென வலிப்பு(Seizures) ஏற்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கியதும் அவரை உடனடியாக மருத்துவ உதவு கொடுக்கப்பட்டுள்ளது. அவரது வாயில் இருந்து ரத்தம் கொட்டியுள்ளது. ஆனால் அவர் இறந்துவிட்டதாக அருகில் இருந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.\nJuice WRLD ஆறு நாட்கள் முன்பு தான் பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 21 வயதான அவர் திடீர் மரணம் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nகுட்டை பாவாடையோடு பொது இடத்தில் போட்டோஷூட் நடத்திய பிரபல சீரியல் நடிகை\nகளனி கங்கையில் நீராடசென்ற இளைஞன் ஒருவன் சடலமாக மீட்பு\nபெண்களே உஷார்….. ஆபத்தான நோய்….\n“கண்களில் ஏன் இந்த பரவசம்…“ மாளவிகா மோகனனை திட்டிய விஜய் ரசிகை\nடிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\nபெண்களே உஷார்….. ஆபத்தான நோய்….\nமஹிந்தவின் உள்ளது.. ​கோட்டாபயவின் இல்லை….\nஉலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=265611", "date_download": "2020-01-21T23:19:32Z", "digest": "sha1:GB2TF6I7SWOWQM67XS7G7G7JA6XCQZMW", "length": 3118, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற?- Paristamil Tamil News", "raw_content": "\nஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற\nகணவன் : ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற\nமனைவி : நீங்க தானே சொன்னீங்க .\nகணவன் : என்ன சொன்னேன்\nமனைவி : கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..\n• உங்கள் கருத்துப் பகுதி\nபூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.\nடாக்டர் என்னை லாங் ஜர்னி கூடாதுன்னு சொல்லியிருக்கார்\nஇறந்து போன இவர் என் மனைவியின் முதல் கணவன்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pubad.gov.lk/web/index.php?option=com_senioritylist&view=senioritylists&layout=responsive&services_id=1&classes_id=4&Itemid=159&lang=ta&limitstart=135", "date_download": "2020-01-21T23:09:03Z", "digest": "sha1:NG7CT63OCIPKCTDF4NPM72DYUND6X2BT", "length": 22714, "nlines": 431, "source_domain": "www.pubad.gov.lk", "title": "தரம் III", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செய��ாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஇலங்கை நிர்வாக சேவை => வகுப்பு III 2020-01-02 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698147, மின்னஞ்சல்: adslas@pubad.gov.lk\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதொடர் இல. தற்போதைய சேவை மூப்பு இல. பெயர் தற்போதைய பதவி தற்போதைய சேவை நிலையம் பிறந்த திகதி தரம் III இல் சேர்ந்த திகதி\nஇலங்கை நிர்வாக சேவை => வகுப்பு III 2020-01-02 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698147, மின்னஞ்சல்: adslas@pubad.gov.lk\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nஇலங்கை நிர்வாக சேவையின் செயலாளர்கள்\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deepamdigital.com/tamil-fonts/how-to-use-vanavil-avvaiyar-fonts-using-nhm-writer/", "date_download": "2020-01-21T23:28:40Z", "digest": "sha1:XXJFY3SCPOBR2CGCFIBQASLFS3ANKKES", "length": 3989, "nlines": 104, "source_domain": "deepamdigital.com", "title": "How to use Vanavil Avvaiyar Fonts using NHM Writer - Valavan Tutorials", "raw_content": "\nவானவில் எழுத்துருக்களை எவ்வாறு பயன்படுத்துவது\nபொதுவாக அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் மென்பொருள்களில் வானவில் எழுத்துருவும் ஒன்று…\nஅவ்வாறு பயன்படுத்தப்படும் வானவில் அவ்வையார் எனும் எழுத்துரு பெரும்பாலும் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஅதனை தட்டச்சு செய்ய மென்பொருள் அவசியமாகிறது… மேலும் அந்த மென்பொருள் இலவச மென்பொருளாக இல்லை என்பதே உண்மை…\nஎனவே இந்த சவால்களை எதிர்கொண்டு நாம் அந்த எழுத்துருக்களை பயன்படுத்த ஏதுவான வழிமுறையே வீடியோவில் கொடுத்துள்ளோம்…\nNHM Writer ஐ பயன்படுத்தி எவ்வாறு வானவில் எழுத்துருக்களை தட்டச்சு செய்வது என்பதை குறித்து இந்த வீடியோவில் முழுமையாக விளக்கியுள்ளோம்…\nமேலும் இதுபோன்ற சந்தேகங்களை கமெண்டுகளாக கேளுங்கள்… உங்களுக்கான பதில் தெரிந்தால் பதிவிடுகிறேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972613/amp", "date_download": "2020-01-22T00:24:09Z", "digest": "sha1:5ZICY4UFVHJS6KDBAVLTJQ7AS2NEN2QY", "length": 11840, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "வாணியம்பாடி பஸ்நிலையத்தில் பொதுகழிப்பிடத்தை முள்போட்டு மூடி வைத்துள்ள நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\nவாணியம்பாடி பஸ்நிலையத்தில் பொதுகழிப்பிடத்தை முள்போட்டு மூடி வைத்துள்ள நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு\nவாணியம்பாடி, டிச.5:வாணியம்பாடி பஸ்நிலையத்தில் பொதுக்கழிப்பிடத்தை நகராட்சி நிர்வாகம் முள் போட்டு மூடி வைத்துள்ளதாக பொதுமக்கள் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளனர்.வாணியம்பாடி பஸ்நிலையத்துக்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பஸ்களில் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பயணிகளின் பயன்பாட்டுக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் பஸ்நிலையத்தில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.இந்த கழிப்பிடத்தை பயணிகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு முள் போட்டு மூடப்பட்டது. எனவே, பஸ்நிலைய வளாகத்தில் ஆங்காங்கே பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இதனால் பஸ்நிலையத்தில் துர்நாற்றம் வீசுவதோடு, தொறுநோய் பரவும் வகையில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.இதனால், பஸ்நிலையத்தில் பயணிகள் மூக்கை பிடித்தபடி நிற்கின்றனர். இந்நிலையில், வாணியம்பாடி நகராட்சி நிர்வாகம்தான் பொதுக்கழிப்பிடத்தை முள் போட்டு மூடி வைத்துள்ளதாக பயணிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதுகுறித்து பஸ்நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் கூறுகையில், ‘வாணியம்பாடி பஸ் நிலையம் முக்கியமானதாக விளங்குகிறது. இந்நிலையில், பஸ்நிலையத்தில் உள்ள பொதுக்கழிப்பிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முள் போட்டு மூடப்பட்டது. இதனால், பஸ்நிலையத்தில் ஆங்காங்கே பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க வே��்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் பஸ்நிலையத்தில் துப்புரவு பணிகளும் கேள்விக்குறியாகி உள்ளது. தனியார் சார்பில் குத்தகை எடுத்து நடத்தப்படும் கட்டண கழிப்பிடத்தை பயன்படுத்த நிர்பந்திக்கும் வகையில், நகராட்சி நிர்வாகம்தான் பொதுக்கழிப்பிடத்தை முள் போட்டு மூடி வைத்துள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுக்கழிப்பிடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து சுகாதாரமாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.\nகாட்பாடி அருகே கொல்லப்பள்ளி கிராமத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவவீரர் மனு\nவேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்\nபொதுமக்கள் கடும் அவதி பைப் லைன் புதைத்ததால் குண்டும் குழியுமான சாலைகள்\nவேலூர் புதிய பஸ்நிலையத்தில் ₹46 மதிப்பீட்டில் ஆமைவேகத்தில் ஸ்மார்ட் பஸ்நிலைய பணிகள் மாநகர மக்கள் கடும் அதிருப்தி\nவேலூரில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு பஸ்சை கலெக்டர் தொடங்கி வைத்தார்\nவேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வலுவான வாதங்களுடன் தடைகளை உடைத்தெறிய பொதுமக்கள் கோரிக்கை\nபொங்கலை முன்னிட்டு கடந்த 10 நாட்களில் விதிகளை மீறிய வாகன உரிமையாளர்களிடம் இருந்து ₹5.92 லட்சம் வசூல்\nஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் விடுதி, பள்ளிகளில் காலியாக உள்ள 112 சமையலர், துப்புரவு பணியாளர்களுக்கான நேர்முக தேர்வு\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 6 வாரம் பயிற்சியை தொடர்ந்து 45 விஏஓக்களுக்கு பணி வரன்முறை தேர்வு\nவேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வெல்மா அங்காடி திறப்பு\nவேலூர் அருகே வாலிபரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல்வாடகை வீட்டு உரிமையாளர் கைது\nவேலூர் வருவாய் கோட்டத்தில் நடைபெறும் காளைவிடும் விழாவை கண்காணிக்க நடுநிலை தணிக்கை குழுவினர் நியமனம் கலெக்டர் தகவல்\nவேலூர் பழைய பஸ் நிலையத்தில் அசோகர் சின்ன தூணை ஆக்கிரமித்த தள்ளுவண்டிகள் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் ைபக் மீது கார் மோதி தாய் பலி- மகன் காயம்\nகுடும்ப தகராறில் கார் டிரைவர் தற்கொலை\nவாலிபரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு\nவேலூர் அடுத்த சோழவரம் கிராமத்தில் மாடுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காள��கள் 5 பேர் காயம்\nஇடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கே.வி.குப்பம் அருகே பொதுமக்கள் அச்சம் அதிமுக எம்எல்ஏ சொந்த ஊரில் அவலம்\nஉயர் மின்அழுத்தத்தால் 50 வீடுகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் சேதம்\nபொங்கல் பண்டிகை விடுமுறை முடித்துவிட்டு வெளியூர் திரும்பியதால் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம் சென்னைக்கு சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82", "date_download": "2020-01-21T22:29:04Z", "digest": "sha1:WQFZPDUVZX4J4KXQKO2UUPE56IALQVWU", "length": 9227, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மிருத்யூ", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 10\n[ 3 ] பிரம்மனில் தோன்றிய பிரஜாபதியாகிய ஆங்கிரஸுக்கு உதத்யன் பிறந்தான். உதத்யனில் பிறந்தவர் மானுடப் பிரஜாபதியான தீர்க்கதமஸ். நால்வேதம் முற்றோதியறிந்த தீர்க்கதமஸின் மைந்தர்நிரையில் முதல்வர் வேதமுனிவரான கௌதமர். கீழைவங்கத்தின் தலைநகரான கிரிவிரஜத்தில் தவக்குடில் அமைத்துத் தங்கிய கௌதமர் அங்கே தனக்கு பணிவிடை செய்யவந்த உசிநாரநாட்டைச் சேர்ந்த சூத்திர குலத்து காக்ஷிமதியில் தன் தந்தைக்கு நீர்க்கடன் செய்ய ஒரு மைந்தனைப் பெற்றார். அவனுக்கு காக்ஷீவான் என்று பெயரிட்டார். தந்தையிடமிருந்து வேதங்களை பயின்றார் காக்ஷீவான். அச்சொற்கள் மேல் தவமிருந்து …\nTags: அணிகை, அதர்வை, அன்னதை, காக்ஷிமதி, காக்ஷீவான், குமுதை, கௌதமர், சண்டகௌசிகர், ஜரை, தமஸாரண்யம், பத்மர், பிருஹத்ரதன், மிருத்யூ, ராஜகிருஹம்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-77\nபுறப்பாடு II - 8, சண்டாளிகை\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 18\nஅந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உர���யாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/07/blog-post_48.html", "date_download": "2020-01-21T22:25:37Z", "digest": "sha1:XCHF3V4PXKHUQYLCGWH4MMVQMWOT2GXG", "length": 30669, "nlines": 243, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி? (முழு விவரம்)", "raw_content": "\nசிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவது எ...\n5 ஆண்டு தடையுள்ள உள்நாட்டினர் மீண்டும் ஹஜ் செய்ய அ...\nமரண அறிவிப்பு ~ பைசல் அகமது (வயது 31)\nஹஜ் யாத்ரீகர்கள் உதவிக்காக 10 க்கு மேற்பட்ட உலக மொ...\nமரண அறிவிப்பு ~ முகமது தம்பி (வயது 72)\nசவுதியில் ஹஜ் பெர்மிட் இல்லாதவர்களை ஏற்றி வரும் வா...\nசவுதி மன்னர் விருந்தினராக ஏமன் குடும்பத்தார் 2,000...\nசவுதியில் ஹஜ் பயணிகளின் வருகை 1 மில்லியனை தாண்டியத...\nஅதிராம்பட்டினத்தில் மகப்��ேறு மருத்துவர் டாக்டர் கெ...\nஅதிராம்பட்டினத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கொடி ஏற்றி வ...\nமரண அறிவிப்பு ~ ஹலீமா அம்மாள் (வயது 75)\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் நடத்திய பேச்சுப் போட...\nTNTJ சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு பிரசார பேரணி ...\nகாரைக்குடி ~ திருவாரூர் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்...\nமக்கா புனித தலங்களின் நடைபாதையில் நிலவும் சூட்டை க...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு ஜித்தா விமான நிலையத்தில் \"நின...\nஹஜ் யாத்திரைக்கு 794,036 பயணிகள் சவுதி வருகை\nஜித்தா துறைமுகத்தில் குர்பானி பிராணிகள் இறக்குமதி\nகண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 103 பேர் பத்திரமாக ...\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் கன மழை\nகிராமங்களில் தங்கி பணிபுரியாத VAO குறித்து பொது மக...\nமரண அறிவிப்பு ~ மு.ப.மு முகமது சாலிஹ் (வயது 91)\nஇலங்கையில் விசா கட்டுப்பாடு தளர்வு: மீண்டும் நடைமு...\nசவுதி மினாவில் நடப்பாண்டு ஹஜ்ஜில் முதன் முதலாக அடு...\nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் ஷிஃபா மருத்துவமனையில்...\nதமிழ் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய புதிய அறக்கட்டளைக...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு 1 லட்சம் அன்பளிப்பு பெட்டிகளை...\nஹஜ் யாத்திரைக்கு 614,918 பயணிகள் சவுதி வருகை\nபுனித மக்கா ~ மதினா இடையே அதிவேக ரயில் சேவை அதிகரி...\nநாசா நடத்தும் கட்டுரைப் போட்டிக்கு பிரிலியண்ட் CBS...\nகாமன்வெல்த் பளு துக்கும் போட்டியில் தங்கம் பதக்கம்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மழை நீர் சேகரிப்பு விழ...\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அதிரை வீரர் வஜீர் அலி...\nபெற்றோரால் கைவிடப்பட்ட பெண் குழந்தை காப்பகத்தில் ஒ...\nசவுதி உள்நாட்டு போலி ஹஜ் சர்வீஸ் நிறுவனங்கள் குறித...\nசவுதியில் ஹஜ் சேவைகளுக்காக 10,000 சிறப்பு ஊழியர்கள...\nசவுதி மன்னர் விருந்தினராக சூடான் மக்கள் 1000 பேருக...\nபுனித கஃபாவில் 'கிஸ்வா' துணி அணிவதில் மாற்றம்\nஜித்தா, மதினா விமான நிலையங்களில் ஹஜ் பயணிகள் சேவைய...\nசவுதியில் மாற்றுத்திறனாளி ஹஜ் யாத்ரீகர்களுக்கு இலவ...\nதுபை ~ முஸஃபா (அபுதாபி) இடையே புதிதாக பஸ் சேவை தொட...\nமக்காவில் ஹஜ் யாத்ரீகர்களின் இருப்பிடங்களுக்கு சென...\nசவுதியில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு 1 மில்லியன் மொபைல் ...\nநியூஸிலாந்து பள்ளிவாசலில் கொல்லப்பட்டவர்களின் உறவு...\nதஞ்சை மாவட்டத்தில் 100 % மானியத்தில் மீன் குட்டை அ...\nபட்டுக்கோட்டையில் 'மொக்க' டீ கடை\nஅதிராம்பட்டினத்தில் ஜூலை 24 ந் தேதி இலவச கண் பரிசோ...\nதஞ்சை விமானப்படை நிலையத்தில் ஹெலிகாப்டர்கள் சாகச ந...\nஅதிராம்பட்டினத்தில் கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஆ...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 68-வது மாதாந்தி...\nஅதிராம்பட்டினத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தில் ...\n101 வயது முதிய இந்திய ஹஜ் பயணிக்கு சிறப்பான வரவேற்...\nஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் சவுதி முழுவதும் சென்றுவர அ...\nமக்கா ரூட் திட்டத்தின் கீழ் இதுவரை 54,453 ஹஜ் பயணி...\nகீழத்தோட்டம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட படகு, 50 ...\nமரண அறிவிப்பு ~ நபிஷா அம்மாள் (வயது 80)\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணி...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வணிக மேலாண்மை துறை சங்...\nமரண அறிவிப்பு ~ இ.சேக்தாவூது (வயது 67)\nதஞ்சையில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 1259 பேருக்...\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் தஞ்சை தெற்கு மாவட்டத்...\nபுதிதாக தேர்வு செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி முகமது ...\nநீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு...\nஅதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் ஆக.02 ந் தேதி...\nதுப்புரவு பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் பாதுக...\nதிருவாரூர் ~ காரைக்குடி வழித்தடத்தின் ரயில் பயண நே...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் உலக மக்கள் தொகை தின வி...\nஉலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா உம்மல் பஜிரியா (வயது 67)\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 10 வட்டாரங்களில் ஆபத்தான நி...\nமரண அறிவிப்பு ~ எம்.முகமது இப்ராஹீம் (வயது 62)\nஅதிரையில் இறந்த ஆதரவற்ற மூதாட்டி உடல் CBD அமைப்பின...\nமரண அறிவிப்பு ~ அகமது ஜலாலுதீன் (வயது 55)\nஅரசுப் பொதுத்தேர்வுகளில் அதிக தேர்ச்சி விகிதம்: கா...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விருந்தினர் உரை நிகழ்ச...\nமரண அறிவிப்பு ~ அ.சி.மு அப்துல் காதர் (வயது 72)\nசவுதி உள்நாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கான ஆன்லைன் முன்...\nதாய்லாந்து முதலாவது ஹஜ் குழு மதினா வந்தடைந்தது (பட...\nஇந்தோனேசியா ஹஜ் பயணிகள் மதீனா வருகை (படங்கள்)\nபுனித ஹரம் ஷரீஃப் மராமத்து பணிகள் நிறைவு\nஏர் இந்தியா விமான 2 வழித்தடங்களில் புனித ஜம் ஜம் ந...\nசவுதி மன்னர் விருந்தினராக பாலஸ்தீன குடும்பத்தார் 1...\nசவுதி விமானங்களில் ஹஜ் வழிகாட்டி விளக்கப்படம் திரை...\nஹஜ் புனிதத் தலங்களின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் ஹோம் சயின்ஸ் பாடப்பிரி...\nகாரைக்குடி~ திருவாரூர் வழித்தடத்தில் கேட் கீப்பர்க...\nமருத்துவமனையில் வாகனத்தை திருடியவரை விரட்டி பிடித்...\nதஞ்சை மாவட்டத்தில் ஜூலை 13 ல் தேசிய மக்கள் நீதிமன்...\nபுனித ஹஜ் கடமைகளை நிறைவேற்ற குவியும் பன்னாட்டு யாத...\nபங்களாதேஷ் முதல் ஹஜ் குழு ஜித்தாவில் வந்திறங்கியது...\nசவுதியில் இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு இந்திய ஹஜ் ம...\nஇந்தியாவின் முதலாவது ஹஜ் யாத்திரைக்குழுவினருக்கு ம...\nதிருவாரூர் ~ காரைக்குடி தடத்தில் தினமும் 4 முறை ரய...\nசவுதியிலிருந்து வெளிநாட்டினர் பணம் அனுப்புவது மிகவ...\nசவுதிவாழ் ஹஜ் யாத்ரீகர்களுக்கு 230,000 இருக்கைகள் ...\nஅதிராம்பட்டினத்தில் கழிவு நீர் தொட்டியில் விழுந்த ...\nவாட்ஸ்அப்பில் அவதூறு செய்தியை பரப்பியர் மீது போலீச...\nபுனித மக்காவில் நுழைய ஆன்லைன் பெர்மிட்டுகள் வழங்கு...\nசவுதியில் உள்நாட்டு ஹஜ் சேவை நிறுவனங்கள் வெளிநாட்ட...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nசிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி\nசிறுபான்மையினர் இன மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது;\nதமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்து அரசு. அரசு உதவி பெறும் மற்றும் மைய-மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2019-20 ஆம் கல்வியாண��டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி. பாலிடெக்னிக், செவிலியர்/ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.\n2019-20 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 135127 மாணவ, மாணவியர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மைய அரசால் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇக்கல்வி உதவித்தொகை மாணவ மாணவியர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும், பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ மாணவியர்கள் 15-10-2019 வரையிலும் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் 31-10-2019 வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nமாணவ மாணவியர்கள் அனைவரும் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும், ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி நிலையத்திற்கு அனுப்பாத மாணவ மாணவியர்களின் இணையதள விண்ணப்பங்கள் பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.\nஇணையதளத்தில் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கவனமுடன் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் எந்த நிலையிலும் மாற்றவோ திருத்தவோ இயலாது, மாணவ மாணவியரின் ஆதாரர் எண்கள் விண்ணப்பங்களை பரிசீலணை செய்யும் அலுவலர்களுக்கு இணையதளத்தால் பகிரப்படமாட்டாது.\nகல்வி நிலையங்கள் ஆன்லைன் மு்லம் பெறப்பட்ட விண்ணப்பங்க��ை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சான்றாவணங்களுடன் பரிசீலித்து தகுதி பெற்ற விண்ணப்பங்கள் உடனுக்குடன் சரிபார்க்கப்படவேண்டும்.\nபள்ளிகள்-கல்வி நிலையங்கள், மைய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் (NSP) புதிய கல்வி நிலையங்களை இணைப்பதற்கு DISE/AISHE/NCVT குறியீட்டு எண் அவசியமாகும், புதிய கல்வி நிலையங்கள் NSP இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் (Nodal Officer) விவரங்களை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் இரு நகல்களில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும், கல்வி நிலையங்களின் பாடப்பிரிவில் மாற்றம் இருப்பின் உடன் திருத்தம் செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ மாணவியர்கள் இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய DISE/AISHE குறியீட்டு எண்ணை மாணவ மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.\nமேற்படி கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான / இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள் மற்றும் இதர நிபந்தணைகள் அடங்கிய விரிவான விபரங்கள் http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes minorities.htm. என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nமேலும், இத்திட்டம் தொடர்பான மைய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். என இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.\nLabels: கல்வி உதவித்தொகை, மாவட்ட ஆட்சியர்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/10/blog-post_26.html", "date_download": "2020-01-22T00:05:05Z", "digest": "sha1:JTEN3AQOYBOC7SDJRYPJ5WPPDETNMV5O", "length": 33058, "nlines": 360, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: மறுபக்கப் பார்வையில் கடந்தகால இலக்கியங்கள்.", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 26 அக்டோபர், 2013\nமறுபக்கப் பார்வையில் கடந்தகால இலக்கியங்கள்.\nசென்ற காலங்களில் இளமைப்பருவங்களில், கற்றவற்றை மீட்டிப்பார்க்கும் வேளையில், உள்ளத்தில் புதைந்து மீண்ட சில கற்றவை சிந்தனையைத் தட்டிவிட்டது. உள்ளத்தில் தாக்கத்தைத் தந்ததோ மனதின் உள்ளத்தைத் தெளிவாக்கியதோ பிறருக்கும் புரியவைக்கவேண்டும் என்று எண்ணியதோ நீண்டநாட்களாய் நீங்காது எண்ணத்தில் சிக்கி வெளிவரத் தயங்கிய வார்த்தைக் கோர்வைகளை தவிக்கவிடாது இன்று தந்துவிடுகின்றேன்.\nகல் தோன்றி மண்தோன்றா காலத்திலே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி. அவர் மொழி தமிழ்மொழி. அதில் ஆழ்ந்த நாட்டம் கொண்டதனால், தமிழைப்பட்டப் படிப்பில் மேற்கொண்டேன். மனம் ஒன்றிக் கற்றேன். தமிழன் என்று பெருமை கொண்டேன். கட்டடக்கலையில், கவிப்புலமையில், தமிழன் மேல்நோக்கி நின்ற மகத்துவத்தை எண்ணி எண்ணி வியந்தேன். தமிழ்ப் பெருமை பேச தமிழ் இலக்கியங்களைக் கற்கவேண்டும். ஏனெனில் அடுத்தது காட்டும் பளிங்குபோல் அக்காலத்தை இலக்கியங்கள் பிரதிபலித்துக் காட்டும் என்பது திண்ணமே. அதாவது தமிழ்மொழி, தமிழ் இனம் அவற்றின் உட்கிடக்கைகள் பற்றியும் வரலாற்றுப்பார்வைகள் பற்றியும் அறியவேண்டுமானால், இலக்கியப்பக்கங்களை ஊடுருவிச் செல்லவேண்டும். தற்கால இலக்கியங்களை எடுத்துநோக்கினால், அக்காலத்திலும் இலக்கியங்கள் இப்படித்தான் எழுதப்பட்டனவோ என்னும் எண்ணம் உச்சந்தலையில் உதைக்கின்றது.\nதமக்கென்று தலைவர்களைத் தாமே உருவாக்கி அவர்களுக்கு முடிசூட்டி மஞ்சத்தில் அமர்த்திவிடுகின்றனர். விரும்பியோ விரும்பாமலோ கட்டாயத்தின் பெயரில் தலைவர்களைத் தலைமேல் கொண்டாடவேண்டிய சூழலை மக்கள் கொள்கின்றனர். ஈவுஇரக்கமற்ற மனிதனை தெய்வமாய்ப் போற்றுகின்றனர். மனிதர்களைத் தெய்வமாக்கி பாலாபிஷேகம் செய்கின்றனர். கவிதைகளில் தாலாட்டுப் பாடுகின்றனர். அடுத்ததலைமுறை இவையெல்லாம் உண்மையென நாம் கற்றுவந்த இலக்கியக்கல்வி போல் எதிர்காலமும் கற்கவேண்டிய சூழ்நிலை மேற்கொள்ளுகின்றனர்.\nஇலக்கியத்திற்கு வர்ணனைகள் இயல்பு, அணிகள் அவசியம், அலங்காரங்கள் விதந்திருக்கும். ஆனால், காலத்தின் தவறான கருத்துக்கள் பொய்யான தரவுகள் மெய்யாக்கப்படலாமா இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறலாமா இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறலாமா சாதாரண மனிதர்களை அவதாரங்களாக்கலாமா இவ்வாறான முற்றிய பக்தியில் ஆன்மீகக் கடவுளர்கள் எல்லாம் இவ்வாறான அவதாரங்கள் தானோ\nசங்ககாலம் அறியும் நோக்கில் சங்ககால இலக்கியங்களை உற்றுப் பார்க்கும்போது எல்லைமீறிய காதலர்கள், கொடூரமான போர்க்கோலங்கள், சித்திரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான அகோர போர்வெறி பிடித்த மன்னர்களா அக்காலத்துத் தமிழ் மன்னர்கள் இவ்வாறாக மன்னர்கள் வீரத்தைப் பாடுவதாய் உண்மையைத்தான் பாடினார்களா இவ்வாறாக மன்னர்கள் வீரத்தைப் பாடுவதாய் உண்மையைத்தான் பாடினார்களா இல்லை பொன்னுக்கும் பொருளுக்கும் புகழ்ந்து பாடினார்களா இல்லை பொன்னுக்கும் பொருளுக்கும் புகழ்ந்து பாடினார்களா புகழ்ந்தே பாடியதானால், இவ்வாறான புகழை விரும்பிய மன்னர்களா அக்காலத் தமிழ்மன்னர்கள். சோழர்காலத்துப் பாடப்பட்ட கலிங்கத்துப்பரணியிலே சயங்கொண்டார் ஊழிப்போரிலே பேய்கள் இறந்த எலும்புகள் விறகாகாவும், தசைகள், இரத்தங்கள் உணவாகவும் உண்டு ஊழிக்கூத்து ஆடியதாகப் பாடியிருக்கின்றார்.\nஒளவையார் மன்னனைப் புகழ்ந்து பாடும்போது எதிரிகளை வெட்டிவெட்டி இரத்தக்கறை படிந��துபடிந்து கூர்மை இழந்த வாளையுடைய மன்னனே என்று புகழ்ந்து பாடியிருக்கின்றார். இறந்து பிறந்த குழந்தையை மார்பில் வாளால் வெட்டிப் புதைத்ததாக இலக்கியம் காட்டுகிறது.\nபல்லவர் காலத்தின் வரவில் என் பார்வை திரும்புகிறது. சமணம், சைவம், வைணவம் என்று மதச்சண்டை கொண்டு ஒருவரை ஒருவர் தீர்த்துக்கட்டப் பொல்லாத உத்திகளைக் கையாண்டிருக்கின்றார்கள். சமணர்களை அழிக்க கழுவேற்றல் என்னும் மிருகத்தனமான தண்டனை வழங்கப்பட்டிருப்பதை படித்தபோது நெஞ்சமே புண்ணாகியது. நினைவுகள் நிலைத்து அழுதுபுலம்பியது. உயிரின் மகத்துவம் புரிந்தும் மனிதர்கள் உயிர்களைக் குடித்த வேதனை புலம்பியது. இதுபோன்ற ஒருகாட்சி தசாவதாரம் என்னும் திரைப்படத்தில் காட்டப்பட்டிருந்தது. இதனைப் பார்க்கும் போது ஆண்டபரம்பரை மீண்டுமொரு முறை ஆளநினைப்பது எப்படி என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழர்கள் என்று தலைநிமிர முடிகின்றதா\nமனிதர்கள் நாகரிக வளர்ச்சியில் புதுமைகள் காண்பதா பழைமையைக் கூறிக்கூறிக் காலத்தைக் கழிப்பதா பழைமையைக் கூறிக்கூறிக் காலத்தைக் கழிப்பதா இன்றைய இலக்கியங்கள் அன்றைய இலக்கியங்களில் சந்தேகத்தைக் கொண்டுவரலாமா இன்றைய இலக்கியங்கள் அன்றைய இலக்கியங்களில் சந்தேகத்தைக் கொண்டுவரலாமா எல்லாம் புனைகதைகள் என்று விரக்தி நாம் கொள்ளலாமா எல்லாம் புனைகதைகள் என்று விரக்தி நாம் கொள்ளலாமா காலத்தைக் காட்டலாமா இல்லைக் காலத்ததின் பொய்புனைவுகளைக் காட்டலாமா மண்டைகுழம்பி எல்லோரையும் நான் குழப்பவில்லை. வழிவிடுவோம். இன்றைய தலைமுறை புதுயுகம் காண நாம் பின்னே நின்று சிந்திக்கத் தெரியாதவர்களாக அவர்களைத் திசை திருப்பாது இருப்போம். இதுவே புலம்பெயர்ந்ததன் புண்ணியமாக இருக்கட்டும்.\nகடந்து வந்த பாதையில் கறைபடிந்த நிகழ்வுகளை மீட்டிப் பார்த்தபோது எமக்குள்ளும் இவ்வாறான அழுக்குகள் இருக்கின்றன என் எண்ணத் தோன்றியது. அடுத்தவரைச் சுட்டிக் காட்டும்போது எம்மை நோக்கி மூன்று விரல்கள் திருப்பப்படுகின்றதை நினைத்துப் பார்த்தேன். அதற்காக நான் இனத்தை நேசிக்காதவளாகிவிட முடியாது. இனப்பற்று இல்லாதவளாகிவிட முடியாது. மொழியை மதிக்காதவளாகிவிட முடியாது. மறுபக்கப் பார்வையே பகுத்தறிவின் மூலம்.\nநேரம் அக்டோபர் 26, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் ப��ிர்\nவை.கோபாலகிருஷ்ணன் 26 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:21\nஅருமையான பகிர்வு. அனைத்தையும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.\nkowsy 26 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:39\nமிக்க நன்றி சார் . எனக்குள்ளே இன்னும்பல கேள்விகள் கேட்கப்படாமலே இருக்கின்றன\nஎதையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆராய்ந்து , காலத்தையும் கணக்கில் கொண்டு உணர்வது அவசியம். எந்தக் காலத்திலும் might is right என்றே இருந்ததாகத் தெரிகிறது. இலக்கியங்களைப் படிக்கும்போது மொழியின் மீதிருந்த ஆளுமையே என்னை ஈர்த்திருக்கிறது. அதே போல் புராண அவதாரக் கதைகளையும் கடவுளரின் செயல்களை வர்ணிப்பதைப் படிக்கும்போதாகட்டும். அதில் இருக்கும் நல் விஷயங்களும் அபரிமிதமான கற்பனைகளும் என்னை ஈர்க்கும். எந்த குழப்பமும் வேண்டாம். நாம் நினைப்பதைப் பகிரத்தானே இணையம் இருக்கிறது. வாழ்த்துக்கள்.\nkowsy 26 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:13\nநன்றி அய்யா. உண்மைதான் நான் கூட அப்படித்தான். ஆனால் எப்போதும் மனிதர்கள் ஒரே மாதிரித்தான் இருந்திருக்கின்றார்கள். பழைய பெருமை பேசுவதை விட்டு விட்டுப் புதிதாய் வாழப்பழகிக் கொள்வோம். அதில்பரிவும்பாசமும் பொங்க வேண்டும்\nதீவீர பரிசீலனைக்கு ஒருமுறை உட்படுத்த வேண்டிய\nஇதற்கு நிச்சயமாக ஒரு சிறு பின்னூட்டத்தில்\nkowsy 26 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:15\nஉண்மைதான் நீண்ட நாட்களாய் எழுதலாமா வேண்டாமா என்று என் மனதினுள் அல்லாடிய விடயங்கள். ஆனால் பரிசீலனை செய்யா விட்டாலும் மனம் பதித்தாலே போதுமானது .\nதிண்டுக்கல் தனபாலன் 26 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:26\nநல்லது கெட்டது இரண்டும் உண்டு... நாம் எடுத்துக் கொள்வதைப் பொறுத்து... வித்தியாசமான சிந்தனை... பாராட்டுக்கள்...\nkowsy 26 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:23\nநல்லதைத்தானே எடுத்துக்கொள்ள வேண்டும். கெட்டதிலும் நல்லதைத் தேடவேண்டுமேன்பதனாலேயே பழந்தமிழ் இலக்கியங்களின் நயத்தை நாடுகின்றேன். நல்ல விடயங்களைத் தேடுகின்றேன். பழமை இல்லாது புதுமை இல்லை தானே. நீங்கள் கூறியது போல் இரண்டிலும் நல்ல விடயங்கள் எங்கிருந்தாலும் பெற்றுக் கொள்வோம். பிழைகளைத் தொட்டுக் காட்டத் தயங்காதிருப்போம்\nகரந்தை ஜெயக்குமார் 27 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 3:27\nஎதையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆராய்ந்து , காலத்தையும் கணக்கில் கொண்டு உண��்வது அவசியம்.\nkowsy 27 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:18\nIniya 27 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:10\nராஜதந்திரம், ராஜதர்மம், என்று தவறுகள் கௌரவப் படுத்தப் படுகின்றன. இருப்பினும் பளமையிலும் சரி புதுமையிலும் சரி நல்லனவும் தீயனவும் உண்டு. அன்னம் போல் பிரித்து எடுத்துக் கொள்வோம். காலம், வாழும் சூழலுக்கு ஏற்றபடி அமைப்பதும் அவசியமாகிறது. எனவே ஆராய்ந்து நல்லவற்றை தேடி எடுப்பதும் அவசியமே. தோன்றியவை நியாயமானதே.\nதொடர்ந்து தோன்றுபவற்றை கொட்டிவிடுங்கள். ஆவலாக உள்ளேன்.\nkowsy 27 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:31\nநன்றி சகோதரனே . உங்கள் வருகையை வரவேற்கின்றேன்.வருகின்ற காலம் சிறப்பாய் அமைய நல்லதே தேடி பயணிப்போம்\nபெயரில்லா 27 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:35\nkowsy 27 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:40\nஉங்கள் தேடல் எனக்குள் பல சிந்தனை களை தூ ண்டி விட்டது போர் என்று வந்து விட்டால் மனிதன் மிருகமா கவே மாறிவிடு கிறான் இதற்கு எந்த இனமும் விதி வில க்கல் ல அமெ ரிக்கா வின் ஹிரோசிமா மீதான அணு குண்டு தாக்குதல் ஹிட்லரின் யூத இனம் மீதான கொடுமைகள் நமது இனத்தின் மேல் நடந்த கொடுமைகள நவீனகாலத்தில் நடந்த இப்படி யான போர் களுக்கு க்கு நிறைய சாட்சிகள் உண்டு ஆனால் இலகியம்களில்வ்ருபவை கள் புலவர் களின் கற்பனைகளால் மிகைபடுதப்பட் டவைகள் இவை கள் தொட ர்ந்து விவாதிக்கப்ப ட வேண்டிய நல்ல தேடல்கள் வாழ்த்துக்கள் கௌரி\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇளையோர் தமிழ் சங்கம் நடத்திய தைப்பொங்கல் 2020\nகலாசாரக் காப்பாளர்களாக இளையோர் நம் வாழ்வின் அடையாளங்களை ஏதோ வழியில் வாழ்ந்த இடத்தில் நாம்...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nமறுபக்கப் பார்வையில் கடந்தகால இலக்கியங்கள்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/91512/", "date_download": "2020-01-21T22:57:44Z", "digest": "sha1:JLQUNAZK3PPGZ22ULNH4A2L5SQJAZRDO", "length": 7236, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "தெற்காசிய விளையாட்டு விழாவில் கராத்தேயில் பதக்கம் வென்ற தமிழ் வீரன்! | Tamil Page", "raw_content": "\nதெற்காசிய விளையாட்டு விழாவில் கராத்தேயில் பதக்கம் வென்ற தமிழ் வீரன்\n13வது தெற்காசிய விளையாட்டு விழா போட்டிகளில் ஆண்களுக்கான தனிநபர் கராத்தே போட்டியில் கிழக்கு மாகாணத்தின் கல்முனை சேனைக்குடிருப்பைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.\nநோபாள தலைநகர் காட்மண்டுவில் 13வது தெற்காசிய விளையாட்டு விழா நேற்று (2) ஆரம்பித்தது.\nநேற்று காலையில் நடைபெற்ற கராத்தே போட்டியில் போட்டியில் நேபாளத்தைச் சேர்ந்த கஜி ஸ்ரேஸ்தா தங்கப் பதக்கத்தையும், பாகிஸ்தானைச் சேர்ந்த நியாமதுல்லாஹ் வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கையின் சௌந்தரராஜா பாலுராஜ் வெண்கல பதக்கத்தையும் சுவீகரித்தனர்.\nஇதன்மூலம் தெற்காசிய விளையாட்டு விழாவில் முதல் பதக்கத்தை வென்ற தமிழ் பேசுகின்ற வீரராக சௌந்தரராஜா பாலுராஜ் இடம்பிடித்தார்.\nகராத்தே போட்டிப் பிரிவுகளில் இலங்கை சார்பில் சென்றுள்ள 26 வீரர்களுள் பாலுராஜ் மட்டுமே தமிழ் பேசுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் 2017ம் ஆண்டு முதல் இலங்கை தேசிய கராத்தே அணியில் இடம்பிடித்த ஒரேயொரு தமிழ் பேசும் வீரர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.\nவாழைப்பழத்தை உரிக்க சிறுமியிடம் கொடுத்ததால் சர்ச்சை\nபடு தோல்வியிலும் தென்னாபிரிகாவின் ஒரே ஆறுதல்\nஉலகின் அதிவேக பந்துவீச்சாளர் இலங்கை வீரரா\n100,000 வேலைவாய்ப்பு; விண்ணப்ப படிவமும், முழு விபரமும் வெளியானது\nஅழிந்ததாக கருதப்பட்ட இலங்கையின் கருப்பு புலிகள் கமராவில் சிக்கின\nசாரதி இலேசாக கண்ணயர்ந்தாராம்: யாழிலிருந்து சென்ற கூலருக்கு நேர்ந்த கதி\nயாழில் குடும்பமே தற்கொலை முயற்சி: மாமியார் உயிரிழப்பு; இளம் தம்பதி ஆபத்தான நிலையில்\nஉலகின் அதிவேக பந்துவீச்சாளர் இலங்கை வீரரா\nஇந்த வருடத்தின் முதலாவது சலஞ்ச்… ட்ரெண்டாகும் #cerealchallenge\n“எப்டி பாக்றா பாரு..கண்ணுல ஈயத்த காச்சி ஊத்த“- மாளவிகா மோகனனை திட்டிய விஜய் ரசிகை\nதமிழர் பாரம்பரியத்தை பறைசாற்ற யாழில் பிரமாண்டமாக உருவாகும் அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/matale", "date_download": "2020-01-22T00:47:28Z", "digest": "sha1:VGMNBSN5ZB53TCU4VAERASZJU2IBWCNI", "length": 8185, "nlines": 203, "source_domain": "ikman.lk", "title": "மாத்தளை | ikman.lkமிகப்பெரிய சந்தை", "raw_content": "\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு (59)\nஉணவு மற்றும் விவசாயம் (37)\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு (26)\nவீடு மற்றும் தோட்டம் (24)\nவணிகம் மற்றும் கைத்தொழில் (9)\nகாட்டும் 1-25 of 1,624 விளம்பரங்கள்\nரூ 49,000 பெர்ச் ஒன்றுக்கு\nமாத்தளை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nமாத்தளை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nமாத்தளை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nமாத்தளை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nமாத்தளை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nரூ 16,500 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 3, குளியல்: 1\nமாத்தளை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தளை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தளை, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nரூ 45,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 1,200,000 ஏக்கர் ஒன்றுக்கு\nமாத்தளை, ஆடியோ மற்றும் MP3\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547156", "date_download": "2020-01-21T22:33:07Z", "digest": "sha1:NVKA7IJAOGZUEOBHONW3JVVEGKEQF7PX", "length": 10204, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Ranji season starts today Tamilnadu - Karnataka Multiple Examination | ரஞ்சி சீசன் இன்று தொடக்கம் தமிழகம் - கர்நாடகா பலப்பரீட்சை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரஞ்சி சீசன் இன்று தொடக்கம் தமிழகம் - கர்நாடகா பலப்பரீட்சை\nதிண்டுக்கல்: தமிழகம் - கர்நாடகா அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டம், திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது.ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2019-20 சீசனில் மொத்தம் 38 அணிகள் எலைட் ஏ, பி, சி மற்றும் பிளேட் பிரிவுகளில் களமிறங்குகின்றன. எலைட் பி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த கர்நாடகா அணியை எதிர்கொள்கிறது. இந்த பிரிவில் மும்பை, பரோடா, இமாச்சல், சவுராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ரயில்வேஸ் அணிகளின் சவாலையும் தமிழகம் சந்திக்க உள்ளது.\nதிண்டுக்கல், என்பிஆர் கல��லூரி மைதானத்தில் இன்று தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறும் போட்டி தமிழக அணிக்கு சரியான சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடர் மற்றும் சையது முஷ்டாக் அலி டி20 தொடரின் இறுதிப் போட்டியில் கர்நாடகா அணியிடம் அடைந்த தோல்விகளுக்கு பழிதீர்க்கும் முனைப்புடன் விஜய் ஷங்கர் தலைமையிலான தமிழக அணி களமிறங்குகிறது.தமிழகம்: விஜய் ஷங்கர் (கேப்டன்), ஆர்.அஷ்வின், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), முரளி விஜய், பாபா அபராஜித், முருகன் அஷ்வின், நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), கே.முகுந்த், அபினவ் முகுந்த், டி.நடராஜன், சாய் கிஷோர், ஷாருக் கான், மணிமாறன் சித்தார்த், அபிஷேக் தன்வார், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ்.கர்நாடகா: கருண் நாயர் (கேப்டன்), ஷ்ரேயாஸ் கோபால், மயாங்க் அகர்வால், பவன் தேஷ்பாண்டே, கே.எஸ்.தேவய்யா, கிருஷ்ணப்பா கவுதம், வி.கவுஷிக், டேவிட் மத்தியாஸ், ரோனிட் மோரே, தேகா நிஷ்சல், தேவ்தத் படிக்கல், ரவிகுமார் சமர்த், பி.ஆர்.ஷரத் (விக்கெட் கீப்பர்), னிவாஸ் ஷரத் (விக்கெட் கீப்பர்), ஜெகதீஷா சுசித்.\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: 10 விக்கெட்டு வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது இந்திய அணி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சென்னையை சேர்ந்த பிரஜ்னீஸ் குணேஸ்வரன் ஒற்றையர் பிரிவில் தோல்வி\nரஞ்சி கோப்பை லீக் ஆட்டம் இன்னிங்ஸ், 164 ரன் வித்தியாசத்தில் ரயில்வேயை வீழ்த்தியது தமிழகம்: சாய் கிஷோர் அபார பந்துவீச்சு\nதென் ஆப்ரிக்காவுடன் 3வது டெஸ்ட் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி\nஆஸி. ஓபன்: 2வது சுற்றில் ஒசாகா: ஜோகோவிச் முன்னேற்றம்\nடெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் கோலி முதலிடத்தில் நீட்டிப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் தோனியின் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nரோகித், கோஹ்லி அபார ஆட்டம் தொடரை வென்றது இந்தியா\n× RELATED இரண்டாம் சீசன் முடிந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறையவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2412255", "date_download": "2020-01-21T22:47:01Z", "digest": "sha1:EHKJKJZNGGIPN67H5X4ECKDTDNVRPO2Q", "length": 19548, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "chennai | அனுபவம் புதுமை அவரிடம் கண்டோம்...| Dinamalar", "raw_content": "\nநிரவ் மோடியின் ஓவியங்கள் ஏலம��\n'பிரஸ்' போர்வையில் மிரட்டல் : ஆராய சிறப்பு குழு\n'உக்ரைன் விமானத்தை ஏவுகணைகள் தகர்த்தன'\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு: இன்று ...\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம்: ...\nகாஷ்மீர் பிரச்னை; இம்ரான் - டிரம்ப் ஆலோசனை\nரஜினி பேசியது உண்மையா: 1971 பேப்பர் என்ன சொல்கிறது 32\nவேட்பு மனு தாக்கல் செய்ய கெஜ்ரிவால் ஆறு மணி நேரம் ... 1\n40 பேரை காப்பாற்றிய சிறுவன் உட்பட 22 பேருக்கு ...\nஓட்டல் அறையில் வாயு கசிவு : நேபாளில் 8 இந்தியர்கள் பலி\nஅனுபவம் புதுமை அவரிடம் கண்டோம்...\nஇசை அரசி பி.சுசீலாம்மாவிற்கு 85 வயது\nஅந்த காந்தர்வ குரலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது பிறந்த நாளை அவரது ரசிகர்களும் தினமலரும் இணைந்து மிகக்குதுாகலமாக கொண்டாடினர்\nசென்னை நட்சத்திர ஒட்டலின் நடைபெற்ற அவரது பிறந்த நாளுக்கு வந்த ரசிகர்கள் அனைவரும் உணர்ச்சி பெருக்கெடுத்து பேசினர்\nஎங்கள் பொழுது துடங்குவதும் தொடர்வதும் முடிவதும் சுசீலாம்மாவின் பாடல்களால்தான் என்றனர் பலர்.\nசோர்வுற்ற சமயங்களில் அவரது பாடல்கள்தான் எனக்கு உற்சாக ஊற்றாக இருந்தது என்றும் என் வாழ்க்கையையே மாற்றிப்போட்டது அவரது பாடல்கள்தான் என்றும் பலர் குறிப்பிட்டனர்.\n25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பல மொழிகளி்ல் பாடியவர் என்பதை எல்லாம் தாண்டி அவர் மீது அனைவருக்கும் மரியாதை ஏற்படுத்திய விஷயம் அவரது எளிமைதான், எந்த நிலையிலும் தான் இவ்வளவு பெரிய சாதனை செய்துவிட்டோம் என்ற கர்வத்தை கடுகளவும் தலைக்கு கொண்டு போகாத எளிமையின் வடிவம் அவர் என்று சொன்னபோது அரங்கம் கைதட்டி ஆமோதித்தது.\nகுழந்தை பருவம் முதல் இன்றைய காலகட்டம் வரையிலான அவரது அபாரமான வளர்ச்சியை விளக்கும் விதமான குறும்படம் ஒன்று திரையிடப்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்றது.\nஅதே போல அவர் ஜனாதிபதி உள்ளீட்டவர்களிடம் விருது பெற்றது உள்பட நுாற்றுக்கும் மேலான படங்களைக் கொண்ட புகைப்பட கண்காட்சியும் நடைபெற்றது.\nதினமலர் கோவை வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் அவருக்கு ஆளுயர மாலைஅணிவித்து கோயில் பிரசாதங்களை வழங்கி கவுரவித்தார் அதே போல மதுரை தினமலர் வெளியீட்டாளர் முனைவர் எல்.ராமசுப்பு பரிசு வழங்கி கவுரவித்தார்.\nஅதிக பாடல்கள் பாடியவர் என்ற முறையி்ல் கி்ன்னஸ் சாதனை பெற்றவர் பி.சுசீலா இந்த சாதனையை பதிவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளை விவரி்த்து சொன்னது பிரமிக்கவைத்தது.\nஆனால் இவை அனைத்தையும் அமைதியாக கேட்டு சிரி்த்துக் கொண்டு, ரசிகர்கள் கொடுத்த பூங்கொத்துக்களை ஏற்றுக்கொண்டு சின்ன சின்ன வார்ததைகளால் வந்திருந்தோரை மகிழ்வித்து மகிழ்ந்த பாடகி சுசீலாம்மாவிற்கு இந்த பிறந்த நாள் அவருக்கு புதிய அனுபவம்தான்.\nபுட்டபர்த்தியில் ஸ்ரீ சத்யசாய்பாபாவின் ஜெயந்தி விழா கொண்டாட்டம்.\nபொக்கிஷம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்களது இனிமையான குரலுக்கு ஏங்குவது தவிர, கொடுக்க ஒன்றும் இல்லை.எனது தாழ்மையான வணக்கங்கள் உரித்தாகுக. இறைவன் நல் ஆரோக்யத்தை வழங்குவானாக.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும��� பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுட்டபர்த்தியில் ஸ்ரீ சத்யசாய்பாபாவின் ஜெயந்தி விழா கொண்டாட்டம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7322", "date_download": "2020-01-22T00:23:24Z", "digest": "sha1:BD62S5PTZ7DDDY2DQZ77JBKUEMGE635M", "length": 12618, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "குப்பைத் தொட்டியும் சிம்மாசனமும்", "raw_content": "\nபருவமழைப் பயணம்-2010 – படங்களுடன் »\nசினிமாவுக்குள் நுழைந்த பின்னர் நான் உணர்ந்துவரும் வியப்புகளில் ஒன்று வாய்ப்புகள் வரும் விதம். யாரோ யாருடனோ சொல்கிறார்கள். அவர் இன்னொருவர் வழியாக அணுகுகிறார். அலகிலாத ஓரு விளையாட்டு நடந்து கொண்டே இருக்கிறது. திரையுலகில் யார் எப்படி வாய்ப்புகள் பெற்றார்கள் என்று பேசிக்கொள்வது மிக ஆர்வமான ஓர் உரையாடல். ராம்கோபால் வர்மாவின் இக்கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது அதனால்தான்\nஅவதார் – ஒரு வாக்குமூலம்\nபாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்\nTags: திரைப்படம், ராம்கோபால் வர்மா\nசுவராசியமான, சினிமாக் கதையை ஒத்த திருப்பங்கள்.. நிறைய தகவல்கள், யதார்த்தமான கடைசி பாரா. இயல்பான நல்ல மொழிபெயர்ப்பு. சுட்டிக்கு நன்றி\nநான் தமிழாக்கம் செய்த கட்டுரையொன்றை மீண்டும் பரிந்துரைத்தமைக்கு மிக்க நன்றி.\nமணி சர்மா மிகவும் சுமாரான இசைகோர்ப்பாளர் என்பது தெரிந்தாலும், அவ்வப்போது சில,மிகச்சில நல்ல பாடல்களை கொடுத்துள்ளார் என்பதும் உண்மை.\nஷாஜி சொல்வது உண்மைத்தான். ஒரு இசையமைப்பாளரை கண்டுபிடிப்பது என்பது, திரையுலக “நட்பு” மற்றும் “பழக்கங்கள்” தாண்டி ஒரு உண்மையான கலைஞனை கண்டுபிடிப்பது என்பது கடினம்தான்.\nசிலசமயங்களில் யோசித்துப் பார்த்தால் சினிமாவுக்கு பாட்டு போட பெரிய ஞானம் எல்லாம் தேவையில்லை என்றே தோன்றுகிறது. ஒருவேளை இங்கு வெற்றிபெற்ற பல இசையமைப்பாளர்களைப் பார்த்து எனக்குத் தோன்றிய எண்ணமாகவும் இருக்கலாம்.\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 45\nஅலகிலா ஆடல் - சைவத்தின் கதை\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 20\nசீனு - ஒரு குறிப்பு\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-5\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2019/11/20114846/1272243/Ayyappan-viratham-Rules.vpf", "date_download": "2020-01-21T23:17:23Z", "digest": "sha1:NIX3IRN7S5NPZZ6ZZI2A3M3HHQTPLU3O", "length": 21175, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருப்பவர் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை || Ayyappan viratham Rules", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருப்பவர் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள 24 விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள 24 விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\n1. சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது 19ஆம் தேதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள், மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும்.\n2. மாலை, துளசி மணி 108 கொண்டதாகவோ, உருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி, அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும்.\n3. தாய் தந்தையின் நல்லாசியுடன், குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று, கடவுள் பாதத்தில் மாலையை வைத்து, அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம். இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்ளலாம்.\n4. இவ்வாறு மாலை அணிந்த பின்பு கோபதாபம், குரோதம், விரோதம் கொள்ளக்கூடாது. அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து, சிநேகம் பாராட்டி, பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.\n5. காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி கோவில்களிலோ, வீடுகளிலோ ஐயப்பனை மனதார நினைத்து சரணங்கள் கூறி வணங்க வேண்டும்.\n6. கருப்பு, நீலம், காவி, பச்சை நிற வேட்டி, சட்டை அணியவேண்டும்.\n7. பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.\n8. மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.\n9. ரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே, துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்.\n10. ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது.\n11. பெண்களின் சடங்கு வைபவத்துக்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது.\n12. மது, மாமிசம், புகைபிடித்தலை விட்டுவிட வேண்டும்.\n13. மாலை அணிந்த பக்தர்களின் வீட்டில் சாப்பிடலாம். மற்றவர்கள் வீட்டில் பால், பழம் சாப்பிடலாம்.\n14. வீட்டுப்பெண்களுக்கு மாலை அணிந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால், ஏழுநாட்கள் கழித்த பின்னர் தான் அவர்கள் சமைத்த உணவை உண்ணவேண்டும்.\n16. கன்னிச் சாமிகள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்விக்கலாம்.\n17. எதிர்ப்படும் ஐயப்ப பக்தர்களை ஐயப்பனாகவும், பெண்களை மாளிகைப் புறத்தம்பிகையாகவும் கருதிப் பழக வேண்டும்.\n18. மற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் எனத் தொடங்கி, விடைபெறும் பொழுது சாமி சரணம் எனக் கூற வேண்டும்.\n19. இருமுடிக்கட்டு பூஜையை வீட்டிலோ, குருசாமி இடத்திலோ, கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.\n20. சபரிமலைப் பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.\n21. பம்பை நதியில் நீராடும் பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக்கடன்களைச் செய்து நீராட வேண்டும்.\n22. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும், ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினைத் தலையில் ஏந்திய படியே வீட்டு வாயில்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.\n23. வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து, கட்டினைப் பிரித்து, பிரசாதங்களை விநியோகம் செய்ய வேண்டும்.\n24. யாத்திரை இனிய முறையில் நிறைவுற்றபின் குருநாதர் அல்லது தாயார் மூ��ம் மாலை கழற்றும் போது சொல்லும் மந்திரத்தை கூறி மாலையைக் கழற்றி,சந்தனத்தில் நனைத்து ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு முன்னால் வைத்து விட்டு தீபாராதனை காட்டி விரதம் முடிக்க வேண்டும்.\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதஞ்சை குடமுழுக்கு- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nவருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், மனைவி மீதான குற்றச்சாட்டுகளை பதிய இடைக்கால தடை\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்- தி.மு.க. தீர்மானம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nகுஜராத்: சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nவிநாயகர் சஷ்டி விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்\nஎண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு\nசெவ்வாய் பிள்ளையார் விரத வழிபாடு தோன்றிய வரலாறு\nஅச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மண்டல மகோற்சவ விழா கொடியேற்றம்\nஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் 23-ந் தேதி நடக்கிறது\nதென்கரை வைகை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா\nபெங்களூரு ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாத திருவிழா நாளை தொடங்குகிறது\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/09/04123144/1259595/US-hits-Iran-space-agency-with-sanctions-over-missile.vpf", "date_download": "2020-01-21T23:06:38Z", "digest": "sha1:64N5HXEDFL6EK4CCYVUAGHXFXCBW44NY", "length": 16158, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஈரான் விண்வெளி மையத்திற்கு பொருளாதார தடை- அமெரிக்கா அதிரடி || US hits Iran space agency with sanctions over missile", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஈரான் விண்வெளி மையத்திற்கு பொருளாதார தடை- அமெரிக்கா அதிரடி\nபதிவு: செப்டம்பர் 04, 2019 12:31 IST\nசட்ட விரோதமாக அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக ஈரான் விண்வெளி மையத்திற்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.\nசட்ட விரோதமாக அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக ஈரான் விண்வெளி மையத்திற்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.\nரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஈரான் கடந்த 2015 ஆம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம்\nசெய்தது. ஆனால் கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா திடீரென விலகியது.\nஇதைத்தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அதற்கு பதிலடியாக, எண்ணெய் வர்த்தக போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியில் தடை ஏற்படுத்துவோம் ஈரான் மிரட்டியது. இதானல் இரு நாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.\nகடந்த வியாழக்கிழமை ஈரான் விண்வெளி மையத்திலிருந்து ராக்கெட் ஒன்று வெடித்தது. இந்த சம்பவம் மற்ற நாடுகளுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ஈரான் அதிகாரிகள் தெரிவிக்கையில் சோதனையின் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் வெடித்தது என தெரிவித்தனர்.\nஇந்நிலையில், செயற்கைகோள் திட்டத்தின் கீழ் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, ஈரான் விண்வெளி மையத்திற்கு அமெரிக்கா கருவூலத்துறை பொருளாதார தடைகளை விதித்துள்ளது.\nஇந்த பொருளாதாரத் தடைகள் மூலம், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பு அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகள் ஈரானிய விண்வெளி நிறுவனத்துடன் ஏதேனும் தொடர்பு கொண்டிருந்தால், அவர்கள் மீது குறிப்பிடத்தக்க அபராதங்களை டிரம்ப் நிர்வாகம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nUs | Iran | Space agency | Sanctions | அமெரிக்கா | ஈரான் | ஈரான் விண்வெளி மையம் | பொருளாதார தடை\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதஞ்சை குடமுழுக்கு- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nவருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், மனைவி மீதான குற்றச்சாட்டுகளை பதிய இடைக்கால தடை\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்- தி.மு.க. தீர்மானம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nகுஜராத்: சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nர‌ஷியாவில் மரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி\nஅரச பட்டங்களை துறக்கும் இளவரசர் ஹாரி கனடா சென்றார்\nநேபாளம்: ரிசார்ட்டில் எரிவாயு கசிந்து கேரளாவைச் சேர்ந்த 5 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி\nபிரமிடு மீது ஏறியதால் சிறைவாசம் அனுபவித்த யூடியூப் பிரபலம்\n69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் - வைரல் பதிவுகளை நம்பலாமா\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்\n‘வார்த்தைகளில் கவனம் தேவை’ -ஈரான் தலைவருக்கு டிரம்ப் எச்சரிக்கை\nபோரை தவிர்க்க ஈரான் விரும்புகிறது- அதிபர் ஹசன் ரவுகானி\nஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்- புதிய தகவல்\nஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் கவலை இல்லை - டிரம்ப் சொல்கிறார்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/we-do-not-give-you-5-votes-in-our-house.php", "date_download": "2020-01-21T23:44:13Z", "digest": "sha1:UMXZWOZGDCRGTATMFJBRTEWJICLK25D2", "length": 7948, "nlines": 144, "source_domain": "www.seithisolai.com", "title": "“எங்க வீட்டுல 5 ஓட்டு” உங்களுக்கு போட மாட்டோம்….. அதிமுக_வினரை கதற விட்ட பெண்… வைரலாகும் வீடியோ….!! – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\n“எங்க வீட்டுல 5 ஓட்டு” உங்களுக்கு போட மாட்டோம்….. அதிமுக_வினரை கதற விட்ட பெண்… வைரலாகும் வீடியோ….\nகாஞ்சிபுரம் மாவட்ட செய்திகள் வீடியோ வைரல்\n“எங்க வீட்டுல 5 ஓட்டு” உங்களுக்கு போட மாட்டோம்….. அதிமுக_வினரை கதற விட்ட பெண்… வைரலாகும் வீடியோ….\nஎங்கள் வீட்டில் 5 ஓட்டுக்கள் இருக்கின்றது உங்களுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று அதிமுக கட்சியினரை விரட்டிய சம்பவம் வைரலாகி வருகின்றது.\nஇந்தியாவில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை என 7 கட்டமாக நடைபெறுகின்றது.தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குக்கேட்டு செல்லும் போது பொதுமக்கள் கேள்விகேட்டு வேட்பாளர்களை விரட்டியடிக்கும் சம்பவம் பல்வேறு பகுதியில் அரங்கேறியதை நாம் பார்த்துள்ளோம்.\nஇந்நிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்கு கேட்டு அதிமுகவினர் சென்ற போது அங்கே இருந்த ஒரு பெண் இப்போது தான் வழி தெரிகின்றதா. எங்கள் வீட்டில் 5 ஓட்டுக்கள் இருக்கின்றது நாங்கள் உங்களுக்கு போட மாட்டோம். இனிமேல் உங்களுக்கு ஓட்டு போட முடியாது என்று கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.\nஆளுங்கட்சி கூட்டம் போனால் எவர் சில்வர் குடம்…… வைரலாகும் வீடியோ…\nபோட்டோவை துண்டு துண்டாக கிழித்த கிரிக்கெட் வீரர்….. திருப்பி அடித்த அஷ்வின்…\nவரலாற்றில் இன்று ஜனவரி 22…\nவரலாற்றில் இன்று ஜனவரி 21…\nவரலாற்றில் இன்று ஜனவரி 20…\nவரலாற்றில் இன்று ஜனவரி 19…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:10", "date_download": "2020-01-21T23:40:44Z", "digest": "sha1:Q4WYSTKQZQELEQBNLNRXNN3PJUKMNPNM", "length": 20651, "nlines": 142, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:10 - நூலகம்", "raw_content": "\nஅனைத்த���ப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n901 தாயகம் 1983.04 சித்திரை 1983\n902 தாயகம் 1988.03 பங்குனி 1988\n903 கீழைக்காற்று 1986.01-02 தை-மாசி 1986\n904 மூன்றாவது மனிதன் 2002.04-05 ஏப்ரல்-மே 2002\n905 மூன்றாவது மனிதன் 2002.08-09 ஆகஸ்ட்-செப்டம்பர் 2002\n906 வெள்ளோட்டம் கோப்பாய் சிவம்\n907 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.07 ஜுலை 2002\n908 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.01 ஜனவரி 2003\n909 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.02 பெப்ரவரி 2003\n910 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.04 ஏப்ரல் 2003\n911 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.06 ஜூன் 2003\n912 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.07 ஜூலை 2003\n913 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.08 ஆகஸ்ட் 2003\n914 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.09 செப்டெம்பர் 2003\n915 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.10 ஒக்டோபர் 2003\n916 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.11 நவம்பர் 2003\n917 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.12 டிசம்பர் 2003\n918 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2004.01 ஜனவரி 2004\n919 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2004.02 பெப்ரவரி 2004\n920 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2004.06 ஜூன் 2004\n921 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2004.07 ஜுலை 2004\n922 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2004.08 ஆகஸ்ட் 2004\n923 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2004.09 செப்டெம்பர் 2004\n924 இலங்கையில் தோட்டப்பள்ளிக்கூடங்களின் கல்வியமைப்பும் பிரச்சினைகளும் சொர்ணவல்லி பத்மநாப ஐயர்\n925 கடலும் கரையும் மு. பொன்னம்பலம்\n926 மாலைக்கு மாலை யாழ்ப்பாணன்\n928 தாயகம் 1991.04-05 சித்திரை-வைகாசி, 1991\n930 தாயகம் 1993.09-10 புரட்டாதி-ஐப்பசி 1993\n931 தாயகம் 1993.11-12 கார்த்திகை-மார்கழி 1993\n932 தாயகம் 1994.03 பங்குனி 1994\n933 தாயகம் 1994.08-09 ஆவணி-புரட்டாதி 1994\n935 தாயகம் 1997.11 நவம்பர் 1997\n936 தாயகம் 1998.09 செப்ரெம்பர் 1998\n937 தாயகம் 1999.12 டிசம்பர் 1999\n938 தாயகம் 2000.12 டிசம்பர் 2000\n939 தாயகம் 2001.02 பெப்ரவரி 2001\n941 தாயகம் 2002.09 செப்ரெம்பர் 2002\n942 மூன்றாவது மனிதன் 1996.05-06 மே-யூன் 1996\n943 மூன்றாவது மனிதன் 1996.08-09 ஆகஸ்ட்-செப்டம்பர் 1996\n944 மூன்றாவது மனிதன் 1996.11-12 நவம்பர்-டிசம்பர் 1996\n945 மூன்றாவது மனிதன் 1997.04-05 ஏப்பிரல்-மே 1997\n946 மூன்றாவது மனிதன் 1999.06-08 ஆனி-ஆவணி, 1999\n947 மூன்றாவது மனிதன் 2000.05-07 மே-ஜூலை 2000\n948 மூன்றாவது மனிதன் 2000.08-10 ஆகஸ்ட்-ஒக்டோபர் 2000\n949 மூன்றாவது மனிதன் 2001.01-03 ஜனவரி-மார்ச் 2001\n950 மூன்றாவது மனிதன் 2001.07-09 ஜூலை-செப்டம்பர் 2001\n951 மூன்றாவது மனிதன் 2001.10-12 ஒக்டோபர்-டிசம்பர் 2001\n952 மூன்றாவது மனிதன் 2003.02-03 பெப்ரவரி-மார்ச் 2003\n954 இலக்கிய நினைவுகள் வ. அ. இராசரத்தினம்\n955 தமிழியற் பணிகள் அ. சண்முகதாஸ்\n956 ஒரு டாக்டரின் டயரியில் இருந்து எம். கே. முருகானந்தன்\n957 வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் அருணா செல்லத்துரை\n958 அகண்டாகார அருணாசல அருவி அருணாச்சலத்தான்\n959 சான்றோர் சிந்தனை அறிவியல் வா. செ. குழந்தைசாமி\n960 தாளையான் சுவாமி சி. அருணாசலம்\n961 ஈழத்துச் சித்தர்கள் நா. முத்தையா\n962 பாவலர் சரித்திர தீபகம் 2 அ. சதாசிவம்பிள்ளை\n963 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள் மு. கணபதிப்பிள்ளை\n964 திருந்திய அசோகன் அந்தனி ஜீவா\n965 கங்காகீதம் சி. வைத்திய லிங்கம்\n966 வெள்ளிப் பாதசரம் இலங்கையர்கோன்\n967 சர்ப்ப வியூகம் செம்பியன் செல்வன்\n968 நெஞ்சாங்கூட்டு நினைவுகள் ஆ. இரத்தினவேலோன்\n969 ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள் க. குணராசா\n970 திறனாய்வு சார்ந்த பார்வைகள் மு. பொன்னம்பலம்\n971 இந்து நாகரிகத்திற் கலை காரை செ. சுந்தரம்பிள்ளை\n972 குன்றின் குரல் 1999.01-04 தை-சித்திரை, 1999\n973 அலை 1975.11 கார்த்திகை, 1975\n975 அலை 1976.03-04 பங்குனி-சித்திரை, 1976\n978 அலை 1976.09-10 புரட்டாதி-ஐப்பசி, 1976\n980 அலை 1977.03-04 பங்குனி-சித்திரை, 1977\n983 அலை 1978.04-05 சித்திரை-வைகாசி, 1978\n984 அலை 1978.11-12 கார்த்திகை-மார்கழி, 1978\n987 அலை 1980.09-12 புரட்டாதி-மார்கழி, 1980\n992 அலை 1983.11 கார்த்திகை, 1983\n993 கிருதயுகம் 1981.01-02 தை-மாசி, 1981\n994 கிருதயுகம் 1981.03-04 பங்குனி-சித்திரை, 1981\n995 கிருதயுகம் 1981.05-06 வைகாசி-ஆனி, 1981\n996 கிருதயுகம் 1981.07-08 ஆடி-ஆவணி, 1981\n997 கிருதயுகம் 1981.09-12 புரட்டாதி-மார்கழி, 1981\n998 கிருதயுகம் 1982 1982\n999 கிருதயுகம் 1983.06 ஆனி, 1983\n1000 கண்ணில் தெரியுது வானம் தொகுப்பு\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/joseph-marketing--thoothukudithirunelvelipattukottaitha", "date_download": "2020-01-21T23:32:24Z", "digest": "sha1:6IXNYHDLNXDOPLN6GAPWS3YJ7F5ALFDK", "length": 15905, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "இஞ்சினியர் வேலை இல்லாததால் தூத்துக்குடியில் ஜோசப் மார்க்கெட்டிங் கடை ; எந்த பொருள் எடுத்தாலும் ரூ.10 மட்டும் விற்பனை ;படுஜோராக நடைபெறுகிறது. - Onetamil News", "raw_content": "\nஇஞ்சினியர் வேலை இல்லாததால் தூத்துக்குடியில் ஜோசப் மார்க்கெட்டிங் கடை ; எந்த பொருள் எடுத்தாலும் ரூ.10 மட்டும் விற்பனை ;படுஜோராக நடைபெறுகிறது.\nஇஞ்சினியர் வேலை இல்லாததால் தூத்துக்குடியில் ஜோசப் மார்க்கெட்டிங் கடை ; எந்த பொருள் எடுத்தாலும் ரூ.10 மட்டும் விற்பனை ;படுஜோராக நடைபெறுகிறது.\nதூத்துக்குடி 2019 செப் 10 ;தூத்துக்குடி ஜோசப் மார்க்கெட்டிங் கடையில் எந்த பொருள் எடுத்தாலும் ரூ.10 மட்டும் விற்பனை ;படுஜோராக நடைபெறுகிறது.\nஇந்த கடையின் உரிமையாளர் ஜெபஸ்டின்,இவர் பி.இ.படித்துள்ளார்.இவர் படித்த பின்னர் 8000 ரூபாய்க்குத்தான் சம்பளம் வழங்கியதால் வேலையை விட்டுவிட்டார்.இவரது தந்தை ஜேசு ,இவர் தூத்துக்குடி மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது திடமான முடிவால் 10 ரூபாய்க்கு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை உருவாக்கியுள்ளார் ஜெபஸ்டின்,இவரது முயற்சியால் 4 ஊர்களில் கடையை விரிவுபடுத்தியுள்ளார்.தூத்துக்குடி,திருநெல்வேலி,பட்டுக்கோட்டை,தஞ்சாவூர் போன்ற நகரங்களில் செயல்பட்டுவருகிறது.\nதூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் எதிரில் இயங்கி வரும் ஜோசப் மார்க்கெட்டிங் கடந்த 21/2 ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது.இவரது கடையில் எந்த பொருள் வாங்கினாலும் ரூ.10 மட்டும் பெற்றுக்கொள்கிறார். இவரது கடையில் வீட்டு உபயோகப் பொருட்கள், கண்ணாடி,விளையாட்டுப் பொருட்கள், பீங்கான், பேன்ஸி, அழகு சாதனங்கள் போன்ற பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதால் கூட்டம் அலைமோதுகிறது.\nஇவர் தூத்துக்குடியில் மட்டும் ஜோசப் திருப்பூர் காட்டன் என்ற கடையும் வைத்துள்ளார். இதிலும் ஒரு வித்யாசத்தை ஏற்படுத்தியுள்ளார் ஜெபஸ்டின்,இங்கு வாங்கும் துணிகள் எடைக்கு எடை விற்பனை செய்யப்படுகிறது.100 கிராம் துணி 70 ரூபாய், 1/2 கிலோ துணி 350 ரூபாய், 1 கிலோ துணி 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இங்கு குழந்தைகள்,முதல் அனைவருக்கும் தகுந்த பேன்ஸி ஸ்கர்ட் காட்டன் டிராயர்,நைட்பேண்ட், லெக்கின்ஸ், சிம்மிஸ்,காட்டன் ஆடைகள், டாப்ஸ், பர்மடோஸ் போன்ற அனைத்தும் எடைக்கு எடை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது இவ்வாறு ஜெபஸ்டின் கூறினார்.\nதுப்பாஸ்பட்டி கிராமத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு விழா ..\nதூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி ;அமைச்சர் தொடங்கி வைத்தார்.\nதூத்துக்குடியில் எம்ஜிஆர் 103வது பிறந்தநாள் விழா பொது கூட்டம்\nதூத்துக்குடி அருகே கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரையாண்டுத்தே���்வில் 100% தேர்ச்சி ; மாணவ,மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கும் விழா\nதூத்துக்குடி ஆசிரியர் காலனி வீட்டில் விபச்சாரம் ;பெண் கைது\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 18-வது கட்ட விசாரணை 25 பேருக்கு சம்மன்\nதூத்துக்குடி விவசாயிகளின் குறைகளைக் களைய ஒரு குழு ;ஆட்சியர் தகவல்\nதூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலை விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் விரைவில் கட்ட சரத்குமார் கோரிக்கை\nதுப்பாஸ்பட்டி கிராமத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு விழா .....\nதூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேர...\nதூத்துக்குடியில் எம்ஜிஆர் 103வது பிறந்தநாள் விழா பொது கூட்டம்\nதூத்துக்குடி அருகே கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரையாண்டுத...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ள�� மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nவிவேகானந்தர் மீது இருக்கக்கூடிய அக்கறை, தமிழர்களுக்கு முக்கியமாக இருக்கக்கூடிய திருவள்ளுவருக்கு காட்டவில்லை என்று கனிமொ...\nநான்கு வழிச்சாலையின் சுங்கவரிகளை வசூலிக்கின்ற ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்த விதிகளின...\nதூத்துக்குடியில் மீளவிட்டான் இரயில்வே மேம்பாலம் பணி முடியும் வரை சுங்கசாவடியில்...\nதூத்துக்குடியில் பைக் மீது பேருந்து மோதியது ;ஒருவர் பரிதாபமாக படுகாயமடைந்தார்\nதூத்துக்குடி ஆசிரியர் காலனி வீட்டில் விபச்சாரம் ;பெண் கைது\nபுதியம்புத்தூர் பகுதியில் புறவழிச்சாலை அமைத்திட அரசு வழக்கறிஞர் ஜெயம்பெருமாள் க...\nதூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலை விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் விரைவில் கட்...\nவீட்டு செலவுக்கு கணவரும், மகன்களும் பணம் கொடுக்காமல் வீணாக செலவு செய்ததால் மனமுட...\nமணக்கரையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன்,தலைமையில் போலீஸ் - பொத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-22T00:09:30Z", "digest": "sha1:KWCP2PVEQ3CS3SQBPKSEZUAJVXXV525F", "length": 5266, "nlines": 87, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "சூரியனை ஆய்வு செய்ய ‘பார்க்கர் சோலார் புரோப்’ கவுண்டன் தொடங்கியது | GNS News - Tamil", "raw_content": "\nHome Technology சூரியனை ஆய்வு செய்ய ‘பார்க்கர் சோலார் புரோப்’ கவுண்டன் தொடங்கியது\nசூரியனை ஆய்வு செய்ய ‘பார்க்கர் சோலார் புரோப்’ கவுண்டன் தொடங்கியது\nசூரியன் குறித்த தகவலை திரட்டி வர கடந்த 1970 களில் விண்வெளிக்குச் சென்ற முதல் விண்கலமான ‘ஹீலியஸ் 2’ சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடிந்தது. அதனால் உலக அழிவை ஏற்படுத்தக்கூடிய சூரிய புயல் (Solar Wind) தொடர்பான போதிய தகவல்களை இதுவரை திரட்ட முடியவில்லை\nPrevious articleகருப்பு பணம் தொடர்பான தகவல்.,இந்தியா,சுவிட்சர்லாந்து இடையே ஆலோசனை\nNext articleவிம்பிள்டன் ஊழல் குற்றச்சாட்டுகளை தொடுத்தது, பெங் குற்றச்சாட்டுக்களை மறுத்தார\nடிக் டாக் நிறுவனம் அறிமுகம் செய்த மிரட்டலான ஸ்மார்ட்போன்\n108எம்பி கேமரா கொண்ட மிரட்டலான சியோமி ஸ்மார்ட்போன் நாளை அறிமுகம்.\n1வாரம் பேட்டரி பிரச்னை இல்லாத லாவா பியூச்சர் போன்.\nஉடல் எடையை குறைக்காதது ஏன்\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணிசசிகலாவாக நடிக்கிறாரா\nசேரன், உதயநிதி, வைபவ் படங்கள் மோதல்திரைக்கு வரும் 6 புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/nityanandha-says-in-video-that-lord-paramasivan-wants-to-create-kailasa-in-this-world-371023.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-21T23:05:30Z", "digest": "sha1:ULAO2ZVLQL74OAGOZGPIZDXCCOJ27W25", "length": 18760, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவன் நான் இல்லை.. எல்லாவற்றுக்கும் காரணம் என் உடலில் புகுந்திருக்கும் பரமசிவன்தான்.. நித்யானந்தா | Nityanandha says in video that Lord Paramasivan wants to create Kailasa in this world - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.. புதுவை முதல்வர் நாராயணசாமி\nஈராக் அமெரிக்கா தூதரகத்தை இலக்கு வைத்து ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல்\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஜூன் 1 முதல் நடைமுறை: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்\n2019-20-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5%க்கும் குறைவாக இருக்கும்: ப. சிதம்பரம்\nபுதருக்குள் ஓடி ஒளிந்த புவனேஸ்வரி.. தூக்கி வீசி குத்தி கொன்ற யானை.. அதிர வைக்கும் டிரெக்கிங் மரணம்\n14 வயது சிறுவனை கரெக்ட் பண்ணி.. அவனை இழுத்து கொண்டு ஓடிப் போய்.. 26 வயசு டீச்சரின் அட்டகாசம்\nMovies யாமினாங்க, இலியானானாங்க... இப்ப இவராம்... அஜித்தின் 'வலிமை'யில் ரஜினி ஹீரோயின்\nTechnology ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்\nLifestyle 2020-ல் சனிப்பெயர்ச்சியால் அதிக நன்மைகளைப் பெறவிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅவன் நான் இல்லை.. எல்லாவற்றுக்கும் காரணம் என் உடலில் புகுந்திருக்கும் பரமசிவன்தான்.. நித்யானந்தா\nPM Nithyananda | நித்யானந்தா செய்யும் அலப்பறைகள் ..\nடெல்லி: என் மீது பழி சுமத்துவர்கள் முட்டாள்கள். நான் மனிதத்தின் எதிர்காலம் என நித்தியானந்தா புதிய வீடியோவில் தெரிவித்துள்ளார்.\nநித்யானந்தாவின் பெயர் அப்போதெல்லாம் எப்பயாவதுதான் அடிபடும். ஆனால் தற்போது அவரது பெயரை சொல்லாத நாளே இல்லை என சொல்லும் அளவுக்கு தினமும் எதையாவது கூறி நம்மை \"மகிழ்ச்சிப்படுத்தி\" வருகிறார்.\nஇந்த நிலையில் கைலாஷா என்ற தனிநாட்டை அவர் உருவாக்கியுள்ளதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. அது எங்கே இருக்கிறது என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது.\nபாஜகவின் முக்கிய தலைவரை சந்தித்த நயன்தாரா.. கட்சியில் சேர அழைப்பு.. கோவிலில் நடந்த பரபர சம்பவம்\nதினமும் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் அவர் நேற்று முன் தினம் லைவாக தனது சேனலில் தோன்றினார். அப்போது அவர் கைலாஷா இணையதளத்தை தினமும் 8 லட்சம் பேர் பார்த்து வருகின்றனர். சிலர் தங்கள் நாடுகளில் கைலாசாவை உருவாக்குங்கள் என்று்ம கூறிவருகின்றனர்.\nஇன்னும் சிலரோ கைலாசாவுக்காக தங்கள் நிலங்களை தருவதாக கூறி வருகின்றனர். எனக்கு கொஞ்ச கால அவகாசம் தந்தால் பதில் கூறுகிறேன். தினமும் இணையதளத்தை பார்ப்பதால் சர்வரே போய்விட்டது. புதிய சர்வரை மாற்றியுள்ளோம் என்றார்.\nமேலும் 12 லட்சம் பேர் கைலாசாவில் குடியேற இணையதளத்தில் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என்றார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளார். அதில் இ-ஸ்ரீகைலாசா என்பது குடியுரிமை அல்ல. அது எல்லைகளற்ற ஆன்மீக பெருவெளி.\nகைலாசாவில் செல்லப்பிராணிகளையும் இணைக்கலாம். அவற்றுக்கும் சிறப்பு பரிசுகள் உள்ளன. ஒவ்வொரு முறையும் தன் மீது பழி சுமத்தப்படும் போது நாம் நேர்மையானவர்கள் என மெய்ப்பிக்கிறோம். அதன் மூலம் நமது புகழ் மேலும் உயருகிறது.\nபலர் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஒருவரை தாக்குபவர்கள் சரித்தரம் படைக்கமாட்டார்கள். தாக்குதலை எதிர்கொள்பவர்கள்தான் வரலாறு படைப்பார்கள். முட்டாள்கள்தான் ஒருவரை தாக்குவார்கள். நாம்தான் மனிதத்தின் எதிர்காலம். என் சீ��ர்கள் என்னை நினைத்து பரணி தீபத்தை கையில் ஏந்தியபடி ஆசிரமத்தைச் சுற்றி வந்துள்ளார்கள். எனது உடலைப் பயன்படுத்தி பரமசிவன் இவ்வுலகில் கைலாசத்தை உருவாக்குகிறார் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\nதனியார் ரயில்களில் வசூல் குறைஞ்சா.. 180 மடங்கு அபராதம்.. அதிர வைக்கும் வரைவு அறிக்கை\n3 விஷயங்கள்.. பாஜகவின் தலைவர் பதவியை துறந்த அமித் ஷா.. இனி செயல்படுத்த போகும் அதிரடி திட்டங்கள்\nபோன வாரம் சர்ச்சை பேச்சு.. நிதியமைச்சருடன் டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் திடீர் சந்திப்பு\nநட்டாதான் பாஸ்.. ஆனால் அமித் ஷாதான் பிக்பாஸ்.. தமிழ்நாடு, மே.வங்க தேர்தலுக்கு பாஜகவின் வியூகம்\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பவன் குமாரின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி\nமகேஸ்வரியை தாக்கியது \"கொரோனா\" வைரஸ்.. சீனாவை தொடர்ந்து உலுக்கும் பீதி.. சூடு பிடிக்கும் ஆய்வுகள்\n2001-இல் இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டியின் டர்னிங் பாயின்ட் நினைவிருக்கிறதா\nதேர்வு மட்டுமே வாழ்க்கையில்லை.. மாணவர்களுக்கு மோடி அட்வைஸ்.. கிரிக்கெட்டை உதாரணம் காட்டி உரை\nஅல்வா கிண்டினார் நிர்மலா சீதாராமன்.. இனி அதகளம்தான்\nஇதெல்லாம் நாங்க ஏற்கனவே சொன்னதுதான்.. மகிழ்ச்சி.. ஆம் ஆத்மி வாக்குறுதிக்கு ராமதாஸ் கொடுத்த ரியாக்சன்\nமுக்கோண வடிவில் புதிய விசாலமான நாடாளுமன்றக் கட்டடம்.. மாதிரி வரைப்படமும் தயார்\nபாஜகவின் புது தல.. உபி அதிரடி வெற்றியின் நாயகன்.. வியூகம் வகுப்பதில் கில்லாடி... யார் இந்த நட்டா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnityananda video நித்தியானந்தா வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/vijayakanth-s-continuous-anger-225590.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T22:42:56Z", "digest": "sha1:ALU5AZCONOHEVD66LH2ZUEAMJGQGNQUA", "length": 18451, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடி, உதை, கோபம், ஆவேசம்... டிரேட் மார்க் ஆகிப் போன விஜயகாந்த்தின் குணாதிசயங்கள்! | vijayakanth's continuous anger... - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதி��ுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடி, உதை, கோபம், ஆவேசம்... டிரேட் மார்க் ஆகிப் போன விஜயகாந்த்தின் குணாதிசயங்கள்\nடெல்லி: டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளார்களிடம் விஜயகாந்த் ஆவேசப்பட்டு அடிப்பேன் என்று சீறிப் பாய்ந்தது அவர் இன்னும் முதிர்ச்சியான தலைவராகவில்லை என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளது.\nஆனால், அவருடைய அரசியல் வரலாற்றில் இது ஒன்றும் புதியதல்ல. ஊமை விழிகளில் பார்த்த அந்த கம்பீரமான, விவேகமான விஜயகாந்த் இன்று வெறும் \"ஆவேசம்\" கொண்ட விஜயகாந்த்தாக மட்டுமே இருக்கின்றார்.\nநேற்றைய முடிவிற்குப் பின்னர் ஹீரோவான விஜயகாந்த் இன்று ஒரே நாளில் ஜீரோ ஆகிவிட்டார் தேவையில்லாத கோபத்தினால்.\nமுதன்முதலில் தர்மபுரியில், தேர்தல் பிரசாரத்தின்போது என் பேர் பாஸ்கர், பாண்டி இல்லை என்று தப்பாகப் பேசிய விஜயகாந்த்தை திருத்திய தேமுதிக வேட்பாளரை பொதுமக்கள் முன்னிலையில��யே வேனுக்குள் வைத்துக் கும்மி எடுத்தார் விஜயகாந்த்.\nஅதன் பின்னர் 2014 பிப்ரவரியில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கினை சந்தித்து விட்டு சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் கூட்டணி பற்றி கேள்வி கேட்ட டிவி நிருபரிடம் \"போயா உனக்கு பதில் சொல்ல முடியாது\" என்று நாக்கை துருத்தி சத்தமிட்டு கோபத்தைக் காட்டினார்.\nஅதன்பிறகு ஏப்ரல் 11, 2014ல் மனுசன் என்றால் கோபம் வரனும், கோவம் இருக்கற இடத்தில்தான் குணமிருக்கும் என்று வேறு தனது கோபங்களுக்கு விளக்கம் வேறு கொடுத்தார்.\nஅதன் ஈரம் காய்வதற்குள் இதற்கெல்லாம் மைல் கல்லாக மலேசியாவில் அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள முயன்ற ஷாஜகான் என்ற ரசிகருக்கு விட்டார் ஒரு \"பளார்\". இதனால் அவருடைய ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர்.\nசிகரம் வைத்த டெல்லி ஆவேசம்:\nஇதற்கெல்லாம் சிகரம் வைத்தார்ப் போல்தான் இன்றைய ஆவேச சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு தலைவனுக்குண்டான முக்கிய பண்புகளில் ஒன்றான பொறுமையும், விவேகமும் இவரிடம் இல்லாததையே இச்சம்பம் காட்டுகின்றது.\nஇதுக்கு \"அண்ணி\"யே டெல்லி போயிருக்கலாம் போல... என்னவோ போங்கப்பா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nவேட்பு மனு.. கடைசி நாளில் கெஜ்ரிவாலுக்கு வந்த சிக்கல்.. 6 மணி நேரம் காத்திருப்பு.. இறுதியில் சுபம்\nபட்ஜெட் 2020: அடேங்கப்பா, இவ்வளவு விஷயம் இருக்குதா பட்ஜெட் பற்றி 'நச்சுன்னு' 10 தகவல்\nபேரறிவாளன் விடுதலையில் தாமதம் ஏன் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nடெல்லி தேர்தல்: கெஜ்ரிவாலுக்கு எதிராக மாணவர், இளைஞரணி தலைவர்களை களமிறக்கிய காங், பாஜக\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\nதனியார் ரயில்களில் வசூல் குறைஞ்சா.. 180 மடங்கு அபராதம்.. அதிர வைக்கும் வரைவு அறிக்கை\n3 விஷயங்கள்.. பாஜகவின் தலைவர் பதவியை துறந்த அமித் ஷா.. இனி செயல்படுத்த போகும் அதிரடி திட்டங்கள்\nபோன வாரம் சர்ச்சை பேச்சு.. நிதியமைச்சருடன் டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் திடீர் சந்திப்பு\nநட்டாதான் பாஸ்.. ஆனால் அமித் ஷாதான் பிக்பாஸ்.. தமிழ்நாடு, மே.வங்க தேர்தலுக்கு பாஜகவின் வியூகம்\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பவன் குமாரின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி\nமகேஸ்வரியை தாக்கியது \"கொரோனா\" வைரஸ்.. சீனாவை தொடர்ந்து உலுக்கும் பீதி.. சூடு பிடிக்கும் ஆய்வுகள்\n2001-இல் இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டியின் டர்னிங் பாயின்ட் நினைவிருக்கிறதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijayakanth delhi reporters dmdk டெல்லி ஆவேசம் விஜயகாந்த் செய்தியாளர்கள் அடி உதை\nஇந்த 60 வயசு தாத்தா இருக்காரே.. 4 வயசு குழந்தையை.. மிட்டாய் கொடுத்து.. தூக்கி உள்ளே போட்ட போலீஸ்\n4 குழந்தைகள் உள்பட 8 கேரளா சுற்றுலா பயணிகள் நேபாளத்தில் ஓட்டல் அறையில் மரணம்.. பகீர் காரணம்\nபட்ஜெட் 2020: அடேங்கப்பா, இவ்வளவு விஷயம் இருக்குதா பட்ஜெட் பற்றி 'நச்சுன்னு' 10 தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-01-22T00:35:29Z", "digest": "sha1:Y7PFG6LRZACE3SIYZOML3EGXWQRSXUDC", "length": 5186, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அகோஸ்டா | Virakesari.lk", "raw_content": "\nகலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nதமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினரை தாக்கிய சுதந்திரகட்சியின் பிரதேச சபை உறுப்பினர்\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nஅஸாம் அமீன் பி.பி.சி. செய்திச் சேவையிலிருந்து நீக்கம்\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13.5 ஆண்டுகள் சிறை\nரஷ்யாவில் மரக் கட்டிடத்தில் தீ : 11 பேர் உயிரிழப்பு\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 21\nலக்ஷ்மன் கதிர்காமர் கொலை: ஜேர்மனியில் இலங்கையருக்கு சிறை\nட்ரம்ப் மீது சி.என்.என். வழக்குப் பதிவு\nஅமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு ச...\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலி���\nசதத்தை நோக்கி நகரும் மெத்தியூஸ் ; சிறந்த நிலையில் இலங்கை\nரஞ்ஜனின் குரல் பதிவு விவகாரம் : குரல் பதிவுகளை விசாரிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/news/pigpas-are-a-daily-commotion-at-home-this-is-the-salary-for/c76339-w2906-cid251791-s10996.htm", "date_download": "2020-01-21T23:34:11Z", "digest": "sha1:D6QCG25GP4GPPFKC2NGBKDVVRBEVCRCJ", "length": 5769, "nlines": 51, "source_domain": "cinereporters.com", "title": "பிக்பாஸ் வீட்டில் தினமும் ஒரு கலவரம் – அதுக்கு வனிதாவுக்கு இதுதான் சம்பளம்", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் தினமும் ஒரு கலவரம் – அதுக்கு வனிதாவுக்கு இதுதான் சம்பளம்\nBiggboss vanitha vijayakumar – பிக்பாஸ் வீட்டில் தினமும் ஒரு சண்டை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தவே வனிதா விஜயகுமாரை மீண்டும் பிக்பாஸ் உள்ளே அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா விஜயகுமார் வெளியேறியவுடன் நிகழ்ச்சி டல் அடித்தது. ஏனெனில், அவர் ஏதாவது ஒரு களோபரத்தை உண்டு பண்ணிக் கொண்டே இருந்தார். அவர் வெளியேறிய பின் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி வெகுவாக குறைந்தது. எனவே, நடிகை கஸ்தூரியை பிக்பாஸ் உள்ளே அனுப்பினார். ஆனால், அவரால் எந்த பரபரப்பையும் பிக்பாஸ் வீட்டில்\nBiggboss vanitha vijayakumar – பிக்பாஸ் வீட்டில் தினமும் ஒரு சண்டை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தவே வனிதா விஜயகுமாரை மீண்டும் பிக்பாஸ் உள்ளே அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா விஜயகுமார் வெளியேறியவுடன் நிகழ்ச்சி டல் அடித்தது. ஏனெனில், அவர் ஏதாவது ஒரு களோபரத்தை உண்டு பண்ணிக் கொண்டே இருந்தார். அவர் வெளியேறிய பின் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி வெகுவாக குறைந்தது. எனவே, நடிகை கஸ்தூரியை பிக்பாஸ் உள்ளே அனுப்பினார். ஆனால், அவரால் எந்த பரபரப்பையும் பிக்பாஸ் வீட்டில் உண்டு பண்ண முடியவில்லை.\nஎனவே, தற்போது வனிதா விஜயகுமார் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளார். வீட்டிற்கு சென்றவுடனேயே தனது வேலையை துவங்கிய வனிதா எல்லோரையும் கடுமையாக விமர்சித்தார். முகினுக்கும், அபிராமிக்கும் இடையே மோதலை ஏற்படுத்தினார். மேலும், மதுமிதாவுக்கும் அங்கிருக்கும் ஆண்களுக்கும் இடையேயும் மோதலை உருவாக்கினார்.\nஇதற்காக ஒரு நாளைக்கு அவருக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அவருக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது என தகவல் கசிந்துள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148768-topic", "date_download": "2020-01-21T23:58:56Z", "digest": "sha1:2YZKMLRZ64QVMUL7MDICLYK7SXMFFHBJ", "length": 25663, "nlines": 235, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புணர்ச்சி விதிகள் !", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்\n» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக\n» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS\n» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\n» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை\n» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\n» பெண் குழந்தைகளுக்கு மரியாதை\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3\n» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\n» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\n» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்\n» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\n» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்\n» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\n» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை\n» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]\n» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...\n» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» அச்சம் என்பது மடமையடா\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்\n» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு\n» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்\n» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix\n» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days\n» இந்தியா-ஆஸ்திர���லியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n» யானை சிலை கோயில்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'\n» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை\n» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்\n» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........\n» இரட்டை வேடத்தில் யோகிபாபு\n» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள் :: புதுக்கவிதைகள்\nஇன்று உலகமுழுமையும் சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுவெளியில் சிறிதளவேனும் நேர்மறைச் சலனத்தை ஏற்படுத்தி வரும் 'மீ டூ ' இயக்கத்தின் தாக்கத்தில் பிறந்த இப்பதிவு, பெண்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதாயினும், பாலியில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் ஆண்கள், சிறார், சிறுமியர் மற்றும் பொதுப்பாலினத்தவரையும் இணைத்தேக் கருத்திடப்பட்டது. வெகுநாட்களாக, வெகு நபர்களால் வேறுபட்டக் காரணங்களுக்காகவும், பல்வேறு சூழல்களிலும், பலத்திலும், வளத்திலும், ஆற்றலிலும் சற்றே வலுவிழந்தவர்களுக்கு- அல்லது அவற்றை அவர்கள் இழந்திருக்கும் பொழுதுகளில்- ஒரு அநீதி இழைக்கப்பட்டு, வெளியில் எடுத்துச் சென்றால் சந்திக்க நேரும் அவமானங்களுக்காகவும், மன உளைச்சல்களுக்காகவும் அது மூடி மறைக்கப்பட்டு வருவதாலேயே, அதைச் செய்வது குற்றமில்லையென்று ஆகுமா தவறிழைப்பவர்கள் தாமாக மனசாட்சிக்கு பயந்து நேர்வழிக்கு மாறவில்லையெனில், தவற்றின் கொடுமைக்கு ஆளானவர்கள் அவர்களைப் பற்றி வெளியுலகிற்கு எடுத்துச் சொல்வது எப்படிக் குற்றமாகும் தவறிழைப்பவர்கள் தாமாக மனசாட்சிக்கு பயந்து நேர்வழிக்கு மாறவில்லையெனில், தவற்றின் கொடுமைக்கு ஆளானவர்கள் அவர்களைப் பற்றி வெளியுலகிற்கு எடுத்துச் சொல்வது எப்படிக் குற்றமாகும் ஒழுங்கீனமாய் செயல்படும் நபர்களுக்கு அது அசிங்கமாகத் தெரியவில்லையென்றால், ஒழுக்கக்கேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்த் தெரிவிப்பது எந்த வகையில் குற்றமாகும் ஒழுங்கீனமாய் செயல்படும் நபர்களுக்கு அது அசிங்கமாகத் தெரியவில்லையென்றால், ஒழுக்கக்கேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்த் தெரிவிப்பது எந்த வகையில் குற்றமாகும் வினாக்கள் பற்பல...விடை ஒன்று தான் - அது அவரவர் மனதிற்குத் தெரியும்.... இருப்பினும் இதயத்திலெழும்பும் ஆதங்கத்தைப் பதிவு செய்யாமலிருக்க இயலவில்லை, ஆகையால்....\nநீங்கள் கண்டிப்பாக வெளி உலகத்திற்கு தெரிய வேண்டியவர். மேலும் உங்களிடம் எதிர் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.\nகருத்து மிக்க பதிவு. அருமை.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஅருமையான தகவல்கள் ,நல்ல நிறைவான\n@ஞானமுருகன் @T.N.Balasubramanian @SK @பழ.முத்துராமலிங்கம் எனது பதிவில் உள்ளிடப்பட்டக் கருத்தையேற்று, ஊக்குவிக்கும் வகையில் பின்னூட்டங்கள் வழங்கியமைக்கு உங்களனைவர்க்கும் என் பணிவான நன்றி \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள் :: புதுக்கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல�� தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20051", "date_download": "2020-01-22T00:03:04Z", "digest": "sha1:JNF2LS2XTZJP6G5MC74ZSJFXFPF2VW75", "length": 27148, "nlines": 223, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 22 ஐனவரி 2020 | துல்ஹஜ் 174, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 04:15\nமறைவு 18:20 மறைவு 16:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், டிசம்பர் 28, 2017\nகாயல் குப்பை அரசியல் (பாகம் 29): “மாசு கட்டுப்பாட்டு வாரியம் பலமுறை நினைவூட்டியும் பயோகேஸ் திட்டத்தை இயக்க இன்று வரை நகராட���சி விண்ணப்பிக்கவில்லை” ‘நடப்பது என்ன’ குழுமம் விளக்க அறிக்கை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 818 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது. “மாசு கட்டுப்பாட்டு வாரியம் பலமுறை நினைவூட்டியும் பயோகேஸ் திட்டத்தை இயக்க இன்று வரை நகராட்சி விண்ணப்பிக்கவில்லை” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது. “மாசு கட்டுப்பாட்டு வாரியம் பலமுறை நினைவூட்டியும் பயோகேஸ் திட்டத்தை இயக்க இன்று வரை நகராட்சி விண்ணப்பிக்கவில்லை” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன” குழுமத்தால் 29ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nபாகம் 28 இல் நாம் கண்டது போல் - சர்வே எண் 278/1B (காயல்பட்டினம் தென் பாக கிராமம்) இடத்தில் குப்பைகொட்டவும், பயோ காஸ் திட்டம் அமைக்கவும் - மே 21, 2015 முதல் ஜனவரி 25, 2016 வரை (ஆக மொத்தம் 249 நாட்கள்), பால் ரோஸ் மற்றும் செந்தமிழ்செல்வன் ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல கிளையில் தொடர்ந்த வழக்கு [Application No.100/2015] காரணமாக தடை நீடித்தது.\nஅந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி - இரு ஆண்டுகள் ஏறத்தாழ ஆகியும் - ஏன் பயோ காஸ் திட்டம் - இன்றைய தேதி வரை - துவக்கப்படவில்லை மற்றும் ஏன் அங்கு இன்னும் - இன்றைய தேதி வரை - குப்பைகொட்டப்படவில்லை என்பது குறித்து பல்வேறு தவறான தகவல்களும், அவதூறுகளும் நகரில் - ஒரு சிலரால் - பரப்பப்படுகிறது. அவைகள் குறித்த விளக்கங்களை - நாம் தொடரும் இரு பாகங்களில் - காணலாம்.\nநாம் முந்தைய பாகங்களில் கண்டது போல் - பயோ காஸ் திட்டப்பணிகளை மேற்கொள்ள, CONSENT TO ESTABLISH (CTE) என்ற அனுமதியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், 24-6-2015 அன்று - காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கியிருந்தது. அந்த அனுமதி 21-6-2017 தேதி வரை - செல்லத்தக்கது. அந்த தேதிக���குள், பணிகளை நிறைவுசெய்யவில்லை என்றால், அனுமதியினை நீட்டித்த பிறகே (EXTENSION) - பணிகளை மேற்கொள்ளவேண்டும்.\nமேலும் - கட்டுமான பணிகளை, அந்த தேதிக்குள், நிறைவு செய்திருந்தால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் கட்டுமான அனுமதியுடன் (CTE), விதித்திருந்த நிபந்தனைகளை கடைபிடித்து, பணிகளை நிறைவு செய்த தகவலை இணைத்து, பயோ காஸ் திட்டத்தை இயக்க (CONSENT TO OPERATE - CTO), மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோர வேண்டும்.\nபணிகள் துவக்கி - ஏறத்தாழ 2.5 ஆண்டுகள் ஆகிவிட்டது.\nதீர்ப்பாய தடை நீங்கி - ஏறத்தாழ - 2 ஆண்டுகள் ஆகிவிட்டது.\nமாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த நிபந்தனைகளை - காயல்பட்டினம் நகராட்சி பூர்த்தி செய்தததா இந்த கேள்விக்கான பதிலை - காயல்பட்டினம் நகராட்சி, - இன்றைய தேதி வரை, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமோ, பொதுமக்களிடமோ தெரிவிக்கவில்லை.\nகடந்த ஆண்டு, செப்டம்பர் 27 அன்று (27-9-2016) - மாசு கட்டுப்பாட்டு வாரியம், காயல்பட்டினம் நகராட்சிக்கு - ஒரு கடிதம் எழுதியது. அதில் - மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் CTO என்ற அனுமதி பெறப்படாமல், பரிசோதனை ஓட்டம் (TRIAL RUN) மேற்கொள்ளப்படுவதாக கூறி, CTO என்ற அனுமதிபெற்ற பின்பே, பயோ காஸ் திட்டப்பணிகளை செயலுக்கு கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த கடிதத்திற்கு - 7.11.2016 தேதிய கடிதம் மூலம், மாசு கட்டுப்பட்டு வாரியத்திற்கு பதில் வழங்கிய, திருநெல்வேலி மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் (RDMA) திருமதி இரா.பூங்கொடி அருமைக்கண், 25.2.2016 அன்றே, மின்னணு மூலமாக - காயல்பட்டினம் நகராட்சி - CTO அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.\nஆனால் - ஏற்கனவே விண்ணப்பம் செய்துவிட்டதாக நகராட்சி கூறிய தகவலை மறுக்கும் விதமாக, மாசு கட்டுப்பட்டு வாரியம், காயல்பட்டினம் நகராட்சிக்கு - 21-11-2016 அன்று ஒரு கடிதம் எழுதுகிறது. அதில் - www.tnpcbocmms.com என்ற இணையதளம் வாயிலாக, காயல்பட்டினம் நகராட்சி ஆணையரை - மேலும் காலதாமதம் செய்யாமல், CTO அனுமதி பெற, விண்ணப்பித்திட அறிவுரை வழங்கவும் - என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கடிதம் - நகராட்சி நிர்வாகம் மண்டல இயக்குனருக்கு அனுப்பப்பட்டு, ஓர் ஆண்டிற்கு மேலாகியும், இன்றைய தேதி வரை - காயல்பட்டினம் நகராட்சி, அதற்கான விண்ணப்பத்தை - தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் சமர்ப்பிக்கவில்லை.\nஇதற்கிடையில் - மூன��று மாதங்களுக்கு முன்பு, 14-9-2017 அன்று - சர்வே எண் 278/1B இடத்தை ஆய்வு செய்த மாசு கட்டுப்பாட்டு வாரிய உயரதிகாரிகள், பயோ காஸ் திட்டப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது விதிக்கப்பட்ட ஒரு விதியான, போதிய காலியிடம் (BUFFER ZONE) ஒதுக்கப்படவேண்டும் என்ற நிபந்தனை - காயல்பட்டினம் நகராட்சியால் நிறைவேற்றப்படவில்லை என்றும், தொடர்ந்து பணிகள் மேற்கொள்ள CTE - Extension என்ற அனுமதி பெறவேண்டும் என்றும் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்கள்.\nஇது தான் - பயோகாஸ் திட்டத்தின் இன்றைய தேதி நிலை.\n[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஎஸ்.டி.பீ.ஐ. தூ-டி. மாவட்ட செயற்குழுக் கூட்ட விபரங்கள்\nநாளிதழ்களில் இன்று: 02-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/1/2018) [Views - 290; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 01-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/1/2018) [Views - 322; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 31-12-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/12/2017) [Views - 346; Comments - 0]\nகுருவித்துறைப் பள்ளி முன்னாள் செயலரின் மனைவி காலமானார் ஜன. 01 – திங்கள் 09.00 மணிக்கு நல்லடக்கம் ஜன. 01 – திங்கள் 09.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 30-12-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/12/2017) [Views - 393; Comments - 0]\nவார்டுகள் மறு சீரமைப்பு: அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கருத்துக் கேட்புக் கூட்டம்\nUSC நடத்தும் UFL ஜூனியர் கால்பந்துப் போட்டி 2017: 4ஆம் நாள் போட்டி முடிவுகள்\nநாளிதழ்களில் இன்று: 29-12-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/12/2017) [Views - 337; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 28-12-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/12/2017) [Views - 461; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சி உட்பட, மாவட்ட உள்ளாட்சிகளில் வார்டுகள் மறு சீரமைப்பு மறுப்புரைகள், கருத்துக்களை ஜன. 02க்குள் தெரிவிக்கலாம் மறுப்புரைகள், கருத்துக்களை ஜன. 02க்குள் தெரிவிக்கலாம்\nUSC நடத்தும் UFL ஜூனியர் கால்பந்துப் போட்டி 2017: 3ஆம் நாள் போட்டி முடிவுகள்\nUSC நடத்தும் UFL ஜூனியர் கால்பந்துப் போட்டி 2017: இரண்டாம் நாள் போட்டி ம���டிவுகள்\nUSC நடத்தும் UFL ஜூனியர் கால்பந்துப் போட்டி 2017: முதல் நாள் போட்டியில் Gallery Birds அணி வெற்றி\nநாளிதழ்களில் இன்று: 27-12-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/12/2017) [Views - 426; Comments - 0]\nசென்ட்ரல் துவக்கப் பள்ளியில் புதிய கட்டிடத் திறப்பு விழா\nடிச. 30-இல் காந்தி குறித்த அரிய ஆவணப்பட திரையிடல் & காந்திய பொருளாதாரம் குறித்த ஜே.சி.குமரப்பாவின் நூல் விவாதம் ஊர் மக்களுக்கு அழைப்பு\nஇருவேறு கலை-இலக்கியப் போட்டிகளில் முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் பள்ளி நிர்வாகம் தகவல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Moon-TV-New-Program-Ulagam-360", "date_download": "2020-01-21T23:17:38Z", "digest": "sha1:FKU6OJ5PHW3ZMNGFFPSG6XOQHBJWFLRN", "length": 7288, "nlines": 143, "source_domain": "news.chennaipatrika.com", "title": "மூன் தொலைக்காட்சியில் 'உலகம் 360' - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபிப்ரவரியில் இந்தியா வருகிறார் ட்ரம்ப்\nகல்வி சாராத இதர திறமைகளையும் வளர்த்துக்கொள்ள...\nசுகோய்-30 ரக போர் விமானப்படைப் பிரிவை முப்படைகளுக்கான...\n5 வயற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ...\nகடும் பனிப்பொழிவால் உதகை மக்கள் அவதி -ஜீரோ டிகிரி...\nஅந்தமானில் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார்...\nரோஹித், தவன், ராகுல் என மூவரும் அணியில் இடம்...\n2020 ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று மே 24 அன்று...\nமூன் தொலைக்காட்சியில் 'உலகம் 360'\nமூன் தொலைக்காட்சியில் 'உலகம் 360'\nமூன் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி 'உலகம் 360' .\nஉலகில் உள்ள வினோதமான வேடிக்கை நிறைந்த நிகழ்வுகளையும் , ஆச்சரியங்களும், சுவாரசியமும் நிற��ந்த நிகழ்வுகள் அனைத்தையும் 360 டிகிரி கோணத்திலும், மூன்று வெவ்வேறான தொகுப்புகளுடன் உங்கள் கண் முன் நிறுத்தும் நிகழ்ச்சியே 'உலகம் 360' . மேலும் உலகின் அனைத்து மக்களுக்கும் பயனுள்ள இசை திருவிழா, உணவுத்திருவிழா மற்றும் அருங்காட்சியகம் சார்ந்த தகவல்களும் அளிக்கப்படுகின்றன. சிறியதாக இருந்தாலும் சுவராஸ்யத்துடன் வியப்பும் ஆச்சிரியமும் நிறைந்த செய்திகள் பகிரப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக தொகுப்பாளினி அன்னி (Annie ) தொகுத்து வழங்குகிறார்.\nநியுஸ் 7 தொலைக்காட்சியில் 33%\nஉலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் : அமித் பன்ஹால் அரையிறுதிக்கு...\nமுதல் ரவுண்டில் ஆக்ரோஷம் காட்டிய கார்லோ , அடுத்தடுத்த ரவுண்டில் வீழ்ச்சியை சந்தித்தார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2006/07/blog-post_09.html", "date_download": "2020-01-22T00:08:43Z", "digest": "sha1:SHYKRRWJTNP2NJWOIP6RCHWKEFEU4J32", "length": 35387, "nlines": 370, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": அடைக்கலம்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஇந்த நட்சத்திர வாரத்தில் இவரைப் பற்றி எப்படியாவது சொல்லவேண்டும் என்று நான் விரும்பிய எழுத்தாளர், சுதாராஜ். ஈழத்து எழுத்தாளரான இவர் மல்லிகை சஞ்சிகையினால் கண்டெடுத்துத் தந்த நல்ல சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர். மத்திய கிழக்கு நாட்டில் வேலை செய்யும் போது அந்த நாட்டில் இந்தியர்களும் சரி ஈழத்தவர்களும் சரி, சந்திக்கும் அனுபவங்கள், வேதனைகளைத் தன் பேனா மையால் நிரப்பியவர்.\n1987 ஆம் ஆண்டில் இந்திய இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து மடத்துவாசல் பிள்ளையாரடியில் இருந்த காலத்தில் இவரின் \"இளமைக் கோலங்கள்\" என்ற நாவல் தான் இவரை எனக்கு முதலில் அறிமுகப்படுத்தியது. இவர் எழுத்தில் இருந்த வித்தியாசமான நடை, தொடர்ந்தும் என்னைச் செங்கை ஆழியான் தாண்டி சுதாராஜ்ஜின் எழுத்துக்களையும் வாசிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டது.\nவித்தியாசமான களங்களைத் தன் சிறுகதைகளுக்குத் தேர்ந்தெடுப்பது, அல்லது ஒரே களத்தில் வித்தியாசமான கதைக்கருக்களைத் தேர்ந்தெடுப்பது, இவரின் பலங்களில் ஒன்று. இவரின் ஒரு சிறுகதையை வாசித்து முடித்தால் கிடைக்கும் திருப்தி, அகோர வெயிலில் சைக்கிளில் யாழ்ப்பாணம் ரவுண் வந்து லிங்கம் கூல்பாரில் பலூடா சர்பத் குடித்த த��ருப்திக்கு ஒப்பானது. எளிமையான நடையும், மனித உணர்வுகளைத் தன் எழுத்தில் கொண்டுவரும் பாங்கும் சுதாராஜ்ஜின் தனித்துவங்களில் ஒன்று.\nகொடுத்தல், மற்றும் தெரியாத பக்கங்கள் போன்ற இவரின் சிறுகதைத் தொகுதிகள், சுதாராஜ்ஜின் எழுத்தின் பல பரிமாணக்களைக் காட்டும். இவரின் நான்கு புத்தகங்கள் தொடர்பான விபரம் விருபா என்ற தளத்தில் உள்ளன. சுதாராஜ் பற்றிய மேலதிக விபரங்களை என் இந்தப் பதிவின் பின்னூட்டமாக விருபா அளித்திருக்கின்றார்.\n1992 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் நடாத்திய வைர விழா சிறுகதைப் போட்டியில் இவரது \"அடைக்கலம்\" சிறுகதை முதற்பரிசு பெற்றது.அப்போது நான் ஈழத்தில் இருந்தேன். யாழ்.பூபாலசிங்கம் புத்தகசாலையில் வைத்து ஆனந்தவிகடனை வாங்கி, தீராத ஆவலால் இணுவிலிற்குச் சென்று வாசிக்கவிரும்பாமல், ஒரு ஒரமாகச் சைக்கிளை நகர்த்தி , சைக்கிள் பாரில் இருந்தபடியே நான் வாசித்துத் தீர்த்த சிறுகதை இது. ஆனந்த விகடனால் \"ஒரு மெளனத்தின் அலறல்\" என்ற தொகுப்பிலும் இடம்பிடித்தது இந்தச் சிறுகதை.\nஇன்றைய பதிவில் நான் இவரின் கொடுத்தல் என்ற சிறுகதையை PDF வடிவில் இணைத்திருக்கின்றேன். சற்றே பெரிய சிறுகதை என்பதால் எழுத்தில் ஏற்றுவதில் சிரமம் இருந்தது. சிரமத்துக்கு மன்னிக்கவும். பிரதியை அச்செடுத்து வாசித்துப் பாருங்கள்.\nஇந்தச் சிறுகதையைக் கடந்தவாரம் நான் தேடியலைந்ததை இப்போது நினைக்கும் போது சிரிப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கின்றது. கொடுத்தல் என்ற சிறுகதைத் தொகுப்பை நான் வைத்திருந்தேன் அதிலும் இந்தச் சிறுகதை இருந்தது.ஆனால் இரவல் வாங்கிய நண்பர் தொலைத்துவிட்டார். நான் இருக்கும் உள்ளூர் நூலகத்தில் தேடிப்பார்த்தேன், வாசிப்பில் நாட்டமுள்ள நண்பர்களைக் கேட்டேன், இணையத்தில் நூலகம் தளத்தில் தேடினேன். என் பழைய மல்லிகை இதழ்களைப் புரட்டிப்பார்த்தேன். கடைசியாக ஞாபகம் வந்தது எழுத்தாள நணபர் ஒருவர். அவரிடம் சுதாராஜின் சிறுகதைத் தொகுப்பு இருப்பதாகவும் தேடிப்பார்ப்பதாகவும் சொன்னர். அன்றொரு நாள் மாலை இந்த அடைக்கலம் சிறுகதையைத் தொகுப்பில் கண்டெடுத்துவிட்டதாகச் சொல்லித் தொலை நகலில் அனுப்பிவைத்தார்.\nஇவ்வளவு சிரமமெடுத்து இந்தச் சிறுகதையை நான் அரங்கேற்ற விழைந்தது, எனக்குக் கிடைத்த இந்த நல் வாசிப்பு அனுபவம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது ஒரு காரணம், மற்றயது நான் இந்த நட்சத்திர வாரத்தில் இறுதியாகத் தரப்போகும் பதிவு ஒன்றுடன் சம்பந்தப்பட்ட கதைகரு இது. அந்தப் பதிவை இன்னும் சில மணி நேரத்தில் அரங்கேற்றுகின்றேன். அதுவரை இந்தச் சிறுகதையை வாசித்துவிட்டுக் காத்திருங்கள்.\nதற்போது இலங்கை, புத்தளத்தில் வாழ்ந்துவரும் சுதாராஜ், இந்த அடைக்கலம் சிறுகதையின் கருவே மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பயன்பட்டது என்ற குற்றச்சாட்டையும் முன் வைக்கின்றார். இந்தப் படம் வருவதற்கு முன்னர் புத்தளம் வந்து மணிரத்னம் தன்னைச் சந்தித்தபோது லொகேசன் பார்க்கவே வந்ததாகக் கூறிச் சில உதவிகளைப் பெற்றபோதும் தன்னிடம் இச்சிறுகதையைப் படமாக்கும் அனுமதியைப் பெறவில்லை என்றும் சொல்கின்றார்.\nசுதாராஜ் ஒரு architect; kattubetta graduate. ஆனந்தவிகடன் கதை ஒரு குருவிக்கு அடைக்கலம் கொடுத்த கதை. அதை எழுதியபோது அவர் middle eastஇல் இருந்தார்//\nநீங்கள் சொல்வது சரி, தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.\nசுதாராஜ் அவர்கள் எழுதிய மற்றைய புத்தகங்கள்\nபொருத்தமான இடத்தில் தகுந்த தகவல்களைத் தந்தமைக்கு என் நன்றிகள்.\nநான் ஏதும் படித்ததாக நினைவில் இல்லை. உங்கள் பதிவு சுதாராஜ் படைப்புக்களைப் படித்துப் பார்க்கும்படி செய்ய வைக்கிறது.\nநீங்கள் குறிப்பிட்டவாறு நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் சிறுகதை வாசிப்புக்குத் தீனி போட்டது குறித்து எனக்கும் மகிழ்ச்சியே:-)\nநான் ஏதும் படித்ததாக நினைவில் இல்லை. உங்கள் பதிவு சுதாராஜ் படைப்புக்களைப் படித்துப் பார்க்கும்படி செய்ய வைக்கிறது.\nதங்கள் எண்ணவோட்டத்தைப் பகிர்ந்தமைக்கு என் நன்றிகள்\nநீங்களும் லிங்கம் கூல்பார் சர்பத் சுவைஞனா\nநீங்களும் லிங்கம் கூல்பார் சர்பத் சுவைஞனா\nயாழ்ப்பாணத்தில இருந்துபோட்டு லிங்கம் கூல்பாரை ரசிக்காமல் விட்டால் எப்படி\nஏ.எல் காலத்தில் வார இறுதி நாட்களில் லிங்கம் கூல்பாரே கதி.\nதரவிறக்கம் செய்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அருமையான கதை. படிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றிகள்.\nதரவிறக்கம் செய்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அருமையான கதை. படிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றிகள். //\nஎன் வாசிப்பு அனுபவத்தை இப்போது நீங்கள் பெற்றிருப்பீற்கள் சிறீ அண்ணா:-)\nசுதாராஜ் பற்றி மேலும் ஒரு தகவல் உங்களுக்காக, இவரின் சகோதரர் குணசிங்கம் architect; ஆக சிட்னியில் இருக்கிறார். அவர் ஒரு நாடகக் கலைஞரும் கூட. இப்போது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.\nதேடிப்படி உனது பயணத்துக்கு தீனி போடும்\" என்பார்கள் என் இனிய நண்பர்கள் பிரபா - வசந்தி (பிரான்ஸ்).\nசில வேளைகளில் சிலவற்றில் என்னால் ஒன்றிக்க முடியவில்லை. ஏனோ தெரியாது\nஅடைக்கலம் என் நெஞ்சைத் தொட்டது.\nஅவர்களது பரிவு - பாசம் - எதிர்பார்ப்பு..........\nசுதாராஜ் வாழும் புத்தளம் நகரில் சிலகாலம் வாழ்ந்தவன்.\nகதை என் நினைவுகளையும் மீட்டிச் சென்றது.\nஅவர் வாழும் அதே வீதியில் உள்ள சென்.அன்றூஸ் காலேஜில் (சிங்களம்) சில காலம் கற்றதால்\nஉங்கள் சைக்கிள் சவாரியும் என்னோடு சேர்ந்தே சவாரி செய்தது.......\nமலரும் நினைவுகளை மீட்டிய பிரபாவுக்கு நன்றி\nதங்களுக்கு என்னால் முடிந்த சிறுகதை அனுபவப் பகிர்வைப் பகிர்ந்ததையிட்டும், உங்களின் நினைவு மீட்டலும் கண்டு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.\nசைக்கிள் சவாரி தரும் சுகத்தைச் சொகுசு காரும் தருமா\nநன்றிகள்....பிரபா... ... சுதராஜ் என்ற எழுத்தாளார் பற்றிய அறிமுகத்துக்கு..... இவரை ஏனோ தெரியாது அறிந்திருக்கவில்லை... இவர் 80 களின் நடுப்பகுதிக்கு பின்னரா எழுத தொடங்கியவர்......\nசுதாராஜ் மத்திய கிழக்கு நாட்டில் வேலை பார்த்துக்கொண்டே மல்லிகையில் எழுதியவர். இவரின் பல கதைகள் எனக்கு மல்லிகை மூலமாகவே அறிமுகம். சிலவேளை நான் நினைப்பதுண்டு, சுதாராஜ் டொமினிக் ஜீவாவின் எழுத்துலக வாரிசோ என்று அவ்வளவுக்கு மல்லிகையில் தனக்கென இடம்பிடித்தவர். இவர் 80 களின் நடுப்பகுதிக்குப் பின்னரே எழுத்துலகில் அறிமுகமானவர்.\nஇன்றுதான் நேரம் கிடைத்து உமது பதிவிற்கு இரண்டாம் முறை வருவதற்கு.\nஒரு உறுதியான மறுப்பு முதலில் - விருபா தளம் புத்தக விற்பனையில் ஈடுபடுவதில்லை. எமது தளத்தில் முதல் பக்கத்தில் அறிவித்தல் பகுதியிலும், கையேட்டிலும் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.\nஇரண்டாவது சுதாராஜ் அவர்களைப் பற்றிய தகவல்.\nசுதாராஜ் வடமராச்சியைச் சேர்ந்த சிவசாமி-இராசம்மா தம்பதிகளின் இரண்டாவது மகன், இயற்பெயர் இராஜசிங்கம்.\n1972 இல் \"ஒளி\" என்ற சஞ்சிகையில் \"இனி வருமோ உறக்கம்\" என்ற சிறுகதை மூலம் ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமானவர்.\nமுதல் சிறுகதைத் தொகுப்பு \"பலாத்காரம்\" சிரித்��ிரன் வெளியீடாக வெளிவந்தது.\n\"கொடுத்தல்\" இற்காக சாஹித்திய மண்டலப் பரிசினைப் பெற்றவர்\nபுத்தளத்தில் புத்கக் கடையையும் தேனுகா என்ற பெயரில் பதிப்பகமும் வைத்திருக்கிறார், இவரது தேனுகா பதிப்பகம் மூலம் 15 இற்கும் மேலான புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார்.\n2002 முதல் தன்னை வளர்த்த \"சிரித்திரன்\" ஐ கௌரவிப்பதற்காக \"சிரித்திரன் சுந்தர் விருது\" இனை, ஈழத்துப் படைப்பாளிகளால் பிரசுரிக்கப்படும் சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம் ஆகிய மூன்று துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூல்களுக்கு வழங்கி வருகிறார்.\nமேற்கண்ட தகவல்கள் 2006 ஜூன் மல்லிகையில் மேமன்கவி அவர்கள் எழுதிய, \"எழுதி, எழுதியே இயங்கும் பொறியியலாளர் சுதாராஜ்\" இல் உள்ளன\nதங்கள் விரிவான மடலுக்கும், மேலதிக தகவல்களுக்கும் என் நன்றிகள். அன்றைய தினம் தாங்கள் அனுப்பிய சுதாராஜ்ஜின் புத்தக விபரம் சம்பந்தமான ஐப் பார்ந்தபோது, 4 புத்தகங்கள் விற்பனையில் உள்ளன என்பதைப் பார்த்து, விருபா ஒரு இணைய மூல புத்தக விற்பனை சேவை என்று நினைத்துப் பதிவிலும் போட்டுவிட்டேன். இன்று தான் உங்களின் விரிவான பணிகளைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. தவறுக்கு மிகவும் மனம் வருந்துகின்றேன். பதிவிலும் திருத்தம் செய்திருக்கின்றேன்.\nதங்கள் மடலுக்கு மீண்டும் என் நன்றிகள்.\nபிரபா, தெரியாத பக்கங்கள் சிறுகதைத்தொகுப்பினை (மல்லிகைப்பந்தல் வெளியீடு) இன்று எமது உள்ளூர் அரசினர் வாசிகசாலையில் இருந்து எடுத்துவந்தேன். 11 சிறுகதைகளையும் அழகாக எழுதியிருக்கிறார் சுதாராஜ்.\nஅவரைப் பற்றிய குறிப்பினை விக்கியில் சேர்த்துள்ளேன். பாருங்கள். விருபாவுக்கும் நன்றிகள்.\nகேட்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது. விக்கியிலும் எங்கள் படைப்பாளியைப் பற்றிய நல்லதொரு தகவற்களஞ்சியத்தைக் கொடுத்திருக்கின்றீர்கள். நன்றிகள் அண்ணா.\nFrom சுதாராஜ்: எல்லோருக்கும் மிக்க நன்றி. நீண்ட காலத்திற்குப் பின்னர் இன்னொருமுறை பிரபாவின் கட்டுரையையும் ஏனையவர்களின் கருத்துக்களையும் வாசித்தேன். மகிழ்ச்சியாயுள்ளது. எனது 60 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பொன்று (உயிர்க்கசிவு) 2010 ல் சென்னை என். சி.பி.எச். வெளியிட்டது. கானா பிரபாவுக்கு அது கிடைத்திருக்குமென நினைக்கிறேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ��ருவன்\nகறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு\nகாழ்ச்சா - அன்பின் விளிம்பில்\nரச தந்திரம் - திரைப்பார்வை\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-3V6379", "date_download": "2020-01-21T23:24:13Z", "digest": "sha1:A5Y3MMZ74BEQJLSXLY2RZDF4KEA462NU", "length": 11682, "nlines": 107, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடி தொழிலதிபர் PSSK ராஜா சங்கரலிங்கம் காலமானார். - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடி தொழிலதிபர் PSSK ராஜா சங்கரலிங்கம் காலமானார்.\nதூத்துக்குடி தொழிலதிபர் PSSK ராஜா சங்கரலிங்கம் காலமானார்.\nதூத்துக்குடி 2019 செப் 10 ;தூத்துக்குடி தொழிலதிபர் PSSK ராஜா சங்கரலிங்கம் உடல்நலக் க��றைவு ஏற்பட்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.\nP.S.S.கிருஷ்ணமூர்த்தி (P) Ltd மேலாண்மை இயக்குனர் தூத்துக்குடி தொழிலதிபர் PSSK ராஜா சங்கரலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார்.\nதுப்பாஸ்பட்டி கிராமத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு விழா ..\nதூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி ;அமைச்சர் தொடங்கி வைத்தார்.\nதூத்துக்குடியில் எம்ஜிஆர் 103வது பிறந்தநாள் விழா பொது கூட்டம்\nதூத்துக்குடி அருகே கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் 100% தேர்ச்சி ; மாணவ,மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கும் விழா\nதூத்துக்குடி ஆசிரியர் காலனி வீட்டில் விபச்சாரம் ;பெண் கைது\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 18-வது கட்ட விசாரணை 25 பேருக்கு சம்மன்\nதூத்துக்குடி விவசாயிகளின் குறைகளைக் களைய ஒரு குழு ;ஆட்சியர் தகவல்\nதூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலை விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் விரைவில் கட்ட சரத்குமார் கோரிக்கை\nதுப்பாஸ்பட்டி கிராமத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு விழா .....\nதூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேர...\nதூத்துக்குடியில் எம்ஜிஆர் 103வது பிறந்தநாள் விழா பொது கூட்டம்\nதூத்துக்குடி அருகே கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரையாண்டுத...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழா��் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nவிவேகானந்தர் மீது இருக்கக்கூடிய அக்கறை, தமிழர்களுக்கு முக்கியமாக இருக்கக்கூடிய திருவள்ளுவருக்கு காட்டவில்லை என்று கனிமொ...\nநான்கு வழிச்சாலையின் சுங்கவரிகளை வசூலிக்கின்ற ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்த விதிகளின...\nதூத்துக்குடியில் மீளவிட்டான் இரயில்வே மேம்பாலம் பணி முடியும் வரை சுங்கசாவடியில்...\nதூத்துக்குடியில் பைக் மீது பேருந்து மோதியது ;ஒருவர் பரிதாபமாக படுகாயமடைந்தார்\nதூத்துக்குடி ஆசிரியர் காலனி வீட்டில் விபச்சாரம் ;பெண் கைது\nபுதியம்புத்தூர் பகுதியில் புறவழிச்சாலை அமைத்திட அரசு வழக்கறிஞர் ஜெயம்பெருமாள் க...\nதூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலை விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் விரைவில் கட்...\nவீட்டு செலவுக்கு கணவரும், மகன்களும் பணம் கொடுக்காமல் வீணாக செலவு செய்ததால் மனமுட...\nமணக்கரையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன்,தலைமையில் போலீஸ் - பொத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/25/no-need-for-indian-it-employees-in-america-indian-it-companies-thought-016204.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-21T23:42:58Z", "digest": "sha1:V3JUEDZPDNELVKQ3BG5YIQFIC3FSNT77", "length": 25972, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியர்கள் வேண்டாமே..! யூடேர்ன் எடுத்த இந்திய ஐடி கம்பெனிகள்..! | No Need for Indian IT employees in america Indian it companies thought - Tamil Goodreturns", "raw_content": "\n யூடேர்ன் எடுத்த இந்திய ஐடி கம்பெனிகள்..\n யூடேர்��் எடுத்த இந்திய ஐடி கம்பெனிகள்..\nஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர திட்டமாம்..\n9 hrs ago தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\n10 hrs ago ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க.. இனி ஏடிஎம் கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா\n10 hrs ago பட்ஜெட் 2020: பட்ஜெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்.. என்னன்னு தெரிஞ்சுகோங்க..\n11 hrs ago ஆமா.. ரெண்டிலுமே நம்மகிட்டதான் வசூல் பண்றாங்க.. அப்புறம் வரி, செஸ் வித்தியாசம் என்ன\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியர்களின் ஐடி திறமைக்கு சத்யா நாதெல்லா, சுந்தர் பிச்சை, விஜய் சேகர் சர்மா, நாராயண மூர்த்தி, விஷால் சிக்கா... என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.\nஆனால் இப்போது அமெரிக்காவில் இருக்கும் ஐடி வேலைகளுக்கு நம் இந்தியர்கள் வேண்டாம் என இந்திய நிறுவனங்களே சொல்கின்றனவாம். இந்த மறுப்புக்குக் காரணம் திறமையோ அல்லது கல்வியோ கிடையாது. எதார்த்த சிக்கல்கள் மற்றும் நிதிப் பிரச்னைகள் தான்.\nஆம், டிரம்பின் கெடு பிடியான விசா சட்டங்கள் மற்றும் அதிகமான கட்டணங்கள் காரணமாக இந்திய ஐடி நிறுவனங்களே, தற்போது அமெரிக்கர்களை, பெரிய அளவில் வேலைக்கு எடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.\nஇந்தியாவை எச்சரிக்கும் ஏசியன் டெவலப்மெண்ட் பேங்க்.. வளர்ச்சி இவ்வளவு தான்\nஇந்த கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக, இன்ஃபோசிஸ் நிறுவனம், அடுத்த 2023-ம் ஆண்டுக்குள், தன் டெக்னாலஜி அண்ட் இன்னொவேஷன் சென்டரில் வேலை பார்க்க சுமார் 1,000 அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். இன்ஃபோசிஸ் ந��றுவனம், ஏற்கனவே 10,000 அமெரிக்கர்களை வேலைக்கு எடுப்பதாகச் சொல்லி இருந்தது. சொன்ன படி 10,000 அமெரிக்கர்களை வேலைக்கு எடுத்து முடித்துவிட்டதாக இன்ஃபோசிஸ் நிறுவன தரப்பிலேயே சொல்கிறார்களாம்.\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்தை விடுங்கள். இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்திலேயே, இதுவரை சுமார் 30,000 அமெரிக்க ஊழியர்களை பணியில் அமர்த்தி இருக்கிறார்களாம். அமெரிக்க ஐடி துறையில், அதிக அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்கும் இந்திய ஐடி நிறுவனங்களில் டாடா கன்சல்டன்சி முதல் இடத்தில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறதாம். இதே கதை தான் காக்னிசெண்ட் நிறுவனத்திலும்.\nமற்றொரு இந்திய ஐடி நிறுவனமான ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனமும் தன்னுடைய அமெரிக்க அலுவலகங்களில் சுமார் 17,000 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்களாம். அதில் சுமார் 65 சதவிகி ஊழியர்கள் அமெரிக்கர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இப்படியாக இந்திய ஐடி நிறுவனங்கள், சிக்கலான மற்றும் அதிகம் செலவு பிடிக்கும் ஹெச்1பி விசா பயன்பாட்டை குறைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அது இந்திய ஐடி இளைஞர்கள் கனவை நேரடியாக பாதிக்கத் தொடங்கி இருக்கிறது.\nதற்போது இந்தியாவில் இருந்து மொத்தம் 85,000 பேர் மட்டுமே ஹெச் 1 பி விசா வழியாக அமெரிக்காவுக்குச் செல்ல முடியும். அதில் 20,000 பேர் அமெரிக்காவிலேயே பெரிய பட்டப் படிப்புகள் படித்தவர்களுக்கு என சிறப்பு கோட்டா ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்த 20,000 சிறப்புக் கோட்டா போக, பாக்கி இருக்கும் 65,000 விசாக்கள் தான் சராசரி இந்தியர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு. இந்த நேரம் பார்த்து, அமெரிக்க ஐடி துறையில் இந்தியர்களை வேலைக்கு எடுப்பது குறைந்தால் என்ன ஆகும்..\nகடந்த ஜூன் 2019-ல் வெளியான அறிக்கையில் அக்டோபர் 2017 முதல் செப்டம்பர் 2018 வரையான ஒரு ஆண்டு காலத்தில் 3.35 லட்சம் விசாக்கள் மட்டுமே கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு முந்தைய ஆண்டில் 3.73 லட்சம் விசாக்கள் கொடுக்கப்பட்டதாம். இந்த எண்ணிக்கை ஹெச் 1 பி விசா ரெனிவல் கணக்குகளையும் சேர்த்ததாம். இப்படியாக ஹெச் 1 பி விசா கொடுப்பது மற்றும் ரெனீவ் செய்வது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது என்கிறார்கள் துறை சார் வல்லுநர்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிசிஎஸ்-ஐ ஓரம்கட்டிய இன்போசிஸ்.. மகிழ்ச்சியில் சலில் பாரீக்.\n20,000 ஐடி ஊழியர்கள் வேலைக்கு ஆப்பு வீட்டுக்கு அனுப்ப தயாராகும் ஐடி கம்பெனிகள்\nஇந்திய ஐடி நிறுவனங்களுக்கு பலத்த நிராகரிப்பா.. விசா சிக்கலில் இந்திய ஐடி நிறுவனங்கள்..\nInfosys நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டும் 1 பில்லியன் டாலர் வருமானம்..\nஐடி துறையில் அதிகரிக்கும் Attrition rate..\nஎங்களயா ஏமாத்துறீங்க.. அதுவும் வெளிநாட்டுலயா சொத்து சேர்க்கிறீங்களா.. இந்தாங்க வருமான வரி நோட்டீஸ்\nபினாமி மூலம் பண மோசடி, ஊழலில் ஈடுபட்டவர்கள் இனி தப்ப முடியாது.. வலை வீசும் வருமான வரி துறை\nஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஊதிய உயர்வு இருமடங்காக உயர்கிறது\n9 மாதத்தில் 70,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. வளர்ச்சி பாதையில் ஐடி துறை..\nசிடிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ பதவி பறிப்பு.. ஊழியர்களின் நிலை என்ன..\n இந்தியர்களுக்கு விசாவை வாரி வழங்கும் இங்கிலாந்து..\nஐடி,மருத்துவ துறையில் வேலை பார்க்க விரும்புவோர்களுக்கு ஜாக்பாட்,அதிக ஆட்களைப் பணிக்கு எடுக்க முடிவு\nகத்தார் நேஷனல் வங்கிக்கும் அல்வா கொடுத்த விஜய் மல்லையா.. எப்படி தெரியுமா..\nபட்டையக் கிளப்பிய ஹெச் டி எஃப் சி வங்கி..\nஎல்லாம் போச்சே... Vodafone Idea-வை நம்பி பணம் போட்டவர்களுக்கு ஆப்பு தானா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/sweet-home/2019/mar/04/toothpaste-magics-3107271.html", "date_download": "2020-01-21T23:23:12Z", "digest": "sha1:5TX3PIUWYNBU2WZ56QPA6MEDBIYWJOZ4", "length": 13459, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "Toothpaste Magics|டூத்பேஸ்ட் மேஜிக்... பல் துலக்க மட்டுமல்ல, இப்படியும் பயன்படுத்தலாம்\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு லைஃப்ஸ்டைல் இனிய இல்லம்\nடூத்பேஸ்ட் மேஜிக்... பல் துலக்க மட்டுமல்ல, இப்படியும் பயன்படுத்தலாம்\nBy கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. | Published on : 04th March 2019 12:23 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிர���ப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nடூத்பேஸ்டை பல் துலக்க மட்டுமே பயன்படுத்தி வருபவர்களுக்கு அதனுடைய வேறு சில பயன்களையும் கற்றுத்தரப் போகிறோம் இப்போது.\nடூத்பேஸ்டை பயன்படுத்தி நகங்களைச் சுத்தம் செய்யலாம்...\nபெடிக்யூர் செய்து கொள்ள நீங்கள் பார்லருக்குச் செல்கிறீர்கள், அங்கு நகங்களைச் சுத்தம் செய்ய ஏதோ ஒரு க்ரீமை அப்ளை செய்வார்கள். அது என்ன க்ரீம் என்று பெரும்பாலும் நமக்குத் தெரியாது. கிட்டத்தட்ட அது டூத்பேஸ்ட் போலத்தான் இருக்கும்.\nஒரு டீஸ்பூன் டூத் பேஸ்டுடன் கால் எலுமிச்சையைப் பிழிந்த ரசத்தைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். பிறகு அதை நகங்களில் அப்ளை செய்து 5 நிமிடங்கள் ஊற விட்டு டூத்பேஸ்ட் காய்ந்ததும் மெல்லிய பிரிஸ்டில்ஸ் கொண்ட சாஃப்டான டூத் பிரஸ் மூலமாகத் மிருதுவாகத் தேய்த்துக் கழுவவும். இப்போது பாருங்கள் நகங்கள் பொலிவுடன் மின்னும்.\nஸ்க்ராட்ச் ஆகி பயன்படுத்த முடியாமல் பாழாகி விட்ட சி டி, டி வி டி டிஸ்க்குகளைச் சரி செய்ய டூத்பேஸ்ட்...\nஉங்களிடம் பழையதாகிப் போன ஸ்க்ராட்ச் விழுந்த அனேகம் சி டி க்கள் மற்றும் டி வி டிக்கள் இருப்பின் அவற்றைப் பயன்படுத்த முடியவில்லையே என்ற வருத்தம் இனி தேவையில்லை.\nஸ்க்ராட்ச் விழுந்த டிவிடிக்களின் மீது ஒரு மெல்லிய கோட்டாக டூத் பேஸ்ட்டை அப்ளை செய்து பின்னர் டிஸ்யூ பேப்பர் அல்லது ஸ்பாஞ்சினால் நன்கு துடைத்து எடுத்து விட்டால் போதும். சி டி மற்றும் டி வி டி க்கள் மீண்டும் பழைய மாதிரி பொலிவு பெறுவதோடு நன்கு இயங்கவும் தொடங்கி விடும்.\nநனைந்த தீக்குச்சிகளை மீண்டும் எரியத் தகுந்ததாக மாற்ற டூத்பேஸ்ட்....\nகுளிர் மற்றும் மழைக்காலங்களில் தீக்குச்சிகள் நமத்துப் போய் முனையில் இருக்கும் மருந்து நசிந்து எரியத் தகாததாக மாறிப் போகும். அப்போது தீக்குச்சிகளை டூத் பேஸ்ட்டில் நனைத்து சற்று நேரம் காய வைத்துப் பின் துடைத்து தீப்பெட்டியில் உரசிப் பார்த்தீர்களானால் தெரியும்.\nஉடனே பற்றிக் கொண்டு எரியத் தொடங்குவது. நீங்களும் உங்கள் வீட்டில் இந்த முறையைப் பின்பற்றிப் பாருங்கள்.\nகாய்கறி நறுக்கும் போது கைகளில் தொற்றிக் கொள்ளும் வாசத்தைப் போக்க டூத்பேஸ்ட்....\nசிலருக்கு பூண்டு, வெங்காய நாற்றம் பிடிப்பதில்லை. அவர்கள் காய்கறி நறுக்கி சமைத்து முடித்த பின்பும் கைகளில் பூண்டு. வெங்காய நாற்றம் மறையமாட்டேனென்கிறதே என்று வருந்துகிறீர்களா\nஎனில் வெங்காயம் நறுக்கி முடித்ததுமே கைகளில் துளி டூத் பேஸ்ட்டைப் பிதுக்கி நன்கு தேய்த்துக் கழுவிப் பாருங்கள் நாற்றம் போயே போச்சு.\nமொபைல் ஃபோன் ஸ்க்ராட்ச் களையும் டூத்பேஸ்ட் மூலமாக நீக்கலாம்...\nமொபைல் ஃபோன் திரை மற்றும் பின்புற கேமரா பகுதிகளில் ஸ்க்ராட்ச்கள் இருக்கின்றனவா ஃபோன் பயன்படுத்தும் போதெல்லாம் உங்களுக்கு அந்த ஸ்க்ராட்ச்கள் அசெளகர்யமாக இருக்கிறதா ஃபோன் பயன்படுத்தும் போதெல்லாம் உங்களுக்கு அந்த ஸ்க்ராட்ச்கள் அசெளகர்யமாக இருக்கிறதா எடுங்கள் துளி டூத்பேஸ்ட்டை... எடுத்து மொபைல் திரை மற்றும் பின்புற, முன்புறை கேமரா திரைகளில் அப்ளை செய்து மெல்லிய ஸ்பாஞ்ச் அல்லது டிஸ்யூ கொண்டு துடைத்து எடுங்கள். அப்புறமென்ன ஃபோன் மீண்டும் புதுசு போலப் பளபளக்கும் அவ்வளவு தான்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவெங்காயத் தைலம்... தலைமுடி உதிரும் பிரச்னை தீர எளிய உபாயம்\nவீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி\nஅக்ரஹாரம் இல்லை... இது அக்கரகாரம் எனும் மூலிகைச் செடி\nசெங்கல் செங்கல்லாக கெமிக்கல் சோப் எதற்கு ஹோம்மேட் ‘நேச்சுரல் பாடி வாஷ்’ தயாரிக்க கத்துக்கோங்க பாஸ்\nTOOTH PASTE TRICKS TOOTH PASTE MAGICS டூத் பேஸ்ட் ட்ரிக்ஸ் டூத் பேஸ்ட் மேஜிக்ஸ் இனிய இல்லம் லைஃப்ஸ்டைல் தினமணி iniya illam\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gez.tv/s-25/95", "date_download": "2020-01-22T00:07:46Z", "digest": "sha1:6CII5URRHWMSK225RI6F5AIOVG2HUR5M", "length": 7024, "nlines": 82, "source_domain": "gez.tv", "title": "கன்னடர்களே மனிதர்களை போல செயல்படுங்கள்: நடிகர் பி���காஷ்ராஜ்", "raw_content": "\nகன்னடர்களே மனிதர்களை போல செயல்படுங்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ்\nகாவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடகாவில் தொடர் வன்முறைகள் வெடித்து வருகிறது. இதனை கண்டித்து தமிழகத்திலும் ஆங்காங்கே சில இடங்களில் அசம்பாவிதங்கள் நடைபெற்றது. ஆனால் தமிழகத்தில் நிலமை கட்டுக்குள் இருக்கிறது.\nகர்நாடக மக்கள் தமிழர்களையும், தமிழர்களின் உடமைகளையும் தாக்கி வருகின்றனர். இவர்களுடைய இந்த போராட்ட முறையை பலரும் கண்டித்து வருகின்றனர். தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியதென்றால் அதனை சட்டப்போராட்டம் நடத்தி தங்களுக்கான நியாயத்தை பெறலாம். அதை விட்டுவிட்டு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினால் நிலமை சரியாகிவிடுமா\nஇந்நிலையில் கன்னடர்கள் மற்றும் தமிழர்களின் அறவழியற்ற இந்த போராட்டத்தை கைவிட பிரபல தமிழ் நடிகரும் கர்நாடகாவை சேர்ந்தவருமான நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதங்களின் வேதனை தனக்கு புரிகிறது ஆனால் அதனை வெளிப்படுத்தும் போராட்ட முறை தவறானது. சட்டத்தோடு போராடி நியாயத்தை பெறுங்கள். உடமைகளை எரிப்பதும், தாக்குவதும் சரியல்ல. இது தான் வருங்கால சந்ததியினருக்கு போராட்டம் என்றால் என்ன என்று கற்றுக்கொடுப்பதா. முதலில் மனிதர்களை போல செயல்படுங்கள். நம் சகோதர சகோதிரிகளை ஏன் தாக்குகிறீர்கள். மனிதர்களை போல செயல்படுங்கள் என அவர் கூறியுள்ளார்.\nகன்னடர்களே மனிதர்களை போல செயல்படுங்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ்\nவிற்ப்பனையாளர்கள் வினியோகஸ்த்தர்களுக்கான ஜி.எஸ்.டி. சுலப செயல் முறை (மித்ரா)\nகாய்கறி விலை வீழ்ச்சி பொதுமக்கள் மகிழ்ச்சி\nதாகூர் பல் மருத்துவ கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா.\nசென்னை அண்ணா பல்கலை கழகத்தில் தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையம் துவக்கம்\nதென்னிந்திய இலக்கியத்தின் அண்மைக்காலப் போக்குகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.\nஇந்திய வெள்ளை இறால் வளர்ப்பு பற்றிய தேசிய பட்டறை (ciba) மையத்தில் நடைபெற்றது\nஜல்லிக்கட்டு தடை நீக்க முடிச்சூர் அனைத்து குடியிருப்போர் நலசங்கத்தினர் போராட்டம்\nநம்ம சிங்காரி சரக்கு செம செம சரக்கு அப்படியே கிக்கு ஏறும் பாருங்க சும்மா ஜிவ்வுன்னு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Minister-Sengottaiyan-confirms-School-reopen-day-in-Tamil-Nadu", "date_download": "2020-01-21T23:17:46Z", "digest": "sha1:CIPSZN4R23MHBCCPNDTPLFIUFHC5KBHS", "length": 8083, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நாளை உறுதி செய்தார் அமைச்சர் செங்கோட்டையன் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபிப்ரவரியில் இந்தியா வருகிறார் ட்ரம்ப்\nகல்வி சாராத இதர திறமைகளையும் வளர்த்துக்கொள்ள...\nசுகோய்-30 ரக போர் விமானப்படைப் பிரிவை முப்படைகளுக்கான...\n5 வயற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ...\nகடும் பனிப்பொழிவால் உதகை மக்கள் அவதி -ஜீரோ டிகிரி...\nஅந்தமானில் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார்...\nரோஹித், தவன், ராகுல் என மூவரும் அணியில் இடம்...\n2020 ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று மே 24 அன்று...\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நாளை உறுதி செய்தார் அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நாளை உறுதி செய்தார் அமைச்சர் செங்கோட்டையன்\nதிட்டமிட்டபடி தமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.\nஇதற்கிடையே, தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்\nஇந்நிலையில், தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், \"மாணவர்களின் நலனுக்கு ஏற்ப தமிழக அரசு புதிய பாடத்திட்டங்களை மாற்றி அமைத்துள்ளது. மேலும், 210 நாட்கள் வேலை நாட்களாக உள்ளது. எனவே, விடுமுறையை நீட்டிக்க வாய்ப்பில்லை. விடுமுறையை அதிகரிக்கும் பட்சத்தில் பாடத்தை முழுமையாக மாணவர்களிடத்தில் கொண்டு செல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.\"\nடிக்-டாக் வீடியோ பதிவிட்ட மனைவியை கொன்ற கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2017/surprising-things-women-third-trimester-015936.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-22T00:04:53Z", "digest": "sha1:WQELXJ7254XZ7PI2VZ2WBLD6KLQ4EXAH", "length": 19733, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெண் கர்ப்பத்தின் மூன்றாவது பருவ காலத்தில் நிகழும் வியக்கத்தக்க மாற்றங்கள்! | Surprising things in women Third Trimester - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n13 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n14 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n15 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n17 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண் கர்ப்பத்தின் மூன்றாவது பருவ காலத்தில் நிகழும் வியக்கத்தக்க மாற்றங்கள்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சில மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒரு நிகழ்வு தான். கர்ப்ப காலத்தின் முதலாம் மற்றும் இரண்டாவது பருவ காலத்தில் பெண்களுக்கு காலை நேர காய்ச்சல், தூக்கமில்லாத இரவுகள், மார்பக வளர்ச்சி போன்ற மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு தான். இருந்தாலும் இந்த மாற்றங்களை முதல் முறையாக ஒரு பெண் கடக்கும் போது அவளுக்கு ஆச்சரியமாக தான் இருக்கும்.\nஅதே போல ஒரு பெண்ணின் கர்ப்பத்தின் மூன்றாம் பருவ காலமான ஏழு முதல் ஒன்பது மாதங்கள் வரை ஏற்படும் ஆச்சரியமூட்டும் சில மாற்றங்கள் என்னென்ன என்பதை இந்த பகுதியில் காணலாம்.\nகருச்சிதைவை கண்டறியும் எளி�� வழிமுறை மற்றும் அதற்கான தீர்வு\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபெண்களின் கர்ப்பத்தின் மூன்றாம் பருவகாலத்தில் அவர்களது கால் நரம்புகள் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன. இது பல காரணங்களால் ஏற்படுகிறது. உடல் எடை அதிகரிப்பு, கர்ப்பப்பை வளர்ச்சி ஆகியவை இதற்கு காரணமாக இருக்கிறது.\nஉங்கள் கருப்பை மற்றும் இடுப்புப் பிரசவத்திற்கு தயாராவதற்குத் தொடங்குகையில், உங்கள் உட்புறத் தசைநார்கள் நீட்டிக்க தொடங்குகின்றன. இந்த செயல்முறையானது, சிலருக்கு வலிமிக்கதாக இருக்கலாம், இது உங்கள் இடுப்பு சுற்றியுள்ள தசைநாளங்களைத் தளர்த்தும் ரிலக்ஸின் என்று அழைக்கப்படும் ஹார்மோன் மூலமாக நடைபெறுகிறது.\nகர்ப்பினி பெண்கள் தங்களது மூன்றாவது பருவ காலத்தில் குரல் மாற்றத்தை சந்திக்கின்றனர். குரல் வலைகளின் திரவங்கள் மற்றும் சிறிய அளவு வீக்கத்தின் காரணமாக அவர்கள் குறைவான குரல் ஒலியை பெறுகின்றனர்.\nநீங்கள் இனிமேல் மார்பங்கள் வளராது என நினைத்துக்கொண்டிருக்கும் போது அவை மேலும் அதிகமாக இந்த மூன்றாவது பருவ காலத்தில் வளர்ந்து உங்களுக்கு ஆச்சரியமூட்டும். இதனால் சிலருக்கு அவர்களது உடல் எடையும் கூட அதிகரிக்கும்.\nமூன்றாவது பருவ காலத்தில் பெண்களின் மார்பங்கள் வளர்வது மட்டுமில்லாமல் குழந்தைக்கு பால் ஊட்டவும் தயாராகிறது. எனவே மார்பங்களில் மஞ்சள் நிற திரவம் வெளியேறுகிறது.\nஇந்த காலகட்டத்தில் குழந்தையின் குறுத்தெலும்பு வளரும் எனவே அதற்கு தேவையான கால்சியத்தை குழந்தை தனது அம்மாவிடம் இருந்து பெற்று வளரும். இதனால் தாய்க்கு கால்சியம் குறைபாடு உண்டாகும்.\n7. பிரசவம் பற்றிய கனவுகள்\nஇது தாயின் பிரசவம் நெருங்கும் சமயம் என்பதால், பிரசவம் சார்ந்த கனவுகள் தாய்க்கு அதிகமாக வரும். சில விளையாட்டான நகைச்சுவையான கனவுகள் வருவதாக பலர் தெரிவித்துள்ளனர்.\nஏழு முதல் ஒன்பது மாதங்களில் பெண்களுக்கு வயிறு வேகமாக வளரும். பெண்கள் தங்களது கடைசி பருவ காலத்தில் வாரத்திற்கு அரை பவுண்டு முதல் ஒரு பவுண்ட் வரை எடை கூடுகின்றனர். இது அவர்களுக்கு நீச்சயமாக ஆச்சரியமூட்டும் ஒரு விஷயமாகும்.\nமூன்றாம் பருவ காலத்தில் அவர்களது வயிற்றின் வளர்ச்சியால் அவர்களால் எப்போதும் போல சாதரணமாக நடக்க முடியாது. எனவே அவர்கள் இடுப்பில் கை வைத்துக்கொண்டு தான் நடப்பார்கள்.\n10. கண்களின் வடிவ மாற்றம்\nவயிற்றின் அளவு மட்டும் இந்த காலகட்டத்தில் மாறுபடுவதில்லை. பெண்களது கருவிழிகளின் வடிவமும் மாறுபடுகிறது. இதனால் தற்காலிகமாக பார்வை சற்று மங்கலாக இருக்கும்.\nகர்ப்பப்பை நரம்புகள் மீது வளர்ந்துவிடுவதால் இந்த காலகட்டத்தில் நரம்புகளில் வலி உண்டாவது இயல்பான ஒரு மாற்றம் தான். இது அதிஷ்டவசமாக குழந்தை பிறந்த உடன் சரியாகிவிடும்.\n12. மூச்சு விடுவதில் சிரமம்\nபெண்கள் இந்த மூன்றாவது பருவ காலத்தில் 20 சதவீதம் அதிகமாக ஆக்ஸிஜனை சுவாசிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. அது மட்டுமில்லாமல் கர்பப்பையின் வளர்ச்சியால் நுரையிரல் சற்று சுருங்குகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகருத்தடை மாத்திரை பயன்படுத்துவது உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா\n உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கு இந்த உணவுகள்தான் காரணமாம்…\nசூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் இதெல்லாம் கட்டாயம் செய்யக்கூடாது தெரியுமா\nகர்ப்பிணி மனைவிக்கு நாற்காலியாக மாறிய கணவர்… நெகிழ்ச்சியான சம்பவம் எங்கு நடந்தது தெரியுமா\nவெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா\nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nசெயற்கை முறையில் கர்ப்பமானால் கர்ப்ப கால நீரிழிவு நோய் வரும் அபாயம் இருக்கிறதாம் - அதிர்ச்சி தகவல்\nவாய்ப்பிளக்க வைக்கும் பழங்கால மிருகத்தனமான சிகிச்சை முறைகள் என்ன தெரியுமா\nகர்ப்ப காலத்தில் பெண்கள் வேர்க்கடலை சாப்பிடலாமா\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் முடி வளர்ச்சிக்கான 10 பொதுவான காரணங்கள்\nவெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படுகிறது தெரியுமா\nநீங்கள் அறிந்திராத கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் சில அசாதாரண அறிகுறிகள்\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nகுழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுக்கலாமா\nதிருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-01-21T23:19:36Z", "digest": "sha1:OIULIE2NOTWNSDJ5O7YMKSX5ITTZLCLC", "length": 5318, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "முனைவர் திருமாவளவனின் டாக்டர் பட்டம் பற்றிய விளக்கம் !!! | GNS News - Tamil", "raw_content": "\nHome Tamilnadu முனைவர் திருமாவளவனின் டாக்டர் பட்டம் பற்றிய விளக்கம் \nமுனைவர் திருமாவளவனின் டாக்டர் பட்டம் பற்றிய விளக்கம் \nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் குற்றவியல் துறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி மேற்கொண்டார். 1981-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் நடந்த மதம் மாற்றம் குறித்து இவர் ஆராய்ச்சி செய்தார். மீனாட்சிபுரம் மதம் மாற்றம் – பாதிக்கப்பட்டோரின் பார்வை என்கிற தலைப்பில் மேற்கொண்ட அவரது ஆராய்ச்சிக்கான பொது வாய்மொழி\nPrevious articleதிமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த பிறகு ஸ்டாலின் – அழகிரி இடையே மோதல் \nNext articleவானிலைமையம் எச்சரிக்கை : சென்னையில் மாலை அல்லது இரவில் கனமழை \nதி.மு.க. செயற்குழு அவசர கூட்டம் தொடங்கியது\n1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\nஆவடியில் ஒரே நேரத்தில் 10-ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேர் மாயம்\nஉடல் எடையை குறைக்காதது ஏன்\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணிசசிகலாவாக நடிக்கிறாரா\nசேரன், உதயநிதி, வைபவ் படங்கள் மோதல்திரைக்கு வரும் 6 புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/panchangam/indraya-nalla-neram-november-04-tamil-daily-panchangam-details/articleshow/72357952.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-01-22T00:42:48Z", "digest": "sha1:NFGZVDLP3KTUGC7IKKM3PZXI7S4KXP4M", "length": 14645, "nlines": 202, "source_domain": "tamil.samayam.com", "title": "Today Panchangam Tamil : Nalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 04 டிசம்பர் 2019 - indraya nalla neram november 04 tamil daily panchangam details | Samayam Tamil", "raw_content": "\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 04 டிசம்பர் 2019\nஇன்றைய நல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம். 4 டிசம்பர் 2019\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 04 டிசம்பர் 2019\n04 டிசம்பர் 2019 புதன்கிழமை ஐப்பசி 18\nதிதி : இன்று அதிகாலை 12.35 மணி வரை சப்தமி அதன் பின்னர் அஷ்டமி\nநட்சத்திரம் :-இன்று காலை 6.37 வரை சதயம் பின்னர் பூரட்டாதி\nசந்திராஷ்டமம் : பூரம். ஆயில்யம்\nஇன்றைய நல்ல நேரம்காலை :- 09:15 - 10:15\nஇராகு காலம் :-மதியம் 12:00 - 01:30\nஎமகண்டம் :-காலை 07:30 - 09:00\nகுளிகை காலம் : காலை 10:30 - 12:00\n(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)\nஇன்றைய ராசி பலன் (04 டிச 2019) - கடக ராசியினர் வேலையில் கூடுதலாக கவனம் செலுத்தவும்\nஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் :- காலை 10:00 - 11:00\n(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)\nராசி பலன் சுருக்கம் :\nமிதுன ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023\n06 மணி முதல் 07 மணி வரை (காலை 6- 7 மணி வரை)\n13 மணி முதல் 14 மணி வரை (மதியம் 1 மணி முதல் 2 மணி வரை)\n20 மணி முதல் 21 மணி வரை (இரவு 8 மணி முதல் 9 மணி வரை)\n00 மணி முதல் 01 மணி வரை (நள்ளிரவு (12-1மணி வரை)\n07 மணி முதல் 08 மணி வரை (காலை 7-8 மணி வரை)\n14 மணி முதல் 15 வரை (மதியம் 2-3 மணி வரை)\n21 மணி முதல் 22 வரை (இரவு 9-10)\n01 மணி முதல் 02 மணி வரை (நள்ளிரவு (1-2மணி வரை)\n08 மணி முதல் 09 மணி வரை (காலை 8-9 மணி வரை)\n15 மணி முதல் 16 வரை (மாலை 3-4 மணி வரை)\n22 மணி முதல் 23 வரை (இரவு 10-11 மணி வரை)\n02 மணி முதல் 03 மணி வரை (நள்ளிரவு 2-3மணி வரை)\n09 மணி முதல் 10 மணி வரை (காலை 9-10 மணி வரை)\n16 மணி முதல் 17 வரை (மாலை 4-5 மணி வரை)\n23 மணி முதல் 24 வரை (இரவு 11-12 மணி வரை)\n03 மணி முதல் 04 மணி வரை (நள்ளிரவு 3-4 மணி வரை)\n10 மணி முதல் 11 மணி வரை (காலை 10-11 மணி வரை)\n17 மணி முதல் 18 வரை (மாலை 5-6 மணி வரை)\n04 மணி முதல் 05 மணி வரை (நள்ளிரவு 4-5 மணி வரை)\n11 மணி முதல் 12 மணி வரை (காலை 11-12 மணி வரை)\n18 மணி முதல் 19 வரை (மாலை 6- 7 மணி வரை)\n05 மணி முதல் 06 மணி வரை (நள்ளிரவு 5-6 மணி வரை)\n12 மணி முதல் 13 மணி வரை (மதியம் 12-1 மணி வரை)\n19 மணி முதல் 20 வரை (மாலை 7-8 மணி வரை)\n(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பஞ்சாங்கம்\nஎந்த ஹோரையில் என்ன செய்ய வேண்டும் - இதை தெரிந்தால் ஒவ்வொரு நாளும் வெற்றி தான்...\nImportance of Lagna: ராசியும் லக்னமும் ஒன்றாக அமைந்த ஒருவருக்கு என்ன பாக்கியங்கள் இருக்கும் தெரியுமா\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 16 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nஇன்றைய பஞ்சாங்கம் 20 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nToday Panchangam Tamil: இன்றைய நல்ல நேரம் 17 ஜனவரி 2020 - இன்றைய பஞ்சாங்கம்\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\nராமர் செருப்படி குறித்து பெரியார் பேசிய உரை\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: திமுக தீர்மானம்\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை உடைத்த சிறுமி..\nசும்மா அசால்ட் காட்டிய நெல்லை பெண்கள் - தெறிக்கவிடும் வீடியோ\nஇன்றைய நல்ல நேரம் 21 ஜனவரி 2020 - இன்றைய பஞ்சாங்கம்\nஇன்றைய பஞ்சாங்கம் 20 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nஇன்றைய ராசி பலன் (20 ஜனவரி 2020) - மேஷ ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய நாள்\nToday Panchangam Tamil:இன்றைய நல்ல நேரம் 19 ஜனவரி 2020 - இன்றைய பஞ்சாங்கம்\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 04 டிசம்பர் 2019...\nஇன்றைய பஞ்சாங்கம் 03 டிசம்பர் 2019...\nஇன்றைய பஞ்சாங்கம் 02 டிசம்பர் 2019...\nஇன்றைய பஞ்சாங்கம் 30 நவம்பர் 2019...\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 29 நவம்பர் 2019...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/video_detail.php?id=176938", "date_download": "2020-01-21T22:48:34Z", "digest": "sha1:52LA4AII5DKIHXBBG7DCYZRKTHPSTUGF", "length": 7384, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n01.டெல்லி பேப்பர் ஆலையில் தீ 43 பேர் மரணம், 02.உள்ளாட்சி தேர்தல் ரஜினி கமல் போட்டியில்லை, 03. கற்பழிப்பு நடக்கட்டும் அப்புறம் வா, 04.11 பேரை காப்பாற்றிய உண்மை கதாநாயகன், 06. இந்தியாவுக்கு கெட்ட பெயர் : வெங்கைய்யா நாயுடு.\n» செய்திச்சுருக்கம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/65624", "date_download": "2020-01-21T23:00:26Z", "digest": "sha1:DVU3TQ7RFQJX2VIURRWJSCUH6OWVKKGC", "length": 9378, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "விழா 3 செய்திகள்", "raw_content": "\n« விழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nவிழா பதிவு 4 இட்லிவடை »\nசுட்டிகள், செய்திகள், வெண்முரசு தொடர்பானவை\nவெண்முரசு அறிமுக விழா குறித்த நாளிதழ் செய்திகள்\nவெண்முரசு வாசகர் விவாத தளம்\nவிழா பதிவு 5, இது தமிழ்\nவிழா பதிவு 4 இட்லிவடை\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nமரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்- வெண்முரசு வாழ்த்து\nTags: சுட்டிகள், செய்திகள், நாளிதழ் செய்திகள், வெண்முரசு அறிமுக விழா, வெண்முரசு தொடர்பானவை\nவாசிப்புச் சவால் - கடிதங்கள்\n'வெண்முரசு' - ந��ல் நான்கு - 'நீலம்' - 9\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/150184-forest-minister-delays-theppakad-elephants-refreshment-camp", "date_download": "2020-01-21T23:04:25Z", "digest": "sha1:ZQI4NFPWTY6NPLILDJIHM7B7CIZKXOTV", "length": 9267, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "தெப்பக்காடு யானைகள் முகாம் துவங்குவதில் தாமதம் - வனத்துறை அமைச்சர் காரணமா? | Forest minister delays theppakad elephants refreshment camp", "raw_content": "\nதெப்பக்காடு யானைகள் முகாம் துவங்குவதில் தாமதம் - வனத்துறை அமைச்சர் காரணமா\nதெப்பக்காடு யானைகள் முகாம் துவங்குவதில் தாமதம் - வனத்துறை அமைச்சர் காரணமா\nவனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எப்பாேது வருவார் என்பது தெரியாததால், முதுமலை வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்த தேதியில் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nநீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காட்டில், வனத்துறை பராமரிப்பில் யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் கும்கி யானைகள் உட்பட 24 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதாேறும் டிசம்பர் மாதம் இறுதியில் அல்லது ஜனவரி மாத துவக்கத்திலிருந்து 48 நாள்கள் தெப்பக்காடு வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான புத்துணர்வு முகாமை நேற்றுமுன்தினம் 18-ம் தேதி வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் துவக்கி வைப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால், முகாம் துவங்கப்படவில்லை.\nஇது குறித்து முதுமலை புலிகள் காப்பக இணை இயக்குநர் செண்பகபிரியா கூறுகையில், ``தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் 24 யானைகளுக்கான 48 நாள்கள் புத்துணர்வு முகாம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த 48 நாள்கள் வனப்பகுதியில் தீவனங்கள் வளரும் என்பதால், காட்டுக்கும் ஓய்வு, யானைகளுக்கும் ஓய்வு கிடைக்கும். புத்துணர்வு முகாம் நடைபெறும் 48 நாள்களுக்கும் ஒரு யானைக்கு 150 கிலோ பசுந்தீவனம் என்ற அளவில் தீவனம் வழங்கப்படும். மேலும், பச்சைப்பயிறு, தாது உப்பு, தேங்காய் உட்பட வழக்கமான அரிசி, ராகி உள்ளிட்ட உணவுகளும் வழங்கப்படும், வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்படமாட்டாது. புத்துணர்வு முகாமில் யானைகளின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்கும்.\nதற்பாேது முகாமில் உள்ள 24 யானைகளுக்கும் பல்வேறு சிகிச்சைகள், பயிற்சிகள், சத்தான உணவுகள், ஊட்டச்சத்து மற்றும் முழு ஓய்வு அளிக்கப்படும். முகாம் நடக்கும் 48 நாள்களும் யானை சவாரி ரத்து செய்யப்படும். ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கான வாகன சவாரிகள் தாெடரும்’’ என்றார��. நேற்றுமுன்தினம் துவங்குவதாக இருந்த புத்துணர்வு முகாம் எப்போது துவங்கும் என்று கேட்டதற்கு, ``அமைச்சர் அலுவலகத்திலிருந்து குறித்துக் காெடுக்கும் தேதியில் புத்துணர்வு முகாம் துவங்கும்\" என்றார்.\nகடந்த ஆண்டு கார்குடியில் காகித மறுசுழற்சி மையம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவுக்கு ஏன் அழைக்கவில்லை என்று முன்னாள் துணை இயக்குநரிடம் அமைச்சர் கடிந்துகாெண்டதாக கூறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் புத்துணர்வு முகாமை துவக்கி வைக்க அமைச்சர் வருகையை எதிர்நோக்கியுள்ளனர் அதிகாரிகள். ஆனால், அமைச்சர் கட்சி, கூட்டணி, தேர்தல் விஷயங்களில் பிசியாக உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/150376-the-parties-in-the-dmk-coalition-have-no-real-mood-says-pon-radhakrishnan", "date_download": "2020-01-21T23:45:48Z", "digest": "sha1:ID4IK3FAK2HIOJL2VEAXL7J6HT5UQ2X6", "length": 8949, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`அவர்களிடம் ஆத்மார்த்தமான மனநிலை இல்லை' - தி.மு.க கூட்டணியை விமர்சிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்! | The parties in the DMK coalition have no real mood says pon radhakrishnan", "raw_content": "\n`அவர்களிடம் ஆத்மார்த்தமான மனநிலை இல்லை' - தி.மு.க கூட்டணியை விமர்சிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்\n`அவர்களிடம் ஆத்மார்த்தமான மனநிலை இல்லை' - தி.மு.க கூட்டணியை விமர்சிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்\n``தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஒரு ஆத்மார்த்தமான மனநிலை இல்லை. யாரிடம் இருந்து எதைப் பறித்துக்கொள்வது என்று அங்கு தந்திரங்கள் விளையாடுகிறது. அதனால்தான் அங்கு கூட்டணி இழுபறி நீடிக்கிறது” என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nபாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் சரவணபெருமாளின் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தே.மு.தி.க அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெறுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``கூட்டணி பேச்சுவார்த்தையை அ.தி.மு.க.தான் முன்னெடுத்து வருகிறது. அதனால் இதுகுறித்து அவர்களுக்குத்தான் தெரியும். ஆனால், பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பது மட்டும் தெரியும்.” என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர், ``அ.தி.மு.க., ஊழல் கட்சி என்ற விவாதத்துக்குள் தற்போது போகவேண்டிய அவசியம் இல்லை. இன்றைய பிரச்னைகளுக்கு மத்தியில் எந்த அரசாங்கம் அமைய வேண்டும் என்பதுதான். ஊழல் விஷயத்தைப் பற்றிப் பேசினால் தேவையில்லாத விவாதங்கள் எழும். உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கெல்லாம் சவால் விடும் வகையில் இந்தியா வளர்ந்துள்ளது.\nஅடுத்த 5 ஆண்டுகளில் உலகின் முதல் நாடு என்கின்ற அந்தஸ்தைப் பெற வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும். அதற்கு யார் பிரதமராக வந்தால் நன்றாக இருக்கும் என்பதைப் பார்க்க வேண்டும். அதற்காகவே இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் மோடி நாட்டில், உலக அளவில் முன்னெடுத்த திட்டங்களைக் கூறி மக்களைச் சந்திப்போம். கடந்த முறையை விட அதிக இடங்கள் கிடைக்கும் என்ற அடிப்படையில் கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது.\nதி.மு.க கூட்டணி அமைப்பதில் இழுபறி அல்ல.. இழு… பறி.. நடக்கிறது ஏனென்றால், அங்குள்ள கட்சிகளிடம் ஒரு ஆத்மார்த்தமான மனநிலை இல்லை. யாரிடம் இருந்து எதை பறித்துக்கொள்வது என்று அங்கு தந்திரங்கள் விளையாடுகிறது. அதனால்தான் அங்கு இழுபறி நீடிக்கிறது.” என்றார்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/entertainment/rajini-politics", "date_download": "2020-01-21T23:54:52Z", "digest": "sha1:WWDOUGMVHBLJDYJ23FR4GNJSJSBOHJSQ", "length": 11225, "nlines": 172, "source_domain": "onetune.in", "title": "ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும்: ரசிகர்கள் வற்புறுத்தல் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nHome » ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும்: ரசிகர்கள் வற்புறுத்தல்\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும்: ரசிகர்கள் வற்புறுத்தல்\nரஜினிகாந்த், 6 நாட்கள் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட���டத்தில் அனைத்து மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி பேசினார்கள்.\n“ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை அனைத்து ரசிகர்களும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறோம். அவருடைய அரசியல் பிரவேசத்தை தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். ரஜினிகாந்த் வந்தால் மட்டுமே அரசியல் தூய்மைப்படுத்தப்படும் என்று மக்கள் நம்புகிறார்கள். எனவே விரைவில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்” என்று அவர்கள் பேசினார்கள். இதுகுறித்து இப்போது விவாதிக்க வேண்டாம் என்று ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் பதில் அளித்தனர்.\nஇந்த கூட்டத்தில் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்று எதிர்பார்த்து சென்னையில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மண்டபம் எதிரில் காலையில் இருந்தே திரண்டு நின்று ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் வாழ்க, வருங்கால முதல்வர் ரஜினிகாந்த் வாழ்க’ என்று கோஷமிட்டபடி இருந்தனர். சிலர் ரஜினிகாந்த் உருவப்படத்துடன் மன்ற கொடிகளையும் கையில் பிடித்தபடி வந்து இருந்தார்கள்.\nரசிகர்கள் கூட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மண்டபத்தை சுற்றிலும் சென்னையின் பல பகுதிகளிலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி ரசிகர்கள் பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டி இருந்தார்கள். இலங்கை செல்ல எதிர்ப்பு கிளம்பியதை கண்டித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.\nரஜினிகாந்த் இலங்கை செல்வது சர்ச்சையானதால் பயணத்தை அவர் ரத்து செய்தது, ஈழத்தமிழர்கள் ரஜினிகாந்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது. இதற்காக ஈழத்தமிழர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தது, ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் என் ஆதரவு யாருக்கும் இல்லை என்று டுவிட்டரில் அவர் அறிவித்தது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டது.\nஆனால் ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காகவே அவர்களை சந்திக்கிறேன் என்றும் ரசிகர்களை சந்திப்பதில் அரசியல் இல்லை என்றும் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nசூர்யாவுக்கு வில்லனாக நடிக்கத் தயாராகும் கார்த்தி\nஅஜித்தின் சிக்ஸ் பேக் காட்சிக்கு இசையமைத்தது குறித்து மனம் திறந்த அனிருத்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/10/1.html", "date_download": "2020-01-22T00:06:12Z", "digest": "sha1:NC2YWSSUHLQBWPQNUGLEZUV3GABN5CGN", "length": 22550, "nlines": 286, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 8 அக்டோபர், 2010\n1.10. சர்வதேச முதியோர் தினம்\nபூமிச்சுழற்சி காலங்களைக் கழியச் செய்கின்றது. நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி, வயதை வளரச் செய்கின்றது. வளருகின்ற வயது முதுமைக்கு வழி சமைக்கின்றது. பூமிகூட வயதாகி விட்டதனால் தன்னுடைய சுழற்சியில் சிறிதளவு குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். முதுமையிலும் அழகு கொண்டு மனிதர்கள், முயன்று கொண்டிருக்கின்றார்கள். தன் அநுபவப்பாடத்தால், உலகை வழி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், பூமி சுழன்று கொண்டிருப்பது போல் மனிதன் வாழ்க்கையிலும் சுழற்சி காணப்படுகின்றது. முதுமையில் மனிதர்கள் குழந்தை போலாகி விடுகின்றார்கள். முதுமையில் மூளை தன் செயற்பாட்டில் தளர்வு காண யாதும் தெரியாக் குழந்தை நிலைக்கு மனிதர்கள் ஆளாகின்றார்கள். மூளைச் சேமிப்புப் பகுதி தொழிற்பாடு குறைய மெல்ல மெல்ல தனது பதிவுப்பகுதி அழியத் தொடங்குகின்றது. இதனால், வயதானோர், பல உளவியல் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். இம்முதுமையில், மூளையின் நரம்பு மண்டலங்களின் அணுக்களின் எண்ணிக்கையானது குறையத் தொடங்குகின்றது. உடல் எதிர்ப்பு சக்தி குறையும் போது பலவித நோய்களுக்கு உட்படுகின்றார்கள். இழையச் சீர்கேடு ஏற்படுகின்றது. உடற்தசைகளின் பாரம்; குறைகின்றது. தோல் சுருக்கம் காணுகின்றது. பார்வை பாதிக்கப்படுகின்றது. மூட்டுவலி ஏற்படுகின்றது. 60 வயதுக்கு மேல் முதியோர் முள்ளந்தண்டிலுள்ள அணுக்கள் குறைவதனால், அவர்கள் உணர்வு ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றார்கள். இவ்வாறாக பாதிப்புக்குள்ளாகும் முதியோர், படிவளர்ச்சி கண்டு முதுமை பெற்று இறக்கின்றார்கள் என்று படிவளர்ச்சிக் கோட்பாடு கூறுகின்றது.\nபிறந்தவர்கள் இறக்கின்றார்கள் என்பது நியதி. இது தவிர்க்க முடியாது போகின்றது. தசைச் சுருக்கம் அகல பலவிதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் முதுமையை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. பலவிதமான நோய்கள் உடல் மூட்டு வலிகள், உளவலிகள் கொண்டிருக்கின்ற வயதானவர்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும், அவர்களை கௌரவப்படுத்தி மதிக்க வேண்டிய அவசியத்தையும் கருதி ஒக்டோபர் 1 ம் திகதியை சர்வதேச முதியோர் தினமாக ஐக்கியநாடுகள் பொதுசபை பிரகடனப்படுத்தியது. இது 1990 ம் ஆண்டு மார்கழி மாதம் திகதி 45/106 பிரிவு. மானத்திற்கமைய பிரகடனப்படுத்தப்பட்டது. ஆயினும் 1991 ஆம் ஆண்டே உலகமெங்கும் முதன்முதலாக அநுஷ்டிக்;கப்பட்டது. இது ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தேசிய தினமாக அநுஷ்டிக்கப்படுகின்றது.\nபொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதியோராகக் கணிக்கப்படுகின்றனர். ஐ.நா வின் கணிப்பீட்டின் படி ஒவ்வொரு பத்துப்போருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் காணப்படுகின்றார்கள். 2050 இல் 5 க்கு ஒன்று என்றும், 2150 இல் 3 க்கு ஒன்று என்ற அடிப்படையிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிறப்பு வீதம் குறைவடைந்து இறப்பு வீதமும் குறைவடைவதனால், முதியவர்கள உலகலாவிய ரீதியில் அதிகரித்துள்ளார்கள். இன்று உலகம் முழுவதும் 60 கோடி முதியவர்கள் காணப்படுகின்றார்கள். இலங்கையிலே 2006 கணிப்பீட்டின் படி அண்ணளவாக 22 இலட்சம் முதியோர்கள் காணப்படுகின்றார்கள். ஜேர்மனியிலே அண்ணளவாக 20 மில்லியன் முதியோர்கள் காணப்படுகின்றார்கள். காலப்போக்கில் இத்தொகை மேலும் அதிகரிக்கலாம் எனத் தெரியவருகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் 60 - 70 வயதுக்கிடைப்பட்டோர் 54.4 வீதமும் 70 – 80 வயதுக்கு இடைப்படடோர் 34.3 வீதமும் 80 – 90 வயதுக்கு இடைப்பட்டோர் 1.3 வதமுமாக உள்ளனர். இதில் அதிகமானவர்கள் வறுமைக்கு உட்பட்வர்களாகவே உள்ளார்கள். இந்த வகையில் இவர்களின் பராமரிப்பை முக்கியப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.\nஅடுத்தவர்களில் தங்கி வாழ வேண்டிய முதியோர்களை, அவர்கள் வாழும்போது முழுமையாகப் பராமரிக்க முடியாது சில பிள்ளைகள் தவிக்கின்றனர். வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் கருதி அவர்களை வீ���்டில் தனியே விடுவதனால், பல கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. முதியோர் விடுதிக்கு அவர்களை அனுப்புவதனால் வயதானோர் பல மனஉழைச்சல்களை அடைவதாக அறியப்படுகின்றது. தனிமை அவர்கள் உள்ளத்திலே பய உணர்வை ஏற்படுத்துகின்றது. அதுவே மன நோய்களை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகின்றது. இது பற்றி மனிதநேயங்கொண்ட மனிதர்கள் சிந்திக்க வேண்டும். செயற்பட வேண்டும். இன்றைய இளந்தலைமுறையினர் நாளைய முதியோர்கள். இன்றைய முதியவர்கள் நிலை. நாளைய இளந்தலைமுறையினர் நிலை. எனவே சிந்தித்துச் செயற்படுத்துவோம்.\nஎன்னுடைய வாழ்வியல் இலக்கியம் என்னும் பகுதியில் 2 இலக்கியங்கள் இது சம்பந்தமாக எழுதப்பட்டுள்ளன.\nஇவைதான் எனது எழுத்தார்வைத்தைத் தூண்டக் கூடியதாக இருக்கும்.\nநேரம் அக்டோபர் 08, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇளையோர் தமிழ் சங்கம் நடத்திய தைப்பொங்கல் 2020\nகலாசாரக் காப்பாளர்களாக இளையோர் நம் வாழ்வின் அடையாளங்களை ஏதோ வழியில் வாழ்ந்த இடத்தில் நாம்...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஜேர்மனியில் தடம் பதிக்கும் தமிழர்கள்\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசித்திரா பௌர்ணமி ( சிந்திக்கத் தெரிந்தவர...\nபுலம்பெயர்வில் பெற்றோர் தமது பிள்ளைகளின் திருமணத்த...\nதமிழர் கலாசாரமும் புலம்பெயர் நாடுகளில் ...\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nதமிழ் பேசத் ���ெரியாத மனிதர்களல்லாத திறமைசாலிகள்\nவானில் வலம் வரும் கறுப்பு நிலா\nKOWSY2010: 16 வயதுக்கு மேற்பட்டோர் கல்வி யார் கையி...\n1.10. சர்வதேச முதியோர் தினம...\nஎன் 18, 20 களின் இன்றைய ஏக்கம்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?tag=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-22T00:37:53Z", "digest": "sha1:X3BB4GVTAPYRUCX5YLKK22M7QNOI37HV", "length": 6176, "nlines": 114, "source_domain": "www.nillanthan.net", "title": "துயிலுமில்லங்கள் | நிலாந்தன்", "raw_content": "\nமாவீரர் நாளை தமிழ்த் தலைவர்கள் எப்படி அனுஸ்டிக்கப் போகிறார்கள்\nஆட்சி மாற்றத்திற்கு முன்பு நினைவு கூர்தலை மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்களும் மத குருக்கள் அல்லாதவர்களும் செய்வதில் ஆபத்துக்கள் இருந்தன. எனவே மக்கள் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும் முன்மாதிரியாக அஞ்சலி செலுத்தும் போது மக்கள் அவர்களைப் பயமின்றி பின் தொடர்வார்கள் என்று நான் கட்டுரை எழுதி இருக்கிறேன். ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் அதே மக்கள் பிரதிநிதிகள் நினைவு…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nTags:துயிலுமில்லங்கள் , மாவீரர் நாள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nமாற்றத்தைப் பலப்படுத்தும் நோக்கிலான லண்டன் சந்திப்புJune 15, 2015\nதடை தாண்டும் ஓட்டமாக மாறிவிட்ட அஞ்சலோட்டம்April 6, 2014\nகூட்டமைப்பு செய்யத் தவறிய ஒரு போராட்டம்October 12, 2014\nமன்னாரில் வைத்து சம்பந்தர் சொன்னது என்ன \nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\n��ாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/149803-anisha-reddy-instagram-post-on-valentines-day", "date_download": "2020-01-21T23:50:33Z", "digest": "sha1:F7Z4F7ID6V2KYMVGGBW76QEEHFNKZWAJ", "length": 8598, "nlines": 112, "source_domain": "cinema.vikatan.com", "title": "`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது!'- அனிஷா ரெட்டி | anisha reddy instagram post on valentines day", "raw_content": "\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\nநடிகர் விஷாலுக்கும், தெலுகு நடிகை அனிஷா ரெட்டிக்கும் காதல் எனச் சில நாள்களுக்கு முன்பு கிசுகிசு பரவியது. அதற்குப் பிறகு, ``புதிய வாழ்க்கைக்குள் கால் பதிக்கிறேன். என்னோடு பயணிக்க, என் காதலை நான் சந்தித்துவிட்டேன். இவருக்குக்காகதான் என் வாழ்க்கை முழுவதும் காத்துக்கொண்டிருந்தேன்’’ என இன்ஸ்டாகிராமில் அனிஷா ரெட்டிப் பதிவிட்டு தங்கள் காதலை உறுதிப்படுத்தியிருந்தார்.\nகாதலர் தினமான நேற்று ஆர்யாவும், சாயிஷாவும் திருமணம் செய்யப் போவதாக ட்விட்டரில் அதிகாரபூர்வமாக தங்களின் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். அதைப்போல இந்த வருடம் திருமணம் செய்யவிருக்கும் விஷாலின் வருங்கால மனைவி அனிஷா ரெட்டியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதல் பற்றி விளக்கமாகப் பதிவிட்டிருந்தார். கூடவே, விஷாலும், அவரும் நெருக்கமாக உள்ள படத்தையும் வெளியிட்டு காதலர் தின வாழ்த்துச் செய்தியைப் பதிந்திருந்தார்.\nஅந்த வாழ்த்துச் செய்தியில், ``கா��ல் ஒரு அழகான விஷயம். அது நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது..' என ஆரம்பித்து, 'Fight for a better today, not tomorrow. Fight by being, not by doing, with LOVE, not anger. என்பது வரை காதலை பற்றிய மிகப்பெரிய பதிவை வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவுக்கு, அனிஷா ரெட்டியின் ஃபாலோயர்கள் பலர் பாராட்டியதோடு, விஷாலுக்கும், அனிஷாவுக்கு திருமண வாழ்த்துச் செய்தியையும் பகிர்ந்துள்ளனர்.\nநேற்று இந்த இரண்டு விஷயங்கள்தான் சமூக வலைதளங்களில் வைரலானவை. நடிகர் சங்க கட்டடத்தைக் கட்டி முடித்தப் பிறகே திருமணம் செய்வேன் எனச் சொல்லி வந்த நிலையில், இந்தத் திருமணம் உறுதியாகியிருக்கிறது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் விஷால், அனிஷா ரெட்டி திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த வருடம் தமிழ் சினிமாவின் இரண்டு பிரபலங்களின் திருமணங்கள் முடிவாகியிருக்கிறது. தற்போது விஷால் `அயோக்யா' படத்தில் பிஸியாக இருக்கிறார்.\nசமீபத்தில், `இளையராஜா 75' என்கிற மாபெரும் நிகழ்ச்சியை விஷால் நடத்தி முடித்திருக்கிறார். அதைப் பலரும் பாராட்டியிருக்கிறார்கள் என்பதால் சந்தோஷத்தில் இருக்கும் விஷாலுக்கு, அனிஷாவின் காதலும் கிடைத்திருக்கிறது.\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/10/10/dmk-with-2nd-largest-assets-in-india/", "date_download": "2020-01-21T23:13:40Z", "digest": "sha1:PW6MXF26TXHUSFSEMWKX6VC7MS6O2ZMK", "length": 6551, "nlines": 92, "source_domain": "kathirnews.com", "title": "இந்தியாவில் அதிக சொத்துகள் வைத்திருக்கும் மாநிலக் கட்சி 2ஆம் இடத்தில் திமுக! திமுக- வின் சொத்து மதிப்பு 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது!! - கதிர் செய்தி", "raw_content": "\nஇந்தியாவில் அதிக சொத்துகள் வைத்திருக்கும் மாநிலக் கட்சி 2ஆம் இடத்தில் திமுக திமுக- வின் சொத்து மதிப்பு 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது\nin இந்தியா, செய்திகள், தமிழ் நாடு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\nஇந்தியாவில் அதிக சொத்துக்கள் வைத்துள்ள மாநில கட்சிகளில் பணக்கார கட்சியாக உத்தரபிரதேச மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சி ரூ.583.28 கோடி சொத்து\nமதிப்புகளுடன் முதல் இடம் பிடித்துள்ளது. தமிழகத்தின் திமுக கட்சி ரூ.191.64 கோடி சொத்து மதிப்புகளுடன் இரண்டாவது பணக்கார கட்சியாகவும் அதிமுக ரூ. 189.54 கோடி சொத்து மதிப்புகளுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.\nமாநில கட்சி பட்டியலில் திமுக. 2-வது இடத்திலும், அதனைதொடர்ந்து 3-வது இடத்தில் அதிமுகவும் அங்கம் வகிக்கின்றன. 2016-17-ம் ஆண்டு திமுக.வின் சொத்து மதிப்பு ரூ.183.36 கோடியாக இருந்தது. 2017-18-ம் ஆண்டு ரூ.191.64 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2016-17-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2017-18-ம் ஆண்டு திமுக.வின் சொத்து மதிப்பு 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது.அதிமுகவின் சொத்து மதிப்பு கடந்த 2016-17-ம் ஆண்டு ரூ.187.72 கோடியாக இருந்தது. மாநில கட்சிகளின் அதிக சொத்து மதிப்புடைய பட்டியலில் முதலாவது இடத்தையும் பிடித்தது.\nதற்போது அதிமுகவின் சொத்து மதிப்பு 2017-18-ம் ஆண்டு ரூ.189.54 கோடியாக உயர்ந்துள்ளது. 2017-18-ம் ஆண்டு பணக்கார மாநில கட்சி பட்டியலில் அதிமுக.வை பின்னுக்கு தள்ளி, திமுக. முந்தியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-22T00:47:38Z", "digest": "sha1:65ZFDTF4ZFQLCJ5XPJZWB5AINSRKVTKO", "length": 25840, "nlines": 299, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிலைமின்னியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nElectric flux / மின்னிலையாற்றல்\nநிலை மின்னியல் (Electrostatics) என்பது நிலையான மின்னூட்டங்கள் அல்லது ஓய்வு நிலையில் மின்னூட்டங்களினால் ஏற்படும் நிகழ்வுகள் மற்றும் அதன் பண்புகளைப் பற்றி விவரிக்கும் ஒரு இயற்பியல் துறையாகும். பொருட்களில் ஏற்படும் இலத்திரன் இழப்போ அல்லது ஏற்போ அதனை மின்னூட்டம் அடையச்செய்கிறது. அம்பர்[1] போன்ற சில பொருட்கள் தூசு, மரத்துகள் ஆகியவற்றை ஈர்க்கும் ஆற்றல் உள்ளவை என்பது பழங்காலந்தொட்டே அறியப்பட்ட ஒன்றாகும். எலக்ட்ரான் என்ற சொல் அம்பரின் கிரேக்க-மூலச்சொல்லான elektron என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். ஈர்ப்புப் புலத்தில் உள்ள நிறைகளைப் ப���ன்றதே மின்புலத்திலுள்ள மின்னூட்டங்களும் ஆகும். மின்னூட்டங்கள் தங்களுக்கிடையே செயல்படும் விசைகளை பெற்றிருப்பதால் நிலையான ஆற்றலைப் பெற்றுள்ளன. இக்கருத்துக்கள் மின்னோட்டங்களின் பல பிரிவுகளிலும், அணு பற்றிய பல கொள்கையிலும் பெரிதும் பயன்படுத்துகின்றன.\n4 நிலை மின்னியல் தடுப்பறை(Electrostatic shielding)\n6 கடத்தியின் மின் தேக்குத்திறன்\nகி.பி 600 இல், கிரேக்க அறிஞரான தாலஸ் என்பவர் அம்பர் போன்ற பொருளை கம்பளியில் தேய்த்தப் பொழுது, அது காகிதம் போன்ற பொருளினை கவரும் பண்பைப் பெறுவதாகக் கண்டுபிடித்தார். பிறகு கி.பி 17ஆம் நூற்றாண்டில் வில்லியம் கில் பெர்ட் என்பவர், கண்ணாடி, எபோனைட் போன்றவைகளை தகுந்த பொருட்களோடு தேய்க்கும் பொழுது, அதேப் பண்பினை பெறுகிறது என்பதை கண்டறிந்தார். இவ்வாறு கவரக்கூடியப் பண்புகளை பெறுவதறிந்து அதனை மேலும் ஆராய்ந்த போது அதற்குக் காரணம், அதிலுள்ள எதிர்மின்னிகள் தான் மின்சாரமூட்டமடைகிறது என்பதை உணர்ந்தனர். அவ்வாறு தேய்க்கப்படும் பொழுது, மின்சாரமூட்டமடைகிற பொருட்களை electrified (மின்னூட்டம்) அடைந்தவை என்று கூறலாம். கிரேக்க மொழியில் அம்பர் என்று பொருள்படும் electron (எதிர்மின்னி) என்றச் சொல்லிருந்தே electrified (மின்னூட்டம்) என்றச் சொல் பெறப்பட்டவையாகும். இதுவே பிற்காலத்தில் electricity (மின்சாரம்) என்ற சொல்லாக திரிந்ததாகும். ஆக, உராய்வினால் உருவாகும் மின்னோட்டம் உராய்வு மின்னோட்டம் என அழைக்கப்படும். ஒரு பொருளில் உள்ள மின்னூட்டங்கள் நகரவில்லை எனில், அவ்வுராய்வு மின்னோட்டத்தை நிலை மின்னோட்டம் என்றும் கூறலாம்.\nஇரண்டு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையே நடைபெறும் விசையின் பண்புகளைப் பற்றி விளக்கும் இந்த கூலும் விதி தான் நிலைமின்னியலின் அடிப்படையான விதி ஆகும்.\nகூலும் விதியின்படி, இரு புள்ளி மின்மங்களுக்கு இடையேயான கவர்ச்சி விசை அல்லது விரட்டு விசையானது , மின்மங்களின் பெருக்குத்தொகைக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் அமையும். மின்மங்களை இணைக்கும் கோட்டின் வழியே விசையின் திசை அமையும்.\nஇதில், ε0 என்பது ஒரு விவரித்த மதிப்பான பரி வெளியின் ஒப்புமை (permittivity of free charge) அல்லது வெறும ஒப்புமை (vaccum permittivity) என்னும் ஒரு நிலைப்பெண்.\nஒரு மின்மத்தின் மின்புலம் என்பது, அம்மின்மத்தைச் சுற்றியுள்ள வெளியில் , ஒரு சோதனை மின்மத்தால் உணரப்படும் விசை ஆகும். மின்புலத்திற்குக் காரணமான மின்னூட்டத்திற்கு அருகில் சோதனை மின்னூட்டம் வைக்கப்படுமானால் , அதன் மீது நிலைமின்னியல் விசை செயல்படுகிறது. ஒரு மின்மத்தின் மின்புலம் , மின்புலச்செறிவின் மூலம் அளவிடப்படுகிறது. மின்புலத்தில் உள்ள ஒரு புள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஓரலகு நேர்மின்மம் உணரும் விசை , அப்புள்ளியின் மின்புலச்செறிவு(electric field intensity) என்றழைக்கப்படுகிறது.\nமின்புலச்செறிவின் அலகு N C−1 ஆகும். மின்புலம் மின்மத்தின் மீது தோற்றுவிக்கும் விசை F=qE ஆகும்.\nQ எனும் ஒரு சோதனை மின்மத்தால் உண்டாக்கப்படும் மின்புலச்செறிவின் அளவு , கூலும் விதியின் மூலம் தரப்படுகிறது.\nρ ( r → ) {\\displaystyle \\rho ({\\vec {r}})} எனும் கன மின்ம அடர்த்தி கொண்ட பரவலான மின்மங்களலால் உருவாக்கப்படும் மின்புலச்செறிவு,\nஎந்த ஒரு மூடிய பரப்பின் வழியே செல்லும் மின்புலப் பாயத்தையும் அப்பரப்பினிலுள்ள மொத்த மின்னூட்டத்தையும் காஸ் விதி அல்லது தேற்றம் தொடர்புப்படுத்துகிறது. காஸ் தேற்றத்தின்படி, ஒரு மூடப்பட்ட கற்பனைப் பரப்பின்(Gaussian surface) வழியே செல்லும் மின்புலப் பாயம் பரப்பினுள் உள்ள மொத்த மின்மங்களின் மதிப்பை மட்டுமே சார்ந்தது ஆகும். அம்மின்மங்கள் அமைந்துள்ள இடத்தைச் சார்ந்ததல்ல. பரப்புக்கு வெளியே உள்ள மின்மங்கள் மின்புலப் பாயத்திற்குக் காரணமாவதில்லை.\nகணிதவியல் முறையில் காஸ் விதி ஒரு தொகையீட்டுச் சமன்பாடாகக் குறிப்பிடப்படுகிறது.\nநுண்ணெண் முறையில் கீழ்க்காணும் விதத்தில் எழுதப்படுகிறது.\nகாஸ் விதியின் நுண்ணெண் முறையில் நிலைமின்னழுத்ததின் விளக்கத்தைச் சேர்த்தால் நிலைமின்னழுத்தம் Φ ற்கும் மின்ம அழுத்தம் ρ விற்கும் இடையேயான தொடர்பு தெரியவருகிறது.\nபண்பிரட்டையாகா மின்மங்கள் இல்லாதபோது மேற்கண்ட பாய்சான் சமன்பாடு கீழுள்ளது போல் மாறுகிறது.\nஇதுவே லாப்லேஸ் சமன்பாடு எனப்படுகிறது.\nΩ {\\displaystyle \\Omega } எனும் கன அளவினால் சூழப்பட்ட மின்புலத்தின் நிலையாற்றலானது, ஆற்றலடர்த்தியின் மீது தொகையீட்டல் செய்தால் கிட்டுகிறது.\nஇங்கே என்பது Φ மின்னழுத்தமும், என்பது ρ மின்னூட்ட அடர்த்தியும் ஆகும்.\nநிலை மின்னியல் தடுப்பறை(Electrostatic shielding)[தொகு]\nஇது புற மின்புலத்திலிருந்து வெளியின் ஒரு குறிப்பிட்ட பக���தியை மட்டும் தனிமைப்படுத்தும் நிகழ்வு ஆகும். இந்நிகழ்வு கடத்தியின் உட்புறம் மின்புலம் சுழியாகும் என்கிற கருத்தின் அடிப்படையில் அமைகிறது.\nஒரு மின்மத்தின் தொடுதல் இன்றியே வேறொரு மின்மத்தைப் பெற முடியும். இவ்வகை மின்மங்கள் தூண்டப்பட்ட மின்மங்களாகும். இவ்வாறு தூண்டப்பட்ட மின்மங்களைத் தோற்றுவிக்கும் நிகழ்வு நிலை மின் தூண்டல் என்று அழைக்கப்படுகிறது.\nதனித்த கடத்தி ஒன்றிற்கு q என்கிற மின்மம் அளிக்கப்படும்போது , அம்மின்மம் மாற்றமடைகிறது. அம்மின்னழுத்த மாற்றம் கடத்தியின் வடிவத்தையும் பரிமாணத்தையும் பொருத்து அமைகிறது. கடத்திக்கு அளிக்கப்பட்ட மின்மத்தால் கடத்தியின் மின்னழுத்தம் V அளவிற்கு மாற்றமடைகிறதெனில்,\nஇங்கு C என்பதே கடத்தியின் மின் தேக்குத்திறனாகும்.\nமின்னல் கடத்திகள்(Lightning conductors), வான்- டீ-க்ராப் மின்னியற்றிகள்(Van-de-graff generators) ஆகியவை நிலைமின்னியலின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகின்றன. மின்மம் பெற்ற பொருட்களுக்கிடையே தோன்றும் , கவரும் மற்றும் விரட்டும் பண்புகள் , நிலை மின்னியல் முறையில் வண்ணம் தெளித்தல் , துகள் பூச்சு , புகைக் கூண்டுகளில் பறக்கும் சாம்பலை சேகரித்தல் , மைப்பீச்சு அச்சுப்பொறி , அச்சுப் பகர்ப்பு நகல் பொறி போன்ற பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2020, 18:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-01-21T22:55:59Z", "digest": "sha1:YGWESABPIVKLVEUZPG4MWRWKIIWZ2MXK", "length": 9116, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரி வேட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரி வேட்டை என்பது ஒரு விழாக்கால விளையாட்டு. சித்திரா பௌர்ணமி அன்று பொதுவாக இந்த விளையாட்டு நடைபெறும். இதனைச் சில இடங்களில் முயல்வேட்டை என்றும் கூறுவர். இந்த விளையாட்டின்போது முயல் வேட்டை விலங்குகளில் முதன்மை இடத்தைப் பெறும்.\nபாரிவேட்டை என்பது ஆண்டுக்கு ஒருமுறையாவது நடைபெறும். பாரிவேட்டையானது பறம்புமலை சுற்றியுள்ள வலைய��் நாட்டுகள் ஏலூர்பத்து நாடு,மூங்கில்ககுறிச்சி நாடு,பொன்னமராவதிவலையப்பட்டி நாடு,ஆலவயல் நாடு போன்ற நாட்டு பிரிவுகளில் உள்ள வலையர் குடிமக்களே பாரி வேட்டை திருவிழாவை நடத்துகின்றர். மேலும் மதுரை திண்டுக்கல் போன்ற பகுதிகளிலும் பாரி வேட்டை நடத்துகின்றனர்.இப்பாரிவேட்டையை வலையர் சமுகத்தினர் மட்டுமே கொண்டாடுகின்றனர்.பாரி வேட்டைக்கு செல்லும் முன் வலைய அம்பலநாட்டு கூட்டம் நடத்தி நல்ல நாள் பார்த்து பாரிவேட்டையின் தேதி அறிவிக்கப்படும்.பின்னர் பாரிவேட்டை அன்று குல தெய்வ வழிப்பாட்டை தொடங்கி சாமி அழைத்து மேளம்,ஆட்டம் பாட்டமாக பாரிவேட்டையை தொடங்கப்படும்.பாரி வேட்டையின் போது தலையில் உருமா கட்டயும்,,கை கடியல்,துப்பாக்கி,வளரி,கூரான ஈட்டி போன்ற ஆயுதங்ளுடன் பாரிவேட்டையாடப்படும் ஆயுதங்களை கொண்டுள்ளனர்.பாரி வேட்டை தொடங்கும் முன் வேட்டையாடப்படும் இடத்தில் சிறப்பு பூஜை செய்து ஆன்மிக முறையை முதல்படியாக கொண்டு தொடங்குகின்றர்.பின்னர் வேட்டையாடி மிருங்களை வைத்து தெய்வங்களை வணங்கி அப்பகுதியை விட்டு வீடு திரும்புகின்றனர்.பின்னர் பாரி வேட்டையாடி வந்தபின் பறம்புமலைக்கு தெற்கே கூத்துப் பாரிப் பொட்டல் என்று ஓர் இடம் இருக்கிறது. இப்பெயர் கூத்தையும் பாரியையும் தொடர்புபடுத்தி உணர்த்துவதாய் உள்ளது. பாரிவேட்டைக்குச் சென்று திரும்பும் போதில் இங்கு கூத்து நடக்கும்.ஆட்டம் பாட்டத்துன் வேட்டை நிறைவடைந்து பறம்புமலையை பார்த்து வணங்கி வேட்டையாடி மிருங்களை பங்கு பிரிக்கின்றனர்.பின் அவற்றை ஒவ்வொருவர் வீட்டிலும் தெய்வங்களுக்கு படையல் வைத்து வணங்கி பின்னரே சாப்பிடுகின்றர்.\nதமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\nஇரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு-விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2018, 11:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/is-masturbating-during-your-period-good-or-bad-022117.html", "date_download": "2020-01-22T00:06:39Z", "digest": "sha1:QJFF6CZBPLGOD7YUDWM3UHHXLOYJCQE3", "length": 21639, "nlines": 170, "source_domain": "tamil.boldsky.com", "title": "மாதவிடாயின்போது சுய இன்பம் கொள்வது மாதவிடாய் வலியை குறைக்குமாம்...! | Is Masturbating During Your Period Good Or Bad - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n13 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n14 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n15 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n17 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாதவிடாயின்போது சுய இன்பம் கொள்வது மாதவிடாய் வலியை குறைக்குமாம்...\nபெண்களுக்கு இருக்கும் கடினமான வாழ்க்கை பாதையில் மிகவும் கொடுமையானது இந்த மாதவிடாய் வலிதான். பெரும்பாலான பெண்கள் இந்த மாதவிடாய் வலியை மாதந்தோறும் சாதாரணமாக கடந்து செல்கின்றனர். மாதவிடாயை பற்றிய போதிய விழிப்புணர்வு அதிக படியான பெண்களிடம் இல்லை என்பதே மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். எந்த பாலினமாக இருந்தாலும் தனது உடலின் முழு ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் தங்களது உடலின் செயல்பாட்டை அறிந்து கொள்ளுதல் இன்றியமையாத ஒன்றே.\nஅதுவும் பெண்களின் வாழ்க்கை சுழற்சியில் ஒரு அங்கமாக இருக்க கூடிய மாதவிடாயை பற்றிய அறிவியலை பெண்கள் நிச்சயம் உணர வேண்டும். மாதவிடாயின் போது அதிக ப���ண்களை இதை நினைத்துதான் வருந்துவார்கள். அது வேறொன்றும் இல்லை... மாதவிடாய் வலிதான். இந்த வலியை போக்க ஒரு சிறந்த வழி சுய இன்பம் கொள்ளுதல் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மாதவிடாயின் போது சுய இன்பம் கொள்ளலாமா.. கூடாதா.. என்பதை பற்றி முழுமையாக இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்றைய நவீன உலகத்தில் உடலுறவு பற்றி பேசினாலே மிகவும் அபத்தமான விஷியமாக பலர் கருதுகின்றனர். அதிலும் சுய இன்பம் என்ற தலைப்பை கூட சொல்ல விரும்பாதவர்கள் பலர். அதை ஏதோ தீண்டத்தகாத ஒன்றாக இன்றளவும் நம்மில் பலர் நினைத்து கொண்டிருக்கின்றோம். சுய இன்பம் அவ்வளவு மோசமானதல்ல என்றே வல்லுநர்களும் கூறுகின்றனர். ஆனால் சில முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் உடலுக்கு நலம் தருமாம்.\nமாதவிடையின் போது சுய இன்பமா..\nஇன்றளவும் பல பெண்களின் மனதில் ஓடி கொண்டிருக்கும் ஒரு முக்கிய கேள்வி மாதவிடாயின் போது சுய இன்பம் கொள்ளலாமா... கூடாதா.. இதற்கு விடை, விருப்பப்பட்டால் ஒரு பெண் மாதவிடாயின் போதும் சுய இன்பம் அடையலாம் என்பதே. இதனால் பல நன்மைகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்களும் சொல்கின்றனர்.\nமாதவிடாயின் போது பெரும்பாலான பெண்களுக்கு அதிக மன அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது. ஒரு பெண் மாதவிடாயின் போது சுய இன்பம் கொண்டால் அவர்களின் மன அழுத்தம் சீரான நிலையில் இருக்குமாம். சுய இன்பம் அடையும் போது ஆஃசிடாக்ஸின் (oxytoxin) என்ற ஹார்மோன் சுரந்து உடலுக்கு ஒருவித மகிழ்ச்சியை தரும். இதனால் அடிக்கடி ஏற்படும் தலைவலி, மன குழப்பம் போன்றவை எளிதில் குணமடையும்.\nபல பெண்களுக்கு இருக்கும் பிரச்சினை இந்த மாதவிடாய் வலிதான். எண்ணற்ற மாத்திரைகளை சாப்பிட்டும் மாதவிடாய் வலி குறையவில்லையா.. சுய இன்பம் அடைவதால் மாதவிடாயின் போது ஏற்படும் வலிகள் நீங்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மாதவிடாயின் போது சுய இன்பம் கொள்வது தவறு என்ற கட்டுக்கதைகள் மிகவும் அபத்தமானதே..\nஅளவோடு சுய இன்பம் கொண்டால் அது உடலுக்கு நன்மையே ஏற்படுத்தும். சுய இன்பம் உடலின் ஹார்மோன்களை சீராக சுரக்க உதவும். அத்துடன் அவற்றின் செயல்பாட்டையும் நல்ல முறையில் வைத்து கொள்ளும். மாதவிடாயின் போது சுய இன்பம் கொண்டால் உங்களின் அதிக படியான உதிர போக்கு குறையும். இது எந்த விதத்திலும் உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்காதாம்.\nசுய இன்பம் மாதவிடாயை பாதிக்குமா...\nமாதவிடாயின் போது சுய இன்பம் அடைவதால் மாதவிடாய் சுழற்சியில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்றே பல பெண்கள் கருதுகின்றனர். சுய இன்பம் கொண்டால் அது எந்த வகையிலும் மாதவிடாயை பாதிக்காது என்பதே நிதர்சனம். மேலும் உங்கள் மாதவிடாயை தள்ளி வரவும் செய்யாது. எனவே எதையும் அளவோடு செய்தால் அது ஆபத்தை என்றும் விளைவிக்காது.\nசில சமயங்களில் சுய இன்பம் அடையும்போது ரத்தம் ஏற்படும். இது இயல்பான ஒன்றே. ஆனால் இது எந்தவிதத்திலும் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்காது. மேலும் மாதவிடாயில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அது சுய இன்பத்தால் ஏற்படுவது அல்ல. மாறாக உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள வேறு சில ஹார்மோன் குறைபாடே என்பதை உணரவும். அவ்வாறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் மருத்துவரை கட்டாயம் அணுகவும்.\nமாதவிடாயின் போது சுய இன்பம் கொள்ளப்போகிறீர்கள் என்றால் முதலில் உங்கள் விரல்களின் நகங்களை வெட்டுதல் வேண்டும். அத்துடன் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையேல் உங்கள் பிறப்புறுப்புகளில் பல வகையான நோய் தொற்றுக்களை இது ஏற்படுத்தி விடும். மேலும் நீங்கள் சுய இன்பம் அடைய பயன்படுத்தும் பொருட்களை சுத்தமாக கழுவிய பின்னரே, அதனை பயன்படுத்துதல் நன்று. அளவான சுய இன்பம் உடலுக்கு நம்மை தரும். அளவுக்கு மிஞ்சினால் அது ஆபத்தைத்தான் ஏற்படுத்தும்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\nடயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\n..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nஇந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்���ாட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....\nகுளிர்காலத்தில் இந்த பொருட்களையெல்லாம் உங்க சருமத்திற்கு பயன்படுத்தாதீங்க…இல்லனா பிரச்சனதான்…\nதிருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nசபரிமலை ஐயப்பன் மகர சங்கராந்தி நாளில் ஜோதியாக தெரிவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/zodiac-signs-that-feel-the-most-guilt-027045.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-22T00:02:15Z", "digest": "sha1:PTE5URROENMEJKVAGUM5DY2VWHIOQ7EM", "length": 20439, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ராசிக்காரங்களோட குற்ற உணர்ச்சிதான் இவங்களோட பெரிய எதிரியாம் தெரியுமா? | Zodiac Signs That Feel The Most Guilt - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n13 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n14 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n15 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n17 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ராசிக்காரங்களோட குற்ற உணர்ச்சிதான் இவங்களோட பெரிய எதிரியாம் தெரியுமா\nகுற்ற உணர்வு என்பது அனைவருக்கும் இருக்க வேண்டிய ஒரு உணர்வாகும். ஏனெனில் மனிதர்களை மனிதர்களாகவே வைத்திருப்பது அவர்களுக்குள் இருக்கும் குற்ற உணர்வுதான். குற்ற உணர்ச்சிக்கு பயந்தே இங்கு பல தவறுகள் நிகழாமல் தடுக்கப்படுகிறது. குற்ற உணர்வு எந்த அளவிற்கு நல்லதோ அதே அளவிற்கு ஆபத்தானதும் கூட.\nஒருவரின் அதீத குற்ற உணர்ச்சி அவர்களை உயிரையே மாய்த்துக்கொள்ள தூண்டக்கூடும். குற்ற உணர்வு அனைவருக்கும் பொதுவான உணர்வாக இருந்தாலும் சிலருக்கு இந்த உணர்வு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இதற்கு அவர்களின் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களின் குற்ற உணர்வு அவர்களுக்கே ஆபத்தாக மாறும் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களின் தான் என்ற குணம் உஙக்ளின் வாழ்க்கையில் உள்ள அனைவரின் மகிழ்ச்சிக்கும் உங்களை காரணமாக உணரவைக்கும். ஆனால் உங்கள் வாழ்க்கையில் உள்ள யாரேனும் அவர்களின் சூழ்நிலையால் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் உங்களுடன் அவர்களுக்கு தொடர்பு உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் குற்ற உணர்வு கொள்வீர்கள். உங்களின் குற்ற உணர்ச்சியால் உங்களை நீங்களே துன்புறுத்த தொடங்கிவிடுவீர்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக உங்களின் குற்ற உணர்ச்சி குறிப்பிட்ட காலம் வரைதான் நீடிக்கும். அதிக அளவு குற்ற உணர்வுக்கு நீங்கள் ஆளானாலும் அதனை விட்டு எப்போது வெளிவர வேண்டும் என்று உங்களுக்கு நன்கு தெரியும்.\nஇந்த உலகத்தில் நாம்தான் கோழையாக இருக்கிறோம் என்ற உணர்வு உங்களுக்கு இருந்தால் நீங்கள் கன்னி ராசியாக இருக்க வாய்ப்புள்ளது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் நினைத்து உங்களை துன்புறுத்திக் கொள்வதில் உங்களுக்கு இணை நீங்கள் மட்டுமே. உலகத்தை பற்றிய பல விஷயங்கள் எப்பொழுதும் உங்கள் மூளையில் ஓடிக்கொண்டு இருக்கும். எனவே அதிகமாக சிந்திப்பதுதான் உங்களின் மிகப்பெரிய பிரச்சினை . சிலசமயம் உங்களை சுற்றி ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் நீங்கள் பழி முழுவதையும் உங்கள் மேல் சுமத்திக் கொள்வீர்கள். குற்ற உணர்ச்சியில் சிக்கித் தவிக்கும் நீங்கள், பழியை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பீர்கள், அதற்கு பிறகுதான் உங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சி எடுப்பீர்கள்.\nMOST READ: தமிழ்நாட்டை மட்டும் ஏன் எந்த முகலாய மன்னராலும் ஆள முடியவில்லை தெரியுமா\nமகர ராசிக்காரர்கள் அளவிற்கு குற்ற உணர்ச்சி கொண்டவர்கள் வேறு யாருமில்லை. உங்கள் வாழ்க்கை நீங்கள் நினைத்தது போலவும், உங்கள் திட்டங்கள் சரியாக செயல்படும்போதும் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். விஷயங்கள் தோல்வியடையும் போது, நீங்கள் விரக்தியில் மூழ்கிவிடுவீர்கள். திட்டங்கள் தோற்கும் போது நீங்கள் குற்ற உணர்வை தேடி செல்வீர்கள், அதனை மனதார ஏற்றுக்கொள்வீர்கள். அனைத்து தோல்விக்கும் நீங்கள்தான் காரணம், நீங்கள் மட்டும்தான் காரணம் என்ற எண்ணம் உங்களை விட்டு எப்போதும் அகலாது.\nகுற்ற உணர்வுதான் உங்களைத் தூண்டுகிறது, இதுதான் உங்களின் இருளான மற்றும் ஆழமான ரகசியமாகும். நீங்கள் \"குற்ற இன்பம்\" என்ற சொற்றொடரை உருவாக்குகிறீர்கள், ஏனென்றால் நீங்கள் செய்யும் அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த அனைத்து பயங்கரமான விஷயங்களையும் சமாளிக்க உதவும். நீங்கள் ஒருவரை உங்களின் தண்டிக்கிறீர்கள் என்றால் அது உங்களின் பழைய குற்ற உணர்ச்சியில் இருந்து வெளிவருவதற்காக செய்வதாக இருக்கும்.\nMOST READ: உங்கள் கால் விரல்கள் உங்களின் எதிர்காலத்தைப் பற்றி கூறும் ரகசியம் என்ன தெரியுமா\nதுலாம் ராசிக்காரர்கள் அதிக குற்ற உணர்வைக் கொண்டவர்கள், ஆனால் அது சில விஷயங்களில் மட்டும்தான் இருக்கும். மிகப்பெரிய தவறுகளை சாதரணமாக எடுத்துக் கொள்வதும், சிறிய விஷயங்களுக்காக குற்ற உணர்வில் வாடுவதும் இவர்களின் வழக்கமாகும். சிறிய விஷயங்களுக்காக நீங்கள் அதிக வருத்தப்படுவது அனைவருக்கும் விசித்திரமானதாக தோன்றலாம். ஆனால் மற்றவர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்துவது, முக்கியமான உறவுகளை காயப்படுத்துவது போன்றவற்றிற்கு நீங்கள் வருத்தப்படாமல் இருப்பது பிறருக்கு அதிர்ச்சியாக இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் ராசிப்படி உங்களுக்குள் இருக்கும் சக்திவாய்ந்த சிறப்பு குணம் என்ன தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க இந்த வருஷம் சிங்கிளா இருக்கறதுதான் அவங்களுக்கு நல்லதாம் தெரியுமா\nஇந்த ராசிக்கராங்க மாதிரி பொண்ணுங்ககிட்ட கடலை போட யாராலும் முடியாதாம் தெரியுமா\nஉங்க ராசிப்படி உங்க வாழ்க்கையில நீங்கள் எந்த விஷயத்துல அதிர்ஷ்டசாலின்னு தெரிஞ்சிக்கணுமா\nஇந்த 5 ராசிக்காரங்களுக்கு காதலை விட சாப்பிடுறதுதான் முக்கியமாம் தெரியுமா\n2020-ல் இந்த ராசிக்காரங்கதான் சிறந்த ஜோடியாக இருக்கப் போறாங்களாம் தெரியுமா\n2020- ல் இந்த 5 ராசிக்காரங்கள காதல் தேடி வரப்போகுதாம்... சரியா யூஸ் பண்ணிக்கோங்க...\nஇந்த ராசிகாரர்களுக்கு இன்று அதிக ரொமன்ஸ் சம்பவம் நடக்குமாம்…\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு சனிபகவான் பக்கத்துலயே இருக்கப் போறாராம்... பத்திரமா இருங்க...\nஇந்த ராசிகாரங்களுக்கு இன்னைக்கு பண வரவு அதிகமாக இருக்குமாம்…\n2020-ல் இந்த 5 ராசிக்காரங்க கண்டிப்பா காதலில் ஜெயிக்க போறாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க பொருள் திருட்டு போக வாய்ப்பிருக்காம் உஷாரா இருங்க...\nகுளிர்காலத்தில் இந்த பொருட்களையெல்லாம் உங்க சருமத்திற்கு பயன்படுத்தாதீங்க…இல்லனா பிரச்சனதான்…\nசபரிமலை ஐயப்பன் மகர சங்கராந்தி நாளில் ஜோதியாக தெரிவது எப்படி\nஇந்த ராசிக்காரர்கள் டேட்டிங் செல்வதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.annogenonline.com/2016/07/03/everest-film-review/", "date_download": "2020-01-22T00:31:14Z", "digest": "sha1:FVHVLR4HBT4XL4H7MQ33MVSSASPNYX2V", "length": 21632, "nlines": 114, "source_domain": "www.annogenonline.com", "title": "அடர் பனிக் குளிரின் பயங்கரம் – எவரெஸ்ட் – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nஅடர் பனிக் குளிரின் பயங்கரம் – எவரெஸ்ட்\nBy அனோஜன் பாலகிருஷ்ணன் | 3rd July 2016\nநேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையுச்சிக்குப் பயணிக்கும் பயணிகளின் உணர்வுபூர்வமான கதையினைக்கொண்ட ஆங்கிலக் கதைப்படம் எவரெஸ்ட். 1996 – இல் நடந்த திகிலூட்டக்கூடிய விபத்து ஒன்றின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, திரைப்படமாகப் படமாக்கியுள்ளார்கள்.\nஎவரெஸ்ட் சிகரத்தில் ஏற வந்திறங்கியிருக்கும் குழுவின் அறிமுகத்தோடு திரைப்படம் ஆரம்பிக்கின்றது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் சிநேகமாக அறிமுகமாகிக் கொள்கிறார்கள். மிக உயரமாக எழுந்து நிற்கும் எவரெஸ்ட் சிகரத்தை திறந்த விழிகளுடன், பரவசமாகப் பார்கிறார்கள். சில்லென்று குளிர் காற்று சீண்டுகின்றது. திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும் எம்மீதும் குளிர் காற்று பற்றிக்கொள்கிறது. அவர்களின் வியப்பில் நாமும் ஒன்றத் தொடங்க திரைப்படம் நகருகின்றது.\nஎவரெஸ்ட் சிகரத்தில் ஏற விரும்புபவர்களை அங்கிருக்கும் நிறுவனங்கள் பாதுகாப்புடன் வழிகாட்டி அழைத்துச்செல்கிறது. அவர்களுக்கான கட்டணம் கட்டிவிட்டால் போதிய பயிற்சியுடனும், தற்காப்பு உபகரணங்களுடனும் அனுப்பி வைகிறார்கள். அவ்வாறான ஒரு நிறுவனம் “அட்வென்ச்சர் கொன்சல்டன்ட்ஸ்”; இவ் நிறுவனத்தில் வழிகாட்டியாக இருக்கும் “ராப்” புதிதாக மலையேற வந்திருக்கும் எட்டுப்பேரை பொறுப்புடன் அழைத்துச்செல்லத் தயாராகிறார்.\nபடிப்படியாக மலையேற்றம் ஆரம்பமாகிறது. முகாம்கள் அமைக்கப்பெற்று மருத்துவ பரிசோதனைகள், உடல் நிலையின் ஆரோக்கியம் என்பவை கணிக்கப்பெற்று கூர்மையான கண்காணிப்புடன் மலையேற்றம் தொடர்கிறது. 9000 அடியில் முதல் முகாம், பிற்பாடு 12000,17000 அடிகளில் மற்றைய முகாம்கள். மூன்றாவது முகாமில் அவர்களுக்கு, மருத்துவவும் தொலைதொடர்பு உதவியும் கிடைக்கும். அதற்குப் பிறகு எவையும் இல்லை. மலை ஏறுபவர்களே சிறிய கூடாரங்களை அமைத்துத் தங்கவேண்டும். கொட்டும் பனியில் கடும் குளிரயும் தாங்கும் கனத்த உடைகளுடனும், ஒக்சிசன் குடுவைகளுடனும் கடினப்பட்டுப் பயணிக்கும் பயணத்திற்கு பின்னுள்ள உழைப்பையும், நீண்ட திட்டமிடலையும் திரைப்படம் காட்சிப்படிமங்களோடு விலாவாரியாகச் சொல்கிறது.\nவழிகாட்டியாக இருக்கும் ராப்பின் மனைவி கர்பமாக இருக்கின்றாள். யூலை மாத்தில் குழந்தை பிறந்துவிடும்; அதற்குள் ராப் தன்னுடையை குழுவை எவரெஸ்டில் பாதுகாப்பாக வழிகாட்டி ஏற்றி, மீண்டும் இறக்கிவிட்டு வீடுசெல்ல உணர்சிகள் ததும்பக் காத்திருக்கிறார். மலையேற்றம் தொடர்கிறது; ராப்பின் மனைவி பிறக்கப்போவது பெண்குழந்தை என்ற தகவலைச் சொல்கிறார். உற்சாகமாகத் தன் பயணக் குழுவினரிடம் அதனைப் பகிர்ந்து மகிழ்ந்துகொள்கிறார். மகளுக்கு “சாரா” என்ற பெயரை வைக்கலாம் என்று மனைவியோடு இனிமையும் காதலும் ததும்ப்ப பனிமலையிலிருந்து சட்டலைட் தொலைபேசியில் உரையாடுகின்றார். அவரைப்போலவே மலையேறும் குழுவிலுள்ளவர்களும் த��்களது குடும்ப நினைவுகளையும் பகிர்ந்துகொள்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத மெல்லிய இழையொன்று எவரெஸ்டில் இருந்து அவர்களது வீட்டைப் பிணைத்து வைத்திருக்கின்றது. அதன் ஆதார சுழற்சியிலே அவர்களது பயணத்தின் தன்னம்பிக்கை பிறக்கின்றது.\nஇரவுநேரத்தில் முகாமில் ஓய்வெடுத்துக்கொள்ளும் போது ஏன் மலையேறுகின்றீர்கள் என்ற கேள்வி அவர்களிடம் இயல்பாக எழுப்பப்படுகின்றது. யப்பானில் இருந்து வந்திருக்கும் பெண்மணியொருவர் இதுவரை ஆறு சிகரங்களைக் கடந்துள்ளார். இது ஏழாவது. அவரிடம் இக்கேள்வி வைக்கப்படும்போதும் அவரிடம் சரியான பதில் இல்லாமல் இருக்கின்றது. மலையேறுவது தீராத இன்பமாக இருக்கலாம்; ஆனால் அவளால் சரியான பதிலை உடனடியாகச் சொல்ல முடியவில்லை. எல்லோரும் அக்கேள்வியைக் கேட்டவுடன் ஏன் இத்தனை கடுமையைத் தாண்டி மலை ஏறுகின்றோம் என்ற கேள்விக்கு விடைகண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஒருவர் மட்டும் தன்னால் உலகின் மிகப்பெரிய சிகரத்தைத் தொட்டு, மற்றவர்கள் இயல்பில் பார்க்காத அழகை மலையுச்சியில் இருந்து பார்க்க முடியும் என்றும்; அதோடு மலையேறுவது குற்றமற்ற ஒன்றும் அதனால் மலையேற விரும்புகிறேன் என்கிறார்.\nகாலையில் எழுந்து மீண்டும் ஏறி நடக்கத் தொடங்குகிறார்கள். காலநிலை மாற்றத்தை அவ்நிறுவன முகாமிலுள்ளவர்கள் அறிவுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். பனியும் காற்றும் உக்கிரமாகவும், சில சமயம் மெலிதாகவும் வீசுகின்றது. மலையேறுவதின் சுமையை படம் முழுவதும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சறுக்கல்கள், சிறிய விபத்துகள் நிழந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் இருந்து விலத்தி முடிந்தவரை பாதுகாப்பாகப் பயணிகளை வழிநடத்த ராப் முயல்கிறார்.\nஇயற்கையின் சீற்றத்தோடு போராடுகிறார்கள். எளிமையாக மனிதர்கள் அங்கே செல்வதை சீற்றம் தடுக்கின்றது. தொந்தரவு கொடுக்கின்றது. மலையடிவாரத்தில் மிகுந்த அழகாக இருந்த எவரெஸ்ட் சிகரம் மேலே செல்லச்செல்ல பயமுறுத்தத் தொடங்குகின்றது. பாறைகள் உருண்டு விழுகின்றன. பனிச்சரிவுகள் வேகமாக எதிர்பார்க்காத இடங்களில் சடுதியாக ஏற்படுகின்றன. அவற்றைத் தாண்டி பயணக்குழுவினர் எவரெஸ்ட்டை தொடுகின்றனர். ஆனந்தக்கூச்சல் இடுகின்றனர். கண்ணீர் முகத்தில் இருந்து வழிந்தோடி உதட்டை நனைக்கின்றது. யப்பான் நாட்ட���ச்சேர்ந்த பெண்மணி சிறுமிபோல் பரவசமடைகின்றாள். “நன்றி நன்றி” என்ற வார்த்தையைத் தவிர அவள் வாயிலிருந்து வேறுசொற்கள் வர மறுக்கின்றன. பையிலிருந்த சிறிய யப்பான் நாட்டு தேசியக்கொடியை உணர்ச்சிப் பெருக்குடன் பறக்க விடுகின்றாள். ராப் அனைவரையும் உற்சாகப்படுத்துகின்றார். கட்டற்ற வெற்றிப்பெருக்கு ஒவ்வொருவரின் முகத்திலும் தென்படுகின்றது; பாதுகாப்பாக உச்சியை அடைந்ததை முகாமுக்கு அறிவுறுத்த அங்கிருப்பவர்களும் ஆசுவாசம் அடைகிறார்கள்.\nஉச்சியை அடைந்தவுடன் அனைத்தும் முடிந்துவிடவில்லை. மீண்டும் கீழிறங்கும் போதுதான் சிக்கல் ஆரம்பமாகின்றது. பனிக்காற்றின் வேகம் அதிகரிக்கின்றது. நிலைகொள்ள முடியாத அளவுக்கு காற்று உக்கிரமடைகின்றது. ஒக்சிசன் தீர்ந்துவிடத் தொடங்குகின்றது. பயணக்குழு சிதறுகின்றது. ராப், தாமதமாக மலையேறிய அவரது குழு உறுப்பினரான “டக் ஹேன்ஸனோடு” மேல்சிகரத்தில் மாட்டிக் கொண்டு விட நிலைமை மேலும் சிக்கலாகின்றது. மிக உக்கிரமான கொடிய போராக இருகின்றது. மிகப்பெரிய எதிரியாக இயற்கை கண்முன்னே விரிந்து நிற்கின்றது. எந்த ஆயுதம்கொண்டும் சமாளித்துவிட முடியாத எதிரி முன், சாமானியர்களாக மனிதர்கள் நிர்கதியாக நிற்கின்றார்கள். பனி மெல்ல மெல்ல பயணக்குழுவினரை வேட்டையாடத் தொடங்குகின்றது. சிலர் இறக்கிறார்கள். சிலர் ஒக்சிசன் இல்லாமல் சுவாசத்துக்கு போராடத் தொடங்குகிறார்கள். படம் பார்த்துக்கொண்டிருக்கும் எமக்கு முள்ளந்தண்டும் சில்லிடுகின்றது.\nபனியில் சிக்கி, உறைந்து இறந்து வீழ்ந்துகிடப்பவர்களின் உடல்கள், மிகப்பெரிய போரில் சிக்கி, போரிட்டு மாண்டவர்களின் உடல்களைபோல் பனிச்சரிவில் சிதறிக் கிடக்கின்றது. ராப் ஒக்சிசன் இல்லாமல் தவிக்கின்றார். பயணக் குழுவினரை மீட்க அனுப்பப்படும் அணி உக்கிரமான காலநிலை சீற்றத்தினால் மேலேறிச்செல்ல முடியாமல் பாதிவழியிலே திரும்பவேண்டி ஏற்படுகின்றது. ராப் வயர்லெஸ் வழியாக பேஸ் முகாமில் இருபவர்களோடு பலவீனமான குரலில் பேசுகின்றான். அவர்கள் தொடர்ந்தும் தன்னம்பிக்கை கொடுக்கின்றனர். அவர் மனைவிக்கு நிலைமையை விளக்கி ராப்போடு உரையாட வைக்கின்றனர். அவர்கள் இருவரின் உரையாடல்களும், உயிர்பிழைக்க ஏங்கும் ஆசையில் பரிமாறும் வார்த்தைகளும் மிக நெகிழ்விக்க கூடி���வை.\nராப்பையும் மிகுதி பயணக்குழுவில் உயிர்பிழைத்துள்ளவர்களையும் காப்பாற்ற எடுக்கும் மிகுதி முயற்சிகளே மிகுதிக்கதையை பரபரப்பாக நகரத்துகின்றது. இரண்டு மணிநேரம் அனைத்தையும் மறந்து நாமும் எவரெஸ்ட்டில் பயணித்து இறங்குகின்றோம். நாடி நரம்புகள் முழுவதும் குளிரே உள் நுழைந்து உறைய வைக்கின்றது. இறுதி முடிவு மிக நெகிழ்சிகரமானது. அவை நிசமாக நடந்த சம்பவம் என்று எண்ணும்போது நாமும் இயல்பாகக் கலங்குகிறோம்.\nபடத்தில் ஒளிப்பதிவு ஆகச்சிறப்பாக இருகின்றது. பனிமலையை ஒளிப்படம் பிடிக்கும் இடங்கள் மிக அற்புதமாக இருக்கின்றன. மலையேறும் குழுவினை மிகப்பரந்து விரிந்த வைல்ட் ஷோட்டோடு ஒளிப்படம் பிடிக்கப்பட்ட இடங்கள் எவரெஸ்ட் மலையின் அழகை சில்லென்று உணர்விக்க வைகின்றது. Baltasar Kormákur இயக்கியுள்ள இப்படம் 2015 இறுதியில் வெளியாகியிருந்தது.\nஜூன் ஜீவநதி இதழில் பிரசுரமாகிய கட்டுரை.\nCategory: திரைப்படம் Tags: திரையனுபவம்\n← சிங்கிஸ் ஜத்மாத்தவ்வின் ஜமீலா – குறுநாவல் பஞ்சபூதம் →\nகள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’\nபிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்\nஅனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/jun/13/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-11-2938821.html", "date_download": "2020-01-21T23:08:07Z", "digest": "sha1:CQFUIIGB7ITKHVS3X2ZVDUEVDF3LEXQ5", "length": 12610, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-11- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nஇல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-11\nBy DIN | Published on : 13th June 2018 11:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்த வாரம் \"நேச்சுரல் டை' (இயற்கை சாயம்) பற்றி பார்ப்போம். நேச்சுரல் டை என்பது துணிகளில் வண்ணம் மற்றும் விதவிதமான டிசைன்களால் செய்யப்படுவது. மேலும் நேச்சுரல் டை என்பது பெரிய கடல் என்றே சொல்லலாம். அதிலும் நம்மை மிகவும் விய���்க வைப்பது மகாராஷ்டிராவில் உள்ள அஜந்தா குகை ஓவியங்கள். அவை உலகப் புகழ் பெற்றதும் கூட, உலக பாரம்பரிய சின்னங்களாக உள்ள இந்த ஓவியங்கள் இயற்கை வண்ணங்களால் செய்யப்பட்டவை. 2000 ஆண்டுகளைக் கடந்தும் இதன் நிறம் இன்னும் மங்கவில்லை என்பதே இதன் சிறப்பு. மேலும், வளர்ந்த நாடுகளில் துணிகளில் அச்சிடும் கெமிக்கல் டைக்குத் தடை செய்து, நேச்சுரல் டைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். நாமும் நேச்சுரல் டைக்கு முக்கியத்துவம் அளிக்கலாமே நாட்டுக்கும் நல்லது, நமக்கும் நல்லதுதானே.\nஸ்கிரீன் பிரிண்டிங்: இதற்கு தேவையான ஸ்கிரீன்கள் பல டிசைன்களில் ரெடிமேடாகவே கிடைக்கின்றன. அல்லது நமக்கு ஏதேனும் டிசைன் தேவையெனில் ஆர்டர் கொடுத்தும் செய்து கொள்ளலாம். அதில் நேச்சுரல் டை உபயோகப்படுத்தி பிரிண்டிங் செய்யலாம். இதையும் புடவை, சுடிதார், பெட்சீட், தலையனை உறை என பலவற்றிற்கும் பயன்படுத்தலாம். இதற்கு சன்மைக்கா போட்ட டேபிள் தேவைப்படும். நீங்கள் எந்தவிதமான பிரிண்டிங் செய்கிறீர்களோ அதற்கு ஏற்றாற்போல் சன்மைக்கா போட்ட டேபிள் தேவை. அதாவது புடவை என்றால் புடவை நீளத்திற்கு வீட்டில் டேபிள் இருந்தால் நல்லது. அல்லது சுடிதார், கைக்குட்டை, தலையனை உறை என்றால் சிறிய அளவு மேசை தேவைப்படும். இடவசதியும் மேசை வைக்கும் அளவு இருந்தால் போதும். இதற்கு ரூ.1000 முதலீடு இருந்தால் போதுமானது.\nடை அண்ட் டை : நேச்சுரல் டை ரெடிமேடாகவே கடைகளில் கிடைக்கும். அல்லது நாமே இதை தயார் செய்யலாம். இதைக் கொண்டு பிளைன் புடவை, துப்பட்டா, சுடிதார் என வண்ணம் தோய்க்கலாம். அல்லது வட்ட வடிவ டிசைனாகவும், அலை அலையாகவும் என பல வகைகளில் டிசைன்கள் செய்து விற்பனை செய்யலாம். நல்ல வரவேற்பு இருக்கும். இதற்கு ரூ.500 முதலீடு செய்தால் போதும்.\nபிளாக் பிரிண்டிங்: இதற்கு தேவையான பிளாக்குகள் ரெடிமேடாகவே பல டிசைன்களில் கடைகளில் கிடைக்கின்றன. அல்லது உருளைக் கிழங்கு, பீட்ரூட், வெங்காயம் போன்றவற்றை வைத்தும் பிளாக்காக உபயோகப்படுத்தலாம். இதற்கு பிளீச்சிங் போடாத காட்டன் துணிகளை வாங்கி பிளாக் பிரிண்ட் செய்து, சுடிதார், நைட்டி, புடவை போன்றவற்றை உருவாக்கலாம். மேலும், பெட்ஷீட், தலையனை உறை, ஸ்கிரீன் என பலவற்றிலும் உபயோகப்படுத்தலாம். கெமிக்கல் டை என்றால் பளீச் என்று இருக்கும். நேச்சுரல் டை என்றால் சற்று டல்லாகத்தான் தோற்றமளிக்கும்.\nகலம்காரி: கலம்காரி டிசைன் என்பது ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. தற்பொழுது கலம்காரி டிசைன்கள் இளம் பெண்களிடையே அதிகவரவேற்பு பெற்று வருகிறது. இதற்கு பாலில் கடுக்காய்ப் பொடிப் போட்டு துணிகளை ஊற வைத்து பின் காயவிட்டு மடித்து வெயிலில் வைத்து அதன்பிறகு அதில் கையால் வரைவது தான் கலம்காரி டிசைன். இதுவே தற்போது அச்சு வழியாகவும் செய்யப்படுகிறது. இதில் வார்லி ஆர்ட்ஸ், பேப்ரிக் பெயிண்டிங், மதுபானி என நிறைய வகைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். உங்களுக்கு எது பிடித்து உள்ளதோ அதை தேர்வு செய்து வீட்டில் இருந்தபடியே செய்யலாம். நல்ல வரவேற்பும், கனிசமான வருமானமும் கிடைக்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/category/videos/art-work/", "date_download": "2020-01-21T23:30:02Z", "digest": "sha1:GOKFL4YRYXUWP3CICY35D4EZS5ZYBQIX", "length": 6716, "nlines": 168, "source_domain": "www.jaffnajoy.com", "title": "Art Work – JaffnaJoy.com", "raw_content": "\nயாழ்ப்பாணத் தோசை செய்முறை விளக்கம்\nசரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும்.\nபிறந்தநாளை அனாதை இல்லத்தில் கொண்டாட வேண்டாம்.\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nkỳ nghỉ đông dương on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nkohls 30 percent off on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nluo.la on அமைதியான மனம் பெற 8 வழி முறைகள் …\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2018/11/blog-post.html?showComment=1541448815700", "date_download": "2020-01-21T23:02:17Z", "digest": "sha1:YR4COWNOGZBAJOZC6MFLZQXZ72YZUH4W", "length": 167864, "nlines": 1461, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ஒரு தூரத்து தீபாவளியன்று...!!", "raw_content": "\nவணக்கம். நமது ரேஞ்சர் குழுவினரிடம் இரவல் வாங்கிய வரிகளோடு பதிவுக்கொரு துவக்கம் தருவதே பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன் \"அனைவருக்கும் அதிரடியான..அதகளமான...ஆசமான...அற்புதமான...அட்டகாசமான...தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக \"அனைவருக்கும் அதிரடியான..அதகளமான...ஆசமான...அற்புதமான...அட்டகாசமான...தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக இல்லமெங்கும் சந்தோஷமும், ஒளியும் பரவட்டும் - நிலைக்கட்டும் \nஒவ்வொரு தீபாவளிக்கும் கழுத்துச் சுளுக்கிக் கொள்ளும் அளவுக்குப் பின்னே திரும்பிப் பார்த்த வண்ணம் - 1984 தீபாவளி மலரிலிருந்து, தொடர்ந்திட்ட ஒவ்வொரு memorable ஸ்பெஷல் இதழ் பற்றியும் சிலாகிப்பது நமக்கொரு வாடிக்கை 'அந்த நாள் போல வருமா 'அந்த நாள் போல வருமா ; அந்தக் கதைகள் போல் வருமா ; அந்தக் கதைகள் போல் வருமா ' என்று சப்புக் கொட்டிக் கொள்வதுமே இந்நேரத்து template தானன்றோ ' என்று சப்புக் கொட்டிக் கொள்வதுமே இந்நேரத்து template தானன்றோ ஆனால் இந்தவாட்டியும் அதே வாடகைச் சைக்கிளை எடுத்துக் கொண்டு, அதே சேரன் போல, அதே ரிவர்ஸ் கியரைப் போடாது - ஒரு மாறுதலுக்கு, நமது சட்டித் தலையனின் கால இயந்திரமான \"கோட்டை\"யை இரவல் வாங்கிக் கொண்டு ஒரு பத்துப் பன்னிரண்டு வருடங்கள் முன்னே போய்ப் பார்த்தாலென்ன என்று தோன்றியது ஆனால் இந்தவாட்டியும் அதே வாடகைச் சைக்கிளை எடுத்துக் கொண்டு, அதே சேரன் போல, அதே ரிவர்ஸ் கியரைப் போடாது - ஒரு மாறுதலுக்கு, நமது சட்டித் தலையனின் கால இயந்திரமான \"கோட்டை\"யை இரவல் வாங்கிக் கொண்டு ஒரு பத்துப் பன்னிரண்டு வருடங்கள் முன்னே போய்ப் பார்த்தாலென்ன என்று தோன்றியது Maybe அடுத்த decade-ல் நமது தீபாவளி மலர் திட்டமிடல் எவ்விதம் இருக்குமோ என்று தான் யோசித்துப் பார்ப்போமே \nஇன்னுமொரு யுகமாயினும் நாம் அந்த மஞ்சள் சொக்காய் மனுஷன் மீதான மையலைத் தொலைத்திருக்க மாட்டோம் என்பதை யூகிக்க ரின்டின் கேனுக்கே சாத்தியப்படும் எனும் போது- 2030-ன் தீபாவளி மலருக்கான probables பட்டியலின் உச்சியில் TEX என்று கொட்டை எழுத்தில் இருக்குமென்பது திண்ணம் நிச்சயமாய் அதற்குள்ளாக போனெல்லி இன்னொரு 400 இதழ்களையாவது டெக்ஸ் தொடரில் போட்டுத் தாக்கி, அதகளம் செய்திருப்பார்கள் எனும் போது - TEX 1000 என்ற ராட���சச மைல்கல்லை தொட்டிருப்பார்கள் நிச்சயமாய் அதற்குள்ளாக போனெல்லி இன்னொரு 400 இதழ்களையாவது டெக்ஸ் தொடரில் போட்டுத் தாக்கி, அதகளம் செய்திருப்பார்கள் எனும் போது - TEX 1000 என்ற ராட்சச மைல்கல்லை தொட்டிருப்பார்கள் நாமும் 'தஸ்ஸு..புஸ்ஸு..' என்று மூச்சிரைக்கவாவது ஒரு 1500 பக்க TEX மேக்சியோ-மேக்சி ஆல்பத்தின் முஸ்தீபில் இறங்கி, வழக்கம் போலவே விழி பிதுங்கி நின்று கொண்டிருப்போம் நாமும் 'தஸ்ஸு..புஸ்ஸு..' என்று மூச்சிரைக்கவாவது ஒரு 1500 பக்க TEX மேக்சியோ-மேக்சி ஆல்பத்தின் முஸ்தீபில் இறங்கி, வழக்கம் போலவே விழி பிதுங்கி நின்று கொண்டிருப்போம் அந்நேரத்திற்குள் கதாசிரியர் மௌரோ போசெல்லி டெக்சின் இளம் பிராயத்து தேடல்களை இன்னமும் துல்லியமாய்ப் புட்டுப் புட்டு வைத்திருப்பார் எனும் போது - \"சிங்கத்தின் சிறுவயதில்..\" என்று பெயரிட்டு டெக்சின் யூத் சாகசங்களோடு ஒரு 500 பக்கத்தையும் ; மெபிஸ்டோ + யமா கூட்டணியிலான வில்லன்களோடு நமது ரேஞ்சர்கள் மோதும் அட்டகாசத்தை இன்னொரு 1000 பக்கங்களுக்குப் போட்டு நிரப்பிட நம்மிடம் திட்டமிடல் இருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை அந்நேரத்திற்குள் கதாசிரியர் மௌரோ போசெல்லி டெக்சின் இளம் பிராயத்து தேடல்களை இன்னமும் துல்லியமாய்ப் புட்டுப் புட்டு வைத்திருப்பார் எனும் போது - \"சிங்கத்தின் சிறுவயதில்..\" என்று பெயரிட்டு டெக்சின் யூத் சாகசங்களோடு ஒரு 500 பக்கத்தையும் ; மெபிஸ்டோ + யமா கூட்டணியிலான வில்லன்களோடு நமது ரேஞ்சர்கள் மோதும் அட்டகாசத்தை இன்னொரு 1000 பக்கங்களுக்குப் போட்டு நிரப்பிட நம்மிடம் திட்டமிடல் இருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை நமது இத்தாலிய ஓவியர் தனது சுகவீனத்திலிருந்து எப்போதோ மீண்டு, நமக்கு நிறையவே சித்திரங்களை போட்டுக் கொண்டிருக்க - ஒரு ராப்பரை அவரும், பின்னட்டையை நமது வயோதிக மாலையப்பனும் போட்டிருப்பார்கள் நமது இத்தாலிய ஓவியர் தனது சுகவீனத்திலிருந்து எப்போதோ மீண்டு, நமக்கு நிறையவே சித்திரங்களை போட்டுக் கொண்டிருக்க - ஒரு ராப்பரை அவரும், பின்னட்டையை நமது வயோதிக மாலையப்பனும் போட்டிருப்பார்கள் நானோ மூக்கில் ஒரு கண்ணாடியை மாட்டிக் கொண்டு - காமிக் லவர் பரிந்துரைத்த \"சாவுக்கு சங்கு\" என்ற தலைப்பை ஞாபகம் வைத்துக் கொண்டு, அதையே மெபிஸ்டோ சாகசத்துக்கான தலைப்பாக்கி விட்டு, \" மரணதேவனுக்குப் பிரியமான பிரதிநிதி நானாக்கும் நானோ மூக்கில் ஒரு கண்ணாடியை மாட்டிக் கொண்டு - காமிக் லவர் பரிந்துரைத்த \"சாவுக்கு சங்கு\" என்ற தலைப்பை ஞாபகம் வைத்துக் கொண்டு, அதையே மெபிஸ்டோ சாகசத்துக்கான தலைப்பாக்கி விட்டு, \" மரணதேவனுக்குப் பிரியமான பிரதிநிதி நானாக்கும் பரலோகத்தில் பிளாட் போட்டுத் தரும் நிபுணன் நான் பரலோகத்தில் பிளாட் போட்டுத் தரும் நிபுணன் நான் \" என்ற ரீதியில் அப்போதும் பன்ச் எழுதிக் கொண்டிருப்பேனோ என்னவோ \" என்ற ரீதியில் அப்போதும் பன்ச் எழுதிக் கொண்டிருப்பேனோ என்னவோ 'மனுஷன் ரிட்டையர் ஆனாலும் - பேனாவுக்கு விடுதலை தர மாட்டாரோ 'மனுஷன் ரிட்டையர் ஆனாலும் - பேனாவுக்கு விடுதலை தர மாட்டாரோ \" என்று அப்போதைய எடிட்டர் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கக்கூடும் \nஅந்நேரத்திற்கு black & white என்பதெல்லாம் முழுசுமாய்க் காலாவதியாகிப் போயிருக்காதா - என்ன So முழுசாய் 1500 பக்கங்களும் வண்ணத்தில் தக தகத்திட வேண்டுமென்று திட்டமிட்டிருப்போம் So முழுசாய் 1500 பக்கங்களும் வண்ணத்தில் தக தகத்திட வேண்டுமென்று திட்டமிட்டிருப்போம் டெக்ஸ் அணியினில் அன்றைக்குமே அத்தனை பேரும் single பசங்களாகவே சுற்றித் திரிய, maybe சற்றே சுவாரஸ்யத்தைக் கூட்டிடும் பொருட்டு - ஒரு பெண் ரேஞ்சரையும் எப்படியேனும் உள்ளே நுழைத்திட போனெல்லி வழி கண்டுபிடித்திருக்கக்கூடும் டெக்ஸ் அணியினில் அன்றைக்குமே அத்தனை பேரும் single பசங்களாகவே சுற்றித் திரிய, maybe சற்றே சுவாரஸ்யத்தைக் கூட்டிடும் பொருட்டு - ஒரு பெண் ரேஞ்சரையும் எப்படியேனும் உள்ளே நுழைத்திட போனெல்லி வழி கண்டுபிடித்திருக்கக்கூடும் சும்மாவே சாமியாடும் நமது வெள்ளிமுடியார் கார்சன் - ஒரு அழகான யுவதியோடு சாகசம் செய்யும் பட்சத்தில், அலப்பரைகளுக்குப் பஞ்சமே வைத்திடாது - கதை நெடுக நமக்கு கிச்சுக் கிச்சு மூட்டிடுவது விளைவாகிடக் கூடும் சும்மாவே சாமியாடும் நமது வெள்ளிமுடியார் கார்சன் - ஒரு அழகான யுவதியோடு சாகசம் செய்யும் பட்சத்தில், அலப்பரைகளுக்குப் பஞ்சமே வைத்திடாது - கதை நெடுக நமக்கு கிச்சுக் கிச்சு மூட்டிடுவது விளைவாகிடக் கூடும் And கிட் வில்லருக்கும், அந்தப் பெண் ரேஞ்சுருக்குமிடையே ஒரு மெல்லிய ரொமான்ஸ் இழையோடுவது போல் அவ்வப்போது track அமையின் - சுவாரஸ்ய மீட்டர் இன்னமு��் எகிறிடக் கூடும் And கிட் வில்லருக்கும், அந்தப் பெண் ரேஞ்சுருக்குமிடையே ஒரு மெல்லிய ரொமான்ஸ் இழையோடுவது போல் அவ்வப்போது track அமையின் - சுவாரஸ்ய மீட்டர் இன்னமும் எகிறிடக் கூடும் \"வோ'...; ஆகட்டும் இரவுக் கழுகாரே..' என்ற ரீதியில் மட்டும் சிக்கனமாய்ப் பேசிக் சுற்றி வரும் டைகருக்குமே கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டு - பழங்குடி மக்களின் சில பல வரலாற்றுத் தகவல்களோடு பின்னிப் பிணைந்த சாகசங்களும் உருவாகிடக் கூடும் \"வோ'...; ஆகட்டும் இரவுக் கழுகாரே..' என்ற ரீதியில் மட்டும் சிக்கனமாய்ப் பேசிக் சுற்றி வரும் டைகருக்குமே கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டு - பழங்குடி மக்களின் சில பல வரலாற்றுத் தகவல்களோடு பின்னிப் பிணைந்த சாகசங்களும் உருவாகிடக் கூடும் அப்புறம் அந்த \"வன்மேற்கு மாத்திரமே \" என்ற ஆடுகளம் ஏற்கனவே சிறுகச் சிறுக மாற்றம் கண்டு, கனடா..மெக்சிகோ ; க்யூபா ; ஆர்ஜென்டினா என்று விரிந்து நிற்பது - மேற்கொண்டும் சிறகு விரித்து - ஐரோப்பாவில் நம்மவர்கள் கால் பதிப்பது போலவும் உருமாற்றம் கண்டிடலாம் அப்புறம் அந்த \"வன்மேற்கு மாத்திரமே \" என்ற ஆடுகளம் ஏற்கனவே சிறுகச் சிறுக மாற்றம் கண்டு, கனடா..மெக்சிகோ ; க்யூபா ; ஆர்ஜென்டினா என்று விரிந்து நிற்பது - மேற்கொண்டும் சிறகு விரித்து - ஐரோப்பாவில் நம்மவர்கள் கால் பதிப்பது போலவும் உருமாற்றம் கண்டிடலாம் யார் கண்டது - இத்தாலியிலேயே அவர்களை சாகசம் செய்யச் செய்து (சு)வாசிக்கும் நாளொன்று புலர்ந்திடவும் கூடுமோ யார் கண்டது - இத்தாலியிலேயே அவர்களை சாகசம் செய்யச் செய்து (சு)வாசிக்கும் நாளொன்று புலர்ந்திடவும் கூடுமோ எது எப்படியோ - கீழேயுள்ள இந்தப் பகடியான உருவம் அன்றைக்குமே நம்மவருக்கு இருந்திடாது - அப்போதும் ஆணழகராகவே மிளிர்ந்திடுவார் என்று தைரியமாய் நம்பலாம் \nஒருகட்டத்தில் TEX spin-offs என கார்சனுக்கு ; கிட் வில்லருக்கு ; டைகர் ஜாக்குக்கு - என்றும் தனித்தனியாய்த் தொடர்கள் உருவாகிடக் கூடுமோ அவ்விதமாகும் பட்சத்தில் ஒரு பாக்ஸ் செட்டில் - 4 ரேஞ்சர்களின் சாகசங்களடங்கிய ஆல்பங்களைத் திணித்து - THE ULTIMATE COLLECTION என்று பெயரிட்டிட மாட்டோமா - என்ன அவ்விதமாகும் பட்சத்தில் ஒரு பாக்ஸ் செட்டில் - 4 ரேஞ்சர்களின் சாகசங்களடங்கிய ஆல்பங்களைத் திணித்து - THE ULTIMATE COLLECTION என்று பெயரிட்டிட மாட்டோமா - எ��்ன Of course - \"டெக்ஸ் ஓவர்டோஸ்\" என்று ஒலிக்கும் குரல்கள் அன்றைக்கும் இருக்கும் தான் ; ஆனால் இன்றைக்குப் போலவே, அன்றைய பொழுதிலும் - கூரியர் டப்பாவினை உடைத்த கையோடு முதல் புக்காக டெக்சின் சாகஸத்தைத் தான் அவர்கள் எடுத்துப் புரட்டுவார்கள் என்பதும் நிச்சயம் \nஅப்போதெல்லாம் கூரியர்கள் ரொம்பவே personalize ஆகிப் போயிருக்க, GPS டிராக்கிங் சகிதம் தேடிடச் சாத்தியமானதாக ஆகியிருக்கக் கூடும் அப்போதும், அதே புல்லட் வண்டியை உருட்டிக் கொண்டேயாவது போய், நமது கோவைக் கவிஞர்,கோவைக்கு 15 மைல் முன்னேயே கோழிகூவும் முன்பாகவே மடக்கி கூரியரைப் பெற்றுக் கொண்ட கையோடு - \"என் வாழ்நாளில் பார்த்த அட்டைப்படத்தில் இது தான் பெஸ்ட் அப்போதும், அதே புல்லட் வண்டியை உருட்டிக் கொண்டேயாவது போய், நமது கோவைக் கவிஞர்,கோவைக்கு 15 மைல் முன்னேயே கோழிகூவும் முன்பாகவே மடக்கி கூரியரைப் பெற்றுக் கொண்ட கையோடு - \"என் வாழ்நாளில் பார்த்த அட்டைப்படத்தில் இது தான் பெஸ்ட் \" என்று ஒவ்வொரு மாதமும் கவிதைகளாய்ப் பொழிந்திடுவார் \" என்று ஒவ்வொரு மாதமும் கவிதைகளாய்ப் பொழிந்திடுவார் நமது பொருளாளர்ஜியோ - \"சங்க இலக்கியமும், டெக்சின் மீதான மையலின் காரணமும்\" என்றொரு நெடும் ஆராய்வை சமர்ப்பிக்க - அதன் மீதான அலசல்கள் சும்மா தெறித்து ஓடும் நமது பொருளாளர்ஜியோ - \"சங்க இலக்கியமும், டெக்சின் மீதான மையலின் காரணமும்\" என்றொரு நெடும் ஆராய்வை சமர்ப்பிக்க - அதன் மீதான அலசல்கள் சும்மா தெறித்து ஓடும் அப்போதுமே - \"இந்த 1500 பக்க புக்கைப் படிக்க உங்களுக்கு எத்தனை நேரமாகிறது அப்போதுமே - \"இந்த 1500 பக்க புக்கைப் படிக்க உங்களுக்கு எத்தனை நேரமாகிறது சித்தே நேரத்தைக் குறித்துச் சொல்லுங்களேன் சித்தே நேரத்தைக் குறித்துச் சொல்லுங்களேன் \" என்று நான் தலையை நுழைக்க - சோடாப்புட்டிக் கண்ணாடிகளோடே வலம் வரக் கூடிய முக்கால்வாசி நண்பர்கள் - \"8 மணி நேரம்...10 மணி நேரம்\" என்று பதிலளிக்கக் கூடும் \" என்று நான் தலையை நுழைக்க - சோடாப்புட்டிக் கண்ணாடிகளோடே வலம் வரக் கூடிய முக்கால்வாசி நண்பர்கள் - \"8 மணி நேரம்...10 மணி நேரம்\" என்று பதிலளிக்கக் கூடும் எத்தனை தம் பிடித்தாவது புக்கை முழுசுமாய்ப் பிடிக்காது தூங்க மாட்டோம் என்ற மட்டுக்கு உறுதியைச் சொல்லலாம் தானே \nஅந்நேரத்துக்குள் எதிர்காலம் சார்ந்த கதைகள���க்குமே நாம் சிறுகச் சிறுகத் தயாராகியிருப்போம் என்றும் ஒரு பட்சி சொல்கிறது என் காதில் கரூர் டாக்டர் ராஜா மன்றாடிக் கோரி வரும் வலெரியன் தொடரானதோ ; The Incal தொடரோ அப்போது நம்மிடையே சூப்பர்ஹிட் தொடர்களாக வலம் வந்திடும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கக் கூடும் கரூர் டாக்டர் ராஜா மன்றாடிக் கோரி வரும் வலெரியன் தொடரானதோ ; The Incal தொடரோ அப்போது நம்மிடையே சூப்பர்ஹிட் தொடர்களாக வலம் வந்திடும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கக் கூடும் So ஒரு வலெரியன் மெகா இதழும் ; Incal தொகுப்பும் கூட தீபாவளி மலராய் தட தடக்கும் வாய்ப்புகள் ஏகம் என்பேன் So ஒரு வலெரியன் மெகா இதழும் ; Incal தொகுப்பும் கூட தீபாவளி மலராய் தட தடக்கும் வாய்ப்புகள் ஏகம் என்பேன் 'தலையிலாப் போராளி' சைசில், ஹார்டுகவரில்..முழு வண்ணத்தில்...ஒரு பாக்ஸ் செட்டோடு வெளியாகிடக் கூடிய இந்த ஆல்பம் \"இரத்தப் படலம்\" ஏற்படுத்திய சாதனைகளையும் முறியடிக்கக் கூடும் 'தலையிலாப் போராளி' சைசில், ஹார்டுகவரில்..முழு வண்ணத்தில்...ஒரு பாக்ஸ் செட்டோடு வெளியாகிடக் கூடிய இந்த ஆல்பம் \"இரத்தப் படலம்\" ஏற்படுத்திய சாதனைகளையும் முறியடிக்கக் கூடும் அதே சமயம் - \"ச்சை...எனக்கு ராக்கெட் விடக் கூடப் புடிக்காது ; இந்த அழகிலே ராக்கெட்டிலே போற மனுஷாள் கதைலாம் நான் கேட்டேனா அதே சமயம் - \"ச்சை...எனக்கு ராக்கெட் விடக் கூடப் புடிக்காது ; இந்த அழகிலே ராக்கெட்டிலே போற மனுஷாள் கதைலாம் நான் கேட்டேனா \" என்று ஒரு கணிசமான அணியானது முகம் முழுக்க கடுப்பைச் சுமந்து நிற்கக் கூடிய வாய்ப்புகளும் பிரகாசமாயிருக்கக் கூடும் \" என்று ஒரு கணிசமான அணியானது முகம் முழுக்க கடுப்பைச் சுமந்து நிற்கக் கூடிய வாய்ப்புகளும் பிரகாசமாயிருக்கக் கூடும் அந்நேரத்துக்கு FB ; வாட்சப் க்ரூப்கள் என்பனவெல்லாம் புராதனங்களாகிப் போயிருக்க, அடுத்த கட்டமாய் face to face chat-களை பதிவு செய்து அவற்றை வலையில் உலாவிடச் செய்யும் app-கள் எக்கச்சக்கமாய் இருந்திடக்கூடும் அந்நேரத்துக்கு FB ; வாட்சப் க்ரூப்கள் என்பனவெல்லாம் புராதனங்களாகிப் போயிருக்க, அடுத்த கட்டமாய் face to face chat-களை பதிவு செய்து அவற்றை வலையில் உலாவிடச் செய்யும் app-கள் எக்கச்சக்கமாய் இருந்திடக்கூடும் So படித்த கையோடு ஆங்காங்கே குத்தாட்டம் போடும் அழகுகளையும் ; சும்மா \"கிழி..கிழி..கிழி..\"என்று தொங்க��் போடும் ரம்யங்களையும் நாம் ரசிக்க இயலும் \nஅப்புறம் நம்மிடையே கிராபிக் நாவல் காதலானது கொஞ்சம் கொஞ்சமாய் வீரியமேறி - அப்போதைக்கு ஒரு அசைக்க இயலா ரசனையாய் மாறிப் போயிருப்பினும் வியப்பதற்கில்லை \"எட்டுத் திக்கிலிருந்தும் உருவாகும், எவ்வித கி.நா.க்களும் இங்கே படித்து ; சுவைத்து ; ரசித்து ; ருசித்து ; அலசப்படும் \"எட்டுத் திக்கிலிருந்தும் உருவாகும், எவ்வித கி.நா.க்களும் இங்கே படித்து ; சுவைத்து ; ரசித்து ; ருசித்து ; அலசப்படும் \" என்று போர்டு வைக்காத குறையாக - கிராபிக் நாவல்களை ஆவலாய் எதிர்நோக்கியிருப்போம் \" என்று போர்டு வைக்காத குறையாக - கிராபிக் நாவல்களை ஆவலாய் எதிர்நோக்கியிருப்போம் JAYBIRD என்ற பெயரில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாய் வெளியான ஒரு சித்திர மெகா விருந்தைக் கூட ருசி பார்க்கும் தில் அந்நாளில் நமக்கு வந்திருக்குமோ - என்னவோ JAYBIRD என்ற பெயரில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாய் வெளியான ஒரு சித்திர மெகா விருந்தைக் கூட ருசி பார்க்கும் தில் அந்நாளில் நமக்கு வந்திருக்குமோ - என்னவோ மொத்தக் கதையிலும் பத்தே வரிகளுக்கு மிகுந்திடாது வசனங்கள் மொத்தக் கதையிலும் பத்தே வரிகளுக்கு மிகுந்திடாது வசனங்கள் ஒரு பூட்டப்பட்டுக் கிடக்கும் வீட்டினுள் வசிக்கும் 2 சிறு குருவிகள் தான் இந்த நாவலின் பாத்திரங்களே ஒரு பூட்டப்பட்டுக் கிடக்கும் வீட்டினுள் வசிக்கும் 2 சிறு குருவிகள் தான் இந்த நாவலின் பாத்திரங்களே சுகவீனமாயுள்ள தாய்க் குருவி, மிரண்டு போயிருக்கும் தனது பிள்ளையை வீட்டை விட்டு வெளியேறிட விடாது, வீட்டினுள்ளேயே வைத்திருக்கப் பிரியப்படுகிறது சுகவீனமாயுள்ள தாய்க் குருவி, மிரண்டு போயிருக்கும் தனது பிள்ளையை வீட்டை விட்டு வெளியேறிட விடாது, வீட்டினுள்ளேயே வைத்திருக்கப் பிரியப்படுகிறது அவற்றின் நம்பிக்கைகள் ; பயங்கள் ; குழப்பங்கள் என்றொரு இருண்ட வாழ்க்கையினை ஒரு சித்திரப் பிரளயத்தில் சொல்ல முற்படும் ஆல்பமிது அவற்றின் நம்பிக்கைகள் ; பயங்கள் ; குழப்பங்கள் என்றொரு இருண்ட வாழ்க்கையினை ஒரு சித்திரப் பிரளயத்தில் சொல்ல முற்படும் ஆல்பமிது ஒன்றரை வருடங்களாய் இதனை எடுத்துப் புரட்டுவது ; பக்கங்களைப் பார்த்துக் கொண்டே யோசிப்பது ; அப்புறமாய் மீண்டும் பீரோவுக்குள் வைத்துப் பூட்டுவது என்றான வாடிக்கைக்கு அந்த தூரத்து ஆண்டினில் நிச்சயமாய் மாற்றமிருக்கும் என்று தோன்றுகிறது \nஅந்நேரத்துக்கு \"இரத்தப் படலம்\" சுற்று # 5 துவங்கியிருக்க, \"நண்பர் XIII-ன் பூர்வீகம் ஆஸ்திரேலியாவில்\" என்றொரு knot-ல் கதை புதியதொரு திக்கில் தடதடத்துக் கொண்டிருக்கக் கூடும் அந்நேரத்துக்கு மேற்கொண்டும் ஒரு ஏழோ-எட்டோ பெயர்கள், நம்மவருக்குச் சூட்டப்பட்டிருப்பது நிச்சயம் அந்நேரத்துக்கு மேற்கொண்டும் ஒரு ஏழோ-எட்டோ பெயர்கள், நம்மவருக்குச் சூட்டப்பட்டிருப்பது நிச்சயம் And மெயின் கதைத் தொடரின் துரிதத்துக்கு ஈடு தரும் விதமாய் spin -offs களுமே துவம்சம் பண்ணிச் சென்றிட - \"மறுக்கா XIII - மொத்தமாய் ; முழுசாய் ; பெருசாய் And மெயின் கதைத் தொடரின் துரிதத்துக்கு ஈடு தரும் விதமாய் spin -offs களுமே துவம்சம் பண்ணிச் சென்றிட - \"மறுக்கா XIII - மொத்தமாய் ; முழுசாய் ; பெருசாய் \" என்ற கோரிக்கை வலுப்பெற்றிடக் கூடும் \" என்ற கோரிக்கை வலுப்பெற்றிடக் கூடும் So \"இரத்தப் படலம் - ஒரு புதிய பார்வை So \"இரத்தப் படலம் - ஒரு புதிய பார்வை \" என்ற பெயரில் 2030-ன் தீபாவளி மலர் தயாராகிடும் சாத்தியங்களையும் ஒரேயடியாய் தள்ளுபடி செய்வதற்கில்லை \nAnd கதாசிரியர் வான் ஹாம் அப்போதும் அட்டகாசமாய் உட்புகுந்து - XIII தொடருக்கு அதிரடியாய்ப் பங்களிப்புகளைத் தொடர்ந்திடவே செய்வார் - தற்போது அறிவித்திருக்கும் \"புலன்விசாரணை - II\"-ன் பாணியினில் And அன்றைக்குமே நமக்கு மூச்சிரைக்கும் - J VAN HAMME என்ற அந்தப் பெயரினை ஒரு பிரெஞ்சு ஆல்பத்தின் முகப்பில் பார்த்திடும் போதெல்லாம் \n10 ஆண்டுகளின் தூரத்தில் - கார்ட்டூன்கள் பாகுபாடுகளின்றி ரசிக்கப்படக்கூடியதொரு ஜானராக புரொமோஷன் கண்டிருக்கும் என்பதிலும் எனக்கு ஐயமில்லை இதோ - தொடரவிருக்கும் ஒற்றை ஆண்டை - அரை டஜன் கார்டூன்களோடு மட்டுமே கரை கடக்கவிருக்கிறோம் எனும் போதே 'பளிச்'என்று தெரிந்து விடும் - நாம் எதை miss செய்கிறோமென்று இதோ - தொடரவிருக்கும் ஒற்றை ஆண்டை - அரை டஜன் கார்டூன்களோடு மட்டுமே கரை கடக்கவிருக்கிறோம் எனும் போதே 'பளிச்'என்று தெரிந்து விடும் - நாம் எதை miss செய்கிறோமென்று So நிச்சயமாய் 2030-களின் தீபாவளி மலர் - ஒரு \"ALL GENRE SPECIAL \" என்று அமைந்திருந்து - ஒரே பாக்ஸ் செட்டினுள் - கார்ட்டூன் ஆல்பம்ஸ் ; TEX மெகா இதழ் ; கிராபிக் நாவல் என்றிருப்பினும் வியப்பு கொள்ள வேண்டியிராது என்று த���ன்றுகிறது\nஇன்றைய கனவுகளே, நாளைய நிஜங்கள் என்பதை எண்ணற்ற தடவைகள் பார்த்து விட்டோமெனும் போது - தகிரியமாய்க் கனவுகளில் திளைப்பதில் தப்பில்லை என்பேன் இதோ - இந்தப் பண்டிகை நாளில் குடும்பத்துடன் நேரம் செலவிட்ட பிற்பாடு - நீங்களும் உங்களின் (காமிக்ஸ்) கனவுகளை இங்கே களமிறக்கித் தான் பாருங்களேன் இதோ - இந்தப் பண்டிகை நாளில் குடும்பத்துடன் நேரம் செலவிட்ட பிற்பாடு - நீங்களும் உங்களின் (காமிக்ஸ்) கனவுகளை இங்கே களமிறக்கித் தான் பாருங்களேன் சும்மா-சும்மா பின்னே திரும்பிப் பார்த்துப் பெருமூச்சிடுவதற்குப் பதிலாய், இந்த looking ahead பாணியானது நமக்கொரு ஆரோக்கியமான மாற்றமாய் அமைந்திட்டால் - all will be well \nP.S : இன்னுமொரு LMS புக் கைவசமுள்ளது - இதோ இந்தச் சித்திரத்துக்குப் பொருத்தமாய் கேப்ஷன் எழுதும் வெற்றியாளருக்கு \nபணம் என்றால் என்ன என்று தெரியாத நமது நீல பொடியர்கள் உலகில் நுழைந்த பணம் அவர்களை எப்படிப்படுத்தி எடுக்கிறது என்பதை அழகாக அதே நேரத்தில் பணம் என்பதன் பின்னால் ஓடினால் நமது எல்லா சந்தோஷங்களையும் இழந்து விடுவோம் என்பதை அழுத்தமாகச் சொல்லும் கதை.\nபணம் என்ற பேயை முழுவதுமாக புரிந்து கொள்ளாமல் அதனை நீலப் பொடியர்கள் ஒரு விளையாட்டாக ஆரம்பிக்க முதலில் சந்தோஷமாக பின்னர் அது அவர்களுக்குள் ஏற்ற இறக்கங்களை கொண்டு வருவதை மிகவும் அழகாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புரிந்து கொள்ளும்படி கதையை அமைத்த விதம் சூப்பர்.\nபணத்தின் வீரியத்தை எப்போதும் சோம்பித்திரியும் நமது சோம்பேறி பொடியன் வேலை செய்ய ஆரம்பிப்பதன் மூலம் தெரிந்தது கொள்ளலாம்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:30:00 GMT+5:30\nஎல பணம் படைச்சவனும் இதபஃபஓலவஏ விளையாட்டா ஆரம்பிச்சிருப்பானோன்னு தோணுது ....இப்ப பணமே விளையாட்டா வச்சு விளையாடுறோம்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:31:00 GMT+5:30\nஎல பணம் படைச்சவனும் இதபஃபஓலவஏ விளையாட்டா ஆரம்பிச்சிருப்பானோன்னு தோணுது ....இப்ப பணமே விளையாட்டா வச்சு விளையாடுறோம்\nதீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்.\nஆமா .. அப்போ (2030) ஆண்டுச் சந்தா எவ்ளோ இருக்கும் அந்த 1500 பக்க புக்கு எவ்ளோ விலை இருக்கும் அந்த 1500 பக்க புக்கு எவ்ளோ விலை இருக்கும்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:33:00 GMT+5:30\nநம்ம பணத்தோட மதிப்பு உயர்ந்து நாலுகாசா இருக்கும் சந்தா புத்தகம் இலவசமா கிடைக்கும் ஸ்மர்ப்வில்லால போர\nவிஜயன் சார், உங்களின் 2030 முன்னோக்கி பயணத்தில் கார்டூன் கதைகளை மையமாக்கி எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்.\nஇந்த பதிவு வித்தியாசமான கற்பனை பதிவு. ஆனால் சுவாரசியம் கொஞ்சம் குறைவு.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:34:00 GMT+5:30\nசிங்கத்தின் சிறுவயதில்..\" என்று பெயரிட்டு டெக்சின் யூத் சாகசங்களோடு ஒரு 500 பக்கத்தையும் ; மெபிஸ்டோ + யமா கூட்டணியிலான வில்லன்களோடு நமது ரேஞ்சர்கள் மோதும் அட்டகாசத்தை இன்னொரு 1000 பக்கங்களுக்குப் போட்டு நிரப்பிட நம்மிடம் திட்டமிடல் இருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை \nஇது நல்லா இருக்கு இப்பவே செயல் படுத்தி விடலாம் சார்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:35:00 GMT+5:30\nஅந்த மூணு புக்ல இதும் ஒண்ணு நண்பரே \nகாலம் மாறும் டெக்ஸ் ரசனை என்றும் மாறாது.\nசீனியர் எடிட்டருக்கும், எடிட்டருக்கும், ஜூனியர் எடிட்டருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், அனைத்து நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nஎங்கள் வீட்டின் முத்த மகன் என் அண்ணன் விஜயன் அவர்களுக்கும் அவரது அலுவலக பணியாளர்களுக்கும் மற்றும் நம் தளத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.\n1500 பக்க டெக்ஸ் ஸ்பெசலுக்கு எதற்கு 2030 வரை காத்திருக்க வேண்டும். டெக்ஸ75 2023 லயே வந்துடும். நீங்க பாட்டுக்கு போட்டுத் தாக்கலாம்.\nஇன்கல், வலேரியன் எல்லாம் ஜம்போவில் வரலாமே....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:43:00 GMT+5:30\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பர்களே\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்\nஎடிட்டர் சாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் லயன் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் காமிக்ஸ் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..\nஜுனியர் எடிட்டர் விக்ரம் தம்பதியினருக்கு இனிய தலைதீபாவளி வாழ்த்துகள்..\nஆசிரியர், குடும்பத்தினர், அலுவலக பணியாளர்கள், வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்\n அருமையான பதிவு எடிட்டர் சார்\nகடந்தகால சம்பவங்களை எழுத்தில் வடிக்கும் உங்கள் ஆற்றலை நாங்கள் நன்கறிவோம் ஆனால் இப்படி எதிர்காலத்தில் கால்வைத்து, கற்பனையை ஊற்றாக்கி, உண்மையையும், உங்கள் ஆசைகளையும், கடந்தகால அனுபவங்களின் எதிர்கால விளைவுகளையும் யதார்த்தோடு கலந்து எழுதி - இப்படியொரு பதிவை துளியும் எதிர்பார்த்திடவில்லை இந்தத் தீபாவளி தினத்தில் ஆனால் இப்படி எதிர்காலத்தில் கால்வைத்து, கற்பனையை ஊற்றாக்கி, உண்மையையும், உங்கள் ஆசைகளையும், கடந்தகால அனுபவங்களின் எதிர்கால விளைவுகளையும் யதார்த்தோடு கலந்து எழுதி - இப்படியொரு பதிவை துளியும் எதிர்பார்த்திடவில்லை இந்தத் தீபாவளி தினத்தில்\nஉங்களும், வாசக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்\nஎடிட்டர் சாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் லயன் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் காமிக்ஸ் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..\nஜுனியர் எடிட்டர் விக்ரம் தம்பதியினருக்கு இனிய தலைதீபாவளி வாழ்த்துகள்..\n////டெக்ஸ் அணியினில் அன்றைக்குமே அத்தனை பேரும் single பசங்களாகவே சுற்றித் திரிய, maybe சற்றே சுவாரஸ்யத்தைக் கூட்டிடும் பொருட்டு - ஒரு பெண் ரேஞ்சரையும் எப்படியேனும் உள்ளே நுழைத்திட போனெல்லி வழி கண்டுபிடித்திருக்கக்கூடும் சும்மாவே சாமியாடும் நமது வெள்ளிமுடியார் கார்சன் - ஒரு அழகான யுவதியோடு சாகசம் செய்யும் பட்சத்தில், அலப்பரைகளுக்குப் பஞ்சமே வைத்திடாது - கதை நெடுக நமக்கு கிச்சுக் கிச்சு மூட்டிடுவது விளைவாகிடக் கூடும் சும்மாவே சாமியாடும் நமது வெள்ளிமுடியார் கார்சன் - ஒரு அழகான யுவதியோடு சாகசம் செய்யும் பட்சத்தில், அலப்பரைகளுக்குப் பஞ்சமே வைத்திடாது - கதை நெடுக நமக்கு கிச்சுக் கிச்சு மூட்டிடுவது விளைவாகிடக் கூடும் And கிட் வில்லருக்கும், அந்தப் பெண் ரேஞ்சுருக்குமிடையே ஒரு மெல்லிய ரொமான்ஸ் இழையோடுவது போல் அவ்வப்போது track அமையின் - சுவாரஸ்ய மீட்டர் இன்னமும் எகிறிடக் கூடும் And கிட் வில்லருக்கும், அந்தப் பெண் ரேஞ்சுருக்குமிடையே ஒரு மெல்லிய ரொமான்ஸ் இழையோடுவது போல் அவ்வப்போது track அமையின் - சுவாரஸ்ய மீட்டர் இன்னமும் எகிறிடக் கூடும் \n இந்த ஐடியாவை மட்டும் பொனெல்லியிடம் சொல்லிப்பாருங்களேன்... அடுத்த வருடத்திலேயே இப்படியொரு 'யுவதி ரேஞ்சரை' களமிறக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nஎடிட்டர் சாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் லயன் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் காமிக்ஸ் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..\nஜுனியர் எடிட்டர் விக்ரம் தம்பதியினருக்கு இனிய தலைதீபாவளி வாழ்த்துகள்..\n/////அதே புல்லட் வண்டியை உருட்டிக் கொண்டேயாவது போய், நமது கோவைக் கவிஞர்,கோவைக்கு 15 மைல் முன்னேயே கோழிகூவும் முன்பாகவே மடக்கி கூரியரைப் பெற்றுக் கொண்ட கையோடு - \"என் வாழ்நாளில் பார்த்த அட்டைப்படத்தில் இது தான் பெஸ்ட் \" என்று ஒவ்வொரு மாதமும் கவிதைகளாய்ப் பொழிந்திடுவார் \" என்று ஒவ்வொரு மாதமும் கவிதைகளாய்ப் பொழிந்திடுவார் \nகாளங்காத்தளே கெச்சபிச்சேன்னு சிறிக்க வச்சுடீங்க எடிட்டர் சார்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:46:00 GMT+5:30\nகாலங்காத்தால கெக்கேபிக்கேன்னு சிரிக்க வச்சுட்டீயள. ஆசிரியரே \nடெக்ஸ் : உன்ர புக்கத்தான் படிச்சிக்கிட்டிருக்கேன் டயபாலிக் மாறுவேஷம்லாம் போட்டு நல்லாத்தான் சாகஸம் பண்ணியிருக்க மாறுவேஷம்லாம் போட்டு நல்லாத்தான் சாகஸம் பண்ணியிருக்க எல்லாம் சரிதான்... ரோட்டிலே நடந்துபோன போன அந்த பாட்டீம்மா உன்னை என்னப்பா பண்ணுச்சு எல்லாம் சரிதான்... ரோட்டிலே நடந்துபோன போன அந்த பாட்டீம்மா உன்னை என்னப்பா பண்ணுச்சு அதை ஏன் போற போக்கிலே போட்டுத்தள்ளினே அதை ஏன் போற போக்கிலே போட்டுத்தள்ளினே\nடயபாலிக் : காரணமில்லாம நான் எதையும் செய்யறதில்லே டெக்ஸ்... மிலன் நகர் ரயிலில் நம்ம சிவகாசி எடிட்டர்ட்ட பாஸ்போர்ட்டையும், பணத்தையும் ஆட்டையை போட்ட பாட்டீம்மா தான் அது\nஈ.வி நான் நினைச்சதில் பாதிய சொல்லிட்டிங்களே,ஞான் எந்து செய்யும்....\nஒவ்வொரு மாதமும் மும்மாரி பொழிகின்ற,நம் லயன்,முத்து காமிக்ஸ் ஆசிரியர், மூத்த ஆசிரியர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்,தலை தீபாவளி காணும் இளைய ஆசிரியர் அவர்களுக்கும்,கனவுகளை நனவாக்கி நமக்கு வழங்கும், நம் அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் நம் காமிக்ஸ் நண்பர்கள் சார்பாக இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.. மேலும் காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nஆசிரியர், ��ுடும்பத்தினர், அலுவலக பணியாளர்கள், வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 06:23:00 GMT+5:30\nஎடிட்டர் சாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் லயன் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் காமிக்ஸ் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..\nஜுனியர் எடிட்டர் விக்ரம் தம்பதியினருக்கு இனிய தலைதீபாவளி வாழ்த்துகள்..\nஅன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்\nலயன் காமிக்ஸ் குடும்பத்தார் & வாசகர்கள் அனைவருக்கும்\nஎடிட்டர் சாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் லயன் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் காமிக்ஸ் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..\nஜுனியர் எடிட்டர் விக்ரம் தம்பதியினருக்கு இனிய தலைதீபாவளி வாழ்த்துகள்..\nவிதை விதைச்சி வெள்ளாமை பண்றது வெள்ளையப்பன் ..\nஅதை தெனாவெட்டா தின்னுட்டுப் போறது திண்ணையப்பன்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:16:00 GMT+5:30\nசார் அப்ப நான் ஹெலி காப்டர்ல பறந்து வந்து சிவகாசிலயே வாங்கிடுவனோ என்னமோ நம்ம இதல்கள்ல ஸ்மர்ஃப்ஸ் கத்தையா வரலாம் நம்ம இதல்கள்ல ஸ்மர்ஃப்ஸ் கத்தையா வரலாம் இரத்தப்டலம் படா சைசுல தலையில்லா போராளி சைசுல கத்தையா ஆனா ஒத்தயா இலவச இணைப்பா ஸ்பின் ஆஃப் கதைகள் ஒரே கத்தயா இரத்தப்டலம் படா சைசுல தலையில்லா போராளி சைசுல கத்தையா ஆனா ஒத்தயா இலவச இணைப்பா ஸ்பின் ஆஃப் கதைகள் ஒரே கத்தயா கோவைல வெளியாகும் இவ்விதழ வெளியிட நானும் நீங்களும் புல்லட்ல போய்....கவனிக்க புல்லட்ல போய் வான்ஹாம்மேவ ட்ரிபிள்ஸ்ல அழைத்து வந்து வெளிஇடலாம்\nஅப்புறம் வரும் நம்ம கேட்டதுக்கிணங்க லார்கோ கதைகள எழுதிக் குடுத்து தேவயான ஓவியர பிடிச்சி வரஞ்சுக்கங்கங்ன்னு சொல்ல நாம மறுக்கா அப்ப கண்டு பிடிச்ச புஷ்பக விமானத்ல போயி வான்ச அழைச்சு வந்த விடிவதற்குள் முடியும் கதைய படைச்சிருபபோம் டெக்ஸ் இந்தியா வந்து சிவகாசில தோட்டாக்கள , அணுகுண்ட செய்து வாங்கி டைனோசர்களோட மோத போற கதய. போனல்லி உருவாக்க போய்ட்டு வரும் வரை கார்சன உங்களோட\nஆஃபீஸ்ல ஜாலியா காமெடி மொழிபெயர்க்க துணையா விட்டுட்டு போறாப்ள கதை உருவாக்கலாம்\nடெக்ச அப்டியே நம்ம அம்புலி மாமா, மாயாஜால உலகிற்கு பறக்கும் குதிரையில் மாய அரக்கியின் உயிர பறிக்க அனுப்றப்ல உங்க சஜசன கேட்டு கத படைக்கலாம் நம்ம ஸ்பைடரோட அந்த குண்டு புத்தகம் விற்பனையால அதிர்ந்து விழித்தெழும் ஃபிளீட் வே ஸ்பைடர் 2.0வ வெளி இடலாம், துணையா ஆர்ச்சியயுமே \nதீபாவளி வாழ்த்துக்கள் விஜயன் சார், நண்பர்களே. வண்ண இரத்தப்படலம்\nநிகழ்த்திய இமாலய சாதனையை இனி\nஎந்த ஒரு புத்தகமும் தகர்க்க இயலாது.\n34வருடங்கள் கழித்தும் அதே காதலுடன்\nXIIIன் வாசிப்பை தொடரும் உலக ரசிகர்கள் இருக்கும் வரை என்றும் இ ப\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:25:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:26:00 GMT+5:30\nஅப்ப நாம ஆசபட்டாப்ல த இ போ சைசுல ஒரே இதழா\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:24:00 GMT+5:30\nஅப்ப Iorn man ,பேட்மேன் ஸ்பைடர்மேன், வேதாளன்லா கொண்ட வண்ணமிகு மலர் நம்ம என்பதுகள அதிர வைத்தார் போல பிரம்மாண்ட மலராய் லயனின் ஐம்பதாம் ஆண்டுமலராய் வருமே அடடா \nகருப்பு வெள்ளைல அதிரடி கதைகள் ஐம்பதின் தொகுப்பும் சும்மா அதிரடி கதம்ப இதழா துணையா வரணுமல்லவோ முருகா \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:27:00 GMT+5:30\nஅப்டியே ஆஸ்ட்ரிக்சும், ஜான் ரேம்போவும், கராத்தே டாக்டரும்\nஆசிரியர் விஜயன் அவரது குடும்பத்தினர் அலுவலக ஊழியர்கள் மற்றும் காமிக்ஸ் வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய உளங்கனிந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள் \nடெக்சின் நண்பர் டைகர் ஜாக்கின் கதை என்பதால் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. டெக்ஸ் கதைகளில் தேவைப் படும் அணைத்து அம்சமும் இடத்தில் இருக்கிறது. வீரம், நகைச்சுவை சோகம் நண்பர்களுக்கிடையே ஆனா நெருக்கம் என்று சொல்லி அடிக்கிறது இந்த கதை.\nசாண்டா பெ யில் ஓரிடத்தை காட்டி இந்த இடம் உனக்கு நினைவிருக்கிறதா டைகர் என்று கேட்க்கிறார் டெக்ஸ். அதை ஆமோதிக்கிறார் டைகர். டெக்ஸும் டைகரும் முதன் முதலில் சந்தித்த இடம் என்பதை மோப்பம் பிடிக்கும் கிட்டும் , கார்சனும் அந்த நிகழ்வு தங்களுக்கு தெரியாததால் அதை அறிய ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் தலை வழக்கம் போல பேச்சை மாற்றி விடுகிறார். ஆனால் வெள்ளி முடியாரின் தோண தொணப்பையும் நண்பர்களுக்குள் ரகசியம் இருக்க கூடாது என்ற வாதத்தினாலும் டைகரிடம் அனுமதி பெற்று விட்டு சொல்ல தொடங்குகிறார்.\nமுதலில் நான் தலை தான் ஹீரோ அதனால் அவர் சொல்லும் படி கதாசிரியர் வைத்திருக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் சொல்லப் போவது டைகரின் சோக கதை அதை அவர் வாயாலே சொல்ல வைத்து ஏதாவது ஒரு தருணத்தில் டைகர் பழைய நினைவுகளால் உடைந்து தன நண்பன் அழக்கூடாது என்ற ஜாக்கிரதையால் தான் டெக்ஸ் அப்படி சொல்கிறார் என்பது அப்புறம் புரிந்தது.\nநண்பர்கள் என்ற பதத்திற்கு டெக்ஸும் அவர் நண்பர்களும் பெருமை சேர்ப்பவர்கள். கலாய்ப்பதில் மட்டுமல்ல அவர்களுடய மென் உணர்வுகளை புரிந்து கொள்வதிலும் அக்கறை கொண்டவர்களாக காட்டுவது அந்த கதா பாத்திரங்களுடன் ஒன்ற உதவி செய்கிறது.\nஎப்பபோதும் தலை இருக்கும் இடத்தில்தான் ரத்தக் களரி இருக்கும் இந்த கதையில் டைகர் செய்யும் ரத்தக் களரியை பார்த்து தனி ஒருவன் எப்படி இதனை பேரைக் கொல்ல முடியும் என்று திடுக்கிடுகிறார் டெக்ஸ். அவர் அனுமானிப்பது போலவே அது ஒரு பழிக்குப் பழி தான்.\nஒரே சோகமாக பிழிந்து எடுக்காமல் இடையிடையே நகைச்சுவைக்கும் இடம் கொடுத்திருக்கிறார்கள். ஒளிந்திருக்கும் டைகர் ஜாக் அதி காலையில் புனித மானிடோவை சத்தம் போட்டு கும்பிட்டு முழு ஹோட்டலையே எழுப்பி விடுவது ஒரு துளி. சாண்டா பெயின் ஷெரிப் டெக்ஸ் டைகரை காப்பாற்றும் விஷயத்தை தெரிந்து கொண்டாலும், டைகரால் அந்த ஊர் சுத்தமானதினால் அதைப் பற்றி கண்டு கொள்ளாமல், டெக்ஸுடன் நக்கலாக பேசும் அந்த இடம் மிகப் பிடித்திருந்தது. டைகரின் கதையை கேட்டு தொண்டையை அடைத்து கண் கலங்கும் கார்சன், ஆனாலும் உங்களுக்கு இலவம் பஞ்சு மனசு அங்கிள் என்று கிட் சொல்ல, கண்ணு வேர்க்குது என்று சமாளிப்பது கலகலப்பு.\nதோழனுக்கு தோள் குடுத்திருந்தாலும் க்ளைமாக்ஸில் தான் சட்ட அதிகாரி என்பதால் வில்லனை கொல்வதை தடுக்கிறார். தன காதலி இறந்ததை அறிந்து சோகத்தில் இருக்கும் டைகர் தான் கொலை கும்பலை அழித்து தானும் செத்து விடும் நோக்கத்துடன் இருப்பதை அறிந்து டைகரையும் அந்த பெண்ணையும் முன்னே அனுப்பி விட்டு தானே கொலை கும்பலை எதிர் கொள்கிறார். அதன் மூலம் டைகரை காப்பாற்றுகிறார். மொத்த கும்பலும் தம்மை துரத்தும் என்பதை யூகித்து இருமலைகள் இடையே வெடி வைத்து தகர்த்து கும்பல் பின் தொடர முடியாமல் பண்ணுவது நல்ல யுக்தி.\nதன் நண்பனை காப்பாற்றுவது மட்டுமில்லாமல் அவன் ��ுக்கத்திலும் உடன் இருக்கிறார். அவன் துயரத்திலேயே மூழ்கிவிடாமல் இருக்க அவனை இட மாற்றத்துக்கு தன கிராமத்திற்கு அழைத்து செல்கிறார். ஆனால் அங்கும் நிம்மதி இல்லாமல் டைகர் தான் தனியே புனித நவஹோ மலைகளுக்கு சென்று தங்க இருப்பதை சொன்ன வுடன் அது உனக்கு நிம்மதி தருமென்றால் செல் என்று அனுப்பி வைக்கிறார். பெரிய துக்கத்துக்கு பின் நமக்கு ஒரு சாதாரண வாழ்வில் இருந்து ஒரு பிரேக் தேவைப் படுகிறது. தனிமையில் ஒரு தவத்தை முடித்து டைகர் மீண்டும் டெக்சின் கிராமத்திற்கு வருவதுடன் இந்தக் கதை முடிவடைகிறது.\nஎனக்கு இந்தக் கதை சொல்லிக் கொடுத்தவை\n1) ஒரு நல்ல நண்பன் இருந்தால் எந்த துயரத்தில் இருந்தும் மீண்டு விடலாம் .\n2) நண்ப னை எந்த நிலையிலும், முக்கியமாக அவன் துயரத்தில் இருக்கும் போது அவனை நல்ல நண்பர்கள் தாங்கி பிடிக்க வேண்டும் .\n3) எப்படிப் பட்ட துயரம் இருந்தாலும் காலத்தின் சக்தியால் நாம் மீண்டு வரலாம் என்ற நம்பிக்கை விதையை நம்முள் விதைக்கிறது.\n4) நம்முடைய வாழ்வில் இடையில் ஒரு பிரேக் எடுத்து தனிமையில் அல்லது ஒரு பயணத்தில் இருப்பது நம்மை நாமே உணர்ந்து அறிய உதவும்.\nஇந்தக் கதை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒவ்வொரு வாழ்க்கை பற்றிய ஒவ்வொரு கோணத்தை வழங்க வல்லது. தத்துவார்த்தமான வசனங்கள் இந்த கதையை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்கின்றன. இந்த மாதிரியான வீரம், நெகிழ்ச்சி நட்பு கலந்த கதையை தான் எதிர் பார்த்தோம். இது ஆயிரம் வாலா பட்டாசு மட்டுமல்ல, வாழ்க்கையின் பல பரிமாணங்களை வர்ணஜாலங்களாக காட்டும் பேன்சி பட்டாஸும்தான் .\nநண்பரே விமர்சனம் மிகவும் அருமை. தங்களது எழுத்து நடை அருமையாக உள்ளது.\nஎன் கல்லூரி நாட்களில் முதன் முதலில் மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில் பார்த்த படம் \"The Spy who loved me\" Roger Moore நடிப்பில் வந்த பிரமாண்டமான படத்தை பார்த்து விட்டு வந்ததில் இருந்து 007 தான் என் ஆஸ்தான சினி நாயகன் ஆனார். ராணி காமிக்சில் வந்த 007 காமிஸ்களை படித்திருக்கிறேன். ஆனால் இந்த புக் வேற லெவல். ப்ளூ ஜீன்ஸ் இல்லாத இடத்தை 007 நிரப்புவார் என்பதை அடித்து சொல்லலாம். அடுத்த வருடம் மெயின் சந்தாவில் ப்ரோமோஷனும் கிடைக்கலாம்.\nஅட்டைப் படமே அள்ளுது. வேற லெவல் அட்டைப் படம். இந்த கதை நாம் வாசிக்கும் காமிக்ஸ்சின் அடுத்த வெர்சன் என்றே சொல்லலாம். கதை வழ��்கமான 007 கதைதான் என்றாலும் வரைந்த விதத்திலும், கோணங்களிலும் , தேர்ந்தெடு த்த வண்ணங்களிலும் கலக்கி இருக்கிறார்கள். அதிக ரத்தக் களரி என்பதால் வன்முறை அதிகம் என்று சில நண்பர்கள் நினைக்கலாம். தன மீதான கொலை முயற்சிக்குப் பின் ஒன்றும் நடவாதது போல் தன சூட் கேஸை எடுத்துக் கொண்டு நடக்கும் ஒரு காட்சி போதும் 007 கெத்தை காட்டுவதற்கு.\nவேற லெவல் சார் வேற லெவல். எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.\nஎப்பவுமே பொடியன் கதைகளை அ ல்பமாக எடுத்துக் கொள்ளும் நண்பர்கள் இதையும் அப்படி எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு பொடியன்களை பிடிக்காவிட்டாலும் இந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள். பணம் நம் வாழ்வை எப்படி எல்லாம் மாற்றுகிறது என்று தெரியும். பணம் எப்படி ஏற்ற தாழ்வுகளை உருவாக்கு கிறது. பேங்க் எப்படி நம்மை கொள்ளை அடிக்கிறது. பணம் எப்படி நம்மை \"நீ சம்பாதித்தால் தான் பிழைக்க முடியும்\" என்று பிடிக்காத தொழில் தள்ளுகிறது. க்ளைமாக்சில் அந்த கிராமமே தனக்கு சொந்தம் என்றிருந்தாலும் கூட யாரும் இல்லாத நிலையை பைனான்ஸ் பொடியன் போல எல்லா பணக் காரர்களும் அனுபத்திருந்தும் பணத்தின் பின் தான் ஓடுகிறார்கள்.\nபணம் முக்கியமல்ல மனிதர்கள் தான் முக்கியம் என்று பாடம் சொல்லித்தரும் புத்தகம் இது. பொடியர்கள் திரும்ப வர வேண்டும்.\nமூன்று புத்தகங்களும் மூன்று முத்துக்கள். ஒரு மாதத்தின் எல்லா புத்தகங்களும் ஹிட் அடிப்பது எல்லா மாதங்களும் நடக்காது. தீபாவளியை காமிக்சுடன் கொண்டாடுவோம்.\nகாமிக்ஸ் அட்டவணை பெரிய சைசில் வந்திருப்பது சூப்பர். சும்மா ஒரு புக் மார்க்கர் அனுப்பாமல் எல்லோருக்கும் உபயோகப் படுகிற மாதிரி காலெண்டர் கொடுத்தது அருமை.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:53:00 GMT+5:30\n//பணம் எப்படி நம்மை \"நீ சம்பாதித்தால் தான் பிழைக்க முடியும்\" என்று பிடிக்காத தொழில் தள்ளுகிறது. க்ளைமாக்சில் அந்த கிராமமே தனக்கு சொந்தம் என்றிருந்தாலும் கூட யாரும் இல்லாத நிலையை பைனான்ஸ் பொடியன் போல எல்லா பணக் காரர்களும் அனுபத்திருந்தும் பணத்தின் பின் தான் ஓடுகிறார்கள்.\nபணம் முக்கியமல்ல மனிதர்கள் தான் முக்கியம் என்று பாடம் சொல்லித்தரும் புத்தகம் இது. பொடியர்கள் திரும்ப வர வேண்டும்.\nஸ்மர்ப் பற்றி எனது கருத்தும் இதே.\n���சிரியர், குடும்பத்தினர், அலுவலக பணியாளர்கள், வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்\n1250 பக்க மெகா கதை ஒன்றைப் பற்றி ஒருமுறை சொல்லியிருந்தீர்கள். அடுத்த தீபாவளி மலருக்கு ப்ளான் பண்ண முயற்சிக்கலாமே\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:40:00 GMT+5:30\nசார் அந்த சிட்டுக்குருவிய இப்பயே போடலாமேலகுறைந்த அளவிலாவது\nஅனைவருக்கும் தீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள்\nஆசிரியர் அவர்களுக்கும் ,அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் ,நிறுவன பணியாளர்களுக்கும் ,இங்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கும்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா கூறிய 1500 பக்க கொவ்பாய் காமிக்ஸ் எப்போது வெளியிடப்படும்..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 08:40:00 GMT+5:30\nஅது ஆசிரியர் சொன்னது நண்பரே ...அந்த மூணுல அதும் ஒன்னு ஈரோட்ல வெளி வரும் ஆகஸட்ல\nகாதலும் கடந்து போகும் - டெக்ஸ் கடந்து போக மாட்டார் என்பதை மீண்டும் நிரூபித்த சாகஸம்.\noo7 தொடரும் மாதங்களிலும் இதேபோல் தொடருமாயின் டெக்ஸ் வில்லாின் முதலிடம் பறிபோவது உறுதியாகிவிடும்\nஆக்ஷன் கதைகளை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வதாகவே oo7 அமைந்துள்ளது\nஅச்சுத்தரமும், ஓவியமும், மிக அற்புதம்\nமேலோட்டமாக பக்கங்களை புரட்டும்போது அப்படியொன்றும் பொிய ஈா்ப்பை உண்டாக்கவில்லை தான் ஆனால் கதையை படிக்கும்போது ஒருபடி கூடுதலாக ஓவியங்கள் கவனத்தை ஈா்க்கிறது\nடமால், டுமீல் இல்லாததும், அவற்றை நம் கற்பனைக்கே விட்டுருப்பதும் முற்றிலும் புதிய அனுபவத்தை உண்டாக்குகிறது\nஆக மொத்தத்தில் நெடுங்காலமாய் வெள்ளித்திரையில் பாிச்சமான, \"oo7\" இந்த story board format-லும் 100 % கவனத்தை ஈா்த்து சிறப்பு செய்கிறது\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏\nமெபிஸ்டோ + யமா, மேஜிக் special ஒரு சிறப்பு வெளியீடு சார், கொஞ்சம் மனசு வைங்க சார் please.\nஎன்னுடைய கனவு வேதாளர் மட்டுமே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 08:43:00 GMT+5:30\nடயபாலிக்....இங்க மட்டும் என்ன வாழுதாம்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 08:44:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 08:46:00 GMT+5:30\nடயபாலிக் ...பேசாம எங்கூட சேந்துக்கயேன் ....கையாலே பெட்டகங்கள ஒடச்சிரலாமே\nடெக்ஸ் ...இன்னொருக்கா சொல்லு பாக்கலாம்\nஇனியி இனிப்பான தீபாவளி நல்வாழ்த்துகள்....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 08:49:00 GMT+5:30\nடெக்ஸ்....எங் கதக்குள்ள நீ வா....மொகரய பேக்கறேன்\n கார்சனா உங்கூட வர்ரது யாராம்\nஅப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். அதுக்காக இப்படியா தீபாவளிக்கு பதிவு போட வேண்டுமேன்னு போட்ட மாதிரி இருக்கு. புஸ்வாணம் புஸ் ஸுன்னு ஆன மாதிரி ஒரு feeling.\n// மெபிஸ்டோ + யமா கூட்டணியிலான வில்லன்களோடு நமது ரேஞ்சர்கள் மோதும் அட்டகாசத்தை இன்னொரு 1000 பக்கங்களுக்குப் போட்டு நிரப்பிட நம்மிடம் திட்டமிடல் இருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை \nஒன்னு நல்லா தெரியுது டெக்ஸ் + மெபிஸ்டோ,டெக்ஸ் + யமா கூட்டணி,ஏதாவது ஒரு நாளில் சாத்தியம்தான், அந்த நாள் எப்போது புலரும் என்றுதான் தெரியவில்லை,காத்திருப்போம்..........\nகேப்ஷன் போட்டி : 1\nடெக்ஸ் : தம்பி டயபாலிக் ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்,நம்ம சிவகாசி எடிட்டர் 7 ல இருந்து 77 வரைக்கும்னு காமிக்ஸ் படிக்கச் சொல்லி கேட்டுக்கிட்டு இருக்கார்,நீ என்னடான்னா 7 ல இருந்து 77 வரைக்கும் பாரபட்சம் இல்லாம போட்டுத் தள்ளிகிட்டு இருக்க,இது நியாயமா \nடயபாலிக் : அட ஏன் டெக்ஸ் நீ வேற,டெய்லி ஒருத்தரையாவது போட்டுத் தள்ளலைன்னா எங்கையெல்லாம் நடுங்குதுப்பா,நான் என்ன பண்ணட்டும்....\nகேப்ஷன் போட்டி : 2\nடெக்ஸ் : டே டயபாலிக் நேத்து சாப்பிட்ட இட்லிக்கு காசு கேட்டுச்சுன்னு இட்லி கடை ஆயாவையே போட்டுத் தள்ளிட்டியாமே \nடயபாலிக் : எனக்கு காசு புடிங்கித்தான் பழக்கம்,கொடுத்து பழக்கம் இல்ல,டெக்ஸு நாம வாழனும்னா நாலு பேத்தை போட்டுத் தள்றதில் தப்பே இல்லை...... அது......\nடயபாலிக் ஏன் நம்மை கவரலனா இதனால் தான்... இட்லி கெலாம் கொலை பண்ணறது தான்... செம ரவி..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 09:36:00 GMT+5:30\nடயபாலிக்....உங்கதய படிச்சதும் நானும் திருந்திட்டேன்\nடெக்ஸ் ...அப்ப நம்ம தமிழாசிரியருக்குண்டான விபரீத கற்பனைய போக்க துணையா ஒன்ன போடலாம்னு படைப்பாளிட்ட ஒடனே பேசிருவோம் வா\nஎடி சார், 2030 வாக்கில் லயன்முத்து காமிக்ஸ் என்னவெல்லாம் வருமெனும் கற்பனை நன்றாகவே இருக்கு. ஆனாலும் அப்ப சந்தா தொகை எவ்ளவாக‌ இருக்கும்னு கற்பனை பண்ணி பார்த்தால் பயமா கிடக்குது சார். 😄\nஅப்ப இருக்கும் சிலிண்டர் விலை,பெட்ரோல விலை எல்லாம் நினைச்சிப் பாருங்க நண்பரே,பயம் போ��ிடும்...ஹிஹிஹி...\n///அப்ப இருக்கும் சிலிண்டர் விலை,பெட்ரோல விலை எல்லாம் நினைச்சிப் பாருங்க நண்பரே,பயம் போயிடும்...ஹிஹிஹி...///\nஎன்ன சார் இப்படி சொல்லிட்டீங்க, சப்சிடில சிலிண்டர் வாங்கிற கூட்டத்து ஆளு நானு. காமிக்சுக்காக ஒரு சிலிண்டர் என்ன ரெண்டு சிலின்டரே வேண்டாம்னு வைக்கலா..\nஅனைவருக்கும் வணக்கம் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 6 November 2018 at 10:19:00 GMT+5:30\nஎடிட்டர் சாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் லயன் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் காமிக்ஸ் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..\nஜுனியர் எடிட்டர் விக்ரம் தம்பதியினருக்கு இனிய தலைதீபாவளி வாழ்த்துகள்..\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\nகேப்ஷன் போட்டி : 3\nடெக்ஸ் : டே ரப்பர் மண்டையா,நீ என்ன வரவங்க,போறவங்க எல்லாத்தையும் வகை தொகை இல்லாம போட்டுத் தள்ளிகிட்டு இருக்கியாம்,நிறைய புகார் வருது,ஒழுங்கா இரு இல்லைன்னா நானே உன்ன என்கவுண்டரில் போட்டுத் தள்ளிடுவேன்....\nடயபாலிக் : அட என்னா தல என்னைப் பார்த்து இப்படி சொல்லிட்ட,நான் பாட்டுக்கு போனேனா,கொள்ளை அடிச்சேனா,வந்தேனான்னு இருக்கேன், நானா யாரையும் போட்டுத் தள்ள மாட்டேன்,தானா வந்து இடைஞ்சல் பண்ணா போட்டுத் தள்ளாம விட மாட்டேன்,இதான் என் பாலிசி,மத்தபடி நான் ரொம்ப நல்லவன் தல.....\nமுதலில் ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...\n(கொண்டாட சில பிஜிலி வெடிகள் இதோ....)\nA.ஒரு ரேஞ்சர் கையில திருடனோட புக்...என்ன கொடுமைடா இது...\nB.ஒரு திருடன் கையில ரேஞ்சரோட புக்...என்ன கொடுமைடா இது...\nA.என்னப்பா...ரொம்ப நேரமா ஒரு பக்கத்தயே வெறிச்சு பார்த்துகிட்டு இருக்க..அய்யோ பாவம்..படிக்க தெரியாதோ\n ஒரு மணி நேரமா புத்தகத்த தலைகீழாதான் பிடிச்சுகிட்டு இருக்கற..முதல்ல நேரா வை\nA.இவ்ளோ நாளா பொம்ம கததானேனு தப்பா நினைச்சுட்டேன்...எவ்ளோ நல்ல விசயம்லாம் இதுல இருக்குன்னு படிக்கறப்பதான் தெரியுதுல்ல...\nB.ஆமாம் டெக்ஸ்...இதெல்லாம் படிச்சு வளர்ந்திருந்தா நான் கெட்டவனாவே ஆகிருக்க மாட்டேன்..இன்னைக்கே சந்தாவுக்கு புக் பண்ணிட வேண்டியதுதான்\nB.என்ன டெக்ஸ்...முகம் வாட்டமா இருக்க\nA.கதைலாம் நல்லாதான் இருக்கு...தீபாவளிக்கு புது டிரெஸ் வாங்கி வச்சுருக்கேனு கார்சன் சொன்னான்...ஆசையா வந்து பார்த்தா அதே ரேஞ்சர் டிரெஸ்.சூப்பர் ஹீரோவா இருக்கத விட கஷ்டம் எவ்ளோ வெயிலயும் நல்ல நாளுலயும் இந்த யூனிபார்மோட இருக்கதுதான்..\nA.தப்பு பண்ணதுக்கு தண்டனையா இவன் புக்க படிக்க கொடு்த்துட்டாங்களே... தூக்குல போட்டிருந்தா கூட நிம்மதியா இரண்டு நிமிசத்துல உயிர விட்ருக்கலாம்..\nB.தப்பு பண்ணதுக்கு தண்டனையா இவன் புக்க படிக்க கொடு்த்துட்டாங்களே... தூக்குல போட்டிருந்தா கூட நிம்மதியா இரண்டு நிமிசத்துல உயிர விட்ருக்கலாம்...\nA.நமக்குள்ள என்ன ஒற்றுமை இருக்குனு நம்மள ஒண்ணா கேப்சனுக்கு போட்ருகாங்க\nB.ஏன் இல்ல டெக்ஸ்...நீ தப்பு பண்ணா சுடுவ..நான் தப்பு பண்ண சுடுவேன்..\nசுருக்கமா நீ ரேஞ்சர்...நான் டேன்ஜர்...\nA.என்னதான் ஆன்லைன் புக்ஸ்,கிண்டுல் அது இதுனு நிறைய வந்துட்டாலும் கூட இப்படி இயற்கையோட இணைந்து காகிதத்தாள் காத்துல படபடக்க,புது புத்தகத்தோட வாசனையையும் சேர்த்து படிக்கற சுகமே தனிதான்ல டயாபாலி்க்\nA.பன்றி காய்ச்சல்டெங்கு காய்ச்சல் எலிக்காய்ச்சல்லாம் இங்க நம்ம இத்தாலில இல்லையே ஏம்ப்பா...\nB.அதெல்லாம் தமிழ்நாட்ல தான் டெக்ஸ்..இங்க நம்ம புக்ஸ் ரிலீஸ் ஆகறப்ப வர டெக்ஸ் பீவர்,டயாபாலிக் பீவர் மட்டும்தான்...\nB.இந்த மக்கள பரிஞ்சுக்கவே முடியல டெக்ஸ்..பாரு நல்லவனா இருக்கற உன்னயும் ரசிக்கறாங்க.கெட்டவனா இருக்கற என்னையும் கொண்டாடுறாங்க\nA.காரணம் ரொம்ப சிம்பிள்தான்...உன் வில்லதனத்த மனசுக்குள்ள ஔிச்சு வச்சுருந்தும்,என் நல்லதனத்த பொய்யா வெளிய காமிச்சு நடிக்கறவங்கதானே அவங்க..அதான்...\nசத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் 6 November 2018 at 12:36:00 GMT+5:30\nடயபாலிக்: வாசகர்கள் மத்தியிலே உன் அளவுக்கு நான் ஏன் ஜெயிக்க ல.\nடெக்ஸ்: ஒருவேளை சூப்பர் ஹீரோ மாதிரி நீயும் பேண்ட்க்கு மேல ஜட்டி போட்டிருந்தா ஜெயிச்சிருப்பியோ\nடயாபாலிக் : ஏம்பா டெக்ஸூ, என்னோட டயாபாலிக் டயாபடீஸ் ஸ்பெஷல் படிக்கிறியாக்கும்.\nடெக்ஸ்: நாடு முழுக்க டாக்டர் வேஷத்துல நீ கொல்லு கொல்லுன்னு போட்டுத்தள்றியேப்பா....\nடயாபாலிக்: அட போப்பா, உன்ன மாதிரி முகமூடி செஞ்சு ஆள் மாறாட்டம் பண்ணி சுருள்கேப் பட்டாசு சுட்டதுக்கு , நேரம் தப்பி பட்டாசு விட்டதா ஆறு மாசம் உள்ள தள்ளீட்டாங்க.....\nடயபாலிக்: ஏன் தல ... சோகமா தலையை கவுந்து புக்கு பாத்துட்டு இருக்கீங்க\nடெக்ஸ்: 2030 ல என்னோட போட்டோன்னு சொல்லி எனக்கு பதிலா தளத்துல கிட் ஆர்டின் கண்ணர் போட்டோவ ஆசிரியரு போட்டுட்டாருப்பா...\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 6 November 2018 at 21:55:00 GMT+5:30\nஅந்த போட்டோவை பார்த்தவுடனே லைட்டா ஒரு டவுட் வந்தது.. இப்போ கன்பார்ம் ஆயிடுச்சு...\nவாயும் வயிறுமா இருக்கும் புள்ளைகிட்ட என்னய்யா அங்க சத்தம்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 7 November 2018 at 17:39:00 GMT+5:30\nடெக்ஸ் : ஏம்பா நிலாவுல சாய்பாபா தெரிஞ்சாராமே அங்கேயிருந்த ஆயா எங்க போச்சி\nடயபாலிக் : அந்த ஆயாவுக்கு தெரியாம நான் வடைய திருட பாத்தேன் ஆயா பாத்திருச்சி அதனால போட்டு தள்ளிட்டேன் ப்ரோ\nடயபாலிக்... டயபாலிக்... டயபாலிக் ராக்ஸ்...ஹா..ஹா..👏\nநண்பர்களே...யாரிடமாவது மாடஸ்தியின் கழகு மலை கோட்டை இரண்டு பிரதி இருந்தால்...ஒன்றை விலைக்கு தர முடியுமா...முடியும் என்றால் இதில் பதில் தரவும்...நான் முகவரி மற்றும் கைப்பேசி எண் தருகிறேன்.\nஆசிரியர், குடும்பத்தினர், அலுவலக பணியாளர்கள், வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்\nடயபாலிக்: என்னாடெக்ஸு.. ஏன் சோகம்\nடெக்ஸ்‌‌: தீபாவளிக்கு ஒரு மணி நேரம் தான் பட்டாசு வெடிக்கணும் என்று சொன்னாங்க. நான் அதுக்கு ' நாங்கள் எல்லாம் ஒற்றை நொடி.ஒன்பது தோட்டா டைம்சு. ஒரு மணி நேரமே ஜாஸ்தி அப்படிண்ணேன்'.போய் ஓரமா உக்கார்ந்து லயன் காமிக்ஸ் தீபாவளி மலர் வந்திருக்கு.சத்தம் போடாம படின்னு அனுப்பிட்டாங்க..'\nகேப்ஷன் போட்டிக்கு நாங்களும் வருவோம்\nA : நீ என்னதான் அந்த 'மாறுவேட மன்னன்' மாதிரியே மாஸ்க் போட்டுட்டடு வந்தாலும் நான் சுலபமா கண்டுபிடுச்சுடுவேன் கார்சன்...\n நான்தான் கார்சன்'னு எப்படி கண்டுச்சே டெக்ஸ் டைகரை வேவு பார்க்க சொன்னியா\nA : ஊஹும். அந்த புக்ல மூணாவது பக்கத்துல 'அந்த அழகான இளம் யுவதி தன் இரு கரங்களிலும் சூடான வறுத்தகறி பிளேட்டுகளோடு வந்தாள்'னு நீ வாசிக்கும் போதே உன் வாயில இருந்து ஜலப்பிரவாகம் வழியுதே.அத வச்சுத்தான்.\nடெக்ஸ் : ஏம்பா டயபாலிக்.நீ எவ்வளோ கொலை பண்ணாலும் கொள்ளை அடிச்சாலும் பொண்ணுங்க எல்லாம் உன்ன பாத்துதான் மயங்குறாங்கன்னு நம்ம கார்சன் புலம்புறாம்பா. ஆமா.. எப்படி இதெல்லாம்..\nடயபாலிக் : அதாங்க இந்த பொண்ணுங்க மென்டாலிட்டி.. அவங்களுக்கெல்லாம் உத்தம புருஷன்களைவிட 'உத்தம வில்லன்'களை தான் ரொம்ப பிடிக்கும்.\nValerian and Laureline.... ஒரு அற்புதமான உலகம்.... அதில் தமிழில் உலா வரும் இனிய வேளை, வெறும் கற்பனையாக போய்விடுமோ என்று அச்சமாக உள்ளது.... Jumboவில் வரக்கூடும் என எண்ணியிருந்தேன்.... ம்ம்ம்ம்.... நண்பர்கள் உதவினால் நல்லது நடக்கும்....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 7 November 2018 at 17:37:00 GMT+5:30\nசார் பாண்ட் பிரம்மாதம். திரைப்படம் பார்த்தத போல இருந்தது உணர்ச்சி வலி கூட இல்லாதவர்கள பாக்கயில பரிதாபப்பட வேண்டியது நம்மையா, அவர்களையா எனத் திகைப்பு உணர்ச்சி வலி கூட இல்லாதவர்கள பாக்கயில பரிதாபப்பட வேண்டியது நம்மையா, அவர்களையா எனத் திகைப்பு ஆனா பாண்ட் தயங்காம சிகப்பாய் தகித்து கொல்கிறார் ஆனா பாண்ட் தயங்காம சிகப்பாய் தகித்து கொல்கிறார் முடிவில் வில்லன் தன்னைப் போன்ற நண்பர்கள தேடி அவர்களுடன் தானும் சந்தோசத்த அனுபவிக்க முயல்வதா கூறுவது இனம் இனத்தோடு சேரும் என்ற உளவியல் தத்துவத்த போதிக்கும் மொழி பெயர்ப்பு அருமைமுடிவில் வில்லன் தன்னைப் போன்ற நண்பர்கள தேடி அவர்களுடன் தானும் சந்தோசத்த அனுபவிக்க முயல்வதா கூறுவது இனம் இனத்தோடு சேரும் என்ற உளவியல் தத்துவத்த போதிக்கும் மொழி பெயர்ப்பு அருமை வண்ணச்சேர்க்கை அபாரம் அதும் கடைசி பக்கங்களில் பனி சோர்வாய் என்னுள்ளும் பரவியது வாழ்க்கையில் ஒவ்வோருவருக்கும் ஒரு நியாயம்வாழ்க்கையில் ஒவ்வோருவருக்கும் ஒரு நியாயம்\nடிசம்பர் மாதம் எத்தனை என்ன இதழ்கள் நண்பர்களே\nஆசிரியர் சார் டிசம்பரில் டெக்ஸ் வில்லரின் கொலைகாரக் கானகம் உண்டா\nகாலனின் கானகம் -னு திருத்தி சொல்லியிருந்தாரே\nஇம்மாத இதழ்கள் விளம்பரத்திலும் காலனின் கானகம் -னு தெளிவா இருக்கு\nகாலனின்கானகம் டிசம்பரில் உண்டு என்ற நல்ல செய்தி தந்ததற்கு நன்றி செல்வம் அபிராமி சார்.\nஎங்கே நம்ம நண்பர்களை எல்லாம் காணவில்லையே..\nபனியில் ஒரு பிரளயம் ..\nநம்மூரு மாதிரி அமெரிக்க சுப்ரீம் கோர்ட்லேயும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு காமிக்ஸ்லேயும் இவ்வளவு டெசிபல் சத்தம்தான் இருக்கணும்னு உத்தரவு போட்டு இருக்காங்களான்னு தெரியல . :)\nஅதுவே ரொம்ப வித்தியாசமா நல்லாவே இருக்கு ...\nகதையின் உள்ளடக்கம் , தயாரிப்பு தரம் ,சித்திர விசித்திரங்கள் அப்டின்னு களை கட்டியிருக்கு \nநைட்ரஜன் டை ஆக்சைடின் வெப்பநிலை சார்பு குறி���்து பாண்ட் அறிந்து அதை வைத்து தப்பிக்க முயல்வதாக –அம்முயற்சி தோல்வி அடையினும் – காட்டியிருப்பது செம \nOxytocin -ஒரு லவ் ஹார்மோன் – என்பதாக காட்டியிருப்பது சிரிப்பை வரவழைத்தது ..\nSex , சமூக ,குடும்ப உறவுகள் போன்றவற்றில் Oxytocin-க்கு ஆண்களை பொறுத்தமட்டில் பங்கு இருப்பினும்\nஅது ஒரு சோஷியல் bonding ஹார்மோன் என்பதே நிஜமாய் இருக்க கூடும் .....\nஎல்லாவகையிலும் இம்மாதத்தின் மிக சிறந்த இதழ் ...\nஆங்காங்கே சிரிப்பு துணுக்குகள் ..உதாரணத்துக்கு\nமணி பென்னியின் கமெண்ட்டுக்கு பாண்டின் பதில்\nபணியிடத்தில் என்ன மாதிரியெல்லாம் பாலியல் தொல்லைகள் பாரேன் \n9.9/10 வில்லனின் கடைசி பக்க எக்சன்ட்ரிக் பதிலுக்கு ௦.1 குறைச்சாச்சு..\nடெக்ஸ் கதைகள் மிக சிறந்த பொழுது போக்கு இதழ்கள் என்பதை மறுபடியும் நிரூபணம் செய்யும் இதழ் ....\nமினி டெக்ஸ் எப்பாவாவது வழுக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டான கதை .\nவலது காதில் ஸ்பைடர் ரேஞ்சுக்கு வாழைப்பூவும் இடது காதில் கருப்பு கிழவி கதை ரேஞ்சுக்கு கனகாம்பரமும் வைக்க பார்க்கிறார்கள் ..\nபு . பள்ளதாக்கு .... டிசம்பர் பூக்கள் ..அழகுண்டு ; வாசமில்லை\nவிராட் கோலியாலும் எல்லா மேட்சிலும் ரன் எடுக்க முடியாதுதான் ..\nமாஸு..மயங்குது மனம் ..ஹிட்டு என எழுத ஆசைதான் ..\n///பு . பள்ளதாக்கு .... டிசம்பர் பூக்கள் ..அழகுண்டு ; வாசமில்லை ///\nடிசம்பர் பூக்களை ஒருமாசத்துக்கு முன்னாடியே கையில வச்சுக்கிட்டு மோந்து மோந்து பாத்துகிட்டிருந்தா வாசம் எப்படி வரும்னேன்\nஇந்த மருந்தை மூனுவேளையும் சாப்பிட்டணுங்களா டாக்டர்\nநேற்று திருச்சியிலிருந்து சென்னைக்கு மதிய ரயிலில் வந்துகொண்டிருந்த பொழுது விழுப்புரம் முதல் செங்கல்பட்டு வரை James Bond வாசிப்பு - அதகள அனுபவம். விரிவான விமர்சனம் நாளை - புதிய பதிவில். இதுவொரு தவற விடக்கூடாது action மேளா என்பது வரைக்கும் இங்கே.\nSMURFS பற்றி சொல்ல வேண்டும் என்றால் இதே கதையை சில மாதங்களுக்கு முன் ஆங்கிலத்தில் படித்த பொது ஒரு விறுவிறுப்பு குறையாமல் இருந்தது. எனவே நல்ல கதை என்று இங்கே குறிப்பிட்டிருந்தேன். இப்போது தமிழில் படித்துக்கொண்டிருக்கிறேன். Something gets lost in translation \nநாளைய வாசிப்புக்கு Tex தீபாவளி மலர்.\nஇம்மாத புத்தகங்கள் பற்றி நண்பர்கள் தந்துள்ள விமர்சனங்கள் அருமை.\n நாம வந்த நேரம் திரும்ப கேப்சன் போட்டியா...சூப்பர்\n(இந்த போட்டிய���ல் வரும் காமெடிகள் அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே\nஎங்கள் வயதறியா இளம் சிங்கம் தல அவர்களை காயப்படுத்தும் நோக்கமோ...\nபுழுதியிலே விழுந்து புரண்டாலும்.. தன் மொத்த அழகையும் தன் மூக்கின் மேல் வைத்திருக்கும் புலி அவர்களை குதூகுல படுத்தும் நோக்கமோ..\nஎமக்கு கிஞ்சித்தும் இல்லை என்பதை பணிவன்போடு தெரிவித்து கொண்டு......)\nஅதெப்படி ஒருத்தன் 10 நிமிசத்துல 5 மாறுவேஷம் போட முடியும்....\n ஆறு குண்டுல அறுவத்தி ஆறு பேர் காலி.....அதுவும் ஆறே பக்கத்துல\n என்னப்பா இது....நா இன்னும் பத்து பக்கம் கூட படிக்கல...நீ அதுக்குள்ள கடைசிக்கு வந்துட்ட....\nநானும் பத்து பக்கம் தான் படிச்சேன் என்ன ஒன்னு...முதல் அஞ்சு பக்கம் வில்லன் யாருன்னு பார்த்தேன்...\nஅப்பறம் straightaஆ கடைசி அஞ்சு பக்கம் நீங் எப்டி அவன போட்டு தள்ளரீங்கனு படிச்சா போதுமே...\nநடுவுல எதுக்கு வெட்டியா இந்த மானே தேனே எல்லாம் 500 பக்கத்துக்கு படிசிட்டு......\n(மனதிற்குள்) (அடேய் டயபாலிக் கைப்புள்ள.....தல புரிஞ்சு துப்பாக்கி எடுக்கறதுக்குள்ள... டக்குனு கெட்டப் change பண்ணி எஸ்கேப் ஆயிரு டோய் .....)\n///புழுதியிலே விழுந்து புரண்டாலும்.. தன் மொத்த அழகையும் தன் மூக்கின் மேல் வைத்திருக்கும் புலி அவர்களை குதூகுல படுத்தும் நோக்கமோ..///\n////முதல் அஞ்சு பக்கம் வில்லன் யாருன்னு பார்த்தேன்...\nஅப்பறம் straightaஆ கடைசி அஞ்சு பக்கம் நீங் எப்டி அவன போட்டு தள்ளரீங்கனு படிச்சா போதுமே...\nநடுவுல எதுக்கு வெட்டியா இந்த மானே தேனே எல்லாம் 500 பக்கத்துக்கு படிசிட்டு......///\nகேப்ஷன் போட்டிக்கு 3வது டயலாக்.\nடெக்ஸ் : எங்கெல்லாம் அநியாயம்,அக்கிரமம் நடக்குதோ அங்கெல்லாம் நீ இருக்க. ஏன்னா அதை எல்லாம் உண்டாக்கிறதே நீதான். சுருக்கமா சொல்லனும்னா, நீ கெட்டவனுக்கு கெட்டவன்...நல்லவனுக்கும் கெட்டவன்.\nடயபாலிக்: உண்மையா சொல்லனும்னா என் ஏரியாவுல நீங்க இல்லாத தைரியத்துலதான் அதெல்லாம் என்னால செய்ய முடியுது.ஏன்னா,நீங்க நல்லவனுக்கு நல்லவன்...எந்ந்ந்ந்த வல்லவனுக்கும் வல்லவன்.\nA.அடேயப்பா...எவ்ளோ மாறுவேசம் போட்டு எப்படிலாம் திருடிருக்க..இப்படி கெட்ட பேர் வாங்காம வேற வேல செய்ய வாய்ப்பிருந்தா எந்த வேலைய செலக்ட் பண்ணிருப்ப டயாபாலிக்\nB.வேறெது..அரசியல்தான் டெக்ஸ்...பெயர் கெடாம திருட இருக்கற ஒரே சாய்ஸ் அதானே..\nA.இந்த மீம்ஸ்னா என்ன டெக்ஸ்\nB.சும்மா தேமேனு இருக்க நம்ம போட்டோவ போட்டு கேப்சன் எழுத சொல்லி எல்லோராலாயும் தாளிக்க விடறாங்களே..இதுதான்..\nA.சர்க்காருக்கு டிக்கெட் வாங்கிட்டு வரேனுட்டு போய்ட்டு இப்ப புக்க படிங்கனு கையில கொடுக்கற..என்னாச்சு\nB.அத ஏம்பா கேட்கற...தியேட்டர் முழுக்க அவ்ளோ கூட்டம்...விஜயோட கெட்டப் போட்டு கூட ட்ரை பண்ணிட்டேன்...ம்கூம்...\nA.தீபாவளி லீவ் நாலு நாளுல மட்டும் 650 கோடிக்கு டாஸ்மாக் விற்பனையாம்...\nB.வெடிக்கறதுக்கு பதிலா குடிக்கறதுக்கு தான் தடை போட்டிருக்கணும் போல...\nA.ஒரு ரேஞ்சர் கையில திருடனோட புக்...என்ன கொடுமைடா இது...\nB.ஒரு திருடன் கையில ரேஞ்சரோட புக்...என்ன கொடுமைடா இது...\nA.என்னப்பா...ரொம்ப நேரமா ஒரு பக்கத்தயே வெறிச்சு பார்த்துகிட்டு இருக்க..அய்யோ பாவம்..படிக்க தெரியாதோ\n ஒரு மணி நேரமா புத்தகத்த தலைகீழாதான் பிடிச்சுகிட்டு இருக்கற..முதல்ல நேரா வை\nA.இவ்ளோ நாளா பொம்ம கததானேனு தப்பா நினைச்சுட்டேன்...எவ்ளோ நல்ல விசயம்லாம் இதுல இருக்குன்னு படிக்கறப்பதான் தெரியுதுல்ல...\nB.ஆமாம் டெக்ஸ்...இதெல்லாம் படிச்சு வளர்ந்திருந்தா நான் கெட்டவனாவே ஆகிருக்க மாட்டேன்..இன்னைக்கே சந்தாவுக்கு புக் பண்ணிட வேண்டியதுதான்\nB.என்ன டெக்ஸ்...முகம் வாட்டமா இருக்க\nA.கதைலாம் நல்லாதான் இருக்கு...தீபாவளிக்கு புது டிரெஸ் வாங்கி வச்சுருக்கேனு கார்சன் சொன்னான்...ஆசையா வந்து பார்த்தா அதே ரேஞ்சர் டிரெஸ்.சூப்பர் ஹீரோவா இருக்கத விட கஷ்டம் எவ்ளோ வெயிலயும் நல்ல நாளுலயும் இந்த யூனிபார்மோட இருக்கதுதான்..\nA.தப்பு பண்ணதுக்கு தண்டனையா இவன் புக்க படிக்க கொடு்த்துட்டாங்களே... தூக்குல போட்டிருந்தா கூட நிம்மதியா இரண்டு நிமிசத்துல உயிர விட்ருக்கலாம்..\nB.தப்பு பண்ணதுக்கு தண்டனையா இவன் புக்க படிக்க கொடு்த்துட்டாங்களே... தூக்குல போட்டிருந்தா கூட நிம்மதியா இரண்டு நிமிசத்துல உயிர விட்ருக்கலாம்...\nA.நமக்குள்ள என்ன ஒற்றுமை இருக்குனு நம்மள ஒண்ணா கேப்சனுக்கு போட்ருகாங்க\nB.ஏன் இல்ல டெக்ஸ்...நீ தப்பு பண்ணா சுடுவ..நான் தப்பு பண்ண சுடுவேன்..\nசுருக்கமா நீ ரேஞ்சர்...நான் டேன்ஜர்...\nA.என்னதான் ஆன்லைன் புக்ஸ்,கிண்டுல் அது இதுனு நிறைய வந்துட்டாலும் கூட இப்படி இயற்கையோட இணைந்து காகிதத்தாள் காத்துல படபடக்க,புது புத்தகத்தோட வாசனையையும் சேர்த்து படிக்கற சுகமே தனிதான்ல டயாபாலி்க்\nA.பன்றி காய்��்சல்டெங்கு காய்ச்சல் எலிக்காய்ச்சல்லாம் இங்க நம்ம இத்தாலில இல்லையே ஏம்ப்பா...\nB.அதெல்லாம் தமிழ்நாட்ல தான் டெக்ஸ்..இங்க நம்ம புக்ஸ் ரிலீஸ் ஆகறப்ப வர டெக்ஸ் பீவர்,டயாபாலிக் பீவர் மட்டும்தான்...\nB.இந்த மக்கள பரிஞ்சுக்கவே முடியல டெக்ஸ்..பாரு நல்லவனா இருக்கற உன்னயும் ரசிக்கறாங்க.கெட்டவனா இருக்கற என்னையும் கொண்டாடுறாங்க\nA.காரணம் ரொம்ப சிம்பிள்தான்...உன் வில்லதனத்த மனசுக்குள்ள ஔிச்சு வச்சுருந்தும்,என் நல்லதனத்த பொய்யா வெளிய காமிச்சு நடிக்கறவங்கதானே அவங்க..அதான்...\n// A.நமக்குள்ள என்ன ஒற்றுமை இருக்குனு நம்மள ஒண்ணா கேப்சனுக்கு போட்ருகாங்க\nB.ஏன் இல்ல டெக்ஸ்...நீ தப்பு பண்ணா சுடுவ..நான் தப்பு பண்ண சுடுவேன்..\nசுருக்கமா நீ ரேஞ்சர்...நான் டேன்ஜர் //\nகேப்ஷன் போட்டிக்கு 4வது டயலாக் (இன்னும் 5,6,7,8ன்னு தாக்கிட்டே இருப்போம்ல)\n( கார்சன் ரசிகர்கள் மன்னீச்சூ)\nடெக்ஸ் :என்ன டயபாலிக்..நீ வான்கோழி பிரியாணி,வறுத்த கறின்னு தீபாவளிக்கு விருந்து வெக்கிறேன்னு சொன்னே.. தீபாவளியும் போயிருச்சு.நம்ம கார்சன், டைகர்,கிட் மூணு பேரையும் வேற காணோம்.\nடயபாலிக் : விசாரிச்சேன் தல. உங்க பையன் கிட் டைம் கோர்ட் உத்தரவை மீறி பட்டாசு வெடிச்சான்னு தூக்கிட்டு போய்ட்டாங்க..\nடயபாலிக்: அவன் பாவம் கிராமத்துல இருக்கிற நண்பர்களுக்கு புகை சமிக்ஞை மூலமா தீபாவளி வாழ்த்து சொல்லி இருக்கான். அதை தப்பா புரிஞ்சிக்கிட்ட ஒருத்தி அவனை #metoo-ல சிக்க வெச்சுட்டாளாம்..\nடெக்ஸ் : அப்ப கார்சன் எங்கே.\nடயபாலிக் : அது வந்து...தீபாவளிக்கு ஆர்டர் பண்ண அசைவ அயிட்டம் எல்லாம் சென்னைல இருக்கிற '---- பிரியாணி கடை'ல வாங்குனது'ன்னு சும்மா தமாஷ் பண்ணேண்..வயித்தை பிடிச்சிக்கிட்டு வாந்தி எடுக்க ஓடினாரு.. இனிமே கதைல கூட கறி சாப்பிட மாட்டாராம்..\nஜேம்ஸ் பாண்ட் அட்டகாசம். சிலிர்க்க வைத்த சித்திரங்கள், அசத்தலான ஸ்டைல், மிஸ்டர் கூல் என பாண்டின் வழக்கமான தூள் கதையமைப்பு. வன்முறை சற்றே ஓவர் என்றாலும் திகைக்க வைக்கிறது. ஒரே நாளில் இரு முறை படிக்க வைத்த இதழ்.\nஸ்மர்ப் அருமையான கதை. மிகவும் யோசிக்க வைத்தது. காமெடியும் அட்டகாசம். இவ்வளவு அருமையான ஒரு தொடரை ஏன் ரசிகர்கள் விரும்பவில்லை எனத் தெரியவில்லை.\nடெக்ஸ் வழக்கம் போல் விறுவிறு.\nடெக்ஸ் : ஏம்ப்பா, இவ்ளோ டைட்டா டிரெஸ் போட்ருக்கியே, வேர்க்கல\nடயபாலிக்: அடிக்கிற வெயிலுக்கு ஜீன்ஸ் போட்டுக்கிட்டு போறியே, உனக்கு சொரியல\nடெக்ஸ் : தம்பி, என்ன இந்தப்பக்கம் எனக்கு சமமா உக்காந்து பேசுறியே\nடயபாலிக்: அண்ணாச்சி, நான் திருடனாலும் காமிக்ஸ் ஹீரோ தான். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.\nடெக்ஸ் : அந்தக் காலத்துல பெரியவங்களை நாங்க எப்படி மதிச்சோம் தெரியுமா\nடயபாலிக்: யப்பா சாமி, சும்மா ஏதாவது கதை உடக் கூடாது. உங்க சின்ன வயசு சாகசம் தான் இப்ப வந்திக்கிட்டு இருக்கே. அதே மூக்கு சில்லு உடைப்பு, பின் மண்டையில அடின்னு பெரியவங்களுக்கு நீங்க கொடுத்த மரியாதை தான் ஊருக்கே தெரியுதே.\nகேப்ஷன் போட்டிக்கு 5வது டயலாக்.\nடெக்ஸ் : என்னப்பா..நீயும் உன் நண்பன் குற்ற மன்னன் ஸ்பைடரும் சேர்ந்து ஏதோ கட்சி ஆரம்பிக்கப்போறீங்களாமே..\nடயபாலிக் : நேஷனல் \"சிஸ்டம் சர்வீஸ்-மய்யம்\"\n****** காதலும் கடந்து போகும் ******\n'டைகர் ஜாக்கின் காதல் கதை' என்று அறிவிக்கப்பட்டபோது என்னமாதிரியான கதையாகக் கற்பனை செய்திருந்தேனோ அதைவிடவும் பலமடங்கு வீரியமாக, பரபரப்பான சாகஸங்கள் நிறைந்த, மனதை நெகிழ வைக்கும் ஒரு மென்மையான (கொஞ்சம் வன்முறைகள் நிறைந்த) காதல் கதை இது\nடெக்ஸின் கா.கதை, கார்ஸனின் கா.கதை, கிட்வில்லரின் கா.கதை என்று நாம் ஏற்கனவே படித்திருந்தாலும், டைகர் ஜாக்கிற்கு மட்டும் இப்படியாப்பட்ட கதை ஏதும் இல்லாதிருந்தது இத்தனைநாளும் ஒரு உறுத்தலாகவே இருந்துவந்தது அது தற்போது நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறது - அதுவும் மிக விறுவிறுப்பான ஆக்ஷன் களத்தோடு\nஒரு செவ்விந்திய இளைஞனுக்கே உரிய வீரம், ரெளத்திரம், காதல், மூர்க்கம், பழிவாங்கும் உணர்வு, மனோதிடம், எக்ஸட்ரா எக்ஸட்ரா - ஆகிய அனைத்தையும் கொண்டு கதைநெடுக கம்பீரமாக வலம் வருகிறான் டைகர் ஜாக் டைகரை டெக்ஸ் முதன்முதலாக சந்திக்கும் நிகழ்வு, இவர்களிடையேயான புரிதல்கள், இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை - எல்லாமே நேர்த்தியாக, நேர்கோட்டுப் பாதையில் சொல்லப்பட்டிருக்கிறது\nஇறுதிப் பக்கங்களில் டெக்ஸின் மனைவி லிலித்தும் வந்துபோவது - அடடே\nகதையைப் படித்துமுடிக்கும்போது உங்கள் மனதில் ஒரு மென்சோகமும், கனத்த அமைதியும் குடிகொள்ளவில்லையென்றால் \"தம்பீ... எங்க மனசையெல்லாம் நாங்க இரும்பிலே செஞ்சு வச்சிருக்கோமாக்கும்\" என்று தாராளமாக நீங்கள் பெருமையட���த்துக் கொள்ளலாம்\nஎன்னுடைய ரேட்டிங் : 9.9/10\nடெக்ஸ் டைகரை முதன்முதலில் சந்தித்ததாக கார்சனுக்கும், கிட்டுக்கும் காட்டும் அந்த இடம் ஃப்ளாஷ்பேக்கில் இரண்டாவது முறையாக காட்டும் சம்பவம் கைத்தட்ட வைக்கிறது.\nடைகரின் இளமையான முகம் வீரக்களையாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல ஆவலை உண்டாக்குகிறது. ஆனால், ஃப்ளாஷ்பேக்கில் வரும் டெக்ஸின் முகம்தான் இளவயது முகம் போல இல்லாமல் வயதானவர் முகம்போல இருக்கிறது. ஓவியரின் பிழை இது. கிட் பிறப்பதற்கு முன் நடக்கும் கதையில் டெக்ஸின் முகம் தணியாத தணலில் வருவது போல இளமையாக இருக்க வேண்டுமே. ஆனால் முன்தலை சொட்டையாக 50 வயதை கடந்தவர் போல இருக்கிறார்.\n///ஃப்ளாஷ்பேக்கில் வரும் டெக்ஸின் முகம்தான் இளவயது முகம் போல இல்லாமல் வயதானவர் முகம்போல இருக்கிறது. ///\nபோலவே, மெக்ஸிகன் போக்கிரிகளின் முகத்தை குரூரமாகக் காட்டுவதில் 100% வெற்றி பெற்றிருக்கும் ஓவியருக்கு, இள மங்கைகளின் முகத்தை - அதிலும் காதல் கொண்ட இள மங்கையின் முகத்தை - அழகுற காட்டுவதிலும் பின்தங்கிவிட்டார் என்றே சொல்வேன் குறிப்பாக, இறுதியில் லிலித்தைக் காட்டும்போது \"அடப்போங்கப்பா\" என்றிருந்தது குறிப்பாக, இறுதியில் லிலித்தைக் காட்டும்போது \"அடப்போங்கப்பா\" என்றிருந்தது (பெண்களின் முகத்தை அழகாகக் வரையத் தெரியாத ஓவியர்லாம் என்ன ஓவியர்ன்றேன் (பெண்களின் முகத்தை அழகாகக் வரையத் தெரியாத ஓவியர்லாம் என்ன ஓவியர்ன்றேன்\nஎன்னுடைய ரேட்டிங்கில் 0.1 குறைவுக்குக் காரணமும் இதுவே\nஇன்றுதான் புத்தகங்களை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். தீபாவளி கூட்டத்தின் காரணமாக புத்தகத்தை புரட்டிப் பார்க்க மட்டுமே நேரமிருந்தது.\n\"புனிதப் பள்ளத்தாக்கு\" மட்டுமே இதுவரை படித்திருக்கிறேன். டெக்ஸை எதிரிகள் வீழ்த்துவதும், ஒருவர் வந்து டெக்ஸை காப்பாற்றுவதும், மீண்டும் டெக்ஸ் அவர்களிடம் மோதி கீழே விழுவதும், மீண்டும் அவரே வந்து டெக்ஸை காப்பாற்றுவதும் ... இந்த கதையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\n\"காதலும் கடந்து போகும்\" இப்போதுதான் 145-வது பக்கத்தில் இருக்கிறேன். செம விருவிருப்பு. இந்த ஆண்டின் சிறந்த கதை இதுதான் என்று தெரிகிறது.\nபுனிதப் பள்ளத்தாக்கு - பலவருடங்களுக்கு முன் புனிதப் பள்ளத்தாகில் ஒரு நபரை வீழ்த்த அதே நபர் பலவருடம் கழித்து ���ங்கே வரும் டெக்ஸை அவரது எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார் எப்படி என்பதே புனிதப் பள்ளத்தாக்கு எப்படி என்பதே புனிதப் பள்ளத்தாக்கு கதையில் இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை வைத்து கதையை நகர்த்தியது அருமை கதையில் இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை வைத்து கதையை நகர்த்தியது அருமை இந்த கதையில் டெக்ஸுக்கு வேலையில்லை ஏன் என்றால் கதையின் மையமே இந்த புனித பள்ளத்தாக்கு.\nபுனிதப் பள்ளத்தாக்கு - புனிதமான பூ சுற்றல்\n2030 பற்றி எல்லாம் சரிதான் ஆனால் ஒரு முக்கிய விஷத்தை ஆசிரியர் எப்படி விட்டு விட்டார் என தெரியவில்லை :-) 2030-லேயும் தாரை பரணீதரன் சிங்கத்தின் சிறுவயதில் வேண்டும் என்று போராட்டம் நடத்துவார், ஆனால் ஆசிரியர் வழக்கமாக கொடுக்கும் வாழைப்பூ வடை பதிலாக பர்கர் மற்றும் பீசா கொடுத்து பரணீதரனுடன் போராட்டகளத்தில் உள்ளவர்களை அமைதிபடுத்திவிடுவார் :-)\n அதிலயும் ஸ்மர்ஃபுன்னா ..புடிக்கவே புடிக்காது...\nஎன்ற கருத்தைக்கொண்டவன் நான்.ஆனால்...இம்மாதம் வந்திருக்கும் இந்த நீலப்பொடியர்களின் கதை ரொம்பவே பிரமாதமாய் வந்திருக்கிறது.\n\" பணம் \" என்ற ஒன்றையே அறிந்திராமல் ஏகாந்தமாய் ஸ்மர்ஃப் வில்லாவில் வாழ்ந்து வரும் பொடியர்கள்....மனிதர்கள் பயன்படுத்தும் பணப்பரிமாற்ற முறைகளை தங்களது வாழ்வில் கொணரும் போது ஏற்படும் சுவாரஸ்யமான கலாட்டாக்களே இக்கதை...\n007 ன் ரசிகர்களுக்கு அசத்தலான ஆக்ஷன் விருந்து.\nவெள்ளித்திரையில் ஷான் கானரி...ரோஜர் மூர்....பியர்ஸ் பிராஸ்னன் என்று பார்த்துவிட்டு ...புது பாண்டாக டேனியல் க்ரேக் அறிமுகமான போது...அவரது பாணி சற்று ஏமாற்றமாய் இருந்த போதும்....போகப்போக நம்மை முழுதும் வசீகரித்தார் .\nஅதுபோல....நமது முந்தைய இதழகளிலும்...ராணி காமிக்ஸிலும் பார்த்துப்பழகிய பாண்டுக்கு இவர் ரொம்பவே மாற்றம் கண்டிருக்கிறார்.\nவசனங்களே இல்லாமல் ஓவியங்களே நிறைய பக்கங்களை நகர்த்திச்செல்க\nசித்திர பிரம்மாண்டத்துக்கு பெருமை சேர்க்கும் கதைகளுள் இதுவுமொன்று.\nஅசால்ட்டாக...டூர் போகிற மாதிரி தனது மிஷனை முடிக்கும் நேர்த்தி....எத்தனையோ நவீன டெக்னாலஜி வெப்பன்கள் இருந்தாலும் தனது பழைய மாடல் துப்பாக்கியை நேசிக்கும் செண்டிமென்ட்....\"ஒத்தாசைக்கு அங்கே அழகிய பெண்கள் இருப்பார்களா \" எனக்கேட்கும் குசும்பு....க்ளைமேக்ஸில் டர்னர் பி��் வாங்கி விடு எனச்சொல்லும்போது...\"ரொம்பவே குளிர்கிறது..இல்லையேல் அசிங்கமான எதையாவது சொல்லிவிடுவேன் \" என கடுப்பாவது என்று செம ஜாலியாய் விறுவிறுப்பாய் செல்கிறது.\nபுது பாணி 007க்கு சிவப்புக்கம்பள வரவேற்பை தாராளமாய் வழங்கலாம்.\n007 ன் ரசிகர்களுக்கு அசத்தலான ஆக்ஷன் விருந்து.\nவெள்ளித்திரையில் ஷான் கானரி...ரோஜர் மூர்....பியர்ஸ் பிராஸ்னன் என்று பார்த்துவிட்டு ...புது பாண்டாக டேனியல் க்ரேக் அறிமுகமான போது...அவரது பாணி சற்று ஏமாற்றமாய் இருந்த போதும்....போகப்போக நம்மை முழுதும் வசீகரித்தார் .\nஅதுபோல....நமது முந்தைய இதழகளிலும்...ராணி காமிக்ஸிலும் பார்த்துப்பழகிய பாண்டுக்கு இவர் ரொம்பவே மாற்றம் கண்டிருக்கிறார்.\nவசனங்களே இல்லாமல் ஓவியங்களே நிறைய பக்கங்களை நகர்த்திச்செல்க\nசித்திர பிரம்மாண்டத்துக்கு பெருமை சேர்க்கும் கதைகளுள் இதுவுமொன்று.\nஅசால்ட்டாக...டூர் போகிற மாதிரி தனது மிஷனை முடிக்கும் நேர்த்தி....எத்தனையோ நவீன டெக்னாலஜி வெப்பன்கள் இருந்தாலும் தனது பழைய மாடல் துப்பாக்கியை நேசிக்கும் செண்டிமென்ட்....\"ஒத்தாசைக்கு அங்கே அழகிய பெண்கள் இருப்பார்களா \" எனக்கேட்கும் குசும்பு....க்ளைமேக்ஸில் டர்னர் பின் வாங்கி விடு எனச்சொல்லும்போது...\"ரொம்பவே குளிர்கிறது..இல்லையேல் அசிங்கமான எதையாவது சொல்லிவிடுவேன் \" என கடுப்பாவது என்று செம ஜாலியாய் விறுவிறுப்பாய் செல்கிறது.\nபுது பாணி 007க்கு சிவப்புக்கம்பள வரவேற்பை தாராளமாய் வழங்கலாம்.\n அதிலயும் ஸ்மர்ஃபுன்னா ..புடிக்கவே புடிக்காது...\nஎன்ற கருத்தைக்கொண்டவன் நான்.ஆனால்...இம்மாதம் வந்திருக்கும் இந்த நீலப்பொடியர்களின் கதை ரொம்பவே பிரமாதமாய் வந்திருக்கிறது.\n\" பணம் \" என்ற ஒன்றையே அறிந்திராமல் ஏகாந்தமாய் ஸ்மர்ஃப் வில்லாவில் வாழ்ந்து வரும் பொடியர்கள்....மனிதர்கள் பயன்படுத்தும் பணப்பரிமாற்ற முறைகளை தங்களது வாழ்வில் கொணரும் போது ஏற்படும் சுவாரஸ்யமான கலாட்டாக்களே இக்கதை...\nசரவணக்குமார் சார் உங்கள் விமர்சனங்கள் இன்னும் புத்தகம் வாங்காத என்னை உடனே வாங்கத் தூண்டுகின்றன.வெல்டன் சார்.\n உங்களைப் போலவே மற்ற நண்பர்களும் ரசிக்க ஆரம்பித்துவிட்டால் 2020லாவது ஒரு ஸ்லாட் வாங்கிப்புடலாம்\nடெக்ஸ் : தமிழ் ராக்கர்ஸ் படத்தை ரிலீஸ் பண்ணீட்டாங்களாம்ல....\nடயாபாலிக்: இந்த ராஜதந்திரம�� யாருக்கு வரும்..இது கூட தெரியாம சென்சார் பண்ணி என்ன புண்ணியம்....\nடெக்ஸ் : அப்ப உலக செல்போன் வரலாற்றில் முதன்முறையாக .....உலகமே பார்த்து வியக்குது... ஹஹ்ஹஹ்ஹா....\nடயாபாலிக்: ஏன் டெக்ஸ் டல்லா உட்கார்ந்து இருக்கீங்க..\nடெக்ஸ் : கோனார் மெஸ்ஸுல கோலா சாப்ட்டு வரேன்னு போன கார்சன இன்னும் காணோம்...நவஜோ ரிசர்வேசனுக்கு சீக்கிரம் திரும்பணும்...\nடயாபாலிக் : நீங்க கெளம்புன மாதிரிதான்....அங்க இருந்து இப்பத்தான் வந்தேன்.ஆட்டுக்கால் பாயா ஆட்டுதாடி நனைய நனைய குடிச்சிட்டு இருந்தாரு..கறிதோசைய சைட் டிஸ்ஸா உள்ள அமுக்கிட்டு இருந்தாரு...பத்தாத குறைக்கி பத்து கோலா சாப்பிட ஆர்டர் பண்ணிட்டு ,இருபது கோலா பார்சல் கேட்டாரு ...\nடயாபாலிக் : எந்திரன் 2.0 பாத்தீங்களா டெக்ஸ்.\nடெக்ஸ் : நான்லாம் என்ன சுட்றேன்..தலீவரு சும்மா 360 டிகிரிக்கு 360 துப்பாக்கிகள ஒண்ணா ஒட்டவச்சி சுட்டு தள்றாரு. பாத்துட்டு நானே டரியலாயிட்டேன்னா பாத்துக்க..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 11 November 2018 at 00:13:00 GMT+5:30\nஇன்னும் பதிவக் காணலியே... ம்\nஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே\nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். இந்த வாரம் தேய்ந்து போன cliche திருமொழிகளைத் துவைத்தெடுக்கும் வா-ர-ர-ம்-ம்-ம் So ஆங்காங்கே க்ளீஷே கொழந்தைசாமி அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-22T00:48:58Z", "digest": "sha1:3E7HUTF2BZ5YDMXDTMBI5QNMSV2XC54J", "length": 11057, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிறித்தைன் தார்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிறித்தைன் தார்தன், இலாங்லே ஒன்றிய திட்ட காற்ருச் சுருங்கை, 1975. தகவல் வாயில்: நாசா\nஆம்ப்டன் பலகலைக்கழகம், 1962; வர்ஜீனியா அரசு பல்கலைக்கழகம், 1967; ஜார்ஜ் வழ்சிங்டன் பல்கலைக்கழகம், 1985\nநாசாவின் ஒலிமுழக்கக் குழுவின் தொழில்நுட்பத் தலைவர்\nரே. டி. வெதர்சின் தொழில்நுட்ப���் சாதனை விருது, 1985\nமுதுநிலைச் செயல் அலுவலர் வாழ்க்கைப்பணி வளர்ச்சி ஆய்வுநல்கை, 1994\nஅறிவியல் தொழில்நுட்பத்துக்கான காண்டேசு விருது , தேசியக் கருப்பின மகளிர் நூற்றுவர் கூட்டமைப்பு, 1987\nகிறித்தைன் மான் (Christine Mann) எனப்பட்ட முனைவர் கிறித்தைன் தார்தன் (Dr. Christine Darden) (பிறப்பு: செப்டம்பர் 10, 1942 ) ஓர் அமெரிக்கக் கணிதவியலாளரும் தரவுப் பகுப்பாய்வாளரும் வானியக்கப் பொறியாளரும் ஆவார். இவர் நாசாவில் 40 ஆண்டுகளுக்கு வானியக்கவியலில் தன் வாழ்நாளைச் செலவிட்டார். இவர் அப்போது மீயொலி விரைவுப் பறப்பு, ஒலிமுழக்கம், ஆகியவற்ரில் ஆய்வு மேற்கொண்டார். இவர் 1967 இல் இலாங்லே ஆராய்ச்சி மையத்தில் சேரும் முன்பு வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கணிதவியலில் மூதறிவியல் பட்டம் பெற்று அங்கே கல்வி பயிற்றுவித்துள்ளார். இவர் ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் 1983 இல் முனைவர் பட்டம் பெற்றார். இவர் தனறிவியல் புலத்தில் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவர்தான் முதலில் இலாங்லே ஆராய்ச்சி மையத்தில் முதுநிலை செயல் அலுவலராக பதவி உயர்வு தரப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி ஆவார். இது கூட்டாட்சிப் பொதுப்பணியிலேயே உயர்தரப் பதவியாகும்.\nமறைநிலை ஆளுமைகள்: அமெரிக்கக் கனவும் விண்வெளிப் போட்டியில் உதவிய கருப்பினப் பெண் கணிதவியலாளர்களும் (2016), நாசாவில் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தாக்கம் விளைவித்த ஆப்பிரிக்க அமெரிக்கக் கருப்பினப் பெண் கணிதவியலாளர்களும் பொறியாளர்களும் பற்றிய வரலாறு, எனும் மார்கோட் இலீ செட்டெர்லி எழுதிய நூலில் விவரித்த ஆராய்ச்சியாளர்களில் தார்தன் ஒருவர் ஆவார்.[1]\n2 நாசாவின் மாந்தக் கணிப்பாளர்கள்\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; hidden என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 01:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T23:54:59Z", "digest": "sha1:I7FCEEGGLEIJIVRLIOZ55LHHK632EUAM", "length": 38390, "nlines": 273, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாரிம் வடிநிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாரிம் வடிநிலம் (Tarim Basin), மேற்கு சீனாவின் சிஞ்சியாங் தன்னாட்சிப் பகுதியில் அமைந்த தாரீம் ஆற்றின் வடிநிலப் பகுதிகள் ஆகும். இந்த வடிநிலத்தின் பரப்பளவு 1,020,000 km2 (390,000 sq mi) ஆகும்.[1] தாரிம் வடிநிலத்தின் வடக்கில் தியான் சான் மலைத்தொடர்களும், தெற்கில் திபெத்திய பீடபூமியை ஒட்டிய குன்லுன் மலைத்தொடர்களும் சூழ்ந்துள்ளது. தாரிம் வடிநிலத்தின் பெரும்பகுதிகளை தக்கிலமாக்கான் பாலைவனம் கொண்டுள்ளது.\nமேற்கு சீனாவில் தாரின் வடிநிலத்தில் முட்டை வடிவத்தில் தக்கிலமாக்கான் பாலைவனம்\nசிஞ்சியாங் மாகாணம் மூன்று முக்கிய வேறுபட்ட புவியியல், வரலாறு மற்றும் இனக்குழுக்களை அடங்கிய பிரதேசங்களைக் கொண்டுள்ளது. 1884-இல் சீனாவின் குயிங் அரச மரபு சிஞ்சியாங் மற்றும் துங்காரியா பிரதேசங்களை அரசியல் ரீதியாக சிஞ்சியாங் மாகாணம் என ஒன்றிணைத்தனர். துங்கர் மக்கள், தரிம் வடிநிலத்தில் அல்சகர் மக்கள், பாலைவனச் சோலைகளில் வாழும் துருக்கிய மொழி பேசும் முஸ்லீம் மக்களை, தற்போது சீன அரசு உய்குர் மக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பகுதியில் திபெத்திய பௌத்தர்களும் வாழ்கின்றனர்.\n1 தாரிம் வடிநிலத்தின் நிலப்பரப்புகள்\n3.1 ஹான் அரச மரபு\n3.2 சுய் -துங் வம்சங்கள்\n3.4 தாரிம் வடிநிலம் இசுலாமியமாதல்\n3.4.1 பௌத்த உய்குர் மக்களை இசுலாமியராக மதமாற்றல்\n3.5 குயிங் வம்ச ஆட்சிக்கு முன்னர்\n4 தாரிம் வடிநில மக்கள்\nதாரிம் வடிநிலத்தையும் (தக்கிலமாக்கான் பாலைவனம்), துசுங்கரியப் பகுதிகளைப் பிரிக்கும் தியான் சான் மலைகள்\nவடக்குப் பக்கம்: சீனர்கள் தாரிம் வடிநிலத்தின் இந்த வடக்குப் பிரதேசத்தை தியான் சான் தெற்குப் பாதை என்பர். சீனர்கள் இப்பகுதியில் சாலைகளும், இருப்புப் பாதைகளும் அமைத்துள்ளனர். இதன் தெற்கில் தாரீம் ஆறு 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இப்பகுதியில் உள்ள கஷ்கர் நகரம் ஆப்கானித்தான், கிர்கிசுத்தான், பாக்கித்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அக்சு ஆறு பாய்கிறது.\nமையப் பக்கம்: தாரிம் வடிநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகள் தக்கிலமாக்கான் பாலைவனம் கொண்டுள்ளது. இப்பகுதியில் அக்சு ஆறு, கஷ்கர் ஆறு, யார்கண்ட் ஆறுகளின் நீர் தாரிம் ஆற்றுடன் கலந்து வடக்கில் பெரும் ஆறாக பாய்கிறது.\nதெற்குப் பக்கம்: கஷ்கரை விட பெரிய யார்கண்ட் கவுண்டி, கார்கிலிக் கவுண்டி இந்தியாவிற்கான பாதை கொண்டுள்ளது. மேலும் காரகாக்ஸ் கவுண்டி அரிய இரத்தினக் கற்களின் விளைவிடமாகக் கொண்டுள்ளது. நவீன சாலைகள் திபெத்தை நோக்கிச் செல்கிறது. கும்தாக் பாலைவனத்தைக் கடந்து துன்ஹவுங் நகரத்திற்குச் செல்ல சாலைகள் வசதிகள் தற்போது இல்லை.\nஇருப்புப் பாதைகள், சாலைகள், ஆறுகள்:, ஆறுகள் மற்றும் வழித்தடங்கள்: தெற்கு சிஞ்சியாங் இரயில்வேயின் இருப்புப் பாதைகள் கஷ்கர் நகரம் வரை செல்கிறது.\nசாலைகள்:சீனாவின் தேசிய நெடுஞ்சாலை எண்கள் 312, 314 மற்றும் 315 தார் வடிநிலத்தின் கஷ்கர், உரும்கி, சார்கிலிக், கோரலா போன்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.\nஆறுகள்: அக்சு ஆறு, யார்கண்ட் ஆறு, ஹோடன் ஆறு மற்றும் தாரீம் ஆறு, தாரிம் வடிநிலத்தை வளப்படுத்துகிறது.\nவணிகப் பாதைகள்: தாரிம் வடிநிலத்தின் தெற்கில் பண்டைய வணிகப் பாதைகள் இருந்தது. ஹான் அரச மரபு ஆட்சியின் போது இந்த வணிகப்பாதைய கைப்பற்றி ஜேட் கேட்-லௌலான் - கோராலா பகுதிக்க்கு வணிகப் பாதையை மாற்றினர். முன்னர் சீனாவிலிருந்து இந்தியாவிற்கான வணிகப் பாதை யார்கண்ட் மற்றும் கார்கிலிக் நகரத்திலிருந்து இருந்தது. தற்போது இப்ப்பாதையை கஷ்கர் நகரத்திற்கு தெற்கே உள்ள காரகோரம் நெடுஞ்சாலை வழியாக மாற்றப்பட்டுள்ளது.\nவடக்கின் மலைப் பகுதிகள்: தாரிம் வடிநிலத்தின் வடக்கே குர்பண்டுன்குட் பாலைவனம், உரும்சி எண்ணெய் வயல்கள், இலி ஆறுகள் கொண்டது.\nகார்போனிஃபெரஸ் முதல் பெர்மியன் காலங்களில் ஒரு பண்டைய மைக்ரோ கண்டம் மற்றும் வளர்ந்து வரும் யூரேசிய கண்டம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கலவையின் விளைவாக தாரிம் வடிநிலம் அமைந்துள்ளது. தற்போது வடிநிலத்தின் விளிம்புகளைச் சுற்றியுள்ள சிதைவின் விளைவாக மைக்ரோ கான்டினென்டல் மேலோடு, வடக்கே தியான் ஷானின் கீழும், தெற்கே குன்லுன் ஷானின் கீழும் தள்ளப்படுகிறது.\nவண்டல் மண் படுகையின் மையப் பகுதிகளை ஆக்கிரமித்து, 15 கிலோ மீட்டர் ஆழத்தில் மூல பாறைகள், எண்ணெய் மற்றும் எரி வாயுக்களைக் கொண்டுள்ளது. [2] தாரிம் வடிநிலத்தில் பரந்துள்ள கே-2 கொடுமுடி மலைகள் உலகின் இரண்டாவது உயர்ந்த மலை ஆகும். இம்மலையின் பனிகள் உருகுவதால் தாரிம் ஆற்றின் நீர் வளம் வற்றாது உள்ளது. மேலும் தாரிம் ஆற்று நீர் கடலில் கலக்காதது ஒரு சிறப்பாகும். தாரிம் ஆற்று வடிநிலத்தில் பெரும் அளவில் பெட்ரோலியப் பொருட்களும், இயற்கை எரிவாயுகள் உள்ளது. [3]:493[4] சீனாவின் தேசிய பெட்ரோலிய நிறுவனம் தாரிம் வடிநிலத்தில் 26 இடங்களில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் எந்திரங்கள் நிறுவியுள்ளது. 2010-இல் தாரிம் வடிநிலத்தில் 35 மில்லியன் டன் எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை எடுத்துள்ளது.[5] 2015-இல் தாரிம் வடிநிலத்தின் ஆழத்தில் பெரும் அளவில் கரிமப் பொருட்கள் இருப்பதாக கண்டுபிடித்தனர்.[6]\nமனிதர் சாதரானமாக வாழ வழியில்லாத தாரிம் வடிநிலம் மலைகளால் சூழப்பட்டதும், மையத்தில் பாலைவனம், வறண்ட வானிலை காரணமாக இந்நிலப்பரப்பு மனிதர்கள் தேடிய இறுதி வாழ்விடமாக அமைந்தது.[7] சீனாவின் வடக்கின் பட்டுப் பாதையின் ஒரு பாதை தாரிம் வடிநிலத்தின் வடக்கின் தியான் சான் மலைகள் மற்றும் தக்லமாகன் பாலைவனம் வழியாகச் செல்கிறது.\nவடக்கு தாரிம் சாலை கஷ்கர், அக்சு, குச்சா, கோர்லா வழியாக அன்சி நகரத்தை அடைகிறது.\nதெற்கு தாரிம் சாலை கஷ்கர், யார்கண்ட், கர்கிலிக், குமா, கோட்டான், கேரியா, நியா, மீரான் மற்றும் துன்குவாங் வழியாக ஆன்சி நகரத்திற்கு செல்கிறது.\nமத்திய தாரிம் சாலை கோர்லா, லௌலான், துன்குவான் வழியாகச் செல்கிறது.\nமுதன்மைக் கட்டுரை: ஹான் அரசமரபு\nகிமு முதல் நூற்றாண்டில் சியான்கு இராச்சியத்திடமிருந்து தாரிம் வடிநிலத்தை ஹான் சீனர்கள் கைப்பற்றினர். பின்னர் தாரிம் வடிநிலம் துருக்கிய, திபெத்திய, ஹான், மங்கோலியர்களின் கீழ் இருந்தது. கிபி 1-2-ஆம் நூற்றாண்டுகளில் பலம் மிக்க குசான் பேரரசு ஆட்சியாளர்கள் இந்தோ கிரேக்க நாடுகளை வென்று, தங்கள் ஆட்சிப் பரப்பை தாரிம் வடிநிலம் வரை விரிவாக்கி, கஷ்கர் நகரத்தை நிறுவினர்.\nஹான் அரச மரபுபிற்குப் பின்னர் தாரிம் வடிநிலத்தை சுய்-துய் வம்சங்கள் ஆண்ட போது இந்தியப் பண்பாடு, குறிப்பாக பௌத்தப் பண்பாடு, இந்தியாவிலிருந்து நடு ஆசியா வழியாக சீனாவில் தாரிம் வடிநிலத்தை அடைந்தது. [8]\nதாங் அரசமரபு ஆட்சிக் காலத்தில் தாரிம் வடிநிலத்தின் பாலைவனச் சோலைகள் இராச்சியங்களை ஆண்ட மேற்கு துருக்கிய கானகத்தின் சிற்றரசுகள் மீது சீனர்கள் முற்றுகையிட்டனர்.[9]\nமீண்டு��் கிபி 640-இல் தாங் அரச மரபினர் கரகோஜாவை இசுலாமிய துருக்கிய இனக்குழுவினடமிருந்து தாரிம் வடிநிலப் பகுதிகளைக் கைப்பற்றினர்[10]\nகிபி 644-இல் கஷ்கர் நகரத்தையும், 649-இல் குச்சா நகரத்தையும் சீனாவின் தாங் அரசமரபினர் கைப்பற்றினர்.[11]\nதாங் வம்ச பேரரசர் கிபி 657-இல் நடு ஆசியாவின் மேற்கத்திய துருக்கியர்களை போரில் வென்று தாரிம் வடிநிலத்தை கைப்பற்றினார்.[11]\nகிபி 840-இல் உய்குர் கானகம் வீழ்ச்சியடைந்ததால் துர்பன் மற்றும் கான்சுநகரங்களில் புலம்பெயர்ந்து வாழ்ந்த துருக்கிய உய்குர் மக்கள் மற்றும் கர்லுக் மக்கள் இந்தோ-ஐரோப்பிய மொழியான தாச்சாரியன் மொழிகளை உள்வாங்கிக் கொண்டனர். துர்பனிலில் வாழ்ந்த உய்குர் மக்கள் பௌத்த சமயத்தைப் பின்பற்றத் தொடங்கினர். பத்தாம் நூற்றாண்டில் கர்லுக், யாக்மா, சிக்கிலிஸ் மற்றும் பிற துருக்கிய இன மக்கள் ஒன்றிணைந்து செமிரிச்சி, மேற்கு தியான் சான் மற்றும் கஷ்காரியா பகுதிகளை இணைத்து கார-கானித்து கானகம் என்ற இராச்சியத்தை நிறுவினர்.[12]\nபத்தாம் நூற்றாண்டில் கார-கானித்து துருக்கிய இசுலாமிய வம்ச சுல்தான் சத்துக் புகாரா கான் 966-இல் இசுலாமிய சமயத்திற்கு மதம் மாறி கஷ்கர் நகரத்தைக் கைப்பற்றினார்.[12]சத்துக் கான் மற்றும் அவரது மகன் துருக்கிய இன மக்களை இசுலாமிற்கு மதம் மாற பிரச்சாரம் செய்தனர்.[13] இதனால் பௌத்த சமயத்தினர் தங்களது பகுதிகளை துருக்கிய கான்களிடம் இழந்தனர். [14]இவ்வாறக அடுத்த சில நூற்றாண்டுகளுக்குள் தாரிம் வடிநிலப் பகுதிகள் இசுலாமிய மயமானது\nபௌத்த உய்குர் மக்களை இசுலாமியராக மதமாற்றல்[தொகு]\nபௌத்த மடலாயத்தின் சிதிலங்கள், சுபாஷி, (இழந்த நகரம்)\nகுவாச்சா மற்றும் தர்பன் பௌத்த உய்குர் இராச்சிய மக்கள் இசுலாமை ஏற்றுக்கொண்டு பௌத்த சமயத்திலிருந்து இசுலாமிற்கு மாறினர்.[15] உய்குர் மக்கள் நிறைந்த பௌத்த இராச்சியமான காரா டெல் பிரதேசத்தை மங்கோலிய இன மன்னர் ஆட்சி செய்தார். இசுலாமிய சாகதாய் கான் இப்பகுதியை வென்று மக்களை வாள் முனையில் இசுலாமிற்கு மதம் மாற்றினர்.[16] தாரிம் வடிநிலப் பகுதியின் மக்களை பௌத்த சமயத்திலிருந்து இசுலாமிய மதமாறிய துருக்கிய இன மக்களின் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவினரான சுங்கர் இன மக்கள் தங்கள் பகுதிகளில் பௌத்த நினைவுச் சின்னங்களை எழுப்பினர்.[17]\nகுயிங் வம்ச ஆட்சிக்கு முன்னர்[தொகு]\n17-ஆம் நூற்றாண்டில் தாரிம் வடிநிலத்தின் தென் பகுதி சூபி இசுலாமை பின்பற்றுபவர்கள் ஒன்றிணைந்த சக்தியாக உருவெடுத்தனர். [18]\nவடக்கு சிஞ்சியாங் சுங்கர் வடிநிலம் (மஞ்சள்), கிழக்கு சிஞ்சியாங் - (தர்பன்) (சிவப்பு), மற்றும் தாரிம் வடிநிலம் (நீலம்)\nசிங் அரசமரபு 1884-இல் சீனாவின் அரியணை ஏறும் வரை சிஞ்சியாங் ஒரு அலகாக இருக்கவில்லை. சிஞ்சியாங் பிரதேசம் சுங்காரியா மற்றும் கிழக்கு துருக்கிஸ்தான் என இரு வேறு அரசியல் பிரதேசமாக இருந்தது.[19][20][21][22]\nசிங் வம்ச ஆட்சியின் கீழ் தாரிம் வடிநிலப் பிரதேசம், தியான்சான் நன்லு என சீனர்களால் அழைக்கப்பட்டது. இப்பிரதேச மக்களை உய்குர் மக்கள் என்றும் அழைத்தனர்.[23]\nஉய்குர் மக்கள் கோட்டான் நகரம், தாரிம் வடிநிலம்\nதாரிம் வடிநிலத்தின் பெரும்பான்மை மக்கள் உய்குர் மக்கள் ஆவார்.[24]கஷ்கர், அர்துஷ் மற்றும் ஹோடான் நகரங்களில் பெரும்பான்மை மக்கள் உய்குர் இன மக்களே. இருப்பினும் உய்குர் மக்கள் சீனாவின் ஹான் இன மக்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர். மேலும் இங்கு சிறுபான்மை ஹுய் மற்றும் தாஜிக், மங்கோலியர் போன்ற இனக்குழுவினர் வாழ்கின்றனர்.[25]மேலும் இங்கு திபெத்திய பௌத்தர்களும் வாழ்கின்றனர்.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Millward2007 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2019, 15:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/70-per-cent-students-fail-class-12-bihar-board-284497.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T23:02:35Z", "digest": "sha1:WFUYDL7LGGMULC7DNSCUGZWZYPEMOZYL", "length": 16627, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீகார் பிளஸ் 2 ரிசல்ட்.. 70 சதவீத மாணவர்கள் தோல்வி.. அதிர்ச்சி தகவல் | 70 per cent students fail in class 12 Bihar board - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையு���கினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபீகார் பிளஸ் 2 ரிசல்ட்.. 70 சதவீத மாணவர்கள் தோல்வி.. அதிர்ச்சி தகவல்\nபாட்னா: பீகார் மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 76 சதவீதம் கலை பாடப்பிரிவு மாணவர்களும், 70 சதவீதம் அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களும் தோல்வியடைந்துள்ளனர்.\nஒரு காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பீகார் மாநிலத்தில் தற்போது வெளியாகியுள்ள 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.\nபொதுவாக, தேர்வில் மாணவர்கள் பிட் அடிப்பது என்பது அங்கொன்றும், இங்கொன்றுமாக அபூர்வமாக நடைபெறும். ஆனால் பீகாரை பொறுத்தவரை தேர்வில் பிட் அடிப்பது என்பது சர்வசாதரணமாக நடைபெறும் என்பது சமீபத்தில் வெளியான செய்திகள் மூலம் அம்பமாகியது.\nஇந்நிலையில் பீகாரில் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 64 சதவீத மாணவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். அதிலும் 70 சதவீத அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களும், 76 சதவீதம் கலை பாடப்பிரிவு மாணவர்களும் தோல்வியடைந்துள்ளனர்.\nமொத்தம் 30.11 சதவீதம் அறிவியல் மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சராசரியாக 44.66 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளனர். ஆனால் காமர்ஸ் பாடத்தில் 73.76 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nகடந்த வருடம் இப்படியான கடும் நடவடிக்கைகள் ஏதும் இல்லாத போது 67.06 சதவித அறிவியல் மாணவர்களும், 80.87 சதவித கலை மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.\nகடந்த கல்வி ஆண்டில் நடந்த 12-ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த ரூபி ராய் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ரூபிராயையும், இதில் தொடர்புடைய மேலும் சிலரையும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேர்வு மட்டுமே வாழ்க்கையில்லை.. மாணவர்களுக்கு மோடி அட்வைஸ்.. கிரிக்கெட்டை உதாரணம் காட்டி உரை\nகுடியுரிமை சட்ட நகல்: பட்டமளிப்பு விழாவில் கிழித்து இன்குலாப் ஜிந்தாபாத் என முழங்கிய மே.வங்க மாணவி\nஜட்ஜ் அங்கிள்.. ஸ்கூலுக்கு போக பயமா இருக்கு.. ஆக்ஷன் எடுங்க.. நீதிபதி காட்டிய அதிரடி.. வைரல் லெட்டர்\n'இந்த வீடியோவை பாருங்க.. பேருந்துக்கு தீவைத்தது யாருன்னு தெரியும்'.. வைரலான வீடியோ.. உண்மை என்ன\nஎன் மகளை கொலை செய்திருக்கலாம்.. உடம்பில் தற்கொலை அறிகுறிகளும் இல்லை.. பாத்திமாவின் தந்தை குமுறல்\nஇந்த வேகம் என்னை கொல்லக்கூடும், யாரும் அழவேண்டாம்.. பல்சரில் எழுதிய ஆகாஷ்.. பனை மரத்தில் மோதி பலி\nஎன் மகளுக்கு தூக்கு கயிறு எப்படி கிடைத்தது.. சுதர்சன் பத்மநாபனை விடக்கூடாது.. பாத்திமா தந்தை ஆவேசம்\nபாத்திமா லத்தீப் தற்கொலை.. மத்திய குற்ற பிரிவுக்கு அதிரடி மாற்றம்..உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை\nமுகேஷ் நெத்தியில் சும்மா விளையாட்டுக்குதான் வைத்தேன்.. அது சுட்ருச்சு.. அதிர வைக்கும் விஜய்\nமுகேஷின் நெற்றியில் சுட்டு கொன்ற விஜய்.. தப்பி ஓடியவர் கோர்ட்டில் சரண்... திடுக்கிடும் தகவல்கள்\n16 வயது மாணவன்.. 23 வயது ஆசிரியை.. சேர்ந்து செய்த அசிங்கம்.. நீதிபதி காட்டம்\nஅப்பாவுக்கு தெரிஞ்சிடுமே.. பள்ளியின் மாடியில் இருந்து குதித்த 11-ம் வகுப்பு மாணவி.. விபரீதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstudent fail bihar result பீகார் கல்வி பிளஸ் 2 தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/devayani-looks-so-beautiful-in-rasathi-serial-371344.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-01-21T23:38:58Z", "digest": "sha1:YPJX7XEIML3NQR7JVYZVNHZF4DSSGDSC", "length": 15824, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rasathi Serial: தேவயானி நல்லாருக்காங்க... யாருக்குமே வெயிட் இல்லை! | devayani looks so beautiful in rasathi serial - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRasathi Serial: தேவயானி நல்லாருக்காங்க... யாருக்குமே வெயிட் இல்லை\nசென்னை: சன் டிவியின் ராசாத்தி சீரியலில் தேவயானி நல்லாருக்காங்கன்னு மட்டும்தான் சொல்ல முடியும்.\nராசாத்தி சீரியலில் யாருக்குமே கதாபாத்திரம் வெயிட் இல்லாதபோது தேவயானிக்கு மட்டும் எப்படி கேரக்டர் ரோல் என்று சொல்ல முடியும்\nவிஜயகுமார் போட்டோவை காண்பித்தே கதையை நகர்த்தியவர்கள் இப்போது தேவயானியை வைத்து நகர்த்தி வருவதாகத் தோன்றுகிறது.\nராசாத்தி சீரியல் ஆரம்பித்த புதிதில் உலக நாயகன் கமல்ஹாசனின் தேவர்மகன் படத்தில் வந்தது போல தேர்திருவிழாவில் குண்டு வெடித்து பரபரப்பாக கதை ஆரம்பித்தது. நடிகர் விஜயகுமார் கதைக்கு வலு சேர்த்தார். ஒரு சில எபிசோடுகளுக்குப் பிறகு அவர் இல்லை.\n4 வது படிக்கற குழந்தைக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கு ஹாலிடே வொர்க்கா\nஇப்போது விஜயகுமார் போட்டோவில் மட்டுமே உள்ளார். ஃபிளாஷ் பேக் காட்சிகளில் விஜயகுமார் வந்தால் கூட கதை எடுபடாது என்று ஆன நிலையில், தேவயானி இன்னொரு ஊரின் ஜமீன் குடும்பமாக வந்துள்ளார். விஜயகுமாரைத் தெரியும் என்பது போல கதையில் என்ட்ரி கொடுத்துள்ளார்.\nதேவயானி அழகு இளமை என்று அழுத்தமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அடிக்க பொருத்தமாக இருக்கிறார். ஆனாலும் இன்னமும் ஏனோதானோ என்றுதான் ராசாத்தி கதையில் கதாபாத்திரத்தில் வந்து போகிறார். அதனால், கதையில் இவரது பாத்திரம் எடுபடாமல் இருக்கிறது.\nசன் டிவியில் இரவு நேரத்தில் 9 மணி நேர ஸ்லாட்டை பிடிப்பது என்பதும் அதை தக்க வைத்துக் கொள்வது என்பதும் தொடர்ந்து பாடுபட்டால்தான் முடியும். கொஞ்சம் அசந்தால் நேரம் பறிபோய் விடும். இப்படி நல்ல நட்சத்திரம் கிடைத்தும் கதையில் கோட்டை விட்டால் அப்புறம் ராசாத்திக்கு நேரமில்லா நேரம்தான் கிடைக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nRasathi Serial: முளைப்பாரி திருவிழாவில் ராசாத்தி உயிருக்கு ஆபத்தா\nSundari Neeyum Sudaran Naanum Serial: எது தூக்கத்துல உருள்ற வியாதியா... என்ன வேலு சொல்றே\nsembaruthi serial: இப்படியே போனா ஆயுசுக்கும் சீரியல் எடுக்கலாம்ங்க\nSembaruthi Serial: எத்தனை நாளைக்கு இந்த காதல் நாடகம்\nSembaruthi Serial: ஆதி திரும்ப வந்துட்டேன்னு சொல்லு....\nChithi 2 serial: ஆத்தாடி.. அடுத்த சித்தி வந்தாச்சு.. 2020ல் இருக்கு செம ட்ரீட்\nKanmani Serial: சின்னவர்னா ஒரு கெத்து வேணாமா\nChocolate Serial: புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கிச்சாம்\nLakshmi Stores Serial, Azhagu Serial: லட்சுமி ஸ்டோர்ஸ் சகுந்தலா தேவி... அழகு சகுந்தலா தேவி\nSembaruthi Serial: கடைசியில் அகிலாண்டேஸ்வரி சொன்ன மாதிரி ஆகிப்போச்சே\nRoja Serial: வாயில வசம்பு வைக்க... சீரியல்னாலும் இப்படியா\nKalyana veedu serial: சினிமாவில் இப்படி ரொமான்ஸ் பண்ண முடியுமா திருமுருகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/sv/46/", "date_download": "2020-01-22T00:50:29Z", "digest": "sha1:ZULMDMSG3RWEDUI2ZBZXKIPRPR4J4432", "length": 14336, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "டிஸ்கோதேயில்@ṭiskōtēyil - தமிழ் / ஸ்வீடிஷ்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஸ்வீடிஷ் டிஸ்கோதேயில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஇந்த இடத்திற்கு யாரும் வருகிறார்களா Är d-- h-- p------ l----\nஉங்களுக்கு இசை பிடித்தமாக இருக்கிறதா Va- t----- n- o- m------\nந��ங்கள் இங்கு அடிக்கடி வருவதுண்டா Är n- o--- h--\nசிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம். Se---- k-----. Senare kanske.\nநான் உங்களுக்கு காண்பிக்கிறேன். Ja- s-- v--- e-. Jag ska visa er.\nநீங்கள் யாருக்காவது காத்துக்கொண்டு இருக்கிறீர்களா Vä---- n- p- n----\nஆமாம்,என்னுடைய ஆண் நண்பனுக்கு. Ja- p- m-- v--. Ja, på min vän.\n« 45 - சினிமாவில்\n47 - பயணத்திற்கு தயார் செய்தல் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஸ்வீடிஷ் (41-50)\nMP3 தமிழ் + ஸ்வீடிஷ் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/5021", "date_download": "2020-01-21T23:03:29Z", "digest": "sha1:4HMFGH2MJA6CR3DSZFRPYQBF5FGXEWW4", "length": 5274, "nlines": 122, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "ஓம் சத்தியே அம்மா! - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome கவிதைகள் ஓம் சத்தியே அம்மா\n நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 6 (1982) பக்கம்: 8]]>\nNext articleகுதிரைப் பந்தையம் போவதை விட்டுவிட்டேன்\nஎத்தனை வழிகள். . கொடுத்தாய் இறைவா…\nதேவே.. உனக்கென்ன நீ பரம்பொருள்\nநின்.. திருவடியில் எம்மை சேரு\nமுதன் முறையாக சூரியனை சுற்றி வந்த நெப்டியூன்\nபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\n‘‘ஒளி” தனைக் காட்டிடு மருவூரம்மா\nசித்தர் பீடத்தில் தை பூச ஜோதி பெருவிழா\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஆடிப் பூரத்தன்னை உருள் வலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2344346", "date_download": "2020-01-21T22:43:50Z", "digest": "sha1:6MW6JLRCADMCT3JWQX3754VJC5SKQ3WL", "length": 23257, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "உல்லாசமாக சுற்ற மொபைல் பறித்தோம்| Dinamalar", "raw_content": "\nநிரவ் மோடியின் ஓவியங்கள் ஏலம்\n'பிரஸ்' போர்வையில் மிரட்டல் : ஆராய சிறப்பு குழு\n'உக்ரைன் விமானத்தை ஏவுகணைகள் தகர்த்தன'\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு: இன்று ...\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம்: ...\nகாஷ்மீர் பிரச்னை; இம்ரான் - டிரம்ப் ஆலோசனை\nரஜினி பேசியது உண்மையா: 1971 பேப்பர் என்ன சொல்கிறது 32\nவேட்பு மனு தாக்கல் செய்ய கெஜ்ரிவால் ஆறு மணி நேரம் ... 1\n40 பேரை காப்பாற்றிய சிறுவன் உட்பட 22 பேருக்கு ...\nஓட்டல் அறையில் வாயு கசிவு : நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n'உல்லாசமாக சுற்ற மொபைல் பறித்தோம்'\nமன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி உறுதி 659\nஎஸ்ஐ வில்சனை கொன்றது ஏன் பயங்கரவாதிகள் வாக்குமூலம்\nபுதிய ஊராட்சி தலைவர்களுக்கு 'செக்': காசோலைகள் ... 20\nஇந்தியாவை எதிர்க்க நாங்கள் பெரிய நாடில்லை: மலேசிய ... 66\nமகள் பலாத்காரத்தை தடுத்த தாய் அடித்துக் கொலை : ... 70\nசென்னை : ''உல்லாசமாக சுற்ற பணம் இல்லாததால், காதலனுடன் சேர்ந்து, மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தோம்,'' என, கைதான இளம் பெண், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nதேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரசன்னா லேப்சா, 42; நுங்கம்பாக்கத்தில், அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்க்கிறார். அவரது வீட்டு உரிமையாளரின் மகள், ரோஹிணியுடன், 12ம் தேதி காலை, 7:30 மணியளவில், தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே, ஜி.என்.செட்டி சாலை வழியாக நடந்து சென்றார்.இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த வாலிபர், பிரசன்னா லேப்சாவின் கை பையை பறித்து, பின்னால் அமர்ந்திருந்த, இளம் பெண்ணிடம் கொடுத்தார். அதில், மொபைல் போன் இருந்தது.போலீசார், சம்பவ இடத்தில் கிடைத்த, 'சிசிடிவி கேமரா' பதிவுகளை, போலீசாரின், 'வாட்ஸ் ஆப்' குழுவில் பரப்பினர்.\nஅதில் இருந்த வாகன பதிவு எண்ணை பார்த்த போலீஸ்காரர் ஒருவர், சம்மந்தப்பட்ட இருசக்கர வாகனம், சைதாப்பேட்டையில் பார்த்ததாக கூறியுள்ளார்.இதையடுத்து, போலீசார், அந்த பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, ராஜூ மற்றும் ஸ்வேதாவை, நேற்று கைது செய்தனர்.போலீசாரிடம், ஸ்வேதா அளித்த வாக்குமூலம்:கரூரில், ப���ற்றோருடன் வசித்து வந்தேன். அங்குள்ள, மெட்ரிகுலேஷன் பள்ளியில், பிளஸ் 2 படித்தேன். தாம்பரத்தில் உள்ள, தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் இளங்கலை, விஷூவல் கம்யூனிகேஷன், மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன்.உடன் படிக்கும் மாணவர் ஒருவரை காதலித்தேன். எனக்கு, சிகரெட் மற்றும் மது குடிக்கும் பழக்கம் உள்ளது.\nஇரவு நேர, 'கிளப்'களுக்கும் செல்வேன். ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றுவேன்.இதனால், எங்கள் காதல் தோல்வியில் முடிந்தது. கஞ்சாவும் புகைத்துள்ளேன். சூளைமேடைச் சேர்ந்த, ராஜூவுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்தோம்.ராஜூ, மொபைல் போன் பறிப்பு, இருசக்கர வாகனங்கள் திருடுவதில் கில்லாடி. பெற்றோரிடம் இருந்து, 15 நாட்களுக்கு முன், 30 ஆயிரம் ரூபாய் வாங்கி வந்தேன். கல்லுாரி விடுதியை விட்டு வெளியேறி, ராஜூவுடன், சைதாப்பேட்டையில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கினோம்.கையில் இருந்த பணம் காலியாகிவிட்டது. இதனால், 10ம் தேதி, வேளச்சேரியில் உள்ள, பிரபல வணிக வளாகம் அருகே, ராஜூவுடன் சென்று, இருசக்கர வாகனத்தைதிருடினோம்.\nபின், அப்பகுதியில் சென்ற ஒருவரிடம், மொபைல் போனை பறித்து, பர்மாபஜாரில், 5,000 ரூபாய்க்கு விற்றோம். அந்த பணமும் செலவானது. சிகரெட் புகைக்க கூட, பணம் இல்லை. கல்வி கட்டணமும் செலுத்த வேண்டி இருந்தது. இதனால், ராஜூவும், நானும் சேர்ந்து, தி.நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டோம். இவ்வாறு, வாக்குமூலம் அளித்துள்ளார்.\n சுற்றுலா பகுதிகளில், 'ஹாப் ஆன் ஹாப்' பஸ் சேவை.. சென்னை - மாமல்லபுரம் தட பயணியர் எதிர்பார்ப்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகாதல் பண்ணுவது மட்டும் தான் மானுட பிறப்பின் சாதனை, திருட்டு, கஞ்சா, தண்ணி, ஸ்கூல், காலேஜ் கட் அடிப்பது, ஹீரோயின் இருந்தாலும் ஆன்ட்டியுடன் ஒரு குத்தாட்டமாவது போடுவது, சுய சர்ட்டிபிகேட் கொடுத்துக் கொள்வது, வெட்டி பில்டப் கொடுப்பது தான் ஹீரோயிஸ தகுதிகள் என சினிமாக்கள்அரசின் U சான்றிதழ் துணையுடன் போதிப்பதால் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம்.\nஅது தான் உண்மை. ban cinema...\nபாரதி கண்ட புதுமைப்பெண் , நாட்டில் களையெடுக்க வீட்டில் இருந்தே ஒவ்வருவரும் செயல் பட வேண்டும்.\nதவறு. சொரியார் கண்ட புதுமை பெண்....\n2 கோடி வேலை வாய்ப்புத் திட்டத்தில் இதுவும் ஒண்ணு.\nஉங்கள் கருத்தை��் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n சுற்றுலா பகுதிகளில், 'ஹாப் ஆன் ஹாப்' பஸ் சேவை.. சென்னை - மாமல்லபுரம் தட பயணியர் எதிர��பார்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/sep/06/dinamanicoms-chennaiyin-samaiyal-rani-mega-cooking-event-2018-highlights-2995443.html", "date_download": "2020-01-21T23:07:16Z", "digest": "sha1:BCQVTXZSKVDUZFYA6ABUGZ5OGZK72ACK", "length": 16865, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "Dinamani.com's chennaiyin samaiyal rani mega coo|சென்னையின் சமையல்ராணி’ மெகா சமையல் போட்டி ஹைலைட்ஸ்\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\n‘சென்னையின் சமையல்ராணி’ மெகா சமையல் போட்டி ஹைலைட்ஸ்\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 06th November 2019 04:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதினமணி இணையதளம் சார்பாக கடந்த சனிக்கிழமை அன்று சென்னை எம் ஓ பி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சென்னையின் சமையல் ராணி மெகா சமையல் போட்டி குறித்து தினமணி வாசகர்களிடம் ஒரு பகிரல்.\nமுன்னதாக அறிவித்தபடி போட்டிக்கான பதிவு காலை 8.30 மணி முதல் தொடங்கியது. தினமணி வாசகர்களுடன் எம் ஓ பி கல்லூரி மாணவிகள் வாயிலாக போட்டி குறித்த விவரங்களை அறிந்து மாணவிகளின் அம்மாக்களில் பலரும் கூடப் பெருவாரியாகப் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர். போட்டியாளர்கள் குலுக்கலில் தங்களுக்குக் கிடைத்த சீட்டில் குறிக்கப்பட்டிருந்த மெனுவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு சமைக்கத் தயாராக அவரவருக்கான இடங்களில் நின்றனர்.\nமுதலில் 11.30 மணியளவில் ஸ்டார்ட்டர் மெனு தொடங்கியது.\nசமையல் போட்டியில் பங்கேற்றவர்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்கள் போட்டிக்கான வளாகத்தின் மையத்தில் வைக்கப்பட்டிருந்தன. சமையல் போட்டிக்குத் தேவையான இண்டக்‌ஷன் அடுப்பு வசதிகள், அரைப்பதற்கான மிக்ஸிகள், டிஸ்ப்ளே ட்ரேக்கள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள் அனைத்தும் அங்கேயே ஒருங்கமைக்கப் பட்டிருந்தன.\nஅது தவிர போட்டியாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை கூடுதலாகத் தாங்களே கொண்டு வந்தும் பயன்படுத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஸ்னாக்ஸ் மற்றும் பழரசங்கள் வழங்கப்பட்டன. ஸ்டார்ட்டர் பிரிவு 11.30 க்குத் தொடங்கி சரியாக 12.30 மணிய��வில் முடிவுற்றது. ஸ்டார்ட்டர் பிரிவு உணவுகளை உணவியல் வல்லுனரான மீனாக்‌ஷி பெட்டுக்கோலா நடுவராகப் பங்கேற்று தேர்ந்தெடுத்தார்.\nஸ்டார்ட்டர் பிரிவில்... முதல் பரிசு - தீபா மேத்தா, இரண்டாம் பரிசு - பாயல் ஜெயின், மூன்றாம் பரிசு - லட்சுமிகாந்தம்மா மூவரும் பெற்றனர்.\nஅடுத்ததாக மெயின் கோர்ஸ் மெனு சிறு உணவு இடைவேளைக்குப் பிறகு 2 மணியளவில் துவக்கப்பட்டது. சரியாக 1 மணி நேரத்தில் போட்டியாளர்கள் மஷ்ரூம் பிரியாணி, பனீர் பிரியாணி, காஷ்மீரி புலாவ், சாஃப்ரான் புலாவ், நவதானிய பிரியாணி, கத்தரிக்காய் தீயல், ஆரோக்யத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதம் விதமான ரய்தாக்கள் என்று சமைத்து அசத்தியிருந்தனர். சமையல் வாசனை உணவு இடைவேளையின் பின்னும் கூட மூக்கைத் துளைத்துப் மீண்டும் பசியுணர்வைத் தூண்டும் விதமாக இருந்தது.\nமெயின் கோர்ஸ் மெனுவில் பரிசுக்குரியவர்களை நளமகாராணி மல்லிகா பத்ரிநாத் நடுவராக வந்திருந்து தேர்ந்தெடுத்தார்.\nமெயின் கோர்ஸ் பிரிவில்... முதல் பரிசு - பேனசீர் ஷாகுல், இரண்டாம் பரிசு - சத்யா, மூன்றாம் பரிசு - அனுராதா. மூவரும் பெற்றனர்.\nஅடுத்ததாக 3.30 மணியளவில் டெஸ்ஸர்ட் மெனு துவங்கியது. இப்பிரிவில் பரிசுக்குரியவர்களை அறுசுவை அரசு நடராஜன் அவர்களின் புதல்வி ரேவதி தேர்ந்தெடுத்தார்.\nடெஸ்ஸர்ட் பிரிவில் எலிஸா, இரண்டாம் பரிசு - மாதவி, மூன்றாம் பரிசு - ஸ்வேதா மூவரும் பெற்றனர்.\nமூன்று பிரிவுகளிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசாக தினமணி இணையதளம் சார்பில் ரூ.5000, சான்றிதழ், வெற்றிக்கேடயம் மற்றும் பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன. இரண்டாவது இடம் பெற்றவர்களுக்கு ரூ.3000, சான்றிதழ், வெற்றிக்கேடயம் மற்றும் பரிசுக் கூப்பன்களும், மூன்றாவது இடம் பெற்றவர்களுக்கு ரூ.2500, சான்றிதழ், வெற்றிக்கேடயம் மற்றும் பரிசுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன. இவை தவிர, போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன.\nஇப்போட்டியை, எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்தார்த் சொந்தாலியா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர்கள் லக்ஷ்மி மேனன், விக்னேஷ் குமார், எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர். வெங்கடசுப்பிரமணியன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுப்பிரிவு துணைப் பொது மேலாளர் மாலினி சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிட்டனர்.\nநிகழ்ச்சியின் இடையே எம் ஓ பி வைஷ்ணவ் பெண்கள் கல்லூரி மாணவிகளின் மெல்லிசைக்குழுவினர் தங்களது ரம்மியமான பாடல்கள் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.\nநிகழ்ச்சி நடைபெற்ற எம் ஓ பி வைஷ்ணவ் பெண்கள் கல்லூரி வளாகத்தில் மெகா சமையல் போட்டியின் பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் கோ ஆப்டெக்ஸ், ஃபுடிக்ஸ், வைப்ரண்ட் நேச்சர், டப்பர் வேர், எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பினாக்கிள் புக்ஸ் பதிப்பகம், ப்ரீத்தி மிக்ஸி உள்ளிட்டோரது ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன.\nகாலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலான முழு நாள் நிகழ்வாக நடந்த இந்த மெகா சமையல் போட்டியின் பிரதான நோக்கம் நம் சென்னைப் பெண்களின் சமையல் திறனைப் பற்றி மீண்டுமொரு முறை ஊருக்குப் பறைசாற்றும் விதத்தில் மிக இனிதாக நடந்தேறியது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதினமணி இணையதளம் நடத்திய மெகா சமையல் போட்டி ‘சென்னையின் சமையல் ராணி - 2018’ வெற்றியாளர்கள்\n‘சென்னையின் சமையல் ராணி’ போட்டியாளர்களுக்கு ஒரு முக்கியமான நினைவூட்டல்\nதினமணி இணையதளம் நடத்தும் பிரம்மாண்ட சமையல் போட்டி 2018 ‘சென்னையின் சமையல் ராணி\nமெகா சமையல் போட்டி சென்னையின் சமையல் ராணி வெற்றியாளர்கள் தினமணி இணையதளம் சமையல் போட்டி chennaiyin samaiyal rani 2018\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/tag/publicexam", "date_download": "2020-01-22T00:01:44Z", "digest": "sha1:BSVRDFZ4X435FU44E7M555J7VWRFN6OO", "length": 7377, "nlines": 157, "source_domain": "www.seithisolai.com", "title": "#publicexam – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nகல்வி சென்னை மாநில செய்திகள்\nஇதுக்கு தான்…. 5..8ஆம் வகுப்புக்கு பொது தேர்வு வைக்கிறோம்….. அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்…\nமாணவர்களின் திறனை கண்டறியவே பிற மாநிலங்களை பின்பற்றி தமிழகத்திலும் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர்…\nதேர்வுக்கு முன்பே தேர்ச்சி… மாணவர்கள் மகிழ்ச்சி…\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தகவல் மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது.. …\n‘5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்ய வேண்டும்’\n5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை மாணவர்கள் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும் எனஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு…\nகல்வி பல்சுவை மாநில செய்திகள்\nஒரே அரசாணை…. கதிகலங்கும் தனியார் பள்ளிகள்…. மாஸ் காட்டிய கல்வித்துறை …\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அதிரடி அரசானையால் தனியார் பள்ளிகள் கதிகலங்கி உள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகின்றது.…\nகல்வி பல்சுவை மாநில செய்திகள்\n#BREAKING :இனி 3 மணி நேரம்…. ”மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி” ….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…\nபள்ளிகளில் பொது தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட 2.30 மணி நேரம் இனிமேல் 3 மணி நேரமாக ஒதுக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை…\nவரலாற்றில் இன்று ஜனவரி 22…\nவரலாற்றில் இன்று ஜனவரி 21…\nவரலாற்றில் இன்று ஜனவரி 20…\nவரலாற்றில் இன்று ஜனவரி 19…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32803", "date_download": "2020-01-22T00:39:29Z", "digest": "sha1:FTBJQ6VAH6CUJQLRYPI52CPBNJ7DMFYX", "length": 12737, "nlines": 324, "source_domain": "www.arusuvai.com", "title": "குடைமிளகாய் பொரியல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 3 நபர்கள்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 20 நிமிடங்கள்\nபொட்டு கடலை - 3 ஸ்பூன்\nமிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nகுடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சிறிதாக நறுக்கவும்.\nகடாயில் தாளிக்க கொடுத்தவற்றைப் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.\nஅத்துடன் தூள் வகைகளை சேர்த்து கிளறவும்.\nபின் குடமிளகாயுடன் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.\nபின் பொடித்து வைத்த பொட்டு கடலைப் பொடியை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.\nசுவையான குடை மிளகாய் பொரியல் தயார்.\nகுடை மிளகாயை சாம்பாரில் போடுவோம்.. இப்படி பொரியல் பண்ணினது இல்ல... செம டேஸ்ட்.. பண்ணி பார்த்து பிறகுதான் கருத்து சொல்ல நினைத்தேன்...\nதோழி நன்றாக உள்ளது. ஆனால் சின் வெங்காயம் அல்லது பெரிய வெங்காயமா\nஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\n(வெங்காயம் 1 என‌ எழுதி\n(வெங்காயம் 1 என‌ எழுதி இருக்கிறாங்க‌ சின்ன‌ வெங்காயம் 1 பத்தது) பெரிய‌ வெங்காயமக‌ தான் இருக்கும்.\nஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=201505", "date_download": "2020-01-22T00:39:36Z", "digest": "sha1:GBVG4T2D2D6IRF2Z4D5ZED3QWHX5XI45", "length": 9921, "nlines": 134, "source_domain": "www.nillanthan.net", "title": "May | 2015 | நிலாந்தன்", "raw_content": "\nஅண்மையில் நினைவு கூரலுக்கான உரிமை என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரோடு மரிஷா எனப்படும் மற்றொரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வந்திருந்தார். அன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களோடு நிகழ்ந்த ஓர் சந்திப்பின் போது மரிஷா கேட்டார் “படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்படும் பாலியல்…\nதமிழ் மக்களின் கூட்டுத் துக்கமும் கூட்டுக் கோபமும்\nநாளை, ஆட்சி மாற்றத்தின் பின்னரான முதலாவது மே 18 ஆகும். இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் கடந்த வாரத்தில் இருந்து ஆங்காங்கே நடந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை குறியீட்டுத் தன்மை மிக்கவை. சிறுதொகையினரே இவற்றில் பங்கு பற்றி வருகிறார்கள். அவர்களிற் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகளே. ஆனால் இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவோரின் உறவினர்கள் அனைவரும்…\nசில ஆண்டுகளுக்கு முன் ஜே.வி.பியின் முன்னாள் மூத்த உறுப்பினர் ஒருவரோடு உரையாடும் போது அவர் சொன்னார், “ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி நசுக்கப்பட்ட பின் அதில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வது என்பது உடனடுத்து வந்த ஆண்டுகளில் மிகவும் ஆபத்தாக இருந்தது. ஆனால், சந்திரிக்காவின் வருகைக்குப் பின் நிலைமை மாறத் தொடங்கியது. 90களின் முன்கூறில் ஓரளவுக்கு இரகசியமாக இறந்தவர்களை…\nIn category: அரசியல் கட்டுரைகள்\n19 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு நன்மையானதா\nஇலங்கைத் தீவின் அரசியல் அமைப்பு 19 ஆவது தடவையாகத் திருத்தப்பட்டுள்ளது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் செய்யப்பட்ட இரண்டாவது ஆவது திருத்தம் இது. ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய அதைப் பின்னிருந்து பலப்படுத்துகின்ற மேற்கு நாடுகளும் இந்தியாவும் இத்திருத்தத்தை வரவேற்றிருக்கின்றன. கூட்டமைப்பும் இத்திருத்தத்தை வரவேற்றிருக்கின்றது. ஜனநாயக அடிப்படைகளை பலப்படுத்த இத்திருத்தம் உதவும் என்று அதை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள்….\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nஸ்கொட்லாந்துடன் ஈழத்தை இணைக்க முடியாதுSeptember 22, 2014\nவாழ்க்கைதான் மூலப்பிரதிFebruary 2, 2013\nமுதுகெலும்புடைய தலைவர்கள் தேவைMarch 19, 2017\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nஒரு சடங்காக மாறிய ஜெனிவா\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்கு���ள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-01-21T23:49:01Z", "digest": "sha1:R2QQHSSMY6YDH2VLRY6WZUWGPY27SEAS", "length": 67046, "nlines": 375, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரித்தானியப் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பிரிட்டானியப் பேரரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n1897 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பேரரசு\nபிரித்தானியப் பேரரசினதும் அதன் செல்வாக்குப் பகுதிகளினதும் நிலப்படம்\nபிரித்தானியப் பேரரசு (British Empire) உலக வரலாற்றில் இருந்த பேரரசுகள் அனைத்திலும் பெரியது ஆகும்.[1] ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகின் முதன்மையான வல்லரசாகத் திகழ்ந்தது. ஐரோப்பியக் குடியேற்றவாதப் பேரரசுகளைத் தோற்றுவித்த 15 ஆம் நூற்றாண்டின் புத்தாய்வுக் கடற் பயணங்களுடன் தொடங்கிய கண்டுபிடிப்புக் காலத்தின் விளைவாக இது உருவாகியது. 1921 ஆம் ஆண்டளவில் பிரித்தானியப் பேரரசு உலகின் 458 மில்லியன் மக்களை உள்ளடக்கியதாக இருந்தது. இது அக்காலத்தின் உலக மக்கள்தொகையின் காற்பங்கு ஆகும். 33 மில்லியன் சதுர கிலோமீட்டர் (13 மில்லியன் சதுர மைல்) பரப்பளவைக் கொண்டிருந்த இப்பேரரசு உலக மொத்த நிலப்பரப்பிலும் காற்பங்கைத் தன்னுள் அடக்கியிருந்தது. இதனால் இதன் மொழி மற்றும் பண்பாட்டுப் பரவல் உலகம் தழுவியதாக இருந்தது. இது உயர் நிலையில் இருந்தபோது, இதன் ஆட்சிப்பரப்பு புவிக் கோளத்தில் எல்லாப் பகுதிகளிலும் பரவி இருந்ததனால், \"பிரித்தானியப் பேரரசில் சூரியன் மறைவதில்லை\" என்று சொல்லப்பட்டது.\nஇரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து வந்த ஐந்து பத்தாண்டுகளில் இப் பேரரசுக்குள் அடங்கியிருந்த பல நாடுகள் விடுதலை அடைந்தன. இவற்றுட் பல விடுதலையடைந்த பிரித்தானியப் பேரரசு நாடுகளின் பொதுநலவாய நாடுகள் குழுவில் சேர்ந்து கொண்டன. சில நாடுகள் பிரித்தானியப் பேரரசர் / பேரரசியையே தமது நாடுகளின் தலைவராகவும் ஏற்றுக்கொண்டிருந்தன.\n2 முதல் பிரித்தானியப் பேரரசு (1583 - 1783)\n2.3 பிரான்சுடன் உலகளாவிய போராட்டங்கள்\n3 இரண்டாவது பிரித்தானிய இராச்சியத்தின் தோற்றம்\n3.2 நெப்போலியனின் பிரான்சுடன் போர்\n3.3 அடிமை ���ணிகம் ஒழிப்பு\n4 பிரித்தானியப் பேரரசின் முன்னாள் காலனிகள்\nபெரிய பிரித்தானியா வின் ஐக்கிய இராச்சியம் உருவாக முன்னரே பிரித்தானியப் பேரசுக்கான அடிப்படை அமைக்கப்பட்டுவிட்டது. அக்காலத்தில் இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் தனித்தனி அரசுகளாக இருந்தன. போர்த்துக்கீசரதும், ஸ்பானியர்களதும் கடல் கடந்த புத்தாய்வுப் பயணங்கள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, 1496 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் அரசரான ஏழாம் ஹென்றி, வட அத்திலாந்திக் வழியாக ஆசியாவுக்குச் செல்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதற்காக ஜான் கபோ (John Cabot) என்பவரை அமர்த்தினார். 1497 இல் பயணத்தைத் தொடங்கிய கபோ, ஆசியா எனத் தவறாகக் கருதிக் கனடாவில் இறங்கினார். ஆனாலும், குடியேற்றங்களை உருவாக்கும் முயற்சி எதுவும் அப்போது மேற்கொள்ளப்படவில்லை. அடுத்த ஆண்டில் கபோ அமெரிக்காக்களுக்கான பயணத்தைத் தொடங்கினார் எனினும் அதன் பின்னர் அவரது கப்பல்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. இதன் பின் 16 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில், முதலாம் எலிசபெத்தின் ஆட்சி தொடங்கிப் பல காலங்களுக்குப் பின்வரை ஆங்கிலக் குடியேற்றங்களை அமைப்பதற்கான முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆங்கில - ஸ்பானியப் போர்க் காலத்தில், ரோமன் கத்தோலிக்க ஸ்பெயினுக்கும், புரட்டஸ்தாந்திய இங்கிலாந்துக்கும் பகைமையும் போட்டியும் நிலவின. சர் ஜான் ஹோக்கின்ஸ், சர் பிரான்சிஸ் டிரேக் போன்ற தனியார் கடற்போராளிகள் அமெரிக்காக்களில் இருந்த ஸ்பானியத் துறைமுகங்களையும், புதிய உலகிலிருந்து பெருமளவு செல்வத்தைக் கொண்டுவரும் அவர்களின் கப்பல்களையும் தாக்கிக் கொள்ளையிட இங்கிலாந்து அனுமதி வழங்கியது. அவ்வேளையில், புகழ் பெற்ற எழுத்தாளர்களான ரிச்சார்ட் ஹக்லுயிட், ஜான் டீ ஆகியோர், ஸ்பெயினுக்கும், போர்த்துக்கலுக்கும் போட்டியாக இங்கிலாந்தும் தனது குடியேற்றங்களை உருவாக்கவேண்டும் எனக் கோரிவந்தனர். அப்போது, ஸ்பெயின் அமெரிக்காவில் உறுதியாக நிலைகொண்டிருந்தது. போர்த்துக்கல் நாடோ, ஆபிரிக்கா, பிரேசில், சீனா ஆகியவற்றின் கரைப்பகுதிகளில் வணிக நிலைகளை அமைத்திருந்தது. பிரான்ஸ் செயிண்ட் லாரன்ஸ் ஆற்றுப் பகுதியில் குடியேறத் தொடங்கியிருந்தது.\nகடல் கடந்த குடியேற்றங்களைப் பொறுத்த அளவில், ஸ்பெயின், போர்த்துக்கல் ஆ��ிய நாடுகளைக் காட்டிலும் இங்கிலாந்து ஒரு பிந்திய வரவாக இருந்தாலும் அயர்லாந்தில் அது ஒருவகையான உள்நாட்டுக் குடியேற்றத்தில் ஈடுபட்டிருந்தது. 16 ஆம் நூற்றாண்டில் அயர்லாந்தின் பெருந்தோட்டங்களை நடத்திவந்த ஆங்கிலக் குடியேற்றக்காரர்கள் பிரித்தானியப் பேரரசின் உருவாக்கத்துக்கு முன்னோடிகளாக இருந்தனர் எனலாம். இத்திட்டங்களில் ஈடுபட்டிருந்த பலருக்கு, குறிப்பாக, \"மேற்கு நாட்டார்\" (West Country men) என்று அழைக்கப்பட்டு வந்த ஒரு குழுவினருக்குத் தொடக்க கால வட அமெரிக்கக் குடியேற்றங்களிலும் ஈடுபாடு இருந்தது. சர் ஹம்பிரி கில்பர்ட், சர். வால்ட்டர் ராலி, சர். பிரான்சிஸ் டிரேக், சர். ஜான் ஹோக்கின்ஸ், ரிச்சார்ட் கிரென்வில், சர். ரால்ஃப் லேன் ஆகியோர் இவர்களுள் அடங்கியிருந்தனர். அயர்லாந்தைக் குரொம்வெல்லின் படைகள் ஆக்கிரமித்த பின்னர், பெரும்பான்மை ஐரியக் கத்தோலிக்கர் தமது நிலங்களை இழக்கவேண்டி ஏற்பட்டது. இங்கிலாந்தையும், ஸ்காட்லாந்தையும் சேர்ந்த புரட்டஸ்தாந்திய நில உரிமையாள வகுப்பினர் அவர்கள் நிலங்களை எடுத்துக்கொண்டனர்.\nமுதல் பிரித்தானியப் பேரரசு (1583 - 1783)[தொகு]\n1578 இல் சர் ஹம்பிரி கில்பர்ட்டுக்கு, நாடுகாண் பயணத்துக்கும் கண்டுபிடிப்புக்குமான உரிமம் முதலாம் எலிசபெத் அரசியால் வழங்கப்பட்டது. அவர் முதலில் மேற்கிந்தியத் தீவுகளை நோக்கிப் பயணமானார். முதலில் கடற் கொள்ளைகளில் ஈடுபடுவதும் பின்னர் திரும்பும் வழியில் வட அமெரிக்காவில் குடியேற்றம் ஒன்றை அமைப்பதும் அவரது நோக்கமாக இருந்தது. காலநிலை சரியாக இல்லாததால் பயணம் தொடக்கத்திலேயே தோல்வியில் முடிந்தது. 1583 ல் கில்பர்ட் மீண்டும் இரண்டாவது தடவையாக முயற்சியைத் தொடங்கினார். இந்தத் தடவை நியூபவுண்ட்லாந்துக்குச் சென்று அங்கிருந்த சென். ஜான்ஸ் துறைமுகத்தைக் கைப்பற்றினார். எனினும், அங்கே எவ்விதக் குடியேற்றமும் அமைக்கப்படவில்லை. கில்பர்ட் இங்கிலாந்துக்குத் திரும்பு முன்னரே காலமானார். இவரது அரைச் சகோதரரான வால்ட்டர் ராலி அவரது பணியைத் தொடர்ந்தார். ராலி இதற்கான சொந்த உரிமத்தை எலிசபெத் அரசியிடமிருந்து 1584 ல் பெற்றிருந்தார். அவர், இன்றைய வட கரோலினாவின் கரையில் இருந்த ரோனோக் என்னுமிடத்தில் குடியேற்றம் ஒன்றை நிறுவினார். போதிய உணவு முதலியன கிடைக்காமையால் இக் குடியேற்றம் தோல்வியில் முடிந்தது.\n1603ல், ஸ்காட்லாந்தின் அரசனான ஆறாம் ஜேம்ஸ், இங்கிலாந்தின் அரசரானார். 1604 ஆம் ஆண்டில் இலண்டன் ஒப்பந்தத்தை உருவாக்கி ஸ்பெயினுடனான பகைமைக்கு ஒரு முடிவுகட்டினார். இங்கிலாந்தின் மிக முக்கியமான எதிரியுடன் அமைதி ஏற்பட்டதும், அது தனது நாடுபிடிக்கும் நடவடிக்கையில் கவனம் செலுத்த முடிந்தது. தொடக்கத்தில் இங்கிலாந்தின் முயற்சிகள் வெற்றி அடையாவிட்டாலும், 17 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியப் பேரரசு உருக்கொள்ளத் தொடங்கியது. வட அமெரிக்காவிலும், கரிபியத் தீவுகளிலும் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டதுடன், ஆசிய நாடுகளுடன் வணிகம் செய்வதற்காக ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி என்னும் தனியார் நிறுவனமும் தொடங்கப்பட்டது. இக் காலம் முதல், 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிவிப்புக்குப் பின் 13 குடியேற்றங்களை இழந்தது வரையான காலப்பகுதி பின்னர் \"முதலாம் பிரித்தானியப் பேரரசு\" என அழைக்கப்பட்டது.\nதொடக்கத்தில் பல தோல்விகளைச் சந்தித்த போதிலும், கரிபியத் தீவுகளின் குடியேற்றம் நல்ல வருமானம் கொடுக்கும் குடியேற்றமாக அமைந்தது. 1604 ஆம் ஆண்டில் கயானாவில் நிறுவப்பட்ட ஒரு குடியேற்றம் இரண்டு ஆண்டுகள் மற்றுமே நிலைத்திருந்ததுடன் அதன் முக்கிய நோக்கமான தங்கப் படிவுகளைத் தேடும் முயற்சியும் வெற்றி அளிக்கவில்லை. சென் லூசியா (1605), கிரெனடா (1609) ஆகிய தீவுகளில் அமைக்கப்பட்ட குடியேற்றங்கள் விரைவிலேயே கைவிடப்பட்டாலும், சென் கிட்ஸ் (1624), பார்படோஸ் (1627), நெவிஸ் (1628) ஆகிய தீவுகளில் அமைந்த குடியேற்றங்கள் வெற்றி பெற்றன. போர்த்துக்கேயரால், பிரேசிலில் தொடங்கப்பட்டது போல், இக் குடியேற்றங்களில் விரைவிலேயே கரும்புத் தோட்டங்கள் தொடங்கப்பட்டன. இத்தோட்டங்கள் வேலையாட்களுக்காக அடிமைகளிலேயே தங்கியிருந்தன. முதலில், டச்சுக் கப்பல்களே அடிமைகளை இப் பகுதிகளுக்கு விற்பனை செய்து பதிலுக்குச் சர்க்கரையை வாங்கிச் சென்றன. இவ்வணிகத்தில் பெருகி வந்த வருமானத்தை ஆங்கிலேயரின் கைகளிலேயே வைத்திருக்கும் நோக்குடன், ஆங்கிலக் குடியேற்றங்களுடன், ஆங்கிலக் கப்பல்கள் மட்டுமே வணிகம் செய்யலாம் என்னும் சட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இது ஐக்கிய டச்சு மாகாணங்களுடன், ஆங்கில-டச்சுப் ப��ர்கள் எனப்பட்ட தொடரான பல போர்கள் இடம்பெற்றன. இறுதியில் அமெரிக்காக்களில் இங்கிலாந்தின் நிலை உறுதிப்பட டச்சுக்காரரின் நிலை தாழ்ந்தது. 1655ல், ஸ்பெயினின் பிடியிலிருந்த ஜமேக்காவை இங்கிலாந்து தன்னுடன் இணைத்துக் கொண்டதுடன், 1666ல், பகமாசிலும் குடியேற்றங்களை நிறுவியது.\nஇங்கிலாந்தின் முதலாவது நிரந்தரமான கடல்கடந்த குடியேற்றத்தை 1607ல் ஜேம்ஸ்டவுனில், கப்டன் ஜான் சிமித் என்பவர் நிறுவினார், வெர்ஜீனியாக் கம்பனி என்னும் நிறுவனம் இதனை நிர்வாகம் செய்தது. இந் நிறுவனத்தின் ஒரு கிளையே 1609ல் கண்டுபிடிக்கப்பட்ட பெர்முடாத் தீவில் ஒரு குடியேற்றத்தை நிறுவியது. இந் நிறுவனத்தின் உரிமைப் பட்டயம் 1624 ஆம் ஆண்டில் விலக்கிக் கொள்ளப்பட்டு இப் பகுதிகளை இங்கிலாந்து அரசு தனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, வெர்ஜீனியாக் குடியேற்றநாட்டை உருவாக்கியது. 1610ல், நியூபவுண்ட்லாந்தில் நிலையான குடியேற்றங்களை நிறுவுவதற்காக நியூபவுண்ட்லாந்து கம்பனி நிறுவப்பட்டது. எனினும் இது அதிக வெற்றியளிக்கவில்லை. 1620ல், பெரும்பாலும், தூய்மைவாத மதப் பிரிவினையாளர்களுக்கான பாதுகாப்பிடமாக பிளைமவுத் குடியேற்றம் உருவானது. மத வேறுபாடுகள் தொடர்பில் துன்புறுத்தப்படுவதில் இருந்து தப்புவதற்காகப் பல பிற்காலக் குடியேற்றக்காரர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு கடல்கடந்து சென்றனர். இவ்வாறு, மேரிலாந்து ரோமன் கத்தோலிக்கர்களுக்கும், ரோட் தீவு பல மதத்தவர்களுக்காகவும் உருவானவை. கரோலினா மாகாணம் 1663ல் உருவானது. இரண்டாம் ஆங்கில-டச்சுப் போரைத் தொடர்ந்து, 1664 ஆம் ஆண்டில் டச்சுக் குடியேற்றமாக இருந்த தற்போதைய நியூ யார்க்கான, நியூ ஆம்ஸ்டர்டாமைப் பேச்சுவார்த்தைகள் மூலம் இங்கிலாந்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதற்கு ஈடாக சுரினாமை இங்கிலாந்து டச்சுக்காரருக்கு விட்டுக்கொடுத்தது. 1681ல் பென்சில்வேனியாக் குடியேற்றம் வில்லியம் பென் என்பவரால் நிறுவப்பட்டது.\n1695 ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்து நாடாளுமன்றம், \"ஸ்காட்லாந்துக் கம்பனி\" என்னும் நிறுவனத்துக்கு உரிமப் பட்டயம் ஒன்றை வழங்கியது. இதன் அடிப்படையில் இந்த நிறுவனம் 1698ல் பனாமாத் தொடுப்புப் பகுதிக்குச் சென்று அங்கே கால்வாய் ஒன்றை வெட்டும் நோக்குடன் குடியேற்றம் ஒன்றையும் அமைத்தத���. எனினும் அயலில் இருந்த ஸ்பானியக் குடியேற்றக்காரரின் முற்றுகையாலும், மலேரியா நோயினாலும் இக் குடியேற்றம் இரண்டு ஆண்டுகளின் பின் கைவிடப்பட்டது. இத்திட்டம் ஸ்காட்லாந்துக்குப் பெரும் இழப்பாக முடிந்தது. ஸ்காட்லாந்தின் முதலீடுகளின் கால்பகுதி இத்திட்டத்தினால் இழக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஐக்கிய இராச்சியம் அமைப்பதற்கு ஸ்காட்லாந்து ஒத்துக்கொண்டதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றெனக் கருதப்படுகிறது.\nதெற்கில் புகையிலை, பருத்தி, அரிசி போன்றவற்றையும், வடக்கில் கப்பல்களுக்கான பொருட்களையும், கம்பளிகளையும் வழங்கிய அமெரிக்கக் குடியேற்றங்கள், கரிபியக் குடியேற்றங்களைப்போல் கூடிய வருமானம் தருபவையாக இருக்கவில்லை. ஆனாலும், இப்பகுதிகளின் பெரிய செழிப்பான வேளாண்மை நிலங்களும், இப் பகுதிகளின் காலநிலையும் பெருமளவு ஆங்கிலக் குடியேற்றக்காரரைக் கவர்ந்தது. அமெரிக்கப் புரட்சி 1775 ஆம் ஆண்டில் அப்பகுதிகளில் 13 குடியேற்றங்களுக்கான சொந்த அரச நிர்வாகத்தை ஏற்படுத்தியது. 1776 ஆம் ஆண்டில் விடுதலை அறிவிப்புச் செய்து ஐக்கிய அமெரிக்க நாடுகள் உருவாக்கப்பட்டது. சுமார் 20 - 30% குடியேற்றக்காரர் பிரித்தானிய அரசருக்கு ஆதரவாக இருந்தனர். புதிய அரசு தனது விடுதலையைப் பாதுகாப்பதற்காகப் போரில் ஈடுபட்டது. இந்த அமெரிக்க விடுதலைப் போரின் முடிவில் விடுதலை ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nதொடக்கத்திலிருந்தே அடிமை முறையே மேற்கிந்தியத் தீவுகளில் பிரித்தானியப் பேரரசின் அடிப்படையாக இருந்தது. 1807 ஆம் ஆண்டில் இம்முறை ஒழிக்கப்படும்வரை இது நீடித்தது. ஆபிரிக்காவில் இருந்து சுமார் 35 இலட்சம் மக்கள் அடிமைகளாக அமெரிக்காக்களுக்குக் கொண்டுவரப்பட்டதற்குப் பிரித்தானிய அரசே பொறுப்பாகும்.\nஅடிமை வணிகருக்கு இத்தொழில் பெரும் வருமானத்தை ஈட்டிக் கொடுத்ததுடன், மேற்குப் பிரித்தானிய நகரங்களான பிரிஸ்டல், லிவர்பூல் போன்றவற்றின் முக்கிய நிதி ஆதாரமாகவும் விளங்கியது. முக்கோண வணிகம் என வழங்கப்பட்ட இவ் வணிகத்தில், ஆப்பிரிக்கா, அமெரிக்காக்கள் என்பவற்றுடன் மூன்றாவது புள்ளியாக இந்த நகரங்கள் விளங்கின. எனினும் அடிமைகள் கடத்திவரப்பட்ட கப்பல்களின் சுகாதாரக் குறைவினாலும், மோசமான உணவினாலும் பயணத்தின் போதே இடைவழியில் பலர் இறக்க நேர���ட்டது. இந்த இறப்பு விகிதம் ஏழுபேருக்கு ஒருவர் என்ற அளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.\n16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இங்கிலாந்தும், நெதர்லாந்தும், ஆசியாவுடனான வணிகத்தில் தனியுரிமை கொண்டிருந்த போர்த்துக்கல் நாட்டுக்குப் போட்டியாகப் புறப்பட்டன. பயணங்களுக்கு நிதி திரட்டுவதற்காக பங்கு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இக் கம்பனிகளுன் முக்கிய நோக்கம் அதிக வருமானம் தரக்கூடிய வாசனைப் பொருள்களின் வணிகத்தில் நுழைவதாகும். எனவே அக்கம்பனிகள், அப்பொருட்களின் மூலமான இந்தோனீசியத் தீவுக்கூட்டப் பகுதியிலும், வணிக வலையமைப்பில் முக்கிய இடமாக விளங்கிய இந்தியாவிலும் கவனம் செலுத்தலாயின. இலண்டனும், அம்ஸ்டர்டாமும் வட கடலுக்குக் குறுக்கே அண்மையில் அமைந்திருந்ததால், இரு நாட்டுக் கம்பனிகளுக்குமிடையே எதிர்ப்புணர்வும் போட்டியும் நிலவியது. இது பிணக்குகளுக்கு வழிவகுத்தது. நெதர்லாந்தினர் முன்னர் போர்த்துக்கீசரின் பலம்பொருந்திய இடமாக இருந்த மலூக்குப் பகுதியில் நெதர்லாந்து நாட்டினரது கை ஓங்கியிருந்தது. அதே வேளை, இந்தியாவில் பிரித்தானியருக்குப் பல வெற்றிகள் கிடைத்தன. இறுதியாக இங்கிலாந்து நெதர்லாந்தை வீழ்த்தி மிகப்பெரிய குடியேற்றவாத வல்லரசாகத் திகழ்ந்தபோதும், நெதர்லாந்தின் உயர்தர நிதிமுறைகள், 17 ஆம் நூற்றாண்டின் மூன்று ஆங்கில-டச்சுப் போர்கள் என்பவற்றால் ஒரு குறுகிய காலம் நெதர்லாந்து ஆசியாவில் அதிக செல்வாக்குடன் விளங்கியது. 1688ல் டச்சுக்காரரான ஆரெஞ்சின் வில்லியம் இங்கிலாந்தின் அரியணையில் ஏறியபோது இரு நாடுகளுக்கும் இடையிலான பகைமை தணிந்து இங்கிலாந்துக்கும், நெதர்லாந்துக்கும் இடையே அமைதி ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி இந்தோனீசியத் தீவுக்கூட்டங்களின் வாசனைப் பொருட்கள் வணிகத்தை நெதர்லாந்துக்கும், இந்தியப் புடவை வணிகம் இங்கிலாந்துக்கும் விடப்பட்டன. விரைவிலேயே, இலாப அடிப்படையில் புடவை வணிகம் வசனைப் பொருள் வணிகத்தை விஞ்சியது. 1720ல், விற்பனையில் ஆங்கிலக் கம்பனி, டச்சுக் கம்பனியை முந்தியது. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி, தனது கவனத்தை வாசனைப் பொருள் வணிக வலையமைப்பின் முக்கிய இடமொன்றாக விளங்கிய சூரத்திலிருந்து, பின்னர் மதராஸ் எனப் பின்னர் அழைக்கப்பட்�� சென். ஜார்ஜ் கோட்டை, பம்பாய், சுத்தானுட்டி ஆகிய இடங்களை நோக்கித் திருப்பியது. பம்பாய் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசுக்கு, கத்தரீன் டி பிரகன்சாவை அவர் திருமணம் செய்துகொண்டபோது போத்துக்கீசரால் சீதனமாக வழங்கப்பட்டது. சுத்தானுட்டி வேறும் இரு ஊர்களுடன் இணைந்து பின்னர் கல்கத்தா ஆனது.\n1688ல் இங்கிலாந்துக்கும், நெதர்லாந்துக்கும் இடையே ஏற்பட்ட அமைதி இரண்டு நாடுகளும் கூட்டணியாக பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் ஐரோப்பாவிலும் கடல்கடந்த நாடுகளிலும் போர்களில் ஈடுபடுவதற்கு வழிவகுத்தது. இப் போர்களில் நெதர்லாந்து ஐரோப்பாவில் அது ஈடுபட்ட தரைப் போர்களில் அளவுக்கு அதிகமாகச் செலவு செய்ய வேண்டியிருந்ததால், கடல்கடந்த நாடுகளில் அதன் கவனம் குறையலாயிற்று. இதனால் 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நெதர்லாந்தைவிட முக்கியமான குடியேற்றவாத வல்லரசு ஆகியது. 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து உலகின் முதன்மையான குடியேற்றவாத நாடாகியதுடன், பிரான்ஸ் அதன் முக்கிய போட்டி நாடாகவும் விளங்கியது.\n1700ல் ஸ்பெயினின் இரண்டாம் சார்லஸ் இறந்தபின் ஸ்பெயினும், அதன் குடியேற்ற நாடுகளும் பிரான்ஸ் அரசனின் பேரனான அஞ்சுவின் பிலிப்பேயின் கைக்கு வந்தபோது, பிரான்சும், ஸ்பெயினும் அவற்றில் குடியேற்ற நாடுகளும் ஒன்றிணையக்கூடிய சாத்தியம் ஏற்பட்டது. இது, இங்கிலாந்துக்கும், ஐரோப்பாவிலுள்ள ஏனைய நாடுகளுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாக இருந்தது. 1701ல், பிரித்தானியா, போர்த்துக்கல், நெதர்லாந்து ஆகிய நாடுகள், புனித ரோமப் பேரரசுடன் சேர்ந்து கொண்டு, பிரான்சுக்கும், ஸ்பெயினுக்கும் எதிரான எசுப்பானிய வாரிசுரிமைப் போரில் ஈடுபட்டன. இது 1714 ஆம் ஆண்டுவரை நீடித்தது. போரின் இறுதியில் செய்துகொள்ளப்பட்ட உட்ரெக்ட் ஒப்பந்தம் என்னும் ஒப்பந்தப்படி, பிலிப் தனதும் தனது வாரிசுகளும் பிரான்சின் அரசுக்கு உரிமை கோருவதில்லை என ஏற்றுக்கொண்டார். அத்துடன், ஸ்பெயின் தனது ஐரோப்பியப் பேரரசையும் இழந்தது.\nஇரண்டாவது பிரித்தானிய இராச்சியத்தின் தோற்றம்[தொகு]\nதெற்குக் கண்டம் எனக் கருதப்படும் டெரா ஆஸ்திராலிசுவைக் கண்டுபிடிக்கும் ஜேம்ஸ் குக்கின் திட்டம்\n1718 முதல், பிரித்தானியாவில் பல்வேறு குற்றங்களுக்காகவும் சிறைப் பிடிக்கப்பட்டவர்கள் அமெரிக்கக் ��ுடியேற்றங்களுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறு ஆண்டொன்றுக்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டனர்.[2] 1783 இல் பதின்மூன்று குடியேற்றங்களை பிரித்தானியா இழந்ததை அடுத்து, உலகின் வேறு பகுதிகளில் குடியேறுவதற்கு பிரித்தானியர் தள்ளப்பட்டனர். பிரித்தானியாவின் பார்வை புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆத்திரேலியா நோக்கி சென்றது.[3] ஆத்திரேலியாவின் மேற்குக் கரை ஐரோப்பியர்களுக்காக இடச்சுப் பயணி வில்லெம் ஜான்சூன் என்பவரால் 1606 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பின்னர் புதிய ஒல்லாந்து ந்ன டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியால் பெயரிடப்பட்டது.[4] ஆனாலும் இங்கு குடியேற்றங்களை ஆரம்பிக்க அவர்கள் முயற்சி செய்யவில்லை. 1770 இல் ஜேம்ஸ் குக் ஆத்திரேலியாவின் கிழக்குக் கரையை தென்பசிபிக் பெருங்கடலில் தனது அறிவியல் பயணம் மேற்கொண்டபோது கண்டுபிடித்தார். இதனை அவர் பிரித்தானியாவுக்காக உரிமை கோரி, நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.[5] 1778, இல் குக்கின் தாவரவியலாளர் யோசப் பேங்க்சு என்பவர் பிரித்தானிய அரசுக்கு பொட்டனி விரிகுடாவில் குற்றவாளிகளின் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கான சாத்தியங்களை அறிக்கையாக சமர்ப்பித்தார். 1787 இல் முதல் தொகுதிக் குற்றவாளிகளைக் கப்பல் புறப்பட்டு 1788 இல் கிழக்குக் கரையில் தரையிறங்கியது.[6] 1840 வரை பிரித்தானியா குற்றவாளிகளை நியூ சவுத் வேல்சிற்குக் கொண்டு வந்தது.[7] ஆத்திரேலியக் குடியேற்றங்கள் கம்பளி மற்றும் தங்க ஏற்றுமதிக்குப் பெயர் பெற்றதாக விளங்கியது.[8] விக்டோரியா குடியேற்றத்தில் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் தலைநகர் மெல்பேர்ண் அக்காலத்தில் உலகின் மிகவும் பணக்கார நகரமாகவும்,[9] பிரித்தானிய இராச்சியத்தில் இலண்டனுக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய நகரமாகவும் விளங்கியது.[10]\nகுக் தனது கடற்பயணத்தின் போது நியூசிலாந்துக்கும் சென்றார். இந்நாடு இடச்சுப் பயணி ஏபெல் டாஸ்மான் என்பவரால் 1642 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தீவை ஜேம்ச் குக் வடக்கு, தெற்குத் தீவுகள் என பிரித்தானிய முடியாட்சிக்காக முறையே 1769 இலும் 1770 இலும் உரிமை கோரினார். ஆரம்பத்தில், அங்கிருந்த மாவோரி பழங்குடி மக்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் இடையே வணிகம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருந்து வந்தது. ��ரோப்பியக் குடியேற்றம் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அதிகரித்த அளவில் காணப்பட்டது. அங்கு பல வணிக மையங்கள் குறிப்பாக வடக்குத் தீவில் ஏற்படுத்தப்பட்டன. 1839 இல், நிஒயூசிலாந்து கம்பனி அங்கு பெருமளவு நிலங்களைக் குடியேற்றத்துக்காகக் கொள்வனவு செய்ய முடிவு செய்தது. 1840 பெப்ரவரி 6 இல் காப்டன் வில்லியம் ஒப்சன், மற்றும் 40 இற்கும் ஏற்பட்ட மாவோரி தலைவர்கள் வைத்தாங்கி ஒப்பந்தம் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.[11] இதுவே நியூசிலாந்தின் தோற்ற ஆவணம் எனப் பலராலும் கருதப்படுகிறது.[12] ஆனாலும், மாவோரி, ஆங்கில மொழி ஆவாணங்களில் சில மொழிபெயர்ப்புகள் வேறுபட்டுக் காணப்படுகின்றன.[13] இதனால் இது எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே விளங்கி வந்தது.[14]\nமுதன்மைக் கட்டுரை: நெப்போலியப் போர்கள்\nமுதலாம் நெப்போலியனின் கீழிருந்த பிரான்சு பிரித்தானியாவுக்கு சவாலாகவே இருந்து வந்தது. முன்னர் இடம்பெற்ற போர்களைப் போலல்லாமல், நெப்போலியனுடனான போர் இரு நாடுகளுக்கும் இடையிலான சித்தாந்தங்களின் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்தியது.[15] நெப்போலியனின் இராணுவத்தினர் ஐரோப்பாவின் ஏனைய நாடுகளைக் கைப்பற்றியது போல , நெப்போலியன் பிரித்தானியாவை ஆக்கிரமிக்க அச்சுறுத்தி வந்தான்.\nநெப்போலியனின் தோல்வியுடன் வாட்டர்லூ போர் முடிவுற்றது.\nநெப்போலியப் போர்களில் வெற்றியடைவதற்கு பிரித்தானியா பெருமளவு வளத்தை செலவளிக்க வேண்டி வந்தது. பிரெஞ்சுத் துறைமுகங்கள் அரச கடற்படையால் முற்றுகையிடப்பட்டன. இதன் மூலம் 1805 இல் திரஃபல்கார் சமரில் பிராங்கோ-எசுப்பானிய கப்பற்படையைத் தோற்கடித்து பெரும் வெற்றி பெற முடிந்தது. 1810 இல் கைப்பற்றப்பட்ட இடச்சுக் குடியேற்றங்கள் உட்பட பல வெளிநாட்டுக் குடியேற்றங்கள் தாக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டன. 1815 இல் ஐரோப்பிய இராணுவங்களின் கூட்டணியுடன் பிரான்சைத் தோற்கடிக்க முடிந்தது.[16] பிரித்தானியா இதன் மூலம் மீண்டும் சமாதான உடன்படிக்கைகளில் பயனாளியாக இருந்தது: பிரான்சு இயோனியன் தீவுகள், மால்ட்டா (1797, 1798 இல் ஆக்கிரமித்திருந்தது), மொரிசியசு, செயிண்ட் லூசியா, தொபாகோ ஆகியவற்றைக் கொடுத்தது. எசுப்பானியா டிரினிடாட்வைக் கொடுத்தது. நெதர்லாந்து பிரித்தானிய கயானா, கேப் காலனி ஆகியவற்றைக் கொடுத்தது. பிரித்தானியா குவாதலூ���்பு, மர்தினிக்கு, பிரெஞ்சு கயானா, ரீயூனியன் ஆகியவற்றை பிரான்சுக்கும், சாவா, சுரிநாம் ஆகியவற்றை நெதர்லாந்துக்கும், கொடுத்தது. இலங்கையைக் கைப்பற்றியது.[17]\nபிரித்தானியக் குடியேற்றமான அண்டிக்குவாவில் சர்க்கரைத் தொழிற்சாலை, 1823\nதொழிற்புரட்சியின் கண்டுபிடிப்புடன், அடிமைகளின் மூலம் உற்பத்தியான பொருட்களுக்கு பிரித்தானியப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் குன்றியது.[18] வழக்கமான அடிமை கிளர்ச்சிகளை அடக்குவதற்கான செலவும் அதிகரித்தது. பிரித்தானியத் தடைவாத இயக்கங்களின் ஆதரவுடன், பிரித்தானிய நாடாளுமன்றம் 1807 இல் அடிமை வணிகச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இச்சட்டம் பிரித்தானியாவில் அடிமை வணிகத்தைத் தடை செய்தது. 1808இல் சியேரா லியோனி குடியேற்றம் பிரித்தானியாவின் அதிகாரபூர்வமான அடிமைகளற்ற குடியேற்றமாக அறிவிக்கப்பட்டது.[19] 1832 நாடாளுமன்ற சீர்திருத்தம் மேற்கிந்தியக் குழுவின் வீழ்ச்சியைக் கண்டது. அடிமை ஒழிப்பு சட்டம் 1833 இல் கொண்டுவரப்பட்டது. பிரித்தானிய இராச்சியம் முழுக்க (செயிண்ட் எலனா, இலங்கை, மற்றும் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் விலகலாக) 1834 ஆகத்து 1 முதல் அடிமை வணிகம் ஒழிக்கப்பட்டது.[20] பிரித்தானிய அரசு அடிமை வண்கம் செய்தோருக்கு நட்ட ஈடு வழங்கியது.\nபிரித்தானியப் பேரரசின் முன்னாள் காலனிகள்[தொகு]\nசெயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 03:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/ayudha-ezhuthu-serial-sub-collector-indira-upset-over-the-non-existence-of-a-school-in-the-vilage-360675.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T22:33:40Z", "digest": "sha1:4M2FQQ7F4N3GIGL5AGSCT5N2M6FTAUJT", "length": 17244, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ayudha Ezhuthu Serial: அநியாயமா இருக்கே... ஊருக்குள்ளே பள்ளிகூடம் கூடாதா? | Ayudha ezhuthu serial: sub collector indira upset over the non existence of a school in the village - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் ���ர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAyudha Ezhuthu Serial: அநியாயமா இருக்கே... ஊருக்குள்ளே பள்ளிகூடம் கூடாதா\nசென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் சப் கலெக்டர் இந்திரா, தான் வேலைப் பார்க்கும் ஊரில் பள்ளிக்கூடம் நடக்க மாட்டேங்குதே, ஆசிரியர்கள் சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்கறாங்களேன்னு கவலையில் இருக்கிறாள்.\nபள்ளிக் கூடத்துக்கு பிள்ளைகள் வராமல் போனதற்கு அந்த ஊரின் ரவுடி அம்மா காளி அம்மாதான் காரணம் என்று இந்திராவுக்கு தெரிந்து போகிறது.\nஎப்படியாவது பள்ளிக்கூடத்துக்கு பிள்ளைகளை சேர்த்தே ஆக வேண்டும் என்று முடிவு எடுக்கிறாள் சப் கலெக்டர் இந்திரா.முதலில் வீடு வீடாக சென்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப கோரிக்கை வைக்க புறப்படுகிறாள்.\nAzhagu Serial: பொண்டாட்டி பூர்ணா வேஷம் கலைஞ்சாலும் புருஷன் மகேஷ் நம்பலையே\nஅந்த ஊரில் யாருமே தங்கள் பிள்ளைகளை காளி அம்மா சொல்லாமல் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்கிறார்கள்.அவங்க என் பிள்ளைக்கு உசிர் குடுத்த தெய்வம்..அதனால முடியாதுங்கன்னு சொல்லிடறாங்க. காடு மேடு என்று சுற்றி திரிந்த இந்திரா கால் வலியுடன் வீட்டுக்கு திரும்புகிறாள்.\nகோயில் முன்னால் மக்களை கூட்டி, சப்கலெக்டர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கோரிக்கை வச்சுக்கிட்டு இருக்கா. திடீர்னு காளி அம்மா கார் வந்து நிற்க, மக்கள் நொடியில் காணாமல் போயிடறாங்க. ஏம்ப்பா எல்லாருமே ஓடிப் போயிட்டாங்க.ஒரு சப்கலெக்டர் பேசிகிட்டு இருக்கும்போது இப்படி போகலாமா கூப்பிடு அவங்களைன்னு காளி அம்மா சொல்றாங்க.\nகாளி அம்மா புருஷன்,அதாவது சக்தியின் அப்பா சக்தியை கூப்பிட்டு, என்னடா நீ...உன்னை காதலிக்கற சப்கலெக்டர் பள்ளி கூடத்துக்கு பசங்க வரணும்னு போராடிக்கிட்டு இருக்காங்க. பேசாம இருந்தா எப்படின்னு கேட்கறார். நான்தான் அப்பா அவங்களை காதலிக்கிறேன்.. அவங்களா என்னை காதலிக்கறாங்கன்னு கேட்கறான்.\nசரி அதை விடுடா.. இப்போ சப்கலெக்டருக்கு நீ என்ன உதவி செய்யப்போறேன்னு கேட்கறார். அப்பா இந்த விஷயத்துல நான் அம்மா கட்சிதான்.என்னதான் இந்திராவை நான் காதலிச்சாலும், அம்மா மேலதான் எனக்கு விசுவாசம் அதிகம். அம்மா இந்த ஊரையே கட்டமைச்சவங்கப்பா..அவங்களுக்கு எதிரா என்னால நடக்க முடியாதுன்னு சொல்றான்.\nஇப்போ அந்த ஊரில் பள்ளிக் கூடம் நடக்குமா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nAyudha Ezhuthu Serial: படிச்ச பொண்ணு இப்படியும் இருப்பாய்ங்களா\nAyudha Ezhuthu Serial: உங்க வசதிக்கு கேரக்டரை தொலைச்சுடறீங்க எப்படி\nAyudha Ezhuthu Serial: இந்த சீரியலில்தான் சரண்யா தாய்வீடுன்னு நடிக்க வந்துட்டாங்க\nAyudha Ezhuthu Serial: அம்மா அப்படி... பிள்ளை இப்படி... அப்பா\nAyudha Ezhuthu Serial: வருங்கால மாமியார்னு தெரியாம இவரும்.... மருமகள்னு தெரியாம அவரும்\nAyudha Ezhuthu Serial: காளி அம்மா பையன்னு தெரியாமலேயே... தரமான சம்பவம்\nAyudha Ezhuthu Serial: 2 பேரும் பேசாம கைக்கோர்த்து இப்படியே இருக்கலாம்\nAyudha Ezhuthu Serial: கல்வியற்ற கிராமங்களை கண்டுபிடிக்காம அதிகாரிக்கு என்ன வேலை\nAyudha Ezhuthu Serial: காளி அம்மா நல்லவுகளா கெட்டவுகளா\nAyudha Ezhuthu Serial: கத்துக் குட்டியை நம்பி காளி அம்மாவை எதிர்த்து .. அநியாயமா ஆள் காலி\nAyudha ezhuthu serial: வெறும் காளி அம்மாதானே... காளி அம்மன் இல்லையே\nAyudha Ezhuthu Serial: கலெக்டர் டிராமா கலைஞ்சு போச்சு...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nayudha ezhuthu serial vijay tv serials television ஆயுத எழுத்து சீரிய���் விஜய் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?sort=asc&tagged=desktop&order=updated&show=responded", "date_download": "2020-01-21T23:38:16Z", "digest": "sha1:LGYBA73V2EOCZGXNTIY4ZNUIDHZVM7TN", "length": 21314, "nlines": 469, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by Morbus 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by Morbus 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by Morbus 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by Morbus 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by Morbus 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by Morbus 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by zzxc 9 ஆண்டுகளுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.job.kalvisolai.com/2019/10/cci-recruitment-2019-cci-25102019.html", "date_download": "2020-01-21T23:16:10Z", "digest": "sha1:LNR673CUJT35O5MKWVSRC6T27WFHE77A", "length": 10091, "nlines": 262, "source_domain": "www.job.kalvisolai.com", "title": "Job | Kalvisolai Job | Kalvisolai Employment | Find Ur Job: CCI RECRUITMENT 2019 | CCI அறிவித்துள்ள வ���லைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.10.2019.", "raw_content": "\nCCI RECRUITMENT 2019 | CCI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.10.2019.\nCCI RECRUITMENT 2019 | CCI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 25.10.2019.\nசென்டிரல் சிமெண்டு கழக நிறுவனம் (சி.சி.ஐ.) ஆர்டிசன் டிரெயினி பணிக்கு 60 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவில், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்டேசன், வெல்டர், பிட்டர், மெஷின் டூல் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://cci2019.onlineapplicationform.org என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 25-ந் தேதி யாகும்.\nTN CO-OPERATIVE BANK RECRUITMENT 2020 | TN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் .விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.\nTN CO-OPERATIVE BANK RECRUITMENT 2020 | TN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்ட...\nTANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மதிப்பீட்டாளர். விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2020.\nTANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மதிப்பீட்டாளர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 13...\nவேலை - கால அட்டவணை - 24.12.2020\nSBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.01.2020.\nSBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஜூனியர் அசோசியேட் (கிளார்க்) உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட...\nவேலை - கால அட்டவணை\nTANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.02.2020.\nTANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவி பொறியாளர். மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 600 . ...\nJIPMER RECRUITMENT 2019 | JIPMER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2020.\nJIPMER RECRUITMENT 2019 | JIPMER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : குரூப்-பி மற்றும் குரூப்-சி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பண...\nசென்னையில் 24-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்\nவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வே.விஷ்ணு, வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட...\nTNPSC GROUP 1 RECRUITMENT 2019 | குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஏப்.5-ல் நடைபெறும் ஜன.20 முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nTNPSC GROUP 1 RECRUITMENT 2019 | குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஏப்.5-ல் நடைபெறும் ஜன.20 முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு...\nTANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : இளநிலை உதவியாளர் .விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.03.2020.\nTANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : இளநிலை உதவியாளர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 50...\nRECENT NEWS | முக்கிய செய்திகள்\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jobskar.com/current-affairs-03-september-2019/", "date_download": "2020-01-22T00:37:24Z", "digest": "sha1:ITZTP5KLHVXAT5OG6C65D2NTMDIGZOII", "length": 41310, "nlines": 396, "source_domain": "www.jobskar.com", "title": "Current Affairs 03 September 2019 (English) | நடப்பு நிகழ்வுகள் 03 செப்டம்பர் 2019 (Tamil) | सामयिकी 03 सितंबर 2019 (Hindi) – Jobskar.Com", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் 03 செப்டம்பர் 2019 :\nகிழக்கு சீனக் கடலில் தீவுகளில் ரோந்து செல்வதற்காக ஜப்பான் சிறப்பு போலீஸ் பிரிவைத் தொடங்க உள்ளது\nகிழக்கு சீனக் கடலில் சர்ச்சைக்குரிய தீவுகளில் ரோந்து செல்வதற்காக ஜப்பான் சப்மஷைன் துப்பாக்கிகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பொருத்தப்பட்ட ஒரு சிறப்பு போலீஸ் பிரிவைத் தொடங்கவுள்ளது.\nஆயுதக் குழுக்களால் தொலைதூரத் தீவுகளில் சட்டவிரோதமாக தரையிறங்குவதைத் தடுக்க கூடுதலாக 159 அதிகாரிகளுக்கான பட்ஜெட் கோரிக்கையை தேசிய பொலிஸ் நிறுவனம் கூறியுள்ளது.\nஇந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட பள்ளி நேபாளத்தில் திறக்கப்பட்டது\nநேபாளத்தின் அட்டர்னி ஜெனரல் அக்னி பிரசாத் கரேல் மற்றும் நேபாளத்திற்கான இந்திய தூதர் மஞ்சீவ் சிங் பூரி ஆகியோர் கூட்டாக ஜாபா மாவட்டத்தில் இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தனர்.\nஸ்ரீ பள்ளி ச un ன் மேல்நிலைப்பள்ளியின் புதிய கட்டிடம் இந்திய அரசின் 35.70 மில்லியன் நேபாளி ரூபாயுடன் வழங்கப்பட்டுள்ளது.\nபுதுதில்லியில் கார்வி குஜராத் பவன்\nபுது தில்லியில் கார்வி குஜராத் பவனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். தேசிய தலைநகரில் அக்பர் சாலையில் அமைந்துள்ள புதிய கட்டிடம் ��ுஜராத் அரசால் சுமார் 131 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.\nபவன் பாரம்பரிய மற்றும் நவீன கலைப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது மற்றும் குஜராத்தின் கலாச்சாரம், கைவினை மற்றும் உணவு வகைகளை குறிக்கும்.\nசர்வதேச தரங்களின் போலீஸ் அகாடமி விரைவில் லக்னோவில் அமைக்கப்பட உள்ளது\nஉத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், லக்னோவில் காவல்துறையினருக்கு பயிற்சி அளிப்பதற்காக சர்வதேச தரத்தில் ஒரு போலீஸ் அகாடமி விரைவில் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.\nஇலவச பொது வைஃபை பெற டின்சுகியா சந்தி 4000 வது ரயில் நிலையமாக மாறுகிறது\nவடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள டின்சுகியா சந்தி இலவச பொது வைஃபை கொண்ட நாட்டின் 4000 வது ரயில் நிலையமாக மாறியுள்ளது.\nரெயில்டெல் சிஎம்டி புனீத் சாவ்லா, இந்த பயணம் மும்பை சென்ட்ரலில் இருந்து 2016 ஜனவரியில் தொடங்கியது என்றும், வரும் சில வாரங்களில் இந்திய ரயில்வே வழியாக அனைத்து ரயில் நிலையங்களும் (நிறுத்த நிலையங்கள் தவிர) வேகமான மற்றும் இலவச ரயில்வேர் வைஃபை இருக்கும் என்றும் கூறினார்.\nஅப்பாச்சி ஏ.எச் -64 இ தாக்குதல் ஹெலிகாப்டர்களை இன்று ஐ.ஏ.எஃப்\nஅமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எட்டு அப்பாச்சி ஏ.எச் -64 இ தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இன்று இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும். அப்பாச்சி கடற்படையின் சேர்க்கை IAF இன் போர் திறன்களை கணிசமாக மேம்படுத்தும்.\n22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக ஐ.ஏ.எஃப் செப்டம்பர் 2015 இல் அமெரிக்க அரசு மற்றும் போயிங் லிமிடெட் நிறுவனத்துடன் பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\n73 வது மூத்த தேசிய நீர்வாழ் சாம்பியன்ஷிப்\nபோபாலில் பிரகாஷ் தரண் புஷ்கரில் நடைபெற்ற 73 வது மூத்த தேசிய நீர்வாழ் சாம்பியன்ஷிப்பின் போது பெண்கள் 50 மீட்டர் பட்டாம்பூச்சி பந்தயத்தில் ஹரியானாவைச் சேர்ந்த திவ்யா சதிஜா தங்கப்பதக்கம் வென்றார்.\nஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை 2019\nரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை ரைபிள் / பிஸ்டல் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது.\nகலப்பு 10 மீ ஏர் பிஸ்டல் தங்கத்தை மனு பாக்கர் மற்றும் ச ura ரப் சவுத்ரி உரிமை கோரினர்.\nயஷஸ்வினி தேஸ்வால் மற்றும் அப���ஷேக் வர்மா வெள்ளி வென்றனர் மற்றும் போட்டியின் இறுதி நாளில் இந்தியா அதிகபட்ச பதக்கங்களை எடுத்தது.\nபெண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபைலில் உலக நம்பர் ஒன், அபர்வி சண்டேலா, தீபக் குமார் உடன் இணைந்து இந்தியாவுக்கு நான்காவது தங்கம் வென்றார்.\nவிராட் கோலி எம்.எஸ்.தோனியை விஞ்சி இந்தியாவின் மிக வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக ஆனார்\nவிராட் கோலி மகேந்திர சிங் தோனியை விஞ்சி இந்தியாவின் மிக வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக ஆனார். கிங்ஸ்டனில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்டில் கோஹ்லியின் தலைமையில் இந்திய அணி தனது 28 வது வெற்றியை பதிவு செய்த பின்னர் இது வந்தது.\nஒட்டுமொத்தமாக, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் 53 டெஸ்ட் வெற்றிகளுடன் உலகின் மிக வெற்றிகரமான கேப்டனாக இருக்கிறார், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது கேப்டன் பதவியில் 48 டெஸ்ட் வெற்றிகளைப் பதிவு செய்தார்.\nபிரதமர் நரேந்திர மோடிக்கு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை வழங்கிய மதிப்புமிக்க ‘குளோபல் கோல்கீப்பர் விருது’ வழங்கப்படும். ஸ்வச் பாரத் அபியான் அவர்களின் தலைமை மற்றும் அர்ப்பணிப்புக்காக, நாடு தழுவிய முன்முயற்சி, பொது இடங்களை ஒரு சேவையாக தானாக முன்வந்து சுத்தம் செய்ய பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில். தேசம்.\nரஷ்யாவில் நடைபெறும் 5 வது கிழக்கு பொருளாதார மன்றம் – இஇஎஃப் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார். மூன்று நாள் பயணத்தின் போது ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 20 வது ஆண்டு உச்சி மாநாட்டிலும் பிரதமர் கலந்து கொள்வார்.\nUNCCD COP14 கிரேட்டர் நொய்டாவில் தொடங்குகிறது\nபாலைவனமாக்கலை எதிர்ப்பதற்கான ஐ.நா. மாநாட்டிற்கான COP14 கட்சிகளின் 14 வது மாநாடு கிரேட்டர் நொய்டாவில் ஒரு உயர் குறிப்பில் தொடங்கியது.\nநிலையான நில மேலாண்மை, நில சீரழிவை மாற்றியமைத்தல், வறட்சியைத் தணித்தல், பாலைவனமாக்குதலை நிறுத்துதல், மணல் மற்றும் தூசி புயல்களை நிவர்த்தி செய்தல், பாலினத்துடனான தொடர்புகள் போன்ற பல்வேறு நிலங்களைப் பற்றி விவாதிப்பதே சிஓபி 14 இன் நோக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/28776-hambantota-port-govt-receives-usd-97-365-million-as-second-instalment.html", "date_download": "2020-01-22T00:25:50Z", "digest": "sha1:XOSPK5FEBXJQ6IF6LWNCIC5TUSCLNVMT", "length": 9798, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கையின் துறைமுகத்துக்கு 1,480 கோடி வழங்கிய சீனா! | Hambantota Port: Govt receives USD 97.365 million as second instalment", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஇலங்கையின் துறைமுகத்துக்கு 1,480 கோடி வழங்கிய சீனா\nஇலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் சீனா மெர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் கம்பெனி ஆகியவற்றிற்கு இடையில் கடந்த டிசம்பர் மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி சீனா இலங்கைக்கு 1,480 ரூபாய் நிதி வழங்கியுள்ளது.\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலீடு செய்வதற்காக 17,136 கோடி ரூபாய் ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரசபைக்கு செலுத்துவதாக சீனாவின் மெர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் கம்பெனி ஒப்புக்கொண்டிருந்து.\nஇதன் முதல் கட்ட பணம் இலங்கை அரசாங்கத்திற்கு கடந்த 2017 டிசம்பர் மாதம் வழங்கப்பட்டது. மீதித்தொகை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் இரண்டு தவணைகளில் செலுத்துவதாக ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.\nஅதன்படியே இன்று இந்த நிதி வழங்கப்பட்டதாக இலங்கை துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை அரசு சீனாவுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா\nகவனிக்க முடியாத பெற்றோர்.. தாகத்திற்கு தண்ணீர் க���டித்த சிறுவன் உயிரிழப்பு..\nமணமேடையில் ஒளிபரப்பான படுக்கையறை காட்சி பழிதீர்த்த மணமகன்\n 4 கோடி ரூபாய் கஞ்சா சிக்கியது\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=97704", "date_download": "2020-01-21T22:29:53Z", "digest": "sha1:TXE4NMQHAIMGL3ETHEJONOKDY4HOF3BB", "length": 11946, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவிவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி ரூ.350 ஆக நிர்ணயம்: மத்திய அரசு அறிவிப்பு - Tamils Now", "raw_content": "\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்ட தகவல் - திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் தீர்மானம்;என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம் - வருமான வரிச்சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறது - வருமான வரிச்சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறது - ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி - ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன் ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன் - என்ஆர்சி, சிஏஏ தேவையில்லாத ஒன்று; வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பத்திரிக்கைக்கு பேட்டி\nவிவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி ரூ.350 ஆக நிர்ணயம்: மத்திய அரசு அறிவிப்பு\nமத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா, டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், “விவசாய கூலி தொழிலாளர்களின் (சி பிரிவு) தினக���கூலி ரூ.350 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. இது சர்வதேச அடிப்படையிலானது. இது விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக அமைகிறது” என கூறினார்..\nஇது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கை, நவம்பர் 1-ந் தேதி வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அனைத்து பிரிவிலான தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.160 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமந்திரி பண்டாரு தத்தாத்ரேயா மேலும் கூறியதாவது:-\nசர்வதேச அளவிலான குறைந்தபட்ச கூலியை அமல்படுத்துவதற்கான மசோதா கொண்டுவரப்படும். அதற்கு முன்பாகவே சர்வதேச அளவிலான குறைந்தபட்ச கூலியை அமல்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனை கூறப்படும். அங்கன்வாடி, ஆஷா மற்றும் மதிய உணவு பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்கு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பிரச்சினையை நிதி மந்திரி அருண் ஜெட்லி மற்றும் எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு கவனித்து வருகிறது. நாங்கள் சந்தித்து இதுபற்றி விரிவாக ஆராய்ந்தோம். அதில்தான், ஒரு குழுவை நியமிக்க முடிவு எடுத்தோம். அந்த அடிப்படையில்தான் இப்போது குழு அமைக்கப்பட்டுள்ளது.\nதொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை இணை செயலாளர், மனிதவள மேம்பாட்டுத்துறை இணை செயலாளர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணை செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலாளர் ஆகியோரை கொண்டுள்ள குழு, தனது அறிக்கையை தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை செயலாளரிடம் வழங்கும்.\nஅவர் அதன் பேரில் தனது பரிந்துரைகளை அரசுக்கு வழங்குவார்.\nகுறைந்தபட்ச சர்வதேச தினக்கூலி தீபாவளி பரிசு தொழிலாளர் விவசாய 2016-10-29\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபஸ் ஸ்டிரைக்: தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு: பணிமனைகளில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nராஜஸ்தானில் நில கையகபடுத்துவதற்கு எதிராக போராட்டம்\nதமிழ் ஊடகர்கள் மீதான இலங்கை அரசின் படுகொலைகளுக்கு நீதி வேண்டி போராட்டம்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 2-வது சுற்றில் நடால் தோல்வி\nசன்னி லியோனின் வாழ்க்கை: ஆவணப்படமாக ட��ரான்ட்டோ திரைப்பட விழாவில் வெளியானது\nவிவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதை தடுக்க அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும்: நீதிபதிகள் உத்தரவு\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்ட தகவல்\nவருமான வரிச்சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறது\nதிமுக தலைமைச் செயற்குழு கூட்டம் தீர்மானம்;என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/tag/%E0%AE%85-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-21T23:01:39Z", "digest": "sha1:5BZAWV6KJDBQFHAZVRDESWKJSUBAVDTY", "length": 6089, "nlines": 87, "source_domain": "www.annogenonline.com", "title": "அ.முத்துலிங்கம் – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nபோகன் சங்கரின் ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’\nகிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் தொகுப்பை வாசித்து முடித்தபின் உடனடியாக எனக்குத் தோன்றியது பதற்றம் சுரக்கும் புதிர் நிறைந்த துயர்தான். சிக்காகிய நூல் பந்திலிருந்து நூலை விடுவிப்பது போல இந்தத் துயர் கழன்று கழன்று மேலும் சிக்காகியது. போகன் சிருஷ்டிக்கும் உலகம் மிதந்தலையும் துயருக்குள் புறக்கணிப்பின் விளிம்பில் சுரக்கும் தாழ்வு மனப்பான்மையாலும் அன்பின் நேர்மறை சிடுக்குகளுக்குள் சிக்குண்டு அவஸ்தைப்படுபவர்களின் பதற்றம் கொண்ட அகவுலகத்தாலும் நிரம்பியுள்ளது. ஒருவகையில் அம்மானுடர்கள் அவ்விருத்தலை தத்தளிப்புடன் சிறுதயக்கத்துக்குப் பின் ஏற்கவும் செய்கிறார்கள். ‘பாஸிங் ஷோ’… Read More »\nCategory: இலக்கியம் பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: அ.முத்துலிங்கம், கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள், ஜெயமோகன், போகன் சங்கர்\nஆட்டுப்பால் புட்டு – கைம்பொதி விளக்கு\n“அமரிக்கக்காரி” என்ற சிறுகதையை ஒரு சஞ்சிகையில் வாசித்தபோது யார் இந்த அ.முத்துலிங்கம் என்று வியப்பாகவிருந்தது. இதற்கு முதல் அந்தப்பெயரைக் கேள்விப்பட்டது கிடையாது. அவர் ஓர் ஈழ தமிழ் எழுத்தாளர் என்று நம்புவதற்குக் கடினமாக இருந்தது. இதற்கு முன் வாசித்த ஈழ எழுத்தாளர்கள் அவ்வாறான கசப்பான அனுபவத்தையே தந்திருந்தார்கள். ஈழ எழுத்தாளர்கள் மீது கட்டிவைத்த விம்பத்தை அப்போதுதான் கிரனைட் வீசித் தகர்த்தேன். அவர்களால் சிறுகதைகள் எழுத முடியும் என்று உறுதியாக நம்ப ஆரம்பித்தது அப்போதுதான். [ஷோபாசக்தி அப்போது அறிமுகமில்லை]… Read More »\nCategory: அ.முத்துலிங்கம் இலக்கியம் ஈழம் சிறுகதை பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: அ.முத்துலிங்கம், ஆட்டுப்பால் புட்டு\nகள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’\nபிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்\nஅனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=201506", "date_download": "2020-01-22T00:38:04Z", "digest": "sha1:GV24TCPP7XRVUHKJOCB5PKGJLMEATW4R", "length": 7461, "nlines": 120, "source_domain": "www.nillanthan.net", "title": "June | 2015 | நிலாந்தன்", "raw_content": "\nமாற்றத்தைப் பலப்படுத்தும் நோக்கிலான லண்டன் சந்திப்பு\nதென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஒரு தன்னார்வக் குழு மற்றும் சுவிட்சர்லாந்து என்பவற்றின் உதவியோடு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரும் கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவரும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரும் அண்மையில் சந்தித்திருக்கிறார்கள். தேர்தல் வரவிருக்கும் பின்னணியில் முன்னய அரசால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பை இலங்கை அரசின் வெளிவிவகார அமைச்சர் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்பில் நோர்வேயின் முன்னாள் சமாதானத்துக்கான…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nகீழிருந்து மேல்நோக்கி அகட்டப்பட வேண்டிய தமிழ்ச் சிவில் வெளி\nபுங்குடுதீவுச் சம்பவம் தொடர்பில் கடந்த வாரத்திற்கு முதல் வாரம் நான் எழுதிய கட்டுரை குறித்து ஒரு செயற்பாட்டாளர் உரையாடினார். ‘வடமாகாணசபையின் முதலமைச்சர் இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் படைமயப்பட்ட ஒரு சமூகச் சூழலே என்று கூறுகிறார். போதையூட்டும் பொருட்கள் இளைய தலைமுறையினர் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும் இது குற்றச் செயல்களை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவர் கூறுவதன்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் ந���ுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nதமிழ் வாக்களிப்புப் பாரம்பரியம்August 4, 2013\nஜெனிவாத் தீர்மானத்தின் முதல் வரைவும் தமிழர்களும்March 16, 2014\nஜெனிவாக் கூட்டத் தொடர் ஒரு சடங்காக மாறுமா\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=12", "date_download": "2020-01-21T22:56:39Z", "digest": "sha1:BU6LHQTM4I4KGL6OHA3G24ZDRBYVJRZE", "length": 20063, "nlines": 114, "source_domain": "www.siruppiddy.net", "title": "உணவு | Siruppiddy.Net", "raw_content": "\nபழங்களும் அவை தீர்க்கும் நோய்களும்\nஆப்பிள்: இருதய நோய், இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி போன்றவை வராமல் தடுக்கும். திராட்சை: பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீரக கல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும். ஆரஞ்சு: காய்ச்சல், எலும்பு நோய்கள், முகப்பரு வராமல் தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை அதிக அளவில் கொடுக்கலாம். மாதுளை: வயிற்றில் பூச்சி, அஜீரணக்கோளாறு, பித்தப்பை, சிறுநீரகக்கல், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும். ...Read More\nகற்பூரவள்ளி ரசம் செய்வது எப்படி…\nதேவையானவை: கற்பூரவள்ளி இலை – 5 சுக்கு – ஒரு சிறிய துண்டு மிளகு – அரை டீஸ்பூன் கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பு – 2 டீஸ்பூன் தக்காளி சாறு – 2 கப் நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் ...Read More\nநார்த்தங்காய் குழம்பு வைப்பது எப்படி\nதேவையான பொருள்கள்: பொடியாக நறுக்கி�� நார்த்தங்காய் – 1 கப், புளி – சிறிதளவு, மஞ்சள் தூள் – சிறிது, எள் – 1 டீஸ்பூன், வெல்லம் – சிறிது, உப்பு – தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன் தாளிக்கத் தேவையானவை : கடுகு, கடலைப் பருப்பு, தனியா, வெந்தயம் – ஒரு ...Read More\nபனிக்கூழ் (ice cream) செய்வது எப்படி\nதேவையானவை : பால் – 2 லிட்டர் பாதம் – 15 கிராம் பிஸ்தா – 15 கிராம் முந்திரி – 15 கிராம் ஜெலட்டின் – 2 டீஸ்பூன் ரோஸ் எசன்ஸ் – 1 டீஸ்பூன் ஐசிங் சுகர் – 200 கிராம் கார்ன்ப்ளேவர் – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : ...Read More\nவீட்டில் இருந்தபடி மில்க் ரொபி செய்ய…….\nதே.பொருட்கள்:- ரின் மில்க் – 1 ரின் சீனி – 2 சுண்டு (தலை தட்டி) வனிலா – 1 மே.க ஏலப்பொடி – 1 தே.க (மட்டமாக) தண்ணீர் – 1/2 தம்ளர் / 10 மே.க மாஜரின் – 1 மே.க (நிரப்பி) மாஜரின் – 1 தே.க (நிரப்பி) தட்டுக்கு ...Read More\nஅடிக்கடி வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nகுறிப்பாக குழந்தைகள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் மூளை செயல் திறன் அதிகரித்து கல்வியில் சிறக்க முடியும். ஞாபகசக்தி வயதாகும் பலருக்கும் ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை தான். மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்க வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தியை அதிகம் பெற முடியும். நீரிழிவு ...Read More\nஉடல் எடையை கரைக்க காரமான உணவுகள்\nகாரமான உணவு யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் இளம் காளை இளைஞர்களுக்கு காரம் தான் பெரும்பாலும் பிடிக்கும். பாசமான தாய்மார்கள் எப்போதும் காரமாக உணவை சாப்பிட வேண்டாம் என கூறுவது வழக்கம். இது பாசத்தின் பிரதிபலிப்பு. ஆனால், காரமான உணவு சாப்பிடுவதால், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. இதய நலனில் இருந்து புற்றுநோய் கட்டி ...Read More\nயாழில் பிரபல சைவ உணவகத்தில் சுகாதார சீர்கேடு,தட்டி கேட்டவர்கள்மீது தாக்குதல் \nயாழ் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் உணவருந்த சென்றவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது. உணவருந்த கொடுத்த சைவ உணவினுள் பெரிய அளவிலான புழுக்கள் இறந்தநிலையில் காணப்பட்டுள்ளது.இதனை அவதானித்த வாடிக்கையாளர். உணவக உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார்.அந்தவேளை உணவாக உரிமையாளரும் பணியாளர்களும் இணைந்து வாடிக்கையாளரை தாக்கியுள்ளதோடு குறித்த சம்பவத்தை திசைதிருப்��வும் முயற்சித்துள்ளனர். இதனை தொடர்ந்து உணவருந்த ...Read More\nதமிழகத்தில், விவசாய பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம், ‘ரியல் எஸ்டேட்’காரர்களிடம் சிக்கி, வீட்டு மனைகளாக மாறிவிட்டன. இதைக்கண்டு உள்ளம் குமுறுவோருக்கு ஆறுதலாக, மண் இல்லா விவசாய முறையை, தனது வீட்டு மாடியில் அமல்படுத்தி சாதித்துகாட்டியுள்ளார் கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாகேந்திரன்.எம்.இ., எலக்ட்ரானிக்ஸ் முடித்த இவர், 10 ஆண்டுகளாக ...Read More\n85ஆயிரம் மெற்.தொன் நெல் சந்தைக்கு\nநெல் களஞ்சிய சபையிலிருந்து பெருந்தொகையான நெல்லை சந்தைக்கு விநியோகிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 85,000 மெட்றிக் தொன் நெல் சந்தைக்கு வழங்கப்படவுள்ளதாக நெல் களஞ்சிய சபையின் தலைவர் எம்.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கான கேள்வி அறிவிப்பு அடுத்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இதுவரை நெற் களஞ்சிய சபையில் உள்ள 2 லட்சம் மெட்றிக் ...Read More\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழ் திருநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவர் காயம் விரைந்த தீயணைப்புப்படை\nயாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் ...\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் ஞான வைரவர் ஆலய மகா சங்காபிசேகம்\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் அருள்மிகு ஞான வைரவர் ஆலய சங்காபிசேக ...\nமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.\nயாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் ...\nMore on ஊர்ச்செய்திகள் »\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, ...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் ...\nநீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை ...\nMore on அறிவித்தல் »\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ...\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் ...\nMore on வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/about/", "date_download": "2020-01-22T00:42:16Z", "digest": "sha1:DKUCA43X5YENQX37OE44MI7OSFM4KPRS", "length": 59649, "nlines": 636, "source_domain": "senthilvayal.com", "title": "கணினி | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவிண்டோஸ் எக்ஸ்பி ப்ராடக்ட் கீ\nபடங்களுக்கு மெருகூட்ட இமேஷ் டூல்ஸ்\nஅதிவேக ஆப்பரா பிரவுசர் வெளியீடு\nஉள்ளங்கையில் கீபோர்டு: கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புர���்சி\nபயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம்\nயு-டியூப்பில் இருந்து வீடியோக்கள் டவுண்லோட்\nஎக்ஸெல் டிப்ஸ், டிப்ஸ், எக்ஸெல் கிராபிக்ஸ்\nபிளாஷ் ஷாக்வேவ் என்ன வேறுபாடு\nடிஸ்க்கில் காலி இட அளவு\nகம்ப்யூட்டரில் ‘செக்’ போடுங்க கணக்கில் பணத்தை சேருங்க வந்திருச்சி லேட்டஸ்ட்\nகூகுள் BUZZ சில டிப்ஸ்கள்\nபயர்பாக்ஸ் ஆட் ஆன் வைரஸ்\nகம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்\nநாள் குறித்து இமெயில் அனுப்பும் வசதி\nகூகுளின் புதிய அவதாரம் – Buzz\nவேர்டு: நெட்டு பத்திகளை சமப்படுத்த\nஎக்ஸெல் டிப்ஸ் -ஒரு கிளிக்கில் பல செல்கள்\nஎம்.எஸ்.ஆபீஸ் 2010: இயக்க என்ன தேவை\nகூகுள் லேப்ஸ் – புதிய அம்சங்கள்\nவேர்ட் பேட் – நோட்பேட்\n2009ஆம் ஆண்டின் இன்டர்நெட் புள்ளி விபரங்கள்\nகண்டறிந்து மாற்று (Find and Replace)\nபி.டி.எப். பைல் தரும் புரோகிராம்கள்\nஎம்பி 3- அடுத்து மியூசிக் டி.என்.ஏ.\nவேர்ட் தொகுப்பில் உங்கள் டூல்பாரை உருவாக்க\nஎக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தேதி பார்மட்\nடுவிட்டர் ஜனத்தொகை 7.5 கோடி\nஇலவச அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் – புதிய பதிப்பு\nஐ பேட் – புதிய டிஜிட்டல் ஆப்பிள்\nஐ.பி.எல். போட்டி லைவ்வாக இன்டர்நெட்டில்\nயு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி\nவேர்டில் டெக்ஸ்ட் பாக்ஸ் ஷேடோ\nஉணவுப் பொருட்களை ஒப்பிட்டுப் பார்க்க ஒரு வலைப்பக்கம் -“twofoods”\nபயர்பாக்ஸ் 3.6 இறுதிச் சோதனை தொகுப்பு\nவிண்டோஸ் 7 சில வசதிகள்..\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் -பேட்ச் பைல் வெளியானது\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து\nவிண்டோஸ் 7 – சில வசதிகள்\nவேர்டு: டிப்ஸ் டிப்ஸ் -23.1.2010\nசமுதாய தளங்களின் இலக்கு மாறிய 2009\nபயர்பாக்ஸ் பிரவுசருக்கான புதிய பயனுள்ள ஆட் ஆன் தொகுப்பு\n370 பாஸ்வேர்டுகளுக்கு ட்விட்டர் தடை\nபயனுள்ள தகவல்கள் தரும் பாதுகாப்பான தளம்\nவிண்டோஸ் – திறன் கூட்டுவோம்\nஆபீஸ் 2010 – பீட்டா டவுண்லோட்\nடிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…. 7.1.2010\nதகவல் பறக்கும் பாதை – திரும்பிப் பார்ப்போம்\nவர இருக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள்\n2010 – எதிர்கால இணையவாய்ப்புகள்\n2010 – வளரும் இன்டர்நெட்\nடிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…. ஒரே டேட்டா – பல செல்கள்\n2010: சந்திக்க இருக்கும் சவால்கள்\nவீவோ மியூசிக் வீடியோ வெப்சைட்\nஇணையம் 2009 தந்த இலவச புரோகிராம்கள்\nவிண்டோஸ் கூடுதல் பயன் பெற\nபராமரிப்பு பணிக்கு ஒரு பிளாஷ் டிரைவ்\nவிண்டோஸ் வேகம் பெற இனியவை நாற்பது\nஎம்.எஸ்.ஆபீஸ் 2010 தொகுப்பு 15 நாட்களில் 10 லட்சம் டவுண்லோட்\nகண்ட்ரோல் பேனல் உங்கள் கைகளில்\nதிருட்டு சாப்ட்வேர்: களத்தில் இறங்குகிறது மைக்ரோசாப்ட்\nஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\nஜிமெயில் காண தனி கீ போர்டு\nவிண்டோஸ் 7 ஷார்ட் கட் கீகள்\nமுதல் ஆப்டிகல் ட்ராக்பால் கீ போர்ட்\nஎடுத்துச் செல்லக்கூடிய டிவிடி ரைட்டர்\nகூகள் சீதோஷ்ண நிலை அறிக்கை\nபுதிய அடோப் பிளாஷ் பிளேயர்\nயு.எஸ்.பி. டிரைவில் குரோம் ஓ.எஸ்.\nஎந்த தியேட்டரில் என்ன படம் கூகுள் சொல்கிறது\nவிண்டோஸ் டிஸ்பிளே சில விளக்கங்கள்\nஎக்ஸெல் செல் செலக்ஷன்: புது வழிகள்\nகுரோம் ஓ.எஸ். என் வழி தனி வழி\nஉங்கள் இனிய தோழன் லேப்டாப்\nவிண்டோஸ் 7 நீங்களும் கண்காட்சி நடத்தலாம்\nபிளாஷ் டிரைவில் அப்ளிகேஷன் புரோகிராம்கள்\nவிண்டோஸ் தொகுப்பிற்கான சில இலவசங்கள்\nஐபாட் – இசையை வென்ற இனிய சாதனம்\nகம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள்\nஇணையப் பக்க அச்சில் உங்கள் பெயர்\nபவர்பாய்ண்ட்: பயன்தரம் சில குறிப்புகள்\nஇரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப்\nஅதிவேக ஆப்பரா பிரவுசர் வெளியானது\nசிக்கலுக்கு உதவி கேட்கும் முன்…\nசிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்\nநிறுவனங்கள் பெயர் பெற்ற வரலாறு\nஇந்த வார டவுண்லோட்-ஹாட் கீஸ் (Hotkeyz)\nசமையல் குறிப்பு அப்லோட் செய்திட\nகூகுள் வழிதான் இன்டர்நெட் இயங்குகிறது\nSave மற்றும் Save As என்ன வேறுபாடு\nவிண்டோஸ் 7 எந்த பதிப்பு உங்களுக்கு\nமவுஸ் பிடிக்க சில யோசனைகள்\nஎக்ஸெல்: டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் -3\nவேர்ட் டிப்ஸ், டிபஸ், டிப்ஸ்-3\nஇந்த வார இணைய தளம்\nபவர் பாய்ண்ட் பிரசன்டேஷன்: டிப்ஸ்\nவிண்டோஸ் 7 : திருட்டு நகல் அமோகமாய் கிடைக்கிறது\nஉலக மொழிகளில் இணைய முகவரி\nஎக்ஸெல் : ஷார்ட் கட் கீகள்\nஇந்திய இன்டர்நெட் சந்தையில் போட்டி\nஇந்த வார டவுண்லோட் – மெடிகல் ஸ்பெல் செக்கர்\nஆசிய பசிபிக் நாடுகள் தேடலில் முதல் இடம்\nஇ – மெயில்’ ஆயுசு இன்னும் பத்தாண்டு தான்\nவிண்டோஸ் 7-ல் கூடுதல் வசதியும் பாதுகாப்பும்\nஇந்த வார டவுண்லோட் ஷ்யூர் டெலீட்\nசோனி வழங்கும் ஆடு புலி ஆட்டம்\nகுரோம் ஓ.எஸ். என் வழி தனி வழி\nஎக்ஸெல் செல் செலக்ஷன்: புது வழிகள்\nபைல்களை வாங்கிப் பாதுகாக்கும் “மீடியா பயர்’\nஉலக வரைபடத்தில் உங்கள் ஊரின் இடம், நேரம்\nஎக்ஸெல் + கண்ட்ரோல் – எக்ஸெ���் டிப்ஸ்… டிப்ஸ்…\nகாசாக ஒரு பிளாஷ் டிரைவ்\nசிஸ்டம் இயக்கம் அறிய ரைட் கிளிக் மெனு விரிய\nகம்ப்யூட்டரில் வேலையா கவனம் தேவை\nஇந்த வார இணையதளம்: மனதிற்கு இதமான இயற்கை\nபயர்பாக்ஸ் – சில ஆட் ஆன் தொகுப்புகள்\nபயர்வால் தொல்லையை எப்படி சமாளிக்கலாம்\nபி.எஸ்.என்.எல். – எச்.சி.எல். ஒப்பந்தம் சலுகைக் கட்டணத்தில் கம்ப்யூட்டர் + பிராட்பேண்ட்\nமுப்பரிமான வடிவம் தரும் கூலிரிஸ்\nகுறைந்த முதலீடு அதிகபட்ச திறன் என் – கம்ப்யூட்டிங்\nஹார்ட் டிஸ்க் உருவான பாதை\nஇன்டர்நெட் குறித்த தவறான கருத்துகள்\nஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க்\nவேர்டில் பக்க எண்களின் பார்மட்டுகளை மாற்ற\nவேர்ட் தரும் விரும்பாத வசதிகள்\nஉங்கள் தோழனாக கண்ட்ரோல் பேனல்…\nவிக்கிபீடியா 30 லட்சம் கட்டுரைகள்\nஇந்த வார இணைய தளம் : சமையல் பழகுவோமா\nமதுரை தியாகராசர் பொறியியற்கல்லூரி – யாஹூ ஒப்பந்தம்\nபணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்\nவேர்ட் டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…1\nதேவைகளை நிறைவேற்றும் – தகுதிகளைப்பணமாக்கும்\nகூகுள் குரோம் பிரவுசரை உங்களுடையதாக்க ….\nகம்ப்யூட்டரைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த சில வழிகள்\nயாஹுவுடன் கை குலுக்கியது மைக்ரோசாப்ட்\nசிஸ்டம் குறித்த தகவல்களை அறிய\nவிண்டோஸ் எக்ஸ்பி/விஸ்டா டிப்ஸ்…. டிப்ஸ்….\nசெப்டம்பர் 30ல் கூகுள் வேவ்\nலேப்டாப் கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்கள்\nமைக்ரோசாப்ட் வழங்கும் புதிய ஆன்லைன் சேவைகள்\nBLOGS – தயாரிக்க உதவி வேண்டுமா\nகுறிப்பிட்ட பைல்களைத் திறந்தே தொடங்கிட\nவெள்ளிவிழா கொண்டாடும் மேக் கம்ப்யூட்டர்\nவருகிறது கூகுள் குரோம் ஓ.எஸ்.\nகுழாய் நீரில் கீ போர்டைக் கழுவலாம்\nடி.வி.நிகழ்ச்சிகள் நாம் நினைத்த நேரத்தில் பார்த்து மகிழ\nகுழந்தைகளுக்கென தனியே ஒரு தளம்\nபாப் அப் வழி தூண்டில்கள்\nஅதிக பாராக்களை ஒரே செல்லில் அமைத்திட\nஅமெரிக்காவில் அர்ஜென்டினாவில் டைம் என்ன\nஆப்பரா 10 பீட்டா தொகுப்பு\nசர்ச் இன்சினில் தவிர்க்க வேண்டியவை\nபுதுக்கம்ப்யூட்டர் வீட்டுக்கு குடி போறீங்களா\nஅந்த சத்தம் எப்படி இருக்கும்\nகம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற\nடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது\nகூகுள் விளம்பரம் கெடுதல் விளைவிக்குமா\nமொஸில்லா பயர்பாக்ஸ் புதிய வசதிகள்\nமேப்பூச்சு அல்ல மேட்டர் அதிகம்-விண்டோஸ் 7\nபுத்தம்புது வசதிகளுடன் விண்டோஸ் 7\nஎக்ஸெல் சில பிரபலமாகாத டிப்ஸ்கள்\nஎதற்கு மைக்ரோசாப்ட் மலிசியஸ் புரோகிராம்\nடிவைஸ் மேனேஜர் ஒரு சிறிய விளக்கம்\nவிண்டோஸ் விஸ்டா Windows Vista\nபைலை மவுஸ் தூக்கிக் கொண்டு வருமா\nகூகுள்வேவ் – அடுத்த தலைமுறையின் அதிரடி புரட்சி\nஸ்லைட் மார்ஜின் வேர்ட் – எக்ஸெல்\nடவுண்லோட் ஆகும் பைல் எது\nசார்ட் ஆகும் டேட்டாவில் பிரச்சினையா\nவிஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி\nபைலைத் திறக்கும் புரோகிராம் எது\nவிளையாட கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டுமா\nஇலவசம் இருக்கையில் ஏன் திருட்டு சாப்ட்வேர்\nஅறிவியலில் அனைத்தும் இங்கு உண்டு\nதண்டர்பேர்டில் மொத்த மெயில்களைத் தடுக்க\nவைபி இணைப்பு ஏற்படுத்த சில ஆலோசனைகள்\nபிரவுசர் இல்லாமல் கூகுள் மெயில்\nவைரஸை வாசலிலேயே தடுக்கும் விண் பெட்ரோல்\nபாப்ட்ரே- வைரஸ்களை சர்வரிலேயே நீக்க\nகேம்ஸ் ஏன் கிராஷ் ஆகிறது\nஏன் கிடைக்கிறது ‘Session Expired’\nசாப்ட்வேர் இன்ஸ்டலேஷன் லோகோ டெஸ்டிங் + டிரைவர் சைனிங்\nபிரவுசர் பாதுகாப்பு விவரங்களும் தகவல்களும்\nஉடல் எடை குறைய ஓர் இணைய தளம்\nவெப் இமெயில் சாதகங்களும் பாதகங்களும்\nஇன்னும் உங்கள் வலை மனையைக் கட்டலையா\nசேடலைட் டிவி ட்ராய் (TRAI) விதித்துள்ள புதிய நிபந்தனைகள்\nஇறந்த பிறகும் இமெயில் அனுப்பலாம்\nகிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் ஐ-குறள்\nபேஜ் செட் ஆப் எக்ஸ்பிரஸ்\nடிபிராக்செய்திடும் Drfraggler இலவச புரோகிராம்கள்\nஅனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர\nபயர்பாக்ஸ் தினம் ஒரு ஆடை\nஹார்ட்டிஸ்க்கை நல்ல நிலையில் வைக்கலாமா\nவந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8\nபுதிய முறையில் கூகுள் தேடுதல்\nஅழித்த பைல்களைத் திரும்பப் பெற\nவெப் தளங்கள் ஒரு அறிமுகம் -1\nவெப் தளங்கள் ஒரு அறிமுகம் -2\nவெப் தளங்கள் ஒரு அறிமுகம் -3\nவெப் தளங்கள் ஒரு அறிமுகம் -4\nவெப் தளங்கள் ஒரு அறிமுகம் -5\nபயர் பாக்ஸ் பிரவுசர் டிப்ஸ்\nயாங்க்கி கிளிப்பர் விரிந்து அகன்ற கிளிப்போர்டு\nயு-ட்யூப் மூவிகளை பிரசன்டேஷன் ஸ்லைடில் காட்ட\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பாதுகாப்பான வழிகள்\nஇணையத்தில் கிடைக்கும் பிழைச் செய்திகள்\nலேப்டாப் கம்ப்யூட்டர்களைக் கையாள்வது எப்படி\nஇந்திய மொழிகளில் புதிய பரிமாணங்களுடன் ஆப்பரா பிரவுசர் தொகுப்பு\nமெமரி ஸ்டிக்கில் உங்கள் கம்ப்யூட்டர்\nஆசிய நாடுகளில்தான் அதிக பிராட��பேண்ட்\nபிராட் பேண்ட் ஹெல்ப் லைன்\nஎக்ஸெல் தொகுப்பில்ஒர்க் ஷீட்டுகளை இடம் மாற்ற\nபைல்களைப் பாதுகாப்பாக மறைத்து வைத்திட…\nகம்ப்யூட்டர் கேள்வி – பதில்களும்\nஎத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் டிரைவ்\nவைரஸ் புரோகிராமை பயன்படுத்துவது எப்படி\nவிண்டோஸ் ரீ ஸ்டார்ட் – ஷார்ட் கட்\nபுதிய தேடுதல் தளம் கூல்\nகிங்ஸ்டன் பிளாஷ் டிரைவ், பயர்பாக்ஸ் தொகுப்பிற்கு அடுத்த பதிப்பு,காம்பேக்ட் பிளாஷ் கார்ட் 300 எக்ஸ்\nவிண்டோஸ் எக்ஸ்பி வழி வாய்ஸ் மெய்ல்\nஸ்டார்ட் செய்யும் போது பிரச்னையா\nபுதுக் கம்ப்யூட்டரை ஸ்பை வேர் இல்லாமல் வைத்திருக்க\nவிண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட் கட் கீகள்\nநீங்களே உங்கள் மெனுவை தயாரிக்கலாம்\nஇன்டெல் நடந்து வந்த 40 ஆண்டுகள்\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7க்கான சில கூடுதல் டிப்ஸ்கள்\nஎக்ஸ் பி பாஸ்வேர்டை மீண்டும் அமைத்திட\nகம்ப்யூட்டருக்குள் இருப்பதெல்லாம் சரியா இருக்கா\nஒன்றுக்கு இரண்டாய் வைரஸ் புரோகிராம்\nநார்டன் தரும் புதிய தொகுப்புகள்\nஉங்கள் நினைவிற்கு -ஷார்ட் கட் கீகள்\nஎங்கிருந்து வந்தாய் என் செல்லமே\nமவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த\nஉங்கள் மேக் கம்ப்யூட்டரை வேகப்படுத்துங்கள்\nகூகுள் தேடுதல் சில வழிகள்\nகுவிந்த ஐகான்களை கிளீன் செய்க\nசர்ஜ் புரடக்டர் – கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nபோட்டோ ஷாப் அழகாய்க் கத்துக்கலாம்\nஎக்ஸெல் செல்களை வேர்டில் ஒட்ட…\nபில் கேட்ஸின் புதிய தளம்\nவேர்ட் – தெரிந்ததும் தெரியாததும்…\nபிரிண்ட் லே அவுட்டில் டெக்ஸ்ட் ஓட்டம்\nபைல்கள் ஏன் காப்பி ஆகின்றன\nசிஸ்டம் ரெஸ்டோர் சில குறிப்புகள்\nடிவிடி சிடி ஆட்டோ பிளே\nநெட்டில் சில சந்தேகங்களும்… விளக்கங்களும்….\nஸ்கிரீன் சேவருக்கு பாஸ்வேர்ட் செட் செய்யலாமா\nஇ மெயில் கடிதங்களை அழகாக அமைத்திட\nவைரஸ் புரோகிராம்கள் சரியாகச் செயல்படுகின்றனவா\nஒரே பிரசன்டேஷனில் பல ஸ்லைட் டிசைன்ஸ்\nவேர்டில் பட குழப்பம் ரீசெட் செய்திடலாமா\nபைலைச் சரியாக அமைக்கும் டிபிராக்ளர்\nஎக்ஸெல் தொகுப்பில் சில பணிகள்\nஉலக அளவில் சில இன்டர்நெட் தகவல்களைப் பார்ப்போமா\n3 ஜி எதிர்காலக் கனவுகளின் ஏணி, தகவல் உலகின் ராணிபைல் பிரிவியூ\nரைட் கிளிக் எத்தனை முறை\nஎங்கு பார்த்தாலும் சின்ன சிகப்பு எக்ஸ்\nபேஜ் பிரேக் அடிப்படைக் கூறுகள்\nஹெல்ப் பக்கத்தின் எழுத்��ு அளவை மாற்றிட\nRAM அண்ட் ROM வித்தியாசம் தெரியுமா\nமேலதிகமான கணினி தொடர்பான பதிவுகளை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்\nநான் HP Leptop வாங்கி 3 வருடம் ஆகி விட்ட்து திடீரென அதன் பேட்டரி சார்ஜ் ஆகாததால் அதை கழற்றி மீண்டும் பொருத்தி leptop ஐ on செய்த போது windows failure என்று வருகிறது.\nஇதை எப்படி சரி செய்யலாம். தயவுசெய்து வழிகாட்டுங்கள்\nஇலகுவாகவும் வேகமாகவும் windows 8 & 8.1 ஐ தரவிறக்கி reboot செய்வது எப்படி \nபிடிஎப் பைலை எப்படி word file மாற்றுவது. இலகுவான வழியை தாருங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநல்லவை பல செய்யும் நல்ல எண்ணெய்கள் எவை\nஅக்டோபர் 2020 முதல் கட்டாயமாகிறது பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு விதிகள்…கார்களில் என்ன மாற்றம்\nஉங்கள் குழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்… இதையெல்லாம் பாலோ பண்ணுங்க…\nஉங்கள் குழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்… இதையெல்லாம் பாலோ பண்ணுங்க…\n – ரஜினிக்குக் குறிவைக்கும் காங்கிரஸ்\nபாதகமான பாமாயிலை யூஸ்சேஜை நிறுத்துங்க\n2020ல் சனிப் பெயர்ச்சி எப்போது: ஜன.24\nவாய்ப்புற்றுநோய் ஏற்பட காரணிகள் மற்றும் தடுக்கும் முறைகள்\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\n- அதிரடி முடிவுகளுக்குத் தயாராகும் மோடி\nதூங்குவதற்கு முன் இதை செய்தால் சருமம் பொலிவாக இருக்கும்.\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்ப���்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nவைட்டமின் D பற்றாக்குறை இருந்தால் எப்படி அறிந்துக்கொள்வது என்னென்ன உடல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள்…..\nஒரே ஆண்டில் பணக்காரராய் மாற ஐந்து எளிமையான வழிகள்\nநெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்\nஇத்தனை இடங்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே\nஉடல் எடையை குறைப்பது குறித்த சில குறிப்புகள்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-21T23:16:18Z", "digest": "sha1:LGMIZREK4KJIBP4VS7PEEDNMD67YYAWA", "length": 6393, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆலசன்கள் - தமிழ் விக்க��ப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThe main கட்டுரை for this பகுப்பு is ஆலசன்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அசுட்டட்டைன்‎ (1 பகு, 1 பக்.)\n► அயோடின்‎ (1 பகு, 4 பக்.)\n► ஆலசன் சேர்மங்கள்‎ (8 பகு, 6 பக்.)\n► குளோரின்‎ (1 பகு, 2 பக்.)\n► புரோமின்‎ (2 பகு, 2 பக்.)\n► புளோரின்‎ (2 பகு, 3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2012, 03:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/07/160710_american_protest", "date_download": "2020-01-21T22:50:14Z", "digest": "sha1:7BTWYTXRMRKBFY3BQ6I4BAL27NF5LVDG", "length": 7244, "nlines": 103, "source_domain": "www.bbc.com", "title": "அமெரிக்காவில் கறுப்பின ஆண்கள் மீதான துப்பாக்கிச்சூடு: பல நகரங்களில் தொடரும் போராட்டம் - BBC News தமிழ்", "raw_content": "\nஅமெரிக்காவில் கறுப்பின ஆண்கள் மீதான துப்பாக்கிச்சூடு: பல நகரங்களில் தொடரும் போராட்டம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅமெரிக்காவில் கறுப்பின ஆண்கள் மீது போலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டை எதிர்த்து பல நகரங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nடல்லஸ் நகரில் நிகழ்ந்த கொடிய துப்பாக்கிச்சூட்டில் ஐந்து போலிசார் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பொதுமக்களுக்கு அதிபர் ஒபாமா கோரிக்கை விடுத்தார். ஆனால், அதனையும் மீறி அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nபெரும்பாலான ஆர்ப்பாட்டாங்கள் அமைதியாகவே நடைபெற்றன. அதில், கலந்து கொண்டவர்கள், ''கறுப்பினத்தவர்களின் உயிர்களும் முக்கியம்'' மற்றும் ''கைகளை உயர்த்து, சுட்டுவிடாதே'' போன்ற கோஷங்களை எழுப்பினர்.\nகறுப்பின ஆண்கள் மீது போலிஸ் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற லூயிசியனாவின் பேட்டன் ரூஜ் நகரிலும், மின்னெசோட்டாவின் செயிண்ட் பால் நகரிலும் போராட்டக்காரர்கள் மற்றும் போலிசாரிடயே மோதல்கள் நட���பெற்றன.\nஉச்சபட்ச பதற்றமான சூழ்நிலை இருந்த போதிலும்,1960 காலகட்டத்தில் இருந்த இன வேறுபாடுகளை நோக்கி அமெரிக்கா திரும்ப செல்கிறது என்பதை முன்னர் அமெரிக்க அதிபர் ஒபாமா மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/elec_detail.php?id=2432261", "date_download": "2020-01-21T22:38:38Z", "digest": "sha1:EGUNNOAAC3LNUSQCJNSIPRF3UEOXQARA", "length": 9709, "nlines": 171, "source_domain": "www.dinamalar.com", "title": "விளக்கு ஏற்றும் போது தீ விபத்து; தந்தை பலி; மகள் சீரியஸ் | - Dinamalar", "raw_content": "\n- டோன்ட் கிவ் அப்\n- இது வாட்ஸ் அப் கலக்கல்\n- இதப் படிங்க முதல்ல\n- உயிர் காக்க உதவுங்கள்\n- இது உங்கள் இடம்\n- பேச்சு, பேட்டி, அறிக்கை\n- சத்குருவின் ஆனந்த அலை\n- சித்ரா... மித்ரா (கோவை)\n- சித்ரா... மித்ரா (திருப்பூர்)\n- இப்படியும் சில மனிதர்கள்\n- வேலை வாய்ப்பு மலர்\n- குரு பெயர்ச்சி பலன்கள்\nவிளக்கு ஏற்றும் போது தீ விபத்து; தந்தை பலி; மகள் சீரியஸ்\nபதிவு செய்த நாள்: டிச 12,2019 16:02\nபெரம்பலுார்: அரியலுார் அருகே, இளம்பெண் ஒருவர் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, அகல் விளக்கு ஏற்றும் போது தீ விபத்து ஏற்பட்டதில், அவரது தந்தை உயிரிழந்தார். விளக்கேற்றிய பெண் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஅரியலுார் மாவட்டம், கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்,55; இவர், உடையார்பாளையம்-கழுமங்கலம் சாலையில் பெட்டிக்கடை மற்றும் ஹலோபிளாக் கற்கள் வியாபாரம் செய்து வந்தார். இவரது இளைய மகள் பவானி,18, தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் டிச.,10 இரவு கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு பவானி கடையில் அகல்விளக்கு ஏற்றும் போது கை தவறி விளக்கு விழுந்து பவானி மீது தீப்பற்றியது. கடையிலும் தீப்பொறிபட்டது. அவரை காப்பாற்ற முயன்ற செல்வம் மீதும் தீப்பற்றியது. கடையும் எரிந்து நாசம் ஆனது. இது குறித்து, தகவலறிந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்த செல்வம் அவரது மகள் பவானியை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ���னையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் செல்வம் உயிரிழந்தார். பவானி தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநிரவ் மோடியின் ஓவியங்கள் ஏலம்\n'பிரஸ்' போர்வையில் மிரட்டல் : ஆராய சிறப்பு குழு\n'உக்ரைன் விமானத்தை ஏவுகணைகள் தகர்த்தன'\nவடிகால் பள்ளத்தால் விபத்து அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167451&cat=32", "date_download": "2020-01-21T23:23:13Z", "digest": "sha1:DLIUUMJVKEXHIOYQJDW264ST5W5WHIMP", "length": 25961, "nlines": 558, "source_domain": "www.dinamalar.com", "title": "கோடை கொண்டாட்ட நிறைவு விழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » கோடை கொண்டாட்ட நிறைவு விழா மே 31,2019 15:00 IST\nபொது » கோடை கொண்டாட்ட நிறைவு விழா மே 31,2019 15:00 IST\nபுதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளிக்கல்வி இயக்கத்தின் ஜவஹர் சிறுவர் இல்லம் பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கான நடனம், வாய்ப்பாட்டு, வயலின், வீணை, மிருதங்கம், ஒவியம், கைவினை, கிதார், கீபோர்டு, டிரம்ஸ், யோகா, கையெழுத்து பயிற்சி , கேரம், செஸ், இறகு பந்து, டேபிள் டென்னிஸ் , தேக் வாண்டோ போன்ற கலைகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.\nகொலை நகரமாகி வரும் புதுச்சேரி\nமாநில இறகு பந்து போட்டி\nநீச்சல், ஜிம்னாஸ்டிக் பயிற்சி முகாம்\nபொது மக்களுக்கு தற்காப்புப் பயிற்சி\nகோ-கோ வீரர் வீராங்கனைகள் தீவிர பயிற்சி\nமாணவர்களுக்கு வாலிபால் பயிற்சி அசத்தும் போலீஸ்\nபுதுச்சேரி வீரர்கள் புறக்கணிப்பு மைதானம் முற்றுகை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாப்புள அப்பாவும் பொண்ணு அம்மாவும் ஓடிப் போய்ட்டாங்க\nபள்ளிகளுக்கான கிரிக்கெட் : 'சச்சிதானந்தா' வெற்றி\nமண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nமாயமான 20,000 தம��ழர்கள் இறந்தனர்; இலங்கை அறிவிப்பு\nசிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்க தடை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nபி.எச். பாண்டியனின் முதல் குரல்; ஓ.பி.எஸ். புகழாரம்\nவிஜய், அஜித்திடம் தடுமாறும் ரஜினி \nரஜினி அரசியல்வாதியே அல்ல ஸ்டாலின் கருத்து\nஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nப்ரூ அகதிகள் - நீண்ட கால இனப்பிரச்னையும் வரலாற்று சிறப்பு ஒப்பந்தமும்\nஎஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளை முயற்சி; தப்பியது பலகோடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபி.எச். பாண்டியனின் முதல் குரல்; ஓ.பி.எஸ். புகழாரம்\nரஜினி அரசியல்வாதியே அல்ல ஸ்டாலின் கருத்து\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்\nஇப்போதைக்கு இண்டர்வெல் விரைவில் கிளைமாக்ஸ்\nமாயமான 20,000 தமிழர்கள் இறந்தனர்; இலங்கை அறிவிப்பு\nசிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்க தடை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nதிருச்செந்தூரில் 6 நாளில் ரூ.1.15 கோடி வருமானம்\nதூத்துக்குடிக்கு வந்த 93 ஆயிரம் டன் சுண்ணாம்பு கல்\nமூன்று நாட்களில் 30 லட்சம் விதை பந்துகள்\nதேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல மோடி அட்வைஸ்\nபாண்டிபஜார் தெருவிழாவில் இன்னிசை கச்சேரி\nபிரம்மோஸ் ஏவுகணையுடன் நிரந்தர விமானப்படைத்தளம்\nகேரள மசூதியில் இந்து திருமணம்\nவானவில் 2020 பரிசளிப்பு விழா\nசிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது\nதூக்கை தாமதிக்க பவன் மனு; சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ்\n14வயது மகனுக்கு சொட்டு மருந்து கொடுத்த அதிகாரி\nசெம்மனூர் இண்டர்நேஷனல் ஜூவல்லர்ஸ்; ஸ்ருதி திறந்தார்\nமாப்புள அப்பாவும் பொண்ணு அம்மாவும் ஓடிப் போய்ட்டாங்க\nஎஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளை முயற்சி; தப்பியது பலகோடி\nடாக்டர் வீட்டில் 50 பவுன்\nபள்ளத்தில் உருண்டது வேன்: 25 பேர் காயம்\nப்ரூ அகதிகள் - நீண்ட கால இனப்பிரச்னையும் வரலாற்று சிறப்பு ஒப்பந்தமும்\nNRC அம்பேத்கர் ஆதரித்து இருப்பார்\nசின்னத்தம்பி மார்த்தாண்டம் சிறப்பு பேட்டி\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் ம���ியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nபள்ளிகளுக்கான கிரிக்கெட் : 'சச்சிதானந்தா' வெற்றி\nமண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி\n'கேலோ இந்தியா'வில் ஈரோடு மாணவன் சாதனை\nஜூனியர் வாலிபால் திருவாரூர், சென்னை சாம்பியன்\nமாவட்ட கபடி: கோப்பை வென்றது சுபீ அணி\nசீனியர் கபடி: சேலம் அணி சாம்பியன்\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nதியாகராஜர் கோவிலில் 54 அடி புதிய கொடிமரம் பிரதிஷ்டை\nஉலக அமைதி வேண்டி விளக்குகளுக்கு பூஜை\nஅக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nவிஜய், அஜித்திடம் தடுமாறும் ரஜினி \nபாரதிராஜா என்னை பொய் சொல்லி தான் நடிக்க வைத்தார்\nமாயநதி இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/jul/01/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-48-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3182558.html", "date_download": "2020-01-21T23:21:49Z", "digest": "sha1:YXNCFTRZXLBEQEB3JJEVL6N5J4CGOWKA", "length": 23002, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இன்று முதல் 48 நாள்களுக்கு அத்திவரதரை தரிசிக்கலாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஇன்று முதல் 48 நாள்களுக்கு அத்திவரதரை தரிசிக்கலாம்\nBy காஞ்சிபுரம், | Published on : 01st July 2019 12:08 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅத்திவரதர் பெருவிழாவையொட்டி ஜூலை 1- முதல் 48 நாள்களுக்கு அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nகாஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா வரும் திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி வரை 48 நாள்களுக்கு வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. இப்பெருவிழாவில் கலந்துகொண்டு அத்திவரதரை தரிசனம் செய்ய நாடுமுழுவதும் இருந்து திரளான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை தரவுள்ளனர்.\nவஸந்த மண்டபத்தில் அத்திவரதர்: இதையொட்டி, வஸந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதரை திங்கள்கிழமை காலை 6 மணியளவில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் அனைத்தும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.\nகோயில் வளாகத்தில்..: கிழக்கு கோபுர வாசல் வழியாக பொது, சிறப்பு தரிசனம் செய்ய தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல், மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கென பிரத்யேகமாக பேட்டரி கார்கள், சக்கர நாற்காலிகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\nஉள்ளூர் மக்கள் மேற்கு கோபுரம் வழியாக வந்து அத்திவரதரை தரிசனம் செய்யலாம். கோயில் வளாகத்தில் முதலுதவி அறை, ஆம்புலன்ஸ், குடிநீர்த் தொட்டி, காத்திருப்பு அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வெளியே தீயணைப்பு வாகனம், கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.\n1979-க்குப் பின் மீண்டும் ஒருமுறை அனந்தசரஸ் குளத்திலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு திங்கள்கிழமை(ஜூலை 1) முதல் காட்சியளிக்கிறார் அத்திவரதர்.\nஇதை பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். காஞ்சிபுரம் அனந்தசரஸ் கோயில் குளத்தில் கடந்த 40 ஆண்டுகளாக மூழ்கிய நிலையில் இருந்த அத்திவரதர் வெள்ளிக்கிழமை அதிகாலை எடுக்கப்பட்டார். வஸந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரை திங்கள்கிழமை காலை 6 மணி முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்.\nசயனக் கோலத்திலும் அதன்பின் நின்ற கோலத்திலும் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்.அத்திவரதர் விழாவையொட்டி காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் அனைத்தும் வரும் ஆக. 17-ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.\nநகரம் முழுவதுமே இந்த அற்புதமான வைபவத்தை எதிர்நோக்கி விழாக் கோலம் பூண்டுள்ளது. பல லட்சம் பக்தர்கள் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.\nசென்னை,திருவள்ளூர், பூந்தமல்லி, திருத்தணி, திருப்பதி, வேலூர், ஒசூர், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு புறப்படும் மற்றும் வந்தடையும் பேருந்துகள் அனைத்தும் ஒலிமுகமது பேட்டை யாத்திரிகா நிவாஸ் அமையவுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.\nகாஞ்சிபுரத்திலிருந்து மாகரல் வழியாக உத்திரமேரூர் இயக்கப்படும் பேருந்துகள் வந்தவாசி, திண்டிவனம், திருச்சி, புதுச்சேரி,செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு புறப்படும் மற்றும் வந்தடையும் பேருந்துகள் அனைத்தும் ஓரிக்கை போக்குவரத்து பணிமனைக்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்துநிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.\nகாஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் வழியாக தாம்பரம், செங்கல்பட்டு,\nகல்பாக்கம், மாமல்லபுரம் ஆகிய ஊர்களுக்கு புறப்படும் மற்றும் வந்தடையும் பேருந்துகள் அனைத்தும் காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பழைய ரயில் நிலையம், வையாவூர், நத்தப்பேட்டை வழியாக சென்று வழக்கமான வழித் தடத்தில் இயக்கப்படும்.\nகாஞ்சிபுரம் நகரத்தில் இயக்கப்படும் அனைத்து நகரப் பேருந்துகளும் வழக்கம் போல் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.\nகாஞ்சிபுரம் நகரத்தின் வழியாக சென்னை, செய்யாறு, திருவண்ணாமலை, போளூர் செல்லும் பேருந்துகள் ஒலிமுகமது பேட்டை கீழம்பி, கீழ்கதிர்பூர் புறவழிச்சாலை வழியாக திண்டிவனம் சாலையை சென்றடைந்து வழக்கம் போல் இயக்கப்படும்.\nதாம்பரம்-செங்கல்பட்டு ஆகிய இடங்களிலிருந்து காஞ்சிபுரம் வழியாக வேலூர் மற்றும் பெங்களூரு, திருப்பதி, திருத்தணி ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பெரியார் நகர், மிலிட்டரி ரோடு வழியாக ஓரிக்கையை வந்தடைந்து பின்னர் செவிலிமேடு, கீழ்கதிர்பூர் புறவழிச்சாலை வழியாக இயக்கப்படும்.\nஓரிக்கை, ஒலிமுகமது பேட்டை தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து அத்திவரதர் தரிசனத்துக்காக வரதராஜப்பெருமாள் கோயில் வழியாக காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கலைக்கல்லூரி மைதானத்திலுள்ள தனியார் வாகனம், வேன்கள், சுற்றுலாப் பேருந்துகள் நிறுத்துமிடம் வரையில் இணைப்புப் பேருந்துகள் இயக்க��்படவுள்ளன.\nஅத்திவரதர் பெருவிழாவையொட்டி தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து மொத்தம் 20 சிற்றுந்துகள் இயக்கப்படவுள்ளன.\nஒலிமுகமது பேட்டை தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து குஜராத்தி மண்டபம், ஜி.கே.மண்டபம், காமாட்சியம்மன் கோயில், பூக்கடைச் சத்திரம், மத்திய பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், மூங்கில்மண்டபம், ஆடிசன்பேட்டை, ரங்கசாமிகுளம், பச்சையப்பன் மகளிர் கல்லூரி, வெங்குடி, விஷ்ணுகாஞ்சி காவல்நிலையம், செட்டித்தெரு, வடக்குமாட வீதி (வரதர் கோயில் சந்நிதி தெரு), அண்ணா நினைவு இல்லம், சுங்கச் சாவடி, பெரியார் நகர் வழியாக பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்துக்கு சிற்றுந்து செல்லும்.\nஅதுபோல், பச்சையப்பன் ஆடவர் கல்லூரியிலிருந்து பெரியார் நகர், வடக்கு மாடவீதி, ரங்கசாமிகுளம், மூங்கில்மண்டபம், பேருந்து நிலையம், அண்ணாஅரங்கம், கச்சபேஸ்வரர் கோயில், புத்தேரி சாலை, சாலை தெரு, ஏகாம்பரநாதர் கோயில் வழியாக ஒலிமுகமது பேட்டைக்கு முதலாவது இணைப்புப் பேருந்து வழித்தடத்தில் பயணித்து வரதர் கோயிலுக்குச் செல்லலாம்.\nஓரிக்கை பணிமனை தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து ஓரிக்கை, அரசு நகர், கீழ்கேட், கீரை மண்டபம், மேட்டுத்தெரு, மூங்கில்மண்டபம், வட்டாட்சியர் அலுவலகம், இரட்டைமண்டபம், பேருந்து நிலையம், மூங்கில்மண்டபம், ஆடிசன் பேட்டை, ரங்கசாமி குளம், பச்சைப்பன் மகளிர் கல்லூரி, செட்டித்தெரு, வடக்கு மாடவீதி, சுங்கச் சாவடி, பெரியார் நகர் வழியாக பச்சைப்பன் ஆடவர் கல்லூரி தற்காலிக பேருந்து நிலையத்துக்குச் செல்லும் வகையில் இரண்டாவது இணைப்புப் பேருந்து வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பச்சைப்பன் ஆடவர் கல்லூரியிலிருந்து பெரியார் நகர், வடக்கு மாடவீதி, செட்டித்தெரு, ரங்கசாமி குளம், விளக்கடி கோயில் தெரு, கீழ் கேட், அரசு நகர் வழியாக ஓரிக்கை தற்காலிக பேருந்து நிலையத்துக்கு சிற்றுந்து இயக்கப்படுகிறது.\nஅத்திவரதரைத் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக அரக்கோணம், சென்னை மற்றும் செங்கல்பட்டிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அத்திவரதர் கோயிலுக்கு செல்ல மிக அருகில் நத்தப்பேட்டை ரயில் நிலையம் உள்ளது.\nதற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சிற்றுந��துகளில் பயணித்து வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு வருவோர் பயணச்சீட்டு கட்டணமாக ரூ.10 செலுத்தி பயணிக்கலாம். பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை இந்த சிற்றுந்துகள் இயக்கப்படவுள்ளன.\nவரதர் கோயில் மட்டுமில்லாமல் காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்கள் வழியாக சிற்றுந்துகள் இயக்கப்படவுள்ளதால் பக்தர்கள் அனைத்து கோயில்களுக்கும் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதற்காலிக பேருந்து நிலையத்தை வந்தடையும் பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வழிகாட்டி தகவல் பலகைகள், அத்திவரதர் கோயிலுக்குச் செல்லும் தூரம் உள்ளிட்டவை குறித்து தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் விவரங்கள் அடங்கிய தகவல் பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/tag/wedding/", "date_download": "2020-01-22T00:21:43Z", "digest": "sha1:VIFXUVEIM6SALMPBVFIFWBG563X6D7TO", "length": 7026, "nlines": 100, "source_domain": "www.jodilogik.com", "title": "wedding Archives Tags - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\n11 உண்மையான இந்திய திருமண இனிப்புகள் மீது எச்சில்வழிய\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜூலை 25, 2016\nஇந்தியாவில் கேண்டிட் திருமண புகைப்படம்: ஒரு நிபுணர் சீக்ரெட்ஸ் வெளிப்படுத்துகிறது\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஏப்ரல் 11, 2016\nவட இந்திய திருமண சுங்க: ஒரு அமேசிங் படம் டூர்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஏப்ரல் 4, 2016\n21 இந்திய பிரைடல் மெஹந்��ி டிசைன்ஸ் மற்றும் குறிப்புகள் உங்கள் திருமண ராக் ...\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - பிப்ரவரி 1, 2016\n17 இந்திய பெண் கூல் ஆணி கலை டிசைன்ஸ்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜனவரி 29, 2016\nமாநிறம் நிறம் ஒப்பனை குறிப்புகள் – நடைமுறை குறிப்புகள் & டுடோரியல்ஸ்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜனவரி 20, 2016\nதென்னிந்திய திருமண விருந்து பந்தை கைப்பற்றுதல் ஒரு வழிகாட்டியாக\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜனவரி 14, 2016\nஇந்திய பிரைடல் அங்கியை டிசைன்ஸ் – ஸ்மார்ட் மகளிர் அல்டிமேட் கையேடு\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - டிசம்பர் 30, 2015\nஎன்ன ஒவ்வொரு மணமகள் தன்னுடைய தந்தை என்று கூற விரும்பும் விரும்புகிறீர்களா\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - அக்டோபர் 29, 2015\nஇந்தியாவில் திருமண அழைப்பிதழ் அட்டைகள் வரலாறு\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - அக்டோபர் 14, 2015\n12பக்கம் 1 இன் 2\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2019/10/13/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-22T00:36:24Z", "digest": "sha1:HTDXTUK4BUIBOA6F6JY4JFH5XQHBJMEF", "length": 17103, "nlines": 165, "source_domain": "www.muthalvannews.com", "title": "கருணாவை கொலை செய்யும் திட்டத்துடனேயே முன்னாள் போராளி சினைப்பருடன் மூதூர் பயணமானார் - விசாரணைகளில் தகவல் என்கிறது பொலிஸ் தரப்பு | Muthalvan News", "raw_content": "\nHome உள்ளூர் செய்திகள் கருணாவை கொலை செய்யும் திட்டத்துடனேயே முன்னாள் போராளி சினைப்பருடன் மூதூர் பயணமானார் – விசாரணைகளில் தகவல்...\nகருணாவை கொலை செய்யும் திட்டத்துடனேயே முன்னாள் போராளி சினைப்பருடன் மூதூர் பயணமானார் – விசாரணைகளில் தகவல் என்கிறது பொலிஸ் தரப்பு\nதிருகோணமலையில் வைத்துக் கைது செய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த முன்னாள் போராளியை பிரான்சிலிருந்து ஒருவர் இயக்கியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொ���ிஸார் தெரிவிக்கின்றனர்.\nகிளிநொச்சியிலிருந்து சினைப்பர் துப்பாக்கியுடன் கருணாவை கொலை செய்யும் நோக்குடன் அவர் மூதூருக்குச் சென்றவேளையிலேயே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nசம்பவம் தொடர்பில் பொலிஸ் தகவல்கள் தெரிவித்ததாவது:\nதிருகோணமலை சேருநுவர பகுதியில் வைத்து கிளிநொச்சி அம்பாள்குளத்தைச் சேர்ந்த ரொபின் என்ற முன்னாள் போராளி நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.\nஅவர் திருகோணமலையில் தங்கியிருந்த விடுதி அறையை இராணுவத்தினர் சோதனையிட்ட போது, அங்கு சினைப்பர் ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது.\nஅவர் விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.\nவிசாரணைகளில் அவர் கிளிநொச்சி அம்பாள்குளத்தில் வசித்து வருவதாக தெரியவந்தது. அதுதொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அறிவிக்கப்பட்டது.\nஅதனடிப்படையில் அவரது வீட்டுக்கு கிளிநொச்சி பொலிஸார் சென்றுள்ளனர். அங்கு முன்னாள் போராளியின் சகோதரியும் அவரது மனைவியும் வசித்து வந்துள்ளனர். முன்னாள் போராளிக்கு குழந்தை ஒன்றும் இருந்துள்ளது.\nவீட்டைச் சோதனையிட்ட போது, வீட்டின் மேல்தளத்தில் (பிளேட்டில்) உரைப்பையில் கட்டியவாறு ஆயுதங்கள் மீட்கப்பட்டன.\n3 கைத்துப்பாக்கிகள், ஒரு ரி56 துப்பாக்கிகள், கைத்துப்பாக்கி ரவைகள் -45, ரி56 துப்பாக்கி ரவைகள் -150, 5 கைக்குண்டுகள், மடிகணினி ஒன்று, 4 அலைபேசிகள், எம்.கே.எம்.ஜி ரவைகள்- 07, வெடிப்பி வயர், வெடிப்பிகள் – 4, ஜிபிஎஸ் – 1, பற்றறி சார்ஜர் -1, தானியக்கி கருவிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்ட ரிசேட்டுகள் -3 ஆகியன மீட்கப்பட்டன.\nஅதுதொடர்பில் முன்னாள் போராளியின் சகோதரியும் மனைவியும் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.\n“இயற்றாளையைச் சேர்ந்த நான், 2017ஆம் ஆண்டு ரொபினை காதலித்து திருமணம் செய்து எனது பெற்றோர் – உறவினர்களைப் பிரிந்து கிளிநொச்சிக்கு வந்தேன். ரொபின் டோவாவுக்கு தொழில் நிமிர்த்தம் சென்று வந்தார்.\nதிரும்பி வரும் போது பிரபாகரனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்ட ரிசேட்டுகளை எடுத்துவந்தார். அதற்கு மேல் அவரது நடவடிக்கைகள் தொடர்பில் எனக்கு எதுவுமே தெரியாது.\nஅவர் வவுனியாவுக்கு வேலைக்குச் செல்வதாகவே என்னிடம் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் நேற்று பொலிஸார் தெரிவித்த போதே அவர் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியும்” என்று ரொபினின் மனைவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயத்தில் இருந்த போது ரொபின் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் அவர் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கும் முகவராக சம்பளம் பெற்றுப் பணியாற்றியுள்ளார் என்று தெரியவருகிறது.\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னரே அவர் சமூகத்துடன் இணைக்கப்பட்டார் என்று பொலிஸார் கூறுகின்றனர்.\nமுன்னாள் போராளியின் அலைபேசித் தரவுகள் ஆராயப்பட்ட போது அவர் பிரான்சில் உள்ள ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், கருணாவை கொலை செய்வதற்காகவே அவர் மூதூருக்குப் பயணமாகியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்தத் திட்டத்துக்கு அவருக்கு 2 லட்சம் ரூபா பணம் முற்பணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, முன்னாள் போராளியின் சகோதரியையும் மனைவியையும் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்ற பின் அவர்கள் இருவரையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.\nPrevious articleஇனப்பிரச்சினைத் தீர்வு பற்றி தேர்தல் அறிக்கையில் வெளிப்படுத்துவோம் – மகிந்த தெரிவிப்பு\nNext articleயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய நிறைவுப் பணிகளை நேரில் ஆராய்ந்தனர் அர்ஜூனா, சுரேன் ராகவன்\nகலாநிதி குருபரன் தொடர்பில் இராணுவம் அனுப்பிய கடிதத்தின் பிரதியை அவருக்கு வழங்க பல்கலை. மா. ஆணைக்குழுவுக்குப் பணிப்பு\nசாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்ட புலஸ்தினி மகேந்திரனின் மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லை -நீதிமன்றுக்கு அறிவித்தது பொலிஸ்\nவரணிக் குளத்தில் மூழ்கி முதியவர் சாவு\nவீணை, யானை மற்றும் மொட்டு ஆதரவுடன் பருத்தித்துறை பிரதேச சபையில் கூட்டமைப்பு ஆட்சி\nவடக்கு நீதிமன்ற��்களில் கைவிரல் ரேகை பதிவு இயந்திரம் ஏப்ரலில் வருகிறது – நீதி அமைச்சு...\nதெற்குத் தலைவர்களுடன் சம்பந்தன் அமர்ந்திருப்பது பெருமைதான் – எதிர்கட்சி தலைவர் விவகாரத்துக்கு அரசு பதில்\nவங்கக் கடலில் உருவான தாழ்வுநிலை விருத்தியடைகிறது – அடுத்து வரும் நாள்களில் நாட்டில் கன...\nகலாநிதி குருபரன் தொடர்பில் இராணுவம் அனுப்பிய கடிதத்தின் பிரதியை அவருக்கு வழங்க பல்கலை. மா....\nரெலோவிலிருந்து விலகுகிறார் விந்தன் கனகரட்ணம்\nமேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலாபிட்டிய சேவையிலிருந்து இடைநீக்கம்\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\nசட்டவிரோத தொலைத்தொடர்பகம் நீர்கொழும்பில் முற்றுகை\nமருத்துவர்களின் தொடர் சேவையை வலியுறுத்தி மருதங்கேணியில் உணவு தவிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000022908.html", "date_download": "2020-01-21T22:41:31Z", "digest": "sha1:BQJPZUN7V2V52GLV2IZMPXWYKB5ORA3F", "length": 5492, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "பொது", "raw_content": "\nநூலாசிரியர் திருமுருக கிருபானந்த வாரியார்\nபதிப்பகம் குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆச்சரியமூட்டும் அறிவியல் தகவல்கள் முல்லை தமிழ் இலக்கிய அகராதி மின் ஆற்றல்\nமிட்டாய்க் கடிகாரம் இந்திய தேச பிரிவினை வெள்ளிப் பனிமலையின் மீது\nலக்கி லூக்கை சுட்டது யார் தெரிந்ததும் தெரியாததும் சுவை மிகுந்த சாதம் குழம்பு வகை 100\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/publishers/nakkeeran-pathippagam-11.html", "date_download": "2020-01-22T00:53:02Z", "digest": "sha1:22UZDQXJXPKDU2STMQFQF6YNU64FIJNA", "length": 6728, "nlines": 199, "source_domain": "www.periyarbooks.in", "title": "நக்கீரன் பதிப்பகம் வெளியீட்டுள்ள நூல்கள் | பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nதி.மு.க வரலாறு (1949 முதல் 1957 வரை)\nதிராவிட இயக்கமும் திரைப்பட வுலகமும்\nஆதி - திராவிடர் பூர்வ சரித்திரம்\nபாபர் மசூதி இடிக்கப்பட்டது சரியா\nசச்சார் கமிட்டி: முஸ்லிம்களின் உரிமைகள்\nநீதிக்கட்சி வரலாறு - தொகுதி 1 & 2 (2 புத்தகங்கள்)\nதமிழில் கார்ல் மாக்ஸின் “முதல்” (capital) திறனாய்வு (முதல் அதிகாரம் மட்டும்)\nநமக்கு ஏன் இந்த இழிநிலை\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்) - முன்பதிவு\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\nபெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்)\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/nithiya-menon-sudden-decision/", "date_download": "2020-01-21T23:20:01Z", "digest": "sha1:BSIVMXVFX465OVLUHMGUMGLZE7NQZI2N", "length": 12300, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "நித்யா மேனன் ஏன் இந்த திடீர் முடிவு..., அதிர்ச்சியில் ரசிகர்கள் - Sathiyam TV", "raw_content": "\nஓட்டல் அறையில் வாயு கசிவு – நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nமோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்\nமரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nஅமலா பால் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார்\n“என்னுடைய ஆதரவு எப்போதும் அப்பாவிற்கு தான்”\n‘இந்தியன் 2’ – இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரம் | Kajal Agarwal\n“டிக்-டாக் வைத்த சூனியம்..” சிங்கம் புலி சொன்ன சோகமான பிளாஷ்பேக்..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 21 Jan 2020 |\n“கீழடி” பொருட்களை காண கடைசி நாள்…\n20 Dec 2020 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema நித்யா மேனன் ஏன் இந்த திடீர் முடிவு…, அதிர்ச்சியில் ரசிகர்கள்\nநித்யா மேனன் ஏன் இந்த திடீர் முடிவு…, அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇணையங்களில் வெளியாகும் தொடர்களுக்கு இந்தியா முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தி பிரபலங்களை தொடர்ந்து தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களும் இந்த தொடர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.\nசென்சார் இல்லை என்பதாலும் குறைந்த பட்ஜெட்டில் தொடரை உருவாக்கி அதிக செலவு இல்லாமல் வெளியிட முடியும் என்பதாலும் இணைய தொடரில் ஆர்வம் காட்டுகிறார்கள். மாதவன் இந்தியில் நடித்த இணைய தொடரான ‘பிரீத்’ தொடர் இணையதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.\nஅதன் இரண்டாவது சீசன் தற்போது தயாராக உள்ளது. முதல் சீசனை இயக்கிய மயங் அகர்வால் இந்த சீசனையும் இயக்குகிறார். மாதவனுக்குப் பதிலாக அபிஷேக் பச்சன், அமித்சத் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக நித்யா மேனன் இணைந்துள்ளார். இதுவரை திரைப்படங்களில் நடித்து வந்த இவர், இதன் மூலம் இணைய தொடரில் கால்பதிக்க இருக்கிறார்.\nஓட்டல் அறையில் வாயு கசிவு – நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nமோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்\nமரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி\n5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் தேர்வு எழுதலாம் – அமைச்சர் செங்கோட்டையன்\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி\n“என்னுடைய ஆதரவு எப்போதும் அப்பாவிற்கு தான்”\n“மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” – பெரியார் அவதூறு புகார் குறித்து ரஜினிகாந்த் பேட்டி\n“டிக்-டாக் வைத்த சூனியம்..” சிங்கம் புலி சொன்ன சோகமான பிளாஷ்பேக்..\n‘இந்தியன் 2’ – இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரம் | Kajal Agarwal\nஅமலா பால் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார்\nஓட்டல் அறையில் வாயு கசிவு – நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nமோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்\nமரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி\n5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் தேர்வு எழுதலாம் – அமைச்சர்...\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=46206", "date_download": "2020-01-22T00:05:22Z", "digest": "sha1:GY2VU4JU6P6WSYDTN7F2DFISR76C4WK7", "length": 15208, "nlines": 186, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 22 ஐனவரி 2020 | துல்ஹஜ் 174, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 04:15\nமறைவு 18:20 மறைவு 16:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: ‘சேவைச் செம்மல்’ ஏ.கே.அப்துல் ஹலீம் ஹாஜியார் காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னையில் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னையில் நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன் உண்மையிலேயே ஹலீம் ஹாஜியார் அவர்கள் சேவை செம்மல்தான்.எப்பொழுது பார்த்தாலும் சங்கையான தோற்றம்,சிந்தனைகலந்த சிரிப்பு தவழும் முகம்\nஇறையில்லங்களாகிய சென்னை அ.நா.தெரு மஸ்ஸி���ே மாமூர் பள்ளிவாசல் மற்றும் நம்மூர் தாயும்பள்ளி வாசல்களை தன் தலைமை பொறுப்பேற்று நடாத்தி வந்ததோடு மட்டுமல்ல,மற்றவர்கள் மனமார புகழ்ந்திட அப்பள்ளிகளுக்கு பேரும்,புகழும் சேர்ந்திட ஒரு புண்ணியப்பணி பாலமாக திகழ்ந்த மாமனிதர்\nஇன்றய காலகட்டத்தில் ஒருசிலர் ஒரு10ஆயிரம் ரூபாயக்கூட தன் மகனை நம்பியோ,தன் தந்தையை நம்பியோ ஏன் தன்மனைவியை நம்பியோ கூட கொடுக்க தயங்குகிறார்கள் என்ற சூழ்நிலை செய்திகளை நாம் கேட்கிறோம். எவரொருவருக்கும் அந்த எண்ணம் இமியளவும் எழாமல் எல்லாம் வல்ல அல்லாஹ் காப்பாற்றுவானாக ஆமீன்\nஆனால்தன்னுடைய கோடிக்கணக்கான சொத்துக்களையும்,பணத்தையும், ஹாஜியார் நீங்கள் இதை காபந்துபண்ணி பெறுப்பேற்று அச்சொத்துக்குள்ள வாடகையையும்,அப்பணத்திற்கு பொருத்தமான,பெறுமதியான சொத்துக்களையும் வாங்கித்தாருங்கள் என்று ஒரு சிறு எழுத்து ஆதார நம்பிக்கையைக்கூட பெறவிரும்பாமல் அப்படியே ஹலீம் ஹாஜியார் அவர்களிடம் கொடுத்திட்ட கண்ணியமிகு காயலர்கள் இன்றும் வெளிநாட்டிலும்,உள்நாட்டிலும் இருக்கிறார்கள்\nஅத்தனை அமானித சொத்துக்களையும் அவ்வுரிமையாளர்கள் மனம்மகிழ, அவர்களுக்கு சிறு சேதாரம்கூட இல்லாமல்,ஆதாயமாக அள்ளிக்கொடுத்து பரிபாலித்த புண்ணியமிகு கண்ணியைவான்,நற்குண, நேர்மைக்கோர் மேற்கோளாகிய மனிதருல்மாணிக்கமான ஒரு மாணிக்கத்தை இழந்துவிட்டோம்\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லாப்பாவங்களை மன்னித்து,ஆகிரத்தில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்\nஅன்னாரின் பிரிவுத்துயரில் வாடிவதங்கும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும்,என் குடும்பத்தார் அனைவர்களின் அனுதாபமும், ஆறுதலுமடங்கிய ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறோம் அஸ்ஸலாமு அழைக்கும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண���டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/adverticement/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-21T22:59:35Z", "digest": "sha1:CLLONK6NXFBQVHTYRH76WOVREBNCQNEY", "length": 3908, "nlines": 94, "source_domain": "www.pagetamil.com", "title": "இங்குபேற்றர் | Tamil Page", "raw_content": "\n100,000 வேலைவாய்ப்பு; விண்ணப்ப படிவமும், முழு விபரமும் வெளியானது\nஅழிந்ததாக கருதப்பட்ட இலங்கையின் கருப்பு புலிகள் கமராவில் சிக்கின\nசாரதி இலேசாக கண்ணயர்ந்தாராம்: யாழிலிருந்து சென்ற கூலருக்கு நேர்ந்த கதி\nயாழில் குடும்பமே தற்கொலை முயற்சி: மாமியார் உயிரிழப்பு; இளம் தம்பதி ஆபத்தான நிலையில்\nஉலகின் அதிவேக பந்துவீச்சாளர் இலங்கை வீரரா\nஇந்த வருடத்தின் முதலாவது சலஞ்ச்… ட்ரெண்டாகும் #cerealchallenge\n“எப்டி பாக்றா பாரு..கண்ணுல ஈயத்த காச்சி ஊத்த“- மாளவிகா மோகனனை திட்டிய விஜய் ரசிகை\nதமிழர் பாரம்பரியத்தை பறைசாற்ற யாழில் பிரமாண்டமாக உருவாகும் அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ardhra.org/author/ardhrafoundation/", "date_download": "2020-01-21T23:58:41Z", "digest": "sha1:QFJGJJ24FOVJWM6CF4VOEPU6J452HVWJ", "length": 5789, "nlines": 62, "source_domain": "ardhra.org", "title": "ardhrafoundation | Ardhra Foundation", "raw_content": "\nஞான சம்பந்தரின் ஞானப் பனுவல்கள்\nஞான சம்பந்தரின் ஞானப் பனுவல்கள் சிவபாதசேகரன், சென்னை ஞானம் என்பது கற்கும் சரக்கு அல்ல. ஞானமயமான இறைவனிடமிருந்தோ அல்லது ஞானாசிரியனிடமிருந்தோ பெறப்படுவது அது. ஆதி குருவான பரமேசுவரன் யாரிடத்தும் கலைஎதுவும் கற்காமலேயே, எல்லாக் கலைகளுக்கும் இருப்பிடமாக விளங்கி, ஆல மர நீழலில் வீற்றிருந்து சனகாதி முனிவர்களுக்கு ஞானப்பொருளைச் சொல்லாமல் சொல்லி அருளியபடியால், “ கலை … Continue reading →\nஅகத்தியர் வழிபடும் அற்புதத் தலங்கள்\nதிருக் கடம்பந்துறை (குளித்தலை), திருவாட்போக்கி (ஐயர் மலை), திரு ஈங்கோய் மலை ஸ்தல மகாத்மியங்கள் … Continue reading →\nஸ்ரீ உமா அஷ்டோத்தர சத நாமாவளி\nஓம் உமாயை நம: ஓம் ஸம்மோஹின்யை நம: ஓம் தேவ்யை நம: ஓம் ஸு ந்தர்யை நம: ஓம் புவனேச்வர்யை நம: ஓம் ஏகாக்ஷர்யை நம: ஓம் மஹா மாயையை நம: ஓம் ஏகாங்க்யை நம: ஓம் ஏக நாயக்யை நம: ஓம் ஏக ரூப்யை நம: ஓம் மஹா ரூப்யை நம: ஓம் ஸ்தூல … Continue reading →\nகாரைக்கால் நகரும், வணிக குலமும் செய்த மாதவத்தின் பயனாகத் , தனதத்தன் என்பவரது மகளாகத் திருமகளுக்கு நிகரான பேரழகுடன், புனிதவதியார் தோன்றினார். இளமையில் மொழி பயிலும் காலத்திலிருந்தே சிவபிரானிடமும், சிவனடியார்களிடமும் பேரன்பு பூண்டு விளங்கினார். மணப் பருவம் வந்த தனது மகளுக்கேற்ற மணாளனுக்கு மணம் முடிக்கக் கருதிய தனதத்தன் , நாகப் பட்டினத்தில் வாழ்ந்த நிதிபதி … Continue reading →\nஸ்ரீ பைரவ அஷ்டோத்திர சத நாமாவளி (ஒவ்வொரு நாமாவுக்கு முன்பும் ஓம் என்றும் இறுதியில் நம: என்றும் சேர்த்துக் கொள்ளவும்) ஓம் ஆனந்த பைரவாய நம: அஸிதாங்க பைரவாய ருரு பைரவாய சண்ட பைரவாய க்ரோத பைரவாய உன்மத்த பைரவாய கபால பைரவாய பீஷண பைரவாய ஸம்ஹார பைரவாய ஆனந்தாய தீர்க்க பிங்களாய ஜடாதராய பிக்ஷா … Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/190398?ref=archive-feed", "date_download": "2020-01-21T23:12:18Z", "digest": "sha1:3ZIC4YX6SXBNBSVPO57HYCGXJJEH75KL", "length": 6948, "nlines": 122, "source_domain": "lankasrinews.com", "title": "கிரைமியா கல்லூரி தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவிய நர்ஸ் கைது: ஏன் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகிரைமியா கல்லூரி தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவிய நர்ஸ் கைது: ஏன் தெரியுமா\nகிரைமியா கல்லூரியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்த நர்ஸை திடீரென பொலிசார் கைது செய்தனர்.\nGalina Roslyakova என்னும் அந்த நர்ஸ் தான் பணி புரிந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தார். அப்போது மருத்துவமனைக்குள் நுழைந்த பொலிசார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.\nகாவல் நிலையத்திற்கு சென்ற பிறகுதான் Galina Roslyakovaவுக்குத் தெரிந்தது, 21 பேரின் உயிரிழப்புக்கும் 65க்கும் அதிகமானோர் காயமடைவதற்கும் காரணமாக இருந்த துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்புக்கு காரணமாக இருந்தது தன்னுடைய மகனான Vladislav Roslyakovதான் என்பது.\nதனது மகன்தான் இவ்வளவு பிர��்சினைக்கும் காரணம் என தெரிய வந்ததும் Galina Roslyakova தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nVladislav Roslyakovஇன் பெற்றோர் விவாகரத்து செய்து விட்ட நிலையிலும், அவனது தந்தையையும் பொலிசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/section/sports/page/2/international", "date_download": "2020-01-21T23:27:56Z", "digest": "sha1:SOMMTBCDUH7WM6IYFSJ25MH2AOS7KCAJ", "length": 12442, "nlines": 175, "source_domain": "lankasrinews.com", "title": "Sports Tamil News | Latest Sports News | Online Tamil Web News Paper on Sports | Lankasri News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபலமாக ஹெல்மெட்டில் தாக்கிய பந்து... ரிஷாப் பந்த் காயம்\nகிரிக்கெட் 1 week ago\n10 விக்கெட்டுகள்... 255 ஓட்டங்கள்; அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு 256 நிர்ணைத்த இந்தியா\nகிரிக்கெட் 1 week ago\nஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு அணியில் சேர்க்கப்பட்ட நட்சத்திர வீரர்கள்\nகிரிக்கெட் 1 week ago\nஇந்திய அவுஸ்திரேலிய கிரிக்கெட் - 10 ஓட்டங்களில் சுருண்ட ரோகித்\nகிரிக்கெட் 1 week ago\n உயிரிழந்த பிரபல நடிகர் குறித்து குமார் சங்ககாரா வேதனை\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\n சம நிலையில் உள்ள முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள்\nகிரிக்கெட் 1 week ago\nடி.வி நிகழ்ச்சியில் முதன் முறையாக கங்குலி செய்த செயல்... வைரலாகும் வீடியோ.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nகிரிக்கெட் 1 week ago\nஇதற்காக.. நான் எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறேன்.. பரபரப்பை கிளப்பிய லசித் மலிங்கா\nகிரிக்கெட் 1 week ago\nஈரான் அரசின் முன்னுக்கு பின் முரணான நடவடிக்கை - ஒரே ஈரானிய வீராங்கனை நாட்டை விட்டு வெளியேறினார்...\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nஇந்திய அவுஸ்திரேலியா ஆட்டம்.... 'வெல்ல போவது எங்கள் நாடுதான்'- பிரபல முன்னாள் வீரர் கணிப்பு\nகிரிக்கெட் 1 week ago\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்ப�� டோனி புறக்கணிக்கப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம்\nகிரிக்கெட் 1 week ago\nமூன்று ஆண்டுகளுக்கு பின்னர் கிண்ணம் வென்ற செரினா: வெற்றி பணத்தை என்ன செய்தார் தெரியுமா\nபவுண்டரில் உள்ளே-வெளியே தாவி கேட்ச் பிடித்து மிரள வைத்த வீரர்..\nகிரிக்கெட் 1 week ago\nஉலகக்கோப்பை ரன் அவுட்டில் இதை செய்திருக்கே வேண்டும் முதல் முறையாக டோனி வேதனை\nகிரிக்கெட் 1 week ago\nஉடற்பயிற்சி தேர்வில் தோல்வியா.. பாண்ட்யாவுக்கு என்ன நடந்தது\nகிரிக்கெட் 1 week ago\nமலிங்காவின் மோசமான சாதனை: கேப்டனாக இருந்து அவர் இலங்கைக்கு பெற்று கொடுத்த வெற்றிகள்\nகிரிக்கெட் 1 week ago\nநியூசிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஹார்டிக்: தமிழக வீரருக்கு வாய்ப்பு\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nஇலங்கையுடன் துல்லியமான ரன் அவுட் ஒட்டு மொத்த இந்திய அணியை ஆச்சரியப்பட வைத்த வீடியோ\nகிரிக்கெட் 1 week ago\nமலிங்காவை கண்முன் கொண்டு வந்த இந்திய வீரர்: துல்லியமான யார்க்கரால் இலங்கை வீரரை அவுட்டாக்கிய வீடியோ\nஇலங்கையை ஊதி தள்ளிய இந்தியா.. வருத்தத்தில் மலிங்கா கூறிய உருக வைக்கும் வார்த்தைகள்\n3வது போட்டியில் அபார வெற்றி: இலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா\nஅவுஸ்திரேலியா காட்டுத் தீ: நிதிக்காக ஏலம் விட்ட ஷேன் வார்னே வின் தொப்பி படைத்த சாதனை\nஏனைய விளையாட்டுக்கள் January 10, 2020\nபவுண்டரில் உள்ளே-வெளியே தாவி தாவி கேட்ச் பிடித்து மிரள வைத்த வீரர்கள்.. அசத்தல் வீடியோ.. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்\nசரிப்பட்டு வராது... இதை நான் எதிர்க்கிறேன். துணிச்சலாக தனது கருத்தை கூறிய இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தன\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் சரிவை சந்தித்த இந்திய வீரர்கள்\nஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல வீரருக்கு தடை\nதென் ஆப்பிரிக்கா வீரரை அசிங்க அசிங்கமாக திட்டிய இங்கிலாந்து வீரர் பட்லர்: ஸ்டம்ப் மைக்கில் சிக்கிய ஓடியோ\n இலங்கை தோல்விக்கு இது தான் காரணம்: வருத்தத்துடன் கூறிய மலிங்கா\nஇலங்கை அணியை வீழ்த்திய இந்தியா வெற்றி குறித்து பேசிய அணித்தலைவர் கோஹ்லி\nதிணறிய இலங்கை வீரர்கள்... முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972694/amp", "date_download": "2020-01-22T00:13:31Z", "digest": "sha1:CNCZGFWINYEO5W4YMB7MMTILNOJGUVWG", "length": 9912, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பொதுமக்கள் அவதி கடைசி தேதி வரை காத்திருக்காமல் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் | Dinakaran", "raw_content": "\nபொதுமக்கள் அவதி கடைசி தேதி வரை காத்திருக்காமல் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்\nபாபநாசம், டிச. 5: பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பாபநாசம் வட்டாரம் நடப்பு சம்பா மற்றும் தாளடி நடவு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.தற்போது பருவமழை தீவிரமடைந்து வருவதால் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயிர் காப்பீட்டு திட்டமானது இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், வறட்சி பாதிப்புகளால் பயிர்களுக்கு ஏற்படும் இழப்புகளில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கிறது. இதில் பயிர் காலம் முழுவதுமாக காப்பீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. விதைப்பு பொய்த்து போதல், நடவு செய்யும் சூழ்நிலை, பயிர் வளர்ச்சி காலத்தில் ஏற்படும் இடர்பாடு மற்றும் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளுக்கு காப்பீடு வழங்க வாய்ப்ப்புள்ளது. நடப்பாண்டு ராபி பருவத்தில் சம்பா, தாளடி சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வரும் 15ம் தேதி கடைசி நாளாகும்.\nஏக்கருக்கு ரூ.465 பிரீமியம் செலுத்த வேண்டும். ஏக்கருக்கு ரூ.31,000 பயிர் காப்பீடு தொகையாகும். மேலும் விவசாயிகள் இதற்கு உண்டான ஆவணங்கள், புகைப்படம், சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு புத்தக நகல் மற்றும் முன்மொழி படிவம் மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை கொண்டு அந்தந்த பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் சேவை மையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் குறைதீர் கூட்டம் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nடெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது\n தமிழ்நாடு வி���சாயிகள் சங்கம் வலியுறுத்தல் பேராவூரணி அரசு மருத்துவமனையில் வருகை பதிவேடு, மருந்து இருப்பு ஆய்வு\nநெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்\nதிருக்காட்டுப்பள்ளி அருகே சொத்து கேட்டு மனைவி தொந்தரவு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை\nவெண்ணாற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தியவர் கைது\nதிருவையாறில் கோயில் கட்டும் பணியை தாசில்தார் தடுத்ததால் பொதுமக்கள் மறியல்\n589 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் துணை தலைவர்களுக்கு பயிற்சி வகுப்பு இன்று துவக்கம்\nசம்பா, தாளடி நெற்பயிரில் புகையான் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை\nவிவசாயிகளுக்கு ஆலோசனை வர்க்க ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி\nநாட்டில் அமைதி நிலவ வேண்டி முஸ்லிம்கள் நோன்பு திறப்பு நிகழ்ச்சி\nலோடு ஆட்டோ மோதியதில் கம்பி அறுந்தது ஆபத்தான நிலையில் அந்தரத்தில் தொங்கும் மாத்தி ரயில்வே கேட்\nஇரும்பு சங்கிலியால் கட்டி வைத்த ஊழியர்கள் ஒப்பிலியப்பன் கோயிலில் தெப்ப திருவிழா துவக்கம்\nஜீப் மோதி பெண் படுகாயம்\nகும்பகோணம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 கொள்ளையர்கள் கைது\nகுடந்தையில் 2 வியாபாரிகளை தாக்கி வழிப்பறி முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்\nமின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nமுன்னாள் எம்எல்ஏவை துப்பாக்கியை காட்டி மிரட்டியவரை கைது செய்யகோரி அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்\nபிராமணர் சங்கம் வலியுறுத்தல் மீனாட்சி சந்திரசேகரன் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972782/amp", "date_download": "2020-01-21T22:36:55Z", "digest": "sha1:ID6SFHQG6GWLLS3VWYYKVG3RF5UXBILR", "length": 8028, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "நிலக்கோட்டை மகளிர் கல்லூரியில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு | Dinakaran", "raw_content": "\nநிலக்கோட்டை மகளிர் கல்லூரியில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு\nவத்தலக்குண்டு, டிச. 5: நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வத்தலக்குண்டு தீபம் அறக்கட்டளை, நத்தம் மெர்ட்ஸ் நிறுவனம், அரசு மகளிர் கல்லூரி இணைந்து உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். தீபம் அறக்கட்டளை இயக்குனர் பிலிஸ் தலைமை வகித்தார். பணியாளர் சுதா வரவேற்றார். மெர்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன், கல்லூரி முதல்வர் ��ீனிவாசன் ஆகியோர் பேசினர். இதில் செவிலியர் பயிற்சி பள்ளி சகோதரிகள் பிரீடா, கிளாடின் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாணவிகள் மனிதசங்கிலி வழியாக எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர். கல்லூரி மாணவி ராக்கு நன்றி கூறினார்.\nமார்க்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nமாவட்டம் வயிற்றுக்காக கயிற்றில் ஆடும் சிறுமி பருவமழை கைவிட்ட நத்தம் பகுதி கண்மாய்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலை\nஇன்று ஜனவரி 20 ஜான் ரஸ்கின் நினைவுநாள் கொடைக்கானலில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇடம் கொடுக்குமா கோயில் நிர்வாகம் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி\nஆன்மிக மலர் சனிதோறும் படியுங்கள் ஆன்லைன் வர்த்தகத்தை ரத்து செய்ய கோரிக்கை பழநி நகரில் மனநல காப்பகம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு\nகண்மாய்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலை கந்தூரி விழாவில் 12 ஆயிரம் பேருக்கு பிரியாணி\nபசுமையுடன் காட்சியளிக்கும் நெல் வயல் சிலம்ப போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம்\nநெருங்குது தைப்பூசம் பழநிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்\nகோயில் அதிகாரிகள் குழப்பம் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்\nபழநி கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு அமைச்சர்கள் பரிந்துரை கடிதத்தை கலர் ஜெராக்ஸ் எடுப்பதால் திணறல்\nவத்தலக்குண்டுவில் திமுக கொடியேற்று விழா\nஅரசு அலுவலர்களுக்கு ஜன.22ல் தேசிய கூடைப்பந்து தேர்வு சென்னையில் நடக்கிறது\nபழநியில் பறவை காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு\nகொடைக்கானல் பண்ணைக்காட்டில் பூப்பந்தாட்ட போட்டி பரிசளிப்பு விழா\nபாதயாத்திரை கூட்டத்தில் டூவீலர் புகுந்தது மதுரை பக்தர் பலி சிறுமி படுகாயம் பழநியில் பரிதாபம்\nஒட்டன்சத்திரம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை\nசாலை ஆய்வாளர் சங்கத்தில் கொள்ளை முயற்சி திண்டுக்கல்லில் பரபரப்பு\nகுஜிலியம்பாறை அருகே டூவீலர் விபத்தில் மேலாளர் பலி\nபணம் வாங்கியும் ஏன் ஓட்டு போடல பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை\nவத்தலக்குண்டு நடகோட்டையில் குறைந்த வாக்கு பெற்றவருக்கு துணை தலைவர் பதவி தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/524625/amp?ref=entity&keyword=Orbiter", "date_download": "2020-01-21T22:34:28Z", "digest": "sha1:2KTI7WQQNDZH7OOWZN7GN2VFFI77Z7MN", "length": 7477, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ISRO attempts to take the orbiter to the moon to accurately photograph Vikram Lander | விக்ரம் லேண்டரை துல்லயிமாக படம்பிடிக்க ஆர்பிட்டரை நிலவின் அருகில் கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிக்ரம் லேண்டரை துல்லயிமாக படம்பிடிக்க ஆர்பிட்டரை நிலவின் அருகில் கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி\nபெங்களூரு: விக்ரம் லேண்டரை துல்லயிமாக படம்பிடிக்க ஆர்பிட்டரை நிலவின் அருகில் கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி செய்து வருகிறது. சந்திரயான் 2-ன் ஆர்பிட்டரை நிலவின் 100 கி.மீ.சுற்றுவட்டப் பாதையில் இருந்து 50கி.மீ தூரமாக குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.\n5,100 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்\nவிவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரமே முக்கியம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரி அரசு தடுத்து நிறுத்தும்: முதல்வர் நாராயணசாமி ஆவேசம்\nபுதுவை கவர்னர் மாளிகைக்கு சிறையில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கைதி மீது சரமாரி தாக்குதல்: செல்போனை காட்டிக்கொடுத்ததால் 8 கைதிகள் வெளுத்துக்கட்டினர்\nநாடு முழுவதும் ஜூன் 1 முதல் ஒரே ரேஷன் அட்டை அமல்: பஸ்வான் அறிவிப்பு\nபொருளாதார நிலை, வேலைவாய்ப்பு சரிவு மக்களிடம் விளக்க 28ம் தேதி முதல் ராகுல் பேரணி\nசெல்போனில் பயன்படுத்துவதற்காக ஜிபிஎஸ்சை போன்று டிஜிட்டல் வழிகாட்டி: இஸ்ரோ புதிய சாதனை\nககன்யான் திட்டம் இந்திய டாக்டர்களுக்கு பிரான்சில் பயிற்சி\nமாநிலங்களவை எம்பி பதவி மாஜி அமைச்சர் ராஜினாமா\nஉணவு பற்றாக்குறையால் எலும்பும் தோலுமான சிங்கங்கள்: காண சகிக்காத காட்சிகளால் மக்கள் வேதனை\nவருமான வரித்துறை விசாரணைக்கு நடிகை ரஷ்மிகா குடும்பத்துடன் ஆஜர்: மூன்று மணி நேரம் விசாரணை\n× RELATED இஸ்ரோவின் அடுத்தகட்ட திட்டங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-01-21T23:24:40Z", "digest": "sha1:4Q53QDQM3KTL37LLLHLCAVXUKGJY2GR2", "length": 3946, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆத்ம ஞானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆத்ம ஞானி என்பவன் கர்ம யோகம், பக்தி யோகம், மற்றும் ஞான யோகம் பயின்று ஆத்ம ஞானத்தை அடைந்து தன்னிடத்திலேயே தான் மகிழ்வாக இருப்பவனையே (Happy with Himself) ஆத்ம ஞானி ஆவான். தன்னை அறிந்து தன்னிடத்தில் தான் நிலை பெற்று, மனநிறைவு அடைந்தவனே ஆத்ம ஞானி ஆவான். விவேகம், வைராக்கியம், மனவடக்க்ம், புலனடக்கம், தியாகம், அமைதி, சமாதானம், பொருமை, அகிம்சை, சத்துவ குணம், சமாதி மற்றும் ஆத்ம தத்துவத்தை அறிய வேண்டும் என்ற இடைவிடாத ஆர்வம் எனும் முமுச்சுத்துவம் போன்ற நற்குணங்கள் பெற்றவன், சிரவணம், மனனம் மற்றும் நிதித்யாசனம் எனும் மூன்று படிகளில் பிரம்ம தத்துவத்தை அறிந்தவனையே ஆத்ம ஞானியின் இலக்கணமாக கூறப்படுகிறது.\n1 அடைந்த ஞானத்தினால் ஆத்ம ஞானி பெறும் பலன்கள்\nஅடைந்த ஞானத்தினால் ஆத்ம ஞானி பெறும் பலன்கள்தொகு\nஆத்ம ஞானம் அடைந்த ஆத்ம ஞானி தான் வாழும் காலத்திலேயே சீவ முக்தி எனும் மனநிறைவு பெறுகிறான். பின் தன் சட உடலை விட்டு நீங்கிய பின் (இறந்த பின்) மறு பிறப்பு இல்லாமை எனும் விதேக முக்தி அடைகிறான்.\nபகவத் கீதை, இரண்டாம் அத்தியாயம், சுலோகம் 56 முதல் 72 முடிய\nபகவத் கீதை, இரண்டாம் அத்தியாயம் [[1]]\nவேறுவகையாகக் குறி���்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/kalavu-thozhirsaalai-06/", "date_download": "2020-01-22T00:24:05Z", "digest": "sha1:HNHXT5ZWOM45FXZJ7PYNYMHRIZRBPGES", "length": 22238, "nlines": 199, "source_domain": "tamilscreen.com", "title": "அபத்தங்களும்… ஆபத்துகளும்… | Tamilscreen", "raw_content": "\nHome books அபத்தங்களும்… ஆபத்துகளும்…\nரஜினி, கமல், விஜயகாந்த் என்று முன்னணி ஹீரோக்களை நம்பி படங்களைத் தயாரித்து வந்த ஜீவிக்குக் கடைசியில் மிஞ்சியது தூக்குக் கயிறுதான்.\nமுன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் எடுப்பதில் உள்ள அபத்தங்களை, ஆபத்துக் களை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.\nகாணாமல் போனது அந்த எழுபது நிறுவனங்கள் மட்டுமல்ல, கணக்கில் வராத எத்தனையோ புதிய பட நிறுவனங்களும் இருக்கின்றன.\nஇந்த புதிய நிறுவனங்களில் பல, பிரபல ஹீரோக்களை நம்பி மோசம் போனவைதான்.\nஅவற்றை பட்டியல் போடுவதைவிட, படத் துறையினரைப் பதற வைத்த சில சம்பவங்களை நினைவூட்டுவதே முன்னணி நட்சத்திரங்களை நம்புவது எத்தனை முட்டாள்தனம் என்பதற்கான எச்சரிகைமணியாக இருக்கும்.\nசென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பாண்டு என்ற ஒரு தயாரிப்பாளரைப் பற்றி சில வருடங்களுக்கு முன் பரபரப்பாக ஒரு செய்தி அடிபட்டது.\nஇந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஇத்தனைக்கும் அவர் என்ன புதுமுகங்களை வைத்துப் படம் எடுத்தவல் இல்லை. விஜயகாந்த் – அமலாவை வைத்து ‘ஒரு இனிய உதயம்’ என்ற படத்தை எடுத்தவர்தான் அவர்.\nகடைசியில் பாண்டுவின் நிலை என்ன கடனாளியாகி, அதை அடைக்க, பரம்பரைச் சொத்துக்களை எல்லாம் விற்றும், சமாளிக்க முடியாமல், கடைசியில் பிச்சை எடுத்து வயிற்றைக் கழுவும் நிலைக்குத் தள்ளப் பட்டார்.\nபிரபல தயாரிப்பாளரான ரோஜா கம்பைன்ஸ் அதிபர் காஜா மைதீனோ வாழ்க்கையையே முடித்துக் கொள்ளுமளவுக்குப் போனார்.\nஇவர் தயாரித்த அத்தனை படங்களுமே முன்னணி ஹீரோக்களையும், முன்னணி இயக்குநர்களையும் வைத்து எடுக்கப்பட்டவைதான்.\nஇத்தனைக்கும் காஜா மைதீன் ஊதாரித்தனமானவர் கூட இல்லை. திரையுலகில் உள்ள நல்ல மனிதர்களில் ஒருவர். அவருக்கே இந்த நிலமை\nதற்கொலை முயற்சியில் காஜா மைதீன் உயிர் பிழைத்தார். ஜீவியோ மாண்டு போனார். திரையுலகம் மட்டுமல்ல ரசிகர்களும் வியந்து பார்க்குமளவுக்கு, ந���்சத்திர தயாரிப்பாளராக விளங்கிய ஜீவி, ரஜினி, கமல், விஜயகாந்த் என்று முன்னணி ஹீரோக்களை நம்பித்தான் படங்களையே தயாரித்தார். கடைசியில் அவருக்கு மிஞ்சியது தூக்குக் கயிறுதான்.\nஇது போன்ற சம்பவங்கள் எல்லாம் புரிய வைப்பது என்ன\nமுன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் எடுத்தாலும் நஷ்டம் வர வாய்ப்புண்டு என்பதைத்தானே\n‘பாம்புக் கடித்துப் பிழைத்தவனும் உண்டு, எறும்புக் கடித்து செத்தவனும் உண்டு’ என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள்.\nசினிமாவுக்கு அது மிகச்சரியாய் பொருந்தும்.\nபுதுமுகங்களை வைத்துப் படம் எடுத்து லாபம் சம்பாதித்தவர்களும் உண்டு, பெரிய நட்சத்திரங்களை வைத்து எடுத்த படத்தினால் நஷ்டமடைந்தவர்களும் உண்டு. இதுதான் யதார்த்தம்\nஇதற்குக் கடந்த காலத்தில் எத்தனையோ உதாரணங்கள் உண்டு.\nசமீப காலத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரான பல படங்கள் தோல்வியடைந்து, அதன் தயாரிப்பாளர்களை, தலைகுப்புற விழ வைத்திருக்கின்றன.\nஅதே நேரம், சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட எத்தனையோ படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளன.\nஇயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘காதல்’ படம் எட்டு கோடி வரை வசூல் செய்தது. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் எண்பத்தைந்து லட்சம்தான்.\nதமிழ்சினிமா வரலாற்றில் சரித்திரம் படைத்த சேது, காதல்கோட்டை, அழகி, சுப்பிரமணியபுரம், களவாணி போன்ற படங்கள் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள்தான்.\n2010 -ல் வெளியான மைனா படத்தின் பட்ஜெட் ஒன்றரை கோடி. அப்படம் வசூல் செய்ததோ பதினைந்து கோடி ரூபாய்க்கு மேல்.\nசில வருடங்களுக்கு முன் வசூலில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய ‘திருடா திருடி’ படத்தின் பட்ஜெட்டும் ஏறக்குறைய எண்பது லட்சம்தான். ஆனால் பதினைந்து கோடிக்கும் மேல் வசூலைக் குவித்தது. அதாவது, இரண்டாயிரம் சதவிகிதம் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது. இது திரையுலகில் எந்தத் திரைப்படமும் செய்யாத சாதனை.\nஅது மட்டுமல்ல, படங்களின் ஏரியாவை வாங்க ஆட்களே வராத காலக்கட்டத்தில், ‘திருடா திருடி’ படத்தை வாங்க அப்போது பெரும் போட்டியே நடந்தது.\nசெங்கல்பட்டு ஏரியாவின் விநியோக உரிமையை வாங்கக் கடும் போட்டி ஏற்பட்டதால், கடைசியில் ஏலம் விட்டார்கள்.\nஇப்படி ஒரு சரித்திர சம்பவத்தை ரஜினி, கமல் நடித்த படங்கள��� கூட சந்தித்ததில்லை.\nஇப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டிருப்பதை விட, முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் தயாரிப்பது ஒன்றே புத்திசாலித்தனம் என்று நினைப்பவர்கள் ஒரே ஒரு கேள்வியை தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு, அதற்கான பதிலையும் தேடினால் ஒரு விஷயம் தெளிவாகும். அவர்களும் தெளிவார்கள்.\nவியாபார மதிப்பு கொண்ட, முன்னணி ஹீரோக்கள் ஏன் சொந்தப்படம் எடுப்பதில்லை\nமுன்னணி ஹீரோக்களை வைத்துப் படம் எடுத்தால் குறைந்தது பத்து கோடி லாபம் கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். அது அந்தப் படத்தில் நடிக்கும் ஹீரோவுக்கும் தெரியும்தானே\nநம்மை வைத்து யாரோ ஒருவர் பத்து கோடி லாபம் சம்பாதிக்கிறார். அதை நாமே தயாரித்தால் அந்த பத்து கோடியும் நமக்கே கிடைக்குமே என்று ஏன் எந்த ஹீரோவும் நினைப்பதில்லை\nஎன்னதான் வியாபார மதிப்புமிக்க ஹீரோவாக இருந்தாலும், சொந்தப்படம் எடுப்பதில் உள்ள சிரமங்களையும், ஆபத்தையும் அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.\nஅண்மையில் ஒரு பிரபல ஹீரோவை நான் பேட்டிக் கண்ட போது, சொந்தப்படம் எடுக்கும் ஆசையில்லையா\nஅதற்கு அந்த ஹீரோ சொன்ன பதில் என்ன தெரியுமா\n”ஏன்..நான் சந்தோஷமா இருப்பது உங்களுக்குப் பிடிக்கலையா” என்று சிரித்துவிட்டுச் சொன்னார்:\n”அந்தத் தப்பை என்னைக்குமே நான் செய்ய மாட்டேன்.”\nஏறக்குறைய எல்லா ஹீரோக்களின் மனநிலையும் இதுதான். (விதிவிலக்காக சில ஹீரோக்கள் சொந்தப்படம் தயாரிப்பதைப்பற்றி அப்புறம் பேசுவோம்) சொந்தப்படம் எடுப்பதை ஹீரோக்கள் உலக மகா தப்பு என்று நினைக்கிறார்கள்.\nஅவர்களைச் சொல்லியும் தப்பில்லை. படம் எடுத்து ரிலீஸ் செய்வது என்பது போராட்டங்கள் நிறைந்த பிழைப்பாகி விட்டது – இப்போது\nசுருக்கமாகச் சொன்னால் கரணம் தப்பினால் மரணம்\nஇவ்வளவும் தெரிந்தும் ஏன்.. ஆட்டு மந்தைகளைப் போல் தயாரிப்பாளர்கள் முன்னணி நட்சத்திரங்களை மொய்க்கிறார்கள்\nதிரையுலகைத் தூரத்திலிருந்து பார்ப்பவர்கள் மட்டுமல்ல, திரையுலகில் இருப்பவர்களே நிதர்சணத்தைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான்.\nஇப்போது தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் ஒரு தயாரிப்பாளரை பல தயாரிப்பாளர்கள் பொறாமையோடு பார்க்கிறார்கள்.\nகாரணம்.. ஒவ்வொரு படங்களிலும் சில கோடிகள் கல்லாக் கட்டுகிறார் என்ற நினைப்பு.\n��து ஓரளவுக்கு உண்மையாகவும் இருக்கலாம். அதே நேரம் அவர் தயாரித்த சில படங்கள் மிகப் பெரிய தோல்வியடைந்ததால் அவர் அடைந்த நஷ்டத்தை எவரும் எண்ணிப் பார்க்கவே இல்லை.\nஇன்றைய தேதியில் அவர் சுமார் நாற்பது கோடி கடனில் இருக்கிறாராம்.\nமாதத்துக்கு வட்டியாக மட்டுமே சில லட்சங்கள் கொடுப்பதாகவும் ஒரு செய்தி உண்டு\nஇந்த செய்தி உண்மையாக இருக்கும்பட்சம் அவருக்கு இவ்வளவு பெரிய தொகை இழப்பு ஏற்பட்டது எப்படி\nமெகா பட்ஜெட்டில் படம் எடுப்பதையும், அவற்றில் சில படங்கள் காலை வாரியதையும் தவிர வேறு காரணம் இருக்க முடியுமா\nகுறைந்த செலவில் படம் எடுத்திருந்தால் இந்த நஷ்டம் அவருக்கு ஏற்பட்டிருக்காது அல்லவா\nமுந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…\nமுதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…\n04 தயாரிப்பாளர்களின் இரட்டை வேடம்\n05 - திரைப்படத்துறையின் திருவிழா வியாபாரிகள்\n05 பெரிய ஹீரோக்களால் பெரிய நஷ்டம்\nஒரே படத்தில் செட்டிலாகி விட வேண்டும் என்ற குறுக்கு புத்தியோடு படம் எடுக்க வருபவர்கள்தான் இப்படிப்பட்ட தவறுகளை செய்கிறார்கள்.\nசாலை பாதுகாப்பை உணர்த்தவரும் ‘பச்சை விளக்கு’\nமுக்தா பிலிம்ஸின் 60 ஆவது ஆண்டு வைரவிழாவில் சிவகுமார் பேச்சு.\nஹீரோ பட இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு பகிரங்க கடிதம்\nசர்ச்சையில் சிக்கிய சூர்யா படம்\nயோகிபாபுவை அவமதித்த டாப் ஹீரோ\nஉண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் கால் டாக்ஸி\nவிவசாயம் பற்றி பேசும் ‘வாழ்க விவசாயி’\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு ‘பிக் பிரதர்’ மூலம் நிறைவேறியது – நடிகை மிர்னா\nநயன்தாரா – விக்னேஷ்சிவனின் காதல் படமாகிறது\nநடிகர் திலகத்திற்குப் பிறகு தனுஷ்தான் – கலைப்புலி எஸ்.தாணு\nவலிமை படத்தில் 9 மாற்றங்கள்\nநடிகை ஸ்ருதி ரெட்டி – Stills Gallery\nஅட்லீயின் புதிய ப்ளான் வொர்க்அவுட்டாகுமா\nவிஜய் படத்தை மறுத்தாரா ஏ.ஆர்.முருகதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/category/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-21T23:54:45Z", "digest": "sha1:CM7CEGYB63EIWQZPVX3Q3ERR2X4H326A", "length": 7368, "nlines": 148, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "மன்ற நிகழ்வுகள் Archives - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nஇருமுடி சக்தி மாலை அணிதல் பூஜை லண்டன் ஹாரோ மன்றம் 19.01.2020\nஇருமுடி சக்தி மாலை அணிதல் பூஜை லண்டன் ஈஸ்ர்ஹாம் மன்றம் 07.01.2020\nவிம்பிள்டன் மன்றம் இருமுடி, சக்தி மாலை அணியும் விழா அழைப்பிதழ் -2020\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 06/12/19\nலண்டன் ஈஸ்ர்ஹாம் மன்றம் பௌர்ணமி பூஜை 12.11.19.\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 27-09-2019\nலண்டன் ஈஸ்ட் ஹாம் மன்றம் நவராத்திரி 6வது நாள் 04.10.19.\nலண்டன் ஈஸ்ட் ஹாம் மன்றம் நவராத்திரி 5வது நாள் 03.10.19.\nலண்டன் ஈஸ்ட் ஹாம் மன்றம் நவராத்திரி 4வது நாள் 02.10.19.\nலண்டன் விம்பிள்டன் ம ன்றத்தின் நவராத்திரி முதல் நாள் 29.09.19.\nலண்டன் ஈஸ்ர்ஹாம் மன்றம் நவராத்திரி முதல் நாள் 29.09.19.\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 16-08-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் பெளர்ணமி பூஜை 15/08/19\nஇன்று சுரண்டை சிவகுருநாதபுரம் ஆதிபராசக்தி வார வழிபாடு மன்றத்தில் ஆடிப்புர விழா அன்னையின் ...\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 26-07-2019\nவான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஒவ்வோர் உடம்பும் இறைவியின் கோயில்\nஆடிப் பூரத்தன்னை உருள் வலம்\nசித்தர் பீடத்தில் தை பூச ஜோதி பெருவிழா\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/astrology/astro-qa/2019/may/31/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-53--%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF-3162173.html", "date_download": "2020-01-21T22:28:09Z", "digest": "sha1:I2F2DUBXLAIKDGIK2TSMFTE3AU4QP2DN", "length": 19033, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எனது 53 -ஆம் வயதில் ஒரு பெரிய விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட ஓராண்டு கோமாவில் இருந்து பிழைத்தேன். பெரி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎனது 53 -ஆம் வயத���ல் ஒரு பெரிய விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட ஓராண்டு கோமாவில் இருந்து பிழைத்தேன். பெரிய அளவுக்கு செலவு ஆகிவிட்டது. தற்சமயம் ஓரளவுக்கு பழைய நிலைமைக்கு வந்து விட்டேன். மறுபடியும் தொழில் செய்யத் தொடங்கலாமா என் வாழ்க்கையில் மறுபடியும் பொருளாதார வளம் உண்டாகுமா என் வாழ்க்கையில் மறுபடியும் பொருளாதார வளம் உண்டாகுமா கடன்கள் முழுவதுமாக அடைந்து விடுமா கடன்கள் முழுவதுமாக அடைந்து விடுமா எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nPublished on : 31st May 2019 09:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉங்களுக்கு ரிஷப லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் லக்னத்தில் சூரியபகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆத்ம நண்பரின் வீடான மகர ராசியை அடைகிறார்.\nலக்னத்தில் சுக்கிரபகவான் ஆட்சி பெற்று இருப்பதால் பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகம் உண்டாகிறது. மாளவிகா யோகம் உள்ளர்கள் எதையும் கச்சிதமாக புரிந்து கொண்டு திறம்படச் செயல் படுத்துவார்கள். எதிர்வரும் சங்கடங்களையும் பிரச்னைகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். இனிமையாகப் பேசுவார்கள். நிறைய நண்பர்களைக் கொண்டிருப்பார்கள். லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சி பெற்று அமர்ந்திருப்பவர்களை வாழப்பிறந்தவர்கள் என்று கூறலாம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணியம், புத்திரம் புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) நீச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைந்து ஆட்சி, உச்சம் மற்றும் மூலதிரிகோணம் பெறுகிறார். இதனால் புதபகவானுக்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது.\nபாக���கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் திக்பலம் பெற்று சுயசாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். ரிஷப லக்னத்திற்கு ஒரே கிரகம் தர்மகர்மாதிபதிகளாக வரும் தனித்தன்மை உடையது என்பதை அனைவரும் அறிந்ததே. ஸ்திர லக்னங்களுக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாமிடம் பாதக ஸ்தானமாக வந்தாலும் சனிபகவான் பாதகம் செய்வதில்லை என்பதும் அனுபவ உண்மை.\nசுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். ரிஷப லக்னத்திற்கு சூரியபகவான் சுபாவ அசுபக் கிரகமாகி கேந்திர ஸ்தானத்திற்கு அதிபதியாக வருவதால் லக்ன சுபராகவே கருதப்படுகிறார். அதனால் ரிஷப லக்ன காரர்களுக்கு சூரிய தசை சிறப்பான நன்மைகளைச் செய்கிறது என்பதும் அனுபவ உண்மை.\nகளத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியில் ஆட்சி பெறுகிறார். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மீன ராசியை அடைகிறார்.\nகேதுபகவான் லக்னத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். ராகுபகவான் களத்திர ,நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.\nஉங்கள் ஜாதகம் சராசரிக்கும் சற்று கூடுதலான பலம் பெற்றுள்ளது என்று கூறமுடிகிறது. அஷ்டமாதிபதியான எட்டாம் வீட்டுக்கதிபதியான குருபகவான் ஆயுள் ஸ்தானாதிபதியாகி எட்டாம் வீட்டிற்கு எட்டாம் வீடான மூன்றாம் வீட்டில் உச்சம் பெற்றிருக்கிறார். நவாம்சத்திலும் ஆட்சி பெற்றிருப்பதால் முழும���யான பலம் பெற்றிருக்கிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை களத்திர, நட்பு ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சனி, ராகு பகவான்களின் மீதும் படிகிறது. சனிபகவான் ஏழாம் வீட்டில் திக் பலம் பெற்று லக்னத்தைப் பார்வை செய்வது மகா கீர்த்தி யோகம் என்று கூறப்படுகிறது.\nகுருபகவானின் ஏழாம் பார்வை பாக்கிய ஸ்தானத்தின் மீதும் ஒன்பதாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்து இருக்கும் புதஆதித்யர்களின் மீதும் படிகிறது. சந்திரபகவானும் குருபகவானுக்கு கேந்திரத்தில் இருப்பதால் சிறப்பான கஜகேசரி யோகமும் உண்டாகிறது. இதனால் உங்களுக்கு பூர்ணாயுள் உண்டாகும். அதாவது தொண்ணூற்று இரண்டு வயதுக்கு மேல் ஆயுள் உள்ளது என்று கூறவேண்டும். குருபகவானின் உன்னதமான நிலை, ஒரு ஜாதகரை எந்த வகையிலாவது நிச்சயமாக உயர்த்துகிற சக்தியைப் பெற்றிருக்கிறது. உங்களுக்கு குருபகவானின் முழுமையான அருள் கிடைக்கப் பெற்றுள்ளதால், நினைத்து பார்க்க முடியாத கண்டத்திலிருந்து தப்பித்து நல்லபடியாக மறுபடியும் இயல்பான ஆரோக்கியத்தைப் பெற்று விட்டீர்கள் என்றால் மிகையாகாது.\nதனாதிபதியும் முழுமையான நீச்சபங்க ராஜயோகம் பெற்று லாப ஸ்தானத்தில் அமர்ந்து லாபாதிபதியால் பார்க்கப்படுவதால் பண நடமாட்டம் இறுதிவரை சீராகவே அமையும். பொருளாதாரத்தில் எந்த தொய்வும் ஏற்படாது. தற்சமயம் சுக்கிர மகா தசையில் சுய புக்தி நடக்கத் தொடங்கி 14 மாதங்கள் ஆகின்றன. இன்னும் ஆறு மாதங்கள் கழித்து நீங்கள் மறுபடியும் தொழில் செய்யத் தொடங்கலாம். அதாவது முதல் 20 மாதம் முடிந்தவுடன் சுக்கிர மகாதசை வேலை செய்யத் தொடங்கும். நீங்கள் செய்து வந்த தொழிலையே செய்யலாம். விரைவில் பழைய நிலையை எட்டி விடுவீர்கள்.எதிர்காலம் வளமாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் ���டுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/aaditya-thackeray-meets-shiv-sena-mlas-at-mumbai-hotel-as-uncertainty-continues-over-government-form-2129162", "date_download": "2020-01-21T23:57:18Z", "digest": "sha1:6AWJJCBL6KFDD6UQ5CM3PPAXIZW3KAOP", "length": 10377, "nlines": 93, "source_domain": "www.ndtv.com", "title": "Aaditya Thackeray Meets Shiv Sena Mlas At Mumbai Hotel As Uncertainty Continues Over Government Formation | சொகுசு விடுதியில் உள்ள எம்எல்ஏக்களுடன் நள்ளிரவில் ஆதித்யா தாக்கரே ஆலோசனை!!", "raw_content": "\nமுகப்புஇந்தியாசொகுசு விடுதியில் உள்ள எம்எல்ஏக்களுடன் நள்ளிரவில் ஆதித்யா தாக்கரே ஆலோசனை\nசொகுசு விடுதியில் உள்ள எம்எல்ஏக்களுடன் நள்ளிரவில் ஆதித்யா தாக்கரே ஆலோசனை\nநேற்று இரவு எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதிக்கு வந்த ஆதித்யா தாக்கரே நள்ளிரவு 1 மணி வரை அவர்களுடன் ஆலோசனை நடத்திச்சென்றார்.\nஎம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள விடுதிக்கு நள்ளிரவில் ஆதித்யா தாக்கரே வருகை தந்தார்.\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில், மும்பையில் தங்க வைக்கப்பட்டுள்ள கட்சி எம்எல்ஏக்களை ஆதித்யா தாக்கரே நள்ளிரவில் நேரில் சந்தித்தார்.\nநேற்று இரவு சொகுசு விடுதிக்கு வந்த ஆதித்யா தாக்கரே, அங்கு உள்ள எம்எல்ஏக்களுடன் இரவு ஒரு மணி வரை ஆலோசனையில் ஈடுபட்டார். வொர்லி தொகுதியில் வெற்றி பெற்ற ஆதித்யா தாக்கரேவை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதனால், இன்னும் 2 நாட்களுக்கு சிவசேனா எம்எல்ஏக்கள் சொகுசு விடுதியிலே தங்க வைக்கப்பட உள்ளனர்.\nமுன்னதாக நேற்றைய தினம் உத்தவ் தாக்கரே வீட்டில் நடந்த ஆலோசனைக்கு பின்னர் எம்எல்ஏக்கள் விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nமகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா - சிவசேனா ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மற்றொரு கூட்டணியாகவும் போட்டியிட்டன. இதில் பாரதிய ஜனதா 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் ���ைப்பற்றின.\nகாங்கிரஸ் 44 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் வெற்றி கண்டன. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற சூழலில் 161 இடங்களை வென்றுள்ள பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணி எளிதில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அந்தக்கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.\nதேர்தல் முடிவுகள் வெளியாகி 14 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் யார் ஆட்சி அமைப்பது ஆட்சியில் யாருக்கு என்ன பங்கு ஆட்சியில் யாருக்கு என்ன பங்கு என்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே உள்ளது.\nசிவசேனாவின் முதலமைச்சர் பதவி பகிர்வு ஒப்பந்தத்திற்கு பாஜக ஒத்துவராததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.\nஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடல்..\nகாங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம்: திமுக புறக்கணிப்பு\n\"35 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர்’’ – பாஜக தகவலால் பரபரப்பு\n'தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு' : வானிலை ஆய்வு மையம் தகவல்\nவரி ஏய்ப்பு புகார்:வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nடெல்லி தேர்தல் : 6 மணிநேர காத்திருப்புக்கு பின் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் கெஜ்ரிவால்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்த MLA சஸ்பெண்ட்\nடெல்லி தேர்தல் : 6 மணிநேர காத்திருப்புக்கு பின் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் கெஜ்ரிவால்\n'தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு' : வானிலை ஆய்வு மையம் தகவல்\nவரி ஏய்ப்பு புகார்:வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nடெல்லி தேர்தல் : 6 மணிநேர காத்திருப்புக்கு பின் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் கெஜ்ரிவால்\nஉயிரை அச்சுறுத்தும் உஹான் வைரஸ் : சீனாவிலிருந்து வருவோரிடம் விமான நிலையத்தில் தீவிர சோதனை\nரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/46240-you-can-purchase-oneplus-6-for-rs-8000-less.html", "date_download": "2020-01-22T00:12:05Z", "digest": "sha1:B6ZSBYTNGUS4ZZNR3DZBLLBUTLRSBMSO", "length": 10538, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "அதிரடி ஆஃபர்... ரூ.8000 விலை குறைகிறது OnePlus 6! | You can purchase Oneplus 6 for Rs.8000 less", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஅதிரடி ஆஃபர்... ரூ.8000 விலை குறைகிறது OnePlus 6\nஇந்த ஆண்டின் மிக சிறந்த ஸ்மார்ட்போன்களுள் ஒன்றாக பேசப்பட்ட ஒன்ப்ளஸ் 6 மொபைலை ரூ.8000 டிஸ்கவுன்ட்டில் பெற வசதியாக அதிரடி ஆஃபர்களை வெளியிட்டுள்ளது அமேசான் நிறுவனம்.\nஇந்த மாதம், கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரில் அமேசான் நிறுவனம் மீண்டும் அதிரடி ஆஃபர்களை வாடிக்கையாளர்களுக்கு தர தயாராகி வருகிறது. மொபைல் போன், லேப்டாப், டிவி என பல எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். ஆனால், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது, ஓன்ப்ளஸ் 6 மொபைலின் மீதான ஆஃபர் தான்.\nஐபோன் எக்ஸ், சாம்சங் s9 போன்ற உச்சகட்ட தொழில்நுட்பங்கள் கொண்ட மொபைல்களுடன் போட்டி போடும் தகுதி கொண்டதாக பார்க்கப்பட்டது ஒன்ப்ளஸ் 6. அசத்தலான கேமரா, டிஸ்பிளே, ப்ராசசர் என அனைத்தையும் ரூ.34,999க்கு இந்த போன் வழங்கி வந்தது.\nஇந்நிலையில் வரும் 10ம் தேதி முதல் 5 நாட்கள் அமேசானின் கிரேட் இந்தியன் சேல் ஆஃபர் காலத்தில், ஒன்ப்ளஸ் 6 மொபைலின் விலை ரூ.5000 குறைக்கப்படுகிறதாம். குறிப்பிட்ட அளவிலான மொபைல்கள் மீது மட்டுமே இந்த ஆஃபர் இருக்கும் என்பதால், இதை வாங்க கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எச்டிஎஃப்சி நிறுவனத்தின் டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டுகள் மூலம் மொபைல் வாங்குவோருக்கு, 10% கேஷ்பேக் கிடைக்கும். எனவே, மொத்தமாக ரூ.26,999-க்கு ஒன்ப்ளஸ் 6 மொபைலை இந்த மாதம் நீங்கள் பெறலாம்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எ��ிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிக வேக சார்ஜர், செம ஸ்டைலான லுக்: ஒன்பிளஸ் 6டி மெக்லரென் போனில் சிறப்பம்சங்கள் தெரியுமா\nஆப்பிள், சாம்சங்கை கதறவிடுமா ஒன்ப்ளஸ் 6T\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nஇன்று அறிமுகமாகிறது 'ஒன்ப்ளஸ் 6'\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/unp.html", "date_download": "2020-01-21T23:14:12Z", "digest": "sha1:C44Z73PGCU24BXKQ72GNN4MJK5VIXVR7", "length": 8477, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "சஜித்திற்கு மனோ தரப்பு அங்கீகாரம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சஜித்திற்கு மனோ தரப்பு அங்கீகாரம்\nசஜித்திற்கு மனோ தரப்பு அங்கீகாரம்\nடாம்போ October 01, 2019 இலங்கை\nசஜித் பிரேமதாச தெரிவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல்குழு அதிகாரபூர்வமாக அங்கீகாரம் வழங்கியது.\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவின் தெரிவுக்கு, இன்று காலை கொழும்பில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சு கேட்போர் கூடத்தில் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு ஏகமனதாக அங்கீகாரத்தை வழங்கியது.\nமேலும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற வேண்டிய விவகாரங்கள் தொடர்பிலும், சஜித் பிரேமதாசவுடன�� ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய உடன்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.\nதலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி. ராதாகிருஷ்ணன், எம்பீக்கள் வேலு குமார், அரவிந்த குமார், பொது செயலாளர் சந்திரா சாப்டர், பிரதி செயலாளர் சண் பிரபாகரன், அந்தனி லோரன்ஸ், கே.டி. குருசாமி, சிறிதரன், சரஸ்வதி சிவா, உதயகுமார், புத்திர சிகாமணி, அனுஷா சந்திரசேகரன், விஜயசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/environment/tiger-sanctuary-is-being-taken-for-uranium-mines", "date_download": "2020-01-22T00:18:45Z", "digest": "sha1:LAU3WS6MISE2OQQPMLYMTYDCVHNKN4FF", "length": 12666, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "வன மக்களும் புலிகளுமா அல்லது யுரேனியமா... என்ன செய்யப் போகிறது அரசு? - Tiger sanctuary is being taken for uranium mines", "raw_content": "\nவன மக்களும் புலிகளுமா அல்லது யுரேனியமா... என்ன செய்யப் போகிறது அரசு\nஇந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய புலிகள் காப்பகம், அம்ராபாத் புலிகள் காப்பகம். இந்தியாவின் முதல் இரண்டு பெரிய புலிகள் காப்பகங்களும் நல்லமலா காடுகளில் உள்ளன. இப்போது, அணுமின்நிலையத்தின் முக்கிய எரிபொருளாக இருக்கும் யுரேனியம் சுரங்கமாக மாறுகிறது, இந்த அம்ராபாத் காப்பகம்.\nதமிழ்நாட்டில் நியூட்ரினோ, சேலம் எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன், மீத்தேன், கூடங்குளம் அணுமின்நிலையம் போன்று பல வளர்ச்சிக்கான திட்டங்கள் என அரசால் கொண்டு வரப்படுகின்றன. நாட்டைச் செழிப்படைய வைக்கும் இத்திட்டங்கள், மக்கள் வாழ்வாதாரத்திலும் இயற்கை மடியிலும் கை வைக்கின்றன என்ற குற்றச்சாட்டும் உண்டு. அப்படியொரு திட்டம் இப்போது ஆந்திராவில் கொண்டுவரப்பட்டு விவாதத்தை எழுப்பியிருக்கிறது. ஆந்திரா - தெலுங்கானா மாநிலங்களை இணைக்கும் நல்லமலா காடுகளைக் குறிவைத்துதான் இந்தப் புதிய திட்டம் வரவிருக்கிறது.\n`இந்திய அளவில் மிகச் சிறந்த காப்பகம்' - சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு மத்திய அரசு விருது\nஇந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய புலிகள் காப்பகம் அம்ராபாத் புலிகள் காப்பகம். இந்தியாவின் முதல் இரண்டு பெரிய புலிகள் காப்பகங்களும் நல்லமலா காடுகளில் உள்ளன. இப்போது அணுமின்நிலையத்தின் முக்கிய எரிபொருளாக இருக்கும் யுரேனியம் சுரங்கமாக மாறுகிறது இந்த அம்ராபாத் காப்பகம். 2030-க்குள் 40,000 மெகாவாட் அணுமின் சக்தியை உற்பத்தி செய்ய இந்தியா குறிவைக்கிறது, தற்போது உள்ள அணுமின் நிலையங்கள் மூலம் 6780 மெகா வாட் உற்பத்தியை, ஆறு மடங்காகப் பெருக்க யுரேனியம் எரிபொருளின் தேவை அதிகமாகிவிட்டது. அதனை சமன்படுத்தத்தான் இந்த அம்ராபாத் யுரேனியம்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஉலகில் உள்ள மொத்த புலிகளில், 70 சதவிகிதம் வாழ்வது இந்தியாவில்தான். 2006-ல் 1411 ஆக இருந்த எண்ணிக்கை, Project Tiger மூலமாக 2967 அக உயர்ந்தது. ஆனால், உலகில் உள்ள ஒட்டுமொத்த புலிகளின் எண்ணிக்கையே 3890 தான். அப்படி புலிகளைக் காப்பாற்றிய காப்பகத்தை 2016-ம் ஆண்டு யுரேனியம் சுரங்க வேலைகளுக்குத் தர மாநில வனப் பாதுகாப்பகம் பச்சைக்கொடி காட்டியது. ஆனால் 2017-ம் ஆண்டு, யுரேனியம் சுரங்க எதிர்ப்புப் போராட்டக் குழு , இதனை எதிர்த்து போராட்டம் செய்தது. அதற்கு முக்கியக் காரணம்-புலிகளும் செஞ்சு மலைவாழ் மக்களும்தான்.\nநல்லமலா காடுகளை வாழ்விடமாய்க் கொண்டவர்கள் செஞ்சு மலைவாழ் மக்கள். இவர்களுக்கு வேட்டையே பிரதான தொழிலாகும். வேட்டையாடியும் காட்டில் கிடைக்கும் உணவுகளையும் கொண்டுதான் இவர்கள் காலங்காலமாக வாழ்ந்துவருகிறார்கள். இந்தக் காடுகளில் 83 ச.கி.மீ பரப்பளவில் கிடைக்கும் யுரேனியத்தை எடுப்பதற்காக, இந்த மலைவாழ் மக்களைத் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப் பல முயற்சிகள் செய்தது யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (யு.சி.ஐ.எல்).\n\"மலைகளை நாசப்படுத்துகிறார்கள்\" என்று அவர்கள் மேல் பழி சுமத்தி, அவர்களை காட்டை விட்டு விரட்டி, அந்த இடத்தை யுரேனியம் சுரங்கமாக மாற்ற தீவிர முயற்சி செய்யப்படுகிறது. இதற்காகப் பல தன்னார்வலர்களின், மக்களின் கண்டனங்களை வாங்கிக்கொண்டது இந்தக் குழு. அப்படியிருந்தும் 2019 மே மாதம், வன ஆலோசனைக் குழுவின் (State Board of Wildlife) அனுமதி வாங்கி யுரேனியம் சுரண்ட வேலைகளைத் தொடங்கவிருக்கிறது. இது, சுமார் 430 குடும்பங்களைக்கொண்ட செஞ்சு மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது. தங்கள் வாழ்வாதாரத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது என்று புலம்புகின்றனர், அந்த வன-நாகரிக மனிதர்கள்.\nஇந்த அதிகாரச் சுரண்டலைத் தடுக்க மற்றும் வனமக்கள், புலிகளின் வாழ்வை மேம்படுத்த, ‘ஹைதராபாத் புலி பாதுகாப்பு சமூகம் (Hyderabad Tiger Conservation Society (HyTiCoS)) ஒரு கையொப்பப் பிரசாரம் (Signature Campaign ) ஒன்றை முன்வைத்தது. புலிகளின் நலனுக்காக, சர்வதேசப் புலிகள் தினமான ஜூலை 29,2019 அன்று, இதனை முன்னெடுத்தது. இந்த யுரேனியம் சுரண்டலுக்காக 42 கிராமங்களைச் சேர்ந்த 70,000 மக்கள், தங்கள் இருப்பை விட்டு வெளியேறும் நிலை உண்டாகும்.\nமக்களின் நலனுக்காகத்தான் முன்னேற்றத் திட்���ங்கள் இருக்க வேண்டுமேயன்றி, மக்களின் வாழ்வாதாரத்தின்மீது நின்று வளர்ச்சியை அடையக்கூடாது. அந்த வன மக்கள் மற்றும் புலிகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதே முக்கியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/98848/news/98848.html", "date_download": "2020-01-21T23:06:00Z", "digest": "sha1:SE5FOCZKBRODJRSUD43G3SR7LVTBJWPP", "length": 5244, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிறுப்பிட்டிப் பகுதியில் மோட்டார்சைக்கிள் மோதி வயோதிப பெண் உயிரிழப்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\nசிறுப்பிட்டிப் பகுதியில் மோட்டார்சைக்கிள் மோதி வயோதிப பெண் உயிரிழப்பு..\nசிறுப்பிட்டி பகுதியில் வியாழக்கிழமை (01) மாலை சிறு வீதியிலிருந்து பிரதான வீதிக்கு நடந்து சென்ற வயோதிப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதி அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகவும் மோட்டார்சைக்கிளை செலுத்தி வந்த வயோதிபர் படுகாயமடைந்துள்ளதாகவும் அச்சுவேலி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.\nஅதேயிடத்தைச் சேர்ந்த பொன்னம்மா நல்லம்மா (வயது 95) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், மோட்டார்சைக்கிள் செலுத்தி வந்த கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்பி சீவரத்தினம் (வயது 71) என்பவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி அதிரடி அறிவிப்பு (உலக செய்தி)\nஅமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல் \nதலைசுற்றச் செய்யும் 5 விலையுயர்ந்த வைரங்கள்\nதென்கொரியாவும் தெறிக்க விடும் 25 உண்மைகளும்…\nஉலகின் மிகப்பெரிய 10 மதங்கள்\nபொதுமக்கள் அறியாத 5 ராணுவ ரகசியங்கள்\nபெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ardhra.org/2015/05/14/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-21T23:29:03Z", "digest": "sha1:AKHWWNRQ24MX5WCFQIXVGQVV45NIKWOE", "length": 6855, "nlines": 59, "source_domain": "ardhra.org", "title": "சோமாசி மாற நாயனார் | Ardhra Foundation", "raw_content": "\n← ஸ்ரீ திருமூலதேவ நாயனார் அஷ்டோத்திர சத நாமாவளி\n“ அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன் “ என்று சுந்தர மூர்த்தி நாயனாரால் போற்றப்பட்டவர். மயிலாடுதுறைக்கும் திருவாரூருக்கும் இடையில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊருக���குக் கிழக்கில் உள்ள அம்பர் மாகாளம்(திருமாகாளம்) என்ற ஊரில் தோன்றியவர். வேதம் பயிலும் அந்தணர் குலத்தவர் . சிவனடியார்களிடம் பேரன்பு பூண்டவர். அவர்களைப் பாதம் பணிந்து வணங்கி அமுது செய்விக்கும் பண்பினர். பஞ்சாட்சர ஜபம் செய்வதை நித்தலும் நியமமாகக் கொண்டவர். ஈசன் அடியார்கள் எத்தன்மையர்களாக இருந்தாலும் அவர்களே நம்மை ஆளுபவர்கள் என்ற எண்ணம் உடையவர். உமையொரு பாகனை வேத வேள்விகளால் வழிபட்டு அதன் பயனாக ஏழு உலகங்களும் இன்பம் பெறுமாறு ஈசனது மலர்க் கழல்களை வாழ்த்துவதே பேறு எனக் கருதியவர்.\nதிருவாரூருக்குச் சென்று தியாகேசப் பெருமானின் அணுக்கத் தொண்டராகத் திகழ்ந்த சுந்தர மூர்த்தி நாயனாரிடம் நட்பு பூண்டு மண் உலகும் விண் உலகும் போற்றும் அவரது திருவடிகளைப் போற்றி வந்தார். அதன் பயனாக ஐம்புலன்களையும் வென்று சிவலோகப் பெரு வாழ்வு பெறும் பெருவரம் பெற்றார்.\nஅம்பர்மாகாளத் தலபுராணம் தரும் செய்திகள்:\nஅம்பர்மாகாளத்தில் தான் நடத்தவிருக்கும் சோமயாகத்திற்குத் திருவாரூர் தியாகராஜப் பெருமானே எழுந்தருளவேண்டும் என்ற பேராவல் சோமாசி மாறருக்கு வந்தது. அதனை சுந்தரரிடம் தெரிவித்து வேண்டுகோள் விடுத்தார். தம்பிரான் தோழரான சுந்தரர் அதனைத் தியாகேசப் பெருமானிடம் விண்ணப்பித்தார்.\nசோம யாகம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது யாகசாலைக்குள் இறைவனும் இறைவியும் பறை வடிவில் கணபதியும் கந்தனும் இரு குழந்தைகளாக உடன்வர, எழுந்தருளினார்கள். இதனைக் கண்ட யாகம் செய்விக்கும் அந்தணர்கள் யாகசாலையை விட்டு அகன்ற போதிலும் , சோமாசி மாறரும்,சுந்தரரும் மட்டும் அகலாது அங்கேயே இருந்து, சிவபெரு மானின் திருவருளைச் சிந்தித்தபடி இருந்தனர். பெருமானும் தனது உண்மை வடிவை அவர்களுக்குக் காட்டினார்.\nசோமாசிமாறருக்கும் அவரது மனைவியாருக்கும் சிவலோகமும் காட்டியருளினார்.\nமேற்கண்ட வரலாற்றை ஒட்டி இத்தலத்தில் வைகாசி ஆயில்யத்தன்று யாகம் நடைபெறுகிறது. சுவாமியும் அம்பிகையும் பறை வடிவில் யாகசாலைக்கு எழுந்தருளி , இரு நாயன்மார்களுக்கும் தரிசனம் தரும் இந்த ஐதீகம், விழாவாக மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.\n← ஸ்ரீ திருமூலதேவ நாயனார் அஷ்டோத்திர சத நாமாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilikepaattu.wordpress.com/tag/roopakam/", "date_download": "2020-01-22T00:07:12Z", "digest": "sha1:KWQ4RTYDRZDOHP26GJ2A55F7T66ZNSD3", "length": 16385, "nlines": 342, "source_domain": "ilikepaattu.wordpress.com", "title": "roopakam | isai tAn enakku pakka balam", "raw_content": "\nதேவகாந்தாரீ ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்\n25.11.2011 மதராஸ் 9.11AM (திருத்தப்பட்ட நாள்: 22.03.2017)\nமஹிஷாஸுர மர்தினீ ஸ்ரீ சாமுண்டேஷ்வரீ\nதாரித்ரய த்வம்ஸினீ ஷர்வாணீ (மஹிஷாஸுர)\nஹே துர்கே விஷ்வ ஜனனீ த்ரைலோக்ய வாஸினீ….\nமாஹேஷ்வரப்ரியே மாதங்கி விஷாலாக்ஷி………. (மஹிஷாஸுர)\nஸகல ஜீவ ஸம் ரக்ஷகீ அம்பா ஸர்வ ஷத்ரு வினாஷினீ….\nஸர்வ ஷக்தி ப்ரதாயகீ த்வம் ஸர்வ தத்வ வித்வாம்ஸினீ……\nபக்தாபீஷ்ட ப்ரதாயினீ பரமேஷ்வரீ பார்வதீ…………\nத்ராஹி மாம் மம பாப க்ருத்யம் பாஹி மாம் பவ ஸாகராத் (மஹிஷாஸுர)\nதுர்கா/குறிஞ்சி/நீலாம்பரீ ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்\nகண்ணே கனியே நீ கண்ணுறங்கு\nகருணை வடிவே நீ கண்ணுறங்கு என் (கண்ணே)\nமெல்ல அணைப்பேன் கண்ணுறங்கு என் (கண்ணே)\nசொல்லின் செல்வா நீ கண்ணுறங்கு\nஅழகே அறிவே நீ கண்ணுறங்கு\nஅன்புருவே அரன் மகனே நீ கண்ணுறங்கு\nதேனே தமிழே நீ கண்ணுறங்கு என் (கண்ணே)\nஅன்னை மடியில் நீ கண்ணுறங்கு\nஆசை முத்தம் தருவேன் கண்ணுறங்கு\nபட்டுப் பவளமே நீ கண்ணுறங்கு\nபொன்னே மணியே கண்ணுறங்கு என் (கண்ணே)\nநீலமணி/மனோலயம் ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்\nசின்னம் சிறு பதம் வைத்து என்னகத்தே வருவாயோ\nகன்னம் குழியச் சிரித்து அருளாயோ உன்\nகாலில் சிலம்பொலிக்கத் தோளில் மாலை அசைய\nஆலிலை துயிலும் கண்ணா பால் மணக்கும் வாயொடு (சின்னம்)\nஇடையில் பட்டுடுத்தி கண்களில் மை தீட்டி\nசடையில் மயிற் பீலியும் தடமார்பில் பதக்கமும்\nநடையில் ஒயிலுடன் நாட்டியம் ஆ…..டி\nகோடையில் நிழலென என் மனம் குளிர (சின்னம்)\nபவானி ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்\nகயிலை வாஸனே கனக ஸபேசனே\nகை விடலாகுமா பவானி ப்ரியனே \nசந்த்ரசேகரனே கடைக்கண் பார் ஸகல ஜீவாதாரனே\nதமியேன் எனக்கு வழியருளும் அசிந்த்யனே……… (கயிலை)\nபார்கவனே பாமரர்கள் பஜித்திடும் ஸர்வேசனே\nஈசனே எமைக்காத்து ரக்ஷிக்கும் ஏகாக்ஷரனே\nகௌரிநாதனே மதியணிந்த சங்கரனே சிவனே\nமயிலை உறை கபாலி காசி விஷ்வேஷ்வ..ர..னே (கயிலை)\nநாட்டைக்குறிஞ்சி ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்\nகருணைக் கடலே ஸாயி (பெரும்)\nகடைக்கண் பார்த்தருள வாரீர் (கருணை)\nஈரடி பணிவோரை ஆட்கொள்ளும் ஈசர்\nசீரடி வாழ் நேசர் என் இதயநிவாஸர் (கருணை)\nபக்தர்களைக் காத்து மாற்றுவார் அவர் விதி\nபக்தர்கள் நினைத்திட அருள்வார் நற்கதி (கருணை)\nநாதநாமக்ரியை ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்\nவழிபட அருள்வாய் வடிவேலவா (வந்தனை)\nநிந்தனை செய்தாலும் நிதம் உனைப் பணிந்தாலும்\nஉனை நினைப்பதனால் அருள் புரியும் அழகா (வந்தனை)\nவாழ்வினில் எனை மிக வாட்டிடும்போது\nசென்னி வளர் நாதா சேவற்கொடியோனே\nஎன் வசம் இழந்து நான் உன்வசமாகிட (வந்தனை)\nஹம்ஸத்வனி ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்\n12.01.1991 கல்கத்தா 02.25PM (திருத்தப்பட்ட நாள்: 30.07.2012)\nபக்தியுடன் சித்த சுத்தியுடன் உனை\nநினைப்பவரை அணைத்து முக்தி தரும் (சக்தி)\nபரமனும் போற்றும் ப்ரணவஸ்வரூபனே (சக்தி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/10/13/speciality-of-prambanan-temple-katirindic/", "date_download": "2020-01-21T23:42:41Z", "digest": "sha1:YYDAKVPEOZS4YHDLDXMS6XAC5GB3IZW6", "length": 10274, "nlines": 98, "source_domain": "kathirnews.com", "title": "பிரமிப்பூட்டும் பெரும் ஆலயங்களும், ஆச்சர்யமூட்டும் ஆன்மீக ஸ்தலங்களும்! #KathirIndic #PrambananTemple - கதிர் செய்தி", "raw_content": "\nபிரமிப்பூட்டும் பெரும் ஆலயங்களும், ஆச்சர்யமூட்டும் ஆன்மீக ஸ்தலங்களும்\nபிரம்மனன் அல்லது ராரா ஜாங்ராங் என்கிற பிரமிப்பூட்டும் இடம் 9-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவின் யோக்யகர்தா எனும் இடத்தில் கட்டப்பட்ட கோவில் தொகுப்பு வளாகம்(Temple Complex). இந்த வளாகத்தினுள் சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளுக்கு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.\nஇக்கோவில் வளாகத்தின் மதில் சுவர்க்கள் கிட்டத்தட்ட 17 கி.மீ நீளத்திற்கு நீண்டு நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது. இக்கோவில் வளாகம் #UNESCO உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது இந்தோனேசியாவின் மிகப்பெரிய கோவிலாகவும், தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாம் பெரிய கோவில் வளாகமாகவும் இருப்பது இதன் தனிச்சிறப்பு.\nபிரம்மனன் என சொல்லப்படுகிற இந்த கோவில் வளாகத்தினுள் மொத்தம் 240 கோவில்கள் உள்ளன. இந்த 240 என்கிற எண்ணிக்கையுள் மும்மூர்த்திகளுக்கு மூன்று பெரும் கோவில், கருடன், ஹம்சா மற்றும் நந்தி ஆகிய வாகனங்களுக்கென மூன்று பிரத்யேக கோவில்கள். மேலும், பல பிரிவுகளாக சிறு சிறு கோவில்கள், இவைகளை தவிர்த்து 224 கோவில்கள் ஒரு சதுர வடிவில் வரிசையாக கட்டப்பட்டிருப்பது இதன் தனித்துவத்தை கூட்டுகிற அம்சமாக திகழ்கிறது.\nஇந்த கோவில் வளாகம் மொத்தம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது, வெளிப்புற பகுதி, மத்திய பகுதி(இந்த பகுதியுனுள் தான் நூற்றுக்கணக்கான சிறு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன) இறுதியாக உட்புற பகுதி இதுவே மிக முக்கியமான மற்றும் புனிதப்பகுதியாக கருதப்படுகிறது. இங்கு தான் மும்மூர்த்திகளுக்கென மூன்று பிரத்தியேக கோவில்கள் உட்பட 8 பெரிய கோவில்களும், 8 சிறிய கோவில்களும் உள்ளன.\nஇந்த உட்புற பகுதியில் இடம்பெற்றிருக்க கூடிய கோவில்கள் அனைத்தும் மறு சீரமைப்பு செய்யப்பட்டவை. ஆனால் சிறு கோவில்களாக இருக்கக்கூடிய 224 கோவில்களில் வெறும் 2 கோவில்கள் மட்டுமே புணரமைக்கப்பட்டுள்ளன. மீதமிருப்பவை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளன. அங்கே மீந்திருப்பவை வெறும் சிதறிக்கிடக்கும் கற்கள் மட்டுமே.\nஆச்சர்யமூட்டும் அறிவியல் – இந்திய ஆன்மீகத்தின் அடையாளம்\nபூரிக்க செய்யும் ஆச்சர்யங்கள் நம் புராணங்களில்\nபுனித்தலமாக கருதப்படும் கோவில் வளாகத்தின் உட்புறத்தில் இருக்ககூடிய 8 முக்கிய கோவில்கள் கண்டி என அழைக்கப்படுகிறது. மும்மூர்த்திகளுக்கு தனித்தனியே எழுப்பப்பட்டிருக்கும் கோவில்களில் சிவனுக்கு எழுப்பப்பட்டிருக்கும் கோவில் தான் இருப்பதிலேயே மிகப்பெரிய கோவில். இது 47 மீட்டர் உயரமும் 34 மீட்டர் அகலமும் கொண்ட கோவிலாக திகழ்கிறது. இக்கோவிலின் கிழக்கு வாயிலை ஒட்டி காக்கும் கடவுள்களான மஹாக்காலனுக்கும், நந்திஸ்வரருக்கும் சிறப்பு கோவில்கள் உண்டு. அந்த வளாகத்தினுள் ராமாயண கதைகளை விளக்கும் விதத்தில் காட்சி கூடமும் உண்டு.\nபிரம்மனன் கோவில் வளாகத்தின் கட்டமைப்பு இந்து கட்டிடக்கலையின் அடிப்படையிலும் மற்றும் இந்து மரபின் வாஸ்து சாஸ்திர அடிப்படையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபிரம்மனின் ஆதிப்பெயர் சிவக்கிரஹா எனவே வழங்கப்பட்டு வந்தது. ஆதியில் இது சிவனுக்கெனவே அர்பணிக்கப்பட்டு வந்தது. இக்கோவிலின் மொத்த வடிவமும் இந்துக்களின் புராணங்களில் சொல்லப்படும் புனித மலையான மேருவை பிரதிபலிக்கும் வகையிலேயே கட்டப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E6%B9%96", "date_download": "2020-01-21T22:33:50Z", "digest": "sha1:IMAYTNVYI5OYQITV46G7DNRBA7OMECI4", "length": 4669, "nlines": 106, "source_domain": "ta.wiktionary.org", "title": "湖 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரி���ாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - lake) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2020-01-21T22:34:07Z", "digest": "sha1:2RJIPFL6I6QE7BDUMTYCN3V2Q6N53OT7", "length": 5183, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "ராகுலின் வாக்குறுதியை ஜிஎஸ்டி எளிதாக்குகிறது | GNS News - Tamil", "raw_content": "\nHome Business ராகுலின் வாக்குறுதியை ஜிஎஸ்டி எளிதாக்குகிறது\nராகுலின் வாக்குறுதியை ஜிஎஸ்டி எளிதாக்குகிறது\nபுது தில்லி–ஜெய்ப்பூர் கீழ் நடைபெற்றது சத்தீஸ்கர் வணிகம் ஜனாதிபதி ஏஐசிசி செல் கூட்டத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் முன்மொழிந்தபடி என்று ஜிஎஸ்டி தெளிவுபடுத்தல் வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் Notbandi, ஜிஎஸ்டி மற்றும் ஊழல்–ஊழல்கள் வங்கிகளுக்கு பதில் ஜி.எஸ்.டி சிக்கலான செயல்முறை பதில் கூறினார் நடைமுறைப்படுத்தப்படும் மற்றும் வன நாடு ஒரு நாட்டில் ஒரு வரி அறிமுகப்படுத்தும்.\nPrevious articleஅமெரிக்க மறுப்புக்குப் பின்னர், மாஸ்கோவில் பாகிஸ்தான் வீரர்களை பயிற்றுவிக்கும் ஹேமா ரஷ்யாவை பாகிஸ்தான் கைவிடுகிறது\nNext articleநோபல் பரிசு பெற்ற வி.எஸ்.நய்பால் இறந்துள்ளார்\n20 வயதில் விமானம் ஓட்ட தெரியாமலேயே விமானத்தை ஓட்டிய பெண்…\nபெட்ரோல், டீசல் விலை குறைவு\nஇன்றைய தங்கம் விலை 144 ரூபாய் அதிகம்\nஉடல் எடையை குறைக்காதது ஏன்\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணிசசிகலாவாக நடிக்கிறாரா\nசேரன், உதயநிதி, வைபவ் படங்கள் மோதல்திரைக்கு வரும் 6 புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-events/2019/may/21/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-11939.html", "date_download": "2020-01-21T22:31:57Z", "digest": "sha1:5JY3EKSRWNSEVM7YYU4NOCUECOU52PYF", "length": 4618, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கேன்ஸ் திரைப்பட விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்ட���் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184821437.html", "date_download": "2020-01-21T23:31:03Z", "digest": "sha1:ESB3IO2ATS6RXH5QUY4CB2W5RXYC2HKT", "length": 4767, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "Rana Pratap", "raw_content": "\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபெண்மையச் சிறுகதைகள்(பிரேமா) My First Picture Book of Words சிந்தை கவரும் விந்தை செய்திகள்\nஅமுத சுரபிகள் இப்படியாக ஒரு சினேகிதி சுவிசேஷங்களின் சுருக்கம்\nமாவீரன் அலெக்சாண்டர் பாரதிதாசன் நாடகங்கள் எஸ்.புல்லட்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/07/25/conversion-7/", "date_download": "2020-01-21T22:40:51Z", "digest": "sha1:OOAAGKY36URUOVOVXI456B6FGKMKY3U5", "length": 44175, "nlines": 294, "source_domain": "www.vinavu.com", "title": "ஆண்டவனின் வறுமையா? ஆலயக் கொள்ளைக்கு உரிமையா? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nவேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு \nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகாந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ \nலாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு \nதமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி…\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்தி��ப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் பார்ப்பன இந்து மதம் ஆண்டவனின் வறுமையா\nபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்புதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்\nகண்ணை மறைக்கும் காவிப் புழுதி\nசிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 7\n”மசூதி – சர்ச் போன்றவற்றின் சொத்துக்கள் கிறித்தவ, முசுலீம் மதத்தினர் வசமே உள்ளது. ஆனால், இந்துக் கோவில்களின் சொத்துக்களை மட்டும் அரசு வைத்திருக்கிறது. கோவிலுக்காக பக்தர்கள் செலுத்தும் வருவாயை அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் செலவழிக்கிறார்கள். வெளிநாட்டுப் பணத்தின் உதவியால் மசூதிகளும், சர்ச்சுகளும் புதிது புதிதாகத் தோன்றும்போது, இந்துக்களின் கோவில்கள் மட்டும் பூசைக்குக்கூட வழியில்லாமல் தவிக்கின்றன. எனவே கோவில் சொத்துக்களை மீண்டும் இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும். இந்துக் கோவில்கள், மடங்கள், ஆசிரமங்கள் அனைத்திற்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும்.”\n– இந்து முன்னணியின் மேடைகளில் இராம.கோபாலன் தவறாமல் முன்வைக்கும் ஒரு முழக்கம்.\nஈரேழு பதினாலு உலகங்களைப் படைத்த கடவுளுக்கு, மனிதன் விளைநிலங்களைப் பட்டா போட்டுத் தருவதும், அதை வைத்து கடவுள் கஞ்சி குடிப்பதும் எத்தகைய வேடிக்கை பக்தர்கள் சிந்திக்கட்டும். அப்படி கடவுளர்களுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்தில் மதப் பாகுபாடு இருப்பது பற்றித்தான் இந்து முன்னணி முறையிடுகிறது.\nமதங்களுக்குரிய சொத்துக்களை அந்தந்த மதத்தைச் சார்ந்த ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, ஏனைய மதங்களைச் சார்ந்தவர்களும் அளித்திருக்கின்றனர். மசூதிகள், தர்ஹாக்களின் சொத்துக்கள் நவாப்புகள், குறுநில இந்து மன்னர்களால் கொடுக்கப்பட்டன. கிறித்தவ நிறுவனங்களுக்குரிய ச��த்துக்கள், இந்து மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் தரப்பட்டவை. இந்துக் கோவில்களுக்கு நகையும், நிலமும் இந்து, முசுலீம் மன்னர்களால் அளிக்கப்பட்டன. விளைநிலங்ளில் கணிசமான அளவும், பல ஆயிரக்கணக்கான கிராமங்களின் வருவாயும் – அதாவது கோடிக்கணக்கான மக்களின் உழைப்பும் – பல்வேறு மன்னர்களால் பெரும் கோவில்களுக்குக் கொடுக்கப்பட்டன. இந்து மதவெறியர்களால், இசுலாமிய மத வெறியராகச் சித்தரிக்கப்படும் மொகலாய மன்னரான அவுரங்கசீப், பல இந்துக் கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் மானியம் அளித்ததைப் புள்ளி விவரங்களுடன் வரலாறு தெரிவிக்கின்றது.\nகோவில் கொள்ளை நிறுத்தப்பட்ட வரலாறு\nஇந்திய உழைக்கும் மக்களின் உழைப்பில் உருவான கோவில் சொத்துக்களை அறங்காவலர் என்ற பெயரில் பார்ப்பன ‘மேல்’ சாதியினர்தான் பல நூறு ஆண்டுகளாக அனுபவித்து வந்தனர். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கொள்ளையடிக்கப்படும் கோவில் சொத்துக்களைப் பாதுகாக்க, 1930களில் நீதிக்கட்சி ஆட்சியின்போது அரசு சார்பிலான இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. அப்போதுதான் பல கோவில்களின் வருவாய் எவ்வளவு அதிகமென்பதும், இதுநாள்வரை அவை கொள்ளை போன கதையும் வெளி உலகிற்குத் தெரிய வந்தது.\nஅதுவும் தமிழ்நாடு, மற்றும் கேரளாவில் மட்டும்தான் அரசு அறநிலையத்துறை ஆரம்பிக்கப்பட்டு கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டதே ஒழிய, ஏனைய மாநிலங்களில் இன்றளவும் கொள்ளை தொடருகின்றது. இங்கும் கூட அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கூடவே பரம்பரை அறங்காவலர்கள் என்ற பெயரில் முன்னாள் மன்னர்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள், பார்ப்பன ‘மேல்’ சாதியினர் முந்தையக் கொள்ளையை முடிந்தவரை தொடரத்தான் செய்கின்றனர்.\nமேலும் கோவில் சொத்துக்களுக்கு நிகராக சங்கர மடங்கள், திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், மதுரை, குன்றக்குடி போன்ற ஆதீனங்களுக்கும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இம்மடங்களுக்கு காசி முதல் கன்னியாகுமரி வரை நூற்றுக்கணக்கான கிளை மடங்களும், பல்லாயிரம் ஏக்கர் விளை நிலங்களும், பல நகரங்களில் கட்டிடங்களும் சொந்தமாக உள்ளன. பார்ப்பன ‘மேல்’சாதியினர் அனுபவித்து வரும் இச்சொத்துக்களை இன்றுவரை அரசு எடுக்கவில்லை என்பது முக்கியம். நில உச்சவரம்புச் சட்டத்திலிருந்து இம்மடங்கள் மட்டும் ��ிலக்குப் பெற்றுள்ளன. ‘ஊழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற இந்திய விவசாயிகளின் உயிராதாரமான போராட்டத்தை இத்தகைய மத நிறுவன்களுக்கு எதிராகவும் நடத்த வேண்டியிருக்கிறது.\nமக்கள் பணத்தை வீணடிப்பது யார்\nஅரசாங்கம் இந்துக் கோவில்களின் வருவாயை எடுத்துப் பொதுநலத்திட்டங்களுக்குச் செலவழிக்கிறது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை; உண்மையும் இல்லை. ஆனால், எதிர்காலத்தில் அப்படித்தான் செலவழிக்கப்பட வேண்டும் என்கிறோம். மாறாக தேர்த்திருவிழா, மகாமகம், கும்பமேளா, குடமுழுக்கு போன்ற விழாக்களுக்கும் காசி, பத்ரிநாத்,அமர்நாத் போன்ற யாத்திரைகளுக்கும், இப்போது இந்து முன்னணியின் விநாயகர் ஊர்வலத்துக்கும் அரசாங்கம்தான் பொதுப்பணத்தை அள்ளி வீசுகிறது. பாதுகாப்பு, சுகாதாரம், விபத்துக்களுக்கான நட்ட ஈடு என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் கொட்டப்படுவதைத் தடை செய்வதுதான் சரியானது.\nபல கோவில்களில் பூசைக்கே வழியில்லாமல் போனதற்கு பக்தர்களின் புறக்கணிப்புத்தான் காரணமே ஒழிய அரசாங்கம் அல்ல. திருப்பதி, சபரிமலை, பழனி, திருச்செந்தூர் போன்ற பணக்கார சாமிகளுக்கு அள்ளி வழங்கும் பக்தர்கள், வௌவால் குடியிருக்கும் பல கோவில்களுக்கு எட்டிப் பார்ப்பதில்லை. இறைவழிப்பாட்டிலும் பிழைப்புவாதம் வந்து விட்டதற்கு அரசாங்கமோ, சிறுபான்மை மக்களோ என்ன செய்ய முடியும் மேலும் கோவில் நிலங்கள், கடைகளுக்குரிய குத்தகைவாடகை பாக்கியை வைத்திருப்பவர்கள் பட்டை போட்ட இந்து பக்தர்கள்தான், நாத்திகம் பேசுபவர்கள் அல்ல என்று முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகனே தெளிவுபடுத்தியிருக்கிறார்.\nஇன்னும் சமீபகாலமாக அறநிலையத்துறையின் பூசாரிகள் – கோவில் ஊழியர்கள், தங்களை அரசு ஊழியராக்கவும், ஊதிய உயர்வுக்காகவும் போராடி வருகிறார்கள். வேலை நிறுத்தம் செய்து இறைவனையே பட்டினி போடவும் துணிந்து விட்டார்கள் அர்ச்சகர்கள். அறநிலையத்துறையை ஒழித்து, தனியார் இந்துக்களிடம்தான் கோவில்களை ஒப்படைக்க வேண்டும என்று அவர்களிடம் இந்து முன்னணி தெரிவிக்கட்டுமே\nமசூதி, சர்ச் இவற்றின் சொத்து மட்டும் அம்மதங்களைச் சேர்ந்தவர்களிடம் இருக்கலாமா என்ற கேள்விக்கு ‘கூடாது‘ என்பதுதான் நமது பதில். அங்கும் ஒரு பிரிவு மேட்டுக்குடியினர்தான் சொத்துக்களைச் சுக��ோகமாக அனுபவித்து வருகின்றனர். எனவே எம்மதமாக இருந்தாலும், அவற்றின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து மக்கள் உடைமை ஆக்க வேண்டும்; இறைவனைச் சொந்தக் காலில் நிற்கச் செய்ய வேண்டும் என்கிறோம்.\nமதக் கம்பெனிகள் கோரும் வரிவிலக்கு\nபிரேமானந்தா, சாயிபாபா, மேல் மருவத்தூர், ஆனந்த மார்க்கம், அமிர்தானந்தமாயி, சின்மயானந்தா, சித்பவானந்தா, ரமண மகரிஷி, யோகிராம் சூரத் குமார், ராமகிருஷ்ணா மிஷன், விவேகானந்த கேந்திரா, சங்கர மடங்கள், சைவ ஆதீனங்கள் இன்னபிற இந்துமதக் கம்பெனிகள் அனைத்திற்கும் வருமான வரிவிலக்கு வேண்டுமென இந்து முன்னணி கோருகிறது. ஏற்கனவே இக்கம்பெனிகளுக்கு முறையான வரியோ, சோதனையோ கிடையாது; விலக்கு மட்டும் உண்டு. ஹவாலா, அரசியல் தரகு, கல்வி – மருத்துவ வியாபாரம், கற்பழிப்புக்கள், கொலைகள் போன்ற தொழில்களைச் க்ஷேமமாக நடத்திவரும் இவர்கள் அனைவருக்கும் வரிபோடுமளவுக்கு வருமானமோ, சொத்துக்களோ இருக்கக்கூடாது என்கிறோம்.\nதமது வாழ்க்கைத் துன்பத்திலிருந்து சுரண்டுபவர்களை ஓரளவிற்கேனும் தெரிந்துகொள்ளும் மக்கள், மத நிறுவனங்கள் கொள்ளையிடுவதை மட்டும் நேரடியாக உணருவதில்லை. அன்றைய புராதன மதங்கள் அனைத்தும் இன்றைய பன்னாட்டு நிறுவனங்களைப் போன்று வேர் விட்டிருப்பதும் அதனால்தான். ஆக மத நிறுவனங்கள், மடங்கள், அறக்கட்டளைகள், ஆசிரமங்கள் அனைத்தும் கொள்ளையிடுவதற்கான முகமூடிகள்தான்.\nநில உச்சவரம்பு, வருமானவரி, சொத்துவரி, கேளிக்கை வரி ஆகியவை மதமல்லாத நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் பொருந்தும். இதிலிருந்து ஏமாற்றுவதற்காக பலர் சொத்துக்களை கடவுள் பெயரில் மாற்றி கணக்கு காட்டாமல் அனுபவித்து வருகிறார்கள். எனவே மேற்கண்ட வரிகள் எதுவும் மத நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்று உறுதியாக அறிவித்தால் என்ன நடக்கும்\nரிலையன்ஸ் முருகன், டாடா கணபதி, ஃபோர்டு துர்க்கை, டி.வி.எஸ். பார்த்தசாரதி, ஸ்பிக் அனுமான் என்று எல்லாக் கம்பெனிகளும் கடவுள் பெயரில் அறக்கட்டளை உருவாக்கி ஜாம் ஜாம் என்று கொள்ளையடிப்பார்கள்.\nபாகம் 1 – மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா\nபாகம் 2 – பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா\nபாகம் 3 – அம்பேத்கர் மதம் மாறியது ஏன்\nபாகம் 4 – தீண்டாமையை ஏற்றுக்கொள்\nபாகம் 5 – கிறித்தவச் சீரழிவும், இசுலாமிய பயங்கரவாத��ும், பார்ப்பனியத்தின் ‘சகிப்புத்தன்மை’யும்\nபாகம் 6 – வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nகூகிள் பிளஸ்’ஸில் வினவை தொடர\nசாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட்\nயேசுவே நீரும் இல்லை – அன்னை தெரசா \nசாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா தோழர் மருதையன் \nசெயற்கை உயிர்: பழைய கடவுள் காலி புதிய கடவுளர் யார்\nகடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள் \n‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் \nபாதிரியார்களின் பாலியல் குற்றம்-போப்பாண்டவரை கைது செய்ய வேண்டுமா \nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பாதிரியாரின் காமவெறிக்கு எதிராக….\nசெயின்ட் ஜோசப் கல்லூரி: சாதியைக் கேடயமாகப் பயன்படுத்தும் பாதிரி ராஜரத்தினம் \nஆபாச நடிகை நக்மா நடத்திய ‘அல்லேலூயா’ மதப்பிரச்சாரம்\nசாய்பாபா மரணம்: பக்தர்களுக்கு விடுதலை இல்லை\nஆன்மீகச் சந்தை ஒரு முன்னுரை – டாக்டர்.ருத்ரன் \nகட்டைவிரல் கேட்கும் நவீன துரோணாச்சாரியர்கள் – டாக்டர் ருத்ரன் \nசாய்பாபா: “சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு\nஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்\n நித்தியா, சன்.டிவி, நக்கீரன், சாரு \nசாரு நிவேதித நித்தியானந்த சுவாமிகளின் பள்ளியறை பலாபலன்கள்\nதிருப்பதி ஏழுமலையானை கைது செய்\nசிறுமி கற்பழிப்பை வேடிக்கை பார்த்த திருப்பதி வெங்கட்\n இந்த பிராடு வேலை எதுக்காத்தா\nபாபா ராம்தேவ்: கைப்புள்ளயின் கண்ணீர் கிளைமேக்ஸ்..\nபாபா ராம்தேவின் உண்ணாவிரதம்: காமெடியா, அழுகாச்சி காவியமா\nபரகாலஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள்\nமுதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்\nசங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன் எஸ்கேப் \nகுமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு \nகுமுதம் ‘மாமா’வுக்கு ம.க.இ.க கண்டனம்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nசாதிகள் இருக்கும் வரை மதங்கள் இருக்கும் வரை கோயில்கள்,பள்ளிவாசல்கள்,கிருத்துவ ஆலயங்கள் இருக்கும். சொத்துக்கள் இருக்கும். இதை காக்கத்துடிக்கும் அமைப்புகள்,\nகட்சிகள்,அரசும் இருக்கும். சாதி,மத ஒழிப்புக்கு மக்கள் போராட வேண்டும்.\nசாதிகளின் கட்டமைப்பில் தான் இன்று, சமுதாயமே கட்டமைக்கப்பட்டு உள்ளது.\nஎப்படி சாதிகளை விலக்க முடியும்\nநாட்டில் கலவரம் என்று வரும் போது தான் பிராமணர்களுக்கு தமிழ் இன உணர்வு வரும்..\nஅர்ச்சகர் பணி சாதரமானது என்றால் அதை பங்கு போட்டுக்கொள்ள உங்களுக்கு ஏன் கசக்கிறது உங்கள் தம்புராசுக்கு சொல்லுங்கள் தடையை நீக்க.\nசின்ன சின்ன கோயில்களில் உள்ள நடைமுறையை சொல்லி குழப்பவேண்டாம். அங்கேயும் வருமானம் கூடியவுடன் எப்படியும் நுழைந்து விடுகிறீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சாமி பக்தி இருப்பதாக காட்டி கொள்ளும் உங்களுக்கு சாமி பயமும் இல்லை; அதர்ம பயமும் இல்லை. ஆண்டவன் உங்களை கோயிலுக்குள் சேர்க்கக்கூடாது;முடியாவிட்டால் ஆண்டவன் வெளியேறி விடவேண்டும்.\nகோயில்களில் ஆண்டவனை பூஜை செய்வதற்கு பிராமணனுக்கு ஒரு நீதி- மற்றவர்களுக்கு ஒரு நீதியா வெட்கப்படவேண்டும் சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்பும் இந்நிலை தொடர்வதற்கு.\nபிராமணன், பிராமணன் என்று நினைப்பதை நிறுத்தி தமிழன்/தெலுங்கன்/கன்னடன்/மலையாளி/ குஜராத்தி/மராத்தி/….என நினைக்கவும். தமிழ் பிராமனுக்கென்று\nதனி பாஷை, கலாச்சாரம், தனி அடையாளங்கள்- நாங்களா ஒதிக்கி வைக்கிறோம். சத்யம் பேசுங்கள். ஞாயமாக நடந்துகொள்ளுங்கள். முடிவில் தர்மம் தான் வெல்லும்.\nமுடிவில் தர்மம் தான் வெல்லும்.முடிவில் தர்மம் தான் வெல்லும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=71484", "date_download": "2020-01-21T23:46:01Z", "digest": "sha1:T2ORI6BQPLOAP2HBCD37ZDPMTRYDE2XA", "length": 4812, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஉச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்\nTOP-3 அரசியல் உலகம் முக்கிய செய்தி\nNovember 15, 2019 kirubaLeave a Comment on உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்\nகொழும்பு, நவ.15: இலங்கையில் அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோத்தபய ராஜபக்சே, சஜித் பிரேமதாசா உட்பட 35 பேர் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nவாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் தேர்தல் சாவடிக்கு எடுத்தவரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் ஒரு கோடியே 67 லட்சம் பேர் இலங்கை அதிபர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதிபர் தேர்தலையொட்டி இலங்கை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து மூன்று பேர் உட்பட 14 வெளிநாட்டு பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nகோத்தபய ராஜபக்சேவுக்கும் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சஜித் பிரேமதாசாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக சில’ரும் கோத்தபய ராஜபக்சேவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக மற்றொரு சாராரும் கூறியுள்ளனர்.\nமாணவியின் தந்தை முதல்வருடன் சந்திப்பு போராட்டம் நடத்திய திமுக, காங்., கட்சியினர் கைது\nதமிழகம் முழுவதும் மனுக்கள் குவிந்தன\nஆப்கானை வாரி சுருட்டிய வங்கதேசம்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்\nதஞ்சையில் 8 சுகாய் போர் விமானங்கள்: நிரந்தரமானதாக மாறும் விமான படைத்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/cm-edappadi-announce-rs-75-lacks-subsity-to-chennaibookfair/", "date_download": "2020-01-21T22:27:30Z", "digest": "sha1:26MMPDLMLTTZMFEDQTHSBLPZERUDEXHB", "length": 38768, "nlines": 108, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சென்னை புத்தக கண்காட்சிக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் ரூ.75 லட்சம் நிதி! – முதல்வர் அறிவிப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nசென்னை புத்தக கண்காட்சிக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் ரூ.75 லட்சம் நிதி\nதென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் சென்னை யில் 43 -ஆவது புத்தகக் காட்சியை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை மாலை தொடக்கி வைத்த போது இனிசென்னை புத்தக கண்காட்சிக்கு அரசு சார்பில் ஆண்டு தோறும் ரூ.75 லட்சம் நிதி வழங்கப்படும்’, என்று கண்காட்சி தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\nதென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 43வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழா வுக்கு, ‘பபாசி’ புரவலரும், தொழில் அதிபருமான நல்லி குப்புசாமி செட்டி தலைமை தாங்கினார். பபாசி தலைவர் ஆர்.எஸ். சண்முகம் வரவேற்று பேசினார்.\nசிறப்பு விருந்தினராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். பின்னர் ரிப்பன் வெட்டி கண்காட்சியை அவர் தொடங்கி வைத்து, கண்காட்சி அரங்குகளில் உள்ள புத்தகங்களை பார்வையிட்டார். இந்த விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், வி.சரோஜா, கே.பி. அன்பழகன், கே.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், பாடநூல்-கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா.வளர்மதி, எம்.எல்.ஏ.க்கள் விருகை ரவி, கே.வி.ராமலிங்கம், தென்னரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n43வது புத்தக கண்காட்சியை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியது இதோ :–\nஆண்டுதோறும், பொங்கல் திருநாளையொட்டி, மக்களின் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளிக் கும் சுற்றுலாப் பொருட்காட்சியும், அறிவுக்கு விருந்தளிக்கும் புத்தகக் காட்சியும் சென்னையில் ஒருசேர நடைபெறுவது ஒரு சிறப்பு அம்சமாகும். மாத்யூவின் முயற்சியால், சில பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தென்னிந்திய புத்தக விற்பனை யாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் தொடங்கப்பட்டது. புத்தக ஆர்வலர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அதிகமாக நூல்களை வெளியிடுவதற்காகவும், புத்தக வாசிப்பை பரவலாக்கு வதற்காகவும், புத்தகங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் 24.8.1976ல் ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டமைப்பு, முதன்முதலில் 1977ம் ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவை நடத்தியது. இந்தப் புத்தகக் காட்சி பெற்ற வரவேற்பினைத் தொடர்ந்து, இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மற்றும் இதர தென்மொழிகளில் நூல்களை வெளியிடும் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்தக் கூட்டமைப்பில் சேர்ந்தனர்.\nதமிழ்நாட்டில் புத்தகத்திற்கு என்று ஒரு பொருட்காட்சி தனியாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருக��றது. இது பெருமைப்படத்தக்க ஒரு விஷயமாகும். இந்தப் புத்தகக் காட்சி சென்னையில் மட்டுமல்லாமல், ஆண்டுதோறும், மதுரை மற்றும் கோவை ஆகிய இடங்களில் இந்த அமைப்பால் நடத்தப்பட்டு வருவது என்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.\nமக்களின் வாசிக்கும் பழக்கத்தை பரவலாக்கும் இந்தத் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் 43வது புத்தகக் காட்சியை தொடங்கி வைப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தப் புத்தகக் காட்சி அனைத்து வயதினரும் கொண்டாடும் ஆனந்தத் திருவிழா. இந்தப் புத்தகக் காட்சி 21ம் தேதி வரை நடைபெற உள்ளது.\nஇந்தப் புத்தகக் காட்சியில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.\nகீழடி, அகழ்வாராய்ச்சி பற்றிய தமிழக தொல்லியல் துறையின் சிறப்பு அரங்கம் 3000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. கீழடி, அகழ்வாராய்ச்சி அமைக்கப்பட்ட அரங்கு நம்முடைய மூதாதையர்கள் என்னென்ன பயன்படுத்தினார்கள், கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி வாழ்ந்தார்கள் என்ற வாழ்க்கையை நாம் எண்ணிப் பார்க்கின்ற அளவிற்கு, அப்பொழுதே நம்முடைய நாகரிகம் இன்றைய மக்கள் புகழ்கின்ற அளவிற்கு அந்தக் காலக்கட்டத்திலே இருக்கிறது என்று சொன்னால் நம்முடைய பெருமை, என் தமிழகத்தினுடைய பெருமை எந்தளவிற்கு இருக்கிறது என்பதை உணர்த்துகின்ற அளவிற்கு இந்தக் கீழடி அகழ்வாராய்ச்சி அப்படியே தத்ரூபமாக அரங்குகளை அமைத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதிருவள்ளுவர் மணற் சிற்பம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அப்படியே தத்ரூபமாக திருவள்ளு வரை உரித்து வைத்த மாதிரி மணலில் அந்தச் சிற்பக் கலையைச் செய்தவருக்கு என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n15 லட்சம் தலைப்புகளில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடும் இலக்கியம், கலை, அறிவியல், தொழில் நுட்பம், வரலாறு, பொது அறிவு, விளையாட்டு, உணவு, உடல் நலம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கான புத்தகங்கள் இந்தக் காட்சியில் இடம் பெற உள்ளது.\n10,000 மாணவர்கள் பங்கு பெறும் ‘‘சென்னை வாசிக்கிறது” என்ற ஒரு புதிய நிகழ்வு இந்த ஆண்டு நடைபெற உள்ளது.\nபுத்தகம் – சிறந்த நண்பன்\nஇந்தப் புத்தகக் காட்சியில், அறிவு ச��ர்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற பல்வேறு நிகழ்வுகளும் நடைபெறுகின்றன என்பதை அறிவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.\nஉலகப் பொதுமறையான திருக்குறள், பல்வேறு உலக மொழிகளில் வெளிவந்துள்ள நூல்களின் முகப்பு அட்டவணையை காட்சிப்படுத்துதல் என பல்வேறு புதுமையான நிகழ்ச்சிகள் இந்தப் புத்தக காட்சியில் இடம் பெற்றுள்ளன.\nமனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு ‘‘புத்தகம்” என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். புத்தகம் என்பது மனிதர்களிடையே வாய் திறந்து பேசாமல் பேசுகின்ற நண்பன். அதேபோல், நம்மை ஒருபோதும் ஏமாற்றாத சிறந்த நண்பன். மனிதனுக்கும், இந்த உலகத்துக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்துவது புத்தகங்கள் மட்டுமே. புத்தகம் என்பது ஒரு அலங்காரப் பொருள் அல்ல. அது நம்மை நேர்மையான வழியில் வாழ்வதற்கு வழி நடத்துகின்ற தோழன். புத்தகங்கள் இல்லையெனில், மனிதகுலம் இத்தகைய வளர்ச்சியைக் கண்டிருக்க முடியாது. உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அதுபோலவே மனப் பயிற்சிக்கு புத்தக வாசிப்பு அடிப்படையானது. புத்தகத்தினை தனது உயிர் நண்பனாக ஏற்றுக் கொண்டவர்கள், புகழின் உச்சியில் அமர்ந்திருக்கிறார்கள். பலர் சாதனையாளர் களாகவும் மாறியிருக்கிறார்கள்.\n‘அடிமைகளின் சூரியன்’ என போற்றப்பட்ட ஆபிரகாம் லிங்கன், புத்தகங்களைப் படித்தே உயர்ந்தவர். அத்தகைய பெருமைக்குரிய புத்தகக் காட்சி இன்றைக்கு திறக்கப்படுகிறது. ஜார்ஜ் வாஷிங்டன், வரலாறு என்ற புத்தகத்தை இரவல் வாங்கிப் படித்தவர். பிற்காலத்தில் அமெரிக்கா நாட்டின் அதிபராக உயர்ந்து சரித்திரம் படைத்திருக்கிறார்.\nலண்டன் நூலகத்தில், இருபது ஆண்டுகள், பல அரிய நூல்களை படித்து ஆய்வு செய்த காரல் மார்க்ஸ் உலகின் பொதுவுடமை தந்தையாக உயர்ந்தார்.\n‘‘காஞ்சிபுரத்தில் இருந்து, முதுகலை பட்டதாரியான ஓர் இளைஞன், சென்னை நோக்கிச் சென்றான். முடிவில் தமிழ்நாட்டின் முதல்வராக திரும்பினார்” என்று பேரறிஞர் அண்ணாவை புகழ்வார்கள். அவர் சென்னை கன்னிமாரா நூலகத்தில் உள்ள பெரும்பாலான புத்தகங்களை படித்தவர். நூலகம் திறக்கும்போது உள்ளே நுழைபவர், இரவில் அது மூடப்படும்போது தான் வெளியே வருவாராம்.\nமறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் பதவிக் காலம் முடிந்தபின், அவர் சொ���்த இடத்திற்கு எடுத்துச் சென்றது 1000க்கும் மேற்பட்ட புத்தகங்களை மட்டும்தான். ஜனாதிபதியாக அவர் இருந்தபோதும், அவர் நேசித்ததும், வாசித்ததும் புத்தகங்கள்தான்.\nநமது தேசத் தந்தை மகாத்மா காந்தி, தனது வாழ்க்கையை திருப்பிப் போட்ட புத்தகம் என, ஜான் ரஸ்கின் எழுதிய Unto this last எனும் புத்தகத்தை குறிப்பிட்டதோடு, அந்தப் புத்தகத்தை ஒரு பயணத்தின்போது படித்து முடித்தேன். அதன் தாக்கத்தால் அன்று இரவு முழுவதும் தன்னால் தூங்க முடியவில்லை”, என குறிப்பிட்டுள்ளார்.\nவிமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்தது ஏன்” என வினவிய போது பத்து புத்தகங்கள் படிக்க வேண்டியிருந்தது,” என பதிலளித்தார் பேரறிஞர் அண்ணா\n” என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது, “எது நூலகத்திற்கு அருகில் உள்ளது,” என கேட்டார் டாக்டர் அம்பேத்கர்.\nதனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது, அழுது புலம்பாமல், மன்னிப்புக் கடிதம் எழுதி உயிர்ப் பிச்சை கேட்காமல் தான் தூக்கிலிடுவதற்கு முன்பு வரை புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தவர், மாவீரன் பகத்சிங்.\nதான் சிறையில் இருந்தபொழுது, தமக்கு வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம், சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் தனக்கு அனுமதிக்க வேண்டும்” எனக் கேட்டவர் நெல்சன் மண்டேலா.\nதமிழ் இலக்கியங்களை, நூல்களை – ஒரு மாணவன் நூறு ஆண்டு காலம் படித்தாலும், படித்து முடிக்க முடியாது. அந்த அளவிற்கு தமிழ் இலக்கியம் நம்மிடம் நிறைந்திருக்கிறது என்றார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.\nபுரட்சித் தலைவி அம்மா தனது இல்லத்திலேயே நூலகம் வைத்திருந்தார். அதில் 1,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. அதனால்தான் பல்வேறு மொழிகளில் அம்மா புலமைமிக்கவராக திகழ்ந்தார். அதிகளவில் அவர் நூல்களை படித்ததன் காரணமாக, அவரால் சிந்தித்து உருவாக்கப்பட்டது தான் ‘‘தொலைநோக்குப் பார்வை – 2023″ என்ற திட்டமாகும். இதன் மூலம் அவர் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் சென்றார் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.\nமக்களிடையே படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் நூலகத் துறையில், அம்மாவின் அரசின் சாதனைகள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.\nதமிழ்நாடு அரசினால் தற்போது 4,634 நூலகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு நூலகர் தினம், நூலக தினம், தேசிய நூலக வார விழா, உலக புத்தக தினம் ஆகிய நிகழ்ச்சிகள் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றன.\nமாநிலம் முழுவதும் உள்ள பொது நூலகங்களின் பயன்பாட்டிற்கு 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nபுரட்சித்தலைவி அம்மா 2004ம் ஆண்டு கன்னிமாரா பொது நூலகத்தில் ஒரு நிரந்தர புத்தகக் கண்காட்சியை அமைத்தார். அக்கண்காட்சி கடந்த 16 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.\nசிறந்த செயல்திறனைக் கொண்ட நூலகர்களை கௌரவிக்க ஆண்டுதோறும், எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது, நூலகங்கள் சிறப்பாக பராமரிக்கப்படுவதை ஊக்குவிக்க அம்மாவின் ஆணையின்படி நூலகங்களுக்கு கேடயம் வழங்குதல், நூலக ஆர்வலர் விருது ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.\nதமிழ்ச் சங்கத்தில் 1 லட்சம் நூல்கள்\nமதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிதி உதவியுடன் 5 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு லட்சம் நூல்கள் அடங்கிய ஒரு மாபெரும் நூலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஒரு லட்சம் அரிய வகை உலகத் தமிழ் நூல்கள் சேகரிக்கப்பட்டு, இலங்கையில் உள்ள தமிழர்கள் பயன்பெறும் வகையில் யாழ்ப்பாணம் நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.\nபோட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த உலக அளவிலான பத்திரிகைகள், இதழ்களை பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகளுடன் அனைத்து மாவட்ட மைய நூலகங்களும், திறன்மிகு நூலகங்களாக மேம்படுத்தப்பட்டுள்ளன.\nநூலக இயக்ககத்தின் மேம்பட்ட செயல்பாட்டிற்காக இந்த ஆண்டு 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை அம்மாவின் அரசு நூலகத் துறையில் செயல்படுத்தி வருகிறது.\nதிறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொலி வழி கற்றல் என்ற நிலையை நாம் எட்டியிருந்தாலும், வீட்டுக்கொரு நூலகம் அமைக்க வேண்டும் என்ற சிந்தனை நம் மனதில் உருவாக வேண்டும். மனிதன் மிகச்சிறந்த வாய்ப்புகளை பெற வேண்டுமெனில், அவனது தனிமனித கோட்பாடுகள் கண்ணியமானவையாக உருவாக வேண்டுமெனில், புத்தக வாசிப்பை அனுதின சுவாசிப்பாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.\nதம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்\nஅதாவது தம்மை விட, எல்லாவற்றிலும் சிறந்த பெரியவர்களை துணையாய் கொண்டு அவர் வழி நடப்பது, வலிமை அனைத்திலும் பெரிய வலிமை ஆகும் என்றார் வள்ளுவர். அதுபோல், புத்தகங் களின் துணை கொண்டு, அதில் கூறியுள்ள நெறிகளின் வழிநடப்பதே மக்களுக்கு, குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கு சிறந்த வலிமையையும், எதிர்காலத்தையும் தரும்.\nநாட்டிலுள்ள நூலகங்கள் மற்றும் அடிக்கடி நடைபெறும் புத்தக காட்சிகளுக்குச் சென்று புத்தகத் துறையில் ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சியை அறிந்து கொண்டும், அன்றாடம் வெளியாகும் புத்தகங்களை வாங்கிப் படித்தும் தங்களது திறமையையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மக்களை, குறிப்பாக இளைய சமுதாயத்தினரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் தனிநபர் மட்டுமல்லாமல், நாட்டின் சிந்தனை திறனும் உயர்வு பெறும்.\nதென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் நடத்தும் புத்தகக் காட்சிக்கு ஆண்டுதோறும் மக்களின் வருகை உயர்ந்து வருவது, மக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதையே காட்டுகிறது. இந்த வருடம் நடைபெறும் 43வது புத்தக காட்சியிலும் மக்கள் வருகை அதிகரித்து, இந்தப் புத்தகக் காட்சி நன்முறையில் நடைபெற்று, வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nமேலும், இந்த விழாவில் அறிஞர்களை சிறப்பிக்கும் வகையில், அவர்கள் ஆற்றிய பணிகளுக்காக இன்று விருதுகள் வழங்கி சிறப்பித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விருதாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த 43வது புத்தகக் காட்சியை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்திரை நான் பாராட்டி, அதே வேளையில் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.\nஅதேபோல, இங்கே பேசுகின்ற இந்த நிகழ்ச்சியினுடைய செயலாளர் எஸ்.கே.முருகன் குறிப்பிட்டதைப் போல, இந்தப் புத்தகக் கண்காட்சி சீரும், சிறப்போடும் இருப்பதற்கு அரசினுடைய நிதி தேவை என்று சொன்���ார். அடுத்த ஆண்டிலிருந்து இந்த புத்தகக் கண்காட்சிக்கு அரசு சார்பாக 75 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்து, இந்தப் புத்தகங்கள் மூலமாக அறிவுபூர்வமான நிலையை உருவாக்க அற்புதமான களஞ்சியமாக திகழ்கின்ற இந்தப் புத்தகத் திருவிழாவில் நான் கலந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.\nஇவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nகண்காட்சிக்கு அரங்கத்துக்கு வெளியே ‘கீழடி–ஈரடி தமிழ் தொன்மங்கள்’ எனும் தலைப்பில் அமைக்கப்பட்ட கீழடி அகழாய்வு தொடர்பான சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. தொல்லியல் துறை கமிஷனர் த.உதயசந்திரன் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட இந்த அரங்கில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் குழாய், நீர் மேலாண்மை திட்டம், கருப்பு சிவப்பு குவளைகள், உறை கிணறு உள்ளிட்ட பொருட்களின் மாதிரி வைக்கப்பட்டிருந்தது. கீழடி அகழாய்வு பணிகள் குறித்த ஒளிப்பட காட்சி கூடமும் அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல ஒடிசாவை சேர்ந்த பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன பட்நாயக் வடிவமைத்த திருவள்ளுவர் மணற்சிற்பமும் அமைக்கப்பட்டிருந்தது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.\nPrevபன்றி இறைச்சி விலை 97 சதவீதம் உயர்வு – சீனா ரிப்போர்ட்\nNextகான காந்தவர்வக் குரலோன் . KJ யேசுதாஸ்\nரஜினி இன்னும் ஒரே வாரத்தில் அரசியல் களத்தில் இறங்க வாய்ப்பு\nஎம்.பி.-களின் எண்ணிக்கை அதிகரிப்பு :-காலத்தின் கட்டாயம்\nபிள்ளைகள் வாழ்வில் தேர்வுதான் முக்கியம் என்று சொல்லாதீர்கள் – மோடி அட்வைஸ்\nமுதல்வர் எடப்பாடி எந்த பால் போட்டாலும் அடிக்கிறார் – மாயநதி விழாவில் அமீர் பெருமிதம்\nகிண்டிட்டாய்ங்கய்யா.. பட்ஜெட் ஹல்வா கிண்டிட்டாய்ங்க- வீடியோ இணைப்பு\nதோனியின் உலக சாதனையை முறியடித்தார் விராட் கோலி\nஇளவரசர் ஹாரியும், மேகனும் இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து நீக்கம்\nஷீரடி-யில் முழுமையான பந்த் : பாபா கோயில் மட்டும் வழக்கம் போல் திறப்பு\nடெபிட் & கிரெடிட் கார்டுகளுக்கு புதிய சேவைகள் – ஆர் பி ஐ அறிவிப்பு\nஅமலா பால் தைரியம் யாருக்கும் வராது- அதோ அந்த பறவை போல டீம் சர்டிபிகேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/chennai-28/", "date_download": "2020-01-22T00:16:44Z", "digest": "sha1:HEOFU4A7V42XB4XPXE52UP4OOMGWI7RS", "length": 4838, "nlines": 71, "source_domain": "www.behindframes.com", "title": "Chennai 28 Archives - Behind Frames", "raw_content": "\n2:28 PM தர்பார் – விமர்சனம்\n10ஆம் வருட கொண்டாட்டத்தில் ‘சென்னை-28’..\nஅறிமுகமே இல்லாத சின்னச்சின்ன நடிகர்களை வைத்து கிரிக்கெட் விளையாட்டு பின்னணியில் ஒரு வெற்றிப்படம் கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.. அதேபோல...\nபாய்ஸ் ஹாஸ்டலில் இளம்பெண் ; சமாளிக்க தயாராகும் வைபவ்..\nசமீபத்தில் வெளியான சென்னை-28’ படத்தில் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வைபவ்.. கவனிக்கத்த வகையில் தான் நடிக்கும் படங்களில் தலைகாட்டும்...\nஹேப்பி பர்த்டே நிதின் சத்யா..\nநிதின் சத்யா ஒரு திறமையான நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ‘காலாட்படை’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானாலும் 2007ல் வெளியான...\nதிரைப்படமாக உருவாகியுள்ள ‘திருடன் போலீஸ்’ விளையாட்டு..\nதான் தயாரிக்கும் படங்கள் எப்போதுமே வித்தியாசமாக இருக்க வேண்டும் என மெனக்கெடுபவர் தயாரிப்பாளரும், பின்னணி பாடகருமான எஸ்.பி.பி.சரண். சென்னை-28, குங்குமப்பூவும் கொஞ்சும்...\nசூர்யாவுக்கும் வெங்கட்பிரபுவுக்கும் முன்னுரை கொடுத்தால் அடிக்க வருவீர்கள். ஆனால் இவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணைகிறார்கள் என்று சொன்னால் கொஞ்சம்...\nகங்கை அமரனின் மகன்.. வெங்கட்பிரபுவின் தம்பி. என பின்னணி அடையாளங்கள் பலமாக இருந்தாலும் ‘என்ன கொடுமை சார் இது’ என்று சென்னை-28...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88)", "date_download": "2020-01-22T00:07:21Z", "digest": "sha1:NEPCZTQSDIPAYKLYGVC7EQMRYTSOEQDN", "length": 9107, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிலப்பதிகாரம் (அரும்பதவுரை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெய்யுளில் காணப்படும் அரிய சொற்களுக்கு மட்டும் விளக்கம் தரும் உரையை ‘அரும்பதவுரை’ என்பர். இந்த வகையில் நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பழைய அரும்பதவுரை சிலப்பதிகாரத்துக்கு எழுதப்பட்டுள்ள உரையாகும். எனவே அரும்பதவுரை என்றாலே அது இந்தச் சிலப்பதிகார அரும்பதவுரையைக் குறிக்கும் சிறப்புச் சொல்லாக மாறிவிட்டது.\nசிலப்பதிகாரம் நூலுக்கு எழுதப்பட்ட பழமையான உரைகள் மூன்று. 12 ஆம் ந���ற்றாண்டில் எழுதப்பட்ட அடியார்க்கு நல்லார் உரை பெரிதும் போற்றப்படுகிறது. இவரது உரையில் மேற்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ள உரையைப் பதிப்பாளர்கள் அரும்பத உரை என்கின்றனர். இந்த அரும்பதவுரையில் மேற்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ள அதற்கும் முந்திய உரை ஒன்றும் உண்டு.\nசிலப்பதிகாரத்துக்கு உரை எழுதும் அடியார்க்கு நல்லார் நாடகம் பற்றிய ஒவ்வொரு தொடருக்கும் அரும்பதவுரையை மேற்கோள் காட்டியே உரை எழுதுகிறார். இதனால் இசை பற்றிய செய்திக்குப் பழமையான சான்றுகள் அரும்பதவுரையில் உள்ளனவே எனத் தெரிகிறது.\nஅடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டிய அரும்பதவுரைச் செய்திகள்[தொகு]\nஅடியார்க்கு நல்லார் ‘எனக் காட்டுவர் அரும்பதவுரையாசிரியர்’ என்னும் குறிப்புடன் காட்டும் அக்காலச் சமுதாயச் செய்திகள் இவை. [1]\nஅமைச்சர், புரோகிதர், சேனா பதியர்,\nதவாத்தொழில் தூதுவர், சாரணர் என்றிவர்\nநகர மாந்தர், நளிபடைத் தலைவர்.\nயானை வீரர், இவுளி மறவர்.\nஆயத்தார் எண்மர், அவைகளத்தார் ஐவர்\nசாந்து, பூக், கச்சு, ஆடை, பாக்கு, இலை, [2] கஞ்சுகம், [3] நெய்\nஆய்ந்த இவரெண்மர் ஆயத்தார் – வேந்தர்க்கு\nமாசனம், பார்ப்பார், நிமித்தரோடு, அமைச்சர்\nஆசில் அவைக்களத்தார் ஐந்து [4]\nஇந்த நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டு.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005\n↑ சிலப்பதிகாரம், இந்திரவிழவூர் எடுத்த காதை அடி 157 உரை\n↑ வேந்தர், குடிமக்கள், பார்ப்பார், காலக்கணியர், அமைச்சர் ஆகிய ஐவர் அவைக்களத்தில் இருப்பர்.\n12 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2017, 02:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-22T00:22:01Z", "digest": "sha1:NVZ4UE2GPDPLNSVIV3NSHGAUMV356TAN", "length": 6778, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "த பிளாக் ஹோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்\nத பிளாக் ஹோல் (The Black Hole) எனும் ஆங்கில மொழித் திரைப்படம் 1979 ஆம் ஆண்டு வெளியானது. இது ஒரு அறிவியல் புனைவுத் திரைப்படமாகும். விண்வெளி ஆராய்ச்சிக்கு சென்று விட்டு பூமிக்குத் திரும்பும் விண்வெளி ஓடம் ஒன்று கருந்துளை ஒன்றின் கவர்ச்சி விசையினால் பாதிக்கப்படுவதை இத்திரைப்படம் காட்டுகிறது. 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 35,841,901 டாலர்கள் சம்பாதித்தது.[2]\nவால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2017, 05:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/milk-diet-for-weight-loss-with-3-week-diet-plan-026987.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-22T00:09:17Z", "digest": "sha1:LCJOLXHLKHNKKIROATG7C7R4FDOMJUPJ", "length": 22705, "nlines": 189, "source_domain": "tamil.boldsky.com", "title": "சீக்கிரம் தொப்பையை குறைக்கணுமா? அப்ப 3 வாரம் இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க... | Milk Diet For Weight Loss With 3-Week Diet Plan- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n9 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n10 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n10 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n12 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n அப்ப 3 வாரம் இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nஉங்களுக்கு பால் ரொம்ப பிடிக்குமா அப்படியானால் உங்களுக்கு ஒரு நற்செய்தி. உலகில் எத்தனையோ டயட் உள்ளது. அதில் பிரபலமான ஓர் டயட் தான் பால் டயட். இந்த டயட்டின் சுவாரஸ்யமான பகுதி என்றால், அது உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது தான். இந்த பால் டயட்டில் நாள் முழுவதும் பாலைப் பருகலாம்.\nஆனால் இந்த பால் டயட்டை ஒருவர் மேற்கொள்ளும் முன், அந்த டயட் பற்றிய முழுமையான தகவல்களையும் தெரிந்து கொண்டு, பின்பு தான் மேற்கொள்ள வேண்டும். இக்கட்டுரையில் பால் டயட் குறித்து முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுதலில் பால் டயட் எடை இழப்புக்கு ஒழுங்கமைப்படவில்லை. இது உடலை சரிசெய்யவும், ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளை சரிசெய்யவும் தான். ஆனால், நம் அனைவருக்குமே உடல் பருமன் தான் மற்ற நோய்களுக்கு வழிவகுக்கும் என்பது தெரியும். எனவே உடல் எடை பிரச்சனையை சரிசெய்ய இந்த டயட் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த டயட்டின் பெரிய பிரச்சனை என்னவென்றால், ஒரு நபர் பால் மட்டுமே குடிக்க வேண்டியிருக்கும்.\nபால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் பால் நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பு தேக்கத்தைத் தடுக்க உதவும். மேலும், பால் டயட் கலோரி அளவைக் குறைத்து, உடல் எடை வேகமாக குறைய உதவுவதாக நம்பப்படுகிறது. அதோடு பால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதோடு, பசியைக் கட்டுப்படுத்தும். மேலும் இது அன்றாட செயல்பாட்டை செய்யத் தேவையான ஆற்றலையும் வழங்கும்.\n2011 ஆம் ஆண்டில் அமெரிக்கன் டயட்டெடிக் அசோசியேஷன் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, இந்த வெள்ளை நிற பானத்தில் கூடுதல் மைக்ரோ ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், இது உடலில் அதிகமான கொழுப்புத் தேக்கத்தைக் குறைக்க உதவும். 2012 இல் ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வில், மற்ற பானங்களை விட ஸ்கிம் பால் குடிப்பது எடை குறைவதற்கு நன்மை அளிக்கும் என கூறியுள்ளது.\nபாலில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது. எனவே இந்த டயட்டை மேற்கொள்ளும் போது, குடிக்கும் பாலில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரயை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு குறையும்.\nபச்சை பாலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் மேக்ரோ ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், அது உடலுக்கு வேண்டிய சத்துக்களின் தேவையைப் பூர்த்திச் செய்யும்.\nசில ஆய்வுகள் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அது உடல் எடையைக் குறைக்க உதவுவதாக கூறுகிறது. இதன் மூலம் பால் டயட் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பதில் சந்தேகம் கொள்ள தேவையில்லை.\nபழங்காலத்தில், பால் சக்தி வாய்ந்த பொருளாக கருதப்பட்டு வந்தது. ஆகவே உடலை சுத்தம் செய்ய நினைத்தால் பால் குடிப்பது நல்லது. மெலிந்த தேகம் அல்லது உடலைப் பெற பால் மிகச்சிறந்த பானமாகும். எனவே உடல் எடையைக் குறைக்க பால் அவசியமான ஒன்றாக உள்ளது.\nஇப்போது மூன்று வாரங்கள் பின்பற்ற வேண்டிய பால் டயட் குறித்துக் காண்போம்.\nஅதிகாலை: ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் தேன் மற்றும் பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.\nகாலை உணவு: ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால், 1 வேக வைத்த முட்டை மற்றும் 1 முழு தானிய பிரட்.\nமதிய உணவு: ஒரு டம்ளர் வெஜிடேபிள் ஸ்மூத்தி, ஆலிவ் ஆயில் சேர்த்து தயாரிக்கப்பட்ட சிக்கன் அல்லது டூனா சாலட்.\nமாலை: ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால்\nஇரவு உணவு: சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கப்பட்ட காய்கறிகள் அல்லது க்ரில் மீன்\nஇரவு தூங்கும் முன்: ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிக்கவும்.\nஅதிகாலை: சர்க்கரை சேர்க்காத 1 கப் க்ரீன் டீ.\nகாலை உணவு: ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால், 1 வாழைப்பழம் மற்றும் 1 வேக வைத்த முட்டை\nமதிய உணவு: க்ரில் மீன் மற்றும் 2 சப்பாத்தி.\nமாலை: 4 மணியளவில் 1 டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால்\nஇரவு உணவு: ஒரு பௌல் சிக்கன் சூப் அல்லது க்ரில் காளான் மற்றும் காய்கறிகள்\nஇரவு தூங்குவதற்கு முன்: 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கப்பட்ட ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால்.\nஅதிகாலை: 1 கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு எலுமிச்சையைப் பிழிந்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்கவும்.\nகாலை உணவு: 1 கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால், 2 வேக வைத்த முட்டை மற்றும் 4 ஊற வைத்த பாதாம் அல்லது 1 டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை 1/2 பௌல் ஓட்ஸ் மற்றும் 1 டீஸ்பூன் தேனுடன் ஒன்றாக கலந்து உட்கொள்ள வேண்டும்.\nமதிய உணவு: க்ரில் மீனுடன் ஃபுரூட் சாலட் அல்லது 1/2 கப் பாலுடன் க்ரில்டு வெஜிடேபிள் சாண்விட்ச்.\nமாலை: 3-4 பாதாமை நீரில் ஊற வைத்து வைத்து, ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பாலுடன் சேர்த்து கலந்து குடிக்கவும்.\nஇரவு உணவு: காளான் க்ளியர் சூப் அல்லது வதக்கிய காய்கறிகள் மற்றும் டோஃபு.\nஇரவு தூங்குவதற்கு முன்: ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பாடலுடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்கவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nடயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nஉங்க தொப்பையை சும்மா அசால்ட்டா குறைக்கணுமா அப்போ இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்க...\n அப்ப தினமும் வீட்டுல இந்த வேலையை செய்யுங்க போதும்...\nஇரவு முழுவதும் ஊற வைத்த ஓட்ஸை தினமும் சாப்பிடுவதால் உடல் எடை வேகமாக குறையும் தெரியுமா\nஇந்த புத்தாண்டுல உங்க உடல் எடையை குறைக்கனும்னு ஆசைப்படுறீங்களா… அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…\n5 நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்கும் பசலைக்கீரை டயட்\nஉடல் எடையைக் குறைக்க உதவும் ஹாலிவுட் டயட் பற்றி தெரியுமா\nஉடல் எடை குறைக்கும் முயற்சியில் தோல்வியை சந்தித்தவரா அப்ப இந்த 5 வழியை ட்ரை பண்ணுங்க...\nஅதிகபட்ச கலோரிகளை எரிக்க இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்தாலே போதும்...\nஅதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்\nஉங்களுக்கு உடல் எடை குறையணுமா அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க..\nRead more about: weight loss diet health tips health எடை குறைவு உடல் எடை டயட் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nநடிகர் விஜய் சேதுபதி பற்றி பலருக்கு தெரியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்\nகுளிர்காலத்தில் இந்த பொருட்களையெல்லாம் உங்க சருமத்திற்கு பயன்படுத்தாதீங்க…இல்லனா பிரச்சனதான்…\nகுழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/naked-bodies-couple-found-trunks-haryana-park-honor-killing-224219.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T23:46:51Z", "digest": "sha1:64EINZ3YVVHOJDDXXM4VNJXYH6UZYSVD", "length": 15737, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "காதலித்ததால் கவுரவக் கொலையா? – ஹரியானா பூங்காவில் நிர்வாண நிலையில் ஆண், பெண் பிணம்! | Naked bodies of couple found in trunks in Haryana Park, honor killing suspected - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n – ஹரியானா பூங்காவில் நிர்வாண நிலையில் ஆண், பெண் பிணம்\nசோனிபட்: ஹரியானாவில் பூங்கா ஒன்றில் நிர்வாணமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண், பெண் உடல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஹரியானா மாநிலம் சோனிபட் என்ற பூங்காவில் இரண்டு காதல் ஜோடியின் உடல்கள் நிர்வாண நிலையில் இருந்தது கண்டு நடைபயிற்சிக்காக வந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.\nஇது குறித்து உடனடியாக போலீசாருக்கு தக���ல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் காதல் ஜோடியின் உடல்களை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக சோனிபட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபூங்காவில் இருந்த காதல் ஜோடிகள் கௌரவக் கொலை செய்யபட்டார்களா அல்லது மர்ம நபர்கள் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்களா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஹரியனாவில் பொதுவாக உயர்சாதி பெண்களை ஆண்கள் காதல் செய்தவதால் கௌரவக் கொலை போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹரியானாவில் 2 மாத பாஜக அரசுக்கு திடீர் நெருக்கடி- ஆதரவு தரும் ஜேஜேபியில் சலசலப்பு\nபோராட்டமா செய்றீங்க... ஒரு மணி நேரத்துல துடைந்தெறிந்திடுவோம்.. பாஜக எம்.எல்.ஏ. அதட்டல்\nராகுலும், பிரியங்காவும், பெட்ரோல் குண்டை போன்றவர்கள்... பற்ற வைத்துவிடுவார்கள் - ஹரியானா அமைச்சர்\nமுதல்வர் பதவிகள்... பாஜகவின் புதிய வியூகங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் 'மண்ணின் மைந்தர்கள்'\nசுற்றிலும் போதை ஊசிகள்.. சடலமாக கிடந்த பெண் டாக்டர் சோனம்.. கணவர் கொடுமை காரணமா\nசுஜித்தை தொடர்ந்து இன்னொரு சோகம்.. ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி பலி\nராகுலால் சாதிக்க முடியாததை சோனியா காந்தி சாதித்தது எப்படி\nகாய்கறி கழிவோடு தங்க நகையை சாப்பிட்ட மாடு.. சாணிக்காக ஆவலுடன் காத்திருக்கும் குடும்பம்\nஹரியானா: ஆட்சியமைக்க உரிமை கோரியது பாஜக.. கட்டார் முதல்வர், துஷ்யந்த் துணை முதல்வர்\nதோல்வியால் கவலைப்படவில்லை.. ஆனால் காரணத்தை நிச்சயம் ஆராய வேண்டும்.. நிதிஷ் குமார்\nஒரே கிராமத்தில் இருந்து 5 எம்.எல்.ஏக்கள்.. ஹரியானா தேர்தலில் வெற்றி கொடி நாட்டிய ‘லால்கள்’ பரம்பரை\n2 தற்கொலைகளுக்கு காரணமானவர் கந்தா.. அவரது ஆதரவுடன் அரசமைக்க வேண்டுமா.. உமா பாரதி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபட்ஜெட் 2020: அடேங்கப்பா, இவ்வளவு விஷயம் இருக்குதா பட்ஜெட் பற்றி 'நச்சுன்னு' 10 தகவல்\nபாதி ஜெயிச்சாலும் பரவாயில்லை... தேர்தலை நடத்திடுவோம்... ஓ.பி.எஸ், இ.பி.எஸ். முடிவு\nRajinikanth: ரஜினியின் \"துக்ளக் தர்பார்\".. கடைசியில் மு.க.ஸ்டாலின் போட்டார் பாருங்க ஒரே போடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/markandey-katju-on-who-should-be-cm-tamilnadu-274216.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-21T23:38:05Z", "digest": "sha1:2C6HXQ7TSPBYV3SUIXCAXO62TYI646ZB", "length": 19108, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மயிலாப்பூர் நட்ராஜை முதல்வராக்குங்கள்.. மார்க்கண்டேய கட்ஜு அதிரடி! | Markandey Katju on who should be CM of Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமயிலாப்பூர் நட்ராஜை முதல்வராக்குங்கள்.. மார்க்கண்டேய கட்ஜு அதிரடி\nசென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் நேர்மையான போலீஸ் அதிகாரியான எந்த அணியிலும் இடம்பெறாத எம்.எல்.ஏ. நடராஜை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. முதல்வர் பதவிக்கான நாற்காலியில் ஓ. பன்னீ��்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் மல்லுக்கட்டி நிற்கின்றனர். ஆனால் ஆளுநர் வித்யாசகர் ராவோ எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருந்து வருகிறார்.\nஇதனிடையே உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழக முதல்வராக யார் வரவேண்டும் என்ற தலைப்பில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ளதாவது:\nதமிழக அரசியல் குறித்து எதுவும் எழுதிவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஏனெனில் என்னுடைய கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம் என்ற அச்சம்தான்.\nஆனால் என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழர்கள் பலரும் நாங்கள் தவறாக புரிந்து கொள்ளமாட்டோம்.. உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன்.\nபழனிச்சாமி(எடப்பாடி) சசிகலா கும்பலைச் சேர்ந்தவர். பன்னீர்செல்வத்துக்கு போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை... அவரும் சசிகலாவின் கும்பலில் இருந்தவர்தான். பன்னீர்செல்வம் மீதும் புகார்கள் உள்ளன. அந்த புகார்கள் ஏற்புடையதா நேர்மையானதா என்பதற்கு அப்பால் தம்மை ஒரு புனிதராக காட்டிக் கொள்ளும் திடீர் நாடகத்தை பன்னீர்செல்வம் அரங்கேற்றி வருகிறார். ஆகையால் இந்த 2 பேருமே வேண்டாம் என கருதுகிறேன்.\nஇந்த சூழ்நிலையில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஆர். நடராஜை முதல்வர் பதவிக்கான நபராக நான் மீண்டும் பரிந்துரைக்கிறேன். இதற்கு முன்னரும் என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளேன்.\nடாக்டர் நடராஜ் மிகவும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக செயல்பட்டவர்; தம்முடைய தொகுதியில் நல்ல பணிகளை செய்திருக்கிறார். நடுநிலையானவர். சசிகலா அல்லது பன்னீர்செல்வம் அணிகளில் இடம்பெறாதவர். நான் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போது சென்னை மாநகர காவல்துறை ஆணையராக நடராஜ் பணியாற்றினார்.\nஅடையாறு தியாசபிகல் சொசைட்டி வளாகத்தில் காலை நடைபயிற்சியின் போது நாங்கள் சந்திப்பது வழக்கம். அவர் மிகவும் நேர்மையான அதிகாரி. தற்போதைய நாடகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழகம் வளர்ச்சி அடைவதற்கு தகுதியான நபராக டாக்டர் நடராஜை முதல்வராக தேர்வு செய்ய வேண்டும்.\n இன்றே பதிவு ���ெய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் edappadi palanisamy செய்திகள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nநெல் அறுவடை செய்யும் எடப்பாடி பழனிசாமியின் போட்டோ- வெங்கையா நாயுடு பாராட்டு\nகுமரியில் வள்ளுவர் சிலையை பராமரித்து மின் விளக்குகளை உடனே சீரமைக்க ரவிக்குமார் எம்பி கோரிக்கை\nகணிப்புகளை தகர்த்தெறிந்து... 3 ஆண்டுகாலத்தை நிறைவு செய்யும் எடப்பாடி பழனிசாமி\nகுமரியில் சுட்டுக் கொல்லப்பட்ட வில்சனின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி வழங்கினார் முதல்வர் எடப்பாடி\nஅதிமுகவின் கூட்டணி விவகாரங்கள் குறித்து யாரும் பேட்டி தரக் கூடாது: ஓபிஎஸ்-ஈபிஸ் வேண்டுகோள்\nமேலும் 3 புதிய மாவட்டங்கள்.. லிஸ்ட்டில் எடப்பாடியும் இருக்காம்.. தமிழக அரசின் அடுத்த அதிரடி\nஒருத்தர் ஸ்கூலுக்குப் போறார்.. இன்னொருத்தர் கிரிக்கெட் ஆடுறார்.. ஜாலியாதான் இருக்கு திமுக, அதிமுக\nஜெயக்குமார், டிஜிபி திரிபாதி பந்து வீச.. பேட்டை லாவகமாக சுழற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nவிளாத்திக்குளத்தில் 3 பெட்டிகளை காணவில்லை.. திமுக வெற்றியை தடுக்க சதி.. ஸ்டாலின் பரபரப்பு புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palanisamy admk katju chief minister tamilnadu sasikala panneerselvam nataraj அதிமுக கட்ஜூ முதல்வர் தமிழகம் சசிகலா பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி நடராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/174418?ref=archive-feed", "date_download": "2020-01-22T00:24:53Z", "digest": "sha1:LYAWPZZU5WOHN2TSHYJ6IP5AANDBHZZF", "length": 6185, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "கோமாளி லாபம் மட்டும் இத்தனை கோடியா! ஜெயம் ரவியின் அடுத்தக்கட்டம் - Cineulagam", "raw_content": "\nஸ்டைலாக மாற நினைத்த மகனை வீட்டில்விட்டு வேலைக்குச் சென்ற தாய்... இறுதியில் தூக்கில் தொங்கி இறந்த சோகம்\nரஜினி படத்தின் இரண்டாம் பாகம், தனுஷுடன் மீண்டும் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\nவிஜய்யிடம் புதிதாக கதை சொல்ல போகும் இளம் இயக்குனர், யார் தெரியுமா\nசிங்களவர்களின் நடனத்தினை ஆடி அசத்திய இலங்கை பெண் வாயடைத்து போன மில்லியன் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் காட்சி\n4 மகள்களையும் பாலியல் கொடுமை செய்த கொடூர தந்தை.. பின்னர் சிக்கியது எப்படி.. வெளியான அதிர்ச்சி தகவல்\nஎனக்கு இவர் மேல் பைத்தியம், வெளிப்படையாக கூறிய ராதிகா சரத்குமார்\nகூலித்தொழிலாளிக்கு திடீரென அடித்த அதிர்ஷ்டம்... கோடீஸ்வரரானதும் பொலிசில் தஞ்சம்\nஇந்த முறை என்னால் அஜித்துடன் நடிக்க முடியாது- ஓபனாக கூறிய பிரபலம்\nடாப்பில் ரஜினி படம், ஆனால் லிஸ்டிலேயே இல்லாத விஜய், அஜித் படங்கள்- இவர்கள் தான் டாப்பா\nதர்பார், பட்டாஸ் படங்களின் இதுவரையிலான மொத்த வசூல்- அதிக கலெக்ஷன் எந்த படம்\nபட்டாஸ் நடிகை Mehreen Pirzada புடவையில் கலக்கிய போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஅசுரன் அம்முவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட்\nநடிகை லாவண்யா திரிபாதியின் புகைப்படங்கள் ஆல்பம்\nசில்லு கருப்பட்டி பட புகழ் நிவேதிதா சதீஷ் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடை திறப்பு விழாவிற்கு லட்சணமாக புடவையில் வந்த நடிகை காஜல் அகர்வால்\nகோமாளி லாபம் மட்டும் இத்தனை கோடியா\nஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.\nதமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 42 கோடி வரை வசூல் செய்துள்ளது, அதோடு இப்படத்தின் தமிழக விநியோகஸ்தர்கள் ஷேர் மட்டும் பல கோடிகளாம்.\nஇன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், வாங்கிய தொகையை விட ரூ 10 கோடி அதிக லாபம் கோமாளி படத்திற்கு கிடைத்துள்ளதாம்.\nஇந்த வருடத்தில் இதற்கு முன் விஸ்வாசம் ரூ 20 கோடிகளுக்கு மேல் லாபம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2434161", "date_download": "2020-01-21T22:43:12Z", "digest": "sha1:YKJE5QSUMLMN7ARKKJQIXMOFEM4IVZNV", "length": 31086, "nlines": 302, "source_domain": "www.dinamalar.com", "title": "போதை நகரமாக மாறி வருகிறது, கோவில் நகரம்!| Dinamalar", "raw_content": "\nநிரவ் மோடியின் ஓவியங்கள் ஏலம்\n'பிரஸ்' போர்வையில் மிரட்டல் : ஆராய சிறப்பு குழு\n'உக்ரைன் விமானத்தை ஏவுகணைகள் தகர்த்தன'\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு: இன்று ...\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம்: ...\nகாஷ்மீர் பிரச்னை; இம்ரான் - டிரம்ப் ஆலோசனை\nரஜினி பேசியது உண்மையா: 1971 பேப்பர் என்ன சொல்கிறது 32\nவேட்பு மனு தாக்கல் செய்ய கெஜ்ரிவால் ஆறு மணி நேரம் ... 1\n40 பேரை காப்பாற்றிய சிறுவன் உட்பட 22 பேருக்கு ...\nஓட்டல் அறையில் வாயு கசிவு : நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n'போதை' நகரமாக மாறி வருகிறது, 'கோவில்' நகரம்\nமன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி உறுதி 659\nஎஸ்ஐ வில்சனை கொன்றது ஏன் பயங்கரவாதிகள் வாக்குமூலம்\nபுதிய ஊராட்சி தலைவர்களுக்கு 'செக்': காசோலைகள் ... 20\nஇந்தியாவை எதிர்க்க நாங்கள் பெரிய நாடில்லை: மலேசிய ... 66\nமகள் பலாத்காரத்தை தடுத்த தாய் அடித்துக் கொலை : ... 70\nமன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி உறுதி 659\nசோனியாவை முன்னுதாரணம் வைத்து நிர்பயா குற்றவாளிகளை ... 132\nஇலங்கையில் ஹிந்து கோயிலை எரிக்கும் முஸ்லிம்கள்: ... 120\nமுருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான, கோவில் நகரமாக விளங்கும் திருத்தணியில், தற்போது, கஞ்சா விற்பனை, அமோகமாக நடப்பதால், போதை நகரமாக மாறி வருகிறது. கஞ்சா விற்பனையை தடுக்காமல், கைகட்டி வேடிக்கை பார்க்கும் போலீசார் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nதிருவள்ளூர் மாவட்டம், ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ளது திருத்தணி. தமிழ் கடவுள் முருகப் பெருமானின், ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாக, சுப்ரமணிய சுவாமி இங்கு எழுந்தருளி உள்ளார். இதனால், கோவில் நகரம் என்ற பெருமை அடைந்த திருத்தணி, தற்போது கஞ்சா விற்பனை செய்யும், 'போதை' நகர மாக மாறி விட்டதாக, சமூக ஆர்வலர்களும், ஆன்மிகர்களும் ஆதங்கப்படுகின்றனர். அந்தளவிற்கு, நகரின், மூலை, முடுக்குகளில் எல்லாம், கஞ்சா பொட்ட லங்கள் அமோக மாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.\nதமிழகம் முழுவதும், 'சப்ளை' செய்யப்படும் கஞ்சா, ஆந்திர மாநிலத்தில் இருந்து, திருத்தணிக்கும் வருகிறது. அதுவும் மொத்தமாக அனுப்பாமல், சில்லரையாக, பொட்டலங்களில் மடிக்கப்பட்டே அனுப்பப்படுகிறது. இது குறித்து, கஞ்சா விற்பனையை நன்கு அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது: ஆந்திர மாநிலம், நகரி மண்டலத்திற்கு உட்பட்ட, ஓ.ஜி.குப்பம் கிராமத்தில், கஞ்சா விற்பனை சத்தமின்றி, கனஜோராக நடக்கிறது.\nகஞ்சாவை, 10 கிராம், 20 கிராமாக பொட்டலங்களில் மடித்து, பெண்களிடம் கொடுத்து, விற்பனை செய்கின்றனர். அவர்கள், கை பையில் மறைத்து, ரயில் மற்றும் பஸ்களில், பயணியர் போல், திருத்தணிக்கு வந்து, இங்குள்ள வியாபாரிகளிடம் சேர்க்கின்றனர். ரயில் அல்லது பஸ் களில் புறப்பட்டதும், திருத்தணியில் உள்ள வியாபாரிகளுக்கு, மொபைல் போன் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.\nரயில் நிலையத்திற்கு வரும் வியாபாரிகள், பெண்களிடம் கஞ்சா பொட்டலங்களை வாங்கி, மின்னல்போல் பறந்து விடுகின்றனர். கையில் கஞ்சா பொட்டலங்கள் கிடைத்ததும், திருத்தணி கமலா தியேட்டர் ரயில்வே நடைமேம்பாலம், நேரு நகர், பெரியார் நகர், நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள வீரட்டீஸ் வரர் கோவில் அருகில், முருகப்ப நகர், எம்.ஜி.ஆர்.நகர் பழைய வேளாண் துறை கட்டடம் உள்ளிட்ட இடங்களில், விற்பனை களை கட்டுகிறது.\nஅதேபோல, கே.ஜி.கண்டிகை பஜாரில் இருந்து, எஸ்.அக்ரஹாரம் செல்லும் சாலையில் உள்ள ஒரு வீட்டில், பெண் ஒருவர், கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. இவரிடம், இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் அதிகளவில் வந்து, கஞ்சா வாங்கி, தங்கள் எதிர்காலத்தை இழந்து தவிக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.\nதிருத்தணியில் நடந்து வரும் கஞ்சா விற்பனையை, போலீசார் கண்டும், காணாமல், கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். எனவே, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து, கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை, கூண்டோடு பிடிக்க வேண்டும். அவர்களுக்கு துணைபோகும் காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇது குறித்து, திருத்தணி டி.எஸ்.பி., - ஆர்.சேகர் கூறியதாவது: வீரட்டீஸ்வரர் கோவில் அருகே, கஞ்சா விற்பனை செய்த மூன்று வாலிபர்களை, 45 நாட்களுக்கு முன் கைது செய்தோம். மேலும், கஞ்சா விற்பவர்கள் யார்; அதை பயன்படுத்துவோர் யார் என்று கண்டறிய, என் தலைமையில், போலீஸ் தனிப்படை அமைத்து, திருத்தணி முழுவதும் கண்காணித்து வருகிறோம். சில கல்லுாரி மாணவர்கள், ரயிலில் திருத்தணிக்கு வந்து, கஞ்சா உபயோகப் படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. கஞ்சா அடிக்கும் கல்லுாரி மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். தற்போது, திருத்தணி பகுதியில், கஞ்சா பொட்டலங்கள் மொத்தமாக எடுத்து வந்து விற்கப்படுவதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.\nஆந்திர மாநிலத்தில், கஞ்சா செடிகளை உற்பத்தி செய்து, பின், கஞ்சா இலையை துாள்களாக தயாரித்து, பிளாஸ்டிக் கவரில் அடைக்கப்பட்டு, கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. அங்கு கஞ்சாவை, 10 கிராம், 20 கிராம் என, பொட்டலங்களாக கட்டி, தமிழக- - ஆந்திர மாநில எல்லையான நகரி பகுதியில், சிலருக்கு சப்ளை செய்யப்படுகிறது.\nபின், திருத்தணி மற்றும் எல்லையோர கிராமங்களில் உள்ள சிலர் வழியாக, கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. கஞ்சா விற்பவர்கள், 10 அல்லது 20 பாக்கெட்டுகளை, பைகளில் மறைத்து, இளைஞர்கள், மாணவர்களுக்கு விற்கின்றனர். தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல், ஒவ்வொரு நாளும், ஒரு நேரம் ஒதுக்கி, தேவைப்படும் இளைஞர்களை, மொபைல் போன் வாயிலாக அழைத்து, விற்பனை செய்கின்றனர்.இதனால், இக்கும்பலை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.\n8 மணி நேரம் போதை\n திருத்தணி ரயில் நிலையம் அருகே, ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் பெண் ஒருவர், வாடிக்கையாக, இளைஞர்கள், மாணவர் களுக்கு, ரகசியமாக கஞ்சா விற்று செல்வதாக கூறப்படுகிறது. 10 கிராம் கஞ்சா பாக்கெட், 100 ரூபாய்; 20 கிராம் கஞ்சா பாக்கெட், 200 ரூபாய் என, விற்கப்படுகிறது\n அதே போல, வேலுார் மாவட்டம், அரக்கோணம் தாலுகா, அமீர்பேட்டை, அரக்கோணம் ஆகிய பகுதிகளிலும், கஞ்சா விற்கப்படுகிறது. திருத்தணியில் சிலர், இருசக்கர வாகனங்களில் சென்று, ஒரு பொட்டலம், 50 ரூபாய்க்கு வாங்கி, திருத்தணியில், 100 ரூபாய்க்கு\n கஞ்சா உபயோகிக்கும் பெரும்பாலான இளைஞர்கள், சிகரெட்டில் கஞ்சா துாள்களை சேர்த்து உபயோகிப்பதால், ஆறு முதல், எட்டு மணி நேரம் வரை போதை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மதுபானங்களை விட, கஞ்சாவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\n6 மாதங்களில் 12 பேர் கைது\nதிருத்தணி காவல் நிலைய எல்லையில், பல்வேறு வழக்குகளில் மர்ம நபர்கள் பிடிபடும்போது, பெரும்பாலானோர், கஞ்சா போதைக்கு அடிமையாகி இருப்பது தெரிய வருகிறது. கடந்த வாரம், மொபைல் போன் பறிக்கும் கும்பலை பிடித்தபோது, அவர்களிடம் கஞ்சா பொட்டலங்களும் இருந்தன. இதையடுத்து, போலீசார் அவர்களை, கஞ்சா வழக்கில் கைது செய்தனர். இப்படி, ஆறு மாதங்களில், 12 பேர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், கஞ்சா வியாபாரிகள் யாரும் இதுவரை சிக்கவில்லை.\nவனத்துறைக்கு ரூ.13 கோடி ஒதுக்கீடு\n» தினமலர் முதல் பக்கம்\nபோதை போதை போதை இதை நாடும் மக்கள் உள்ளவரை இது போன்று நடந்து கொண்டுதான் இருக்கும் இதில் அந்த அந்த மத தலைவர்கள��� முக்கிய பங்கு ஆற்ற முடியும் இவர்கள் மாணவர்களிடம் இதன் தீமையை எடுத்து சொல்லி விளக்க வேண்டும் தொடர் முயற்சியில் ஈடுபட்டால் வெற்றி உறுதி\nதமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா\nஇதனை செய்வது இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் ..ஆசியளித்து ஆள் பலம் சேர்த்து தருவது இந்திய துரோக பாகிஸ்தான் அடிமை பாய்கள் மற்றும் திமுக ஆட்கள் .......இந்த கூட்டத்தை பிடித்து சுளுக்கெடுத்தால் சரியாகிவிடும் ....முஸ்லீம்கள் அதிகமுள்ள பேட்டைகள் கடும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படவேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவனத்துறைக்கு ரூ.13 கோடி ஒதுக்கீடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=176934&cat=31", "date_download": "2020-01-21T22:39:49Z", "digest": "sha1:JQCY65DO6K7ETJNR323JVAWTQNDLPDN4", "length": 28665, "nlines": 592, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்திய பொருளாதார வீழ்ச்சி உண்மையே | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » இந்திய பொருளாதார வீழ்ச்சி உண்மையே டிசம்பர் 08,2019 00:00 IST\nஅரசியல் » இந்திய பொருளாதார வீழ்ச்சி உண்மையே டிசம்பர் 08,2019 00:00 IST\nபொருளாதார வீழ்ச்சி பற்றி, நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை. மிக மோசமான நிலையில் உள்ளது. மத்திய அரசு, ரிசர்வ் வங்கியை மிரட்டி, ஒன்றரை கோடி லட்சம் வாங்கி, கார்ப்பரேட் வரியை தள்ளுபடி செய்துள்ளது. அதனால் ஏற்பட்ட பற்றாக்குறையை சரிக்கட்ட அனைத்து ஜி.எஸ்.டி வரியையும் உயர்த்த போகின்றனர் என, திருச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.\nதிருச்சியில் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.03 லட்சம் கோடி\nஅமைச்சர் - எம்.எல்.ஏ., மோதல்\nநான் நாய் இல்ல போலீஸ்\nகாளஹஸ்தி உண்டியலில் ரூ.1.61 கோடி\nஎம்.பி.,க்கள் நிதி ஒதுக்க அமைச்சர் கோரிக்கை\nரூ.13 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nவிவசாயிகள் போராட்டம்; அரசியல் என்கிறார் அமைச்சர்\nதடுப்பூசியால் ரூ.50,000 கோடி இழப்பு தவிர்ப்பு\nசபரிமலை வருமானம் ஒருவாரத்தில் ரூ.17 கோடி\nகல்லட்டியில் அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதி\n10 லட்சம் கோடியை தாண்டியது ரிலையன்ஸ்\nமத்திய பல்கலை., விடுதியில் மாணவி தற்கொலை\nதீர்ப்பை முழுமனதோடு ஏற்பீர்; ராணுவ அமைச்சர் வேண்டுகோள்\nநான் திமுகவில் இல்லையே : அழகிரி காட்டம்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் கவ��்ச்சியானவர் : மயங்கிய டீன்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\n6 மாதங்களில் ரூ.95,700 கோடி வங்கி மோசடி\n20 லட்சம் மதிப்பிலான 154 செல்போன்கள் மீட்பு\nதிருச்சியில் என்.ஐ.ஏ சோதனை : இருவரிடம் விசாரணை\nதிருச்சானூரில் தீர்த்தவாரி; லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதிமுக எதிர்ப்புக்கு அரசு பணிந்தது அமைச்சர் தகவல்\nசெல்போன் கண்டுபிடிச்சவரை தூக்கி போட்டு மிதிக்கணும் அமைச்சர் ஆவேசம்\nரூ.415 கோடி வரி ஏய்ப்பு; ஐ.டி., ரெய்டில் அம்பலம்\nஅஜித்பவார் மீதான ரூ.35,000 கோடி முறைகேடு வழக்கு முடித்துவைப்பு\nவிற்பனை ஆகாத 6.5 லட்சம் வீடுகள் ரியல் எஸ்டேட் உயிர் பெறுமா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாப்புள அப்பாவும் பொண்ணு அம்மாவும் ஓடிப் போய்ட்டாங்க\nபள்ளிகளுக்கான கிரிக்கெட் : 'சச்சிதானந்தா' வெற்றி\nமண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nமாயமான 20,000 தமிழர்கள் இறந்தனர்; இலங்கை அறிவிப்பு\nசிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்க தடை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nபி.எச். பாண்டியனின் முதல் குரல்; ஓ.பி.எஸ். புகழாரம்\nவிஜய், அஜித்திடம் தடுமாறும் ரஜினி \nரஜினி அரசியல்வாதியே அல்ல ஸ்டாலின் கருத்து\nஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nப்ரூ அகதிகள் - நீண்ட கால இனப்பிரச்னையும் வரலாற்று சிறப்பு ஒப்பந்தமும்\nஎஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளை முயற்சி; தப்பியது பலகோடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபி.எச். பாண்டியனின் முதல் குரல்; ஓ.பி.எஸ். புகழாரம்\nரஜினி அரசியல்வாதியே அல்ல ஸ்டாலின் கருத்து\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்\nஇப்போதைக்கு இண்டர்வெல் விரைவில் கிளைமாக்ஸ்\nமாயமான 20,000 தமிழர்கள் இறந்தனர்; இலங்கை அறிவிப்பு\nசிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்க தடை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nதிருச்செந்தூரில் 6 நாளில் ரூ.1.15 கோடி வருமானம்\nதூத்துக்குடிக்கு வந்த 93 ஆயிரம் டன் சுண்ணாம்பு கல்\nமூன்று நாட்களில் 30 லட்சம் வி���ை பந்துகள்\nதேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல மோடி அட்வைஸ்\nபாண்டிபஜார் தெருவிழாவில் இன்னிசை கச்சேரி\nபிரம்மோஸ் ஏவுகணையுடன் நிரந்தர விமானப்படைத்தளம்\nகேரள மசூதியில் இந்து திருமணம்\nவானவில் 2020 பரிசளிப்பு விழா\nசிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது\nதூக்கை தாமதிக்க பவன் மனு; சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ்\n14வயது மகனுக்கு சொட்டு மருந்து கொடுத்த அதிகாரி\nசெம்மனூர் இண்டர்நேஷனல் ஜூவல்லர்ஸ்; ஸ்ருதி திறந்தார்\nமாப்புள அப்பாவும் பொண்ணு அம்மாவும் ஓடிப் போய்ட்டாங்க\nஎஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளை முயற்சி; தப்பியது பலகோடி\nடாக்டர் வீட்டில் 50 பவுன்\nபள்ளத்தில் உருண்டது வேன்: 25 பேர் காயம்\nப்ரூ அகதிகள் - நீண்ட கால இனப்பிரச்னையும் வரலாற்று சிறப்பு ஒப்பந்தமும்\nNRC அம்பேத்கர் ஆதரித்து இருப்பார்\nசின்னத்தம்பி மார்த்தாண்டம் சிறப்பு பேட்டி\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nபள்ளிகளுக்கான கிரிக்கெட் : 'சச்சிதானந்தா' வெற்றி\nமண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி\n'கேலோ இந்தியா'வில் ஈரோடு மாணவன் சாதனை\nஜூனியர் வாலிபால் திருவாரூர், சென்னை சாம்பியன்\nமாவட்ட கபடி: கோப்பை வென்றது சுபீ அணி\nசீனியர் கபடி: சேலம் அணி சாம்பியன்\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nதியாகராஜர் கோவிலில் 54 அடி புதிய கொடிமரம் பிரதிஷ்டை\nஉலக அமைதி வேண்டி விளக்குகளுக்கு பூஜை\nஅக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்ப���பிஷேகம்\nவிஜய், அஜித்திடம் தடுமாறும் ரஜினி \nபாரதிராஜா என்னை பொய் சொல்லி தான் நடிக்க வைத்தார்\nமாயநதி இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T23:21:06Z", "digest": "sha1:WZ6TWPJSYH3X62IKKDCITMLWXBXMPSTH", "length": 20419, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "பின்நவீனத்துவம்", "raw_content": "\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nவணக்கம் சார். இணையத்தில் உங்களது கடிதப் பதிவைப் பார்த்தேன். அதற்கு தோதாக, எனக்கு ஏற்பட்டிற்கும் சில ஐயங்களை தங்களுடன் இக்கடிதம் மூலம் பகிர எண்ணுகிறேன். முதலில் என்னைப் பற்றி பேசிவிடுகிறேன். நான் ஒரு ஆய்வு மாணவன்; தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழில், ராஜ் கெளதமன் எழுத்துக்களில் பின் நவீனத்துவக் கோட்பாட்டுத் தாக்கம் என்கிற தலைப்பின் கீழ் கடந்த இரண்டாண்டுகளாக முனைவர் பட்டம் மேற்கொண்டு வருகிறேன். தமிழில் பின் நவீனத்துவம் பேசியவர்கள் – பேசுபவர்கள் – அவர்கள் எழுதிய எழுத்துக்கள் என கூடிய …\nபின்நவீனத்துவம் என்பது பொதுவாக ஒரு மிரட்டுவதற்குரிய சொல்லாகவே இங்கே அறிமுகமாகியது. அதை அன்றைய சூழலை அறிந்து , அது உருவான பினன்ணியைப் புரிந்துகொண்டு பேசாமல் சிக்கலான மொழியாக்க நடையில் எழுதப்பட்ட நீள்கட்டுரைகள் வழியாகவும் தூக்கிவீசும் ஒற்றை வரி விமர்சனங்கள் வழியாகவும் முன்வைத்தார்கள். அன்று இணையம் போன்ற தொடர்புவசதிகள் இல்லாதிருந்தமையால் நூல்களும் பெயர்களும் மிரட்சி அளிப்பவையாக இருந்தன. ஒரு தேனீர்க்கோப்பைப் புயலாக அது நிகழ்ந்து முடிந்தது காரணம் முதன்மையாக இங்கே நவீனத்துவம் சார்ந்த விவாதங்களே அதுவரை பெரியதாக நிகழவில்லை …\nTags: ஃபூக்கோ, எஸ்.என் நாகராஜன், எஸ்.ராமகிருஷ்ணன், ஏ.என்.வைதெட், க.நா.சு., க.பூரணசந்திரன், கைலாசபதி, சி.சு. செல்லப்பா, சிவத்தம்பி, சுந்தர ராமசாமி, ஜிம் பவல், ஜீவா., ஞானி, டில்யூஸ்-கத்தாரி, தெரிதா, நா.வானமாமலை, பின்நவீனத்துவம், பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு, பிரமிள், புதுமைப்பித்தன், பூத்ரியார், மு.தளையசிங்கம், ரஸ்ஸல், ரா.ஸ்ரீ.தேசிகன். ஏ.வி.சுப்ரமணிய அய்யர், வ.வே.சு.���ய்யர், விட்ஜென்ஸ்டீன், வெங்கட் சாமிநாதன்\n”சண்டாளி , அவ நல்லாருப்பாளா கண்ணப்பாரு கண்ண. அவ கண்ணில கொள்ளிய வச்சு பொசுக்க” என்று மாமியாரின் குரல் பக்கத்து அறையில் கேட்டது. அதிலிருந்த அதியுக்கிரம் என்னை ஆறுதல்படுத்தியது. ஒன்றுமில்லை, சீரியல்தான். “என்னா பேச்சு பேசுறா கண்ணப்பாரு கண்ண. அவ கண்ணில கொள்ளிய வச்சு பொசுக்க” என்று மாமியாரின் குரல் பக்கத்து அறையில் கேட்டது. அதிலிருந்த அதியுக்கிரம் என்னை ஆறுதல்படுத்தியது. ஒன்றுமில்லை, சீரியல்தான். “என்னா பேச்சு பேசுறா அவங்க புருசனும் பொஞ்சாதியும் ஆயிரம் பேச்சு பேசுவாங்க. இந்த நொள்ளக்கண்ணு மிண்டைக்கு அதில என்ன அவங்க புருசனும் பொஞ்சாதியும் ஆயிரம் பேச்சு பேசுவாங்க. இந்த நொள்ளக்கண்ணு மிண்டைக்கு அதில என்ன வாறா பாரு பாவய நீட்டிட்டு” உள்ளே வந்த மனைவியிடம் நைச்சியமாக “என்ன சீரியல்”என்றேன். “இது சீரியல் இல்ல ஜெயன். கதையல்ல கருத்துங்கிற ரியாலிட்டி ஷோ” …\nTags: சீரியல், பின்நவீனத்துவம், பெருங்கதையாடல், ரியாலிட்டி ஷோ\nநாவல், வாசிப்பு, வெண்முரசு தொடர்பானவை\nவெண்முரசு நாவலை ஒட்டி உள்ளே வரும் புதியவாசகர்களில் ஒருசாரார் இந்நாவலின் புனைவைப்பற்றிய குழப்பங்களை எழுதியிருக்கிறார்கள். அதாவது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை எழுதும் புனைகதைகளைத்தான் அவர்கள் வாசித்திருக்கிறார்கள். இந்த நாவல் புராணம்போல இருக்கிறது, இப்படி எழுதுவது நவீன இலக்கியமாகுமா என்று சிலர் கேட்டிருந்தனர். வாசிப்பின் ருசி, படைப்புகள் சார்ந்த எதிர்பார்ப்பு, அல்லது படைப்புகள் சார்ந்து இருக்கும் பொது மனஉருவகம் என்பது இயல்பானதோ தன்னிச்சையானதோ அல்ல. அது எப்போதும் கட்டமைக்கப்படும் ஒன்று. அதன்பின்னால் தத்துவம், அரசியல் போன்றவை உள்ளன. …\nTags: இயல்புவாதம், இருத்தலியல், இலட்சியவாதம், உரைநடை இலக்கியம், கொற்றவை, நவீனத்துவம், நிரூபணவாத அறிவியல், பின் தொடரும் நிழலின் குரல், பின்நவீனத்துவம், விஷ்ணுபுரம், வெண்முரசு\nஅன்புள்ள ஜெ … நலம் . நலமறிய அவா.. பின் நவீனம் பின் நவீனம் என்று எல்லோரும் பீற்றிக் கொள்(ல்)கிறார்களே,அதனால் மக்களுக்கும் சமுதாயத்திற்கும் விளைந்த நன்மைகள் என்ன முன்னேறத் துடிக்கும் இயற்கை விழைவைத் தடுத்து மனிதர்களின் விழுமியப் பண்புகளை அலட்சியப்படுத்தி விட்டு சமுதாயம் என்ற கட்டுக்கோப்பான ஒரு அமைப்பை உடைக்கும் விதமாகத் தனி மனித உணர்வுகளைப் பிரதானப்படுத்தும் ஒரு பிற்போக்கு வாதமாகவே எனக்குப் படுகிறது தயவு செய்து விளக்கவும்.. அன்புடன் சேது அன்புள்ள சேது, இவ்வகைக் கடிதங்கள் …\nஎம்.டி.முத்துக்குமாரசாமியின் விமர்சனத்துக்குள் செல்வதற்கு முன்பாக ஒரு குழப்பம் எஞ்சுகிறது. அவரது இன்றைய கருத்துக்களைப் பழைய கருத்துக்களின் வளர்ச்சி அல்லது நீட்சியாக எடுத்துக்கொள்ளலாமா இல்லை புத்தம்புதியதாகப் பிறந்துவிட்டாரா என்பதுதான் அது. எதற்கு வம்பு என்று இப்போதுள்ள எம்.டி.முத்துக்குமாரசாமியையே எடுத்துக்கொண்டு பேசுகிறேன் முதலில் அவர் என்னுடைய விமர்சனத்தை நிராகரிக்கும் பொருட்டு எழுதியவற்றை அவரைப் புரிந்துகொள்ள அளவுகோலாக எடுத்துக்கொள்கிறேன். என்னுடைய ரசனை விமர்சனமும் அதன் தரவரிசைப்படுத்துதல்களும் அபத்தமானவை, வன்முறையானவை, அதிகாரப்பிரயோகமுடையவை என்று சொல்லும் எம்.டி.முத்துக்குமாரசாமி அதற்கு அளிக்கும் காரணங்களைப் பார்த்து தாமிரவருணி …\nTags: இந்தியதேசியம், எம்.டி.முத்துக்குமாரசாமி, குறியியல், பின்நவீனத்துவம், பின்னைகாலனித்துவ ம், மொழியியல், ரசனை விமர்சனம், ஹரால்ட் புளூம்\nஉபநிடதங்களிலும் கீதையிலும் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டும் இடமறுகுவின் நூல்கள் அவற்றைப்பற்றிய விமர்சன ஆய்வுக்கு பெரிதும் உதவக்கூடியவை. அவற்றில் உள்ள பல்வேறு இடைச்செருகல்கள், சமரசங்கள், போலிகளை சுட்டிக்காட்டுபவை.\nTags: ஜோசப் இடமறுகு, பின்நவீனத்துவம்\nவெண்முரசு - விமர்சனங்களின் தேவை\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல��வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t151758-topic", "date_download": "2020-01-21T23:50:22Z", "digest": "sha1:7MAM5D55MLLPXUBYSW3OGQVGSRGVQPFP", "length": 42741, "nlines": 240, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இது மட்டும் நடந்திருந்தால், இப்போது கான மயில்தான் நம் தேசியப் பறவை!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்\n» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக\n» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS\n» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\n» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை\n» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\n» பெண் குழந்தைகளுக்கு மரியாதை\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3\n» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\n» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\n» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்\n» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\n» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்\n» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\n» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை\n» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]\n» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...\n» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» அச்சம் என்பது மடமையடா\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்\n» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு\n» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்\n» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix\n» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days\n» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n» யானை சிலை கோயில்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'\n» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை\n» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்\n» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........\n» இரட்டை வேடத்தில் யோகிபாபு\n» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்\nஇது மட்டும் நடந்திருந்தால், இப்போது கான மயில்தான் நம் தேசியப் பறவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: சுற்றுப்புறச் சூழல்\nஇது மட்டும் நடந்திருந்தால், இப்போது கான மயில்தான் நம் தேசியப் பறவை\nகான மயில்கள்தான் இந்தியாவின் மிகப்பெரிய பறவை. இந்தியாவின் தேசியப் பறவையாக இதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று பரிந்துரைத்தார் பறவையியலாளர் சாலிம் அலி.\nஇது மட்டும் நடந்திருந்தால், இப்போது கான மயில்தான் நம் தேசியப் பறவை\nகாலை ஒன்பது மணியிருக்குமென்று நினைக்கிறேன். ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்சல்மரில் தார் பாலைவனத்தின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் பாலைவன தேசியப் பூங்காவின் மத்தியப் பகுதியிலிருந்த ஒரு பாறைமீது அமர்ந்திருந்தோம். அந்தப் பகுதியில் எண்ணிக்கையில் பெருகிய நாய்களால் கான மயில்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைப் பற்றி தேவ் சொல்லிக் கொண்டிருந்தார். தேவேந்திர பாண்டே, கான மயில்களை அங்கு ஆய்வு செய்துவரும் பறவைகள் ஆய்வாளர்களில் ஒருவர். இருவருமே எங்கள் தொலைநோக்கிகளில் கண்களை நுழைத்து துழாவிக் கொண்டிருந்தோம்.\nRe: இது மட்டும் நடந்திருந்தால், இப்போது கான மயில்தான் நம் தேசியப் பறவை\nஅதிகாலையிலேயே பார்த்த அந்த ஒற்றை ஆண் கான மயில் கண்கணுக்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. கான மயில்களைப் பார்த்த அந்த நிமிடம், உடலெல்லாம் சிலிர்த்து அடங்கியது. எத்தனையோ பறவையாளர்கள் வாழ்வில் ஒருமுறையாவது பார்த்து ரசிக்கத் துடிக்கும் பறவை என் கண்முன்னே இருநூறு மீட்டர் தூரத்தில் ராஜ நடைபோட்டுச் சென்றுகொண்டிருந்தது. மீண்டும் பார்த்துவிட மாட்டேனா என்ற பேராசை மனதை வியாபித்திருந்தது. பேராசை என்றுதான் தேவ் சொன்னார். ஒன்றிரண்டு கான மயில்களைப் பார்ப்பதே அரிது. அதிலும், ஆண் கான மயில்களைப் பார்ப்பது அதைவிட அரிது. காலையில் இருநூறு மீட்டர் தூரத்திலேயே ஓர் ஆண் கான மயில் காட்சியளித்தது.\nஅதற்குப் பின்னர், தலைக்கு மேலே பறந்துசென்ற இரண்டு ஆண் கான மயில்கள். அவ்வளவு பெரிய உருவத்தைத் தூக்கிக் கொண்டு அவற்றால் எப்படித்தான் பறக்க முடிகிறதோ என்ற பிரமிப்பு அகலாத நிலையில்தான் அங்கு அமர்ந்து தொலைநோக்கியில் அடுத்த தரிசனத்திற்காகத் துழாவிக் கொண்டிருந்தேன். அவற்றின் உருவ அமைப்பைப் பார்த்தால் இவற்றால் பறக்க முடியாதென்றே நினைக்கத் தோன்றும். அவ்வளவு உயரமான, தடித்த உருவம். மூன்றடி உயரம் இருக்கும். சில பறவைகள் அதற்கு மேலேகூட இருக்கலாம்.\nRe: இது மட்டும் நடந்திருந்தால், இப்போது கான மயில்தான் நம் தேசியப் பறவை\nபிரமிப்பு அகலாமல் தேடிக்கொண்டிருந்த கண்களின் வேட்டைக்குக் கிடைத்தன மீண்டும் இரண்டு கான மயில்கள். தேவுக்கும் பார்த்த திசையைக் குறிப்பிட இருவருமே பார்க்கத் தொடங்கினோம். இந்தமுறை இரண்டு ப��ண் கான மயில்கள். அழகான நடையில் ஆரவாரமில்லாமல் சாவகாசமாக நடந்துசென்ற அவற்றைப் பார்த்தபடி அமர்ந்திருந்த எங்களுக்கு ஒருமணிநேரம் கடந்ததுகூடத் தெரியவில்லை. புற்களுக்குள்ளும் புதர்ச் செடிகளுக்குள்ளும் பூச்சிகளைத் தேடித் தேடி காலை உணவை ருசித்துக்கொண்டிருந்த அவற்றை நாங்கள் ரசித்துக்கொண்டிருந்தோம்.\nRe: இது மட்டும் நடந்திருந்தால், இப்போது கான மயில்தான் நம் தேசியப் பறவை\nபிப்ரவரி மாதத் தொடக்கத்தில் சென்றிருந்தேன். பனிக்காலத்தின் இறுதியென்பதால் வெயிலின் கடுமையும் அதிகமாகவே இருந்தது. தோல் கிட்டத்தட்ட கருகியே விட்டது. தாகமோ, வெயிலின் தாக்கமோ எதுவுமே தெரியவில்லை. அகப்புறக் கண்கள் அனைத்துமே கான மயிலைப் பார்ப்பதை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தன. அழிவின் விளிம்பில் பிழைத்திருக்கப் போராடிக் கொண்டிருக்கும் அவற்றின் இருப்பைக் கண்டாக வேண்டுமென்ற வேட்கை. அந்த வேட்கைக்குக் கிடைத்த பலன் வாழ்வில் என்றுமே மறக்கமுடியாதது.\nஇந்தியக் கான மயில்தான் (The Great Indian Bustard) இந்தியாவின் மிகப்பெரிய பறவை. இந்தியாவின் தேசியப் பறவையாக இதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று பரிந்துரைத்தார் பறவையியலாளர் சாலிம் அலி. இவற்றை அப்படித்தான் பாதுகாக்க முடியுமென்பது அவருக்கு அப்போதே தெரிந்திருந்ததோ என்னவோ அவர் கூறியதுபோல் இவற்றைத் தேசியப் பறவையாகப் பிரகடனப்படுத்தியிருந்தால்கூட ஒருவேளை அவற்றின் நிலை இவ்வளவு ஆபத்தாகும்வரை இந்திய அரசு விட்டிருக்காது\nRe: இது மட்டும் நடந்திருந்தால், இப்போது கான மயில்தான் நம் தேசியப் பறவை\nஅப்போது மயிலோடு சேர்ந்து, கான மயிலும் தேசியப் பறவைக்கான பரிந்துரையில் இருந்தது. ஆனால், இதன் ஆங்கிலப் பெயரின் இறுதி வார்த்தை கொஞ்சம் பிசகினாலும் கெட்ட வார்த்தையாகிப் போய்விடுமோ என்ற சிக்கலால் கான மயில் அறிவிக்கப்படாமல் போனது. இல்லையெனில், இதுதான் இப்போது நம்முடைய தேசியப் பறவை.\nமேற்பகுதி திறந்துவிடப்பட்டிருந்த ஜீப்பின் பின்புறத்தில் தொலைநோக்கியோடு நின்றுகொண்டேன். பாலைவன தேசியப் பூங்கா முழுவதும் சுற்றினோம். தேவும் என்னோடு நின்றுகொண்டார். பசியோ தாகமோ எதுவுமே தெரியவில்லை. மனம் முழுக்க நிறைந்திருந்ததும் கான மயில்கள் மட்டுமே. பாலைவனம், ஓர் அற்புதமான நிலவியல் அமைப்பு. கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரிந்த சமவெளி முழுக்க நிறைந்திருந்த புற்களும் புதர்களும் வெற்றுக் காகிதத்தில் வரைந்த புள்ளிக் கோலங்களாய் மனதை ஈர்த்தன\nRe: இது மட்டும் நடந்திருந்தால், இப்போது கான மயில்தான் நம் தேசியப் பறவை\nபாலைகளை எப்போதும் சோகத்திற்குச் சான்றாக, வறட்சிக்குச் சான்றாகக் கூறுகிறார்கள். அதுவோர் அற்புதமான நிலவியல் அமைப்பு. மனிதர்களின் உடையிலிருந்து வீடுகள்வரை அனைத்துமே அந்நிலத்தின் தன்மைக்குத் தகுந்த வகையிலிருந்ததுதான் அதன் தனிச்சிறப்பு. அந்நிலத்தில் வாழும் விலங்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை.\nபாலைவன நரி (desert fox), அதிகமாகத் தென்பட்ட விலங்கு. ஒன்றரை அடி உயரமே உடைய அவை திரும்பிய திசையெல்லாம் ஓடிக் கொண்டிருந்தன. சிங்காராக்களின் துள்ளும் குளம்புகளைக் காணவும் வாய்த்திருந்தது. சுருண்ட கொம்புகளுக்கு மத்தியிலிருந்து பார்வையைக் கீழிறிக்கினால் தெரியும் அடர்ந்த நிறம் அவற்றின் அழகைத் தூக்கி நிறுத்துகின்றன. சிறிது தூரம் ஓடிச் செல்வதும், நின்று திரும்பிப் பார்ப்பதுமாக அனைத்துச் சிங்காராக்களும் செய்த ஓடிப்பிடி விளையாட்டின் சுவாரஸ்யம் ஒளிப்படக்கருவிகளில் அவற்றைப் பிடிப்பதற்காக என்னையும் அவற்றோடு ஓடிப்பிடித்து விளையாட வைத்தது.\nRe: இது மட்டும் நடந்திருந்தால், இப்போது கான மயில்தான் நம் தேசியப் பறவை\nஒவ்வொரு கான மயிலைப் பார்க்கையிலும் அந்த இடத்திலேயே அமர்ந்துவிடுவோம். இவ்வளவு நேரம்தான் இருக்கவேண்டுமென்ற கணக்கெல்லாம் இல்லை. அது கண்களிலிருந்து தொலையும்வரை, அது இரண்டு மணிநேரங்களானாலும் அப்படியேதான் அமர்ந்திருந்தோம். அவற்றின் அன்றாடப் பணிகளை ரசித்துக்கொண்டே நின்றிருந்த எனக்குக் கண்களை வேறு பக்கமாகத் திருப்புவதே கடினமாக இருந்தது. ஜொலிக்கும் இறகுகளுக்கு மத்தியில் தெரிந்த உடலசைவுகளை அங்குலம் அங்குலமாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். கான மயில்களை நேரில் பார்த்தால், அவை உங்களை மயக்கிவிடும் என்பதில் நிச்சயம் மாற்றுக்கருத்தே கிடையாது. அவை வானில் பறப்பது எத்தனை அழகானதோ, அதைவிட அழகானது அவற்றின் நடை. மென்மையாக அடியெடுத்து வைக்கும், அலட்டலற்ற பொறுமையான நடை. கம்பீரமான ராணி பவனி வருவதைப் போன்ற நடை நம் கண்களுக்குச் சிறையிட்டுப் பிடித்து வைத்துக்கொள்ளும் திறனுடையது.\nRe: இது மட்டும் நடந்த���ருந்தால், இப்போது கான மயில்தான் நம் தேசியப் பறவை\nஅதிகாலை 7 மணிக்குச் சென்றோம். மாலை 5 மணிவரை தேடித் தேடி ஏழு கான மயில்களைப் பார்த்தோம். இந்தப் பறவைகளைப் பார்ப்பதில் ஈடுபட்ட மனம் நேரம் பார்ப்பதை ஏனோ மறந்துபோனது. இரண்டு பறவைகளை மட்டுமே பறக்கும்போது பார்க்கமுடிந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவுவரை அவை பறப்பதை ரசித்தோம். கண்களைத் துளியும் அகற்றவில்லை. மீண்டும் இந்த வாய்ப்பைப் பெறுவோமோ என்ற ஐயம் கண்களை அகற்ற விடவில்லை. இவ்வளவு அழகான பறவையைப் பற்றித் தெரிந்திருப்பவர்கள் வெகுசிலரே.\nஇதன் அழகும் தனித்தன்மையும் மிகச் சிறப்பானது. நிலத்தில் கூடுகட்டி வாழும் சிறு பறவைகளின் முட்டைகளை, புதர்களில் வாழும் பூச்சிகளைச் சாப்பிடும் இவை புதர்க்காடுகள் மற்றும் புல்வெளிக் காடுகளின் உயிரினங்களுடைய உணவுச்சங்கிலியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. முன்பு தமிழகத்திலும் வாழ்ந்துகொண்டிருந்த இவை இன்று இல்லாமல் போனதே புல்வெளிகளைத் தரிசு நிலங்களாகக் கணக்கு காட்டி ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம். நேரில் பார்த்த பின்னர்தான் இந்தப் பறவையின் அருமையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென்று நினைத்த சாலிம் அலியில் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.\nRe: இது மட்டும் நடந்திருந்தால், இப்போது கான மயில்தான் நம் தேசியப் பறவை\nநமக்கிருக்கும் பல்வேறு பணிகளுக்கு மத்தியில் இவற்றைத் திரும்பிப் பார்க்கச் சில நிமிடங்கள் இருந்திருந்தால் இன்று அவை நிலை அழிவுக்கு வித்திடும் நிலைக்குச் சென்றிருக்காது. இன்றைய தலைமுறைகளுக்குக் கான மயில் என்றால் என்னவென்றே தெரியாத நிலை நிலவுவதற்குக் காரணமும் தன்னைச் சுற்றியிருப்பனவற்றைத் திரும்பிப் பார்க்க தவறிய முந்தைய தலைமுறைகள்தாம்.\nகான மயில் கடைசியாகக் கண்களில் படும்போது மதியம் இரண்டு மணியிருக்கும். முந்நூறு கிலோமீட்டர் தொலைவிருக்கும், அப்படியே அமர்ந்துவிட்டோம்.\nRe: இது மட்டும் நடந்திருந்தால், இப்போது கான மயில்தான் நம் தேசியப் பறவை\nஅதன் ராஜ நடையை ரசித்துக்கொண்டே அமர்ந்திருந்தவர்கள், சுமார் எண்ணூறு மீட்டர் தொலைவுவரை மிகப் பொறுமையாக தேடித் தேடிச் சாப்பிட்டுக்கொண்டே சென்று கொண்டிருந்தவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம். அதன்பின் அங்கிருந்து பறக்கத��தொடங்கி, மீண்டும் நாங்கள் அமர்ந்திருந்த பக்கமே வந்தது. தலைக்கு மேலே பறந்துசென்ற அதுதான் கடைசியாகக் கண்களுக்கு விருந்தளித்த கான மயில். அதன்பிறகு, மூன்று மணிநேரமாகத் தேடியும் கிடைக்கவில்லை. இரண்டு பெண், நான்கு ஆண் கான மயில்களும், ஆணா பெண்ணா என்று கண்டுகொள்ள முடியாதளவுக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒன்றையும் பார்த்தோம்.\nRe: இது மட்டும் நடந்திருந்தால், இப்போது கான மயில்தான் நம் தேசியப் பறவை\nஇறுதியாகக் கிளம்பி வருகையில் நடைபெற்றுக் கொண்டிருந்த சூரிய அஸ்தமனம் பாலை மணல் பிரதேசத்தைப் பொன் நிலமாகக் காட்டியது. அத்தகைய பிரதேசத்தில் வாழும் பறவையின் நிலை இன்று அழியும் நிலையிருப்பது கிளம்பிய பிறகும் மனதை நெருடிக் கொண்டேயிருந்தது. இன அழிவு என்பதன் அர்த்தம் நமக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை. அதனால்தான், எத்தனையோ உயிரினங்களின் இன அழிப்பைச் சர்வசாதாரணமாகச் செய்து கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் அடுத்ததாக அழிய காத்திருக்கின்றன கான மயில்கள். அதை நாம் அழிய விடப்போகிறோமா இல்லை அழிவிலிருந்து காப்பாற்றப் போகிறோமா\nRe: இது மட்டும் நடந்திருந்தால், இப்போது கான மயில்தான் நம் தேசியப் பறவை\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: சுற்றுப்புறச் சூழல்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--வி���ையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/80535", "date_download": "2020-01-21T22:50:09Z", "digest": "sha1:F3EL6E6MIZEYFO6MTD3P7HHFD4WVETHY", "length": 9112, "nlines": 85, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nநாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 130வது பிறந்தநாள்: அரசியல் தலைவர்கள் மரியாதை\nநாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.\nஇந்திய நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 130வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அவரது திருவுருவச் சிலைகள் மற்றும் திருவுருவப்படங்கள் அலங்கரிக்கப்பட்டு மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.\nடில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.\nமேலும், பாராளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் என பலரும், நேரு நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.\nஇதேபோல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாநில அலுவலகங்கள், கிளை கமிட்டி அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் நேருவிற்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அவர் பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில்,”நமது நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவை, அவரது 130வது பிறந்தநாளான இன்று நினைவுகூர்கிறேன். ராஷ்டிரபதி பவனில், குழந்தைகள் மற்றும் இளைய கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரை காண ஆவலாக உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.\nகுடியரசு துணை தலைவர் மரியாதை\nகுடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு டுவிட்டரில், ”இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று என் மரியாதையை அவருக்கு செலுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில்,”முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கு அவரது பிறந்தநாளான இன்று மரியாதை செலுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஜவகர்லால் நேருவின் கொள்ளுப்பேரனுமான ராகுல் காந்தி டுவிட்டரில்,”சிறந்த அரசியல்வாதி, தொலைநோக்கு பார்வையாளர், அறிஞர், அமைப்பு கட்டமைப்பாளர், நவீன இந்தியாவை கட்டமைத்த கலைஞர் என சிறந்து விளங்கிய நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கு என் மரியாதையை செலுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.\nதுக்ளக் விழாவில் நான் கூறியது உண்மை, மன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த் பேட்டி\nஇந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக சரிவு\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்து��்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\n21-01-2020 கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்தவிலை பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/07/blog-post_10.html", "date_download": "2020-01-22T00:14:22Z", "digest": "sha1:NQXKDEX2HVTGMBEIGR3TRWGMBG6CRDQ2", "length": 20709, "nlines": 448, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: நன்றி. நன்றி.. நன்றி..", "raw_content": "\nவாக்களித்த வள்ளல்களுக்கும், பூசரத்துக்கும் நன்றிகள்..\nஅடுத்த முறை கொஞ்சம் கூடுதலாக வாக்குகளை அள்ளித் தாருங்கள்.. ஹீ ஹீ\nநெருக்கமான போட்டியைத்தந்த கார்த்திக், குமார், பெரோஸ், வந்தியத்தேவன் ஆகிய நண்பர்களுக்கும் தோழமை வாழ்த்துக்கள்.\nகாலையிலேயே இது பற்றிய தகவலைத் தந்த நண்பர் இர்ஷாத்துக்கும் நன்றி..\nபூசரம் இடை நடுவே தன் பணியை நிறுத்தி விடாமல் தொடர்ந்து வெற்றி நடை போடட்டும்.\nat 7/10/2009 11:50:00 AM Labels: நண்பர்கள், நன்றி, பதிவு, பூசரம், வாக்கு\nஉங்களுக்கும் எனது தோழமை வாழ்த்துக்கள்...\nபூச்சர நடுவருக்கும் நன்றி (Ir.TH)\nஅண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள் முதலில்.....\nஎன்றும், எப்போதும், எங்கும், நல்லவங்க உங்ககூடவே இருப்பாங்க....\nஎன்ன கொடும சார் said...\nஒ கதை அப்படிப் போகுதா நான் கூட ஓரளவு ஊகித்தேன்.. ஆனால் உறுதிப் படுத்த முடியாமல் இருந்தது.. நன்றி..\nநன்றி என்ன கொடும சார்.. ஸ்பெஷல் நன்றிகள் சொல்லலாமா\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nஆயிரத்தில் ஒருவனும் 1000 எதிர்பார்ப்புக்களும்\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nநானும் அறுவரும்.. ஒரு 'சுவாரஸ்ய' கதை\nஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\n2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான லோகோ (LO...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nஅதிர்ச்சி.. அசத்தல்.. இலங்கை வெற்றி.. பாகிஸ்தான் த...\nBreaking news - இலங்கை அணி அதிர்ச்சி வெற்றி...\n250வது பதிவு - ஃபெடரர் எனும் பெரு வீரன்\nஇலங்கையில் ஒரு விலை அதிகரிப்பு மோசடி\n'இருக்கிறமி'ல் லோஷனின் கிரிக்கெட் கட்டுரை...\nமைக்கல் ஜாக்சன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய...\nஇலங்கைக்கு இடி.. முதல் டெஸ்டில் முரளி இல்லை...\nஅதிரடிகள் + ஆச்சரியங்கள் + அதிர்ச்சிகள் = Twenty 2...\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள...\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியது��் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2011/01/08/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/?replytocom=116", "date_download": "2020-01-21T23:45:12Z", "digest": "sha1:C2KJBGS5REIYWS4UXFFBRKFC5IZPQNJJ", "length": 26207, "nlines": 308, "source_domain": "chollukireen.com", "title": "சக்கரைப் பொங்கல் | சொல்லுகிறேன்", "raw_content": "\nஜனவரி 8, 2011 at 12:44 பிப 10 பின்னூட்டங்கள்\nபொங்கல்ப் பண்டிகை அடுத்து வருவதால் பொங்கல் செய்யும்\nபயத்தம் பருப்பு—அரிசியின் அளவில் மூன்றிலொருபங்கு\nஜாதிக்காய்ப் பொடி—ஒரு சிட்டிகை வாஸனைக்கு\nசெய்முறை——.வாணலியைச் சூடாக்கி அரிசி, பருப்பை தனித்தனியே\nவாஸனை வரும்படி சற்றுச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.\nஅரிசி, பருப்பை, இரண்டு மூன்று முறை ஜலம் விட்டுக் களைந்து\nஇறுத்து , இரண்டரைகப் ஜலமும் அரைகப் பாலையும் சேர்த்து\nகுக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.\nப்ரஷர் அடங்கியவுடன் குழிவான கரண்டியினால் வெந்தவற்றை\nவேறொரு பாத்திரத்தில் வெல்லப்பொடி அமிழ ஜலம் சேர்த்துக்-\n-கிளறி, கெட்டியான பாகாக் காய்ச்சி மசித்த அரிசி, பருப்பில்\nசேர்த்து, நிதான தீயில் ஒன்று சேரக் கிளரவும்.\nகலவை ஒன்று சேர்ந்து சற்று இறுகும் பதத்தில் இறக்கவும்.\nபாகு காயும் போதே ஏலக்காய், குங்குமப்பூ,ஜாதிக்காய்ப்பொடி\nநெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துப் போட்டு தேனையும்,\nநெய் வேண்டிய அளவு சேர்க்கலாம். ஜாதிக்காய், தேன் முதலானது\nகண்டிப்பாக வேண்டும் என்ற அவசியமில்லை. இது ஒரு முறை.\nஅடுத்து வெங்கலப் பானையில் பாலும் ஜலமுமாகக் கொதிக்க\nவைத்து வறுத்த அரிசி, பருப்பை சுத்தம் செய்து வேக வைத்து\nமசித்து , வெல்லம் சேர்த்துக் கிளறி, மற்ற சாமான்களையும்சேர்த்து\nநன்றாக இருகும்வரை கிளறி நெய்விட்டு இறக்குவதும் ஒரு முறைதான்.\nகடலைப் பருப்பு சிறிது பருப்பு வறுக்கும் போது சேர்ப்பதும் உண்டு.\nபாகு வைத்து சேர்க்கும் பொங்கலில் அடி பிடித்துவிடுமோ என்ற அச்சம்\nஅரிசி சாதம் செய்ய வைக்கும் அளவிற்குச் சற்று கூடுதலாகவே\nபாஸ்மதி அரிசியைவிட பொன்னி போன்ற அரிசி வகைக்கு ஒரு\nபங்கு அரிசிக்கு, மூன்று பங்கு ஜலம் தேவையாக இருக்கிறது.\nஅரிசி ரகத்தை மனதிற்கொண்டு , ஜலம் சேர்க்கவும்.\nஇனிப்பும் விருப்பத்திற்கிணங்க கூட்டி, குறைக்கலாம்.\nபொங்கல் பானைக்கு அலங்காரம் செய்வதுபோல குக்கருக்கும்\nமஞ்சள் கட்டி குங்கும அலங்காரம் செய்து,\nஹாட் ப்ளேட்டானாலும், காஸ் அடுப்பானாலும் அதற்கும்\nகோலம் போட்டு பொங்கலைக் கொண்டாடுவதுதான்\nஎது சௌகரியமோ அதன்படி இனிப்பான பொங்கலைச் செய்வோம்\nவெல்லம் நிறத்தின்படிதான் பொங்கலின் கலரும் அமையும்.\n10 பின்னூட்டங்கள் Add your own\nதங்களுக்கு என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.சர்க்கரைப் பொங்கலின் செய்முறை நன்றாக உள்ளது.\nஎன் சொந்த ஊர் பன்ருட்டி.தற்காலிகமாக வசிப்பது USA ல்.\nசிறுவந்தாட்டில் பட்டுச் சேலை நெய்வதை தினமும் பார்த்திருக்கிறேன்.அவ்வூருக்கு அருகில்தான் பூவரசங்குப்பம் உள்ளது.ஆனால் அங்கு செல்லக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.தங்களுடன் பேசியதில் மிகுந்த சந்தோஷம்.\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஆசியுடன் கூடிய இனிமையான பொங்கல் நல் வாழ்த்துக்கள் நான் குளிர் காலத்தைக் கழிக்க மும்பை வந்துள்ளேன். வடை,பாயஸ,பொங்கல், மற்றும் குறிப்புகளைப் பார்த்து மிகவும் ஸந்தோஷம். யாவும் நன்றாக உள்ளது. ஒருவர்க்கொருவர் யாவற்றையும் பகிர்ந்து கொள்வதின் உணர்வே அலாதியானது. அன்புடன் சொல்லுகிறேன்\nஇந்த முறை பாஸ்மதி பொங்கல்தான் எங்க வீட்டில்\nஉங்களுக்கும்,உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா\nபோட்டோ போட்டிருக்கிறேனே அதுவும் பாஸ்மதி பொங்கல்தான். கேஸரி ருசி பாஸ்மதியில் எட்டி, எட்டிப் பார்க்கிறதுபோலத் தோன்றிவிடுகிறது. வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி மகி.\nஉன்னுடைய கமென்ட் நன்ராக உள்ளது. தக்காளி அரைத்து சேர்ப்பதில் கலர் ,கிர��வி இரண்டுமே நன்றாக வரும். மஸாலா கட்டாயம் போட அவசியம் எதுவும் இல்லை…என்னுடய பிள்ளைகள் வீட்டில் கூட சமையலில் வெவ்வேறு வித்தியாஸங்கள் உள்ளது. சமையலில் வெவ்வேறு அவதாரங்கள் என்று தமாஷாகச் சொல்லுவேன். ருசி அவசியம். என் அன்பான நன்றிகள்.\nஆசிகள். என்ன தமிழ் என்று எழுதி விட்டு விட்டீர்கள். பொங்கலெல்லாம் செய்து கொண்டாடினீர்களா. சுபஸ்ரீயுடன் பேசினதெல்லாம் சொல்லுகிறேனைப் பற்றிதான். உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி.\nஅடிக்கடி வந்து கருத்து தெறிவியுங்கள். அன்புடன் காமாட்சி மாமி.\nஉங்களின் முதல் வருகையை அன்புடனும்,பொங்கல் வாழ்த்துக்களுடனும்,அன்புடன் வரவேற்கிறேன். ரஸித்து ருசியாகச் செய்து\nகடவுளுக்கு அர்ப்பணித்து உண்டு மகிழவும். அன்புடன்\nஇரண்டு வருஷத்திற்கு முன் எழுதியது. வெல்லம் சற்று கலர் குறைவாக இருந்தால் பொங்கலும் அதேமாதிரி வருகிறது.\nநல்ல பாகு வெல்லமாக இருந்தால் கலரே அலாதியாக இருக்கும். நான்கு நாட்கள் முன்னர் கொடுத்தால் பலருக்குப் பதிவு உபயோகமாக இருக்கும். பொங்கலோ பொங்கல்செய்யும்போது என்னை நினைத்துக் கொள்ளுங்கள். அம்மா என்று அழைக்கும் பலபேர் எனக்கு வலைப்பூவில் உண்டு. அவர்களுக்கும்,மற்றும் எல்லோருக்கும் பசுமஞ்சள் குங்குமத்துடன் வெற்றிலைப்பாக்கும், பழமும்,ஒரு ரூபாய் அன்பளிப்புடன் எடுத்துக் கொள்ளுங்கள் பொங்கல் ஆசிகளும்,\nchollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« டிசம்பர் பிப் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசிமாவில் செய்யும் சில கரகரப்புகள் -- Rice Flour Snacks\nகுதிரைவாலி அரிசியில் குழி அப்பம்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலக���ற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/214078.html", "date_download": "2020-01-21T23:39:23Z", "digest": "sha1:NG7N7CR4Z3XLBFJ4F6LZZCPDF54QINC3", "length": 7197, "nlines": 146, "source_domain": "eluthu.com", "title": "சிறக வெட்ட துணிஞ்சா கிடைக்காதே - காதல் கவிதை", "raw_content": "\nசிறக வெட்ட துணிஞ்சா கிடைக்காதே\nசிறக வெட்ட துணிஞ்சா கிடைக்காதே\nபூவ எடுத்து பிச்சி பிச்சி\nகதவு மேல வேகமா வீசுனா\nகெட்ட பேர கேட்டு வாங்கினா\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : இராஜ்குமார் Ycantu (1-Oct-14, 8:54 pm)\nசேர்த்தது : காதலாரா (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/190404?ref=archive-feed", "date_download": "2020-01-21T22:48:08Z", "digest": "sha1:D2L7ZMBM5NBD2O3K5YZTQBSMFMDS4FJV", "length": 7990, "nlines": 125, "source_domain": "lankasrinews.com", "title": "திருமணத்திற்கு முன்னர் கர்ப்பம்... மனம் மாறிய காதலன்: இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணத்திற்கு முன்னர் கர்ப்பம்... மனம் மாறிய காதலன்: இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்\nசென்னை போரூரில் கடந்த மாதம் 11 ஆம் திகதி பச்சிளம் குழந்தையை துணிப்பையில் வைத்து சுடுகாட்டிற்கு அருகில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தை ஒன்று துணிப்பையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து இதுகுறித்து, வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.\nசம்பவ இடத்திற்கு வ��்த பொலிசார் பச்சிளம் குழந்தையை மீட்டு போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அந்தக் குழந்தை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nகுழந்தையை வீசிச் சென்ற நபர்கள் குறித்து பொலிசார் விசாரணை நடத்தியதுடன், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.\nஅப்போது, இளம் பெண் ஒருவர் குழந்தையை துணிப்பையில் வைத்து வீசிசென்றது தெரியவந்தது. இதனையடுத்து, குழந்தையை வீசிச்சென்ற அந்தப் பெண்ணை பொலிசார் தீவிரமாக தேடி வந்தனர்.\nடெய்சி லாவண்யா என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபருடன் நெருங்கிப் பழகியதில் நான் கர்ப்பமடைந்தேன்.\nஇந்நிலையில், என்னுடைய தாயும் உடல்நலக்குறைவால் இறந்து விட, நிச்சயிக்கப்பட்ட நபரும் கைவிட்டுச் சென்றார், இதனால் பெற்ற குழந்தையை வளர்க்க முடியாமல், வீசி சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஇதனையடுத்து, அவரை மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் பொலிசார் சேர்த்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-21T23:31:33Z", "digest": "sha1:PRTHB45WNN2DOXCMCWCKNBFZKPICTACF", "length": 10614, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள்\nநியூயார்க் நகரத்தின் ஐந்து பரோக்கள்: 1: மேன்காட்டன், 2: புருக்ளின், 3: குயின்சு, 4: பிரான்க்சு, and 5: இசுட்டேட்டன் தீவு\nநியூ யார்க் மாநிலத்திலுள்ள நியூயார்க் நகரம் ஐந்து பரோக்களால் ஆனது. இவை மன்ஹாட்டன், புருக்ளின், குயின்சு, பிரான்க்சு, மற்றும் இசுட்டேட்டன் தீவாகும். ஒவ்வொரு பரோ அல்லது மாவட்டமும் அமெரிக்காவின் மற்ற மாநிலங்களின் கவுன்ட்டிகளுக்கு இணையானவை. 1898இல் நகரம் ஒன்றிணைக்கப்பட்டபோது கவுன்ட்டி அரசுகள் கலைக்கப்பட்டன; கூடவே கவுன்ட்டியின் அனைத்து நகர, ஊரக,சிற்றூர் அரசுகளும் கலைக்கப்பட்டன.\nபுதியதாக ஒன்றிணைக்கப்பட்ட நகரத்தின் ஐந்து அடிப்படை அங்கங்களாக அமைந்த இவற்றின் தனித்தன்மை வாயந்த அரசாண்மையை வரையறுக்கும் வண்ணம் பரோ என்ற பெயர் ஏற்கப்பட்டது. நியூயார்க் நகரத்தின் பரோக்கள் கனெடிகட், நியூ செர்சி, பென்சில்வேனியா, அலாஸ்கா மற்றும் பிற அமெரிக்க மாநிலங்களிலும் இலண்டன் பெருநகர்ப் பகுதியிலும் வழங்கப்படும் பரோக்களின் தன்மையிலிருந்து மாறுபட்டவை.\nநியூயார்க் நகரம் வழமையாக ஐந்து பரோக்கள் எனக் கூட்டாகக் குறிப்பிடப்படுகின்றது; முழுமையான நியூயார்க் நகரத்தையும் ஐயமறக் குறிப்பிட இந்தப் பயன்பாடு வழக்கத்தில் உள்ளது. பெரும்பாலும் மன்ஹாட்டன் பகுதியையே குவியப்படுத்துவதற்கு மாற்றாக, அரசியல்வாதிகள் இந்தப் பயன்பாட்டை மேற்கொள்கின்றனர்.\nஒவ்வொரு நியூயார்க் நகர பரோவிலும் வாழும் மக்கள்தொகை (கீழிருந்து மேலாக): 1. மன்ஹாட்டன், 2. புருக்ளின், 3. குயின்சு, 4. பிரான்க்சு, and 5. இசுட்டேட்டன் தீவு. (1898க்கு முந்தைய மக்கள்தொகை தற்போதைய பரோக்களுக்குரிய நிலப்பகுதிக்குரியவை).\nஒரே கவுன்ட்டியில் அடங்கும் அமெரிக்காவின் மற்ற நகரங்களைப் போலன்றி, நியூயார்க்கின் ஒவ்வொரு பரோவும் மாநிலத்தின் ஒரு கவுன்ட்டியாக உள்ளது. அனைத்து பரோக்களும் 1898இல் நியூயார்க் நகரத்தை ஒருங்கிணைக்கும் சமயத்தில் உருவாக்கப்பட்டன. துவக்கத்தில் பிரான்க்சு நியூயார்க் கவுன்ட்டியின் அங்கமாக இருந்தது; 1914இல் பிரான்க்சு கவுன்ட்டி நிறுவப்பட்டது.\nநியூயார்க்கின் ஐந்து பரோக்கள் கண்ணோட்டம்\nஆட்பகுதி மக்கள்தொகை நிலப் பரப்பளவு\nபரோ கவுன்ட்டி 1 சூலை 2013\nமன்ஹாட்டன் நியூ யார்க் 1,626,159 23 59\nபிரான்க்சு பிரான்க்சு 1,418,733 42 109\nபுருக்ளின் கிங்சு 2,592,149 71 183\nகுயின்சு குயின்சு 2,296,175 109 283\nஇசுட்டேட்டன் தீவு ரிச்மாண்ட் 472,621 58 151\nமூலம்: ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பு வாரியம்[1][2][3]\nகுயின்சு பரோ துவக்கத்தில் பெரிய குயின்சு கவுன்ட்டியின் மேற்கு பகுதிகளை மட்டுமே கொண்டிருந்தது. 1899இல் குயின்சு கவுன்ட்டியின் கிழக்குப் பகுதியில் இருந்த மூன்று நகரங்கள் பிரிந்து நாசோ கவுன்ட்டி உருவானது. இசுட்டேட்டன் தீவு அலுவல்முறையாக ரிச்மாண்ட் பரோ என அழைக்கப்பட்டு வந்தது; 1975இல் பொதுப்பயன்பாட்டிற்கேற்ப இசுட்டேட்டன் தீவு என பெயர் மாற்றம் பெற்றது.\nமன்ஹாட்டன் நீங்கலாக, ஒவ்வொரு பரோவிற்கும் பரோ தலைவர் உள்ளார். அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 1990இல் ஐக்கிய நியூயார்க் நகர மதிப்பீட்டு வாரியம் கலைக்கப்பட்ட பின்னர்[4]), பரோ தலைவர்களின் செயலதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன; பரோவிற்கு எந்த சட்டவாக்க உரிமையும் இல்லை. நியூயார்க் நகரத்தின் செயல் அதிகாரங்களுக்கு நியூயார்க் நகர மேயர் பொறுப்பேற்கிறார். சட்டவாக்க செயற்பாடுகள் நியூயார்க் நகராட்சி அவையின் பொறுப்பாகும்.\nபரோக்கள் கவுன்ட்டிகளானதால், மாநிலத்தின் மற்ற கவுன்ட்டிகளைப் போலவே, ஒவ்வொரு பரோவும் தங்களுக்கான மாவட்ட வழக்குரைஞரை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. குடியியல் நிதிபதிகளும் பரோ வாரியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; இருப்பினும் பொதுவாக இவர்கள் நகரம் முழுமையிலும் பணிபுரியலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-01-21T23:48:28Z", "digest": "sha1:LG4FTQ4H5QSI7GSNXE4A7L45FY5EWNRP", "length": 12366, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோதிக் மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோதிக் மொழி ஒரு அழிந்துவிட்ட ஜெர்மானிய மொழியாகும். இது பண்டைய கோத் இனத்தவரால் பேசப்பட்டு வந்தது. 4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கோர்டெக்ஸ் ஆர்ஜெண்ட்டியஸ் (Codex Argenteus) என்னும் பைபிள் மொழிபெயர்ப்பு நூலின் 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரதி ஒன்றே இம் மொழி பற்றிய தகவல்களின் முக்கிய மூலமாகும். குறிப்பிடத்தக்க அளவில் தகவல்களைக் கொண்டுள்ள ஒரே கிழக்கு ஜேர்மானிய மொழி இதுவே. இக் குழுவைச் சேர்ந்த பிற மொழிகளான பர்கண்டிய மொழி, வண்டாலிய மொழி போன்றவை வரலாற்று நூல்களிலுள்ள மிகக் குறைவான தகவல்களின் மூலம் மட்டுமே அறியப்படுகின்றன.\nஒரு ஜெர்மானிய மொழி என்ற வகையில் இது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இம் மொழியிலுள்ள மிகவும் பழைய ஆவணம் கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியளவில் இம்மொழியின் அழிவு தொடங்கியது எனக் கருதப்படுகின்றது. ஃபிராங்குகளி��் படையெடுப்பினால் கோத்துகளுக்கு ஏற்பட்ட படுதோல்வியும், அதனைத் தொடர்ந்து கோத்துக்கள் இத்தாலியிலிருந்து விரட்டப்பட்டதும், இவர்கள் பெருமளவில் ரோமன் கத்தோலிக்கத்துக்கு மதம் மாறியமையும் இம் மொழியின் அழிவுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றது.\nகோடெக்ஸ் அம்புரோசியானுஸ் பி (Codex Ambrosianus B) இலிருந்து ஒரு பக்கம்\nஇம் மொழியில் கிடைத்துள்ள மிகக் குறைந்த அளவு ஆவணங்கள் இம் மொழியை முழுமையாக மீட்டுருவாக்கப் போதியன அல்ல.\nகிடைக்கும் ஆவணங்களுள் பெரும்பாலானவை, அன்றைய ரோமப் பேரரசின் மாகாணமான மொயேசியாவில் (Moesia) (இன்றைய பல்கேரியாவும், ருமேனியாவும்) இருந்த விசிகோத்தியக் கிறித்தவர்களின் தலைவரும் மேற்றிராணியாருமான அரியான் (Arian) என்பவரால் எழுதப்பட்டது. இவர் பைபிளின் கிரேக்க மொழிப் பதிப்பை கோதிக் மொழியில் மொழிபெயர்ப்புச் செய்தார். இதில், புதிய ஏற்பாட்டில் முக்கால் பங்கும், பழைய ஏற்பாட்டில் சில பகுதிகளும் மட்டுமே கிடைத்துள்ளன.\nமுந்திய காலத்தில் கோதிக் மொழியை எழுதப் பயன்பட்ட ரூனிக் (runic) வரிவடிவில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் சிலவும் அறியப்பட்டுள்ளன ஆயினும் இது கோதிக் மொழியே அல்ல என்பாரும் உள்ளனர்.\nகி.பி 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எண்பது சொற்களைக் கொண்ட சிறிய அகரமுதலி ஒன்றும், மொழி பெயர்க்கப்படாத பாடலொன்றும் கிடைத்துள்ளது. இது ஓட்டோமான் பேரரசின் தலைமையிடமான இஸ்தான்புல்லில் ஹப்ஸ்பர்க்கின் தூதுவராக இருந்த ஆகியெர் கிசேலின் டி புஸ்பெக் (Ogier Ghiselin de Busbecq) என்பவரால் தொகுக்கப்பட்டது. அக்காலத்தில் அவர்சந்தித்த இரு கிரீமிய கோதிக் மொழி பேசியோரிடம் இருந்து அறிந்து கொண்டவையே அவை ஆதலால், இதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட கோதிக் மொழியை இது ஒத்திருக்காது என்றும் கருதப்படுகின்றது.\nGotisch im WWW கோதிக் மொழி (செருமனியில்)\nஆங்கில் - கோதிக் மொழி அகரமுதலி\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-01-21T23:13:38Z", "digest": "sha1:GA47F53UAKDPJGFMTGWMVDGL2BBFI3WT", "length": 5160, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "இந்தியா முதல் இன்னிங்சில் 649 ரன்கள் குவித்து டிக்ளேர் | GNS News - Tamil", "raw_content": "\nHome Sports இந்தியா முதல் இன்னிங்சில் 649 ரன்கள் குவித்து டிக்ளேர்\nஇந்தியா முதல் இன்னிங்சில் 649 ரன்கள் குவித்து டிக்ளேர்\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. அறிமுக வீரர் பிரித்வி ஷா சதத்தால் இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்தது. விராட் கோலி 72 ரன்னுடனும், ரிஷப் பந்த் 17 ரன்னுடனும் களத்தில் நின்றிருந்தனர். இன்று 2-வது நாள்\nPrevious articleசச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடித்த விராட்\nNext articleஆஸ்திரேலியாவில் பிரித்வி ஷா சிறப்பாக விளையாடுவார்- கங்குலி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் வெற்றி\nமுதல் பந்தில் இருந்தே நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுப்போம் – கேப்டன் விராட்கோலி பேட்டி\nஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரண கிரிக்கெட் போட்டி பயிற்சியாளரானார் சச்சின்\nஉடல் எடையை குறைக்காதது ஏன்\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணிசசிகலாவாக நடிக்கிறாரா\nசேரன், உதயநிதி, வைபவ் படங்கள் மோதல்திரைக்கு வரும் 6 புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/indonesian-city-officials-appreciated-for-their-super-plan-369737.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-22T00:06:33Z", "digest": "sha1:RS5TMZK6LQS3LNQYGSGDO7FVPHM2LI6L", "length": 17594, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "குழந்தைகள் கையில் கோழிக்குஞ்சு.. செல்போன் தலைவலிக்கு புதிய தீர்வு கண்டுபிடித்த இந்தோனேசியா! | indonesian city officials appreciated for their super plan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாம��\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுழந்தைகள் கையில் கோழிக்குஞ்சு.. செல்போன் தலைவலிக்கு புதிய தீர்வு கண்டுபிடித்த இந்தோனேசியா\nசெல்போன் தலைவலிக்கு புதிய தீர்வு கண்டுபிடித்த இந்தோனேசியா\nஜகார்தா: ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகிக் கிடக்கும் குழந்தைகளை அதில் இருந்து மீட்க இந்தோனேசியாவில் அருமையான திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் தற்போது அதிகமாக காணப்படும் பிரச்சினை குழந்தைகள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி இருப்பது தான். இந்தியாவிலும் இப்பிரச்சினையின் வீரியம் மிக அதிகம். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு நிலைமை இன்னும் மோசம்.\nசாப்பிடுவதற்கு, தூங்க செல்வதற்கு என அனைத்து விஷயங்களுக்கும் செல்போன் இல்லாமல் குழந்தைகளிடம் காரியம் சாதிக்க முடிவதில்லை. ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில், உட்கார்ந்த இடத்தைவிட்டு நகராமல் தலைக்குனிந்தபடி செல்போனை பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் இங்கு ஏராளம்.\nஇதனால் அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பெற்றோர்களிடையே தற்போது ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அது போதிய அளவில் இல்லாததால், பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.\nஇந்நிலையில், ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகிக்கிடக்கும் குழந்தைகளை அதில் இருந்து மீட்க இந்தோனேசியாவில் அருமையான திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அந்நாட்டில் உ ள்ள பாந்தங் எனும் நகரில் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சு வளர்க்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின் படி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு கோழிக்குஞ்சு கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வருவதற்கு முன்பும், பள்ளி முடிந்த பின்னரும் அவற்றிற்கு மாணவர்கள் உணவு அளித்து வளர்க்க வேண்டும். வீட்டில் இட வசதி இல்லாதவர்கள் பள்ளியிலே வைத்து கோழிக்குஞ்சுகளை வளர்க்கலாம்.\nஇத்திட்டம் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் தங்கள் குழந்தைகள் செல்போனில் நேரம் செலவிடுவது குறையும் என பெற்றோர்கள் நம்புகின்றனர். எனவே பாந்தாங் நகர அதிகாரிகளை மக்கள் பாராட்டி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. கட்டிடங்கள் குலுங்கின\nரத்தத்தை அள்ளி தெளித்த மாதிரி.. வனத்தீயால் செக்க சிவந்த வானம்.. பீதியில் உறைந்த இந்தோனேசியா\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nஇந்தோனேசியாவின் ஹல்மஹேரா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nஇந்தோனேஷியா மற்றும் ஜப்பானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்\nஇந்தோனேசியா: தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. குழந்தைகள் உட்பட 30 பேர் உடல்கருகி பலி\n6500 அடி உயரத்திற்கு சூழ்ந்த பிரம்மாண்ட புகை.. இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை\n10 ஆண்டில் 8 அடி கடலுக்குள் போன இந்தோனேசியா.. மொத்தமாக மூழ்கும் அபாயம்.. தலைநகரை கைவிட முடிவு\nஇந்தோனேஷியாவில் ஒரே கட்டமாக தேர்தல்.. பணிச்சுமையால் சோர்வு.. 270 தேர்தல் அலுவலர்கள் பலி\nமுதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்\nபல நாட்களாக பசி, பட்டினி... இந்தோனேசியா வந்த வங்கதேசத்தினர் 192 பேர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF---%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-21T23:13:52Z", "digest": "sha1:RFJAE2W3N7NMPEQWQAFDEKOPD3XMJANO", "length": 1328, "nlines": 16, "source_domain": "vallalar.in", "title": "அற்புத மான அழகனடி - துதி - vallalar Songs", "raw_content": "\nஅற்புத மான அழகனடி - துதி\nஅற்புத மான அழகனடி - துதி\nஅற்புத மான அழகனடி - துதி\nஅற்ப அளவும் நிச்சயிக்கல் ஆகா உடம்மை அருமைசெய்து\nஅற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி\nஅற்புதக் கணபதி அமல போற்றியே\nஅற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே\nஅற்புதநின் அருளருமை அறியேன்நான் சிறிதும்\nஅற்புத நிறைவே சற்புதர் அறிவில்\nஅற்புதப்பே ரழகாளர் சொற்பதம் கடந்துநின்றார்\nஅற்புத ஸோதி மருந்து - எல்லாம்\nஅற்புதம் அற்புத மே - அருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/impact-of-neet-writ-petition-filed-in-supreme-court-of-tamil-nadu/", "date_download": "2020-01-21T23:39:57Z", "digest": "sha1:QQMJ25WWNJB6PZFCMZNBJNRBNYOZ7CZT", "length": 8744, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நீட் தேர்வால் பாதிப்பு : தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு! – AanthaiReporter.Com", "raw_content": "\nநீட் தேர்வால் பாதிப்பு : தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு\nநீட் தேர்வு இந்த ஆண்டே ரத்து ஆகும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிட ஸ்டாலின் வலியுறுத்தி உள்ள நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வுக்கு (நீட்) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் (ஜன.6) நிறைவடைகிறது.\nஅரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான நீட் தோவு அடுத்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது.\nவிண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான அவகாசம் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று அவகாசம் வரும் 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.\nஅதேபோன்று தோவு கட்டணத்தை 7-ஆம் தேதி வரை செலுத்தலாம் என்றும் தேசிய தோவு முகமை அறிவித்தது. அதன்படி நீட்டிக்கப்பட்ட அவகாசமும் திங்கட் கிழமையுடன் நிறைவுக்கு வரவுள்ளது.\nநீட் தேர்வுக்கு இதுவரை தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேரும், நாடு முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் விண்ணப்பங்களை சமா்ப்பித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த ஆண்டைப் பொருத்தவரை, மொத்தம் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நீட் தோவினை எழுதியிருந்தனா். தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 1.23 லட்சம் தோவெழுதியிருந்தனா். அவா்களில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றனா்.தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்கள் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.\nஇந்நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPosted in Running News, வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nPrevஜீ சினி அவார்ட்ஸ் தமிழ் 2020 – ஸ்டில்ஸ்\nNextஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\nரஜினி இன்னும் ஒரே வாரத்தில் அரசியல் களத்தில் இறங்க வாய்ப்பு\nஎம்.பி.-களின் எண்ணிக்கை அதிகரிப்பு :-காலத்தின் கட்டாயம்\nபிள்ளைகள் வாழ்வில் தேர்வுதான் முக்கியம் என்று சொல்லாதீர்கள் – மோடி அட்வைஸ்\nமுதல்வர் எடப்பாடி எந்த பால் போட்டாலும் அடிக்கிறார் – மாயநதி விழாவில் அமீர் பெருமிதம்\nகிண்டிட்டாய்ங்கய்யா.. பட்ஜெட் ஹல்வா கிண்டிட்டாய்ங்க- வீடியோ இணைப்பு\nதோனியின் உலக சாதனையை முறியடித்தார் விராட் கோலி\nஇளவரசர் ஹாரியும், மேகனும் இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து நீக்கம்\nஷீரடி-யில் முழுமையான பந்த் : பாபா கோயில் மட்டும் வழக்கம் போல் திறப்பு\nடெபிட் & கிரெடிட் கார்டுகளுக்கு புதிய சேவைகள் – ஆர் பி ஐ அறிவிப்பு\nஅமலா பால் தைரியம் யாருக்கும் வராது- அதோ அந்த பறவை போல டீம் சர்டிபிகேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T22:53:35Z", "digest": "sha1:PVGYAWK4IAEMB7IGA5Z6CDD6E7UG6L4H", "length": 4752, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சிர்தார்யா பிராந்தியம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிர்தார்யா பிராந்தியம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசிர்தார்யா பிராந்தியம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதாஷ்கண்ட் பிராந்தியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-21T22:39:49Z", "digest": "sha1:ROP7BA6NPHCC3AQ4GLSIGUAUEJXQCBNC", "length": 6215, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அஞ்சல் தலை சேகரிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅஞ்சல் தலை சேகரிப்பு தொடர்பான கட்டுரைகள் இந்த பக்க வகையில் அடங்கும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அஞ்சல் தலை ஆய்வு‎ (2 பகு, 1 பக்.)\n► தபால்தலை வழுக்கள்‎ (1 பக்.)\n► தபால்தலை விபரப்பட்டியல்கள்‎ (1 பக்.)\n\"அஞ்சல் தலை சேகரிப்பு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 14:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-22T00:31:38Z", "digest": "sha1:NDLY7FF6CRPT4BVC7ZIM2KFFL5YID5YZ", "length": 16543, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுன்னைநல்லூர் முத்து மாரியம்மன் கோயில்\nபுன்னைநல்லூர் முத்து மாரியம்மன் கோயில்\nஆடி முத்துப்பல்லக்கு, ஆவணி தேர், புரட்டாசி தேப்பம் திருவிழாக்கள்\nதல விருட்சம் : வேம்பு, புன்னை மரம்\nபுன்னைநல்லூர் முத்து மாரியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு முத்துமாரியம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறார்.\nதஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2]\nமுத்துமாரியம்மன் சன்னதி அருகில், துர்க்கை அம்மனுக்குத் தனி சன்னதி உள்ளது. இரு அம்மன்களும், அருகருகே எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பு. அம்பாள் சன்னதியின் வலப்புறம் பேச்சியம்மன் சன்னதி உள்ளது. கோயிலின் உள்ளே ஒரு குளமும், வெளியே ஒரு குளமும் உள்ளன.\nசிறு கோயிலுள் குடிகொண்டிருந்த முத்துமாரியம்மனுக்கு, சோழர் காலத்தில் சோழ மன்னர்களால் சிறிய கோவிலாக அமைக்கப்பட்டது. பின்னர் மராட்டிய மன்னர்களால் மூலஸ்தான கோபுரம் மற்றும் ராஜகோபுரத்துடன் பிரம்மாண்ட கோவில் எழுப்பப்பட்டது. தற்போது இக்கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ளது. சூலை 2014இல் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இக்கோயிலுக்கு வருகை தந்து முத்துமாரியம்மனையும், துர்கையையும் வழிபட்டுச் சென்றார்.[3][4].[5]\nகி.பி.1727 முதல் 1735 வரை தஞ்சாவூரை ஆண்ட துளஜா மகாராஜாவினால் சிறிய அளவில் கோயில் கட்டப்பட்டது. கி.பி.1798 முதல் 1832 வரை ஆண்ட இரண்டாம் சரபோஜி மகாமண்டபம், நர்த்தன மண்டபம், முன் கோபுரம், பெரிய இரண்டாவது திருச்சுற்று முதலியவற்றைக் கட்டி கும்பாபிஷேகம் செய்தார்.1950இல் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 6.7.1987இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. [6]\nஆடி மாதம் மூன்றாம் வெள்ளிகிழமை அம்மனுக்கு பூச்சோரிதல் விழா நடைபெறும்.\nஆடி கடை ஞாயிற்றுக்கிழமை முத்த��ப்பல்லக்கு பெருவிழா நடைபெறும்.\nஆவணி மாதம் தேரேட்டம் நடைபெறும்.\nபுரட்டாசி மாதம் தேப்பம் விழா நடைபெறும்.\n↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997, வ.எண்.80\n↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில், மகாமகம் சிறப்பு மலர் 2004\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்\nபெருவுடையார் கோயில் · கைலாசநாதர் கோயில் · பூமால் ராவுத்தர் கோயில் · நாகநாதசுவாமி கோயில் · கொங்கணேஸ்வரர் கோயில் · அய்யங்குளம் விசுவநாதர் கோயில் · ரத்னகிரீஸ்வரர் கோயில் · காசி விசுவநாதர் கோயில் · சிவேந்திரர் கோயில் · மணிகர்ணிகேஸ்வரர் கோயில் · வீரபத்திரர் கோயில் · தெற்கு வீதி காசி விசுவநாதர் கோயில் · மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் · விஜயமண்டப தியாகராஜர் கோயில் · வசிஷ்டேஸ்வரர் கோயில்\nவெள்ளை பிள்ளையார் கோயில் · நாகநாதப் பிள்ளையார் கோயில் · தொப்புள் பிள்ளையார் கோயில் · தொப்பாரங்கட்டி பிள்ளையார் கோயில் · சித்தி விநாயகர் கோயில்\nகோதண்டராமர் கோயில் · தஞ்சை மாமணிக் கோயில் · வரதராஜப்பெருமாள் கோயில் · யோகநரசிம்மப்பெருமாள் கோயில் · கீழ கோதண்டராமர் கோயில் · விஜயராமர் கோயில் · ராஜகோபாலசுவாமி கோயில் · பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் · கோவிந்தராஜப் பெருமாள் கோயில் · பஜார் ராமர் கோயில் · ஜனார்த்தனப் பெருமாள் கோயில் · தஞ்சாவூர் கலியுக வெங்கடேசப்பெருமாள் கோயில்\nமாரியம்மன் கோயில் · கோடியம்மன் கோயில் · நிசும்பசூதனி கோயில் · உக்கிரகாளியம்மன் கோயில் · பங்காரு காமாட்சியம்மன் கோயில் · ஏகௌரியம்மன் கோயில் · எல்லையம்மன் கோயில் · உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில்\nபிரதாப வீர அனுமார் கோயில் · தட்சிண சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் · குருகுல சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் · வேட்டைமார்க்க சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் · பூர்வ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில்\nசங்கரநாராயணர் கோயில் · நவநீத கிருஷ்ணன் கோயில் · பூலோக கிருஷ்ணன் கோயில் · விட்டோபா கோயில்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2019, 04:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டு���்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/interesting-facts-about-the-ashoka-s-nine-unknown-men-026879.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-01-22T00:13:40Z", "digest": "sha1:EMZJ4EBBLUD5V5RLFUBS6N7GT32FQAKS", "length": 27437, "nlines": 182, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஷாக் ஆகாதீங்க! உலகின் முதல் இரகசிய சமூகத்தின் ஒன்பது புத்தங்களில் இருந்த இரகசியங்கள் என்ன தெரியுமா? | Interesting Facts About The Ashoka's Nine Unknown Men - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n8 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n9 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n10 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n12 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n உலகின் முதல் இரகசிய சமூகத்தின் ஒன்பது புத்தங்களில் இருந்த இரகசியங்கள் என்ன தெரியுமா\nஇந்த உலகத்தில் பல ரகசிய சமூகங்கள் இருப்பது நாம் அறிந்த ஒன்றுதான். இல்லுமினாட்டி, ஸ்கல்ஸ் அண்ட் போனஸ் போன்ற பல ரகசிய சமூகங்கள் இன்றும் உயிர்ப்புடன்தான் உள்ளது. இந்த உலகத்தை ரகசியமாக ஆள்வது இவர்களின் அமைப்புகள்தான். உலகின் பல முக்கிய மாற்றங்களுக்கு வித்திட்ட இந்தியாதான் இந்த ரகசிய அமைப்புகளுக்கும் வித்திட்டது என்று உங்களுக��குத் தெரியுமா\nஇந்த ரகசிய சமூகத்தைத் தொடங்கியவர் மாமன்னர் அசோகர் ஆவார். இந்த ரகசிய சமூகத்தில் 9 பேர் இருந்தார்கள். பொதுவாக ரகசிய சமூகத்தில் இருப்பவர்கள் யார் என்று யாராலும் கண்டறிய முடியாது, அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கே கூட இது தெரியாது. இந்த விதி அசோகரின் ரகசிய சமூகத்திற்கும் பொருந்தும். ஆனால் அவர்களைப் பற்றிய சில உண்மைகளை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து அதனை பற்றி ஒரு புத்தகமே எழுதினர். இந்த ரகசிய சமூகத்தைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த இரகசிய சமூகம் 270 BCE-ல் மௌரிய பேரரசர் அசோகரால் தொடங்கப்பட்டது. கலிங்கத்து போரில் கிட்டதட்ட 1,00,000 பேரின் மரணத்திற்கு காரணமாக மாறியதால் ஏற்பட்ட குற்ற உணர்வு காரணமாக சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணத்தில் இந்த ரகசியம் சமூகத்தைத் தொடங்கினார். இது பூமியின் மிகவும் சக்திவாய்ந்த இரகசிய சமூகமாக கருதப்பட்டது.\nஇந்த 9 பேரும் அதிசக்திவாய்ந்தவர்களாக இருந்தார்கள். இவர்களின் பணி மனிதகுல வளர்ச்சிக்கான பல்வேறு ஆராய்ச்சிகளை செய்வதும், அதன் மூலம் கிடைத்த தகவல்களை தீயமனிதர்களிடம் இருந்து பாதுகாப்பதும்தான். இந்த 9 நபருக்கும் தலா ஒரு புத்தகம் வழங்கப்பட்டது, . ஒவ்வொரு புத்தகத்திலும் மனிதகுலம் வளர்ச்சியடைய உதவும் மிக உயர்ந்த அறிவு இருந்தது, ஆனால் தவறான கைகளில் இது இருந்தால், அறிவு மனிதகுலத்தை அழிக்கக்கூடும். அதனை பாதுகாக்கும் பணியை அவர்கள் செய்தனர்.\nஅசோகரின் ஆட்சியின் போது, கடந்த கால மற்றும் நிகழ்கால அறிவு மற்றும் இயற்கை அறிவியல் பற்றிய அனைத்து தகவல்களும் இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த 2000 ஆண்டுகள், வளர்ந்த அனைத்து அறிவும் ரகசிய புத்தகங்களில் மறைக்கப்பட்டன.\nMOST READ: இந்த விரல் சின்னதாக இருக்கும் ஆண்களின் பாலியல் வாழக்கை செம்மையா இருக்குமாம் தெரியுமா\nஅசோக அந்த 9 மனிதர்களிடமும் இந்திய கலாச்சாரத்தை கையாளும் பணியைக் கொடுத்து , அதை வெளி உலகத்திற்கு மாய நோக்குடைய பின்தங்கிய மக்களின் நாடாக காட்டும்படி கூறினார், இதனால் அவர்களால் திரட்டப்பட்ட மேம்பட்ட அறிவியல் அறிவை தீங்கி��ைக்கும் நோக்கங்களுடன் அடைய நினைப்பவர்களிடம் இருந்து பாதுகாக்க முடியும் என்று அவர் நம்பினார்.\nஇந்த இரகசிய சமூகத்தை சுற்றி பல வதந்திகள் பரவியது, அதில் முக்கியமானது அசோகர் இந்த இரகசிய சமூகத்தை நிறுவியதே இராம ராஜ்ஜயத்தின் விஞ்ஞான ரகசியங்களை பாதுகாக்கத்தான் என்று கூறப்பட்டது. இராம ராஜ்ஜியம் பழமையான அட்லாண்டிட்ஸ் கலாச்சாரத்துடன் ஒப்பிடப்பட்டது. இந்து புராணங்களின் படி இராம ராஜ்ஜியம் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு சக்திவாய்ந்த ஆயுதங்களால் அழிக்கப்பட்டது.\nசில தரவுகளின் படி இராம ராஜ்ஜியமும், அட்லாண்டிசும் அணுசக்தி யுத்தத்தில் ஈடுபட்டதாகவும் இதில் இரண்டுமே அழிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த அழிவை ஏற்படுத்தும் ஆயுத ரகசியத்தை இந்த இரகசிய சமூகம் பாதுகாத்ததாக வதந்திகள் பரவியது. ஆனால் இது வெறும் தகவலாக மட்டுமே இருந்தது, இதற்கான எந்த ஆதாரமும் இல்லை.\nஅசோகரின் ரகசிய சமூகத்தில் இருந்த ஒவ்வொருவரும் ஒரு ரகசிய புத்தகத்தை பாதுகாத்தனர். ஒவ்வொரு ரகசிய புத்தகத்திலும் ஒரு துறை பற்றிய ரகசியங்கள் இருந்தது. முதல் புத்தகம் பிரச்சாரம் மற்றும் உளவியல் யுத்தம் என்று கூறப்படுகிறது, இது வெகுஜன கருத்தை எவ்வாறு வடிவமைப்பது என்பதைக் கற்பிக்கிறது. அனைத்து 9 புத்தகங்களிலும் இது மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது.\nMOST READ: திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் சீன ரகசியம் என்ன தெரியுமா\nஇரண்டாவது புத்தகம் உடலியல் பற்றியது, இது ஒரு நபரைத் தொடுவதன் மூலம் எவ்வாறு கொல்வது என்பதை விளக்குகிறது. ‘மரணத்தின் தொடுதல்' என்று அழைக்கப்படும் இந்த புத்தகம், ஒரு மனிதனின் நரம்பு துடிப்பை ஒரு எளிய தொடுதலால் எவ்வாறு திருப்புவது மற்றும் அவனை அல்லது அவளைக் கொல்வது என்று கற்பிக்கிறது. இந்த இரண்டாவது புத்தகத்திலிருந்து கசிந்ததன் விளைவாக தற்காப்பு கலை வடிவமான ஜூடோ என்று பலர் கூறுகிறார்கள்.\nமூன்றாவது மற்றும் நான்காவது புத்தகம்\nமூன்றாவது புத்தகம் உயிரி தொழில்நுட்பம் மற்றும் நுண்ணுயிரியல் ஆகியவற்றைக் கையாள்வதாகக் கூறப்படுகிறது. இந்த இரகசிய சமூகம்தான் காலரா தடுப்பூசியை உலகுக்குக் கொடுத்ததாக சிலர் கூறுகிறார்கள், இது இந்த மூன்றாவது புத்தகத்தில் தக்கவைக்கப்பட்ட அறிவின் ஒரு பகுதியாகும். நான்காவது புத்தகம் உலோகங்கள் மற்றும் ரசவாதத்தை மாற்றுவதைப் பற்றியது.\nஐந்தாவது மற்றும் ஆறாவது புத்தகம்\nஐந்தாவது புத்தகத்தில் தகவல்தொடர்புகள் பற்றி இருந்ததாக நம்பப்படுகிறது மற்றும் வேற்று கிரகங்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பதை விளக்குகிறது. ஆறாவது புத்தகம் ஈர்ப்பு விசை மற்றும் விமானிக சாஸ்திரவை உள்ளடக்கியது. விமானங்களை எப்படி கட்டமைப்பது என்பது இதில் கூறப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\nஏழாவது புத்தகம் அண்டவியல் மற்றும் காலப்பயணம் மூலம் நேரடியாக மகத்தான வேகத்தில் உள்ளக மற்றும் உள்-உலகளாவிய பயணங்கள் உள்ளிட்ட நேர பயணத்தின் ரகசியத்தை வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. எட்டாவது புத்தகம் ஒளியியல் பற்றியதாக நம்பப்படுகிறது, இது ஒளியின் வேகத்தை அதிகரிப்பது அல்லது குறைப்பது மற்றும் அதை ஒரு ஆயுதமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்குகிறது. இறுதி புத்தகமான ஒன்பதாவது புத்தகம் சமூகவியல் பற்றியதாகக் கூறப்படுகிறது, இது சமூக பரிணாமத்தின் ரகசியங்களை வைத்திருக்கிறது மற்றும் அவற்றின் வீழ்ச்சியை முன்னறே அறிவது எப்படி என்பது பற்றியது.\nMOST READ: சர்க்கரை நோய் இருப்பவர்கள் இளநீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா\nஅசோகர் மறைந்தாலும் இந்த இரகசிய சமூகம் கிட்டதட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் உயிர்ப்புடன்தான் இருந்தது. இதிலிருந்த ஆட்கள் மாறிக்கொண்டே இருந்தனர், இவர்களின் ஆராய்ச்சிகளின் முடிவுகளின் படி புத்தகங்களும் மாற்றியமைக்கப்பட்டு கொண்டே இருந்தது. 1923 ஆம் ஆண்டு டால்பட் மண்டி என்னும் ஆங்கில எழுத்தாளர் தி நைன் அன்நோவ்ன் என்னும் புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகத்தில் இந்த இரகசிய சமூகம் பல உண்மைகளும், இரகசியங்களும் இருந்தது. பல இரகசிய சமூகங்களுக்கு முன்னோடியாக இருந்தது இந்தியாவின் இந்த இரகசிய சமூகம்தான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்திய அரசக் குடும்பங்களின் மறைக்கப்பட்ட இருண்ட பக்கங்கள்...இப்படியெல்லாம இருந்தாங்க...\nஇந்தியாவின் தேசிய கீதத்தை சுற்றியிருக்கும் ரகசியங்களும், சர்ச்சைகளும் என்னென்ன தெரியுமா\nதிருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nதலைசுற்ற வைக்கும் இந்தியர்களின் வினோதமான உணவுப்பழக்கங்கள்... நம்ம ஆளுங்க இதெல்லாம சாப்பிடுறாங்க...\n2020-ன் பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகள் இவைதான்... இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nதென்னிந்தியாவை மொத்தம் எத்தனை வம்சத்தினர் எத்தனை ஆண்டுகள் ஆண்டார்கள் தெரியுமா\nகாந்தியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்கள் பாலியல் வன்முறையின் போது என்ன செய்ய வேண்டும்\nஉலகத்தை பாதுகாக்கும் சக்திவாய்ந்த உளவு அமைப்புகள்... இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nமாபெரும் சோழ சாம்ராஜ்ஜியம் எப்படி அழிவை சந்தித்தது தெரியுமா\nதமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டம் குறித்து மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் என்ன தெரியுமா\nமறைக்கப்பட்ட வரலாறு... உண்மையிலேயே இந்தியாவின் கொடூரமான ஆட்சியாளர் யார் தெரியுமா\nஅலெக்ஸாண்டரை இந்தியாவிற்குள் நுழைய விடாமல் தடுத்த இந்தியாவின் மாவீரன் யார் தெரியுமா\nNov 12, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமகர ராசிக்கு செல்லும் சூரியபகவானால் எந்த ராசிக்கு சிறப்பா இருக்கப் போகுது தெரியுமா\nதிருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\n2020 மகர சங்கராந்தி பலன்கள்: சங்கராந்தி நாளில் சூரிய பூஜை செய்து தானம் கொடுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2011/12/16/", "date_download": "2020-01-22T00:05:08Z", "digest": "sha1:LC3J6BBCWIF6OTU7JS5TZQEHVNCRLKE4", "length": 12381, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of December 16, 2011: Daily and Latest News archives sitemap of December 16, 2011 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2011 12 16\nதங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.608 வீழ்ச்சி\nதிருவண்ணாமலையில் டிசம்பர் 18ம் தேதி வேலை வாய்ப்பு சிறப்பு முகாம்\nகதர் கிராம தொழில்கள் கண்காட்சியில் கண்கவர் கைவினைப் பொருட்கள்\nதேவர்களின் வைகறைப் பொழுதான மார்கழி மாதம்\nஇணையதளங்களுக்கு தணிக்கை இல்லை- மத்திய அரசு\n40 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் பத்திரிகையாளர்களுடன் படம் பார்க்கிறார் ஹஸாரே\nதமிழக பள்ளி மாணவர்களை இடுக்கியிலிருந்து விரட்டும் கேரள ரவுடிகள்\nகல்லூரியில் படித்ததற்காக மனைவியின் விரல்களை வெட்டிய கணவன் கைது\nதிராவிட இயக்க வ���லாறு-அத்தியாயம் 5: ஜஸ்டிஸ்\nகேரள அரசைக் கண்டித்து போடிநாயக்கனூர் விவசாயி தீக்குளிப்பு- உயிருக்குப் போராடுகிறார்\nதமிழர்களைத் தாக்கிய மலையாளிகளைக் கண்டித்து போடியில் தீவைப்பு, சாலை மறியல்\nகேரளத்தில் தமிழர்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்- மன்மோகன், சோனியாவுக்கு கருணாநிதி கோரிக்கை\nகூடங்குளம் அணு உலை குறித்துப் பயம் தேவையில்லை- மத்திய குழு தலைவர் பேட்டி\nபிளஸ்-2 தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்குகிறது- தேர்வு அட்டவணை வெளியீடு\nகேரளத்துக்கு தண்ணீர்...தமிழகத்துக்கு 'கண்ணீர்': பண்ருட்டி ராமச்சந்திரன்\nசபரிமலைக்கு போகக் கூடாது என்று விஜயகாந்த் எப்படிச் சொல்லலாம்-பாஜக பாய்ச்சல்\n''999 ஆண்டு உரிமையை 125 ஆண்டுகளிலேயே கேரளா பறிக்க முயல்வது ஏன்\nபெண் கொலையில் இருவர் கைது – ஆன் லைன் விபச்சாரம் செய்தது அம்பலம்\nதமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கம்பத்தில் ஒன்றரை லட்சம் பேர் திரண்டு மாபெரும் பேரணி\nதமிழர்களைத் தாக்குவதைக் கண்டித்து 1000 அடி உயர மலையில் அமர்ந்து 100 பேர் தற்கொலை மிரட்டல்\nகேரளாவைக் கண்டித்து தேனியில் தா.பாண்டியன் உண்ணாவிரதம்\nமதுரையில் நூதன முறையில் திருடி வந்த மோதிர திருடன் கைது\nகுழந்தைகளுக்கு 5 தடுப்பூசிகளுக்கு பதிலாக ஒரே தடுப்பூசி போடும் முறை - தமிழகத்தில் நாளை அறிமுகம்\nஇலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை\nபயிற்சி ஐபிஎஸ் அதிகாரி மீதான புகார் வரதட்சனை பிரிவுக்கு மாற்றம்\nமாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் பாஸ்போர்ட் கோரி நேரடியாக விண்ணப்பிக்க புதிய வசதி\nமத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலகக் கோரி பாஜக போராட்டம்\nஅண்ணா நூலகத்தை இடம் மாற்றம் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது-உயர்நீதி மன்றம் கண்டிப்பு\nசென்னை டிசிஎஸ் பயிற்சி மைய வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- 5000 பேர் வெளியேற்றம்\nஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் மீது நில அபகரிப்புப் புகார்- பெண் கொடுத்தார்\nசஸ்பெண்டான ஊழியரிடம் லஞ்சம் - மின் வாரிய நிர்வாக மேற்பார்வையாளர் உட்பட 2 பேர் கைது\nகுமுளியை நோக்கி நடைபயணம் சென்ற திருமாவளவன் கைது\n'ஆருயிர் நண்பர் தென்னன் மறைந்தார்- எனக்கு யார் ஆறுதல் கூறுவது\nவிடுதலைப்புலிகள் மீதான தடை: வழக்கை விரைந்து நடத்த ஐகோர்ட்டில் வைகோ கோரிக்கை\n��லேசியாவிலிருந்து இருந்து சென்னைக்கு சுற்றுலா வந்த பயணி மாரடைப்பால் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/71260-india-beats-russia-china-in-ease-of-doing-business-index.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-22T00:24:36Z", "digest": "sha1:MRTYZDPQ52LIHQNF5PAMOFCR57UAINUV", "length": 12410, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "சுலபமாக வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா, சீனாவை பின்னுக்குத்தள்ளி முன்னேறிய இந்தியா | India beats Russia China in Ease of doing business index", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசுலபமாக வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா, சீனாவை பின்னுக்குத்தள்ளி முன்னேறிய இந்தியா\nசுலபமாக வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை பின்னுக்குத்தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது என்று ஹார்வேர்டு பிஸினெஸ் ரிவ்யூ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஹார்வார்ட் பிசினெஸ் ரிவ்யூ என்ற நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக சுலபமாக வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. வர்த்தகம் சுலபமாக நடைபெறும் நாடுகள், வர்த்தகத்தில் கடுமையான சூழலை சந்திக்கும் நாடுகள் என பட்டியலிடுவதன் மூலம் வர்த்தகத்தில் முன்னேற்றம் காணும் நாடுகளை மிக சுலபமாக அடையாளம் காண இயலும். டிஜிட்டல் அனலாக் அடித்தளங்கள், தகவல் பரிமாற்றங்கள், இ-காமர்ஸ், இணையதள வர்த்தகம் என மேலும் சில அடிப்படையான காரணிகளை கொண்டே இந்த பட்டியலை ஹார்வார்ட் பிசினெஸ் ரிவ்யூ நிறுவனம் வெளியிடுகிறது.\n42 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில், 1.96 புள்ளிகள் பெற்று ரஷ்யா 42வது இடத்திலும், 2.14 புள்ளிகள் பெற்று சீனா 39வது இடத்திலும், 2.17 புள்ளிகள் பெற்று இந்தியா 38வது இடத்திலும் இருக்கிறது. முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இங்கிலாந்தும், சிங்கப்பூர் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.\nநரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற முதல் 5 வருடங்களிலேயே, உலக வங்கியின் சுலபமாக வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மிகப் பெர���ய அளவில் முன்னேற்றம் கண்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் இந்தியா 53 நாடுகளை கடந்து பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபெண் குழந்தைகளை கொண்டாட “பாரத் கி லட்சுமி”: பிரதமர் அழைப்பு\nபுகையிலையை கைவிட வேண்டும்: பிரதமர் வேண்டுகோள்\nபயங்கரவாதத்தை கருவியாக பயன்படுத்தும் பாகிஸ்தான்: பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nஉலக இருதய தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\nஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\nகையில் கருப்பு பட்டையுடன் விளையாடி வரும் இந்திய வீரர்கள்\nராணுவ பயிற்சி மையத்தில் உணவு சாப்பிட்ட 40 ஜவான்கள் மருத்துவமனையில்\nஹார்வேர்டு பிஸினெஸ் ரிவ்யூ நிறுவனம்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/religion/?sort=review_rating&sort_direction=1&page=15", "date_download": "2020-01-22T00:47:47Z", "digest": "sha1:K7JNFBRUN32MZKE5QZQBLFBEFEUXWO4D", "length": 5850, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "மதம்", "raw_content": "\nஇந்துமத வேதத்தின் மகிமை திருஅருட்பா ஞானவிளக்கம் (திருமுறை 3, 4, 5) திருஅருட்பா ஞானவிளக்கம் இரண்டாம் திருமுறை\nயாக்ஞவல்கியப்ரியா பா. கமலக்கண்ணன் பா. கமலக்கண்ணன்\nதிருஅருட்பா ஞானவிளக்கம் முதல் திருமுறை அருட்பெருஞ்ஜோதி அகவல் (ஞானவிளக்கம்) அருட்பெருஞ்ஜோதி ஞானச்சித்தர்\nபா. கமலக்கண்ணன் பா. கமலக்கண்ணன் பா. கமலக்கண்ணன்\nவள்ளலார் வாழ்க்கையும் தத்துவமும் ஆன்மிகச் சிந்தனைகள் கம்பராமாயணம் (உரைநடை)\nசுவாமி சரவணானந்தா திரு. சம்பந்தம் தி. வேங்கட கிருஷ்ணய்யங்கார் எம்.ஏ.\nவில்லிபாரதம் (உரைநடை) இந்துமதச் சிந்தனைகள் தெய்வவழிச் சிந்தனைகள்\nதி. வேங்கட கிருஷ்ணய்யங்கார் எம்.ஏ. பி.சி. கணேசன் பி.சி. கணேசன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/80537", "date_download": "2020-01-21T22:26:06Z", "digest": "sha1:NHWEFJL3PRVTY54FU3QHRRKLQIHKYD6K", "length": 8291, "nlines": 79, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nசபரிமலை விவகாரம்: சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கள் செல்ல அனைத்து வயதுடைய பெண்களுக்கும் அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு வழக்குகள், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படும் என்று உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், அனைத்து வயது பெண்களும், பாலின வேறுபாடுகளின்றி செல்ல அனுமதிக்கப்படவேண்டும் என்று, கடந்த 2018 செப்டம்பரில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. உடல் ரீதியான வித்தியாசங்களின் அடிப்படையில் பெண்கள் மீது விதிக்கப்படும் தடை, ���ரசியல் சட்டத்திற்கு முரணானது. இந்த தடை அரசியல் சட்டத்தில், அனைவருக்கும் சம உரிமைகளை அளிக்கும் சட்டப்பிரிவு 14 மற்றும் மத உரிமையை அளிக்கும் சட்டப்பிரிவு 25 ஆகியவற்றிற்கு முரண்பாடானது என்று கருத்து தெரிவித்தது.\nஅப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான, உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 4:1 என்ற பெரும்பான்மையில் அந்த தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின் விளைவாக, போராட்டங்கள் வெடித்தன. பெண் செயல்பாட்டாளர்கள் பலர், சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்றனர். தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இன்று காலை தீர்ப்பு வழங்கியது. 3:2 என்ற பெரும்பான்மையில் இந்த தீர்ப்பு வழங்கியது.\n7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார். அதில், ”பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல வேறு கோவில்களிலும், மசூதிகளிலும் உள்ளது. அனைத்து மதத்தினரும் அவரவர் மத நம்பிக்கையை கடைப்பிடிக்க உரிமை உள்ளது.\nமத வழிபாடு, நம்பிக்கை என்ற பெயரில் பாகுபாடுகூடாது. மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே, இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட வேறு அமர்வுக்கு பரிந்துரை செய்கிறோம்” என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.\nஎனினும், அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்து, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதுக்ளக் விழாவில் நான் கூறியது உண்மை, மன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த் பேட்டி\nஇந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக சரிவு\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\n21-01-2020 கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்தவிலை பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/89365/", "date_download": "2020-01-21T22:35:38Z", "digest": "sha1:FCTEAQVTVFGG5RZEYUAQHHFJO3EQGVHX", "length": 12387, "nlines": 120, "source_domain": "www.pagetamil.com", "title": "ஊதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்! | Tamil Page", "raw_content": "\nஊதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்\nபார��ட்டி, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எனப் பல நிகழ்வுகளிலும் தவறாமல் இடம்பிடிக்கும் பொருள் பலூன். ‘மன அழுத்தம் தரும் விஷயங்களை பலூனில் எழுதிவைத்து, அதைப் பறக்கவிடுவதன் மூலம் அந்த அழுத்தத்திலிருந்து விடுபடலாம்’ என்பது மனநல மருத்துவர்களின் கூற்று.\n‘மன அழுத்தத்துக்கு மட்டுமல்ல, நுரையீரல் நலனுக்கும் பலூன் ஊதுவது மிகச்சிறந்த பயிற்சி’ என்கின்றனர் நுரையீரல் மருத்துவர்கள். பலூன் ஊதுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் இங்கே பட்டியலிடப்பட்டிருக்கின்றன.\nஉடலில் வயிறு மற்றும் மார்பகத்தைப் பிரிக்கும் குறுக்குத் தசையான உதரவிதானம் (Diaphragm), வயிற்றின் உட்பகுதியான ‘டிரான்ஸ்வெர்ஸ் அப்டொமினிஸ்’ தசை (Transverse Abdominis) ஆகியவற்றின் ஆரோக்கியத்தைப் பொறுத்துதான் நுரையீரலின் செயல்பாடுகள் அமையும். பலூன் ஊதும்போது இரு தசைகளும் வலிமை பெற்று, நுரையீரலின் செயல்பாடுகள் சீராகி, சுவாசப் பிரச்னைகள் தடுக்கப்படும்.\nபலூன் ஊதுவது தசைகளை வலுப்படுத்தும் என்பதால் தசைப் பிடிப்புகள், மூட்டுவலி உள்ளிட்டவை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். சமீபத்திய ஓர் ஆய்வில் முதுகுவலிக்கான காரணிகளாக சுவாசப் பிரச்னைகளும் உடல் தோற்றமும் சொல்லப்பட்டிருந்தன. பலூன் ஊதுவதன் மூலம் இந்த இரண்டு பிரச்னைகளும் சரியாகும் என்பதால், முதுகுவலிக்குத் தீர்வு கிடைக்கும்.\nபலூன் ஊதும்போது அடிவயிற்றுப் பகுதி தசைகள், உதரவிதானம், டிரான்ஸ் அப்டாமினிஸ் ஆகிய பகுதிகளிலுள்ள தசைகள் அழுத்தத்துக்கு உள்ளாகும். தொடர்ந்து இந்தப் பகுதிகளில் அழுத்தம் ஏற்படும்போது அவை வலுப்பெற்று உடலின் தோற்றம் சீராகும்.\nஒருவர் சுவாசிக்கும்போது நுரையீரலின் அடிப்பகுதியிலிருக்கும் உதரவிதானம்தான் காற்றை உள்ளிழுப்பதற்குப் பெரும் பங்காற்றும். உதரவிதானத்தின் செயல்திறன் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அதிகளவு காற்று உள்ளிழுக்கப்படும். இது, நுரையீரலின் செயல்திறனை அதிகரிக்கும். புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு உதரவிதானம் தசை பாதிக்கப்பட்டிருக்கும். பலூன் ஊதுவதன் மூலம் இந்தப் பிரச்னைக்கு அவர்கள் எளிமையாகத் தீர்வு காணலாம்.\nபலூன் பயிற்சி – ஊதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்\nமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலூன் ஊதுவது சிறந்த ‘ஸ்ட்ரெஸ் பஸ்டராக’ அமையும். வாழ்க்கையின் ��ரத்தை அதிகரிப்பதில் நுரையீரலின் செயல்பாடு, சீரான சுவாசம் ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன. இவை இரண்டையும் சீராக்க, பலூன் ஊதும் பயிற்சி உதவும். உடற்பயிற்சி செய்யும் முதியவர்களுக்கு மூச்சிரைக்கும் பிரச்னை ஏற்படலாம். பலூன் பயிற்சி மூச்சிரைக்கும் பிரச்னையைச் சரியாக்கும்.\nபலூன் பயிற்சி செய்வது எப்படி\nஒருவரால் எவ்வளவு நேரம் இயல்பாக பலூனை ஊத முடிகிறதோ, அதுவரை ஊதலாம். மூச்சிரைப்பதுபோல உணர்ந்தால் பலூன் ஊதும் பயிற்சியை நிறுத்திவிடலாம். ஒருவர் ஒரே முறையில் எவ்வளவு வேகமாக பலூன் ஊதுகிறார், பலூன் ஊதும்போது எத்தனை முறை மூச்சை உள்ளிழுத்து, விடுகிறார், பலூன் ஊதும்போது நுரையீரல் எத்தனை முறை சுருங்கி விரிகிறது என்பன போன்ற விவரங்களைவைத்து ஒருவரின் நுரையீரல் ஆரோக்கியம் கணக்கிடப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது ‘பல்மொனரி ஃபங்ஷன் டெஸ்ட்’ (Pulmonary Function Test) என்ற பரிசோதனை மூலமாக நுரையீரலின் செயல்திறன் கணக்கிடப்படுகிறது. இந்தப் பயிற்சியை தினமும் செய்யலாம்.\nசிகரெட் புகையை விட ஆபத்தானது ஊதுபத்திப் புகை\nபெண்களின் சந்தேகங்கள்: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்\nபெண்கள் திருமணத்திற்கு தயங்குவது பாலியல் அறியாமையாலேயே: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 21\n100,000 வேலைவாய்ப்பு; விண்ணப்ப படிவமும், முழு விபரமும் வெளியானது\nஅழிந்ததாக கருதப்பட்ட இலங்கையின் கருப்பு புலிகள் கமராவில் சிக்கின\nசாரதி இலேசாக கண்ணயர்ந்தாராம்: யாழிலிருந்து சென்ற கூலருக்கு நேர்ந்த கதி\nயாழில் குடும்பமே தற்கொலை முயற்சி: மாமியார் உயிரிழப்பு; இளம் தம்பதி ஆபத்தான நிலையில்\nஉலகின் அதிவேக பந்துவீச்சாளர் இலங்கை வீரரா\nஇந்த வருடத்தின் முதலாவது சலஞ்ச்… ட்ரெண்டாகும் #cerealchallenge\n“எப்டி பாக்றா பாரு..கண்ணுல ஈயத்த காச்சி ஊத்த“- மாளவிகா மோகனனை திட்டிய விஜய் ரசிகை\nதமிழர் பாரம்பரியத்தை பறைசாற்ற யாழில் பிரமாண்டமாக உருவாகும் அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-22T00:17:57Z", "digest": "sha1:RJP3CED7TEJPNLNPDN5VIVP3PFZPWMTV", "length": 6962, "nlines": 119, "source_domain": "www.pagetamil.com", "title": "அரசியல் | Tamil Page", "raw_content": "\n26 ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக சாதாரண உறுப்பினராகிய ரணில்\nபெ.சந்திரசேகரன் 10வது ஆண்டு நின��வு தினம் இன்று\n2019; தமிழ் அரசியல் பிரமுகர்கள் அதிகம் சொன்னவை\nசீனாவின் கடன் வலையால் இலங்கையின் மனமாற்றம்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் 2019 – வாக்களிப்பு முறைமைகள்: எவ்வாறு வாக்களிப்பது\nவெற்றி முக்கியமல்ல… இலக்கே முக்கியம்\n‘அம்மா…இளைஞர்களையும், யுவதிகளையும் இங்கு கொண்டு வந்து சுட்டுத்தள்ளுகிறார்கள்’: கடற்படையின் பிடியிலிருந்த இளைஞன் தாயாருக்கு அனுப்பிய...\nஜனாதிபதித் தேர்தலில் ஒருவருக்கு ஒரு வாக்கே\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nஐ.தே.க பாசத்தில் சொந்த கட்சி எம்.பியையே கவிழ்ப்பாரா சுமந்திரன்\nபோராளி தொடக்கம் சந்தர்ப்பவாதம் வரை: வரதராஜ பெருமாளின் இரண்டாவது இன்னிங்ஸ்\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகோட்டாபய இரட்டை குடியுரிமை பெற்றது எப்படி\nமனோ கணேசனின் அமைச்சரவை பத்திரமும், தமிழ் அரசு கட்சியின் ‘இரண்டுநாள்’ நம்பிக்கையும்\nசாரதி இலேசாக கண்ணயர்ந்தாராம்: யாழிலிருந்து சென்ற கூலருக்கு நேர்ந்த கதி\nஅழிந்ததாக கருதப்பட்ட இலங்கையின் கருப்பு புலிகள் கமராவில் சிக்கின\n‘முஸ்லிம் குடியேற்றத்தை அனுமதியோம்’: யாழில் காணி அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டது\nவடக்கிலும் சிங்களத்திற்கே முதலிடம்: தமிழ் பெயர்ப்பலகையால் ஆவேசமடைந்து உடனடியாக மாற்றிய அமைச்சர் வீரவன்ச\nஉலகின் அதிவேக பந்துவீச்சாளர் இலங்கை வீரரா\nஇந்த வருடத்தின் முதலாவது சலஞ்ச்… ட்ரெண்டாகும் #cerealchallenge\n“எப்டி பாக்றா பாரு..கண்ணுல ஈயத்த காச்சி ஊத்த“- மாளவிகா மோகனனை திட்டிய விஜய் ரசிகை\nதமிழர் பாரம்பரியத்தை பறைசாற்ற யாழில் பிரமாண்டமாக உருவாகும் அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_2017_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-22T00:50:12Z", "digest": "sha1:EFEGAROWGOWKYBHJPHSW57WQBZ2Q4JK2", "length": 7938, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← பகுப்பு பேச்சு:துப்புரவு தேவைப்படும் சூன் 2017 கட்டுரைகள்\nஇந்த சிறப்புப் பக்கம் அண��மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n00:50, 22 சனவரி 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nபயனர் பேச்சு:Kanags‎ 13:29 +3,053‎ ‎Parvathisri பேச்சு பங்களிப்புகள்‎ →‎உதவி\nசி பயனர் பேச்சு:Kanags‎ 08:34 0‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎உதவி\nபயனர் பேச்சு:Kanags‎ 08:34 +629‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎உதவி\nபயனர் பேச்சு:Kanags‎ 17:43 +636‎ ‎Parvathisri பேச்சு பங்களிப்புகள்‎ →‎உதவி\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/apr/28/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3141820.html", "date_download": "2020-01-21T23:11:26Z", "digest": "sha1:CN26HQKOGVTA3TRCLHTDOBPANHMA3SIS", "length": 13222, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பு���ிய வடிவில் பழைய கலாசாரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nபுதிய வடிவில் பழைய கலாசாரம்\nBy DIN | Published on : 28th April 2019 08:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇன்றைய இளைஞர்கள், இளம் பெண்களுக்கு \"டாட்டூ' எனும் பச்சை குத்தி கொள்ளும் கலாசாரத்தின் மீது அத்தனை பிரியம். பச்சை குத்தும் பண்பாடு பழையது. ஆதியில் மனிதர்கள் தோலில், கற்கால கலைப்படைப்புகளில் பச்சை இருந்ததைத் தொல்லியல் ஆய்வு காட்டுகிறது. ஊசியால் உடலை துளை செய்தும், தோலில் பச்சை நிறம் உட்செலுத்தியும் இரு முறைகளில் பதிவு செய்கிற இந்தப் பச்சை உடல் அழியும் வரை உயிர் வாழும்.\n\"டாட்டூ' எனப்படும் இப்பச்சை குத்தும் பழக்கம் சீனா, கொரியா, ஜப்பான், ஜாவா, சுமத்ரா வரை பரவி இருப்பினும், மங்கோலியர்களால் தான் உலகம் முழுவதும் பரவியது.\nபச்சை குத்திய உடம்பில் நோய் தங்காது என்பதும் நமது முன்னோர்களின் நம்பிக்கை. பச்சை குத்துதல் அக்குபங்சர் போன்ற மருத்துவமே. கால், பாதம் நீர்க்கோவை கண்டால் அதில் நீர் பச்சை குத்துதல் நம்மூரில் இன்றளவும் தொடர்கிறது.\nமீன், பறவை, செடி, இலை, கண்கள், தெய்வ உருவங்கள், மனித, விலங்கு உருவங்கள், அலங்கார வேலைகள், சூரியன், சந்திரன், நட்சத்திரம், தங்களுடைய பெயர் அல்லது உறவினர், நண்பர், காதலன், காதலி பெயர்கள்... என இதற்குப் பல வடிவங்கள் உண்டு. தற்போது எகிப்து ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் டாட்டூக்கள் இருப்பது தெரியவந்தது.\nஇத்தாலியின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் உடலில் \"டாட்டூ' கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மனித உடலில் முழுவதும் டாட்டூகள் இருந்தன. எனவே டாட்டூவின் வயது ஐந்தாயிரத்துக்கும் அதிகம் என்பது தெரிய வந்துள்ளது. இப்போது போன்று அப்போது தொழில் நுட்ப வளர்ச்சி கிடையாது. ஆனால், அக்காலத்தில் எப்படி இதனைச் செய்திருப்பார்கள் எந்தந்த கருவிகளை உபயோகித்திருப்பார்கள்\nஅதற்கான பதில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் பல ஆண்டுகளாக மூடப்பட்ட அறையில் காத்திருந்திருக்கிறது. முதன்முதலில் அதன் கதவைத் திறந்தவர்கள், அங்குள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தூசிப்படலத்திற்கு நடுவே சுமார் 2700- ஆண்டு பழைமையான \"டாட்டூ' போடும் கருவிகளைக் கண்டறிந்துள்ளனர். அவற்றில் இருந்தவை அனைத்தும் மனித எலும்புகள் மற்றும் பறவையின் எலும்புகளால் செய்யப்பட்ட ஊசிகள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்,\nஉலகம் முழுவதும் டாட்டூக்கள் வெவ்வேறு முறையில் போடப்பட்டிருக்கின்றன. கடந்த 2016- ஆம் ஆண்டில் சாலமன் தீவுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியின்போது 3000 ஆண்டு பழைமையான \"டாட்டூ' ஊசி ஒன்று கிடைத்துள்ளது. அவை எரிமலைக் குழம்புகளால் ஆன பாறைகளிலிருந்து தயாரிக்கப்பட்டவையாகும். அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்திலும் மனித எழும்புகளால் ஆன \"டாட்டூ' ஊசி ஒன்று சென்ற ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கு அமெரிக்க மாகாணத்தில் இருக்கும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பழங்கால சிறுமியின் உடலில் டாட்டூக்கள் இருக்கின்றன. இவை சப்பாத்திக்கள்ளி செடியின் முட்களால் வரையப்பட்டவையாகும்.\nஇன்றும் ஹவாய் தீவுகளில் \"டாட்டூ' போட்டுக்கொள்வது பாரம்பரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.\" டாட்டூ' இல்லாமல் யாரும் இருக்க கூடாது. ஆண்கள் டாட்டூ குத்திக்கொள்ளவில்லை எனில் திருமணத்திற்குப் பெண் தரமாட்டர்களாம்.\nமாறாத மச்சம் போன்ற அங்க அடையாளங்களில் ஒன்றாக, முக்கிய ஆவணமாக மனித உடல் மீதான பச்சை அங்கீகாரம் தொட்டுள்ளது. இன்றும் நம்மூரில் பச்சை குத்தும் போக்கு மறைந்து, டாட்டூ எனும் நாகரீக அடையாளம் கண்டாலும், இந்தப் பச்சை நம்மவர்களின் பழைய பண்பாடு, கலாசாரம், வாழ்வியல் வரலாறு காட்டும் கண்ணாடியாக முன் நிற்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/9134", "date_download": "2020-01-21T23:58:24Z", "digest": "sha1:FKZVOTGSDSORUWLZG5PPYUF4R67NQDEN", "length": 10871, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\nசமீபத்தில் Mindmap என்கிற அடிப்படையில் நிறைய மென்பொருள் உபகரணங்கள் வருகின்றன. ஓபன் சோர்ஸ் -இல் (Open souce) Freemind உபயோகமானது. வியாபாரம் நோக்கமின்றி உபயோகித்தால் , விலை ஏதும் இல்லை. பல வேறு இடங்களிலும், இயல்களிலும் சிந்தனைகளிலும் தெரிந்து கொள்ளவும், தெரிவிக்கவும் மிக உபயோகமாக உள்ளது. Java சார்ந்த உபகரணம் என்பதால் மற்ற மென்பொருள்கள் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.\nஇணையத்தில் பல வெறும் ‘மனதின் வரைபடங்கள்’ உள்ளன. (சித்தத்தின் என்று இருக்க வேண்டுமோ\nசில மாதங்களாக தீவிர மனநிலையிலேயே எழுதிவருவதாக தோன்றுகிறதே. நடையில் கூட நகைச்சுவை குறைந்துவிட்டதற்கு ஏதேனும் பொதுக்காரணம் உள்ளதா\nஎழுதுவது பல்வேறு திசைகளுக்கு இட்டுச்செல்கிறது. திடீரென்று ஏதாவது உந்துதல் ஏற்பட்டால் மட்டுமே நகைச்சுவை\nஅத்துடன் வேறுபலவற்றையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். அவையும் இக்கட்டுரைகளின் மனநிலையை தீர்மானிக்கின்றன\nமு.வ பற்றிய என் கேள்விக்கு நெருக்கடியான நேர சூழலிலும் பதிலளித்தமைக்கு நன்றி. வெகுஜன எழுத்து x இலக்கியம் சர்ச்சை பற்றிய பல கேள்வி பதில்களில் தாங்கள் நாசூக்காக மு.வ-வைத் தவிர்த்துவிட்டு பதிலளித்து இருந்ததை கவனித்தேன். நீங்கள் வெகுஜன எழுத்திலிருந்து இலட்சியவாதத்தை (உட்பிரிவாக) பிரித்திருப்பதன் நுட்பம் இப்பொழுது விளங்குகிறது.\nTags: மு.வ, மென்பொருள் உபகரணங்கள்\nபுதியவாசகர் சந்திப்பு 2017, தஞ்சை\nஇந்தியப் பயணம் 17 – வாரணாசி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உ��ை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.nl/page/2/", "date_download": "2020-01-21T22:55:33Z", "digest": "sha1:O6YWU5SE2XLGIAS2SD2BKUWZQOY7COAT", "length": 11749, "nlines": 241, "source_domain": "www.tamil.nl", "title": "Pagina 2", "raw_content": "\nபங்குனி உத்தர விசேட பூஜை ஒழுங்குகள்\nபங்குனி உத்தர விசேட பூஜை/ Pankuni Uththara special Pooja அன்பான முருகன் அடியார்கள் அனைவருக்கும், இத்துடன் பங்குனி…\nநெதர்லாந்து துப்பாக்கிச்சூடு; தாக்குதல்தாரி கைது – ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவரா\nநெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில், ஒரு டிராமில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், இதற்கு காரணமான சந்தேக நபர்…\nநெதர்லாந்தின் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி – தீவிரவாத தாக்குதலா என விசாரணை\nநெதர்லாந்தின் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி – தீ��ிரவாத தாக்குதலா என விசாரணை\nசிவா இந்து ஆலயம் அம்ஸ்ரடாம்\nமாதாந்தம் ரூபா ஐந்தாயிரம் (ரூபா 5000/=)\nமுல்லைத்தீவு, உடையார்கட்டைச் சேர்ந்த செல்வி சுடரினி தலையகுமாரின் கற்றலுக்கு, நெதர்லாந்து, றோர்மொண்ட் தமிழ்க் கலாச்சார\nநெதர்லாந்து டென்கெல்டர் மகளிர் மன்றம் கலைவிழா 2019\nநெதர்லாந்து டென்கெல்டர் மகளிர் மன்றம் கலைவிழா 2019\nதமிழர் ஒன்றியம் விளையாட்டுக்கழகம் நெதர்லாந்து\nஇளமுதிர்ச்;சோலை கலாச்சார உதவி மன்றம்\nசெய்திதளம் விமானநிலையம் புகையிரதம் போக்குவரத்து NOS காலநிலை போக்குவரத்துநிலமை சிவா இந்து ஆலயம் அம்ஸ்ரடாம்\nநெதர்லாந்து தமிழ் வர்த்தக தாபனங்கள் பதிவு செய்யப்பட்டவை KVK\n112 NIEUWS இங்க ேஅழுத்தவும்\nலிம்பேர்க் முருகன் ஆலயம் பூங்காவனம் 16-07-2019\nலிம்பேர்க் முருகன் ஆலயம் தீர்த்தம் .15-07-2019\nகாற்றுவெளியிசை டோர்ட்மொன்ட் ஜேர்மனி 15-06-2019\nவைகரைக்காற்று நெதர்லாந்து 06-07- 2019\nமின் கடிதம் ஊடாக தொடர்பு கொள்ள\nஉங்கள் தகவல்கள் செய்திகளை அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/environment/world-mangrove-day-special-article", "date_download": "2020-01-22T00:10:43Z", "digest": "sha1:XFEANVYPHV2WX77OOLYQ4R3VVY2BXVAP", "length": 22668, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "சதுப்பு நிலக் காடுகள் இல்லாமல் போனால் என்னவாகும்? - World Mangrove Day special article", "raw_content": "\nசதுப்பு நிலக் காடுகள் இல்லாமல் போனால் என்னவாகும்\nகடலுக்கும் நிலத்துக்கும் இடைப்பட்ட களிமண் நிறைந்த வெப்பமண்டல மற்றும் மித வெப்ப மண்டல கடலோரப் பகுதிகளில் உப்பு நீரில் வளர்வது சதுப்பு நிலக் காடுகள் (Mangroves) எனும் அலையாத்திக் காடுகள்.\nகாரங்காடு சதுப்பு நிலக் காடுகள் ( உ.பாண்டி )\nஉப்பு நீரில் வளரும் தன்மை கொண்ட சதுப்பு நிலக் காடுகள் பலவகைப்பட்ட உயிரினங்களின் உறைவிடமாகவும், அவற்றின் உணவாகவும் பயன்பட்டு வருகின்றன. அலையிடைக் காடுகள், கடலோர மரக்காடுகள், கடலில் நடக்கும் காடுகள், கடலின் வேர்கள், கடலின் மழைக்காடுகள், அலையாத்திக் காடுகள், தில்லைவனம், சுரப்புன்னைக் காடுகள், கண்டன் காடுகள் என பலவகை பெயர்களால் அழைக்கப்படும் இந்தச் சதுப்பு நிலக் காடுகள் புயல், வெள்ளம், மண் அரிப்பு, கடல் நீர் வெள்ளப்பெருக்கு போன்றவற்றிலிருந்து மனிதர்களைக் காக்கும் தலையாய பணியைச் செய்துவருகின்றன. மனிதர்களுக்கு நேரும் இத்தகைய துயர்களைப் போக்கும் சதுப்ப�� நிலக் காடுகளுக்கான நாள் இன்று. 2015-ம் ஆண்டு முதல் ஜூலை 26-ம் தேதியை யுனெஸ்கோ அமைப்பு உலக சதுப்பு நிலக் காடுகள் தினமாக கடைப்பிடித்து வருகிறது. தனித்த சிறப்பு மிக்க சதுப்பு நிலக் காடுகளைப் பாதிப்பிலிருந்து மீட்கவும், அதன் நிலையான வளர்ச்சிக்கான தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் உலகம் தொடங்கி உள்ளூர் வரை உள்ள சதுப்பு நிலக் காடுகள் குறித்து விரிவாகப் பகிர்ந்துகொள்கிறார் ராமநாதபுரம் வனச்சரகத்தின் வனச்சரகர் சதீஷ்.\n``கடலுக்கும் நிலத்துக்கும் இடைப்பட்ட களிமண் நிறைந்த வெப்பமண்டல மற்றும் மித வெப்ப மண்டல நாடுகளின் கடலோர பகுதிகளில் உப்பு நீரில் வளர்வது சதுப்பு நிலக் காடுகள் (Mangroves) எனும் அலையாத்திக் காடுகள். பலவகைப் பெயர்களில் அழைக்கப்படும் இத்தகைய காடுகள் கடல் உணவு உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கின்றன. இக்காடுகள் இல்லையெனில் மீன்களே இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சதுப்பு நிலக் காடுகளில் புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களில் இருந்து மக்களைக் காப்பதுடன், எண்ணற்ற உயிரினங்களை வாழவும் வைக்கிறது. நம் நாட்டில் உள்ள சதுப்பு நிலக் காடுகளில் மட்டும் சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஉலகில் 112 நாடுகளில் சதுப்பு நிலக் காடுகள் சுமார் 18 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் காணப்படுகிறது. இதில் பாதிக்கும் மேற்பட்டவை தெற்காசிய நாடுகளில் உள்ளன. இந்தோனேஷியாவில் மட்டும் 23% உள்ளன. மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவன காடுகள் வங்க தேசம் வரை நீண்டு உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலக் காடாக உள்ளது. இங்குதான் உலகில் எங்கும் காணப்படாத புலியினங்கள் ( Royal Bengal Tiger) காணப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் அதிகளவாக 2081 ச.கி.மீ பரப்பளவிலும், கேரளத்தில் மிக குறைவாக ஒரு ச.கி.மீ பரப்பளவுக்கு உட்பட்டும் சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. தமிழகத்தில் சுமார் 23 ச.கி.மீ பரப்பளவில் இக்காடுகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 4482 ச.கி.மீ பரப்பில் சதுப்பு நிலக் காடுகள் பரந்து விரிந்துள்ளன.\nசதுப்பு நில காடுகளில் வாழும் பறவைகள்\nபொதுவ��க கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் அதிகம் காணப்படும் இக்காடுகள், கடல்களில் கலக்கும் பெரும் நதிகளின் உதவியால் அடர்த்தியாகவும் அதிகமாகவும் வளர்கின்றன. மேற்கு வங்கத்தில் சுந்தரவனக் காடுகள், ஒடிசாவில் பித்தர்கனிகா, ஆந்திராவில் கோரிங்கா, தமிழ்நாட்டில் பிச்சாவரம், முத்துப்பேட்டை மற்றும் மன்னார் வளைகுடா, கேரளாவில் வேம்பநாடு மற்றும் கொச்சின் உவர் நீர் நிலைகளில் வளர்ந்து காணப்படுகின்றன.\nராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 556 ஹெக்டேர் பரப்பளவில் சுரப்புன்னை மரங்கள் உள்ளன. காரங்காடு கிராமம் பாக் நீரிணை பகுதியில் கலக்கும் கோட்டக்கரையாற்றின் உதவியால் இங்கு சுரப்புன்னை மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. இதனால் இங்கு பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இது திகழ்கிறது. குறிப்பாக கடற்புற்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இவற்றை உண்டு வாழும் அரிய வகை உயிரினமான கடல்பசு இப்பகுதியில் காணப்படுகின்றன. இக்காடுகளை மையமாக கொண்டு சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. படகு சவாரி, கயாகிங், நீரில் மூழ்கி பார்த்தல், கண்காணிப்புக் கோபுரம் போன்ற வசதிகள் வனத்துறை உதவியோடு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுடன் சதுப்பு நிலக் காடுகளை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் சதுப்பு நிலக் காடுகளுக்கான தோட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் கிராம மக்களிடையே விழிப்புணர்வு முகாம்களையும் வனத்துறையினர் நடத்தி வருகின்றனர்.\nசதுப்பு நில காடுகளில் இறை தேடும் பறவைகள்\nசதுப்பு நிலக் காடுகள் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களிருந்து கடலோரக் கிராமங்களையும் அங்கு வசிக்கும் மக்களையும் காக்கும் பாதுகாப்பு அரணாக விளங்குகின்றன. இக்காடுகளில் இருந்து கிடைக்கும் மீன், இறால், நண்டு, ஆளி போன்றவை சிறு தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. இத்தகைய உயிரினங்களின் குஞ்சுகள் உயிர் வாழ உணவும் உறைவிடமும் தந்து பெருமளவு உதவுகின்றன. இக்காடுகள் இல்லையெனில் இறால் வளம் முற்றிலுமாக அழிந்து போகும். உலகில் சுமார் 60 % மக்கள் கடலோரப் பகுதிகளில் வசிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் கிழக்கு ஆசியாவில் மட்டும் 70% மக்கள் தங்கள் உணவுத் தேவைகளுக்காகவும், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார தேவைகளுக்காகவும் கடலோர நீர் நிலைகளை நம்பியுள்ளனர். மேலும், பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளுக்கு மிகச் சிறந்த சரணாலயமாகவும் விளங்குகின்றன. பருவக் காலங்களின்போது பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு வரும் பறவைகள் இனப்பெருக்கம் செய்துவிட்டு தனது தாய் நாட்டுக்கு திரும்புகின்றன.\nஇவை தவிர இக்காடுகள் மிகச் சிறந்த வடிக்கட்டியாகவும் செயல்படுகின்றன. கரையோரப் பகுதிகளுக்கு வந்து சேரும் மக்கும் மற்றும் மக்காத பொருள்களை தனது சிறப்பு தகவமைப்பின் மூலம் வடிகட்டி மண்ணில் புதையுறச் செய்கின்றன. இவற்றுடன் கரியமில வாயுவை உற்பத்தி செய்வதில் கடலில் வாழும் தாவர மிதவைகளைவிட கூடுதலாக பங்காற்றுகின்றன. இதன் இலை மற்றும் பட்டைகளில் காணப்படும் `டானின்' எனும் வேதிப்பொருள் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் கனிகளை சிலர் உணவாகவும் பயன்படுத்துகின்றனர்.\nபூமிக்கு கீழ் செல்லக்கூடிய கேபிள் வேர்களைப் பெற்றுள்ள சதுப்பு நிலக் காடுகள் தாங்கு வேரின் மூலம் தாய் மரத்தினை தாங்கிப் பிடிக்கும் தன்மை கொண்டிருப்பதால் மண் அரிப்பு ஏற்படாமலும், புயல் மற்றும் வெள்ளம் அபாயத்தின்போது கடல் நீர் ஊருக்குள் புகாதவாறும் தடுக்கின்றன. புயல் காற்றின் வேகமும் இவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறது.\nஇத்தகைய சூழலில் மக்கள் தொகை பெருக்கத்தினாலும், அதிகபட்ச பயன்பாட்டினாலும் சதுப்பு நிலக் காடுகள் நாளுக்கு நாள் அழிந்துவருகின்றன. உப்புத் தண்ணீரில் வளரும் இக்காடுகளின் இளம் பருவத்தின்போது சிறிது நன்னீரும் தேவையுள்ளது. மழைக் காலங்களில் அதிகபட்ச நன்னீர் கிடைக்கும்போது பெரும்பாலான மரங்கள் தனது விதைகளை முதிர்ச்சி அடையச் செய்கின்றன. இவை கிடைக்காதபோது அதிக உவர்ப்புத் தன்மை கொண்ட நீர்ப்பகுதிகளில் உள்ள மரங்கள் வளர முடியாமல் மடிந்து போகும் நிலையும் உள்ளது. மேலும், முகத்துவாரம் தடைப்படுதல், நோய் மற்றும் பூச்சித் தாக்குதல், கால்நடை மேய்ச்சல், இறால் பண்ணை அமைத்தல், துறைமுகங்கள் உருவாக்குதல், மாசு படுதல் போன்றவற்றினாலும் இவை அழிவுக்குள்ளாகி வருகின்றன. இது போன்ற அழிவுகளில் இருந்து சதுப்பு நிலக் காடுகளை காக்கவே `உலக சதுப்பு நிலக் காடுகள் தினம்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.\nமனித மற்றும் வன உயிரின சமுதாயத்தைக் காக்க உதவும் சதுப்பு நிலக் காடுகளைக் காக்கும் பணியில் நாமும் கைகோப்போம் என இந்நாளில் உறுதியேற்போம்.\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\nஎனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஆகும். 30 ஆண்டுகளாக புகைப்படத்துறையை நேசித்துக் கொண்டு இருக்கிறேன்.. கலைத்துறையின் பால் ஈடுபாடு கொண்டு சமூக அவலங்களையும் எதார்த்தப் பதிவுகளையும் படம் பிடிக்க எனது கேமராவின் கண்கள் விழி திறந்து இருக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/08/09/how-parisalan-discover-illuminati-part-2/", "date_download": "2020-01-21T22:38:28Z", "digest": "sha1:ZV6CU7A6ABHSH2HVPRMN2AD7K7TQO4VF", "length": 39002, "nlines": 250, "source_domain": "www.vinavu.com", "title": "பாரி சாலன் – ஹீலர் பாஸ்கர் : பெரியார் ஒரு இலுமினாட்டி என்று ஏன் நம்புகிறார்கள் ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nவேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லை��்டின் பொங்கல் புரட்டு \nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகாந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ \nலாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு \nதமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி…\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு தலைப்புச் செய்தி பாரி சாலன் - ஹீலர் பாஸ்கர் : பெரியார் ஒரு இலுமினாட்டி என்று ஏன் நம்புகிறார்கள்...\nபாரி சாலன் – ஹீலர் பாஸ்கர் : பெரியார் ஒரு இலுமினாட்டி என்று ஏன் நம்புகிறார்கள் \nசதிக் கோட்பாடுகளை நம்புபவர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது. அப்படி ஒருவர் சதிக்கோட்பாடுகளை தீவிரமாக நம்ப ஆரம்பிப்பாராயின் அவரை எப்படி மீட்டெடுக்க முடியும்\nBy வினவு செய்திப் பிரிவு\nபாரி சாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டு பிடிக்கிறார் \nஒருவர் வதந்திகளை பரப்புவராக/நம்புவராக, கிசுகிசுக்களை நம்புவராக/பரப்புபவராக, புரணி பேசுபவராக/கேட்பவராக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் தங்களை போன்றே இயல்புள்ளர்கள் என்று நம்ப/கருதத் தோன்றும்.\nநம்மில் சிலர் கூட சில சதியாலோசனை கோட்பாடுகளை நம்பக் கூடியவர்களாக இருப்போம். அல்லது ஒரு வேளை அது உண்மையாக இருக்குமோ என்கின்ற அளவிலாவது சிலவற்றை நம்புவோம். சதியாலோசனை கோட்பாடுகளை நாம் நம்ப விரும்புவதற்கு/நம்ப தொடங்குவதற்கு நமக்கென்று சில தர்க்கங்கள் இருக்கும்.\nகடற்புலிகள், வான் புலிகள், கரும்புலிகள் என்று ஒரு ராணுவத்தை கட்டி 20 ஆண்டு காலத்துக்குமேல் சிம்ம சொப்பனமாக இருந்த புலிகளின் தலைமை மிக சாதாரணமாக ஒரு நேரடி சண்டையில் சுட்டு கொல்லப்பட்டார் என்ற தகவல் புலிகளின் ஆதரவாளர்களால் ஜீரணிக்க முடியாத தகவல். அப்பொழுது நக்கீரனில் வந்த ஒரு சிறுபிள்ளைத்தனமான கட்டுரையை நானும்கூட நம்பினேன் அல்லது நம்ப விரும்பினேன்.\nஏன் என்றால் தர்க்கரீதியாக அவ்வளவு சாதுர்யமான, புத்திசாலித்தனமான, வலிமையான, அனுபவமிக்க ஒரு போராளி இயக்கத்தின் தலைவர் 2 ஆண்டுகளுக்கு மேல் நடந்த சண்டையின் முடிவில் தப்பி செல்லவோ அல்லது குறைந்த பட்சம் தனது சடலம் கிடைக்காத வகையிலோ கூட செயல்படமுடியாமல் போனார் என்னும் நிகழ்வை என்னால் அப்பொழுது தர்க்கரீதியாக ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.\nஇது போல நாம் சதியாலோசனைக் கோட்பாடுகளை நம்பத் தொடங்குவதற்கு பின்னணியில் சில தர்��்கங்கள் இயங்குகின்றன. அந்த தர்க்கங்கள் எல்லா நேரங்களிலும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. சில நேரங்களில் நமது தர்க்கங்கள் நமது உணர்வுகளால் உந்தப்படுபவை. மனவியல் நிபுணர்கள் அதை மூன்று முக்கிய வகைமைகளாக பிரிக்கிறார்கள்.\n2) உறுதியூட்டு சாய்வு (confirmation bias)\n3) முன்னிறுத்து சாய்வு (projection bias)\nஒரு கிளாசிக் example…(ஒரு செவ்வியல் சான்று)\nஉலகத்தின் சக்தி வாய்ந்த நாடு அமெரிக்கா. உலகத்தின் சக்தி வாய்ந்த மனிதர் அமெரிக்க ஜனாதிபதி. உலகத்தின் சக்தி வாய்ந்த இராணுவம் அமெரிக்க இராணுவம். உலகத்தின் சக்தி வாய்ந்த உளவு அமைப்பு அமெரிக்க உளவு நிறுவனம். அமெரிக்க இராணுவமும் உளவு அமைப்பும் தங்களது ஜனாதிபதிக்கென்று பிரத்யேக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.\nமிக மிக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க ஜனதிபதியை சுட்டு கொன்றவன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன். ஆனால் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களால் இதைத்தான் ஏற்றுக்கொள்ள முடிவதேயில்லை.\nஉலகிலேயே மிகவும் பாதுகாக்கப்பட்ட மனிதர் அமெரிக்க ஜனாதிபதிதான். இப்படி பட்ட அமெரிக்க ஐனாதிபதி தனது மனைவியோடு தெருவில் காரில் சென்று கொண்டிருக்கும் போது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் 6-வது மாடியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் நகரும் காரில் சென்று கொண்டிருந்த கென்னடியை சரியாக இரண்டே தோட்டாக்களில் சுட்டு வீழ்த்தினார் என்பது proportionate ஆக இல்லை இல்லையா அதாவது ஒரு நம்பமுடியாத ஆச்சர்யமான அதிர்ச்சியான சம்பவத்திற்கு காரணம் மிக மிக எளிமையான ஒன்றாக இருக்க முடியாது என்பது நமது மனதின் சாய்வு(bias).\nஇந்நிலையில் இந்த சதி செயலின் பின்னணியில் KGP, CIA (்சோவியத் ரசிய, அமெரிக்க உளவு நிறுவனங்கள்) எல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறது என்னும் ரீதியில் உலவும் சதியாலோசனை கோட்பாடுகளில் ஒரு தர்க்கம் இருப்பதாய் நாம் உணரத் தொடங்குகிறோம். இதுதான் proportionate bias (விகிதப்படியான சாய்வு).\nஇரண்டாவது நமக்கு பரிச்சயமான ஒன்று. நாம் தினம் தினம் கடைபிடிக்கும் ஒன்று. திருமாவளவன் பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்து ஒரு மேடையில் பேசுகிறார். அவருடைய ஆதரவாளர்கள் அண்ணன் weight (கெத்து) காமிச்சுட்டாரு என்னும் ரீதியில் மகிழ்ச்சி அடைவார்கள்.\nபெரியாரின் கொள்கைகளால் மண்டை காய்ந்து போய் உள்ளவர்கள் பெரியார் இலுமினாட்டி என்னும் சதியாலோசனை கோட���பாடுகளை இயல்பாக நம்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே பெரியாருக்கு எதிரான சாய்வு இருக்கிறது.\nஅதற்கு பதில் சொல்லும் விதமாக ராமதாஸ் ஒரு மேடையில் பேசுகிறார். உடனே அவருடைய ஆதரவாளர்கள் பார்த்தில்ல…ஐயா ஐயாதான் என்பார்கள். அதவாது இரண்டு தரப்பு ஆதரவாளர்களுமே அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் நம்பிக்கையை/ஆசையை/ சார்பை மேலும் பற்றிக்கொள்கிறார்கள். இதுதான் confirmation bias (உறுதியடைந்த சாய்வு).\nதலைவர் பிரபாகரன் மரணச்செய்தியை தினமலர் மனமகிழ்வோடு சந்தேகத்துக்கு இடமின்றி நம்பி முதல் பக்க செய்தியாக்கிய போது அதன் ஆதரவாளர்கள் அதை முழுவதுமாக நம்பி ஏற்றுக் கொண்டார்கள். ஏனென்றால் அவர்கள் அது நிகழ வேண்டும் என்று பல வருடங்களாக காத்திருந்தவர்கள்.\nஆனால் நாம் அவர் தப்பி முக்கிய தளபதிகளோடு வேறு நாட்டில் நலமாக இருக்கிறார் என்பதையொத்த conspiracy theory-(சதிக் கோட்பாடு)களை நம்ப தொடங்கும் நிலையிலிருந்தோம். ஏனென்றால் அவர் தப்பித்திருக்க வேண்டும் என்று விரும்பினோம்.\nபெரியாரின் கொள்கைகளால் மண்டை காய்ந்து போய் உள்ளவர்கள் பெரியார் இலுமினாட்டி என்னும் சதியாலோசனை கோட்பாடுகளை இயல்பாக நம்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே பெரியாருக்கு எதிரான சாய்வு இருக்கிறது.\nஅறிவியல் முறைகளை அறிந்திருக்காதவர்கள், அறிந்துகொள்ளும் திறனோ/வாய்ப்போ இல்லாதவர்கள் தடுப்பூசி தேவையில்லை என்பதை நம்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே அறிவியலுக்கு எதிரான ஒரு சாய்வு இருக்கிறது. அந்த சாய்வை ஊக்கப்படுத்தும் / உறுதிப்படுத்தும் எல்லா தகவல்களும் அவர்களுக்கு உண்மையாக தெரியும். பெரியார் தமிழர் விரோதி என்னும் உண்மையை சீமான் உற்று பார்த்து கண்டுபிடிப்பது இந்த பின்னணியில்தான்.\nஇறுதியாக projection bias (முன்துருத்தும் சாய்வு). நாம் நினைப்பதைத்தான் எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள் அல்லது நான் நம்புவதைத்தான் எல்லோரும் நம்புகிறார்கள் அல்லது நான் செய்வதைத்தான் எல்லாரும் செய்கிறார்கள் என்று இருக்கும் ஒரு சாய்வு நிலை.\nஒருவர் வதந்திகளை பரப்புபவராக/நம்புபவராக, கிசுகிசுக்களை நம்புவராக/பரப்புபவராக, புரணி பேசுபவராக/கேட்பவராக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் தங்களைப் போன்றே இயல்புள்ளவர்கள் என்று நம்ப/கருதத் தோன்றும்.\nஇதன் கார��மாக அவர்களுக்கு தாங்கள் நம்பும் சதியாலோசனை கோட்பாடுகளை மொத்த உலகமும் நம்புவதாக, மொத்த உலகமும் அதன் மேல் ஆர்வம் கொண்டுள்ளதாக, மொத்த உலகமும் அதனை பற்றி விவாதித்து கொண்டுள்ளதாக நினைத்துக் கொள்வார்கள். இதன் விளைவாக அவர்கள் நம்பும் சதியாலோசனை கோட்பாடுகளை அவர்கள் தீர்க்கமாக நம்புவார்கள்.\nஒருவர் வதந்திகளை பரப்புவராக/நம்புவராக, கிசுகிசுக்களை நம்புவராக/பரப்புபவராக, புரணி பேசுபவராக/கேட்பவராக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் தங்களை போன்றே இயல்புள்ளர்கள் என்று நம்ப/கருத தோன்றும்.\nஎளிமையாக சொன்னால் conspiracy theories are for losers (தோல்வியடைந்தவர்களுக்குத்தான் சதிக் கோட்பாடுகள்) என்று மனவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். தேர்தலில் தோற்கும் எல்லா கட்சியினரும் எல்லா நேரத்திலும் ஒரு சதியாலோசனை கோட்பாட்டை முன்வைக்கிறார்கள். வென்றவர்கள் ஜனநாயகம் வென்றது என்கிறார்கள்.\nவிளையாட்டில் எந்த நாடு தோற்கிறதோ அந்த நாட்டின் ரசிகர்கள் மேட்ச் பிக்சிங் என்று சந்தேகிக்கிறார்கள். வென்ற நாட்டின் ரசிகர்கள் சூப்பரப்பு என்கிறார்கள். நாம் எப்பொழுது பலவீனமாக, தனிமையாக, குழப்பமாக, விரக்தியாக, தோல்வியுற்று நிற்கிறோமே அப்பொழுது தான் நாம் ஒரு சதியாலோசனை கோட்பாடை பற்றி கொள்கிறோம்.\n14-ம் நூற்றாண்டை சேர்ந்த தத்துவ அறிஞர் வில்லியம் முன்வைத்த கோட்பாட்டின் பெயர் Occam’s razor principle. இந்த கோட்பாட்டின் படி எல்லா சிக்கலான கேள்விகளுக்கும் பெரும்பாலான சமயங்களில் மிக மிக எளிமையான பதிலே சரியான விடையாகியிருக்கும் என்பதே.\nஉதாரணத்திற்கு மிக மிக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியை சுட்டுக் கொன்றவன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன் என்ற மிக சாதாரணமான சுவாரஸ்யமற்ற பதிலே சரியாக இருக்க வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் சதியாலோசனைக் கோட்பாடுகளை நம்புபவர்களால் இதைத்தான் ஏற்றுக்கொள்ள முடிவதேயில்லை.\nஎளிமையாக சொன்னால் conspiracy theories are for losers (தோல்வியடைந்தவர்களுக்குத்தான் சதிக் கோட்பாடுகள்) என்று மனவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.\nபொதுவாக பல்வேறு சோதனைகளின் மூலம் அடிப்படையான கணிதம், தர்க்கம், அறிவியல் கோட்பாடுகள் போன்றவற்றில் இளம்பிராயத்திலேயே பயிற்றுவிக்கப்பட்டர்வர்கள் சதியாலோசனை கோட்பாடுகளை பெரும்பாலும் நம்புவதில்லை என்று மனவியல் ஆய்வுகள் நிறுவ���கின்றன.\nஅதே நேரத்தில் மெத்த படித்த மேதாவிகள் பலரும் சதியாலோசனைக் கோட்பாடுகளை நம்புகிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனாலும் கல்வியறிவு பெற்றவர்கள் சதவிகித அடிப்படையில் சதியாலோசனைக் கோட்பாடுகளை குறைவாகவே நம்புகிறார்கள்.\nகுழந்தை பருவத்தில் ஏற்படும் மனரீதியான பாதிப்புக்குள்ளானவர்கள், புறக்கணிப்புக்குள்ளானவர்கள், தனித்து விடப்பட்டவர்கள் மத்தியிலும் சதியாலோசனை கோட்பாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. மேல் சொன்னவைகள் எல்லாம் ஏன் சிலருக்கு அல்லது நமக்கு சில நேரங்களில் நாம் ஏன் சில சதியாலோசனை கோட்பாடுகளில் ஒரு தர்க்கம் இருப்பதாய் உணர்கிறோம் என்பதை புரிந்து கொள்ள உதவியிருக்கும்.\nஎல்லா சதியாலோசனைக் கோட்பாடுகளும் பொய் என்று ஒதுக்குவது சரியா\nபாரிசாலனுக்கு ஏன் எளிமையான உண்மைகள் கூட புரிவதில்லை\nஎப்பொழுதும் எல்லா பேட்டிகளிலும் பாரிசாலன் சொல்வதே சரி என்பது போன்ற தோற்றம் ஏன் ஏற்படுகின்றது\nப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.\nநன்றி : தி டைம்ஸ் தமிழ்\nபாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்கள் இலுமினாட்டிகளை எப்படி சமைக்கிறார்கள் \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n//பெரியாரின் கொள்கைகளால் மண்டை காய்ந்து போய் உள்ளவர்கள்//\n-இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள்.\nஅதாவது எதுக்கெடுத்தாலும், பார்ப்பணீய, ஆர் எஸ் எஸ் சதின்னு நிறைய பைத்தியங்க பெனாத்திக்கிட்டு இருக்குங்களே அது மாதிரி.\n// பெரியாரின் கொள்கைகளால் மண்டை காய்ந்து போய் உள்ளவர்கள் //\nஅது உண்மை தான். கடந்த 2 நூற்றாண்டுகளாக ‘திராவிடம்’ என்றால் என்னவென்றே சொல்லாமல் ‘கல்லா கட்டி’ இருக்கிறார்கள் அல்லவா. அப்போது மண்டை காய தானே செய்யும்\nகுதர்க்கம் நி‌ற‌ைந்த மற்றவர்கள‌ைச் சகட்டு ம‌ேனிக்கு ஆதாரமற்ற கண்டனங்க‌ள‌ை வ‌ைத்து தாக்குவுதால் மட்டும் ந‌‌ேர்ம‌ையான விமர்சனம் என்றாகி விடாது. உள்ந‌ோக்கம் நி‌ற‌ைந்த மட்டமான கட்டுர‌ையாக உள்ளது.\nபாரிசாலன் ஒரு லூசு. அதிமேதாவி போல காட்டி கொள்வான்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியா���ும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/11/18/jnu-students-union-march-towards-parliament/", "date_download": "2020-01-21T22:38:00Z", "digest": "sha1:KR64CJW5ALHFUCJNJUA775MF3ZR2SXCA", "length": 24792, "nlines": 215, "source_domain": "www.vinavu.com", "title": "ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களின் பாராளுமன்ற முற்றுகை வெல்லட்டும் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nவேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு \nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகாந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ \nலாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு \nதமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுத்��கக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி…\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு செய்தி இந்தியா ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களின் பாராளுமன்ற முற்றுகை வெல்லட்டும் \nஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களின் பாராளுமன்ற முற்றுகை வெல்லட்டும் \nஅரசு மற்றும் போலீசின் கெடுபிடிகளையும், தடுப்பரண்களையும் தாண்டி முன்னேறிச் செல்கிறார்கள் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள். வெல்லட்டும் அவர்கள் போராட்டம் \nஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் சங்கம் விடுதி கட்டண உயர்வு மற்றும் மாணவர்களின் உயர்கல்வியைப் பாதிக்கும் இதர பிரச்சினைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு பகுதியாக இன்று (18.011.2019) பாராளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லவிருக்கின்றனர். இந்தப் பேரணியில் தங்களையும், இணைத்துக் கொள்ளுமாறு பிற பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அறைகூவல் விடுத்துள்ளனர்.\n“நாடு முழுவதும் கல்விக் கட்டண உயர்வு அதிகரித்து வரும் இந்த சூழலில், அனைவரையும் உள்ளடக்கிய கல்வியைக் காக்க மாணவர்கள் முன் வரிசையில் களமிரங்கியிருக்கிறோம். டில்லியைச் சேர்ந்த அனைத்துப் பல்கலைக்கழகங்களின் மாணவர்களும் பாராளுமன்றத்தை நோக்கிய எங்களது நடை பேரணியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.” என தங்களது வேண்டுகோளில் மாணவர் சங்கத்தினர் கேட்டுள்ளனர்.\nடில்லிக்கு வெளியே நாட்டின் பிற பகுதியில் உள்ள மாணவர் அமைப்பினரையும் அவர்களது பகுதிகளில் நவம்பர் 18 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். கல்வியை ஒரு உரிமையாகப் பாதுகாக்கவும், கல்வியை சரக்காக மாற்றும் முயற்சிகளை எதிர்ப்பதற்காகவும் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.\nபாராளுமன்றத்தில் இன்று காலை முதல் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியிருக்கும் சூழலில், இந்தப் பேரணியைத் தடுத்து நிறுத்த பிற மாவட்டங்களில் இருந்தும் போலீசுப் படை குவிக்கப்பட்டுள்ளது.\nஇப்போராட்டத்திற்கு முன்னதாக நவம்பர் 17 அன்று மாணவர் கூட்டம் வளாகத்திற்குள்ளேயே நடத்தப்பட்டது. அதில் கலந்து கொள்ள முன்னாள், இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இதனை அறிந்த மாணவர்களுக்காக பல்கலைக்கழக டீன், அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் வளாகத்திற்குள் நடைபெறும் மாணவர் கூட்டத்தை தவிர்க்குமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதடுப்பரண்களைத் தாண்டி மாணவர்கள் முன்னேறி செல்லும் காட்சி - தடையரண் - 1\nதடுப்பரண்களைத் தாண்டி மாணவர்கள் முன்னேறி செல்லும் காட்சி - தடையரண் - 2\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nஆனாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான மொகம்மது சலிம் மற்றும் கே.கே. ராகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர். “உங்கள் கோபம் நியாயமானது. பொதுக் கல்��ி நிறுவனங்கள் நாட்டில் இல்லையெனில், நம்மைப் போன்றவர்கள் படிக்க வந்திருக்கவே முடியாது” என்றார் முகம்மது சலிம். கே.கே. ராகேஷ் பேசுகையில், “வளாகத்திற்குள் வருகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர்கள், கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.” என்றார் .\nஇப்படி ஜனநாயகப் பூர்வமாக நடத்தப்பட்ட கூட்டத்திற்கு பிறர் வருவதைத் தடுக்க எத்தனித்த நிர்வாகமும், அரசும் இன்று நடக்கவிருக்கும் பேரணியை மட்டும் சும்மாவிட்டுவிடுமா என்ன \n♦ விடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் \n♦ மோடிக்குப் பிறந்த நாள் \nஇன்று காலை 10:30 மணியளவில் சுமார் 800-க்கும் அதிகமான போலிசுப் படையினர் பல்கலைக் கழகத்துக்கு வெளியே குவிக்கப்பட்டிருந்தனர். பல்கலைக்கழக வாயிலில் பல்வேறு தடுப்பரண்களைப் போட்டு முடக்கியது போலீசு. அதனையும் தாண்டி மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.\nநாடாளுமன்ற சுற்று வட்டாரப் பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. மாணவர்களை முடக்க தண்ணீர் பீரங்கிகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது. மேலும் மிக அதிகமான தடுப்பரண்களைப் போட்டு வைத்திருந்தது போலீசு.\nஇரண்டாம் கட்ட தடுப்பரண்களையும் தாண்டி தற்போது மாணவர்கள் முன்னேறிச் சென்றுள்ளனர். மாணவர் அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளது போலீசு.\nகல்வியைத் தனியார்மயமாக்கும் காவி பாஜக அரசின் சதியை முறியடிப்போம். கல்வி நமது பிறப்புரிமை என்பதை உரக்கச் சொல்வோம் ஜே.என்.யூ. மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்போம் \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}