diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_1408.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_1408.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_1408.json.gz.jsonl" @@ -0,0 +1,395 @@ +{"url": "http://muelangovan.blogspot.com/2010/12/blog-post_2432.html", "date_download": "2019-11-21T22:33:08Z", "digest": "sha1:IMHAXFG4EJDV54ZN6F74IPSFPWELGQCM", "length": 11128, "nlines": 269, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சென்னை உலகத் தமிழாசிரியர் மாநாட்டுப் படங்கள்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவியாழன், 16 டிசம்பர், 2010\nசென்னை உலகத் தமிழாசிரியர் மாநாட்டுப் படங்கள்\nசென்னையில் இன்று(16.12.2010)நடைபெற்ற உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் எடுக்கப்பெற்ற சில படங்களை இணைத்துள்ளேன். கண்டு மகிழலாம்.\nஉலகத் தமிழ் ஆசிரியர் மாநாட்டில் பங்கேற்ற பேராளர்கள்\nஇலங்கைப் பேராளர் மாநாட்டு மலரைப் பெற்றுக்கொள்ளும் காட்சி\nசிங்கப்பூர் பேராசிரியர் தலைமையில் ஆய்வரங்கு\nபுலவர் கோமதிநாயகம் அவர்கள் தலைமையில் மு.இளங்கோவன் கட்டுரை வழங்கிய அரங்கம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உலகத் தமிழாசிரியர் மாநாடு, சென்னை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுதுவையில் குறும்படப் பயிற்சி வகுப்பில் இயக்குநர் ...\nசிங்கப்பூரில் கரிகாலன் விருதுகள் வழங்கும் விழா\nசிறப்பாக நடந்த கோவைத் தமிழ் இணையப் பயிலரங்கம்\nகோவை பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு தொடங்கியத...\nகோவையில் தமிழ் இணையப் பயிலரங்கம்\nதமிழ்ப்பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் இயற்கை எய்தினார்...\nகதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்...\nகதிர் காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பயிலரங்க...\nபுதுச்சேரி கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தம...\nகலைஞன் பதிப்பகம் மாசிலாமணி ஐயா மறைவுக்கு இரங்கல்\nசு.ஆடுதுறை இணையப் பயிலரங்கம் நிகழ்ந்தமுறை\nஆடுதுறை இணையப் பயிலரங்கம் தொடங்கி நடைபெறுகின்றது.....\nஇணையம் கற்போம் நூல் இரண்டாம் பதிப்பு - கவிப்பேரரசு...\nஉலகத் தமிழாசிரியர் மாநாட்டில் தமிழ் இணையம் அறிமுகம...\nசென்னை உலகத் தமிழாசிரியர் மாநாட்டுப் படங்கள்\nசென்னையில் உலகத் தமிழாசிரியர் மாநாடு தொடங்கியது......\nஉலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு\nதமிழரிமா பேராசிரியர் பி. விருத்தாசலம் மறைவுக்கு இர...\n\"தமிழன் வழிகாட்டி\" செந்தியுடன் ஒரு நாள் சந்திப்பு\nகிரந்தப் புயலில் சிக்கிய தமிழ்\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ststamil.blogspot.com/2016/05/blog-post_7.html", "date_download": "2019-11-21T21:16:28Z", "digest": "sha1:SGDD3ITYJWJU3NV2P4CV4XLQX2XMJAHR", "length": 30577, "nlines": 314, "source_domain": "ststamil.blogspot.com", "title": "தனுசின் என்னை பெற்ற அன்னையே ! ~ STS", "raw_content": "\nபிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17\nவசந்ததன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌க...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nடென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு. இன்று புலம் பெயர் நாடுகள...\nயேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா21.08.16நிழல்படங்களைப்பார்க்க\nஇன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்ம...\nயேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா(புதியநிழல்பங்டகளைப்பார்க்க )\nஇன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆ...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை நடந்தேறியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )\n19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது. யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்...\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி\nஇருள்சூழ் வேளையில இருளாது காக்கும சிறுஔி அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் அணலிடையே ஒரு ஒருவாட...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 (நிழல்படங்களைப்பார்க்க )\nயேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் ...\nயேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க\nடோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவ...\nமரபணுக்களில் வீரியம் மறைத்த‌ மேலைத்தேசமே நீ அறிவாயா என் பாட்டனின் பல்லுக்கு கரித்துண்டே பற்பசை.. அறிவாளிகளின் ...\nபிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17\nவசந்ததன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌க...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nடென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு. இன்று புலம் பெயர் நாடுகள...\nயேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா21.08.16நிழல்படங்களைப்பார்க்க\nஇன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்ம...\nயேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா(புதியநிழல்பங்டகளைப்பார்க்க )\nஇன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆ...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை நடந்தேறியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )\n19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது. யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்...\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி\nஇருள்சூழ் வேள��யில இருளாது காக்கும சிறுஔி அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் அணலிடையே ஒரு ஒருவாட...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 (நிழல்படங்களைப்பார்க்க )\nயேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் ...\nயேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க\nடோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவ...\nமரபணுக்களில் வீரியம் மறைத்த‌ மேலைத்தேசமே நீ அறிவாயா என் பாட்டனின் பல்லுக்கு கரித்துண்டே பற்பசை.. அறிவாளிகளின் ...\nகவித்தென்றல்‬ எழுதிய பாட்டெழுதும் பாவலன் கை.\nரூபன் எழுதிய ”ஆயுதப்பூ” சிவரமணிஎழுதிய”அவள் ஒரு தீவ...\nகவிஞை சுபாரஞ்சன் எழுதிய நேரமில்லை\nடென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில் 27.05.16சப்பறத்த...\nகாலஞ்சென்ற ஊடகச்செம்மல் திரு.வீ.ஆர். வரதராயா பற்றய...\nகவிஞை நகுலா சிவநாதன்எழுதிய விண்ணின் துளியே\nஜெசுதா யோ எழுதிய நடிகர்கள் நிறைந்த உலகம்\nஎஸ்.ஏ-நிலான் கானிபாலிசம்‬ குறும்படத்தின் ஆரம்ப பூச...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nஇசையரங்கும் சப்பச்சி மாவடி விநாயகர் ஆலயத்தில் நடைப...\nகவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய கண்ணீருக்கு விலை.....\nதிரு.வீ,ஆர். வரதராசா அவர்கள் 22.05.2016 இயற்கை எய்...\n\"முகவரி இழந்த முச்சந்தி\" எனும் கவிதை நூல் வெளியீட்...\nகவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய வெளி நாடு..\nகவித்தென்றல் ஏரூர்‎ எழுதிய இயற்கையின் சீற்றம்\nகவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய குடும்பம் ஒரு சங்...\n‎ஈழத்துப்பித்தன்எழுதிய சத்தம் இன்றி - பெரும் யுத்த...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை ந...\nகவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய நீளட்டும் கரங்கள்...\nகுமுதினி ரமணன் எழுதிய சிறகிழந்த பறவைகள்\nமஞ்சு மோகன் எழுதிய அப்பா வருவாரென்ற நினைவுடனே ......\nகவிஞர் ரி.தயாநிதியின் அனாவசிய முகங்கள்.\nமுல்லைத்தீவில் 'சொற்கணை' 14.5.2016. வெற்றி பெற்றது...\nகவித்தென்றல் ஏரூர்‎ எழுதிய மலையாள பொன்மயிலே\nகவிஞை ரதிமோகனின் பனிவிழும் மலர் வனம்...அத்தியாயம்-...\nதனுசின் என்னை பெற்ற அன்னை��ே \nடென்மார்க் ஓகூஸ் நட்புறவுச் சங்கத்தின் முதலாவது கல...\n\"அசோத்ரா கலைஞர்கள் சுற்று\"வாழ் நாள் சாதனையாளர் ரகு...\nகவிக்குயில் சிவரமணியின் நீறு பூத்த அக்னி\nமீரா குகனின் ஒளி அன்பும் ஒரு அதிர்ஷ்டமே\nகவிப்புயல் இனியவனின்: முள்ளில் மலர்ந்த பூக்கள்\nகவிமகன்.இ எழுதிய நாமும் மனிதரே...\nகவிப்புயல் இனியவனின்: சிரித்து பேசியவள்\nகுமுதினி ரமணனின்\" உழைப்பாளிகள் தினம்.\nபிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17\nவசந்ததன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌க...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nடென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு. இன்று புலம் பெயர் நாடுகள...\nயேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா21.08.16நிழல்படங்களைப்பார்க்க\nஇன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்ம...\nயேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா(புதியநிழல்பங்டகளைப்பார்க்க )\nஇன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆ...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை நடந்தேறியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )\n19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது. யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்...\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி\nஇருள்சூழ் வேளையில இருளாது காக்கும சிறுஔி அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் அணலிடையே ஒரு ஒருவாட...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 (நிழல்படங்களைப்பார்க்க )\nயேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய ���ொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் ...\nயேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க\nடோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவ...\nமரபணுக்களில் வீரியம் மறைத்த‌ மேலைத்தேசமே நீ அறிவாயா என் பாட்டனின் பல்லுக்கு கரித்துண்டே பற்பசை.. அறிவாளிகளின் ...\nதனுசின் என்னை பெற்ற அன்னையே \nமன அறையில் ஓர் கனவு\nநீயும் அழுதாய் நானும் அழுதேன் \nநீ மட்டும் இருமுறை அழுதாய்\nஒரு முறை ஆனந்த கண்ணீர்\nமருமுறை பிள்ளை அழுகிறதே யென\nசேர்த்து வைத்த பெயர்களில் ஒன்றை\nமூலதனம் இல்லாமல் நீ செய்த\nமுதல் செலவு ; அது\nஇன்றைய தினத்தில் உன்னைப் போன்ற அனைத்து அன்னையர்களுக்கும் என் பணிவான \"அன்னையர் தின நல் வாழ்த்து\" தெரிவித்துக் கொள்கிறேன் \nஉன்னை மட்டுமே என் கடவுளாய்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவித்தென்றல்‬ எழுதிய பாட்டெழுதும் பாவலன் கை.\nரூபன் எழுதிய ”ஆயுதப்பூ” சிவரமணிஎழுதிய”அவள் ஒரு தீவ...\nகவிஞை சுபாரஞ்சன் எழுதிய நேரமில்லை\nடென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில் 27.05.16சப்பறத்த...\nகாலஞ்சென்ற ஊடகச்செம்மல் திரு.வீ.ஆர். வரதராயா பற்றய...\nகவிஞை நகுலா சிவநாதன்எழுதிய விண்ணின் துளியே\nஜெசுதா யோ எழுதிய நடிகர்கள் நிறைந்த உலகம்\nஎஸ்.ஏ-நிலான் கானிபாலிசம்‬ குறும்படத்தின் ஆரம்ப பூச...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nஇசையரங்கும் சப்பச்சி மாவடி விநாயகர் ஆலயத்தில் நடைப...\nகவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய கண்ணீருக்கு விலை.....\nதிரு.வீ,ஆர். வரதராசா அவர்கள் 22.05.2016 இயற்கை எய்...\n\"முகவரி இழந்த முச்சந்தி\" எனும் கவிதை நூல் வெளியீட்...\nகவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய வெளி நாடு..\nகவித்தென்றல் ஏரூர்‎ எழுதிய இயற்கையின் சீற்றம்\nகவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய குடும்பம் ஒரு சங்...\n‎ஈழத்துப்பித்தன்எழுதிய சத்தம் இன்றி - பெரும் யுத்த...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை ந...\nகவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய நீளட்டும் கரங்கள்...\nகுமுதினி ரமணன் எழுதிய சிறகிழந்த பறவைகள்\nமஞ்சு மோகன் எழுதிய அப்பா வருவாரென்��� நினைவுடனே ......\nகவிஞர் ரி.தயாநிதியின் அனாவசிய முகங்கள்.\nமுல்லைத்தீவில் 'சொற்கணை' 14.5.2016. வெற்றி பெற்றது...\nகவித்தென்றல் ஏரூர்‎ எழுதிய மலையாள பொன்மயிலே\nகவிஞை ரதிமோகனின் பனிவிழும் மலர் வனம்...அத்தியாயம்-...\nதனுசின் என்னை பெற்ற அன்னையே \nடென்மார்க் ஓகூஸ் நட்புறவுச் சங்கத்தின் முதலாவது கல...\n\"அசோத்ரா கலைஞர்கள் சுற்று\"வாழ் நாள் சாதனையாளர் ரகு...\nகவிக்குயில் சிவரமணியின் நீறு பூத்த அக்னி\nமீரா குகனின் ஒளி அன்பும் ஒரு அதிர்ஷ்டமே\nகவிப்புயல் இனியவனின்: முள்ளில் மலர்ந்த பூக்கள்\nகவிமகன்.இ எழுதிய நாமும் மனிதரே...\nகவிப்புயல் இனியவனின்: சிரித்து பேசியவள்\nகுமுதினி ரமணனின்\" உழைப்பாளிகள் தினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2019/02/blog-post.html", "date_download": "2019-11-21T22:44:02Z", "digest": "sha1:YFQ5UAT7D6MARRL3GIHUOO4W53FJVOMB", "length": 23342, "nlines": 256, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: போர் .. ஆமாம் போர்", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nபோர் .. ஆமாம் போர்\nஎன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை தேநீர் இடத்தில் சந்தித்தேன். ஒரு தர்ம சங்கடமா நிலைமையில்தான் இருந்தோம். இரு நாட்டுக்கும் போர் நடக்கும் சமயத்தில் இப்படியொரு சந்திப்பு ஒரு விதமான நமுட்டுச் சிரிப்புடன் அவரை கடந்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் வழக்கம் போல, தோளில் தட்டி சகஜமாக பேச ஆரம்பித்தார்.\nஅவரைப் பற்றி, 1990களில் அமெரிக்க வந்த அவர், அமெரிக்க பிரஜை ஆகி பல வருடங்கள் ஆயிற்று. அவருக்கு 3 மூன்று பெண்கள், அனைவரும் இங்கே பிறந்ததால் அமெரிக்க பிரஜைகள்தான். அமெரிக்க வெள்ளை நிறப்பெண்களும் அவர்களுக்கும் சிறிது வித்தியாசமும் இல்லாதவாறுதான் இருப்பார்கள். இந்திய அமெரிக்க மக்களைப் போலதான் அவருக்கும் பாக் மக்களுடனான நெருக்கமும் இருக்கும். ஹலால் கடைகளில் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார். கிரிக்கெட் பார்ப்பார், அவரது பெற்றோரை, சகோதர குடும்பங்களைப் பார்த்து வர இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பாக் போய் வருவார்.\nஇன்று காலை அவரிடம் பேசியதிலிருந்து ஒரு சில : பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். (அவர் பிறந்து வள���்ந்த காலத்தில் நல்ல கட்சியாக இருந்ததாம்). இப்போது அவர் பாகிஸ்தானில் இருந்தால் அந்தக் கட்சிக்குத்தான் வாக்களிப்பாராம். பாகிஸ்தானில் இரு கட்சிகள்தான் பிரதானம் நம்ம திமுக, அதிமுக மாதிரி வெச்சிக்குவோம். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி, பல கட்சிகள் இருந்தாலும் இவை இரண்டும்தான் கடந்த காலத்தில் மாற்றி மாற்றி ஆட்சி அமைத்துக்கொண்டவை. 1996 க்குப் பிறகான இம்ரான் கானின் அரசியல் பிரவேசம் பாகிஸ்தான் மக்களிடம் நிறைய மன மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறதாம். கட்சி ஆரம்பித்து 22 வருடங்கள் கழித்தே அவர் ஆட்சியில் அமர்ந்தார், அதுவும் கூட்டணி ஆட்சிதான் எனினும் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருக்கிறார். பாகிஸ்தான் இளைஞர்கள் அனைவரும் இம்ரான் கட்சியின் மீது அதிகம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.\nஅவர் ஆட்சியேற்ற பிறகு மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்ததாகச் சொல்கிறார். இம்ரானுக்கு காஷ்மீரின் எல்லைப்பகுதியில் POK அதிகம் நாட்டமில்லை, காரணம், அதற்காக பாகிஸ்தான் செலவழிக்கும் பணத்தை வேறு நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம், அதுவுமில்லாமல் தேவையில்லாத பதட்டம் வேறு. இன்னொன்றையும் அவர் சொன்னது : பாகிஸ்தான் ஊடகங்கள் சமீப காலமாக உண்மைகளைச் சொல்லி வருகிறார்களாம். முன்னெல்லாம் ஆட்சி பீடத்தில் சொல்லும் செய்திகள்தான் வருமாம்.\nஇந்தப் பிரச்சினை பற்றி அவர் சொன்னதை அப்படியே தருகிறேன். இன்றைய நிலையில் அமைதியை விரும்பும் இம்ரான் இந்தியாவிடம் போரிடுவதை விரும்பவில்லை. அவரது பார்வையில் இந்திய அரசாங்கம் வீணாக வம்பு வளர்கிறது. அதற்குக் காரணம் அவர்களது தேர்தல்களம். இன்றைய இந்திய வீரரை சிறையெடுத்ததும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கத்தான், ஆனால் இன்றைய இந்திய அரசாங்கம் போரையே விரும்புவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் இந்த இரண்டு நாட்களாக சொல்லிவருகிறார்களாம். தேர்தல், வாக்கு என்று இரண்டுமே பாகிஸ்தானின் இன்றைய தேவையில்லை. அதனால இதில் அரசியல் செய்ய இம்ரான் கானுக்கும் விருப்பமில்லை. இன்னும் ஒரு வாரத்தில் அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு ஐ. நா சபையை நாடலாம் என்றும் நினைக்கிறார். அவரைப் பொறுத்தவரை காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை. அரசியலுக்காகவும் வாக்குக்களுக்காகவும் மக்களைத் தூண்டிவிட்டதன் விளைவை இன்று காஷ்மீரத்து மக்கள்தான் அனுபவித்து வருகிறார்கள், அதாவது இந்திய மக்கள். இதைச் சொல்லி முடிக்கும் போது அவர் உண்மையாகவே வருத்தப்பட்டதாகத்தான் உணர்கிறேன். ஒன்று மட்டும் நிச்சயம் முற்காலத்தில் அரசியலுக்காகவும், வாக்குகளுக்காகவும் காஷ்மீரத்தை வைத்து மதம் பூசி நன்றாக கொளுத்திருக்கிறார்கள் பாகிஸ்தானின் இரு கட்சியினரும். இன்று அதை இம்ரான் விரும்பவில்லை என்பது மட்டும் நிச்சயம். ஆனாலும் பாகிஸ்தான் சமூக ஊடகளிலும் நிறை வதந்திகளையும், பொய் படங்களையும் பரப்பி வருகிறதாகவும் வருத்தப்பட்ட்டார்.\nஇதில் என் பார்வை என்னவென்று கேட்டார் \"எனக்கு முழு உண்மையறியவே முடியவில்லை. காரணம் எந்த ஊடகமும் சரியான தகவல் தரவில்லை. இதில் சமூக ஊடகங்களில் ஆளும் கட்சி ஆதரவாளர்களின் தாண்டவம் வேறு சந்தேகத்தை நிச்சயமாக்கியது. நேற்று வரை கொண்டாடிய ஊடகங்கள், இன்று BBC, Reuters, Aljazeera போன்ற ஊடகங்கள் இந்திய இராணுவத்தாக்குதலில் எந்த சேதாரமும் என்று சொன்னதும் நேற்று சொன்ன சேதியை மழுப்பலாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள், NDTVயோ, மறைமுகமாக ஏதோ நடக்கிறது, எதையும் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை பின்வாங்க ஆரம்பித்து விட்டது. இம்ரானின் இன்றைய மாலை நேரத்து (PKT) பேட்டியும் நண்பர் சொன்னதை நிஜமென நம்ப வைக்கிறது. கேப்டன், அர்ஜுன் காலத்தில் (1990களில்) சொன்னது எல்லாம் எவ்வளவு நிஜமென்று நம்பியிருந்தாலும் கால மாற்றதில் யாரும் போரை விரும்புவதில்லை, அதிலும் செலவு பிடிக்கும் விசயம். அமெரிக்கா போரை விரும்புகிறதென்றால் அதில் வியாபாரம் இருக்கிறது. பாகிஸ்தான் போரை விரும்ப என்ன இருக்கிறது அரசியலும் வாக்குகளையும் தவிர. ஆனாலும் அவர்கள் போட்ட விதை முளைத்திருக்கிறது. அறுவடை செய்யும் காலத்தை இரு நாடுகளுமே எட்டிவிட்டார்கள். நல்லது நடக்கட்டும். மீட்டிங்கிற்கு நேரமாயிற்று, அப்புறமா பார்க்கலாம்\" என்று சொல்லி கிளம்பிவிட்டேன்.\nஅமெரிக்கா இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது. காரணம் இன்று ட்ரம்ப் அவர்களும் வட கொரிய அதிபரும் சந்தித்துக்கொள்கிறார்கள், அதனால் இந்திய- பாகிஸ்தான் பிரச்சினை எல்லாம் கண்டுக்கொள்ள நேரமும் இருக்காது.\nநாளையும் நாங்கள் இருவரும் இதே போல தேநீர் பருகுவோம், பேட்மிண்டன் விளையாடுவோம், நண்பர்களாத்தான் இருக்கப் போகிறோம்.\nஅன்று அவர்கள் விதைத்ததை இன்று யாரோ அறுவடை செய்கிறார்கள்\nபோர் .. ஆமாம் போர்\nஎ ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை த...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nபோர் .. ஆமாம் போர்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=22184", "date_download": "2019-11-21T22:03:16Z", "digest": "sha1:MWUP4ZVZU2WCG62S56352Z4TSNDWJ6TK", "length": 11056, "nlines": 64, "source_domain": "worldpublicnews.com", "title": "மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல் - worldpublicnews", "raw_content": "\nபிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு கூட்டு அறிக்கை எதுவும் இல்லை; 129 தனியார்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்து “ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்”- -அமித்ஷா எச்சரிக்கை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு 1956 -ல் சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு\nYou are at:Home»slider»மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்\nவங்கக்கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருக்கிறது. இதையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான நீலகிரி, ���ோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. காற்றின் வேகமாறுபாடு மற்றும் வெப்ப சலனம் காரணமாக பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அனேக இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புண்டு.\nநேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் திருவள்ளூரில் அதிகபட்சமாக தலா 4 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, செம்பரம்பாக்கம், திருவலங்காடு, பூந்தமல்லி மற்றும் சோழவரத்தில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் தேவலா, காஞ்சீபுரம் மாவட்டம் தாம்பரம், கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் தர்மபுரியில் 2 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nஉனக்கு எவன் எப்படி 50 கோடி சம்பளம் தரான்… விஜய்யை விளாசிய சர்ச்சை இயக்குனர்\nரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு வில்லனாகும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்\nரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ‘காப்பான்’\nஐ.பி.எல்: அனில் கும்ப்ளே பஞ்சாப் அணியின் இயக்குனராக நியமனம்\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/16417", "date_download": "2019-11-21T22:35:49Z", "digest": "sha1:KLOLJX73NBUVMSGGTKLX2GVJAZ7WZIYE", "length": 6690, "nlines": 148, "source_domain": "www.arusuvai.com", "title": "irumal | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹாய், வெறும் இருமல் மட்டும்தான் என்றால் குறுமிளகு பொடிசெய்து முட்டையில் போட்டு எந்தவிதத்திலும் கொடுக்கலாம்,1,2குறுமிளகை சிறிது கடித்து வாயில் வைத்துக் கொன்டு சாரை சிறிது சிறிதாக முழுங்கலாம்.சரியாகிவிடும்.\nஹாய் இருமலுக்கு மருந்து சித்தரத்தய் ஒருதுண்டு சிறிதளவு ஒம இலை துளசி பன்ங்கற்கண்டு 3 லவங்கம் எல்லாம் சேர்த்து கஷாயம் வெச்சி குடிக்கவும் 3 நாள் குடிக்கவும்\nவீட்டிலெயே செய்யும் மருத்துவ குறிப்பு\nதோழிகளே...இங்கெ என்னை கொஞ்சம் கவனிக்க...\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1327633.html", "date_download": "2019-11-21T22:02:11Z", "digest": "sha1:RA464D64JSTAUFWDR5A7MSGIQOAFM64J", "length": 16463, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "ஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..!! – Athirady News ;", "raw_content": "\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nஜப்பான் நாட்டின் 125-வது மன்னராக இருந்த அகிஹிட்டோ (வயது 85) வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார். ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதாக சரித்திரம் இல்லை.\nபதவி விலகுவதற்கான விதிகளும் சட்டத்தில் இல்லை என்பதால், மன்னர் பதவி விலகுவதற்கான மசோதா கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மன்னர் அகிஹிட்டோ 30-4-2019 அன்று முடிதுறந்தார்.\n126-வது மன்னராக பட்டத்துக்கு வந்த இளவரசர் நருஹிட்டோ 1-5-2019 அன்று மன்னரின் பொறுப்புகளை ஏற்றார்.\nமுறைப்படி ஜப்பானின் மன்னராக முடிசூட்டப்பட்டு அவர் பதவியேற்றாலும் சம்பிரதாயப்படி இம்ப்ரியல் அரண்மனையில் உள்ள அரியாசனம் எனப்படும் மன்னரின் நாற்காலியில் அமரும் வைபவம் இன்று எளிய முறையில் நடைபெற்றது.\nசமீபத்தில் ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயலால் பலர் உயிரிழந்த நிலையில் இன்றைய விழாவை எளியமுறையில் நடத்த மன்னர் நருஹிட்டோ விரும்பினார்.\nமேளங்கள் முழங்க அவர் அரியாசனத்தில் ஏறி பதவி பிரமாண உறுதிமொழி ஏற்ற நிகழ்ச்சியை காண அரச குடும்பத்தினர், உறவினர்கள் பிரிட்டன் இளவரசர் சார்லஸ், தென்கொரியா பிரதமர் லீ நாக்-யோன், 190 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பிரமுகர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் அரண்மனையில் திரண்டிருந்தனர்.\n‘இந்த நாட்டின் அதிபராக நான் இன்று முடிசூட்டிக் கொண்டதை நமது மக்களுக்கும் உலகத்துக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஜப்பான் மக்களுக்கு பக்கபலமாக நின்று இந்நாட்டின் சின்னமாகவும் மக்களின் ஒருமைப்பாட்டுக்கான அடையாளமாகவும் எனது கடமையை நான் நிறைவேற்றுவேன். ஜப்பான் மக்களின் மகிழ்ச்சிக்காகவும் உலக அமைதிக்காகவும் நான் எப்போதும் பிரார்த்திப்பேன் என உறுதியேற்கிறேன்’ என பிரமாணப் பத்திரத்தை அவர் வாசித்தார்.\nமன்னர் உறுதிமொழி ஏற்றவுடன் அங்கிருந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ’ஜப்பான் மக்களின் ஒருமைப்பாடு மற்றும் இந்த நாட்டின் அடையாளமாகவும் திகழும் பெருமதிப்புக்குரிய உங்களுக்கு நாங்கள் மரியாதை செலுத்துவோம்’ என கூறியதுடன் ’மன்னர் பல்லாண்டு வாழ்க’ என்னும் பொருள்பட ஜப்பானிய மொழியில் ‘பன்ஸாயி’ என்று மூன்று முறைவாழ்த்து கூறினார். மற்ற விருந்தினர்களும் அதை எதிரொலித்தனர்.\nஅரண்மனையில் வெளியே அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான தொலைக்காட்சிகள் மூலம் பலத்த மழைக்கு இடையில் குடை பிடித்தவாறு அந்த காட்சியை கண்டு பரவசமடைந்த பொதுமக்களும் மன்னரை வாழ்த்தி முழக்கமிட்டனர்.\nவரலாற்று சிறப்புமிக்க இன்றைய விழாவையொட்டி சிறிய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சுமார் 50 லட்சம் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.\nஹகிபிஸ் புயலால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அரியணை ஏறிய மன்னர் மரபுகளின்படி ஊர்வலமாக அழைத்து செல்லப்படும் சம்பிரதாய நிகழ்ச்சி மட்டும் நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமன்னருடன் ராணியாக இன்று அரியணை ஏறிய மசாக்கோ-வுக்கு ஐக்கோ(17) என்னும் ஒரே மகள் உள்ளார். அந்நாட்டின் மரபுகளின்படி அரச குடும்பத்தின் பெண் வாரிசுகள் யாரும் பதவிக்கு வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26 கோடியை மாற்றியது நிர்வாகம்..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்..\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஅரச துறை நியமனங்களை இடைநிறுத்தியது திறைசேரி\nமண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nயாழில் இன்ப அதிர்ச்சி கொடுத்த உயர்தர மாணவர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கும்- அறிவியலாளர்கள் கருத்து..\nபல்கலைக்கழக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தம்\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஅரச துறை நியமனங்களை இடைநிறுத்தியது திறைசேரி\nமண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு…\nயாழில் இன்ப அதிர்ச்சி கொடுத்த உயர்தர மாணவர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கும்- அறிவியலாளர்கள்…\nபல்கலைக்கழக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தம்\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு…\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை ஒத்திவைப்பு\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்\nநாட்டில் சமூக உறவுக்கான வழி பிறக்குமா \nதெலுங்கானா எம்.எல்.ஏ.வின் குடியுரிமை அதிரடி ரத்து- பதவிக்கும்…\nவகுப்பறையில் புகுந்த பாம்பு கடித்து 5-ம் வகுப்பு மாணவி பலி\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=319", "date_download": "2019-11-21T22:16:51Z", "digest": "sha1:DZNAV74YUGUEHUZ5VDZE274CFE6BCJXP", "length": 10602, "nlines": 721, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nசென்னையில் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னையில் நேற்று மவுன ஊர்வலம் நடந...\nகர்நாடகாவில் வெள்ளம் குறித்து முதல்-மந்திரி குமாரசாமி ஆய்வு\nகர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது, குடகு மாவட்டம். இந்த மாவட்டத்தில் கனமழை இடைவிடாது கொட்டி தீர...\nகேரளாவில் வெள்ள பதிப்பை மோடி பார்வையிட்டார்\nஎங்கு பார்த்தாலும் வெள்ளமும், வெள்ளக்காடுமாக காட்சியளிக்கும் கேரளாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கி...\nகேரளாவில் 25 வளர்ப்பு நாய்களை விட்டு தனியே வர மறுத்த பெண்\nகேரளாவை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது. ரெயில...\nமுதல் மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி வழங்கியது எஸ்.பி.ஐ\nகேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்க...\nககன்யான் விண்வெளி திட்டத்தின் தலைவராக வி.ஆர்.லலிதாம்பிகா தேர்வு\nவிண்வெளி ஆய்வில் பல மைல��கல் திட்டங்களை நிறைவேற்றி வரும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளிக்கு மனிதனை அனுப்ப...\nகேரளாவுக்கு பீகார், ஒடிசா, அரியானா அரசு நிதியுதவி\nகேரளா கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை வெள்ள பாதிப்பு ஏர்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் வழக்கம் போல் பெய்...\nகேரளாவில் 11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை\nகேரளா கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் வழக்கம் போல் பெய்...\nதற்கொலையை லைவ் வீடியோவாக வெளியிட்ட இளம்பெண்\nபஞ்சாபில் வசித்து வந்தவர் மணீஷா. இவரது தந்தை பிரான்சில் குடியேறி அங்கேயே வசித்து வருகிறார். சில காலங்களுக்கு ம...\nதமிழகத்துக்கு 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்ததால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். உள்பட பல்வேறு அணைகள் நிரம்பின. இதனையடுத்து அந்த...\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கியது. பொதுவாக தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ...\nகேரளவுக்கு தெலுங்கானா அரசு ரூ.25 கோடி வழங்கியது\n100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரள மாநிலம் கடுமையான வெள்ளத்தை சந்தித்துள்ளது. கேரள மாநிலத்திலுள்ள 80 அணைகளும் நிரம்பியதால...\nமூணாறு அருகே நெடுங்கண்டத்தில் மண்சரிவில்\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழையால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்ட ப...\nகேரளாவுக்கு மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை\nகேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) பார்வையிடுகிறார். அங்கு பல மாவட்டங்களுக்க...\nகேரளாவில் தற்காலிக பாலங்கள் அமைக்கும் பணி முழு வீச்சு\nகேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்க...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/63225-delhi-ganesh-whatsapp-audio-reg-ennul-aayiram", "date_download": "2019-11-21T20:53:39Z", "digest": "sha1:ZSSHSFPLWJSHK26FMFF6HFNT2CBYCJ5Z", "length": 11826, "nlines": 103, "source_domain": "cinema.vikatan.com", "title": "மூணு கோடி ரூவா படம் உப்புமாவா? #வாட்ஸ்அப்பில் வலம் வரும் டெல்லி கணேஷின் பரபரப்பான ஆடியோ | delhi ganesh whatsapp audio", "raw_content": "\nமூணு கோடி ரூவா படம் உப்புமாவா #வாட்ஸ்அப்பில் வலம் வரும் டெல்லி கணேஷின் பரபரப்பான ஆடியோ\nமூணு கோடி ரூவா படம் உப்புமாவா #வாட்ஸ்அப்பில் வலம் வரும் டெல்லி கணேஷின் பரபரப்பான ஆடியோ\nடெல்லி கணேஷ் தயாரிப்பில் என்னுள் ஆயிரம் படம் கடந்த வெள்ளி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. குறைந்த தியேட்டர்களில் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் அவர், ஒரு ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்.\nநான் நடிகர் டெல்லி கணேஷ் பேசுகிறேன். என்னுள் ஆயிரம் என்ற படத்தை எடுத்து எப்படியோ ரிலீஸ் செய்துவிட்ட, ஒரு தயாரிப்பாளர். ரொம்ப சிரமம். யாருமே மதிக்க மாட்டீங்கறாங்க. ஒரு இந்திப் படம், ஒரு தெலுங்குப் படம், ஒரு இங்க்லீஷ் கார்ட்டூன் படம் இதுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுக்கறாங்க. தமிழ் வாழ்க, தமிழன் என்று சொல்லடா.. புண்ணாக்கு புடலங்கான்னு சொல்றாங்க. ஆனா தமிழ்நாட்டுல தமிழ்ப்படங்களுக்கு ஒரு ஷோ குடுக்க மாட்டீங்கறாங்க. அந்த இந்திப் படத்தையும், இங்க்லீஷ் படத்தையும் மத்தியானம் ஒரு மணிக்குப் போட்டா ஒண்ணும் குடிமுழுகிப் போறதில்ல. பார்ப்பாங்க. ஆனா நம்ம படத்த ஒரு மணிக்குப் போட்டா ஒரு பய வரமாட்டீங்கறான். சார்.. மூணு மணி ஷோ இல்லையா சார்.. ஆறு மணி ஷோ இல்லையா சார் அப்டின்னு கேட்கறாங்க.\nரொம்ப மோசம்.. திருச்சில எல்லாம் என் படம் ரிலீஸ் ஆகவே இல்லை. கோயமுத்தூர்ல ஒரு தியேட்டர்ல.. எங்கயோ ஓரத்துல இருக்கற தியேட்டர். திருநெல்வேலில எங்கயோ கொடுத்திருக்காங்க. அதும் ஒரு ஷோ. ஏ.ஸி. இல்ல. இந்த வெயில்ல சாகறாங்க அங்க உட்கார்ந்து. ஒரு பய போமாட்டீங்கறான். ‘உங்களுக்காகத்தான் போனேன் சார். இல்லீன்னா அந்த தியேட்டருக்கு மனுஷன் போகமாட்டான்’ங்கறாங்க. அப்டி ஒரு தியேட்டர்.\nஇப்டி யாராலும் தேவையில்லாத, இந்த மாதிரி ஒன்னரை மணிக்கு வர்ற படங்களெல்லாம்.. வாசல்ல ப்ளாக்ல டிக்கெட் விக்கற பய என்ன சொல்றான்னா, இதெல்லாம் உப்புமா கம்பெனின்னு சொல்வாங்க சார் நார்மலா அப்டின்னு. நம்ம மூணு கோடிரூவா போட்டு க்வாலிட்டியா டெக்னிஷியன்லாம் வெச்சு படம் எடுத்தா, ஒன்னரை மணிக்கு ரிலீஸ் ஆகறதால உப்புமா கம்பெனின்னு சொல்லுவாங்களாம். அதும் யாரு சொல்றா. ப்ளாக்ல டிக்கெட் விக்கறவன் சொல்றான்.\nஎல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கு.. நமக்குத்தான் ஒரு எழவும் தெரிய மாட்டீங்குது.. யாரும் சொல்லவும் மாட்டீங்கறாங்க. என்ன பண்றது.. யார்கிட்ட போய்க் கேட்கறது..\nஒண்ணாந்தேதி வந்தா, ‘ஐயயோ.. ஒண்ணாந்தேதி வராதீங்க. எட்டாம் தேதி.. அய்யயோ எட்டாம் தேதி நெறைய படம் வருது... பக்கத்துலயே வராதீங்க.. பதினாலு.. ஐயோ போச்சு தெறி வருது.. இருபத்து இரண்டு.. ம்ம்ம். பாக்கலாம்... எப்படி போனாலும் உங்களுக்கு வர்ற கூட்டம் வரும் அப்டின்னு சொல்லி ஆரம்பிச்சு.. இப்ப எல்லாரும் என்ன சொல்றாங்க.. 29 வந்திருக்கணும் சார்.. நீங்க ஏன் 22ல வர்றீங்கன்னு..\nமொத்தத்துல என்னமோ பைத்தியக்காரன் மாதிரி ஆக்கிடறாங்க.. சரி போகட்டும்.. ஏதோ நம்ம ஒரு படம் எடுத்தோம்.. நெறைய கத்துக்கிட்டேன். இத்தன வருஷத்துல நான் கத்துக்காத விஷயங்கள்லாம் இப்ப கத்துகிட்டேன். ‘நண்பரும் பகைபோல் தெரியும்.. அது நாள்படப் நாள்படப்புரியும்’ அப்டிங்கற பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது.. பார்ப்போம்\nஎல்லாரும் சேர்ந்து என்ன முடிவெடுக்கணும்னு தெரியாதபடி.. எதாவது கொஞ்சம் சம்பாதிச்சா முடிவெடுக்க உட்காரலாம். சம்பாத்யமே இல்லாம மூணு கோடி போட்டு மூணு லட்சம் சம்பாதிச்சா (விரக்தியாகச் சிரிக்கிறார்) என்ன முடிவெடுக்க வருவா பார்ப்போம். தொடர்பிலிருப்போம். ஆவன செய்வோம். நன்றி”\nஇவ்வாறு தன் படம் வெளியிட தியேட்டர்கள் கிடைக்காத ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறார். இந்த ஆடியோவுக்கு ‘படம் நன்றாக இருந்தால், எப்படி ஆயினும் வென்றே தீரும். எத்தனையோ படங்கள் இதுபோல கண்டுக்கொள்ளப் படாமல், தரமாக இருந்ததன் விளைவாக கொஞ்சம் கொஞ்சமாக ஹிட்டடித்திருக்கிறது 35 வருடங்களுக்கு மேல் துறையில் இருப்பவருக்கு இது தெரியாதா.. இதற்குப் போய் மொழிப்பிரச்னையெல்லாம் இழுப்பதா 35 வருடங்களுக்கு மேல் துறையில் இருப்பவருக்கு இது தெரியாதா.. இதற்குப் போய் மொழிப்பிரச்னையெல்லாம் இழுப்பதா’ என்று எதிர்ப்புக் குரல்களும் ஒலிக்காமல் இல்லை.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/2019/05/25/", "date_download": "2019-11-21T21:31:52Z", "digest": "sha1:WKJZJOVPO3FGX42GC4WZ3RE2REDBE2X6", "length": 5783, "nlines": 106, "source_domain": "tamil.boldsky.com", "title": "Boldsky Tamil Archives of May 25, 2019: Daily and Latest News archives sitemap of May 25, 2019 - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்ப்பப்பை கட்டியை கரைக்க செம்பருத்தி டீ எப்படி குடிக்க வேண்டும்\nகல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமான பத்து நடிகைகள் யார் யார் தெரியுமா\nசனிபகவானின் சகல செல்வாக்குகளையும் பெறும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nமனைவியின் பிறப்புறுப்பில் பைக் கைப்பிடியை சொருகிய கணவன்... அப்புறம் என்னாச்சு\nஇந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் செல்வம் எப்பொழுதும் குறையாதாம் தெரியுமா\nஇந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nஇழந்த உங்கள் முடியின் நிறத்தை நகங்களை இப்படி ஒன்றோடொன்று தேய்த்தே திரும்ப பெறலாம் தெரியுமா\nபூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய்துர்நாற்றத்தை உடனடியாக விரட்ட இவற்றில் ஒன்றை சாப்பிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/simple-ways-fix-your-dead-laptop-battery-012188.html", "date_download": "2019-11-21T21:31:29Z", "digest": "sha1:EUZHFDOOW7UMZMBJBBL5YVXLYAR6B5UH", "length": 18155, "nlines": 252, "source_domain": "tamil.gizbot.com", "title": "Simple Ways to Fix Your Dead Laptop Battery - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n9 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n10 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n10 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n11 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத���திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுழுவதும் தீர்ந்து போன லாப்டாப் பேட்டரியை சரி செய்வது எப்படி\nலாப்டாப் பேட்டரிகளின் விலை சற்றே அதிகம் ஆகும். பழைய லாப்டாப் கருவிக்கு திடீரென அதிக பணம் செலவிடப் பலருக்கும் மனம் வராது. ஒரு வேளை மாற்றிடலாம் என்றாலும் நிதிநிலை காரணமாக பலரும் கரண்ட் உள்ளவரை நேரடியாக சார்ஜர் மூலம் பயன்படுத்துவர். பழைய கருவிக்கு அதிகம் செலவிடாமல் முழுமையாகத் தீர்ந்து போன பேட்டரிக்கு மறு வாழ்வு கொடுக்க சில எளிய வழிமுறைகள் இருக்கின்றது. அவற்றை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..\nமுதலில் பேட்டரியை கழற்றி முழுமையாக அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பையில் அதனை வைத்து குளிரூட்டியினுள் (Freezer) அதனை சுமார் 11 முதல் 12 மணி நேரத்திற்கு வைக்க வேண்டும். பின் அதனை வெளியே எடுத்து முழுமையாகக் குளிர் இருக்கும் வரை காத்திருந்து பின் அதனைக் காய்ந்த சுத்தமான துணி கொண்டு துடைத்து மீண்டு லாப்டாப்பில் வைத்து சார்ஜ் செய்ய வேண்டும். முழுமையாக சார்ஜ் ஆனதும் அதனை மீண்டும் காலியாக விட வேண்டும். பேட்டரி முழுமையாகத் தீர்ந்ததும் அதனை மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். இதே வழிமுறையை 3 அல்லது 4 முறை பின்பற்ற வேண்டும்.\nகுறிப்பு: இந்த வழிமுறை NiCD அல்லது NiMH வகை பேட்டரிகளில் மட்டுமே வேலை செய்யும், உயிரற்ற லித்தியம் பேட்டரிகளில் இந்த வழிமுறை வேலை செய்யாது.\nலித்தியம் பேட்டரி பயன்படுத்தினால் பேட்டரியின் வாழ்நாளைப் பாதுகாக்க லாப்டாப்பினை முடிந்த வரை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். முடிந்தால் எப்பவும் கூலிங் பேட் பயன்படுத்துவது நல்ல பலன்களை தரும்.\nலாப்டாப்பினை எந்நேரமும் சார்ஜ் செய்து பயன்படுத்தினாலும், பேட்டரியை முழுமையாக ஆஃப் ஆகவிடாமல் பயன்படுத்தும் போது பேட்டரியை ரீகேலிபரேட் செய்ய வேண்டும். இதனைச் செய்ய முதலில் லாப்டாப் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய வேண்டும்.ய பின் பேட்டரி முழுமையாகத் தீர்ந்து போகும் வரை அதனைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது லாப்டாப் பேட்டரி முழுமையாகத் தீர்ந்து போனால் அதனை மீண்டும் முழுமையாக சார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து முடித்தால் பேட்டரி ரீகேலிபரேட் செய்யப்பட்டு விடும்.\nசில லாப்டாப்களை பேட்டரி இல்லாமல் நேரடியாக மின்சாரம் செலுத்தப்பட்ட நிலையில் பயன்படுத்த முடியும். உங்களது லாப்டாப்பில் இது சாத்தியமெனில் நேரடியாக மின்சாரம் செலுத்து லாப்டாப்பினை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது பேட்டரியின் ஆயுள் நீட்க்கும்.\nஇறுதியாக பேட்டரியை 100 சதவீதம் சார்ஜ் செய்து சார்ஜர் கேபிளை அகற்றிப் பயன்படுத்த வேண்டும். பேட்டரி 3 அல்லது 5 சதவீதம் வரும் போது அதனை மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது பேட்டரி அளவு 30 முதல் 90 வரை இருக்கும் போது பேட்டரியின் ஆயுள் நீடிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றது.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nஐபோன் முதல் நோக்கியா வரை அதிக நேரம் சார்ஜிங் நிற்க டிப்ஸ்.\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nஐபோன் பேட்டரி சிறப்பாக இருக்கிறதா என கண்டறிவது எப்படி\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n4000எம்ஏச் பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஅப்பாடா..இனிமேல் ஸ்மார்ட்போன் சார்ஜ் குறித்த கவலை இல்லை.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nஆப்பிள் ஐபோன் பேட்டரியை மாற்ற, இனி ரூ.2 ஆயிரம் போதும்\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nரூ.15000 விலையில் 5000mAh, 4000 mAh பேட்டரி ஸ்மார்ட்போன்கள் வேண்டுமா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-redmi-note-4x-price-confirmed-sale-debuts-tomorrow-in-tamil-013303.html", "date_download": "2019-11-21T21:34:47Z", "digest": "sha1:JKDEU5DHPXFBEP24RSBGL73TMWK7Q5GA", "length": 17168, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Redmi Note 4X price confirmed sale debuts tomorrow - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n10 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n10 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n10 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n11 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉறுதியானது விலை, நாளை முதல் - சியோமி ரெட்மீ 4 எக்ஸ்.\nகடந்த வாரம் எந்த விதமான விலை நிர்ண்ய தகவலும் இன்றி சியோமி நிறுவனம் அதன் ரெட்மீ வரிசையிலான நோட் 4 எக்ஸ் கருவி சார்ந்த உத்தியோகபூர்வமாக அம்சங்களை அறிவித்தது. இப்போது, 'சீன ஆப்பிள்' நிறுவனம் என்று அழைக்கப்படும் சியோமி அதன் இடைப்பட்ட ஸ்மார்ட்போன் விலையை வெளியியிட்டுள்ளது மற்றும் அது காதலர் தினம் (நாள்) விற்பனைக்கு வரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇக்கருவி சார்ந்து இதுவரை வெளியான அனைத்து அதிகார்ப்பூர்வ தகவல்கள் மற்றும் இக்கருவியின் விலை பற்றிய விரிவான தொகுப்பே இது.\nசியோமி ரெட்மீ 4 எக்ஸ் அம்சங்கள் சார்ந்து கிடைத்த தகவல்களை பொறுத்தவரை இக்கருவி ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே, ஒரு ஸ்னாப்டிராகன் 635 ப்ராசஸர் மூலம் இயக்கப்படும்.\nகருவியின் உள்ளடங்கிய சேமிப்பு வகைகளை பொறுத்தவரை 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி வகைகளை கொண்டிருக்கலாம் மற்றும் 32 ஜிப�� வரை மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக நீடிக்கும் ஆதரவும் கொண்டிருக்கலாம்.\nகேமரா துறையை பொறுத்தமட்டில் ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கலாம்.\nஉடன் ஒரு 4100எம்ஏஎச் பேட்டரி, ஒரு கைரேகை சென்சார் அளவீடுகளில் 151x76.3x8.54மிமீ, 176.54 கிராம் எடையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும்.\nஅதிகாரப்பூர்வ விலை நிர்ணயத்தின் கீழ் இக்கருவியின் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்புமாறுபாடு சுமார் ரூ.9,700/-க்கும் மற்றும் ஹட்சுனி சிறப்பு பதிப்பு சுமார் ரூ.12,600/-க்கும் விற்பனைக்கு வரும்.\nமேட் பிளாக், செர்ரி பவுடர், சாம்பல் மற்றும் தங்கம் ஆகிய வண்ணங்களில் வெளியாகும் ரெட்மீ நோட் 4எக்ஸ் கருவியானது சீன விற்பனையாளர்களின் ஒரு பெருந்தொகை வழியாக நாளை 10 மணி தல் விற்பனை கிடைக்கும்.சிறப்பு பதிப்பான ஹட்சுனி கருவியும் அதே நாளில் 2 மணி முதல் விற்பனைக்கு வரும்.\nஇந்தியா உட்பட மற்ற நாடுகளில் ஸ்னாப்டிராகன் 653 எஸ்ஓசி மாறுபாடு வெளியீட்டை காணலாம். முன்னதாக வெளியான சியோமி ரெட்மீ 4எக்ஸ் லீக்ஸ் தகவலின் கீழ் இக்கருவி 2ஜிபி, 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் மாறுபாடாக வெளிவரலாம் என்றும் தெரிவிக்கின்றன.\nசியோமி ரெட்மீ நோட் 4எக்ஸ் ஹட்சுனி மிக்கு.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nசியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nசியோமி அறிமுகம் செய்த ஆர்கானிக் டி-ஷர்ட்\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\n108எம்பி கேமரா கொண்ட மெர்சலான சியோமி ஸமார்ட்போன் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/arjun-sampath-has-been-arrested-for-doing-pooja-for-thiruvalluvar-statue-367651.html", "date_download": "2019-11-21T21:50:43Z", "digest": "sha1:DL75TZBWULJXIODKKGZC6XQF2NBI2BGB", "length": 18964, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருவள்ளுவர் சிலைக்கு பூஜை செய்த அர்ஜுன் சம்பத்.. பின்தொடர்ந்து சென்ற போலீஸ்.. வல்லம் அருகே கைது | Arjun Sampath has been arrested for doing pooja for Thiruvalluvar statue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருவள்ளுவர் சிலைக்கு பூஜை செய்த அர்ஜுன் சம்பத்.. பின்தொடர்ந்து சென்ற போலீஸ்.. வல்லம் அருகே கைது\nதிருவள்ளுவர் சிலைக்கு காவிதுண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத்.. பரபரப்பு\nசென்னை: பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து, காவி துண்டு போர்த்தியதற்காக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇரு நாட்கள் முன்பாக, பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது சில மர்ம நபர்கள் சிலர், சாணத்தை வீசிவிட்டு சென்றுவிட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசாணம் வீசிய விஷமிகள் மீது கடும் நடவடிக்கை தேவை என்று, மாநில அரசுக்கு, திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். சமூக ஆர்வலர்களும், தமிழ் ஆர்வலர்களும் இதே கோரிக்கையை முன் வைத்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில், கட்சி, நிர்வாகிகள் குறிப்பிட்ட இந்த திருவள்ளுவர் சிலைக்கு நேற்று பாலாபிஷேகம் செய்து சுத்தப்படுத்தினார். இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் சிலை இருக்கும் இடத்திற்கு இன்று திடீரென வந்து தான் மறைத்து வைத்திருந்த ருத்ராட்ச மாலையை திருவள்ளுவர் சிலைக்கு அணிவித்தார். பிறகு காவி துண்டை சிலையின் தோள் பகுதியில் அணிவித்து தீபாராதனை காண்பித்தார்.\nபதட்டமான சூழ்நிலை நிலவுவதால், அந்த பகுதியில் போலீசார் ஏற்கனவே, தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர். தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, மலர்மாலை அணிவிக்க மட்டும் போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர்.\nஆனால், அர்ஜுன் சம்பத் திருவள்ளுவருக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து, காவி துண்டு அணிவித்து பூஜை நடத்தினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கிருந்து கிளம்பிச் சென்ற அர்ஜுன் சம்பத்தை பின்தொடர்ந்தது காவல்துறை. இதனிடையே, வல்லம் பகுதி போலீசார் அர்ஜுன் சம்பத்தை கைது செய்துள்ளனர். போலீசாரின் தடையுத்தரவை மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமுகேஷின் நெற்றியில் சுட்டு கொன்ற விஜய்.. தப்பி ஓடியவர் கோர்ட்டில் சரண்... திடுக்கிடும் தகவல்கள்\nஇதையடுத்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு போலீசார் அர்ஜுன் சம்பத்தை, அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக, அர்ஜுன் சம்பத் அணிவித்த ருத்ராட்சம் மற்றும் காவி துண்டு ஆகியவற்றை போலீசார் அகற்றி விட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\n\"குழந்தை இறந்து 2 மணி நேரமாச்சேம்மா.. உடம்பெல்லாம் ஜில்லுன்னு ஆயிடுச்சே\".. கதறிதுடித்த பெற்றோர்\n2021-இல் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி 100-க்கு 100 சதவீதம் ஆணித்தரமாக கூறும் விஷயங்கள் இவைதான்\nஇது லிஸ்ட்டுலேயே இல்லையே.. ரஜினிக்கு அடுத்தடுத்து கவுண்ட்டர் கொடுக்கும் அதிமுக.. ரசிகர்கள் குழப்பம்\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் 2021ல் நடக்கும்- சீமான்\n2021ல் அதிமுக ஆட்சி மீண்டும் மலரும்.. அதைதான் ரஜினி அதிசயம் என்கிறார்.. முதல்வர் பழனிசாமி பதிலடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள் மீது அதிருப்தியில் திமுக... காரணம் என்ன\n2021-இல் சட்டசபை தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர்- ரஜினி\nமாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது அந்த காலம்.. இப்பெல்லாம் ஏதாச்சும் ஒன்னுன்னா உடனே கிட்னாதான்\nகமலுக்கு நாளை அப்பல்லோவில் ஆபரேஷன்.. காலில் வைத்த டைட்டேனியம் கம்பியை அகற்றுகிறார்கள்\nஎன்னை வம்பிழுக்கிறார்கள்.. எனக்கும் திருமா.வுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள்.. கஸ்தூரி புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/maharashtra-not-even-24-hours-what-bjp-will-do-to-get-a-majority-to-form-the-government-368059.html", "date_download": "2019-11-21T21:27:44Z", "digest": "sha1:EPPD332KCN4AXK2E5UDK2ZJWHOBVW657", "length": 21329, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "24 மணி நேரம் கூட இல்லை.. என்ன செய்வார் அமித் ஷா? மகாராஷ்டிரா அரசியலில் த��க் திக் நிமிடங்கள்! | Maharashtra: Not even 24 hours, What BJP will do to get a majority to form the government? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n24 மணி நேரம் கூட இல்லை.. என்ன செய்வார் அமித் ஷா மகாராஷ்டிரா அரசியலில் திக் திக் நிமிடங்கள்\nமும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க இன்னும் 24 மணி நேரம் கூட இல்லாத நிலையில், பாஜக எப்படி பெரும்பான்மை பெறும் என்று கேள்வி எழுந்துள்ளது.\nமகாராஷ்டிராவில் சிவசேனா முதல்வர் பதவி வேண்டும் என்று அடம்பிடித்து வருகிறது. இதனால் அங்கு பாஜக இன்னும் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிரா���ில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.\nஅங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 104 இடங்களை வென்றது.\nஇந்த நிலையில்தான் இரண்டு வாரங்களுக்கு பின் மஹாராஷ்டிராவில் முதல்வர் பட்னாவிஸ் பதவி விலகினார். கடந்த 9ம் தேதியோடு அவரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், 8ம் தேதியே அவர் பதவி விலகினார். இதனால் பட்னாவிஸ் தற்போது அங்கு ஆட்சி பொறுப்புகளை மட்டும் ஆளுனரின் கோரிக்கையில் பெயரில் கவனித்து வருகிறார்.\nஅம்மாநில ஆளுநர் பகத் சிங் பாஜக கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து இருக்கிறார். பாஜக தனிப்பெரும் கட்சியை என்ற காரணத்தால் அந்த கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாளை பாஜக எப்படியாவது ஆட்சி அமைத்து, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி ருக்கிறது.\nஆனால் பாஜக எப்படி ஆட்சி அமைக்கும், எப்படி பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று பெரும் கேள்வி எழுந்துள்ளது. இதற்காக நான்கு வாய்ப்புகளை பாஜக பயன்படுத்த போகிறது என்று கூறுகிறார்கள். அதன்படி நாளைக்குள் எப்படியாவது சிவசேனாவை சமாதானம் செய்யலாம் என்று பாஜக திட்டமிடுகிறது. ஆனால் இது மிகவும் கஷ்டமான விஷயம் என்கிறார்கள்.\nசிவசேனா முதல்வர் பதவி வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறது. அதனால் இந்த முதல் திட்டம் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்கிறார்கள். இன்னொரு பக்கம் இரண்டாவது பாஜக தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சமாதானமாக போக, புதிய கூட்டணியை வைக்க பேசி வருகிறது. இதுவும் நடப்பதற்கு பெரிய வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.\nபாஜக வைத்திருக்கும் இன்னொரு திட்டம் கொஞ்சம் உதவ வாய்ப்புள்ளது. அதன்படி நாளை ஆட்சி அமைத்துவிட்டு, ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு அல்லது மூன்று நாள் அவகாசம் கேட்கலாம். அதற்குள் சிவசேனா கட்சியுடன் பாஜக எப்படியாவது உடன்படிக்கையை மேற்கொள்ளலாம் என்று திட்டமிட்டு வருகிறது. இதற்காக அமித் ஷாவே வந்து பேச கூட வாய்ப்புள்ளது.\n4வது திட்டமாக பாஜக சிவசேனாவிற்கு 5 வருடத்தில் கடைசி ���ரண்டரை வருடம் முதல்வர் பதவி தருவதாக ஒப்புக்கொண்டு ஆட்சி அமைக்கலாம் என்கிறார்கள். இரண்டரை வருடத்தில் என்ன வேண்டுமானாலும் அரசியலில் நடக்கும். அதனால் பாஜக இப்போது விட்டுக்கொடுப்பது போல கொடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.\nபாஜக மகாராஷ்டிரராவில் ஆட்சி அமைக்க இன்னும் 24 மணி நேரம் கூட முழுதாக இல்லை. அதனால் மகாராஷ்டிரா அரசியலில் ஒவ்வொரு நிமிடமும் திக் திக் என்று சென்று கொண்டு இருக்கிறது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் ஒவ்வொரு அடியும் இதனால் கவனம் பெறுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nமொபைல் சார்ஜர், சுத்தமான குடிநீர், வாஷ்பேஷின்.. இவையெல்லாம் ரயிலில் மட்டும்தான் கிடைக்குமா என்ன\nசேனாவிற்கு 16, என்சிபிக்கு 15, காங்கிரசுக்கு 12.. மகா.வில் புது கூட்டணி பார்முலா.. விரைவில் ஆட்சி\nபாஜக- சிவசேனா சேர்ந்தது மகா கூட்டணி.. அப்போ காங்- என்சிபி- சிவசேனா கூட்டணிக்கு என்ன பெயர் தெரியுமா\nசுழற்சி முறையில் முதல்வர் பதவிக்கு தயார் இல்லை.. 5 ஆண்டுகளும் தங்களுக்கே வேண்டும்.. சேனா பிடிவாதம்\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஎன்சிபி, காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியா போர்க்கொடி தூக்கும் 17 சிவசேனா எம்.எம்.எல்.ஏக்கள்\nஇழுத்தடிக்கும் சரத் பவார்.. பொறுமை இழந்த சிவசேனா.. மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜகவை நாட பிளான்\n என்சிபி - காங். இன்று கடைசி கட்ட ஆலோசனை.. என்ன நடக்கும்\nசரத்பவார் சொல்வதை புரிந்து கொள்ள 100 முறை பிறக்க வேண்டும்.. சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேச்சு\nபெரிய பிரச்சனையாக முடியும்.. பாஜக - சிவசேனாவை எச்சரிக்கும் ஆர்எஸ்எஸ்.. முதல்முறை கருத்து\nமோடியை காப்பாற்றியதே பால் தாக்கரேதான்.. மறக்க வேண்டாம்.. சிவசேனா கடுமையான விமர்சனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhdna.org/informations/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-11-21T21:14:08Z", "digest": "sha1:NSSTZGOCMPIDLA3LP6EJUV4VO27M5JQU", "length": 2369, "nlines": 57, "source_domain": "thamizhdna.org", "title": "இந்தியா - தமிழ் DNA", "raw_content": "\nசட்ட பிரிவு 370-ம் ஜம்மு காஷ்மீரின் வரலாறும்\nஇந்திய அரசியல் சட்டம் பிரிவு 370, சட்ட பிரிவு 35A - மற்றும் , ஜம்மு காஷ்மீரின் வரலாற்றையும் நம் கொஞ்சம்... Continue reading\n3 மாத குழந்தை வளர்ப்பு டிப்ஸ்\nஅக்டோபர் 20, 2019 0\n2 மாத குழந்தை வளர்ப்பு டிப்ஸ்\nஅக்டோபர் 20, 2019 0\nஅக்டோபர் 20, 2019 0\nகுழந்தை வளர்ப்பு டிப்ஸ் : முதல் மாதம்\nஅக்டோபர் 20, 2019 0\nஅக்டோபர் 20, 2019 0\nதமிழில் ஒரு கட்டுரைக்கு ரூ. 1,000\nவாழ்க தமிழ்... வளர்க தமிழர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore", "date_download": "2019-11-21T22:35:11Z", "digest": "sha1:U63SFLAGT3KXDTCWLOCV57RSYD7WSXR5", "length": 13958, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bangalore News in Tamil | Bangalore Tamil Newspaper - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெங்களூருவில் பயங்கரம்: ஏரியில் மூழ்கடித்து சிறுவன் சித்ரவதை 6 பேர் சிக்கினர் - வீடியோ வெளியாகி பரபரப்பு\nபெங்களூருவில் ஏரியில் மூழ்கடித்து சிறுவனை சித்ரவதை செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 6 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். சிறுவனை ஏரியில் மூழ்கடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபதிவு: நவம்பர் 22, 03:52 AM\nநடைபாதையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு ‘மகாவீர்’ என பெயர் சூட்டப்பட்டது\nபெங்களூருவில் நடைபாதையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு ’மகாவீர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nபதிவு: நவம்பர் 22, 03:46 AM\nகார்-வேன் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் உடல் நசுங்கி சாவு நாகமங்களா அருகே பரிதாபம்\nநாகமங்களா அருகே கார்-வேன் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.\nபதிவு: நவம்பர் 22, 03:40 AM\n‘இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களை தோற்கடிப்பதே எங்கள் நோக்கம்’சித்தராமையா பரபரப்பு பேட்டி\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களை தோற்கடிப்பது ஒன்றே காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் ஒரே குறிக்கோள் என்று சித்தராமையா பரபரப்பு பேட்டி அளித்தார்.\nபதிவு: நவம்பர் 21, 04:45 AM\nபணி இடமாற்றம் செய்யப்பட்டதால்ஆசிரியரை கட்டியணைத்து மாணவ-மாணவிகள் பாச போராட்டம்பீதரில் நெகிழ்ச்சி சம்பவம்\nபணி இடமாற்றம் செய்யப்பட்டதால் ஆசிரியரை கட்டியணைத்து மாணவ-மாணவிகள் தேம்பி, தேம்பி அழுது பாசப்போராட்டம் நடத்தினர். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.\nபதிவு: நவம்பர் 21, 04:30 AM\n4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்பெங்களூருவில் 150 ரவுடிகளுக்கு எச்சரிக்கை\n4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பெங்களூருவில் நேற்று முன்தினம் 150 ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nபதிவு: நவம்பர் 21, 04:15 AM\nபெங்களூரு அருகேஓடும் பஸ்சில் இருந்து கல்லூரி மாணவியை கீழே தள்ளிய கண்டக்டர்பணி இடைநீக்கம் செய்து கே.எஸ்.ஆர்.டி.சி. உத்தரவு\nபெங்களூரு அருகே ஓடும் பஸ்சில் இருந்து கல்லூரி மாணவியை கீழே தள்ளிய கண்டக்டரை பணி இடைநீக்கம் செய்து கே.எஸ்.ஆர்.டி.சி. உத்தரவிட்டுள்ளது.\nபதிவு: நவம்பர் 21, 04:00 AM\nகுத்தகை காலம் முடிந்துவிட்டதால்பெங்களூரு குதிரை பந்தய மைதானத்தை பயன்படுத்த தடைசட்டசபை பொது கணக்கு குழு தலைவர் எச்.கே.பட்டீல் பேட்டி\nகுத்தகை காலம் முடிந்துவிட்டதால், பெங்களூரு குதிரை பந்தய மைதானத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் எச்.கே.பட்டீல் கூறினார்.\nபதிவு: நவம்பர் 21, 03:30 AM\n15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: சிக்பள்ளாப்பூர் தொகுதி ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் மனு தள்ளுபடி - மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசிநாள்\nகர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் முடிந்து நேற்று மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.\nபதிவு: நவம்பர் 20, 05:02 AM\nஇடைத்தேர்தலில் கே.ஆர்.பேட்டை தொகுதியில் சுமலதா எம்.பி.யின் ஆதரவு யாருக்கு\nஇடைத்தேர்தலில், கே.ஆர்.பேட்டை தொகுதியில் சுமலதா எம்.பி.யின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nபதிவு: நவம்பர் 20, 04:55 AM\n1. முறைதவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதலனுடன் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\n2. உலக நன்மைக்காக 10 அடி ஆழ குழிக்குள் மவுன விரதம் இருக்கும் சாமியார் - ஏராளமான பக்தர்கள் ஆசி பெற்று செல்கிறார்கள்\n3. விடுதலையான சில மணி நேரங்களில் புதுவை ரவுடி அமரன் கொலை ஏன் பிடிபட்டவர்கள் தெரிவித்த பரபரப்பு தகவல்\n4. திருமணமான 4 மாதங்களில் தீக்குளித்து தற்கொலை: பெண்ணின் உடலை கணவரின் வீட்டு வாசலில் புதைக்க முயற்சி\n5. பழிக்குப்பழியாக நடந்த பயங்கரம்: புதுவை ரவுடி கொலையில் 4 பேர் பிடிபட்டனர் - பரபரப்பு தகவல்கள்\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/10/13/76", "date_download": "2019-11-21T22:34:01Z", "digest": "sha1:U7VOKBU4LUARW27PI4XYQLZ3V3BASVL5", "length": 6660, "nlines": 15, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:பரிதி இளம்வழுதி மரணம்!", "raw_content": "\nவியாழன், 21 நவ 2019\nமுன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பு காரணமாக இன்று (அக்டோபர் 13) காலை காலமானார்.\nதிமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பரிதி இளம்வழுதி (58). 1996 - 2001ஆம் ஆண்டு சட்டப்பேரவை துணை சபாநாயகராக பதவி வகித்தார். 2006 - 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2013ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். சிறிது காலம் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்த பரிதி, அதிமுக இரண்டாக பிரிந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். பின்னர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.\nமாரடைப்பு காரணமாக அடையாரில் உள்ள மலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே இன்று (அக்டோபர் 13) அதிகாலை உயிரிழந்துவிட்டார். அவரது மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பரிதி இளம்வழுதியின் உடலுக்கு இன்று காலை அஞ்சலி செலுத்தினார். மா. சுப்ரமணியன், ஏ.வ.வேலு ஆகியோர் உடன் இருந்தனர்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின், “பரிதியின் இறப்பு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் துணை அமைப்புகளில் ஒன்றான இளைஞர் அணி தொடங்கியபோது என்னோடு இருந்து பணியாற்றியவர். சட்டமன்றத்தில் தன்னந்தனியாக ஆளும்கட்சியை எதிர்த்து குரல் கொடுக்கும் வல்லமை படைத்தவர். தலைவர் கலைஞரால் துணை சபாநாயகராக, செய்தித் துறை அமைச்சராக ஆக்கப்பட்டவர். கலைஞரால் இந்திரஜித் என்றும் வீர அபிமன்யூ என்று பாராட்டப்பட்டவர். கலைஞரின் செல்ல பிள்ளையாகவே அவர் இருந்தார்” என்று தெரிவித்தார்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.\nபரிதியின் இறப்பு வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அமமுக அமைப்பு செயலாளர் பரிதி இளம்வழுதி காலமானார் என்ற செய்தியை கேட்டு வேதனையடைந்தேன். பொது வாழ்க்கையில் நெடிய பயணத்திற்கு உரியவராக திகழ்ந்து ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று தீவிர தொண்டாற்றியவர் பரிதி.\nஜெயலலிதாவின் மரணத்திற்கு பின், தியாகத்திற்கும் துரோகத்திற்குமான யுத்தத்தில் தியாகத்தின் பின் நின்றவர். அவரது மறைவை முன்னிட்டு அமமுக சார்பில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். திமுக தொண்டர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை 10 மணியளவில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/arjun-sampath-is-a-viral-video.php", "date_download": "2019-11-21T22:14:20Z", "digest": "sha1:JN5H32COWSTPION63B4MQ6GDSGPPJVLL", "length": 8065, "nlines": 120, "source_domain": "www.seithisolai.com", "title": "காவி துண்டு போட்டு….. ”பூஜை போட்ட அர்ஜுன் சம்பத்”…. வைரலாகும் வீடியோ …!! – Seithi Solai", "raw_content": "\nமாநில செய்திகள் வீடியோ வைரல்\nகாவி துண்டு போட்டு….. ”பூஜை போட்ட அர்ஜுன் சம்பத்”…. வைரலாகும் வீடியோ …\nதிருவள்ளுவர் சிலைக்கு அர்ஜுன் சம்பத் காவித்துண்டு போட்டு பூஜை செய்த வீடியோ சமூக வளையதளத்தில் வைரலாகி வருகின்றது.\nகடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா அல்ல காவி நிற ஆடையா அல்ல காவி நிற ஆடையா என்று கேள்வி எழுந்துள்ளது. இத��� தொடர்பாக பல்வேறு விவாதங்களும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வள்ளுவர் சிலையை அவமதித்த கயவர்களை பிடிக்க போலீஸால் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.\nஇதை கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர். அதே போல திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று தஞ்சை பெரியகோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு பிள்ளையார்பட்டி வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அங்கிருந்த திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு திருநீறு மற்றும் ருத்ராட்சம் மாலை அணிவித்தார்.\nபின்னர் சூடம் ஏற்றிய அர்ஜுன் சம்பத் வள்ளுவர் சிலைக்கு தீபாதரனை காட்டினார். அப்போது அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற குறளை பாடிக்கொண்டு பூஜை போட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் , அர்ஜுன் சம்பத் செய்த இந்த செயல் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.\n← இனி துரித உணவுகள் விற்க தடை…… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…\nதங்கம் வென்றார் மானு பாக்கர்….. முதல் நாளிலே 2 தங்கம் உட்பட 5 பதக்கம்……. இந்திய அணி சாதனை…\nவேறு மாநிலத்துக்கு ஒன்னுனா விட்டுருவோமா… தயாநிதி மாறன் கேள்வி …\n”சதுரங்கவேட்டை படத்தின் நாயகன் ஸ்டாலின்” முதல்வர் விமர்சனம் …\nரயில் நிலைய மேற்கூரை சீரமைப்புப் பணியில் அதிர்ச்சி -மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தொழிலாளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-21T22:24:12Z", "digest": "sha1:2EC2HJSIWGLGWUANXSACBLVOG7SYPWOA", "length": 7366, "nlines": 70, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமாட்டுப் பொங்கல் Archives - Tamils Now", "raw_content": "\nஇந்திக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு ‘ஒரே நாடு, ஒரே ஆட்சி மொழி மாநிலங்களவையில் வைகோ கேள்வி - ‘நாட்டையே மொத்தமாக விற்று விடுவார்கள்’ மக்களவையில் பாஜக மீது காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு - ஐகோர்ட் மதுரைக் கிளையில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து முறையீடு - மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்தெடுக்க அவசரச்சட்டம் - 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது\nTag Archives: மாட்டுப் பொங்கல்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு துவங்கியது, காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு மழை\nஇரண்டாயிரம் வருடங்கள் வரலாறு கொண்ட சிறப்புமிக்க தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகிறது. அதன்படி பொங்கல் பண்டிகையான நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. மாட்டுப் பொங்கல் தினமான இன்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் துவங்கி வைத்தார். ...\nதமிழகம் முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்\nதமிழகம் முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் தங்களுக்கு உழைத்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உழவர்கள் அதிகாலையிலேயே மாடுகளை அலங்கரித்து அவற்றிற்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். கோவை அருகே சில கிராமங்களில் மாடுகளை கோவிலுக்கு அழைத்துச் சென்றும் விவசாயிகள் வழிபட்டனர்.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n‘நாட்டையே மொத்தமாக விற்று விடுவார்கள்’ மக்களவையில் பாஜக மீது காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு\nஇந்திக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு ‘ஒரே நாடு, ஒரே ஆட்சி மொழி மாநிலங்களவையில் வைகோ கேள்வி\nஐகோர்ட் மதுரைக் கிளையில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து முறையீடு\nமேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்தெடுக்க அவசரச்சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_185198/20191029154214.html", "date_download": "2019-11-21T21:21:17Z", "digest": "sha1:WS3SE2L5STDOG3KZCWORKAMSSCGNCW6D", "length": 7303, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடல் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு", "raw_content": "தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடல் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு\nவெள்ளி 22, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடல் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு\nதேவர் ஜெயந்தி குருபூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவை முன்னிட்டு 30.10.2019 அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது.\nமேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\n2021-ல் அதிமுக ஆட்சி மலரும் என்பதே ரஜினி கூறிய அதிசயம் : முதல்வர் பழனிசாமி விளக்கம்\nவிளாத்திகுளம் டிஎஸ்பி இடமாற்றம்: டிஜிபி உத்தரவு\nபி.எம்.சி பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்\nதமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்படுகிறது: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்\nகாவலர் தேர்வு : விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்கள் சரிபார்ப்பு\nடி.எஸ்.எப். கிராண்ட் பிளாசாவில் கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் விழா\nமனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angaraltd.ru/sexmagxxx/archives/date/2019/03", "date_download": "2019-11-21T21:55:45Z", "digest": "sha1:YD4D7UHVYCWEFVODU27QMLY76A22XSWL", "length": 6374, "nlines": 132, "source_domain": "angaraltd.ru", "title": " March 2019 – ஓழ்சுகம் | angaraltd.ru", "raw_content": "\nஅருணின் ஒவ்வொரு இடிக்கும் காயத்ரியின் அலறல் சப்தம் இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்தது.அருணின் கொட்டைகள் நன்றாக விறைத்து அவளதுபுண்டையில் மோதி அவளுக்கு வலியை மேலும் உண்டாக்கியது.\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 19 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on ப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 26\nRaju on பூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அம்மாவின் முந்தானை – பாகம் 04 – அம்மா காமக்கதைகள்\nRaju on அக்காவை ஓக்க வை – பாகம் 31 – அக்கா காமக்கதைகள்\nRaju on செம டீல் டாடி – பாகம் 10 – தமிழ் குடும்ப காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/women-empowerment-awards-2018/", "date_download": "2019-11-21T22:00:01Z", "digest": "sha1:6N2YEO5PE3VONL3DYMYRC5D43TNGN7EX", "length": 13748, "nlines": 152, "source_domain": "gtamilnews.com", "title": "வேல்ஸ் வழங்கிய மகளிர் ஆளுமை விருதுகள் 2018", "raw_content": "\nவேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கிய மகளிர் ஆளுமை விருதுகள் 2018\nவேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கிய மகளிர் ஆளுமை விருதுகள் 2018\nவேல்ஸ் பல்கலைக்கழகம் Panache Events & Branding நிறுவனத்துடன் இணைந்து வழங்கிய ‘மகளிர் ஆளுமை விருதுகள் 2018’ பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவாலயா அரங்கில் நேற்று காலை நடைபெற்றது.\nவிழாவில் ஜார்க்கண்ட் மாநில ஆளுனர் ‘திரௌபதி முர்மு’ அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 12 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பு பேருரை ஆற்றினார்.\nவிழாவில் சிறப்பு விருந்தினர்களையும், விருது பெறும் மகளிரையும் வரவேற்று பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக அகடமிக் துணைத்தலைவர் ஆர்த்தி கணேஷ், “2018 மகளிர் ஆளுமை விருதுகள் நமது பயணத்தில் ஒரு மைல்கல். ���ரு சாதாரண ஆசிரியராக இருந்து இன்று மாநில கவர்னராக உயர்ந்திருக்கும் ‘திரௌபதி முர்மு’ அவர்கள் இன்றைய இளம் தலைமுறை மகளிருக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்து வந்திருக்கிறார், அவர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது எங்களுக்கு பெருமை. பல்வேறு துறை சார்ந்த 12 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவர்களை தேர்வு செய்த நடுவர் குழுவுக்கும் நன்றி..\n“1992ல் 36 மாணவர்களுடன் துவங்கப்பட்ட எங்கள் வேல்ஸ் கல்வி நிறுவனம் இன்று 25000க்கும் மேற்பட்ட மாணவர்கள் 5000 ஆசிரியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள். அப்படி அவர்களின் ஆளுமையை சிறப்பிக்க இந்த விழாவை நடத்துவதில் பெருமை கொள்கிறோம், ஜார்க்கண்ட் மாநில மேதகு ஆளுனர் ‘திரௌபதி முர்மு’ கலந்து கொள்வது மிகச்சிறப்பான விஷயம்..” என்றார் வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ்.\nவிருது பெற்றுவர்கள் சார்பாக நடிகை ராதிகா சரத்குமார் பேசும்போது, “மகளிர் ஆளுமை விருதுகளை எங்களுக்கு வழங்கிய வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கு நன்றி. பெண்களாகிய நம்மை யாரும் இயக்க முடியாது, சர்வமும் நமக்கு நாமே. பல்வேறு துறைகளில் இருந்து நாங்கள் விருதுகளைப் பெற்றிருக்கிறோம். நாம் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம், ஆனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக, உறுதியாக இருக்க வேண்டும்” என்றார்.\nதமிழில் “வணக்கம்…” என்று சொல்லி தனது பேச்சை ஆரம்பித்த சிறப்பு விருந்தினர் ஜார்க்கண்ட் மாநில ஆளுனர் மேதகு திரௌபதி முர்மு, “இந்த நவீன சமூகத்தில் இந்தியா மேம்பாடு அடைந்து கொண்டே இருக்கிறது. இந்தியா நமது சாதனையார்களைக் கண்டு பெருமை கொள்கிறது. சின்னபிள்ளை அவர்கள் தமிழ்நாட்டின் பெருமைமிகு பெண்மணி. சமூக விரோத சக்திகளை ஒழிக்க, சமூக நிர்வாகம் தேவை. கல்வி நிறுவனங்கள் சமூகத்தில் எல்லோரையும் ஊக்குவிக்கின்றன. பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பெண்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்” என்றார்.\n1. திருமதி ராதிகா சரத்குமார் – கலை மற்றும் பண்பாடு\n2. திருமதி எஸ்.மலர்விழி – கல்வி\n3. திருமதி சி.மகேஸ்வரி ஐபிஎஸ் – பொதுச்சேவை\n4. டாக்டர் ரெஜினா ஜே முரளி – கல்வி\n5. திருமதி ரூபி பியூட்டி – உடல் பயிற்சி.\n6. திருமதி விஜயலக்‌ஷ்மி தேவராஜன் – சமூக சேவை\n7. டாக்டர் கே.பிரேம் சாந்தா – கல்வி\n8. திருமதி ஷீபா பிரின்ஸ் – தொழில்முனைவோர்\n9. டாக்டர் அறிவழகி ஸ்ரீதரன் – கல்வி\n10. திருமதி விமலா பிரிட்டோ – சமூக சேவை\n11. திருமதி இந்திரா ராஜேந்திரன் – கல்வி\n12. திருமதி சித்ரா லட்சுமி – தொழில்முனைவோர்\nஆகிய 12 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. கல்லூரியில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. வேல்ஸ் பல்கலைக்கழக துணை தலைவர் ஜோதிமுருகன், ரெஜிஸ்ட்ரர் வீரமணி, சேவியர் பிரிட்டோ, கிரோத் குமார் ஜேனா ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.\nஉடலைப் பேணிக்காப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் -ஆர்யா\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒப்பனை செய்த பாபா நடிகை\nஆசிரியையை நாற்காலியால் தாக்கும் மாணவர்கள் அதிர்ச்சி வீடியோ\nநேருக்கு நேர் மோதிய ரயில்கள் விபத்து வீடியோ\nதோழர் என்றதால் வேலையை விட்டு துரத்தினார்கள் – இயக்குநரின் குமுறல்\nவிஜய் 64 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nகமலுக்கு சிகிச்சை சில நாள்கள் ஓய்வு அறிவிப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் பாடல் வரிகள் வீடியோ\nV1 திரைப்படத்தின் அதிகாரபூர்வ டீஸர்\nஇசை எனக்கு மூச்சு விடுவதைப் போல – இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madukkur.com/category/lifestyle/", "date_download": "2019-11-21T20:53:21Z", "digest": "sha1:BQOOGAJJA3R55CBFVV7GLISTR4AWRYUV", "length": 5064, "nlines": 61, "source_domain": "madukkur.com", "title": "வாழ்கைமுறை - Lifestyle Archives - Madukkur <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nநம்மில் பலர், சரியாகச் சொல்வதென்றால், நாம் அனைவரும் வாகனங்கள் பயன்படுத்துகிறோம். நம்முடைய மற்றும் பிறரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாம் வாகனத்தை ஓட்டுகிறோம். சாலைகளில் இந்த உணர்வுகள் போதுமானதா நகரங்களில் உள்ள சாலைகளில் நடப்பதை...\nஅழகான அமீரக வாழ்வில் நம்மால் மறக்க முடியாதது இந்த ஆப்ரா என்ற நதி. தேரா துபைக்கும் பார்துபைக்கும் இடையே இந்த நதி ஓடுகிறது. இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல படகில் பயணம். அன்று ஐம்பது...\nஅன்றைய காலங்களில் வெளி நாட்டு பயணங்கள் என்பதுமிகவும் சிரமமான வேலை.. சிலரால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது.அந்த மாதிரி காலங்களில் பயணம் செல்வது என்றால் பம்பாய் செல்ல��ும்அங்கே யாராவது ஒரு ஏஜென்டிடம் பணம் கட்டி, பயணத்திற்காக காத்து...\nசமீபத்தில் புத்தகம் ஒன்று எங்கள் ஊர் நூல் நிலையத்தில் கிடைத்தது.சரி வேற ஒன்றும் கிடைக்கவில்லை. இதை ஒரு புரட்டு புரட்டலாம் எனபுரட்டினேன். அடட… என்ன ஒரு அழகான ஒரு புத்தகம்என்ன ஒரு அழகான மொழிபெயர்ப்பு.ஆமாங்க...\nசில தினங்களுக்கு முன் வீட்டில் பொழுது போகாத தருனத்தில் நமது மதுக்கூர்.காமை பார்த்தேன். புதிய மாற்றத்துடன் இனையதளம் இருந்தது. அலைபேசிகள் இல்லாத காலங்களில் அனைவரும் பொழுது போக்கிற்கு இனையதளம் தான். இப்போது காலங்கள் மாறிப்போச்சி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/chanakya-niti-evils-that-burn-man-without-fire-025413.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-21T21:26:53Z", "digest": "sha1:F5OMJBT7B5T5AJGYABXBA42DTQ5VPRA5", "length": 22448, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த சூழ்நிலைகள் ஆண்கள் தவறே செய்யாவிட்டாலும் அவர்களுக்குஅவமானத்தை தேடித்தரும் என்கிறார் சாணக்கியர். | Chanakya niti: evils that burn man without fire - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n30 min ago தொழில்நுட்பங்கள் குழந்தைகளின் வளர்ச்சியை எப்படியெல்லாம் பாதிக்கிறது தெரியுமா\n1 hr ago இந்த எண்ணெய் உங்களின் பாலுணர்வை அதிகரிக்கும் தெரியுமா\n1 hr ago முஸ்லீம் ஆண்கள் தங்கம் போடாமல் இருப்பதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா\n2 hrs ago சபரிமலை மகரஜோதியின் ரகசியம் தான் என்ன\nTechnology புதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nNews தரையில் உருண்டு அழுது புரண்ட ஸ்கூல் எச்எம்.. மிரட்சியடைந்த மாணவர்கள்.. திண்டுக்கலில் பரபரப்பு\nSports ரொம்ப கஷ்டமா இருக்கு.. பிங்க் பந்தால் தவிக்கும் இந்திய அணி.. கேப்டன் கோலி பரபர பேட்டி\nFinance டிசம்பர் 1 முதல் FASTag கட்டாயம்.. வாங்கியே தீரனும்.. என்ன செய்யலாம்\nMovies சீனுவாக சர்ப்ரைஸ் தருவார் விஜய் ஆண்டனி.. அக்னிச் சிறகுகள் கேரக்டர் லுக் ரிலீஸ்\nAutomobiles அளவில் பெரிய க்ரில் அமைப்புடன் டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...\nEducation ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு- பள்ளிக் கல்வி இயக்குநரகம் அதிரடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த சூழ்நிலைகள் ஆண்க���் தவறே செய்யாவிட்டாலும் அவர்களுக்குஅவமானத்தை தேடித்தரும் என்கிறார் சாணக்கியர்.\nஇந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவராக இருந்த சாணக்கியரின் அறிவுரைகள் அந்த காலம் முதல் இக்காலம் வரை பொருந்தக்கூடியதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது. ஒழுக்கமான வாழக்கைக்கும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் நாம் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் என்னென்னெ என்று சாணக்கியர் கூறியுள்ளார்.\nசாணக்கிய நீதியின் சமூகத்தில் கௌரவமாக வாழ வேண்டுமெனில் ஒருசில காரியங்களை செய்யக்கூடாது. ஏனெனில் சிலசமயங்களில் எந்த தவறும் செய்யாத போது கூட நீங்கள் சில பழிகளுக்கு ஆளாக நேரிடும் என்று சாணக்கியர் கூறுகிறார். அதன்படி இந்த ஆறு சந்தர்ப்பங்களில் ஆண்கள் தவறே செய்யாவிட்டாலும் பழியையும், அவமானத்தையும், துன்பத்தையும் சுமக்க நேரிடும் என்று சாணக்கியர் கூறுகிறார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்வது\nஒரு ஆணின் வாழ்க்கையில் சரிபாதி பெண்தான். மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்வது என்பது எப்போதும் ஆண்களுக்கு வேதனை தரும் ஒன்றுதான். விவாகரத்து, மனைவியின் இறப்பு என பிரிவு எந்த வடிவில் இருந்தாலும் அது ஆண்களை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கும். மனைவி பிரியும்போது ஆண்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள்.\nஒருவர் தன் சொந்த மக்கள் என நினைப்பவர்களால் அவமானமடையும்போது முழுவதுமாக நிராகரிக்கப்படுகிறார். இது அவர்களின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் , பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று யாராக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.\nபோரில் எதிரியை ஒருவன் காப்பற்றினால் அது அவனது வாழ்கையையே சிதைத்துவிடும். இதன் மற்றொரு அர்த்தம் தவறான ஒருவரின் புறத்தில் நீங்கள் இருந்தால் நீங்கள் வாழ்க்கை முழுவதும் வருத்தப்படுவீர்கள் என்பதாகும்.\nMOST READ: பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய்துர்நாற்றத்தை உடனடியாக விரட்ட இவற்றில் ஒன்றை சாப்பிடுங்கள்\nசாணக்கியரின் கருத்துப்படி தவறான ஒரு மன்னனுக்கு சேவை செய்தால் நீங்கள் வாழ்க்கைக்கு துரோகம் செய்கிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு அர்த்தம் நீங்கள் எப்பொழுதும் வாழ்க்கையில் நேர்மையான மக்களின் பக்கத்தி��் இருக்க வேண்டும் ஒருபோதும் மோசமான நபர்களின் பக்கத்தில் இருக்கக்கூடாது.\nசாணக்கியரின் கருத்துப்படி ஒருவர் ஏழ்மையில் இருந்தால் அவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதனை ஒருபோதும் நடக்க அனுமதிக்காதீர்கள். பணத்தை எப்படி சேமிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும், உங்களின் பழக்கத்தால் ஏழ்மை உங்களை நெருங்க அனுமதிக்காதீர்கள்.\nநீங்கள் ஆற்றலும், அதிகாரமும் உள்ளவராக இருந்தால் தவறான நிர்வாகம் உங்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். உங்களுக்காக வேலை செய்பவர்கள் இருந்தால் அவர்கள் புத்திசாலிகளாகவும், அவர்களின் வேலையை என்னவென்பதை உணர்வபவர்களாகவும் இருக்க வேண்டும். இல்லையெனில் எவ்வளவு பெரிய\nசாம்ராஜ்யமாக இருந்தாலும் சரிந்து விடும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சாணக்கியர் கூறும் வேறு சில அறிவுரைகள் என்னவென்று பார்க்கலாம்.\nஉங்கள் மகளை எப்போதும் நல்ல குடும்பத்தில் மணம் முடித்து கொடுங்கள், உங்களின் மகனுக்கு எப்போதும் எதிரிகளை சமாளிக்க கற்றுக்கொடுங்கள், உங்களின் நண்பர்களை எப்போதும் தர்மத்தின் பாதையில் நிற்க அறிவுறுத்துங்கள்.\nMOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nதவறான ஒரு நபரையும், பாம்பையும் பார்த்தால் அதில் பாம்புதான் சிறந்தது. ஏனெனில் பாம்பு ஒரு முறைதான் தாக்கும் ஆனால் தவறான நபரோ அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நம்மை அழிக்க நினைப்பார்.\nஒரு முட்டாளுடன் எப்பொழுதும் நண்பராக இருக்காதீர்கள், ஏனெனில் நம்மை பொறுத்தவரை அவர்கள் இரண்டு கால்கள் இருக்கும் மிருகங்கள்தான். கண்ணனுக்கு தெரியாத முள்ளைப்போல இவர்களின் வார்த்தைகள் எப்பொழுதும் நம்மை காயப்படுத்தி கொண்டே இருக்கும்.\nஒரு மனிதன் நிறைவான அழகுடனும், பெருமை வாய்ந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவர்களுக்கு கல்வி இல்லையெனில் அவர்கள் இறந்த மலராகவே கருதப்படுவார்கள். அதனால் எந்த உபயோகமும் இல்லை.\nஒரு குடும்பத்தை காப்பாற்ற ஒருவரை தியாகம் செய்யலாம், ஒரு கிராமத்தை காப்பாற்ற ஒரு குடும்பத்தை தியாகம் செய்யலாம், ஒரு நாட்டை காப்பாற்ற ஒரு கிராமத்தை தியாகம் செய்யலாம். உங்களை காப்பாற்றிக்கொள்ள நாட்டையே தியாகம் செய்து கொள்ளலாம்.\nMOST READ: இழந்த உங்கள் முடியின் நிறத்தை நகங்களை இப்படி ஒன்றோடொன்று தேய்த்தே திரும்ப பெறலாம் தெரியுமா\nஒரு காட்டில் இருக்கும் ஒரு மரத்தில் இருந்து வரும் வாசனை எப்படி அந்த காட்டையே மணம் கொண்டதாக மாற்றுகிறதோ அதேபோல ஒரு நல்ல மகன் அந்த குடும்பத்தையே காப்பாற்றுவான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த சாதாரண செயல்களால்தான் நம்முடைய ஆயுள் குறைவதாக சாணக்கியர் கூறுகிறார்...\nபெண்களை பற்றி சாணக்கியர் கூறும் சில முரணான கருத்துக்கள் என்னென்ன தெரியுமா\nதாம்பத்ய உறவுக்குப் பின் ஏன் குளிக்கணும் தெரியுமா - சாணக்கியர் சொல்வதென்ன\nசாணக்கியர் கூறியுள்ளபடி பெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா\nசாணக்கியரின் கூற்றுப்படி உங்கள் எதிரிக்கு நீங்கள் வழங்கும் மிகப்பெரிய தண்டனை எது தெரியுமா\nசாணக்கியரின் கூற்றுப்படி இந்த ஐந்து தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெறுவர்களாம்...\nஅலுவலகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க சாணக்கியர் கூறும் எளிய வழிகள் இதுதான்...\nஉங்களின் இந்த இளமைக்கால சிறிய தவறுகள் உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nஉலகின் மிகப்பெரிய ஆயுதமென சாணக்கியர் கூறுவது எதை தெரியுமா\nஎந்த காரியத்தையும் தொடங்கும் முன் இந்த செயல்களை செய்தால் அது வெற்றியாக முடியும் என்கிறார் சாணக்கியர்\nஇவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nஇந்த பிரச்சினைகள் இருப்பவர்களின் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இருக்காது என்று சாணக்கியர் கூறுகிறார்..\nஇந்த சாதாரண செயல்கள் உங்களின் உடலுறவில் கூடுதல் சுவாரஸ்யத்தை சேர்க்குமாம் தெரியுமா\nஇந்த விரல் சின்னதாக இருக்கும் பெண்கள் உண்மையிலேயே சிங்கப் பெண்களாக இருப்பாங்களாம் தெரியுமா\nஇன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு பண மழை பொழியப் போகுதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-narsinghpur/", "date_download": "2019-11-21T21:13:35Z", "digest": "sha1:UILNRLC6R2KUKJOB2LPNBECSHRV4VOZZ", "length": 31044, "nlines": 987, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று நர்சிங்பூர் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.83.48/Ltr [22 நவம்பர், 2019]", "raw_content": "\nமுகப்பு » நர்சிங்பூர் பெட்ரோல் வ��லை\nநர்சிங்பூர்-ல் (மத்திய பிரதேசம்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.83.48 /Ltr ஆக உள்ளது. கடைசியாக நர்சிங்பூர்-ல் பெட்ரோல் விலை நவம்பர் 20, 2019-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. நர்சிங்பூர்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. மத்திய பிரதேசம் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் நர்சிங்பூர் பெட்ரோல் விலை\nநர்சிங்பூர் பெட்ரோல் விலை வரலாறு\nநவம்பர் உச்சபட்ச விலை ₹83.48 நவம்பர் 20\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 81.79 நவம்பர் 07\nவெள்ளி, நவம்பர் 1, 2019 ₹82.07\nபுதன், நவம்பர் 20, 2019 ₹83.48\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.41\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹83.98 அக்டோபர் 02\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 82.20 அக்டோபர் 31\nசெவ்வாய், அக்டோபர் 1, 2019 ₹83.98\nவியாழன், அக்டோபர் 31, 2019 ₹82.20\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.78\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹83.76 செப்டம்பர் 30\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 77.95 செப்டம்பர் 09\nஞாயிறு, செப்டம்பர் 1, 2019 ₹78.22\nதிங்கள், செப்டம்பர் 30, 2019 ₹83.76\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.54\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹79.02 ஆகஸ்ட் 01\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 78.05 ஆகஸ்ட் 23\nவியாழன், ஆகஸ்ட் 1, 2019 ₹79.02\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.80\nஜூலை உச்சபட்ச விலை ₹79.64 ஜூலை 24\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 74.57 ஜூலை 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.51\nஜூன் உச்சபட்ச விலை ₹74.48 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 74.03 ஜூன் 22\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.45\nநர்சிங்பூர் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/narendra-modi-amitshahji-trishul-will-attack-you-one-day-says-jairam-ramesh-367709.html", "date_download": "2019-11-21T21:55:40Z", "digest": "sha1:VRJFM7GNYOCMGO6THWHNTTAKZWZQ3LDA", "length": 15359, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடியும், அமித்ஷாவும் மும்முனை கொண்ட \"திரிசூலத்தை\" கொண்டு எதிர்க்கட்சியை தாக்குகின்றனர்.. காங்கிரஸ் | Narendra Modi , Amitshahji, Trishul will attack you one day, says Jairam Ramesh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\n2021-இல் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர் - ரஜினி\n2-வது மனைவியின் மகளை சீரழித்த \"சின்னப்பா\".. தூக்கி உள்ளே வைத்த திருவாரூர் போலீஸ்\nசிறுமிகள் கடத்��ல்:சுவாமி நித்தியானந்தா மீது குஜராத்தில் வழக்குப் பதிவு- ஆசிரம நிலத்திலும் சர்ச்சை\n\"குழந்தை இறந்து 2 மணி நேரமாச்சேம்மா.. உடம்பெல்லாம் ஜில்லுன்னு ஆயிடுச்சே\".. கதறிதுடித்த பெற்றோர்\n2021-இல் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி 100-க்கு 100 சதவீதம் ஆணித்தரமாக கூறும் விஷயங்கள் இவைதான்\nஇது லிஸ்ட்டுலேயே இல்லையே.. ரஜினிக்கு அடுத்தடுத்து கவுண்ட்டர் கொடுக்கும் அதிமுக.. ரசிகர்கள் குழப்பம்\nNaam Iruvar Namakku Iruvar Serial: நீங்க சொல்றது புரியலை.. ஆனா, கையை மட்டும்...\nFinance என்னங்க பண மழை பெய்யுது.. ரெய்டுக்கு போன அதிகாரிகள் அதிர்ச்சி..\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nAutomobiles அபராதம் செலுத்தவில்லை எனில் சிறை... மும்பை போலீசார் கொண்டு வரவுள்ள புதிய சட்டம்...\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\n இந்தப் பக்கம் தோனி.. அந்தப் பக்கம் சஞ்சு.. நடுவில் சிக்கித் தவிக்கும் இளம் வீரர்\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடியும், அமித்ஷாவும் மும்முனை கொண்ட \"திரிசூலத்தை\" கொண்டு எதிர்க்கட்சியை தாக்குகின்றனர்.. காங்கிரஸ்\nகுவாஹாத்தி: எதிர்க்கட்சியினரை தாக்க அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை ஆகிய திரிசூலத்தை பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் பயன்படுத்தி வருகின்றனர் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.\nஅஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தியில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் எதிரிகளை எதிர்கொள்ள பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் புதிய ஆயுதத்தை கண்டறிந்துள்ளனர்.\nஅதுதான் திரிசூலம். திரிசூலத்திற்கு 3 முனைகள் உள்ளன. அவை அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ ஆகும். இந்த 3 முனைகளை பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் செயலில் இருவரும் ஈடுபடுகின்றனர்.\nஅரசியலமைப்புக்கு எதிராக செயல்படும் பாஜக அரசை காங்கிரஸ�� எதிர்க்கிறது. அதனால் அவர்கள் மேற்கண்ட ஆயுதத்தை கொண்டு பழி வாங்குகின்றனர். ஒரு நாள் அந்த திரிசூலமே இருவரையும் தாக்கும் என்றார் ரமேஷ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் jairam ramesh செய்திகள்\nஅதெல்லாம் இந்தியாவில் சாத்தியமே இல்லை.. 3 மொழி பேசி அமித் ஷாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் அட்வைஸ்\nஇடதுசாரிகளின் வீழ்ச்சி நிச்சயம் இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும்: ஜெய்ராம் ரமேஷ்\nஅரசியலில் நீடிப்பதே பெரிய சவாலா இருக்கு.. காங். குறித்து ஜெய்ராம் ரமேஷ் ஷாக் பேச்சு\nஅமைச்சரவை மாற்றத்தால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.. சொல்கிறார் ஜெய்ராம் ரமேஷ்\nஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை.. குஷ்பு வருத்தம்\n\"முட்டாள்\" ஜெய்ராம் ரமேஷ்.. ஒட்டுமொத்தத் தமிழர்களும் கண்டிக்க சரத் அழைப்பு\nஜல்லிக்கட்டில் கருப்பு பணம் புழங்குகிறது: தடை நீக்கிய கோபத்தில் ஜெய்ராம் ரமேஷ் தடுமாற்ற பேட்டி\nஜெய்ராம் ரமேஷ், டைம்ஸ் நவ் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்த வசுந்தரா ராஜேவின் மகன்\nஇந்தியாவின் ‘நிக்சன்’ மோடி... சசிதரூரைத் தொடர்ந்து மோடியைப் பாராட்டிய ஜெய்ராம் ரமேஷ்\nதிமுக தயவில் 10 ஆண்டு பதவி சுகம் அனுபவித்த காங்கிரஸ்… டி.ஆர்.பாலு பதிலடி\nகாங்கிரஸ் தயவில் ஆட்சி நடத்திய திமுக நன்றி மறந்தது..: ஜெய்ராம் ரமேஷ்\nகாங். தலைவர்கள் 70 வயதிலேயே 'ரிட்டையர்டு' ஆகிடுங்க..: ஜெய்ராம் ரமேஷ் கருத்தால் புதுசர்ச்சை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njairam ramesh narendra modi amit shah ஜெய்ராம் ரமேஷ் நரேந்திர மோடி அமித்ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/10317-marainthu-vidaathe-maaya-latha-saravanan-18", "date_download": "2019-11-21T21:30:18Z", "digest": "sha1:CI4SISGUQESEVXDIRYEGJOLWGWKCEV6V", "length": 18717, "nlines": 253, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 18 - லதா சரவணன் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 18 - லதா சரவணன்\nதொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 18 - லதா சரவணன்\nதொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 18 - லதா சரவணன் - 5.0 out of 5 based on 1 vote\nதொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 18 - லதா சரவணன்\nநீங்க சந்தேகப்பட்டது சரிதான் நிச்சயமாக சந்துரு மட்டுமல்ல துரையும் சந்தேகப்பட வேண்டிய ஆள்தான் என்று வினிதா சொல்லவும் திகைப்பாய�� நோக்கினான் கெளதம்,\nநேற்று கேட்டபோது தேவையில்லை என்று சொன்னாயே வினிதா இப்போது ஏன் முதலில் எதிர்புறம் செல்லும் சந்துருவின் வண்டியை பாலோ பண்ணுங்க ஏதாவது துப்பு கிடைக்கும், அதன்பிறகு மேற்கொண்டு பேசிக்கொள்ளாமல் சந்துருவின் வண்டியை பின்தொடர்ந்தார்கள். சந்துருவின் வண்டி நின்ற இடம் மாயாவின் வீடுதான் விஜயாவைப் பற்றிப் பேசி எதிர்காலத்தினைப் பற்றிசொல்லி இந்த பயத்தில் இருந்து அவளை விடுவிக்கவேண்டும் என்று நினைத்தே அம்மாவிடம் உடனே விஜயாவை அழைத்து வந்துவிட்டான்.\nஉள்ளே என்ன நடக்கிறது அந்தப் பொண்ணு யாரு \nஅவங்க வெளியே வரட்டும் நான் சொல்றேன்.\nஅம்மா உன்கிட்டே கொஞ்சம் பேசணும் தயவு செய்து எழுந்து உட்காரு என்று அன்னையின் கையைப் பற்றி பர்வதம்மாள் உட்கார வழி செய்தான் சந்துரு, வழக்கத்திற்க மாறாக இதென்ன புதுக்கூத்து என்று யோசனையோ மகனோடு கூட வந்திருக்கம் அந்தப் பெண் யாராக இருக்கும் என்ற யோசனையில் திகைத்தார் பர்வதம்மாள். யாருடா இது \nசொல்றேன் இவ பேரு விஜயா எனக்கும் இவளுக்கும் கொஞ்ச நாளா தான் பழக்கம், எனக்கு மனசே சரியில்லைம்மா, எதுஎப்படியோ சொத்து அதுயிதுன்னு நாம எவ்வளவோ கணக்கு போட்டோம் அதெல்லாம் இபபோ இல்லைன்னாலும், நானும் நீங்களும் கடைசி வரைக்கும் நிம்மதியாகவாது இருப்போம், மாயாவோட நகைகள் சிலது என்கிட்டே இருக்கு கம்பெனியிலே என்னோட பங்கையும் நான் நான் வித்துட்டேன் கையிலே இருக்கிறே பணத்தை வைத்து நாம ஏதாவது வெளியூர் போய் பிழைச்சிக்கலாம். என்னை நம்பி நீ வருவியாம்மா இப்போ பேசுறது உன்னோட பழைய சந்துரு இல்லை புது சந்துரு என்னம்மா சொல்றே \nநான் என்னடா சொல்றது மாயா போயிட்டா, அவளை வைச்சு நாம செஞ்ச கற்பனையெல்லாம் போயிடுச்சு இப்போ வெறும் கூடுதான் இருக்கு உடம்புலே இருக்கிற கொஞ்சநஞ்ச உசிரும் போறதுக்குள்ளே நாம போயிடலாம், நீ இந்தப்பொண்ணையே கல்யாணம் செய்துக்கோ ஆனா என்னை கைவிட்டுடாதேடா \nஅம்மாவின் கெஞ்சல் சந்துருவையும் அசைத்தது. அவர்கள் வெளியே வரும் போது வினிதாவை கவனித்துவிட்டாள் விஜயா, சந்துருவின் பின்னால் தயங்கித் தயங்கி வெளியே வந்தவளை சட்டென்று முன்னுக்கு இழுத்தாள் வினிதா\nஎன்ன சந்துரு இவளை புதுசா பிடிச்சு இருக்கிறே போலயிருக்கே வழக்கமா ந��� கன்னிப்பொண்ணுக்குத் தானே வலைவீசுவே வழக்கமா நீ கன்னிப்பொண்ணுக்குத் தானே வலைவீசுவே இது கல்யாணமாகி பிள்ளைபெத்தவளைக் கூட்டி வந்திருக்கியே \n இவ யாருன்னு இவளையே கேளு நீயே சொல்றியா இல்லை உன் புருஷனை வரச்சொல்லட்டுமா \nசந்துரு நான் துணை நடிகைன்னு உங்களுக்கு தெரியுமே ஒருமுறை இவங்களும் இன்னொரு பெண்ணின் முன்னாடியும் நானும் ஒரு ஆளும் கணவன் மனைவியா நடிக்க வேண்டியிருந்தது அதை வைத்துதான் இவ இப்படி பேசுறா \nஎனக்கு ஒண்ணும் புரியலை கமலாய் நடித்துக்கொண்டு இருந்த கெளதம் பேசினான்.\nஉங்களுக்கு புரிய வைக்கிறது என் கடமை இவளைக் கூட்டிட்டு நான் ஒரு இடத்திற்கு போகப்போகிறேன் அங்கே உங்களுக்கு எல்லாமே புரியும்\nவினிதா உன்னோட கோவத்தை என் மேல காட்டு இவளை நான் கல்யாணம் செய்துக்கப் போறேன் அவளை கஷ்டப்படுத்தாதே, நான் உன்கிட்டே நடந்திட்டது தப்புதான் எத்தனை தப்பு பண்ணினாலும் அம்மாவோட இந்த உடல்நிலை பாதிப்பு எனக்கு ரொம்பவும் பயத்தை கொடுத்துவிட்டு இருக்கு தயவு செய்து எங்களை விட்டுடுங்க இருக்கிற கொஞ்ச நஞ்ச பணத்தோட நாங்க இந்த ஊரைவிட்டே போயிடறோம்\nமாயாவோட கேஸ் முடியற வரையில் யாரும் இங்கேயிருந்து போக முடியாது நான் உட்பட, முதல்ல இப்போ என்கூட வாங்க, கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு போகும் நிலைதான் இருவருக்கும்\nடேய் ஒழுங்கா சாப்பிடுடா எத்தனை தடவை இதை ஈரமாக்கிட்டே இருப்பே. ச்சீ சாப்பிடும் போதுதானா இப்படிச் செய்யணும் என்று அலுப்புக்குரலில் பேசிக்கொண்டு இருந்தான் அவன் எதிரே எச்சில் ஒழுகிய வாயோடு இருபத்தைந்து மதிக்கத்தக்க இளைஞன் ஒரவன் உடலில் மறைப்பிற்காய் சிறிய டவுசர் மட்டும் போடப்பட்டு இருந்தது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த தண்டனைடா உனக்கு எப்போதான் சரியாகும்.\nஉன்னால நீ பண்ண சின்ன தப்பினால எத்தனை பெரிய சிக்கல் பார்த்தியா அவளும் செத்து நீயும் நிம்மதியில்லாம என்னடா வாழ்க்கையிது அவளும் செத்து நீயும் நிம்மதியில்லாம என்னடா வாழ்க்கையிது கஞ்சியை அவனுக்குப் புகட்டிவிட்டு ஒழிகிய எச்சிலைத் துடைத்துவிட்டு இடுப்பில் இருந்த துணியை இறுக்கிக் கட்டினான். பாத்திரங்களை ஒதுக்கும் போது தன்னையும் மீறி மனம் வலித்தது.\nதொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் – 22 - அனிதா சங்கர்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 05 - சித்ரா\nதொடர்கதை - காதல் இளவரசி – 27 - லதா சரவணன்\nதொடர்கதை - காதல் இளவரசி – 26 - லதா சரவணன்\nதொடர்கதை - காதல் இளவரசி – 25 - லதா சரவணன்\nதொடர்கதை - காதல் இளவரசி – 24 - லதா சரவணன்\nதொடர்கதை - காதல் இளவரசி – 23 - லதா சரவணன்\n# RE: தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 18 - லதா சரவணன் — madhumathi9 2017-12-09 20:45\n# RE: தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 18 - லதா சரவணன் — Saaru 2017-12-08 22:04\n# RE: தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 18 - லதா சரவணன் — Nanthini 2017-12-08 20:58\n# RE: தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 18 - லதா சரவணன் — Aarthe 2017-12-08 20:04\nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 13 - சசிரேகா\nTamil Jokes 2019 - எதுக்கு தலைவர் திடீர்னு சம்மந்தமே இல்லாம பெண்கள் பேச்சு சுதந்திரத்தை குறைக்கனும்னு சொல்றார்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 43 - தேவி\nTamil Jokes 2019 - எம்மதமும் சம்மதம்ன்னு சொல்ற உன் மனைவியைப் போய் திட்டுறீயே\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 12 - பிந்து வினோத்\nகவிதை - பெண் குழந்தைகள் வன்கொடுமை - இரா.இராம்கி\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nTamil Jokes 2019 - என்னப்பா விஷயம்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 23 - ஜெய்\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 17 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 08 - ராசு\nசிறுகதை - எங்க வீட்டு தீவட்டி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 27 - RR [பிந்து வினோத்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/10011359/Was-there-a-struggle-for-people-Narayanasamy-question.vpf", "date_download": "2019-11-21T22:35:21Z", "digest": "sha1:QIFOVJQLCYGVWXTZQKUBZISUATGTSF4Z", "length": 18346, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Was there a struggle for people? Narayanasamy question to Rangasamy || மக்களுக்காக போராட்டம் நடத்தியதுண்டா? ரங்கசாமிக்கு நாராயணசாமி கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மக்களுக்காக போராட்டம் நடத்தியதுண்டா என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.\nபதிவு: அக்டோபர் 10, 2019 05:00 AM\nபுதுவை காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்கு���ாருக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் நாராயணசாமி செந்தாமரை நகரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.\nஅப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇந்த தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த வைத்திலிங்கம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறேன். கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் செய்த திட்டங்களை கூறி வாக்குசேகரித்து வருகிறோம். நாங்கள்தான் ரூ.1,850 கோடி அளவிலான ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஒப்புதல் பெற்றுள்ளோம்.\nகுடிநீர் திட்டத்துக்கு ரூ.500 கோடி, சுற்றுலா திட்டத்துக்கு ரூ.200 கோடி, துறைமுக அபிவிருத்தி திட்டத்துக்கு ரூ.64 கோடி, விளையாட்டு துறைக்கு ரூ.30 கோடி என மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.\nஎங்கள் ஆட்சி காலத்தில் புதுவை மாநிலத்தின் வளர்ச்சி 11 சதவீதமாக உள்ளது. ஆனால் மத்திய அரசின் வளர்ச்சி 5 சதவீதமாகத்தான் உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் மானியம் தருகிறோம். மற்ற மாநிலங்களில் ரூ.10 ஆயிரம்தான் தருகின்றனர்.\nஉதவித்தொகைகளை முறையாக காலத்தோடு வழங்கி வருகிறோம். சென்டாக் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை, ஆசிரியர்கள், செவிலியர்கள் தேர்வு நடைபெற உள்ளது. புதுவை கவர்னரின் தொல்லைகளை மீறி 11 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளோம்.\nசட்டம் ஒழுங்கு, விவசாயம், நிர்வாகம், சுகாதாரம் ஆகியவற்றில் முதல் இடத்தில் உள்ளோம். உயர்கல்வியில் 5-வது இடத்தில் இருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தேர்தல் பிரசாரத்தின்போது இந்த ஆட்சியில் ஒன்றும் நடக்கவில்லை. ஆட்சி மாற்றத்துக்கு எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறி வாக்குசேகரித்து வருகிறார். நெல்லித்தோப்பு இடைத்தேர்தலின்போதும் இதையேதான் கூறினார்.\nஅப்போது என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மரண அடி கொடுத்தனர். நாடாளுமன்ற தேர்தலிலும், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலிலும் இதே பிரசாரத்தையே மேற்கொண்டார். இரண்டிலும் நாங்களே வெற்றிபெற்றோம். ரங்கசாமியை பற்றி அவரது கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. நேருவே குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.\nரங்கசாமி கட்சியை வளர்க்கவில்லை. கட்சிக்கு நிர்வாகிகளை நியமிக்கவில்லை. ஆட்சியை கவிழ்க்கும் வேலையைத்தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை. சட்ட சபைக்கு சென்று பேசவில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். எதிர்க்கட்சி என்றால் மக்களுக்காக போராடவேண்டும். சட்டமன்றத்துக்கு வந்து அரசை எதிர்த்து கேள்வி கேட்கவேண்டும்.\nஆனால் ரங்கசாமி சட்டமன்றத்துக்கு வரமாட்டார். ஏனெனில் அவரது ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடுகளை நாங்கள் கேட்டுவிடுவோம் என்பதற்காகத்தான். அவர் ஆட்சியில் இருந்தபோது அரசு நிறுவனங்களில் தேவையில்லாமல் ஆட்களை நியமித்ததால் இப்போது 3 ஆயிரம் பேர் ரோட்டில் நிற்கின்றனர்.\nகடந்த 3 ஆண்டு காலத்தில் 3 நாட்கள்தான் அவர் சட்டசபைக்கு வந்தார். அவர் மக்களுக்காக ஏதேனும் போராட்டம் நடத்தி இருப்பாரா தனது கட்சியில் இருப்பவர்கள் ஓடிவிடக்கூடாது என்பதற்காக ஆட்சி மாற்றம் கொண்டுவருவதாக பேசி வருகிறார். அதை மக்கள் நம்ப தயாராக இல்லை.\nசீன அதிபர் தமிழகம் வருவது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, சீன அதிபர் தமிழகத்துக்கு வருவது பெருமையானது என்று குறிப்பிட்டார்.\n1. புதுச்சேரி மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் - ரங்கசாமி\nபுதுச்சேரி மக்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக ரங்கசாமி கூறினார்.\n2. ஜெயலலிதா இருந்தபோதே கூட்டணி அமைத்தோம் - ரங்கசாமி விளக்கம்\nஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தோம் என்று ரங்கசாமி கூறினார்.\n3. யாரும் புறக்கணிக்கவில்லை: அ.தி.மு.க. தலைவர்களுடன்தான் வாக்குசேகரிக்கிறோம் - ரங்கசாமி விளக்கம்\nஎங்களை யாரும் புறக்கணிக்கவில்லை, அ.தி.மு.க. தலைவர்களுடன்தான் வாக்கு சேகரிக் கிறோம் என்று ரங்கசாமி கூறினார்.\n4. மழைக்கு வராதவர் ஓட்டுகேட்டு வருகிறார்: காமராஜ் நகர் தொகுதி மக்கள் ரங்கசாமியை புறக்கணிப்பார்கள் - நாராயணசாமி நம்பிக்கை\nகனமழையில் பாதிக்கப்பட்டபோது வராமல் இப்போது ஓட்டுகேட்டு வரும் ரங்கசாமியை காமராஜ் நகர் தொகுதி மக்கள் புறக்கணிப்பார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\n5. கவர்னருக்கு எதிரான போராட்டத்தை வாடிக்கையாக வைத்துள்ளனர் - ரங்கசாமி தாக்கு\nகவர்னருக்கு எதிரான போராட்டத்தை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்று ரங்கசாமி கூறினார்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. முறைதவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதலனுடன் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\n2. உலக நன்மைக்காக 10 அடி ஆழ குழிக்குள் மவுன விரதம் இருக்கும் சாமியார் - ஏராளமான பக்தர்கள் ஆசி பெற்று செல்கிறார்கள்\n3. விடுதலையான சில மணி நேரங்களில் புதுவை ரவுடி அமரன் கொலை ஏன் பிடிபட்டவர்கள் தெரிவித்த பரபரப்பு தகவல்\n4. திருமணமான 4 மாதங்களில் தீக்குளித்து தற்கொலை: பெண்ணின் உடலை கணவரின் வீட்டு வாசலில் புதைக்க முயற்சி\n5. பழிக்குப்பழியாக நடந்த பயங்கரம்: புதுவை ரவுடி கொலையில் 4 பேர் பிடிபட்டனர் - பரபரப்பு தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/10/13/112", "date_download": "2019-11-21T22:35:09Z", "digest": "sha1:M2XSQ3VC6PPKM5JCFBQFAOX55SLGXHJ6", "length": 10385, "nlines": 19, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:டிஜிட்டல் திண்ணை: கமல் பயணம்… எடப்பாடி போட்ட தடை!", "raw_content": "\nவியாழன், 21 நவ 2019\nடிஜிட்டல் திண்ணை: கமல் பயணம்… எடப்பாடி போட்ட தடை\nமொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் மெசேஜ் வந்து விழுந்தது.\n“கமல் கடந்த இரண்டு நாட்களாக சேலம், நாமக்கல் எனச் சுற்றி வருகிறார். கல்லூரிகளுக்குப் போகிறார். மாணவ, மாணவியர் மத்தியில் பேசுகிறார். கமல் நடவடிக்கைகளை உளவுத் துறை உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. கமலின் சேலம் விசிட்டில் உளவுத் துறை கூடுதல் கவனத்தோடு இருக்கிறது.\nகாரணம், அது முதல்வர் மாவட்டம் என்பதால். அதனால் கமல் சேலம் விமான நிலையத்தில் இறங்கியதில் இருந்து ஒவ்வொரு மூவ்மெண்ட்டையும் அப்டேட் செய்தபடியே இருக்கிறது உளவுத் துறை போலீஸ்.\nகுறிப்���ாக ராசிபுரத்தில் கல்லூரி மாணவர்களிடம் கமல் பேசிக்கொண்டிருந்தபோது, ‘நீங்க முதல்வரானால் முதல் கையெழுத்து எதற்காக போடுவீங்க’ என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த கமல், ‘முதல்வரானா முதல்ல உடல் நலனை பத்திரமா பாத்துப்பேன்’ என்று பொடி வைத்துப் பேசிவிட்டு, ‘ ஊழலை ஒழிக்கும் லோக் ஆயுக்தா சட்டத்துக்காகத்தான் முதல் கையெழுத்து போடுவேன்’ என்று சொல்ல கல்லூரி மாணவர்கள் ஆரவாரம் எழுப்பினர். இந்த சம்பவம் உட்பட, கல்லூரி மாணவர்களிடையே கமலுக்குக் கிடைத்து வரும் பெரிய வரவேற்பு உடனுக்குடன் மேலிடத்துக்கு ரிப்போர்ட் ஆனது.\n‘கல்லூரி மணவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கமல், கல்லூரியை டார்கெட் செய்து பயணிக்கிறார். கல்லூரி மாணவர்களிடம் அவர் பேசும் பேச்சு, ஆளுங்கட்சிக்கு எதிரானதாகவும், ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்வதாகவுமே இருக்கிறது. நல்ல ஆட்சியைத் தங்களால் மட்டுமே தர முடியும் என கமல் சொல்லிவருகிறார். கல்லூரி மாணவர்களிடம் இது ஒருவிதமான தாக்கத்தை உண்டாக்கிவருகிறது.\nகிராம சபைக் கூட்டம் நடத்தி கிராம மக்களைத் தன் பக்கம் இழுக்க ஒருபக்கம் முயற்சி செய்து வருகிறார் கமல். அவரது அடுத்த டார்கெட் கல்லூரி என்பது தெளிவாகத் தெரிகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் முதல்வரைப் பற்றிய விமர்சனங்களைக் கல்லூரி மாணவர்களிடம் முன்வைக்கும்போது, கைதட்டல் அதிகமாக இருந்தது. கல்லூரி மாணவர்களிடம் விதைப்பது அவர்களின் வீடு வரை எதிரொலிக்கும்...’ என உளவுத் துறை அதிகாரி ஒருவர் முதல்வர் எடப்பாடியிடம் நேரடியாகவே சொல்லிவிட்டாராம்.\nஅதைக் கேட்டு அதிர்ந்து போன எடப்பாடி உடனடியாக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகனைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.\n‘கமல் ஊர் ஊராகப் போய் கல்லூரி மாணவர்களிடம் பேசிவருவது உங்களுக்குத் தெரியுமா எல்லாக் கல்லூரிகளிலும் நம்மைதான் விமர்சனம் செய்து பேசுகிறார். கல்லூரிகள் எப்படி ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்துக்கு அனுமதி கொடுக்கிறாங்க. இதெல்லாம் உங்க கவனத்துக்கு வந்துச்சா இல்லையா எல்லாக் கல்லூரிகளிலும் நம்மைதான் விமர்சனம் செய்து பேசுகிறார். கல்லூரிகள் எப்படி ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்துக்கு அனுமதி கொடுக்கிறாங்க. இதெல்லாம் உங்க கவனத்துக்கு வ���்துச்சா இல்லையா\nஅதற்கு அன்பழகனோ, ‘ எனக்கு தெரியாதுண்ணா... நான் விசாரிக்கிறேன். சில கல்லூரிகள் ஆடிட்டோரியத்தை வாடகைக்கு கொடுக்கிறாங்க. அப்படி எதுவும் கொடுத்தாங்களான்னு கேட்கிறேன். இனி யாரும் கமல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு காலேஜ் கொடுக்க கூடாதுன்னு சொல்லிடுறேன்..’ என்று சொன்னாராம்.\nஅத்துடன் உயர் கல்வித் துறை இயக்குனர் மூலமாக இன்று தமிழகம் முழுக்க உள்ள தனியார் கல்லூரிகளுக்குச் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ‘இனி எந்த அரசியல் கட்சி நிகழ்சிகளையும் கல்லூரி வளாகத்துக்குள் நடத்த அனுமதிக்க கூடாது. அண்மைக் காலமாக கமல் கட்சியின் நிகழ்ச்சிகள் பல தனியார் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடக்கின்றன. இனி வாடகைக்கே விடுவதாக இருந்தாலும், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்குக் கொடுக்க வேண்டாம். கல்லூரி மாணவர்களை ஆடியன்ஸாக அங்கே அனுப்பவும் கூடாது. முன்கூட்டியே எதுவும் பதிவு செய்திருந்தாலும் அதை உடனடியாக கேன்சல் பண்ணிடுங்க...’ என்று வாய்மொழி உத்தரவு போயிருக்கிறதாம்.\nஅடுத்த மாதத்தில் கமல், நான்கு கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் திட்டமிட்டப்பட்டிருந்ததாம். இப்போது அவை அத்தனையும் கேன்சல் செய்யப்பட்டிருக்கின்றன. ‘அந்த நேரத்துல எங்களுக்கு எக்ஸாம் இருக்கு. இன்னொரு நாள் பிறகு சொல்றோம்..’ எனக் கல்லூரிகள் தரப்பில் இருந்து கமல் கட்சி நிர்வாகிகளுக்குச் சொல்லப்பட்டதாம். எடப்பாடியின் அதிரடி கமலுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை” என்று முடிந்தது அந்த மெசேஜ்.\nஅதை காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், “தெரியாமலா இருக்கும்” என கமெண்ட் போட்டுவிட்டு சைன் அவுட் ஆனது.\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/keyboards/microsoft+keyboards-price-list.html", "date_download": "2019-11-21T20:49:14Z", "digest": "sha1:L3TJZ6QCO5F4STX3NKL3JPKUEVWEYX6O", "length": 15438, "nlines": 343, "source_domain": "www.pricedekho.com", "title": "மைக்ரோசாப்ட் கெய்போர்ட்ஸ் விலை 22 Nov 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமைக்ரோசாப்ட் கெய்போர்ட்ஸ் India விலை\nIndia2019 உள்ள மைக்ரோசாப்ட் கெய்போர்ட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது மைக்ரோசாப்ட் கெய்போர்ட்ஸ் விலை India உள்ள 22 November 2019 போன்று. விலை பட்டியல் ஆ���்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் மைக்ரோசாப்ட் கெய்போர்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு மைக்ரோசாப்ட் சசுலப்ட் கேய்போஅர்து ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Ebay, Naaptol, Amazon, Snapdeal போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் மைக்ரோசாப்ட் கெய்போர்ட்ஸ்\nவிலை மைக்ரோசாப்ட் கெய்போர்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு மைக்ரோசாப்ட் சசுலப்ட் கேய்போஅர்து Rs. 9,289 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய மைக்ரோசாப்ட் சசுலப்ட் கேய்போஅர்து Rs.9,289 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2019 உள்ள மைக்ரோசாப்ட் கெய்போர்ட்ஸ்\nமைக்ரோசாப்ட் சசுலப்ட் கே Rs. 9289\nபாபாவே ரஸ் 2 5000\nசிறந்த 10 Microsoft கெய்போர்ட்ஸ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/category/science/computer.shtml", "date_download": "2019-11-21T21:14:16Z", "digest": "sha1:UWI2NOZNBFJQQCPGYQSDAKOX2IMDK5WS", "length": 3645, "nlines": 55, "source_domain": "www.wsws.org", "title": "கணினி தொழில்நுட்பம் The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்\nபில்லியனரான ஆரக்கிள் தலைமை நிர்வாகி ஹவாய் தீவு ஒன்றை வாங்குகிறார்\nகட்டுப்பாடற்ற இணையச்சேவைக்கான முயற்சிகளுக்குக் குழிபறிக்கும் கூகுள்-வெரிஜோன் உடன்படிக்கை\nஅரசாங்கம் கோரும் தகவல் விபரங்களைக் கூகுள் வெளியிடுகிறது\nவிண்டோஸ் 98 மற்றும் NT இயக்க முறைமையை நிறுத்திவிடுவதாக மைக்ரோசாப்ட் அச்சுறுத்தல்\nமைக்றோசொப்ட் இணைய மேலோடியில் ஆபத்தான பாதுகாப்பு குறைபாடுகள்\nஐரோப்பிய ஒன்றியம் மைக்ரோசொப்ட் மீதான விசாரணையை நீட்டிக்கின்றது\nஐக்கிய அமெரிக்க அரசுகளின் மேலான தாக்குதல்களைத் தொடர்ந்து இணையத்தின் அந்தரங்கத் தன்மைக்கு அச்சுறுத்தல்\nமைக்ரோசொப்ட் வழக்கு: மேன்முறையீட்டு நீதிமன்றம் கம்பெனிக்கு சாதகமாக தீர்ப்பு\nLinux உலக மாநாடானது மாற்றீடான கணனி நெறியாழ்தல் அமைப்பில் கூட்டு நலன்களை துல்லியமாக காட்டுகிறது\nFBI ஆல் மின்னஞ்சல்கள் உளவறிவதற்கு கிளின்டன் நிர்வாகம் திட்டமிடுகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/126238-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/107/", "date_download": "2019-11-21T22:36:14Z", "digest": "sha1:IHH5ONDEJQTS2OPJPUWLQDUGY4F5CICC", "length": 23549, "nlines": 551, "source_domain": "yarl.com", "title": "சிந்தனைக்கு சில படங்கள்... - Page 107 - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nபுலி எங்கள் அடையாளம். முல்லைத்தீவு செம்மலை மகாவித்தியாலய பாடசாலையின் விளையாட்டு போட்டியில் இல்லம் ஒன்றின் வடிவமைப்பு.\nஅன்று தொடக்கம் இன்று வரை ......\nவண்டில் ஓடும் மாடுகள் கூட.... போராளிகளை திரும்பி பார்க்கும், அழகான படம்.\nநமக்கு சோறு போடும் விவசாயத்தை தான் கடவுளாக வணங்குகிறார்கள்.\nவல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பகுதியில் வாழ்பவர்கள் மூன்று குழந்தைகளுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொண்டால் ஊக்கப்பணம் வல்வெட்டித்துறை நகரசபை தீர்மானம்\nகொலிவூட் புகழ் கிளின் ஈஸ் வூட் மாரடைப்பால் காலமானார்\nதமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்\nஇலங்கை 2019 தேர்தல் முடிவுகளும் எமது கடமையும்\nபாட‌லை கேக்க‌ https://voca.ro/kG7PjUIrDHp தமிழீழம் காக்கும் காவலரன் தலைவன் எங்கள் பிரபாகரன் தமிழீழம் காக்கும் காவலரன் தலைவன் எங்கள் பிரபாகரன் கால‌ம் ந‌ம் கையில் த‌ந்த‌ ஒளி விள‌க்கு த‌மிழ் ஞான‌ம‌தில் த‌லைவ‌ன் என்று முழ‌க்கு தமிழீழம் காக்கும் காவலரன் தலைவன் எங்கள் பிரபாகரன் ம‌க‌ளிர் ஆட‌வ‌ர் வேத‌ம் துளைத்தான் ம‌ங்கைய‌ரை க‌ள‌ம் வா என்று அழைத்தான் ம‌க‌ளிர் ஆட‌வ‌ர் வேத‌ம் துளைத்தான் ம‌ங்கைய‌��ை க‌ள‌ம் வா என்று அழைத்தான் ப‌கைவ‌ர் க‌ண்ட‌ஞ்சும் ப‌டையொன்று ப‌டைத்தான் பாரில் நிக‌ரில்லா த‌லைவ‌னாய் கிடைத்தான் தமிழீழம் காக்கும் காவலரன் தலைவன் எங்கள் பிரபாகரன் கால‌ம் ந‌ம் கையில் த‌ந்த‌ ஒளி விள‌க்கு த‌மிழ் ஞான‌ம‌தில் த‌லைவ‌ன் என்று முழ‌க்கு தமிழீழம் காக்கும் காவலரன் தலைவன் எங்கள் பிரபாகரன் த‌லைவ‌ன் அவ‌ன் தோற்ற‌ம் புலி போல‌ இருக்கும் த‌மிழ‌ன் அவ‌ன் சீற்ற‌ம் த‌ன்மான‌ம் பெருக்கும் த‌லைவ‌ன் அவ‌ன் தோற்ற‌ம் புலி போல‌ இருக்கும் த‌மிழ‌ன் அவ‌ன் சீற்ற‌ம் த‌ன்மான‌ம் பெருக்கும் புலிப்ப‌டை த‌மிழுக்கு விழ‌ங்கினை நொறுக்கும் புத்த‌ம்புது த‌மிழீழ‌ அர‌சு ஒன்று பிற‌க்கும் தமிழீழம் காக்கும் காவலரன் தலைவன் எங்கள் பிரபாகரன் கால‌ம் ந‌ம் கையில் த‌ந்த‌ ஒளி விள‌க்கு த‌மிழ் ஞான‌ம‌தில் த‌லைவ‌ன் என்று முழ‌க்கு தமிழீழம் காக்கும் காவலரன் தலைவன் எங்கள் பிரபாகரன்\nவல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பகுதியில் வாழ்பவர்கள் மூன்று குழந்தைகளுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொண்டால் ஊக்கப்பணம் வல்வெட்டித்துறை நகரசபை தீர்மானம்\nஆரம்பிக்கப்பட்டிருக்கும் இத்திட்டத்திற்கு ஆதரவாக கால ஓட்டத்தில் மேலதிக தேவைகளுக்கு உதவ நகரசபையால் முடியாது. ஆனால் புலம்பெயர்ந்து வாழும் ஊரவர்களால் முடியும். ஒரு இந்திரவிழாவை வீழ்ச்சியுறாது தக்க வைக்கவும் வளப்படுத்தவும் பாடுபடும் போது ஒரு நேரிய ஒற்றுமை இயல்பாக ஊருக்கு வந்துவிடும். அதில் புலம்பெயர்ந்தவர்களும் நிலம்வாழ்பவர்களும் விரிசல் தொடுவதில்லை அதுபோல் இதுவும் அவர்களால் வீழ்ச்சியடையாது அவ்விடம் வாழ்பவர்களை நிறைவாகவும் ஆரோக்கியமான சமுதாயமாகவும் கட்டியெழுப்பமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழரைப் பொறுத்தவரை எல்லாவிடயமும் நடைமுறையில் தோல்வியைத் தொட்டுத்தான் மீளெழும் சக்தியுடையதாக மாறும். தோல்வியைச் சந்திக்கும்போதே வெற்றிக்கான பாதைகள் அகலத்திறக்கும் அக்கணம் அதனைச் சரியாக பயன்படுத்தும் விவேகம் இருந்தால் வீழ்ச்சி இல்லை. காலத்தின் அவசியம் நிச்சயமாக கண்களைத் திறக்கும்.\nகொலிவூட் புகழ் கிளின் ஈஸ் வூட் மாரடைப்பால் காலமானார்\nஇது பொய் செய்தி என்று பின்னர் தெரியவந்தது. தவறுக்கு வருந்துகிறேன்.\nதமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வ���ன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்\nலாரா தமிழர்களுக்கு ஒரு தீர்வை இலங்கை தானாக தருமாக இருந்தால் எப்போதோ அது நடந்து இன்று ஆசியாவில் புகழ் பெற்ற நாடாக இருந்திருக்கும். போரும் முடிந்து தோற்றுப் போன ஒரு இனமாக இருக்கும் நிலையில் இனிமேல் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளின் அழுத்தத்தினால்த் தான் ஏதாவது அரைகுறை தீர்வு என்றாலும் வரலாம். இந்த நாடுகள் தமிழர் மேல் உள்ள அன்பால் செய்யாது.இதனால் மறுபக்கத்தால் கைமேல் பலன் கிடைக்குமென்றால் நிச்சயம் செய்வார்கள். நாளையே இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ தமிழீழம் தேவைப்பட்டால் அது தமிழரே தேவையில்லை என்றாலும் தமிழீழம் அமைப்பார்கள்.\nதமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்\nஎனது தற்போதய மனநிலை கீழ் வருமாறு உள்ளது. \"\"\"\"நாங்கள் அழிந்துபோய்விட்டோம். எனவே இழப்பதற்கு எம்மிடம் ஒன்றுமில்லை. எம்மை நேராக மோதி அழித்தவன் சிங்களன். ஆனால் சூழ்ச்சியால் எங்களை அழித்தவன் இந்தியன். எனவே இந்தியா என்கின்ற நாடே இந்த உலகில் இல்லாது பிரிந்து அழியவேண்டும். அபோதுதான் பலிகொடுக்கப்பட்டவர்களின் ஆன்மா சாந்தி அடையும். எனவே இந்தியாவை உடைப்பதற்கு சீனா எடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் நான் ஆதரவு தர வேண்டும் \"\"\"\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153189-topic", "date_download": "2019-11-21T22:02:43Z", "digest": "sha1:M3P3GCZLVBLOSRYWWQ6NDHHPPQBMRT37", "length": 23933, "nlines": 181, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவை நோக்கி ‘திருடன், திருடன்’ என கோ‌ஷமிட்ட இந்திய ரசிகர்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கலெக்டர் வைத்த 'டெஸ்ட்'; தாசில்தார்கள் 'பெயில்'\n» பணி இடமாற்றம்: ஆசிரியரை கட்டியணைத்து மாணவ-மாணவிகள் பாச போராட்டம்\n» மிகவும் அழகான, வினோதமான விதவிதமான பூக்கள் :)\n» நிலமெல்லாம் ரத்தம் - பா.ராகவன் -\n» சர்க்கரை நோயாளிகளுக்கான பழங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:09 pm\n» என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்” - VJ ஐஸ்வர்யா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:22 pm\n» நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm\n» எந்த ஒரு கஷ்டமான வேலையையும் ஒரு புன்னகை எளிதாக்கிவிடும்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:58 pm\n» ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:53 pm\n» வேலன்:-விதவிதமான ஒலிகளில் அலாரம் செட் செய்திட-weesy free alarm clock\n» முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\n» திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.\n» ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்..\n» தீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு எளிமையான பரிகாரம் \n» முக்கீரை துவையல் & முளைக்கீரை மசியல்- மணத்தக்காளி குழம்பு\n» இன்றைய கோபுர தரிசனம்\n» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு\n» குட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\n» அடுத்த தேர்தல்ல ‘மிக்ஸிங்’ கிடையாது. ‘ராவா’த்தான் நிற்போம்…\n» தலைவருக்கு, நெஞ்சு வலி வந்த மாதிரி நடிக்க ‘டைம்’ கொடுங்க…\n» செல்போனை ஒட்டுக் கேட்கிறாங்கன்னு எப்படி சொல்றீங்க\n» புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே\n» நிதானமாக செய்யும் செயல்களில் பொறுமையாக வெற்றி கிடைக்கும் ..\n» தெரிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்\n» அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை - வடகொரியா திட்டவட்டம்\n» டேவிட் ஆட்டன்பரோவுக்கு ‘இந்திரா காந்தி அமைதி விருது’\n» வேலன்:-சிஸ்டம் கிளினர்.-System Cleaner\n» விமானத்தில் டெல்லி செல்லும் பயணிகளுக்கு முகக்கவசம் - ‘ஏர் ஏசியா’ நிறுவனம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஐந்து தமிழ்ப் படங்கள்\n» மூத்த நடிகரும், கதாசிரியருமான ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி\n» இருட்டு, ஆயிரம் ஜென்மங்கள்திரைக்கு வரும் 2 பேய் படங்கள்\n» அன்ன தானத்தையும் எவ்வித தம்பட்டம் இல்லாமல் அமைதியாக செய்ய வேண்டும்.\n» இந்தியர்களை குறி வைக்கும் நோய்: இன்று உலக சி.ஓ.பி.டி., தினம்\n» மேயர்: நேரடி தேர்தல் இல்லை; அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\n» பர்சை ‛பதம் பார்க்கப்போகுது' மொபைல் கட்டணம்\n» '' லஞ்சம் வாங்காதவன்'': அதிகாரி வைத்த அறிவிப்பு பலகை\n» போலி விமான பைலட் கைது\n» ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை \nகிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவை நோக்கி ‘திருடன், திருடன்’ என கோ‌ஷமிட்ட இந்திய ரசிகர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவை நோக்கி ‘திருடன், திருடன்’ என கோ‌ஷமிட்ட இந்திய ரசிகர்கள்\nலண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டத்தில் இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தியாவில் 9 ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு இங்கிலாந்தில் தலைமறைவாக வசிக்கும் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தனது மகன், தாயாருடன் இந்த போட்டியை காண வந்திருந்தார்.\nஇதை கவனித்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் சிலர் ஆட்டம் முடியும் நேரத்தில், விஜய் மல்லையாவின் அருகில் சென்று நீங்கள் ஒரு திருடன், திருடன் என்று கோ‌ஷமிட்டனர். மேலும், நீங்கள் உண்மையிலேயே மனிதன் என்றால் தாய் நாட்டிடம் உடனடியாக மன்னிப்பு கேளுங்கள் என்றும் ஆவேசமாக கத்தினர். இதனால் போட்டியை பார்க்க வந்த விஜய் மல்லையா, மிகுந்த எரிச்சல் அடைந்தார். பின்னர், மைதான கேலரியில் இருந்து தாயார் மற்றும் குடும்பத்தினருடன் அவசர அவசரமாக வெளியேறினார்.\nஇதுபற்றி விஜய் மல்லையா, தனது டுவிட்டர் பதிவில், ‘‘கோ‌ஷமிட்டவர்கள் எனது தாயாரை தாக்கி விடாமல் பாதுகாக்கவே நான் வெளியேறினேன். என்னை நாடு கடத்துவது தொடர்பாக வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. அடுத்த கட்ட விசாரணை ஜூலை மாதம் நடக்கிறது’’ என்று தெரிவித்து உள்ளார்.\nமேலும் தனது மகன் சித்தார்த்துடன் லண்டன் ஓவல் மைதான பின்னணியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ள அவர் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு வாழ்த்தும் தெரிவித்து உள்ளார்.\nRe: கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவை நோக்கி ‘திருடன், திருடன்’ என கோ‌ஷமிட்ட இந்திய ரசிகர்கள்\nமல்லையாவை ஒன்றும் செய்ய முடியவில்லையே ஏழைக்கு ஒரு நீதி ; பணக்காரனுக்கு ஒரு நீதி என்பதுதான் இந்திய சட்டங்களின் நிலை \nRe: கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவை நோக்கி ‘திருடன், திருடன்’ என கோ‌ஷமிட்ட இந்திய ரசிகர்கள்\n@M.Jagadeesan wrote: மல்லையாவை ஒன்றும் செய்ய முடியவில்லையே ஏழைக்கு ஒரு நீதி ; பணக்காரனுக்கு ஒரு நீதி என்பதுதான் இந்திய சட்டங்களின் நிலை \nமேற்கோள் செய்த பதிவு: 1299151\nஇல்லையே நடவடிக்கை லண்டன் கோர்ட்டில் நடந்து கொண்டு இருக்கிறதே.\nநம் நாட்டில் ஒருவரை குற்றவாளி என்று தீர்மானிக்கும் மு���ை மிகவும் நீண்டது.\nமல்யாவை விட மோசமான அரசியல்வாதிகள் வாய்தா மேல் வாய்தா வாங்கிக்கொண்டு\nஉலா வருகிறார்கள்.இந்த வாய்தா அடுத்த அதற்கு அடுத்த மக்களவை தேர்தல் வரை நீடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சில வக்கீல்கள் எக்கச்சக்கமாக சம்பாதிக்கிறார்கள். பெரிய இடத்துவிஷயங்க ....விடுங்க.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவை நோக்கி ‘திருடன், திருடன்’ என கோ‌ஷமிட்ட இந்திய ரசிகர்கள்\nRe: கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவை நோக்கி ‘திருடன், திருடன்’ என கோ‌ஷமிட்ட இந்திய ரசிகர்கள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்க��் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6841", "date_download": "2019-11-21T20:59:43Z", "digest": "sha1:M4RCOMKSLHGE45AADUP45BUHEEEZQAQB", "length": 4133, "nlines": 34, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - சிம்புவின் வானம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி | சிரிக்க சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்\nவிக்ரம் நடிக்கும் 'தெய்வ மகன்'\nசுல்தானை இயக்கும் கே. எஸ். ரவிகுமார்\nஇந்தப் படத்தில் பெண்களே இல்லை\n- அரவிந்த் | டிசம்பர் 2010 |\nவிண்ணைத்தாண்டி வருவாயா வெற்றிக்குப் பிறகு சிம்பு நடிக்கும் புதிய ப��ம் வானம். தெலுங்கில் அல்லு அரவிந்த் நடிப்பில் ‌வெளியான வேதம் படத்தின் தமிழ் ரீ-மேக்‌ இது. கிரிஷ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடி அனுஷ்கா. படத்தின் இன்னொரு ஜோடி பரத்தும், ‌வேகாவும். வில்லன், வேறு யார், பிரகாஷ் ராஜ் தான்; அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடிக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் கலந்து உருவாகி வரும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nவிக்ரம் நடிக்கும் 'தெய்வ மகன்'\nசுல்தானை இயக்கும் கே. எஸ். ரவிகுமார்\nஇந்தப் படத்தில் பெண்களே இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/makkal-needhi-maiam-will-contest-in-local-body-election-says-kamal-haasan-367692.html", "date_download": "2019-11-21T21:26:15Z", "digest": "sha1:7FNU34S3SC24NRK5N3F5ASKO3ZSMVQ3W", "length": 16892, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "தயாராக இருக்கிறோம்.. உள்ளாட்சி தேர்தலில் மநீம போட்டியிடும்! கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு! | Makkal Needhi Maiam will contest in local body election says Kamal Haasan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\n2021-இல் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர் - ரஜினி\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nFinance வீட்டுக் கடன் நிறுவனங்களின் சந்தை மதிப்பு 4.5 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதயாராக இருக்கிறோம்.. உள்ளாட்சி தேர்தலில் மநீம போட்டியிடும்\nகமல் நல்லவர் தான்...விவரிக்கும் ம.நீ.ம. வேட்பாளர்கள்\nசென்னை: உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.\nபரமக்குடியில் கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழா நடைபெறகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nஇதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன் தற்போது பரமக்குடி சென்றுள்ளார்.\nஇந்த நிலையில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தனது பேட்டியில், என் அப்பாவிற்கு சிலை வைத்ததை அவர் விரும்பியது கிடையாது. அவர் இப்போது இருந்தாலும் தனக்கு சிலை வைக்க வேண்டாம் சொல்லி இருப்பார். ஆனால் நான் அவருக்கு வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் பிரம்மாண்ட சிலை கிடையாது.\nஅந்த சிலை அவரை போலவே இருக்கும். அமெரிக்க சிற்பி ஒருவர் இதை செய்து தந்தார். அதேபோல் பரமக்குடியில் ஒரு திறன் தொகுப்பு மையம் அமைக்கிறோம். திறன் தொகுப்பு மையம் என் அப்பாவின் விருப்பம். அதனால் அவர் இருந்திருந்தால் இதற்கு பெருமைப்படுவார்.\nஇந்த குடும்ப விழாவில் எனது குடும்பத்தினரும் கலந்து கொள்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். உள்ளாட்சி தேர்தலுக்கு தயார் நிலையில் இருக்கிறோம்.\nநாங்கள் அதற்கான பணிகளை செய்து வருகிறோம். மருதநாயகம் படம் தயாராக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதில் நான் நடிப்பேனா என்பது சந்தேகம். பார்க்கலாம், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் kamal haasan செய்திகள்\n2021ல் அதிமுக ஆட்சி மலரும்.. அதைதான் ரஜினி அதிசயம் என்கிறார்.. முதல்வர் பழனிசாமி பதிலடி\nகமலுக்கு நாளை அப்பல்லோவில் ஆபரேஷன்.. காலில் வைத்த டைட்டேனியம் கம்பியை அகற்றுகிறார்கள்\nDebate: ரஜினி கமல் இணைவது காலத்தின் கட்டாயமா அல்லது சந்தர்ப்பவாதமா\nகமலோடு கூட்டு.. வெந்த நெல்லை முளைக்க வைக்கும் கோமாளித்தனம்.. ரஜினிக்கு காலம் உணர்த்தும்.. நமது அம்மா\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nநல்லா கேட்டுக்கோங்க.. அது உங்களுக்கு சரிவராது.. ரஜினியை யோசிக்க வைத்த அந்த ஒரு அட்வைஸ்\nஜெயலலிதா இருந்த போதே எழுந்த சர்ச்சை.. அதிமுகவும் அஜித் குமாரும்.. அரசியலுக்கு வருவாரா தல\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ.. ரஜினி, கமல் ஏன் திடீர்னு இப்படி பேசணும்\nகமலும் ரஜினியும் கை கோர்த்தால்.. நடுவில் புகுந்து இறங்கி அடிப்பாரா சீமான்.. என்ன நடக்கும்\n மநீம நிர்வாகிகளுடன் கமல் தீவிர ஆலோசனை\nஇருவரும் இணைந்தால் கமல்ஹாசன்தான் முதல்வர் வேட்பாளர்.. ஸ்ரீப்ரியா திட்டவட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan local body election makkal needhi maiam உள்ளாட்சி தேர்தல் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/03/05/school-students-struggle-to-close-down-tasmac-shop-in-jayankondam/", "date_download": "2019-11-21T22:41:33Z", "digest": "sha1:H5IMGUJX6T4CCKYAHWFHADROV2NFDQBY", "length": 25553, "nlines": 218, "source_domain": "www.vinavu.com", "title": "ஜெயங்கொண்டம் டாஸ்மாக் முற்றுகைப் போராட்டம் - வினவு", "raw_content": "\nகோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை \nமாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nஅயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nமீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை \nபாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா \nசிலி : புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது…\nபாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் \nலெனின் – பெரியாரை பின்பற்றுகிறவர்கள் தீவிரவாதிகள் : பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசில வேளைகளில் ஒரு நிமிடம் என்பதே எவ்வளவு நீடிக்கிறது \nநவீன வேதியியலின் கதை | பாகம் 02\nகேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் \nநூல் அறிமுகம் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்\nபாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் |…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் \nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nபிஸியோகிராட்டுகள் | பொருளாதாரம் கற்போம் – 44\nபிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்தியாவின் 4 இலாபகரமான நிறுவனங்கள் \n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் ஜெயங்கொண்டம் டாஸ்மாக் முற்றுகைப் போராட்டம்\nபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்செய்திவாழ்க்கைமாணவர் - இளைஞர்\nஜெயங்கொண்டம் டாஸ்மாக் முற்றுகைப் போராட்டம்\nபிப்ரவரி 24-ம் தேதி “அம்மா” பிறந்த நாளில் ஜெயங்கொண்டம் அரசு மேல் நிலைப்பள்ளி அருகே அதிரடியாக டாஸ்மாக் கடையைத் திறந்தது, தமிழக அரசு\nடாஸ்மாக் கடை அருகில் தீயணைப்பு நிலையம், யூனியன் அலுவலகம் போக தனியார் கல்லூரி, அரசுப் பள்ளி விடுதி என சுமார் 4,000 மாணவர்கள் கல்வி கற்கும் இடமாக இருக்கிறது.\nஏற்கனவே, 2004-ல் மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்த இடத்தில் இருந்த டாஸ்மாக் சாராயக்கடை அகற்றப்பட்டு இருந்தது.\nமூடப்பட்ட கடையை மீண்டும் திறப்பது என்பது ஏழை மாணவர்கள் மீது தொடுக்கும் சாராய யுத்தம் என்பதை மாணவர்களுக்கு புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர்கள் புரிய வைத்தார்கள்.\n“படிக்கச் செல்லும் மாணவர்களை குடிக்க சொல்லுது அரசு” என்ற தலைப்பில்பிரசுரங்கள் அடிக்கப்பட்டு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர்.\n12-ம் வகுப்பு பொது தேர்வு 05-03-2015 அன்று நடக்க இருப்பதால் உடனே கடையை மூடவேண்டும் என்ற அடிப்படையில் 04/03/2015 காலை 9 மணிக்கு முற்றுகைப் போராட்டம் நடத்துவது என தோழர்கள் முடிவு செய்தனர்.\nஉளவுத்துறை போலிசார் தோழர்களிடம் “போராட்டத்திற்குஅனுமதி வாங்கிவிட்டீர்களா” எனக் கேட்டனர் . அதற்கு தோழர்கள், “இது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் பிரச்சனை, எதற்காக அனுமதி வாங்க வேண்டும், போராட்டம் உறுதியாக நடக்கும்” எனக் கூறினர்.\n04-ம் தேதி போராட்டம் என்பதால் 6, 7, 8 வகுப்புகளுக்கு விடுமுறை விட்டு போராட்டத்தை திசை திருப்பினார்கள் அதிகாரிகள். ஆனால் முந்தைய நாள் பெரும்பாலான ஆசிரியர்கள் பிரசுரத்தை படித்துவிட்டு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.\n04-ம் தேதி போரா���்டம் 9.30 மணிக்கு என்றாலும் காலை 8.30 மணிக்கே மாணவர்கள் அணிதிரண்டனர். முழக்க அட்டைகளுடன் மாணவர்களும், தோழர்களும் தயாராயினர். உடன் முற்றுகை போராட்டமும் துவங்கியது.\nகாலை 8.45 மணிக்கு காவல் துறையினர் 20 பேர் லத்தியுடன் வந்து இறங்கினர். காவல்துறை ஆய்வாளர், “போராட்டத்திற்கு அனுமதி வாங்கவில்லை, இப்படி செய்யக்கூடாது” என்றார்.\nகுவிக்கப்பட்ட காவல்துறையினரில் பெண்காவலர்களின் ஒருபகுதி.\nமேலும், “தாசில்தார் வருவதாக சொல்லியிருக்கிறார். நீஙகள் அவருடன் பேசுங்கள்” என்றார்.\nமறுபுறம் போராட்டம் நட ந்து கொண்டு இருந்தது. நாம் போராடுவது ஒரு நல்ல விசயத்திற்காக என்பதை புரிந்து கொண்ட மாணவர்கள் போலீசின் மிரட்டலை சட்டை செய்யவில்லை.\nமாணவர்களின் முழக்கத்தை அந்தப் பகுதியில் உள்ள மக்கள் கேட்டுவிட்டு இளந்தலைமுறை இப்படி போராடுகிறது நாம் என்ன செய்கிறோம் என குற்ற உணர்ச்சி அடைந்தார்கள் என்றே சொல்லலாம்.\nதாசில்தார் வந்தார். அவர், “நாம் பேசிக்கொள்ளலாம். மாணவர்களை அனுப்பி வையுங்கள்” என்றார். நம் தோழர்கள், “போராட்டமே மாணவர் நலனுக்குத்தான். அவர்களை போகவிட்டு பேசுவதற்கு என்ன இருக்கிறது. எதுவாக இருந்தாலும் அவர்களையும் வைத்துக் கொண்டு வெளிப்படையாக பேசுங்கள்.” என்றனர்.\n“நாம் பேசிக்கொள்ளலாம். மாணவர்களை அனுப்பி வையுங்கள்”\nபக்கத்தில் இருந்த டாஸ்மாக் மண்டல மேலாளர், “இது அரசாங்கத்தின் கொள்கை பிரச்சனை. உடனே எதுவும் செய்ய முடியாது. 2 மாதகாலம் அவகாசம் வேண்டும்” என்றார்.\n“போராட்டமே மாணவர் நலனுக்குத்தான். அவர்களை போகவிட்டு பேசுவதற்கு என்ன இருக்கிறது. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுங்கள்.”\nஇதற்கிடையே உளவுத்துறையினர் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை வளைத்து வளைத்து போட்டோ எடுத்தனர்.\nஉளவுத்துறையினர் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை வளைத்து வளைத்து போட்டோ எடுத்தனர்.\nஇறுதியாக அரசு அதிகாரிகள், “இன்னும் 20 நாட்களில் கடையை மூட நடவடிக்கை எடுக்கிறோம், போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்” என்றனர்.\n“போராட்டத்தை நடத்துவது மாணவர்கள்தான். நீங்களே அவர்களிடம் பேசுங்கள்”\n“போராட்டத்தை நடத்துவது மாணவர்கள்தான். நீங்களே அவர்களிடம் பேசுங்கள்” என்றனர் தோழர்கள்.\nஇதைக் கேட்டவுடன் பதட்டமான தாசில்தார், “நீங்களே பேசுங்கள���” என்று கூறிவிட்டு, செல்போனை எடுத்து யாரிடமோ அவசரமாக பேசினார்.\nநம் தோழர்கள் அரசு அதிகாரிகளிடம் உறுதிபடுத்திக்கொண்டு மாணவர்களிடம் மேற்கண்டசெய்தியைக் கூறினர்.\nமாணவர்கள், “குறிப்பிட்ட நாளில் சாராயக்கடையை மூடவில்லையென்றால் நாமே மூடுவோம்” என்றனர்.\nஇறுதியில் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துவிட்டு, “குறிப்பிட்ட நாளில் மூடாவிட்டால், டாஸ்மாக் கடையை நாங்களே இழுத்து மூடுவோம்” என எச்சரிக்கை செய்துவிட்டு கலைந்து சென்றனர்.\nஇருபது நாட்களில் கடை மூடப்படவில்லை என்றால் இதே மாணவர் சக்தி இன்னும் பெருகி டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.\nடாஸ்மாக் முற்றுகை போராட்டம் பற்றிய பத்திரிகை செய்திகள்\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]\nபுரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, ஜெயங்கொண்டம்.\n“குறிப்பிட்ட நாளில் சாராயக்கடையை மூடவில்லையென்றால் நாமே மூடுவோம்” என்றனர்.அச்சப்படாத மாணவர்கள்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2004/june/020604_RLeftFrP4.shtml", "date_download": "2019-11-21T21:54:23Z", "digest": "sha1:PAY6MWJFBEKPMLVQJ7TGQPUQJRWR6TH2", "length": 104418, "nlines": 124, "source_domain": "www.wsws.org", "title": "ஜிலீமீ ஜீஷீறீவீtவீநீs ஷீயீ ஷீஜீஜீஷீக்ஷீtuஸீவீsனீ: tலீமீ \"க்ஷீணீபீவீநீணீறீ றீமீயீt\" வீஸீ திக்ஷீணீஸீநீமீ றிணீக்ஷீt யீஷீuக்ஷீ: tலீமீ க்ஷீஷீஷீts ஷீயீ றிணீதீறீஷீவீsனீ�ணீ லீவீstஷீக்ஷீவீநீணீறீ க்ஷீமீஸ்வீமீஷ் The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்\nறிணீக்ஷீt யீஷீuக்ஷீ: tலீமீ க்ஷீஷீஷீts ஷீயீ றிணீதீறீஷீவீsனீ�ணீ லீவீstஷீக்ஷீவீநீணீறீ க்ஷீமீஸ்வீமீஷ்\nசந்தர்ப்பவாத அரசியல்: பிரான்சில் \"தீவிர இடது\"\nபகுதி 4: பப்லோவாதத்தின் வேர்கள் - ஒரு வரலாற்று மறு ஆய்வு\nபகுதி 1: LO-LCR தேர்தல் கூட்டு\nபகுதி 2: \"முதலாளித்துவ எதிர்ப்பு இடதை\" LCR ஒன்று திரட்டல்\nபகுதி 3: பப்லோவாத அகிலத்தின் பதினைந்��ாம் உலக மாநாடு\nபகுதி 5: பப்லோவாதிகளும் லூலா அரசாங்கமும்\nபகுதி 6: லூத் ஊவ்றியேர் இன் மனச்சோர்வடைந்த அரசியல்\nபிரான்சில் \"தீவிர இடது\" எனக் கூறிக்கொள்ளும் கட்சிகளின் அரசியல் பற்றிய ஏழு கட்டுரை தொடரின் நான்காம் பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி மே 15ம் தேதியும், இரண்டாம் பகுதி மே 17 அன்றும், மூன்றாம் பகுதி மே 19 அன்றும் (ஆங்கிலத்தில்) பிரசுரிக்கப்பட்டன.\nபப்லோவாத அகிலத்தின் பதினைந்தாம் உலக மாநாட்டின் தீர்மானங்களை, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மிசேல் பப்லோவினால் நான்காம் அகிலத்தின் திட்டங்களாக நுழைக்கப்பட்ட சந்தர்ப்பவாத திரித்தல்களோடு ஒருவர் ஒப்பிட்டுப்பார்த்தால், மிக வியக்கத்தக்க முறையில் உள்ள ஒற்றுமைகளை பார்க்கலாம். சிறிய மாற்றங்கள்தான் ஏற்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nநான்காம் அகிலத்தின் செயலாளராக இருந்த பப்லோவும் அவருடைய ஆதரவாளர்களும், இரண்டாம் உலகப்போருக்குப் பின் முதலாளித்துவத்தின் ஸ்திரப்படுத்தல் மற்றும் ஸ்ராலினிசத்தின் தோற்ற அளவிலான பலம் இவற்றின் விளைவான அரசியல் அழுத்தங்களுக்கேற்ப மாற்றிக்கொண்டனர். முதலாம் உலகப் போருக்குப்பின் ஐரோப்பா சீற்றம் நிறைந்த வர்க்கப் போராட்டங்களால் அதிர்ந்தது; ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப்பின், ஐரோப்பாவில் நிலைமையை அமைதிப்படுத்துவது சாத்தியமாயிருந்ததுடன், ஒப்பீட்டளவில் மிகக் குறுகிய காலத்திலேயே முதலாளித்துவ வர்க்க ஆட்சியை மீண்டும் உறுதிப்படுத்த முடிந்தது.\nஅமெரிக்காவின் தலையீட்டைத் தவிர, இது மாஸ்கோ தலைமையிலான ஸ்ராலினிச கட்சிகள், ஒவ்வொரு புரட்சி எழுச்சியையும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி முளையிலேயே கிள்ளி எறிந்ததாலும் இந்நிலை ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களிடையே பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்த இத்தாலியிலும் பிரான்சிலும் அவர்கள் பாசிசத்திற்கு எதிரான எதிர்ப்பை நிராயுதபாணியாக்கி, தற்காலிகமாக முதலாளித்துவ அரசாங்கங்களில் பதவிகளை வகித்தனர். ஸ்ராலினும், நேச நாட்டுத் தலைவர்களும் யால்டாவிலும் பொட்ஸ்டாமிலும் கொண்டிருந்த உடன்பாடுகளை அவர்கள் நடைமுறைப்படுத்தினர்; அவற்றின்படி மேற்கு ஐரோப்பா முதலாளித்துவ வாதிகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கவேண்டும் என்றும், சோவியத் ஒன்றியம் தன்னுடைய அதிகாரத்தை USSR எல்லையை ஒட்டியிருந்த இடைத்தடை நாடுகளின்மீது தனது ஆட்சியை செலுத்தலாம் என்றும் அனுமதிக்கப்பட்டு இருந்தது.\nமாஸ்கோ அதிகாரத்துவத்திற்கு மேற்கிலோ அல்லது இடைத்தடை பகுதிகளிலோ புரட்சியை வளர்க்கும் அக்கறை இருந்தது இல்லை. அத்தகைய வளர்ச்சி, அதன் சொந்த எதேச்சாதிகார ஆட்சியினை தவிர்க்கமுடியாமல் கீழறுத்திருக்கும். எனவே, முதலாளித்துவ சொத்துடமை உறவுகளை தீவிரமாக சவால் செய்யாமல், கிழக்கு ஐரோப்பிய அரசாங்கங்களினால் செய்யப்படும் முடிவுகள்மீது கணிசமான செல்வாக்கை கொள்ள அது முற்பட்டது. இந்த முடிவை கருத்தில் கொண்டு, மக்கள்மீது கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொள்வதற்காக, செல்வாக்கிழந்திருந்த முதலாளித்துவ அரசியல்வாதிகளை செல்வாக்கான பதவிகளில் மீள அமர்த்தியது.\nஇந்நிலை 1947, 1948களில் பனிப்போர் தொடங்கியதுடன் மாறியது. தொழிலாள வர்க்கத்தின் பெருகிவரும் அழுத்தம் ஒருபுறமும், பெருகிவந்த மேற்கின் விரோதம் மறு புறமும் என்ற நிலையில், ஸ்ராலினிச அதிகாரத்துவம் தன்னுடைய பிடியை இறுக்கத் தலைப்பட்டது. தன்னுடைய முதலாளித்துவப் பங்காளிகளை அகற்றிவிட்டு, தன்னுடைய சொந்த அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ளுவதற்காக அது ஒரு பரந்த தேசியமயமாக்கும் திட்டத்தை மேற்கொண்டது. அதே நேரத்தில், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தன்னுடைய அடக்குமுறை நடவடிக்கைகளையும் அதிகரித்துக் கொண்டது; ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு (கிழக்கு ஜேர்மனி), ஹங்கேரி மற்றும் போலந்து நாடுகளில் 1950களில் தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சிகள் இரத்தம் தோய்ந்த ஒடுக்குமுறையால் நசுக்கப்பட்டதிலிருந்து இதை அறியமுடியும்.\nஇந்த நிகழ்வுகள் பப்லோவை கிழக்கு ஐரோப்பாவில் தேசியமயமாக்கல் பற்றி, ஸ்ராலினிச அதிகாரத்துவம் அழுத்தத்தின் கீழ் ஒரு புரட்சிகரப்பங்கை ஆற்ற முடியும் என்று விளக்கம் கொடுப்பதிலிருந்து அவரைத் தடுக்கவில்லை. அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே மூன்றாம் உலகப் போர் தவிர்க்கமுடியாது என அவர் உறுதியாக நம்பியிருந்தார்; அதையொட்டி, அத்தகையை நிகழ்வு உலகம் தழுவிய உள்நாட்டுப் போரை ஏற்படுத்தும் என்றும் இதன்விளைவாக ஸ்ராலினிச அதிகாரத்துவம் ஒரு சமூக புரட்சியை நடத்துமாறு நிர்பந்திக்கப்படும் என்றும் அவர் கருதினார்.\n1951ம் ஆண்டில் தன்னுடைய நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக்கிய முறையில் \"நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்\" என்ற ஆவணத்தில் பப்லோ பின்வருமாறு சுருக்கமாகக் கூறியிருந்தார்: \"நம்முடைய இயக்கத்தைப் பொறுத்தவரை புறநிலைச் சமூக யதார்த்தம் அடிப்படையில் முதலாளித்துவ ஆட்சியும் ஸ்ராலினிச உலகமுமாகத்தான் இருக்கின்றன. மேலும், நமக்குப் பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும், இந்த இரண்டு கூறுபாடுகளும்தான் பெரிதும் இன்றைய புறநிலை சமூக யதார்த்தமாக விளங்குகின்றன, முதலாளித்துவத்தை எதிர்க்கும் சக்திகளில் அதிகப் பெரும்பான்மையானவை இப்போது சோவியத் அதிகாரத்துவத்தின் கீழ் அல்லது அதன் தலைமையின் செல்வாக்கின் கீழ் காணப்படுகின்றன.\" (1)\nஅக்காலக்கட்டத்தில் பிரெஞ்சுப் பகுதியின் ஒரு முன்னணி தலைவர் அந்நேரம் சரியாக விளக்கியது போல், இத்தகைய அணுகுமுறை தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீனமான பங்கினை கொடுக்க வில்லை. Marcel Bleibtreu கூறினார்: \"அடிப்படை வர்க்கங்களுக்கு இடையே --பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையே உள்ள முரண்பாடுகளில் சமூக யதார்த்தம் இருப்பதாக நாங்கள் நினைத்தோம். இது தவறு, ஏனெனில் இப்பொழுதில் இருந்து இரண்டு வர்க்கத்தையும் கொண்டிருக்கும் முதலாளித்துவ ஆட்சி ஒரு முழுத்தன்மை உடையதாக ஆகிறது... அதாவது ஸ்ராலினிச உலகத்திற்கு சமனான எதிர் ஆற்றலாக உள்ளது.\" (2).\nமுதலாளித்துவம் மற்றும் ஸ்ராலினிசம் என்ற இரு முகாம்களிலும் சீற்றத்துடன் வெளிப்பட்டிருந்த வர்க்கப் போராட்டத்தை, பப்லோ அப்படியே புறக்கணித்திருந்தார். அவருடைய பார்வை, ஸ்ராலினிஸ்டுகளே பிரச்சாரப்படுத்தியிருந்த கூட்டுக்கள் தத்துவத்தின் எதிரொலியாக இருந்தது. அதுதான் 1947ல் தோற்றுவிக்கப்பட்டிருந்த கம்யூனிச தகவல் நடுவத்திற்கு (Cominform) அடிப்படையாக இருந்தது. இம்முறையின்படி, ஒவ்வொரு சோசலிஸ்டும் ஒரு ஏகாதிபத்திய சார்பு அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பு முகாம் என கிரெம்ளினில் இருக்கும் அதிகாரத்துவத்துடன் சேரவேண்டும். ஸ்ராலினிசத்தைக் குறை கூறும் ஒவ்வொருவரும் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாளர் என முத்திரையிடப்பட்டனர்.\nபப்லோவின் புதிய நிலைப்பாடு ஸ்ராலினிசத்தை ஏற்றுக் கொண்டதுடன் மட்டும் மட்டுப்படுத்திக்கொள்ளவில்லை. அது நான்காம் அகிலத்திற்கு சுயாதீனமான பங்கு இல்லை என்றது, அதன் அர்த்தம் சாராம்சத்தில், அதைக் கலைத்துவிடவேண்டும் என்பதாகும்.\nபப்லோவாதத்தின் வேர்கள் பற்றிய விரிவான ஆய்வில், டேவிட் நோர்த் குறிப்பிடுகிறார்: \"தொழிலாள வர்க்கம் மற்றும் ட்ரொட்ஸ்கிசம் இரண்டும் அதிகசக்தி வாய்ந்த சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களை சர்வதேச தொழிலாளர் இயக்கத்திற்குள் தோற்கடிக்கும் திறனைக் கொண்டவை என்ற நம்பிக்கையை பப்லோ இழந்துவிட்டார்; மேலும் அவை பின்தங்கிய நாடுகளின் முதலாளித்துவ தேசியவாதிகளின் செல்வாக்கை கடக்கமுடியும் என்ற நம்பிக்கையையும் இழந்துவிட்டார்.\" இதன் விளைவாக, \"வேலைத் திட்டங்கள், முன்னோக்கு, கொள்கை பற்றிய அனைத்து பிரச்சினைகளையும் தடையற்ற சந்தர்ப்பவாத மூலோபாயத்திற்காக தாழ்த்திவிட்டார். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அன்றாட நடைமுறைகள், இனி பாட்டாளி வர்க்கத்திற்கு கல்வி புகட்டுவது, அதன் வரலாற்றுப் பணிகள் தொடர்பாக அதனை நனவாக்குவது, மற்ற வர்க்கங்களில் இருந்து அதை வேலைத்திட்ட ரீதியாக அதன் நிபந்தனையற்ற மற்றும் அமைப்பு ரீதியான சுயாதீனத்தை அடையவைத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டிராது [....] மாறாக, இதன் பணி சரியானதைக்காட்டிலும் நன்மை பயக்கும் ஒன்றுக்கான சிறிய தந்திரோபாய மாற்றமாக குறைக்கப்பட்டு, இப்போதுள்ள ஸ்ராலினிச, சமூகஜனநாயக மற்றும் முதலாளித்துவ தேசிய அமைப்புக்களின் தலைமையை செல்வாக்கிற்கு உட்படுத்திவிடலாம், அவற்றை இடதுபுறம் இயக்கலாம் என்ற வெற்று நம்பிக்கையை கொண்டு, பல பத்தாண்டுகளின் போராட்டத்தில் வெற்றி கண்ட கொள்கை அடிப்படையிலான நிலைப்பாடு சரணாகதிக்கு உள்ளாக்கப்பட இருந்தது.\" (3)\nஇதை \"மக்களின் உண்மையான இயக்கத்துடன் ஒன்றாகக் கலந்துவிடுதல்\" என்று பப்லோ விளக்கினார். 1951 இலையுதிர்காலத்தில் நடைபெற்ற நான்காம் அகிலத்தின் முன்றாம் உலக மாநாட்டில், இவர் \"சம்பிரதாயபூர்வமான சுதந்திரம் அல்லது எதுவாயினும், அனைத்து அமைப்புமுறை நெறிகளையும், ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் இயக்கம் எதில் தன்னை வெளிக்காட்டிக்கொள்கிறதோ அதில் உண்மையாக ஒருங்கிணைத்து விடவேண்டும்\" என்ற அழைப்பை அனைத்து பேராளர்களுக்கும் விடுத்தார்.\nஅவர் வெளிப்படையாகவே சுயாதீனமான அரசியல் வேலைத்திட்டம் என்பதை குப்பையில் எறிந்துவிட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்: \"கடந்தகாலத்தைவிட நம்மை சிறப்பித்துக் காட்டுவது, நம்முடைய இயக்கத்திற்குத் தன்மையை அளிப்பது, நம்முடைய வருங்கால வெற்றிகளை உறுதியாக அளக்கப் பயன்படுவது, இது பலநேரம் துரோகத்தனமான, சந்தர்ப்பவாத, இடைநிலைவாத, அதிகாரத்துவ மற்றும் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தலைமையினால், அடிக்கடி குழப்பப்படுகின்ற -- நிலவும் மக்கள் இயக்கத்தின் தன்மையை மதிப்பீடு செய்வதற்கான, புரிந்துகொள்வதற்கான எமது வளரும் திறனாகும் மற்றும் நம்முடைய இடத்தை இந்த இயக்கத்தில் கண்டறிந்து அதை இப்பொழுதுள்ள உயர்நிலைகளை விடக் கூடுதலான உயர் நிலைகளுக்கு உயர்த்தும் பெரு முயற்சியுமாகும்.\"(4)\nFrancois Vercammen இந்தப் பகுதியை தனக்கு முன் வைத்துக் கொண்டு 50 ஆண்டுகளுக்குப் பின் எழுதியது போல் கூறியுள்ளார்: \"அத்தகைய உருவாக்கத்தில், புரட்சிகர மார்க்சிசவாதிகள், புரட்சிகர வேலைத்திட்டம் கொண்ட 'புரட்சிகர இயக்கத்தின்' முன்னணிப்படையில் இரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ விரைந்து செலுத்தும் வகையில் 'நுழைவுவாதத்தை' செயற்படுத்தமாட்டார்கள். அவர்கள் இணைந்து முன்னெடுப்பவர்களாக, இணைந்து ஒழுங்கமைப்பவர்களாக, இணைந்த தலைவர்களாக இந்தப் பரந்த கட்சியில் இருப்பார்கள். அவர்கள் தற்போதைய போராட்டம், முன்னேற்றம் ஆகியவற்றின் அனுபவத்தை, சோசலிசத்திற்காக போராடும் திறனுள்ள ஒரு பரந்த முதலாளித்துவ - எதிர்ப்புக் கட்சியை நோக்கி இணைந்து முன்னேறுவர். (5)\nடேவிட் நோர்த் தன்னுடைய பப்லோவாதத்தைப் பற்றிய பகுப்பாய்வில் விளக்கிக் காட்டுவதுபோல், இந்த அணுகுமுறை வர்க்கப்போராட்டத்தின் ஒரு நூற்றாண்டு மையப் படிப்பினையை நிராகரிக்கிறது. இது அரசியல் அதிகாரத்திற்கான தொழிலாள வர்க்கத்தால் நடத்தப்படும் போராட்டத்தில் நனவான தலைமையின் முக்கியத்துவத்தை மறுக்கிறது.\nமார்க்சிசத்திற்கு முற்றிலும் எதிரிடையான கோட்பாட்டுமுறையை, பப்லோவாதம் அடிப்படை அணுகுமுறையாகக் கொண்டுள்ளது. நோர்த் இதைப் பற்றிக் கூறுவதாவது: \"புறநிலைவாதத்தின் தன்மை புரட்சிகரமான செயல்முறை நடவடிக்கை என்பதைவிட ஆழ்ந்து சிந்தித்தல், போராட்டத்தைவிட நன்கு கவனித்த���் என்பது ஆகும்; எது கட்டாயம் நடக்க வேண்டும் என்பதை விளக்குவதைக் காட்டிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நியாயப்படுத்துகின்றது. இந்தவழியின் மூலம் கோட்பாட்டு முறைக்கு ஒரு முன்னோக்கு கிடைத்தது, இதில் ட்ரொட்ஸ்கிசம் வரலாற்றின் போக்கை மாற்றுவதற்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் உறுதிபடைத்த ஒரு கட்சியின் செயல்முறை நடவடிக்கைக்கு வழிகாட்டும் கொள்கை விளக்கமாக பார்க்கப்படவில்லை; மாறாக வரலாற்று வழிவகையில் சோசலிசம் இறுதியாக பாட்டாளி வர்க்கம் அல்லாத, நான்காம் அகிலத்திற்கு விரோதப்போக்கு காட்டும் சக்திகளால்தான் அடையப்பட முடியும் என்ற வரலாற்று வகைக்கான விளக்கம் கொடுக்கப்படுகிறது. இதுவரை ட்ரொட்ஸ்கிசத்திற்கு நிகழ்வுகளில் ஏதேனும் நேரடிப் பாத்திரம் இருப்பதாக மதிப்பு கொடுக்கப்படுகிறது என்றால், அது ஸ்ராலினிஸ்டுகள், நவீன ஸ்ராலினிஸ்டுகள், அரைகுறை ஸ்ராலினிஸ்டுகள், மற்றும் ஏதேனும் ஒருவகை குட்டிமுதலாளித்துவ தேசியவாதிகள் ஆகியோரது நடவடிக்கைகளை நனவற்றமுறையில் வழிகாட்டும் ஒரு வகை ஆழ்மன நிகழ்ச்சிப்போக்காக மட்டுமே இருந்தது என்பதாகும்.\" (6)\nபப்லோவின் புதிய கருத்துக்களுக்கு சவால் இல்லாமல் போய்விடவில்லை. பிரெஞ்சுப் பகுதிதான் முதலில் எதிர்ப்பை தெரிவித்தது.\nபோர் முடிவடைந்த பின்னர், Parti Communiste Internationaliste (PCI சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சி) கணிசமான செல்வாக்கை அடைந்திருந்தது. 1946ல் இந்த அமைப்பு கிட்டத்தட்ட 1,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்து பாராளுமன்றத் தேர்தல்களில் 11 வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது; அவர்கள் இரண்டிலிருந்து ஐந்து சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தனர். அதன் செய்தித்தாளான La Verite வெளிப்படையாக செய்தித்தாள் விற்பனைக் கடைகளில் விற்கபட்டுவந்ததுடன் பரந்த முறையில் வாசகர்களையும் கொண்டிருந்தது. இதன் செல்வாக்கு ஏனைய அமைப்புக்கள்மீதும் படர்ந்திருந்தது. மொத்தம் 20,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்த சோசலிச இளைஞர் அமைப்புக்களின் முழுத் தலைமையும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை ஆதரித்து வந்தனர்.\nஆயினும், PCI அரசியலில் வலுப்படாதிருந்தது. 1947ம் ஆண்டு, சமூகஜனநாயக SFIO வலதுபுறம் தீவிரமாக திரும்பி, தன்னுடைய இளைஞர் பிரிவைக் கலைத்து அதன் ட்ரொட்ஸ்கிச தலைமையையும் கலைத்துவிட்டது. இந்த நிக��்வுகள் PCIக்குள் ஓர் ஆழ்ந்த நெருக்கடிக்கு இட்டுச்சென்றது.\nஇதற்கு விடையிறுக்கும் முறையில் எத்தகைய புரட்சிகர முன்னோக்கையும் விலக்கிவிடுவது என வலதுசாரி முடிவு எடுத்தது. 1947ல் PCI யின் தலைவராக இருந்த Yvan Craipeau, பின்கருத்தாக எழுதினார்: \"PCI இன் புரட்சிகர முன்னோக்குகள் உண்மைநிலைக்கு இயைந்த அளவு இல்லை என்பது தெரியவந்தது. 1917ல் ரஷ்யா இருந்தது போல் பிரான்ஸ் இல்லை: பெரும்பாலான மக்கள் ஆட்சிக்கு எதிராக தாக்குதல் நடத்தத் தயாராக இல்லை; வேலைநிறுத்தம் என்பதை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஒரு படியாக நினைக்காமல் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளும் கருவியாக மட்டும்தான் நினைத்தனர் என்பதும் தெரியவந்தது. அவர்களுடைய கம்யூனிஸ்ட், சோசலிச அமைப்புக்களுடைய கொள்கைகள் அவர்கள்மீது ஒருதலைப்பட்சமாக சுமத்தப்பட்டிருக்கவில்லை என்பதும், அவர்களுடைய உளப்பாங்கைத்தான் ஓரளவு பிரதிபலித்தன என்பதும் தெரியவந்தது. மீண்டும், அரசியல் மதிப்பீட்டையும் நோக்குநிலையையும் தீவிரமாக மறு பரிசீலனைக்கு உட்படுத்துவது அவசியமானது என்று காணப்பட்டது.\" (7)\nதொழிலாளர்களின் \"உளப் பாங்கு\" ஸ்ராலினிச, சமூக ஜனநாயகவாதிகளுடைய கொள்கைகளுக்கு காரணம் என்று கூறியதில், Craipeau உண்மைநிலையை திரித்துக் கூறிவிட்டார். 1947ம் ஆண்டு, ஸ்ராலினிஸ்டுகளின் சார்வாதிகாரப் போக்கிற்கு எதிராக பிரெஞ்சு தொழிலாள வர்க்கம் கிளர்ந்து எழுந்தது; ஸ்ராலினிஸ்டுகள், சோசலிஸ்டுகளுடனும், முதலாளித்துவ தீவிரப் போக்கினருடனும் அரசாங்கத்தில் இருந்துகொண்டு, தேசியப் பொருளாதாரம் மீட்கப்படவேண்டும் என்ற பெயரில் கடுமையான தியாகங்களை தொழிலாளர்களிடம் இருந்து கோரினர். இதன் விளைவாக வேலைநிறுத்தங்கள் அலைபோல் கார்த் தொழிலில் ஏற்பட்டு ஸ்ராலினிச ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த தொழிற்சங்கமான CGT இன் கட்டுப்பாட்டில் இருந்து அகன்று ஒரு குறுகிய காலத்தில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் தலைமைக்கு வந்தது. பெரும் சீற்றத்தை திசைதிருப்பும் வகையில் ஸ்ராலினிஸ்டுகள் அரசாங்கத்தில் இருந்த தங்கள் மந்திரியை திரும்ப அழைத்துக் கொள்ளும் கட்டாயத்திற்கு ஆளாயினர்.\nPCI க்குள், Craipeau வைச்சுற்றியிருந்த வலதுசாரியினர் விரைவில் பெரும்பான்மையை இழந்தனர். அவர் 1948ம் ஆண்டு Rassemblement Démocratique Révolutionnaire (RDR) என்னும் மெய்யியலாளர் Jean-Paul Sartre ஆல் தோற்றுவிக்கப்பட்டிருந்த இடதுசாரிக்குழுக்கள் கூட்டணியில் கட்சியைக் கரைத்துவிட வேண்டுமென்று போராடியதை ஒட்டி வெளியேற்றப்பட்டார். Sartre உடைய RDR ஒரு சிலமாதங்களிலேயே கலைந்து போயிற்று. கட்சியில் வலதுசாரிப் பிரிவினர் பலர், மிசேல் றொக்கா உடைய ஐக்கிய சோசலிசக் கட்சியில் சேர்ந்தனர்; இக்கட்சி 1970ம் ஆண்டு François Mitterand உடைய சோசலிசக் கட்சியுடன் இணைந்தது.\nCraipeau உடன் ஏற்பட்ட மோதல் PCI ஐ பப்லோவுடன் போராட்டம் நடத்த தயார் செய்திருந்தது. பப்லோ பிரெஞ்சுப் பகுதிக்குள் தன்னுடைய அரசியல் திரித்தல்களை எதிர்த்தவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில், அதிகாரத்துவமுறையில் 1952ம் ஆண்டு பெரும்பாலான கட்சிக்காரர்களை கட்சியை விட்டு வெளியேற்றியிருந்தார். அவர் Pierre Franke மற்றும் Ernest Mandel இவர்களுடைய தலைமையில் இருந்த கட்சிச்சிறுபான்மையை நம்பியிருந்தார். வரவிருந்த ஆண்டுகளில் இந்த இருவருமே பிரெஞ்சு, மற்றும் சர்வதேச பப்லோவாதத்திற்கு முக்கிய ஆதரவுதரும் பேச்சாளர்களாயினர்.\nஇறுதியில் 1953ம் ஆண்டு, நான்காம் அகிலத்தின் பல பிரிவுகளும் வெளிப்படையாக பப்லோவை எதிர்த்து வெளிவந்தன. நவம்பர் 16ம் தேதி அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரான ஜேம்ஸ் பி. கனன் உலகெங்கிலும் இருக்கும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதி, பப்லோவினால் முன்னெடுக்கப்பட்ட நிலைப்பாடுகள் குறித்து உறுதியாகவும் முழுமையானதும் ஆன விளங்கங்களை கொடுத்தார். தன்னுடைய இறுதி ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கி சோசலிச தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகியிருந்ததனால், சர்வதேச இயக்கத்தில் இதற்கு கணிசமான செல்வாக்கு இருந்திருந்தது.\n\"இப்பொழுது முழு நனவோடும், வேண்டும் என்றும் பலநாடுகளில் வரலாற்று ரீதியாக தோற்றுவிக்கப்பட்டுள்ள ட்ரொட்ஸ்கிச உறுப்பினர்களை சீர்குலைக்கவும், பிரிக்கவும், உடைக்கவும் நான்காம் அகிலத்தையே கரைத்துவிடுவதற்கும்\" பப்லோ பிரிவு (கன்னை) முயன்று வருகிறதென பகிரங்கக் கடிதம் குற்றஞ்சாட்டியது. \"பப்லோவாத திரித்தல்வாதத்திற்கும் மரபுவழியிலான ட்ரொட்ஸ்கிசத்திற்கும் இடையே உள்ள பிளவு பெரிதாகிவிட்டதால் அரசியல் முறையிலோ, அமைப்பு முறையிலோ சமரசம் என்பது காணப்படமுடியாததாக��விட்டது\" என்றும் அது முடிவுரைத்தது.\nஇந்தப் பகிரங்கக் கடிதம் வெளியேற்றப்பட்டிருந்த பிரெஞ்சு பிரிவின் பெரும்பான்மை மற்றும் பிரிட்டிஷ் பகுதி உள்பட மரபுவழியிலான அனைத்து ட்ரொட்ஸ்கிஸ்டுகளையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் ஒன்றுபடுத்தியது.\nபப்லோவாதம் பற்றிய இருப்புநிலைக் குறிப்பு\nஇந்தத் தொடரின் நோக்கம் பப்லோவாத வரலாற்றைப் பற்றி விரிவாக எழுதுவது அல்ல. (1953ம் ஆண்டு நான்காம் அகிலத்தின் பிளவிற்கு பின்னர் பப்லோவை பின்தொடர்ந்தவர்கள் ஐக்கிய செயலகம் (United Secretariat) என்ற பெயரில் தங்களை ஒரு குழுவாக அமைத்துக் கொண்டனர்). அத்தகைய திட்டம் பல நூல்களைக் கொண்டுதான் முடிவடையும். பப்லோவாத அகிலம் முழுப் பொறுப்பு அல்லது பகுதிப் பொறுப்புக் கொண்ட அரசியல் பேரழிவுகளைப் பற்றிப் பட்டியல் போட்டால் கூட, அதற்கும் போதுமான இடம் இல்லை.\nமுன்னணி பப்லோவாதிகள் ஒரு புரட்சிகர முன்னணியினர் என்று ஊடாடுவதற்கும் சித்தரிப்பதற்கும் அரசியல் பிரமுகர்களையும் அமைப்புக்களையும் கண்டு அறிவதில் அவர்களின் தணியாத ஆர்வத்தை நிரூபித்திருந்தனர். அதிலும் இந்த விஷயத்தில் ஏர்னஸ்ட் மண்டேல் காட்டிய ஆர்வம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. பலகாலங்களில் நிலைமையைப் பொறுத்து அவருடைய மாதிரிப்பட்டியலில் மார்ஷல் டிட்டோவிலிருந்து மாவோ வரையிலும், போலந்து ஸ்ராலினிஸ்ட் விளாடிஸ்லாவ் கோமுல்கா, பிடல் காஸ்ட்ரோ, சன்டினிஸ்டாக்கள், குழம்பிய மனத்தினரான GDR அதிருப்தியாளர் ருடோல்ப் பஹ்ரோ, பின்னர் தன்னுடைய கடைசி புத்தகத்தில் புகழ்ந்திருந்த மிகையீல் கோர்ப்பச்சேவ் வரை (இந்நூலை போரிஸ் யெல்டினுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார்) நீடிக்கப்பட்டிருந்தது.\nஇந்த அமைப்புக்களில் ஒன்றுகூட அல்லது தலைவர்களில் ஒருவர்கூட பப்லோவாதிகளின் எதிர்பார்ப்புக்களுக்கு ஈடுகொடுத்துவிடவில்லை. அவர்கள் தங்கள் அரசியலில் வலதுபுறம் தவிர்க்கமுடியாமல் சாய்ந்தனர், பெரும்பாலனவற்றில், அவர்களின் விழிப்பின்போது இடது அரசியல் பேரழிவை ஏற்படுத்தினர். இதனால் பப்லோவாதிகள் தளர்ந்துபோய்விடவில்லை. நீருக்குள் இருந்து வெளிப்படும் வாத்துக்களைப் போல், அவர்கள் தங்களுடைய இறகுகளை சிலிர்த்து அடுத்த பேரழிவிற்கு பின்னனால் பாய்ந்து மூழ்கி���ர். அவர்களின் அரசியல் செயற்பாட்டின் முடிவுகளுக்கான தங்களின் சொந்தப் பொறுப்பினை மறுத்தல், மற்றும் அவ்வாறே தொடர்தல், ஒவ்வொரு அரசியல் நிகழ்வையும் அனாமதேய வரலாற்று சக்திகளின் வேலை என்று அவர்கள் விளக்க விரும்பும் புறநிலை ரீதியான கண்ணோட்டத்தின் சிறப்பியல்பாகும்.\nஆயினும், பப்லோவாதிகளின் ஆலோசனைகளைக் கேட்டு அவற்றைப் பின்பற்றியவர்களுக்கு நிகழ்வுகள் எளிதாக இருந்துவிடவில்லை. ட்ரொட்ஸ்கிசத்தைத் தலைமுறை தலைமுறையாய் பின்பற்றியிருந்த தொழிலாளர்களும், இளைஞர்களும் தவறான வழியில் தள்ளப்பட்டு மன உறுதி அவர்களுக்கு குறைந்துபோயிற்று. இலத்தீன் அமெரிக்காவில் மண்டேலுடைய ஆலோசனேயைக் கேட்டு நகரங்களை நீங்கி காடுகளில் நடைபெற்ற கொரில்லாப் போரில் ஈடுபட்ட பல இளைஞர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். தொழிலாள வர்க்கத்திடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் வெகு எளிதில் பாசிச துணை இராணுவத்தினரின் பிடியில் துவண்டனர்.\n1953ம் ஆண்டு பிளவிற்கு பின்னர் பப்லோவும் மற்றய பிரெஞ்சு பப்லோவாதிகளும் நிபந்தனையற்ற முறையில் அல்ஜீரிய விடுதலை முன்னணிக்கு (FLN) தங்கள் பணிகளைக் கொடுத்தனர்; அதில் நிர்வாகப் பொறுப்புக்களான சட்டவிரோத செய்தித் தாள்களை அச்சிடுதல், கள்ள நோட்டுக்களை அச்சிடுதல், போலி கடவுச்சீட்டுக்களை தயாரித்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். மொரோக்கோவில் ஒரு ஆயுத தயாரிப்பு ஆலையையும் தொடக்கினர். FLN பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியை வென்றவுடன், பப்லோ அல்ஜீரிய அரசாங்கத்தில் பணியிலமர்ந்தார். நாட்டின் தலைவரான பென் பெல்லாவின் சிறப்பு ஆலோசகர் என்ற முறையில் அவர் அல்ஜீரிய தொழிற்சாலைகளில் யூகோஸ்லாவியாவில் முதலில் தொடக்கப்பட்டிருந்த \"தொழிலாளர் சுய நிர்வாகம்\" என்ற முறையைக் கொண்டுவந்ததற்குப் பொறுப்புக் கொண்டிருந்தார்.\nஅதே நேரத்தில், அவர் அதிகாரபூர்வமாக அல்ஜீரிய அரசாங்கத்திற்கும் உலகெங்கிலும் இருந்த தேசிய இயக்கங்களுக்கும் இடையே உறவுகளை ஒருங்கிணைக்க முற்பட்டார். அங்கோலாவில் MPLA, மொசாம்பிக்கில் Frelimo, காங்கோவில் Désiré Kabila இவற்றுடன் அவர் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக்கொண்டார். ஆபிரிக்கா தழுவிய இயக்கம் (Pan-African Movement) இதற்குப் பின்னர் காலனித்துவ அடக்குமுறை, பொருளாதார பின்னடைவு என்று அது தொடங்கப்பட்ட காலத்தில் பப்லோ விட்டுச் சென்ற அளிப்புக்களில் இருந்து இன்னும் கடக்கமுடியாமல் தத்தளித்து நிற்கிறது.\nசேகுவாரா உடன் சேர்ந்துகொண்டு, பப்லோ மூன்று கண்டங்களிலும் அமைக்கப்பட்ட ஒரு புதிய அமைப்பான, டிட்டோ-நேரு கண்டிருந்த கூட்டுசேரா இயக்கத்திற்கு இடதாக நின்ற அமைப்பு ஒன்றில் பங்கு கொண்டார். புதிய அமைப்பில் ஹோ சி மின், Kim II -Sung உடனும் கமால் அப்துல் நாசருடனும் சேர்ந்து சற்று ஆர்வம் காட்டினார். பென் பெல்லாவின் பெயரில் பப்லோ இந்த நாடுகளின் தூதரகங்களில் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அவர் சோவியத் அரசாங்கத்துடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.\n1965ம் ஆண்டு, பென் பெல்லா ஒரு வன்முறை ஆட்சிக் கவிழ்ப்பில் இராணுவத்தால் வீழ்த்தப்பட்டு Houari Boumedienne அதிகாரத்தை எடுத்தபோது, அல்ஜீரியாவில் பப்லோவாத நடவடிக்கைகள் திடீரென முடிவிற்கு வந்தது. MPLA மூலம் கிடைத்த ஒரு பாஸ்போர்ட் மூலம் பப்லோ நாட்டைவிட்டு தப்பி ஒட முடிந்தது; ஆனால் அவருடைய நண்பர்கள் சிலர் பிடிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாயினர். ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எனக் கூறிக் கொண்டவர்கள் நிபந்தனையற்ற முறையில் அல்ஜீரிய தேசிய முதலாளித்துவத்தினரிடம் சரணடைந்த நிலையில், அல்ஜீரிய தொழிலாள வர்க்கம், FLN- ஆல் எடுக்கப்பட்ட தவிர்க்க முடியாத இந்த வலதுபுற சாய்விற்கு முற்றிலும் அரசியல் ரீதியில் தயாரிப்பற்ற நிலையில் விடப்பட்டது.\nஇதே ஆண்டில் ஐக்கிய செயலகத்திற்கும் பப்லோவிற்கும் இடையிலான உறவில் ஒரு முறிவு ஏற்பட்டது. இவர்களுக்கிடையிலான வேறுபாடுகளில் மாஸ்கோவுக்கும் பீகிங்கிற்கும் இடையிலான பூசல் பற்றிய வேறுபாடுகளும் அடங்கியிருந்தன. அல்ஜீரிய அரசாங்கத்தில் வேலைபார்த்து வந்தபோது, கிரெம்ளினுடன் பப்லோ நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார்; அதன் பங்கிற்கு ஐக்கிய செயலகம் மாவோ சேதுங்கை ஆதரித்திருந்தது. பப்லோவின் வழியில் இருந்து பிரிந்து போனாலும், ஐக்கியச் செயலகம், பப்லோவாத நிலைப்பாட்டின் அரசியல் அஸ்திவாரங்கள் பற்றிய சரியான மதிப்பீட்டை முறையாகக் கொண்டிருக்கவில்லை. அது முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களை துதிபாடுவதை தொடர்ந்து கொண்டிருந்தது. இது கொண்டாடிய வீரர்களில் ஒருவராக \"இயல்பிலேயே மார்க்சிஸ்ட��\" என்றழைக்கப்பட்ட பிடல் காஸ்ட்ரோவும் இருந்தார்.\nபப்லோவாதத்தின் பிற்போக்கு விளைவுகள் பப்லோ செல்லுவதற்கு ஓராண்டிற்கு முன்னரே இலங்கை நிகழ்வுகளில் காணக்கூடியதாக இருந்தன. ஐக்கியச் செயலகத்தின் இலங்கைப் பகுதியான, லங்கா சமசமாஜக் கட்சி (LSSP), தற்போதைய இலங்கை ஜனாதிபதியின் தாயாரான சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையிலான முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்திருந்தது. இந்தச்செயல் ஒரு அரசியல் நிகழ்ச்சிப்போக்கை தூண்டிவிட்டது, அது இறுதியில் இன்றளவும் தொடரும், தன்னையே அழித்துக் கொள்ளும் உள்நாட்டுப்போரில் நாட்டை மூழ்கடித்தது.\nலங்கா சமசமாஜக் கட்சி இலங்கையில் தொழிலாளர் இயக்கத்தில் மிக முக்கியமான கட்சியாக இருந்தது. இதற்கு பாரிய மக்கள் ஆதரவு தமிழ், சிங்கள தொழிலாளர் என்ற இரு பகுதிகளிடையேயும் இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், இது ஒன்றுதான் இலங்கையின் புதிய அரசியலமைப்பை எதிர்த்த கட்சியாகும்; இந்த அரசியல் அமைப்பு பழைய பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரத்தின் துணையுடன் இலங்கையின் முதலாளித்துவ ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் இரு முக்கிய இனப்பிரிவுகளும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது.\n1953ம் ஆண்டில், LSSP பப்லோவைப் பற்றி சில கருத்துவேறுபாடுகள் கொண்டிருந்தபோதிலும், சோசலிசத் தொழிலாளர் கட்சியின் பகிரங்கக் கடிதத்தை ஆதரிக்கவில்லை. மாறாக, பப்லோவாத அகிலத்துடன் உறவுகளை சீராகவைத்துக்கொள்ளும் முயற்சிகளைத்தான் கொண்டிருந்தது. இதற்கு அடுத்த ஆண்டு, பப்லோவாதிகளின் ஊக்கத்துடன், LSSP யில் சந்தர்ப்பவாதப் போக்குகள் தலையெடுத்து, தேசிய முதலாளித்துவத்துடன் நேரடி அரசியல் கூட்டு வைக்கும் அளவிற்கு வளர்ந்தன.\nஇது 1964ம் ஆண்டு நிகழ்வுகளில் உச்சக் கட்டத்தை அடைந்தது. வரலாற்றிலேயே முதல் தடவையாக தன்னை ட்ரொட்ஸ்கிச இயக்கம் எனக் கூறிக்கொண்ட ஒரு கட்சி, முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்தது. இது நான்காம் அகிலத்தை இலங்கையில் மட்டும் இல்லாமல் இந்தியத்துணைக் கண்டம் மற்றும் மூன்றாம் உலகம் என அழைக்கப்படும் பகுதி முழுவதிலும் செல்வாக்கிழக்க செய்தது.\nலங்கா சமசமாஜக் கட்சி, பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் பங்குபற்றுவதற்காக கொடுத்த விலை, சிங்கள பிறஇன பழிப்பு வாதத்துக்கு (Chauvinism) அதன் நிபந்தனையற்ற அடிபணிவாகும். கூட்டரசாங்கத்தின் ஒரு பகுதி என்ற முறையில், LSSP (சிங்களம் உத்தியோகபூர்வமான தேசிய மொழி என நிறுவியது போன்ற) தமிழ் சிறுபான்மையினரை பாரபட்சப்படுத்தும் பல நடவடிக்கைகளை ஆதரித்தது.\nஇதன் விளைவாக, கிராமப்புறத்தில் இருந்த ஏழைத் தட்டுக்கள், எல்லாவற்றிற்கும் மேலாக இளைஞர்கள் தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்படாமல் தடுக்கப்பட்டு அவர்கள் வேறு ஒரு நோக்குநிலையை நாடினர். பிரிவினைவாத இயக்கங்களான தமிழ் புலிகள் (LTTE) போன்றவை, தமிழர்களிடையே சுதந்திரமான தமிழ் அரசுக்கான ஆயுதமேந்திய போராட்டம் என்பதில் இவ் இளைஞர்களை அணிதிரட்டுவதில் வெற்றியடையவும் முடிந்தது. தெற்கே ஏழ்மையான கிராமப்புற பகுதிகளில், ஜனதா விமுக்தி பெருமுனை (JVP) போன்ற அமைப்புக்கள் செல்வாக்கு கொள்ளத் தலைப்பட்டன. ஆரம்பத்தில் மாவோயிசத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த JVP விரைவில் தீவிர சிங்கள பிற இனபழிப்பு வாதத்தை (Chauvinism) தழுவி, ஒரு கட்டத்தில் பாசிச அரசியல் கூறுபாடுகளையும் தழுவியிருந்தது.\nஇலங்கையின் காட்டிக்கொடுப்பு, பப்லோவாதம் முதலாளித்துவ எதிர்ப்புரட்சி முகாமிற்குச் சென்றுவிட்டதற்கான மறுக்கமுடியாத நிரூபணத்தைக் கொடுத்தது. பப்லோவாத அகிலத்தின் வரலாற்றில், 1964ம் ஆண்டு காட்டிக் கொடுப்பு, 1914, ஆகஸ்ட் 4ம் தேதி, ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி காண்பித்த முக்கியமான முறிவிற்கு ஒப்பானதாகும், அன்றைய தினம்தான் அக்கட்சி முதல் உலகப் போருக்கு ஆதரவு கொடுத்து வாக்களித்தது.\nLCR - ன் தோற்றம்\n1953ம் ஆண்டின் பிளவிற்கு பின்னர் பிரெஞ்சுப் பப்லோவாதிகள் மிக வறிய நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். அமைப்பில் ஒரு சில டஜன் உறுப்பினர்களே இருந்தனர்; கட்சியில் தொழிலாளர்களும் இல்லை, தொழிற்சங்கங்களில் இதற்குப் பிரதிநிதித்துவமும் இல்லை. 1960 களில் இவர்கள் கம்யூனிஸ்ட் மாணவர் சங்கம் (Communist Student Union) என்ற பாரிசின் சோர்போன் பல்கலைக்கழக இலக்கியத்துறையைச் சேர்ந்த அமைப்பின் ஆதரவைப் பெற முடிந்தது. இந்தக் குழு அலன் கிறிவின் (Alain Krivine) என்பவருடைய தலைமையில் செயல்பட்டது; அவர் ஒரு ஸ்ராலினிஸ்டாக தன் அரசியல் வாழ்வை ஆரம்பித்திருந்ததோடு 1956ம் ஆண்டு மாஸ்கோவில் இளைஞர் விழா ஒன்றிலும் பங்கேற்றிருந்தார்.\nஅல்ஜீரிய போரி��் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) எடுத்திருந்த நிலைப்பாட்டைப் பற்றி விமர்சித்திருந்த கிறிவின், பப்லோவாதிகளுக்கு நெருக்கமானார். இவருடைய நான்கு சகோதரர்களில் இருவர் உண்மையில் சில காலமாக பப்லோவாத அமைப்பின் இரகசிய உறுப்பினராக இருந்தவர்கள் ஆவர். 1965ம் ஆண்டு, கிறிவின், மற்றும் சோர்போனில் உள்ள கம்யூனிஸ்ட் மாணவர் சங்கமும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். சில நூற்றுக் கணக்கான உறுப்பினர்கள் கிறிவினுடன் தங்களைச் சேர்த்துக் கொண்டு Ligue Communiste Revolutionnaire (LCR) ஐ தோற்றுவித்தனர். ஆயினும், பல உறுப்பினர்களுக்கு கிறிவினின் பப்லோவாதிகளுடனான உறவுகள் பற்றித் தெரியாமல் இருந்தது.\n1968ன் மாணவர் இயக்கம் LCR விரைவில் வளர்வதற்கு வழிவகுத்தது; ஒரு குறுகிய காலத்தில் இக்கட்சியில் சில ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் சேர்ந்தனர். அரசியல் ரீதியாக, இது மாணவர்களின் பிரமைகளுக்கேற்ப தன்னை அமைத்துக்கொண்டு பல தடுப்புக்களிலும் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. பப்லோவாதிகள் மாணவர்களின் தீவிர ஆர்வத்திற்கு துதிபாடி, அவர்களை புரட்சியின் புதிய முன்னணிப்படையினர் என அறிவித்தனர். 1969ம் ஆண்டு, பியர் பிராங் (Pierre Frank) தலைமையிலான PCI மற்றும் கிறிவின் உடைய LCR ஆகியன ஒன்றுபட்டு Communist League (Ligue Communiste) என்ற அமைப்பை உருவாக்கின; அது தன்னை 1973 ல் LCR என்ற பெயரில் மீண்டும் அழைத்துக் கொண்டது.\n1968ம் ஆண்டில் பல்கலைக்கழக பகுதிகளில் (Latin Quarter) நிகழ்ந்த தடுப்புக்களில் கலந்து கொண்டு தன்னுடைய புரட்சித் தோற்றத்தைக் காட்டியதன் மூலம் --இந்தக் கூடுதலான இளைஞரின் உணர்ச்சிவசப்பட்ட நடவடிக்கைகள், ஒரு திட்டமிட்ட அரசியல் செயல்பாட்டைவிட அதிகமாக இருந்தன-- மாணவர் எழுச்சி தளர்ந்த பின்னர், LCR ஸ்ராலினிச சுழல் வட்டத்திற்குள் மீண்டும் வந்தது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களிடையே நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் LCR விரைந்து வந்து பூசலிடும் பிரிவுகளில் ஒன்றைத் தழுவி அதை ஒரு புதிய \"இடது\" அமைப்பிற்கான அடிப்படை என அறிவித்தது; அது விரைவாக வலதிற்குப் போய் விட்டிருந்தது என்பதைப் பின்னரே கவனித்தது.\nஎடுத்துக்காட்டான வகையில் நடந்து கொண்டதற்கான சான்று LCR, PCF அதிருப்தித் தலைவர் Pierre Juquin க்கு 1988 ஜனாதிபதி தேர்தல்களில் கொடுத்த ஆதரவும் அடங்கும். இது LCR உடைய அரசி���லுக்கு தக்க உதாரணமாக இருப்பதால், அதைப்பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.\nஅடிப்படையில் Juquin வலதுபுறத்தில் இருந்து PCF ஐ தாக்கி வந்திருந்தார். இவர் \"Euro-Communism\" என இத்தாலிய, ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சிகள் விளக்கியிருந்த கருத்திற்கு நெருக்கமாக இருந்தார். இந்த அமைப்புக்கள் மாஸ்கோவில் இருந்து விலகி தங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவிரும்பி, தங்களுடைய நாடுகளின் ஆளும் வர்க்கங்களுடன் கூடுதலான ஒத்துழைப்பை பெருக்கிக் கொள்ள முனைந்திருந்தன.\nஜோர்ஜ் மார்சே (Georges Marchais) தலைமையிலான பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி Euro-Communism இடம் இரு மனப் போக்கை கொண்டிருந்தது. 1976 லிருந்து PCF \"பிரெஞ்சு வண்ணத்தில் சோசலிசம்\" என்ற ஒரு திட்டத்தை பிரச்சாரம் செய்து, சோசலிஸ்டுகளுடனும், இடது தாராள வாதிகளுடனும் ஒரு பொதுத் திட்டத்தை கொண்டிருந்தது; ஆனால் சோசலிஸ்டுகள் தங்களை தந்திரமாகத் தாழ்த்திவிடுவரோ என்ற எச்சரிக்கை உணர்வும் இவர்களிடையே இருந்தது. 1977ம் ஆண்டு மார்சே, சோசலிஸ்டுகளுடன் உடன்பாட்டை முறித்துக் கொண்டு, தன் கட்சியின் நோக்குநிலையை மாஸ்கோ பக்கம் தீவிரமாகச் செலுத்தினார். இது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, 1981ம் ஆண்டு சோசலிஸ்ட் கட்சித் தலைவர் மித்திரோன் தேர்தல்களில் வென்றபோது அவருடைய கூட்டணி ஆட்சியில் நுழைவதற்கு எந்தத் தடையையும் கொண்டிருக்கவில்லை.\nமூன்று ஆண்டுகளுக்குப் பின் தெளிவாக மித்திரோன் தன்னுடைய பொருளாதாரக் கொள்கையில் வலதுபுறம் திரும்பியவுடன், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்திற்கு தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டது. இதன் விளைவாக புதுப்பிக்கப்பட்டவர்கள் (Rénovateurs) என அழைக்கப்பட்ட ஒரு பிரிவு (கன்னை) எழுச்சி உற்றது, ஒருகாலத்தில் கட்சிப் பேச்சாளராக இருந்த Pierre Juquin, மார்சேயின் \"மரபுவழிப் போக்கை\" விமர்சித்து, பின்னர் சோசலிஸ்டுகளுடன் கூடுதலான ஒத்துழைப்பு வேண்டும் என்ற ஆதரவைக் கொடுத்திருந்தார்.\nஇதற்குப் பின்னர் Juquin பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதோடு 1988ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அதிகாரபூர்வ பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு எதிராக நின்றார். அலன் கிறிவின் ஏற்கனவே பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றாசிரியரான Jean Elleinstein உடன் 1970களில் நெருங்கிய தொடர்பு கெ��ண்டிருந்தார். Elleinstein பிரெஞ்சு யூரோ கம்யூனிஸ்டுகளுடைய செய்தித் தொடர்பாளராகவும் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.\nJuquin, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், LCR தன்னுடைய செய்தித்தாள்களின் பங்கங்களை Juquin-க்குத் திறந்துவிட்டதுடன் அவருடைய ஜனாதிபதி தேர்தலின் பிரச்சாரத்தையும் அமைத்தது. இதையொட்டி, ஸ்ராலினிஸ்டுகள், முன்னாள் தீவிரப்போக்கினர், ஏமாற்றம் அடைந்திருந்த மாணவர்கள் அனைவரும் ஒன்றாகத் திரள்வர் என்று பப்லோவாதிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்கள் முயற்சி வீணாயிற்று. Juquinக்கு மொத்தத்தில் இரண்டு சதவிகித வாக்குகள்தான் கிடைத்து, அவர் அரசியல் அரங்கிலிருந்தே விரைவில் மறைந்து போனார்.\nபப்லோவாத அகிலத்தின் வலது சாரி வளர்ச்சி\nபப்லோவாத அகிலத்தின் கொள்கைகள் வழமையாக முட்டுச்சந்திலும் அரசியல் பேரழிவிலும் முடிவுற்ற போதிலும், இது ஒரு அரசியல் போக்கு என்ற வகையில் பப்லோவாதம் தானாகவே மறைந்துவிடும் நிலை காணப்படவில்லை. அனைத்துலகக் குழுவே, பப்லோவாத போக்கை ஒத்த பல போக்குகளின் வளர்ச்சியை சந்தித்தது, மீண்டும் மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தாங்கள் சிறுபான்மையாய் இருப்பதைக் கண்டனர்.\n1963ம் ஆண்டு, எவ்விதமான சமரசமும் பப்லோவாதத்துடன் கூடாது என்று அறிவித்திருந்த பகிரங்கக் கடிதம் பிரசுரமாகி பத்து ஆண்டுகள் கடந்த பின்னர், அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) பப்லோவாத அகிலத்தில் சேர்ந்து கொண்டது. முன்பிருந்த கருத்து வேறுபாடுகளைப் பற்றி எந்த விவாதமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த ஐக்கியத்திற்கு அரசியல் அளவில் அடிப்படையாக இருந்தது பொதுவாக பிடெல் காஸ்ட்ரோவிற்குக் கொடுக்கப்பட்ட ஆதரவு ஆகும்.\n1971ம் ஆண்டு, அனைத்துலகக் குழுவின் (International Committee) பிரெஞ்சுப் பிரிவான Organisation Communiste Internationaliste (OCI) தனியே பிரிந்தது. அது ஐக்கிய செயலகத்தில் இருந்தும் அதன் பிரெஞ்சு பகுதியான LCR உடனும் ஒதுங்கியே இருந்த போதிலும், சோலிஸ்ட் கட்சிக்கும், தொழிலாளர் சக்தி (Force Ouvrière) என்ற தொழிற்சங்கத்திற்கும், ஏற்ப முற்றிலும் தன்னை மாற்றிக்கொண்டது. அதேநேரத்தில் தன்னுடைய சந்தர்ப்பவாத உறவுகளை முன்னாள் காலனித்துவ நாடுகளிலுள்ள தேசிய முதலாளித்துவ கட்சிகளுடன் ஏற்படுத்திக்கொண்டது.\nஇறுதியாக, 1970 களில் அ���ைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவான தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP), அதிகரித்த அளவில் பப்லோவாத நிலைப்பாட்டிற்கு மாற்றிக் கொண்டது; தேசிய விடுதலை இயக்கங்கள், பிரிட்டிஷ் தொழிற்சங்கம், தொழிற் கட்சி அதிகாரத்துவம் மற்றும் இறுதியில் மாஸ்கோவின் ஸ்ராலினிச அதிகாரத்துவம் என்று எல்லாவற்றின் மீதும் இது கொண்ட போக்கு பப்லோவாதத்தை ஒட்டி இருந்தது. இந்த செயல்முறை ஒரு ஆழ்ந்த உள்நெருக்கடிக்கு வழிவகுத்து, இறுதியில் 1985ம் ஆண்டு கட்சியின் உடைவில் உச்சக் கட்டத்தை அடைந்தது.\nஇன்று, அனைத்துலகக் குழு, பப்லோவாதத்திற்கு அடிபணிவதை எதிர்த்து அமெரிக்கா, இலங்கை, பிரிட்டன் ஆகியவற்றில் போராடிய சக்திகளை அடிப்படையாக கொண்டிருக்கிறது; இவற்றைத் தவிர மேலும் புதிய பகுதிகள் இப்போராட்டத்தின் அடிப்படையில் இதில் சேர்ந்துள்ளன. பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP)-ன் சீரழிவுக்கு எதிரான போராட்டம் மற்றும் இந்த அமைப்புடன் 1985-86 குளிர்காலத்தில் முறித்துக் கொண்டமை, அனைத்துலகக் குழுவின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லை பிரதிநிதித்துவம் செய்கிறது. தொழிலாளர் புரட்சிக் கட்சி யின் சீரழிவின் வேர்கள் பற்றிய அடிப்படை விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல் உண்மையான மார்க்சிசத்திற்கு ஒரு மறுமலர்ச்சியை தொடக்கி வைத்தது. இதுதான் உலக சோசலிச வலைத் தளத்தில் காணப்படும் மிக உயர்ந்த அரசியல் பகுப்பாய்வில் இன்று பிரதிபலிக்கிறது. இந்தப் போராட்டம் சர்வதேச மார்க்சிச தொழிலாளர் இயக்கத்தை புதிப்பித்தலுக்கான அரசியல் மற்றும் தத்துவார்த்த அடிப்படையை ஏற்படுத்தி இருக்கிறது.\nபப்லோவாதத்தின் வேர்களுடைய நீண்டகாலத் தன்மை மற்றும் மரபுவழி மார்க்சிசம் மீதான அதன் தற்காலிக ஆதிக்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிலவிய அரசியல் மற்றும் சமூக உறவுகளில் காணக் கிடைக்கின்றன. தொழிலாள வர்க்கம் மீதான ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகம் ஆகியவற்றின் மேலாதிக்கம் மற்றும் முன்னாள் காலனித்துவ நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான குட்டி முதலாளித்துவ தேசியவாதத்தின் மேலாதிக்கம் இவற்றை துணையாக கொண்டு பப்லோவாதம் தன்னை ஊட்டத்துடன் வளர்த்துக் கொண்டது. அது அத்தகைய மேலாதிக்கத்தை நியாயப்படுத்தும் அரசியல் மற்றும் தத்துவ��ர்த்த வாய்பாடுகளை வளர்த்ததுடன் அதற்கு ஒரு இடது மூடுதிரையையும் கொடுத்தது. அதேநேரத்தில் வர்க்க சமரசத்தினால் பெரும் நன்மை அடையக்கூடிய சமுதாயத்தின் தட்டுக்களிலிருந்து -தொழிற்சங்க அதிகாரத்துவம் குட்டி முதலாளித்துவ அறிவுஜீவிப் பகுதியினர் மத்தியில்- அது உறுப்பினர்களை சேர்க்கக்கூடியதாக இருந்தது.\nபப்லோவாதத்தை ஒரு புறநிலை சமூக இயல்நிகழ்ச்சி (சமூக நிகழ்வுப்போக்கு) என்று எடுத்துக் கொண்டால், அது தவிர்க்கமுடியாமல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த சோவியத் ஒன்றியத்தின் வாழ்வுடன் பிரிக்கவியலாத வகையில் பிணைந்திருந்தது எனக் கூறலாம். சோவியத் ஒன்றியம் இருந்த தன்மை ஒன்றே, மேற்கு நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தை வர்க்கப் போராட்டம் கூர்மையாக மாறாமல் இருக்கும் வகையில் பல நடவடிக்கைகளை வர்க்க சமரசம் மூலமும் தொழிலாள வர்க்கத்திற்கு சமூக சலுகைகள் கொடுப்பதின் மூலமும் குறைக்க வைத்தது. இது ஒரு பரந்த முறையில் சீர்திருத்தக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் செயலாற்ற வழிவகை செய்திருந்தது. குளிர் யுத்தம் உருவாக்கிய சூழ்நிலைமைகள், தேசிய விடுதலை இயக்கங்கள் தங்களின் சொந்த நலன்களை முன்னெடுப்பதற்கான ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கு இரு எதிர் முகாம்களுக்கு இடையேயான முரண்பாட்டை பயன்படுத்தக் கூடியதாய் இருந்தது. அதேநேரத்தில், உலக அளவில், ஸ்ராலினிசம் ஒரு முக்கியமான எதிர்ப் புரட்சிக் கருவியாக தொடர்ந்து விளங்கியதுடன் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு சுயாதீன நடவடிக்கைகளையும் முளையிலேயே கிள்ளி எறிந்து வந்தது.\n1991ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் பொறிந்ததானது பப்லோவாதத்தை ஓர் ஆழ்ந்த நெருக்கடியில் தள்ளியது. அதுவும் அதிகாரத்துவமே சோவியத் ஒன்றியத்தை கலைக்க எடுத்துக் கொண்ட முயற்சி, ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர தன்மையை உறுதிப்படுத்த உதவியது; பப்லோவாதமோ ஒருபோதும் ஸ்ராலினிச அதிகாரத்துவம் அப்படிச் செயல்படாது என கூறிவந்திருந்தது. அதேநேரத்தில் இச் சம்பவமானது, சமூக சீர்திருத்தவாதிகள், குட்டி முதலாளித்துவ தேசிய வாதிகள் இவற்றின் அரசியல் செயற்பாடுகளுக்கான அடிப்படையை அகற்றியதுடன், இவ்வமைப்புக்கள் அனைத்தும் வலதுக்கு மாறும் தன்மைக்கும் சீரழிவுக்கும் இட்டுச்சென்றது.\nஐக்கியச் செயலகமும் துண்டு துண்டுகளாகப் போயிற்று. அதனுடைய பலபிரிவுகளும் பொறிந்தன அல்லது ஸ்ராலினிசக் கட்சிகளின் இடது பிரிவுகளில் தம்மைக் கரைத்துக் கொண்டன. மற்றவை ஒன்று சேர்ந்து ஸ்ராலினிச கட்சிகளின் பின்தோன்றல்களில் நுழைந்தன மற்றும் பெயரளவிற்கு மட்டுமே ஐக்கிய செயலகத்துடன் தொடர்பு கொண்டிருந்தன. எந்த அளவிற்கு பப்லோவாத சர்வதேச இயக்கம் நெருக்கடியின் பெரும் விளைவுகளை சந்தித்தது என்பது ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள பதினைந்தாம் மாநாட்டில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அது கூறுகிறது: \"எந்தப் புரட்சிகர அமைப்பும் இந்த நவீன-தாராளவாத, எதிர்ப்புரட்சி காலத்திலிருந்து சேதம் இல்லாமல் தப்பவில்லை. ஒவ்வொரு அமைப்பும் பின்னடைவைக் கண்டது. அனைத்துமே கொள்கை மாற்றத்தை கொள்ள வேண்டியதாயிற்று.\" இன்னொரு பகுதியில் 1985 முதல் 1995 வரையிலான பத்தாண்டுக்காலம் \"நரகத்திற்கு இறங்கும் வழி\" என அது கூறியிருக்கிறது.\nமுதலாளித்துவ அரசியலின் இடது சாரியாக இந்தக் கழுவாய் (கடும்துன்ப) நிலையில் இருந்து பப்லோவாத அகிலம் மீண்டும், எந்த விதமான மார்க்சிச கூப்பாடும் இல்லாமல் வெளிவந்துள்ளது. இது குறிப்பிடத்தக்க வகையில் வலது பக்கம் திரும்பியுள்ளது மற்றும் இது முதலாளித்துவ ஆட்சியின் சீர்திருத்தவாத முண்டுகால்களுக்கு இடது முகமூடி வழங்கும் பங்கை இனி காட்டவேண்டிய தேவையில்லை. மாறாக இதுவே அத்தகைய ஆட்சிக்கு ஒரு முண்டுகாலாக இருக்கலாம் என்ற பங்கைக் கொண்டுவிட்டது. முதலாளித்துவ ஆட்சியில் பங்கு என்பது, 1964ம் ஆண்டு இலங்கையில் பப்லோவாதத்தின் உச்சக் கட்ட காட்டிக்கொடுப்பாக (விதிவிலக்காகவும்) இருந்தது, இப்பொழுது விதிமுறையாக மாறிவிட்டது.\nபப்லோவாத இயக்கத்தின் தலைவருள் ஒருவரும், இத்தாலியின் Rifondazione Communista இன் முக்கிய உறுப்பினராகவும் பல ஆண்டுகள் இருந்த, லிவியா மைடன் (Livio Maitan), பதினைந்தாம் மாநாட்டை, தன்னுடைய சொந்த அணியின் முதலாளித்துவ அமைச்சருக்கு வாழ்த்து என்றபடியே தொடங்கிவைத்தார் -பப்லோவாதிகளுக்கே கூட இது ஒரு புதுமையாகும். மைடன் 1964 நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிடும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, \"இலங்கையில் நெறிபிறழ்வு\" என வெறுப்புடன் விவரித்தார்.\nஅவர் கூறினார்: \"கொள்கை அளவில், தொழிலாளர்கள் இயக்கத்தை வாட்டிய பாராளுமன்ற தடைப்பட்ட அறிவு மந்தநிலை என்ற இகழ்வான தன்மையை நாங்கள் எப்பொழுமே கொண்டதில்லை, இலங்கையிலிருந்து மற்ற கண்டங்களில் உள்ள நாடுகள் வரை சில சமயம் நாங்கள் தடம்மாறியதால் பாதிப்புக்குக்கூட ஆளாகி இருக்கிறோம். எனவே நாங்கள் அழுத்தங்களுக்கு பயந்ததில்லை, எங்களுடைய வளரும் செல்வாக்கின் எதிரொலியாக, கடந்த பத்தாண்டுகளில் நாங்கள் பல நாடுகளிலும் தொடர்ந்த முறையில் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி இருக்கிறோம், பிரேசிலில் இருந்து பிலிப்பைன்ஸ் வரை, டென்மார்க்கில் இருந்து போர்த்துக்கல் வரை, மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கும் அனுப்பி இருக்கிறோம். பிரேசிலில், தோழர் Miguel Rossetto, உடைய அரிய குணநலன்களும் போர்க்குண தன்மையும் நன்கு அறியப்பட்டது, இன்று அரசாங்கத்தின் ஒரு உறுப்பினராக வெளிப்பட்டு லூலாவின் தேர்தலில் முன்னோடியில்லாத அளவு மக்கள் வெற்றியை வெளிப்படுத்தியுள்ளார். மிகத்தீவிரமான விவசாயச் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது இவருடைய முக்கிய பொறுப்பாக உள்ளது; இவர் இதை \"அமைப்பு முறையுடன் தொடர்பறுக்கும் பொது ஆற்றலுடன்\" செயல்படுத்தி வருகிறார். அவருடைய போராட்டத்தை ஆர்வத்துடன் கண்டு நாம் ஆதரவும் கொடுப்போம்; அதில் எல்லா PT, MST (Landless Workers Movement) இவற்றின் முன்னேற்றகரமான பிரிவுகளுக்கும் பங்கு உண்டு; இந்தக் கடினமான முயற்சியைப் பற்றிய கவலையை அடக்கிக் கொண்டு, நாம் இந்தப் பேரவையில் அவருக்கு நம்முடைய மனமார்ந்த ஒற்றுமையைத் தெரிவிப்போமாக.\"\nஅடுத்த பகுதியில் இந்த \"அமைப்பு முறையுடன் தொடர்பறுக்கும் பொது ஆற்றல்\" நடைமுறையில் பிரேசிலில் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆராய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=1509", "date_download": "2019-11-21T22:29:49Z", "digest": "sha1:7AHWRSZT35DQTGIHURPGC75A5AGRYUVL", "length": 11875, "nlines": 182, "source_domain": "blog.balabharathi.net", "title": "ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல் | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← பாலா ஹாப்பி அண்ணாச்சி..\nஏப்ரல் 5, 2014. சனிக்கிழமை – ஒன்றுகூடல் →\nஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல்\nஒரே மாதிரி தோன்றினாலும் ஒவ்வொரு ஆட்டிச நிலையாளார்களும் ஒவ்வொரு விதம். அவர்தம் பெற்றோருக்கு ஏற்படும் அனுபவங்களும் விதவிதமானவை. ஆனாலும்..\nஆட்டிச நிலையிலிருக்கும் நான்கு வயதுடைய ஒரு குழந்தையை வைத்திருக்கும் பெற்றோருக்கு, பதினெட்டு வயதுடைய இளைஞனை பராமரிக்கும் பெற்றோருடைய அனுபவம் பெரியதாக உதவா விட்டாலும் கூட ஒருவேளை பயன்படலாம். ஆனால் அவர்கள் பகிரத் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான் இங்கே விஷயம்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்த பல பெற்றோரிடமும் சலிக்காமல் இந்த என் எண்ணத்தை வெளிப்படுத்தி வந்துள்ளேன். பெரிய அளவிலான ஒன்றுகூடல் சாத்தியப்படவில்லை என்றாலும், சின்னச்சின்ன அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஒன்றுகூடல் நடந்தது.\nஇப்போது அது கொஞ்சம் பெரிய அளவில் நடப்பதற்கான அறிகுறிகள் தெரியத்தொடங்கி உள்ளது.\nவருகின்ற 2014 ஏப்ரல் 5ம் தேதி சென்னையில் ”ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல்” நடத்துவது என்று திட்டமிட்டு பணிகள் நடந்துவருகின்றன.\nநேரமும், இடமும் இன்ன பிற விபரங்களும் விரைவில் பகிர்கிறேன்.\nசெய்தியை பரவலாக்கி, உங்கள் வட்டத்திலிருக்கும் யாரேனுமொரு ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் இத்தகவல் சென்றடைய உதவுங்கள்.\n← பாலா ஹாப்பி அண்ணாச்சி..\nஏப்ரல் 5, 2014. சனிக்கிழமை – ஒன்றுகூடல் →\n2 Responses to ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல்\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nயானை ஏன் முட்டை இடுவதில்லை\nசின்னச் சின்ன ஆசை :2 (கனியின் தோழன்)\nஅஞ்சலி : பிரபஞ்சன் எனும் ஆசான்\nகுழந்தைக் கவிஞர் பிறந்தநாள் இன்று\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதன் முனைப்புக் குறைபாடு (30)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=32502", "date_download": "2019-11-21T20:57:20Z", "digest": "sha1:OJMY42EJBTKZTDKPGPAVQLIMWLS7QPJG", "length": 10551, "nlines": 101, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து அளிக்க முடியாது: மாநிலங்களவையில் அமைச்சர் பதில் - Tamils Now", "raw_content": "\nஇந்திக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு ‘ஒரே நாடு, ஒரே ஆட்சி மொழி மாநிலங்களவையில் வைகோ கேள்வி - ‘நாட்டையே மொத்தமாக விற்று விடுவார்கள்’ மக்களவையில் பாஜக மீது காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு - ஐகோர்ட் மதுரைக் கிளையில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து முறையீடு - மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்தெடுக்க அவசரச்சட்டம் - 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது\nதமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து அளிக்க முடியாது: மாநிலங்களவையில் அமைச்சர் பதில்\nதமிழ் உட்பட வேறு எந்தமொழிக்கும் மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து அளிக்க முடியாது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பார்த்தாபாய் சவுத்ரி தெரிவித்தார்.\nமாநிலங்களவையில் நேற்று பேசிய காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் தமிழுக்கு மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு இணை யமைச்சர் ஹரிபாய் பார்த்தாபாய் சவுத்ரி பதில் கூறியபோது, தமிழ் உட்பட வேறு எந்த மொழிக்கும் மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து அளிக்க முடியாது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் எழும் என்று தெரிவித்தார்.\nதிருவள்ளுவரின் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக அறி விக்க வேண்டும் என்று விடுக்கப் பட்ட கோரிக்கைக்கு, இதுபோல் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வேண்டுகோள் விடுப்பார்கள், இவற்றை ஏற்பது கடினம், திருவள்ளுவர் பிறந்த நாளை நாடு முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப் பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது என்று தெரிவித்தார்.\nஆட்சி மொழி தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து தமிழ் மொழி மாநிலங்களவை ஹரிபாய் பார்த்தாபாய் சவுத்ரி 2014-12-20\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்திக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு ‘ஒரே நாடு, ஒரே ஆட்சி மொழி மாநிலங்களவையில் வைகோ கேள்வி\nதமிழ் மொழி நிராகரிப்பு; ரெயில்வே வாரியத்துக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nதமிழகம் நியூட்ரினோ திட்டத்தால் ஹிரோஷிமா, நாகசாகி போல மாறிவிடும் – வைகோ மாநிலங்களவையில் உரை\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது; ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி\nமாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் வந்தனா சவுகான்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n‘நாட்டையே மொத்தமாக விற்று விடுவார்கள்’ மக்களவையில் பாஜக மீது காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு\nஇந்திக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு ‘ஒரே நாடு, ஒரே ஆட்சி மொழி மாநிலங்களவையில் வைகோ கேள்வி\nஐகோர்ட் மதுரைக் கிளையில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து முறையீடு\nமேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்தெடுக்க அவசரச்சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzham-june-2017/33349-2017-06-23-07-27-06", "date_download": "2019-11-21T22:13:22Z", "digest": "sha1:47J57Z3ISXICVSDYV5MPFLRIVEJ7FKUQ", "length": 14664, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "ஆரியப் பார்ப்பனர் மேலானவர் என்ற பொய்மையை தகர்த்தெறிந்த மரபணு ஆய்வு", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூன் 2017\nபுதுநானூறு 202. என்றும் பார்ப்பன அடிமை\nபுத்த ஜயந்தி கொண்டாட பொம்மை தயாரித்துக் கொள்ளுங்கள்\nதீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு - I\nஉலகக் கால்பந்துப் போட்டியும், அக்கிரஹார அழிச்சாட்டியமும்\nபார்ப்பனியம் கட்டமைத்த ஜாதிய ‘அடுக்கு அதிகாரம்’\nகர்ப்பகிரகத்துக்குள் சிலையாக நுழைந்தான் ‘இராஜராஜன்’\nசீனா - இந்திய முரண்பாடும் பார்ப்பனர்கள் “தேச பக்தியும்”\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2017\nவெளியிடப்பட்டது: 23 ஜூன் 2017\nஆரியப் பார்ப்பனர் மேலானவர் என்ற பொய்மையை தகர்த்தெறிந்த மரபணு ஆய்வு\nபிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் ‘பிராமணர்கள்’; தோளில் பிறந்தவர்கள் ‘சத்திரியர்’; தொடையில் பிறந்தவர்கள் ‘வைசியர்’; காலில் பிறந்தவர்கள் ‘சூத்திரர்’ இவர்கள் அடிமையான வர்கள் என்று சமூகத்தை பிறப்பின் அடிப்படையில் கூறு போட்டு வருகிறது பார்ப்பனியம்.\n“சூரிய சந்திரன் தோன்றிய காலத்திலிருந்தே இருந்து வருவது ஆரிய இனம்; இதற்கு தோற்றமே இல்லை. நாம் எல்லோரிலும் உயர்ந் தவர்கள்” என்று கூறுகிறார், ஆர்.எஸ்.எஸ்.சுக்கு தத்துவத்தை உரு���ாக்கிய கோல்வாக்கர்.\nஆரியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். அவர்களின் வேத கலாச்சாரமே ‘பாரத’த்தின் கலாச் சாரம். ‘அவாளி’ன் சமஸ்கிருதப் பண்பாடே புனித மானது” என்று இப்போதும் பார்ப்பனியம் வரலாற்றைக் கட்டமைக்கிறது.\nஅனைத்து வாதங்களையும் தவிடுபொடியாக்கும் ஆய்வு சர்வதேச விஞ்ஞானிகளால் இப்போது கண்டறியப்பட் டுள்ளது. பிரிட்டன் ஹர்ட்டர்ஸ் ஃபீல்டு பல்கலைக் கழக விஞ்ஞானி பேராசிரியர் மார்ட்டின் பி. ரிச்சர்ட்ஸ் தலைமையில் 16 விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு 3 மாதங்களுக்கு முன்பு விஞ்ஞான ஆய்வு இதழில் (BMC Evolutionary Biology) வெளியிடப்பட்டு உலகம் முழுதும் பரபரப்பை உருவாக்கி யுள்ளது.\nசிந்து சமவெளி நாகரிகத்தின் இறுதிப் பகுதியில் சமஸ்கிருத மொழியுடன் ஆரியர் வந்தனர்; தங்கள் பண்பாட்டை திணித்தனர். இந்த வரலாற்றை மரபணு சோதனை வழியாக உறுதிப் படுத்துகிறது இந்த ஆய்வு. அனைத்து இனங்களும் இடப் பெயர்வுகளுக்கும் கலப்புக்கும் உள்ளானவர்களே என்று ஆய்வு கூறுகிறது.\nஇது குறித்து விரிவான கட்டுரையை ‘இந்து’ ஆங்கில நாளேடு (ஜூன் 7, 2017) வெளியிட்டிருக்கிறது. மரபணு அடிப்படையில் நவீன அறிவியலுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வு குறித்து விரிவான தகவல்கள் அடுத்தடுத்து வெளிவரும்.\nபிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளை ஒரு கட்டத்தில் ஆரியர்கள் உருவாக்கினார்கள். பிறப்பினால் உயர்ந்தவர் என்று எவரும் கிடையாது. அனைவரும் குடி பெயர்ந்தவர்கள்தான்.\nவானமும் பூமியும் தான் நம் அனைவருக்கும் வீடு என்பதை திட்டவட்டமாக உறுதிப்படுத்தி விட்டது இந்த ஆய்வு என்று ‘இந்து’வில் கடிதம் எழுதியிருக்கிறார் ஒரு வாசகர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/categories/posted-monthly-list-2014-5-7&lang=ta_IN", "date_download": "2019-11-21T21:25:52Z", "digest": "sha1:32E7AC4KNTJDC4AGEIZGHHOPIR2EIK4L", "length": 5428, "nlines": 128, "source_domain": "www.lnl.infn.it", "title": "Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக���கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2014 / மே / 7\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 59 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1298", "date_download": "2019-11-21T22:06:19Z", "digest": "sha1:QJPYCLGN5ROO5WG6NK46V6AK3XIGBMQG", "length": 7292, "nlines": 71, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - சுவாமி சுகபோதானந்தா: கீதைச் சொற்பொழிவு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | சமயம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | தமிழக அரசியல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nசீரடி சாயி பரிவாரம் நடத்தும் குரு பூர்ணிமா\nஸ்ரீ கிருபா நடனக் குழுமம் நாட்டியத் திருவிழா\nவளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் முத்தமிழ் விழா\nசுவாமி சுகபோதானந்தா: கீதைச் சொற்பொழிவு\n- ஷகிலா பானு .N | ஜூலை 2005 |\n'மனசே ரிலாக்ஸ் பிளீஸ்' புகழ் சுவாமி சுகபோதானந்தா இந்த வேனிற்காலத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மில்பிடஸ் (கலிபோர்னியா), டல்லஸ் (டெக்ஸாஸ்), சிகாகோ (இல்லினாய்ஸ்) பகுதிகளில் கீதைச் சொற்பொழிவுகள் ஆற்ற இருக்கிறார். எங்கே எப்போது என்ற விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.\nசுவாமி சுகபோதானந்தாவின் சொற் பொழிவுகள், பயிலரங்குகள் நம்மை அறியாமையிலிருந்து விடுவிக்கவும், தூக்கத்திலிருந்து தட்டி எழுப்புவதற்காகவும் அமைக்கப்பட்டு உள்ளன.\nஇவ்வுலகம் நமக்கு எப்போதுமே பாடங்களைத் தனிச் சிறப்பான வழிகளில் கற்றுத் தரும் ஒரு பல்கலைக் கழகம். இதைப் புரிய வைப்பதற்காகவே என்னுடைய பயிலரங்குகளும், கீதைச் சொற்பொழிவுகளும் நடத்தப்படுகின்றன என்கிறார் சுவாமிஜி. கீதைச் சொற்பொழிவிற்கு நுழைவுக் கட்டணம் இல்லை.\nசுவாமிஜியின் சொற்பொழிவு விவரம் வருமாறு:\nஜூலை 15, 2005, மாலை 7:00 முதல் 9:15 வரை\nஜூலை 16, 2005, மாலை 6:00 முதல் 8.30 வரை\nமாலை 7:30 முதல் 9:30 வரை\nமாலை 6:00 முதல் 8:00 வரை\nமாலை 6:00 முதல் 8:00 வரை\nபிற்பகல் 1:00 முதல் 3:00 வரை\nபிற்பகல் 1:00 முதல் 3:00 வரை\nஇது மட்டுமல்லாது சுவாமிஜி 'Stress management' பற்றிய பயிலரங்கை மவுன்டன் வியூவில் ஜூலை 18 அன்று வழங்க இருக்கிறார். இதனை East West புத்தக நிலையம் ஏற்பாடு செய்துள்ளது. இந் நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர்க்கு சுவாமிஜியின் கையொப்பமிட்ட புத்தகம் ஒன்று இலவசமாக வழங்கப்படும்.\nStress Management பயிலரங்கு விவரம்:\nநாள்: ஜூலை 18, 2005,\nமாலை 7:00 முதல் 9:00 வரை\nசுவாமிஜியைப் பற்றி மேலும் அறிய: www.swamisukhabodhananda.org\nசீரடி சாயி பரிவாரம் நடத்தும் குரு பூர்ணிமா\nஸ்ரீ கிருபா நடனக் குழுமம் நாட்டியத் திருவிழா\nவளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் முத்தமிழ் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/109051-people-accepted-azhagi-but-ignored-poo-says-directer-sasi", "date_download": "2019-11-21T20:52:28Z", "digest": "sha1:QSQAWCIFT6P6MKNRPH3CU7OC6UMPM33A", "length": 25892, "nlines": 128, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ ‘அழகி’யை ஏத்துக்கிட்டவங்க ‘பூ’ படத்தை ஏத்துக்க மாட்றாங்க..!’’ - இயக்குநர் சசி #10YearsOfPoo | People accepted Azhagi but ignored poo says directer sasi", "raw_content": "\n“ ‘அழகி’யை ஏத்துக்கிட்டவங்க ‘பூ’ படத்தை ஏத்துக்க மாட்றாங்க..\n“ ‘அழகி’யை ஏத்துக்கிட்டவங்க ‘பூ’ படத்தை ஏத்துக்க மாட்றாங்க..\nதமிழ்ச்செல்வன் எழுதிய 'வெயிலோடு போய்' கதையைத் தூக்கத்தில் எழுப்பிக்கேட்டாலும் நிறையப் பேருக்கு வரிவரியாய்ச் சொல்ல முடியும். அப்படிப்பட்ட ஒரு சிறுகதையைத் துளியளவும் யதார்த்தம் விலகாமல், அவ்வளவு நெருக்கமாகப் படமாக்கியவர் இயக்குநர் சசி. பூ திரைப்படம் வெளிவந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. இது குறித்து சென்ற வருடம் இயக்குநர் சசியுடன் பேசியதிலிருந்து...\n‘வெயிலோடு போய் ' சிறுகதையைப் படமாக்கும் எண்ணம் எப்படி வந்தது\n“எனக்கு இருபது வயசு இருக்கும்போதுதான் முதன்முறையா 'வெயிலோடு போய்' சிறுகதையைப் படிச்சேன். இந்தக் கதையைப் படிச்சதுக்கு அப்புறம், குறிப்பா அந்த மாரியோட மனசை உலகத்துக்கு சினிமாவா சொல்லணும்கிற ஆசை எனக்குள்ள உண்டாச்சு. உண��மையைச் சொல்லணும்னா, இந்தக் கதையை நிறையப் பேருக்குச் சொல்லணும்கிற ஒரே காரணத்துக்காகதான் நான் சினிமாவுக்கே வந்தேன். ஆனால், சினிமாவுக்குள்ளே நுழைந்ததுக்கு அப்புறம்தான் நடைமுறை சினிமா என்னன்னு எனக்குத் தெரிஞ்சது. அதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டதுக்கு அப்புறம் இந்தக் கதையை என்னுடைய முதல் படமா எடுப்பதற்கான முயற்சி கூட நான் பண்ணலை. நாம நினைச்ச சினிமா இப்போ எடுக்க முடியாதுனு தோணதுக்கு அப்புறம்தான் சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யூம் லாம் எடுத்தேன். அப்படிப் போய்ட்டு இருந்த சமயத்தில்தான் தனஞ்செயன் சார்கிட்ட இந்தக் கதையைச் சொன்னேன். அவரும் உடனே கதையை ஏத்துக்கிட்டார். இப்படித்தான் பூ ஆரம்பமானது. பூ படத்துக்கு அப்புறம் நிறைய படங்கள் பண்ணியிருந்தாலும் கூட எனக்குப் பிடிச்ச படம் பூ தான்.''\n'வெயிலோடு போய் ' சிறுகதையைப் படமாக்க எவ்வளவு மெனக்கெட்டிங்க\n'வெயிலோடு போய் ' ஒரு ஐந்து பக்க சிறுகதைதான். முழுக்க முழுக்க கரிசல் மண்ணைச் சார்ந்த கதை அது. நான் சேலம் பக்கத்தில் இருக்கிற மேட்டூர்லதான் பிறந்தேன். அதெல்லாம் தொழிற்சாலைகள் அதிகம் இருக்கிற ஏரியா. அந்தச் சூழ்நிலையில்தான் வளர்ந்தேன். சேலம் டவுன்லதான் படிச்சேன். எனக்குக் கிராமத்தைப் பத்தி எதுவுமே தெரியாது. என்னை முழுக்க கிராமத்து மனிதனாக மாத்திக்க, கிராமம் தொடர்பான விஷயங்களைத் தெரிஞ்சிக்க படம் பண்ணப்போறது உறுதியானதும் ராஜபாளையத்திலே எட்டு மாதம் தங்கியிருந்தேன். அதற்கப்புறம் கிராமம் தொடர்பான எல்லா விஷயங்களும் எனக்குப் புரிஞ்சதுக்கு அப்புறம்தான் இந்தப் படத்தோட வேலைகள்ல இறங்கினேன்.''\nகிராமத்தில் தங்கியிருந்தபோது யாரையெல்லாம் சந்திச்சிங்க\n''கிராமத்துலே ஒரு இயக்குநரா நான் தங்கலை. ஒரு சாதாரண கிராமத்து மனிதனாக மக்களோட மக்களாதான் கலந்திருந்தேன். அப்போ, எனக்குப் புண்ணாங்கனூர் செல்வம்னு ஒருத்தர் மிகவும் உதவியாக இருந்தாரு. அவர்தான் அங்கிருக்கிற கரிசல்மண் சார்ந்த பகுதிகளைச் சுற்றி காமிச்சாரு. மேலும், அங்கே சுற்றி இருக்கின்ற கரிசல்மண் எழுத்தாளர்கள் லஷ்மணப்பெருமாள்,'வெயிலோடு போய்' கதையை எழுதிய தமிழ்ச்செல்வன், மேலாண்மை பொன்னுச்சாமி இவங்களையெல்லாம் சந்திச்சேன். இந்தக் கதையைப் படமாக்குறதுக்குத் தேவையான லொகேஷன் பார்க்குறதுனு நிறைய உ���விகளைச் செய்து கொடுத்தாங்க.''\nகிராமத்தில் எட்டு மாதங்கள் தங்கியிருந்த அனுபவம் பற்றி\n'' 'வெயிலோடு போய் ' சிறுகதையில் கள்ளிப்பழத்தைத் தேடிப்போற மாதிரி ஒரு காட்சி இருக்கும். எனக்குக் கள்ளிப்பழம், கள்ளிச்செடினா என்னன்னே தெரியாது. அங்கே தங்கியிருந்த போது கள்ளிச்செடினா என்னன்னு பார்க்கப் போவேன். அதே மாதிரி கதையில் தங்கராசுவோட அப்பா மாட்டுவண்டி ஓட்டுவார். நான் தங்கியிருந்த ஆலங்குளம் கிராமத்திலேயே ஒரு மாட்டுவண்டி காரரைப் பிடிச்சேன். அவர் காலையிலேயே பதிமூன்று கிலோமீட்டர் ஆலங்குளத்திலே இருந்து ராஜபாளையத்துக்குச் சரக்கு ஏத்திக்கிட்டு மாட்டுவண்டில போவாரு. சாயங்காலம் ஆலங்குளத்துக்குத் தேவையான சரக்கெல்லாம் ஏத்திக்கிட்டு வீடு வந்து சேருவாரு. அவர் கூட நிறைய இடங்கள்ல பயணப்பட்டிருக்கேன். காலையிலேயே அவர் கூட கிளம்பிடுவேன். அவர் என்னென்ன பண்றாரு, எங்கெல்லாம் போறாருனு பார்ப்பேன். சாயங்காலம் அவர்கூடவே வீட்டுக்கு வந்திடுவேன்.”\nமாரி கதாபாத்திரத்திற்கு எப்படிப் பார்வதியைத் தேர்ந்தெடுத்திங்க\n\"உன் காலடி ஓசையிலே.. உன் காதலை நான் அறிவேன்னு பழைய பாட்டு ஒண்ணு இருக்குது. அதுமாதிரி, நம்முடைய காதலியை எப்பேர்பட்ட கூட்டமா இருந்தாலுமே உடனே அடையாளம் கண்டுக்கிறோம்ல. அப்படித்தான் நான் இந்த மாரி கதாபாத்திரத்தோடையே வாழ்ந்திட்டிருக்கிறதால என் மனசுக்குள்ள மாரிக்கு ஒரு உருவம் கொடுத்து வெச்சிருந்தேன். படத்திற்கு ஹீரோயின் தேடும்போதுதான் ஒரு மலையாள நண்பர் ஒரு புகைப்படத்தைக் காட்டுனாரு. அது \"நோட்புக்\" படத்துல நடிச்ச ரோமாவோட புகைப்படம். அந்தப் புகைப்படத்துல ரோமாவுக்குப் பின்னாடி நான்கு பொண்ணுங்க நின்னுட்டு இருந்தாங்க. அதிலேதான் பார்வதி இருந்தாங்க. அவரு ரோமாவத்தான் காட்டினாரு. ஆனால், எனக்குப் பார்வதிதான் பொருத்தமாக இருப்பாங்கன்னு தோணுச்சு. அப்படித்தான் அவங்க படத்துக்குள்ள வந்தாங்க.’’\nபார்வதி எப்படி மாரி கதாபாத்திரத்திற்கு செட் ஆனாங்க\n“பார்வதிகிட்ட கதையைச் சொல்லி முடிச்சதுமே, ‘நான் இந்தப் படம் கண்டிப்பாகப் பண்றேன் சார்’னு சொன்னாங்க. அவங்க அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி ஒரு படம் பண்ணும்போது அந்தப் படம்தான் பண்ணுவாங்க. அதை முடிச்சிட்டுதான் அடுத்த படத்துக்குப் போவாங்க. அவங்களோட அர்��்பணிப்பு அளவிட முடியாதது. வொர்க் ஷாப்ல இருந்தே சரியா கலந்துக்கிட்டாங்க. வொர்க் ஷாப் முடிஞ்ச அடுத்த நாளே ஷூட்டிங். அன்னைக்கு வந்து அவங்க அத்தை இறந்துட்டாங்க. பார்வதியை அவங்கதான் வளர்த்தாங்க. ஆனாலும், அவங்க அப்பாவை மட்டும் அனுப்பிவெச்சிட்டு தன்னால ஷூட்டிங் கெடக்கூடாதுனு நடிச்சாங்க. அந்தப் பட்டாசு ஆலைக்கெல்லாம் போய் எப்படி பட்டாசு கட்டணும்னு கத்துக்கிட்டாங்க. அங்க வேலை செய்யிற பொண்ணுங்களோட சேலையை வாங்கி கட்டிக்குவாங்க. அந்த கேரக்டராவே மாறுவதற்காக நிறைய மெனக்கெட்டாங்க. நிறைய காட்சிகளை ஒரே டேக்லயே ஓகே பண்ணிடுவாங்க. நிறைய புதுமுகங்கள் இருந்ததால அவங்களாலதான் நிறைய டேக் போகுமே தவிர பார்வதி ஒரு டேக் இல்லை ரெண்டு டேக்ல ஓகே பண்ணிடுவாங்க.’’\nஷூட்டிங் ஸ்பாட்டில் நீங்கள் பிரமித்த காட்சிகள்\n“படத்தோட க்ளைமாக்ஸ் சீன் எடுக்கப்போறப்போ நான் பார்வதிகிட்ட சொன்னேன், \"பார்வதி, இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும் எது எந்த இடத்திலே வேணும்னு எனக்கு நல்லா தெரியும். ஆனால், எப்படி நடிக்கணும்கிறது என்னைவிட உனக்குத்தான் நல்லாத் தெரியும். அதனால, உனக்கு எப்படி அழணும்னு தோணுதோ அப்படியே அழு\"னு சொன்னேன். அந்தப் பொண்ணுக்கு முழு சுதந்திரம் கொடுத்தேன். அந்த சீனை அவ்வளவு அழகா பண்ணாங்க. ஒரு காட்சியில் வேலையிலிருந்து மாரி வீட்டுக்கு வரும். ஏதாவது சாப்பாடு இருக்கான்னு பார்க்கும். அந்தச் சமயத்தில ஸ்ரீகாந்த் வருவாரு. ‘எப்படி இருக்க மாரி. நல்லா இருக்கியா’னு கேப்பாரு. உடனே பார்வதி, \"நல்லாதான் இருக்கேன்\"னு சொல்வாங்க. அதற்கப்புறம் தனியா வந்து என்னா சொன்னோம்னு திருப்பித் திருப்பிப் பேசி பார்த்துக்குவா.. அந்தக் காட்சியில் அவங்க பண்ணதைப் பார்த்து பார்வதியை நான் ரொம்ப பாராட்டுனேன்.’’\nபெண்ணை மையப்படுத்தி எடுத்த இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்க எப்படி ஒத்துக்கிட்டார்\n“இந்தக் கதையில் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்ப்பட்டவர் இனிகோ பிரபாகரன்தான். பின்னர்தான் ஸ்ரீகாந்த் இந்தக் கதாபாத்தித்தைப் பண்ணார். இனிகோ கணவன் கதாபாத்திரத்தைப் பண்ணார். ஸ்ரீகாந்தை சந்தித்து கதைசொல்லும்போது கூட அவர், \"சார். இந்தக் கதை ரொம்ப அற்புதமான கதை சார். ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்கீங்க இந்தக் கதையைப் பத்தி. எனக்கு நல்லா தெரியுது. இந்தக் கதைக்கு நான் முக்கியம் இல்லைனா கூட என்னால எந்தளவுக்குச் சிறப்பாக பண்ண முடியுமோ அதை நான் பண்றேன் சார்\" னு சொன்னாரு. மேலும், ரோஜாக்கூட்டத்துல நான்தான் அவரை அறிமுகப்படுத்தினேன். அந்த நன்றிக்கடனுக்காக இதை ஒத்துக்கிட்டாருனு கூட சொல்லலாம். மேலும், இந்தப் படத்தில் அவரோட கலரை குறைச்சிருப்போம். பல்லை கொஞ்சம் ப்ரவுன் பண்ணியிருப்போம். அவரால முடிஞ்சளவுக்கு நல்லமுறையில் ஒத்துழைச்சார்.’’\nஇந்தத் திரைப்படத்தில் நடித்த இயல்பான மனிதர்களை எப்படிப் பிடிச்சிங்க\n“தங்கராசுவோட அப்பாவா நடிச்சவர் பேரு ராமு. அவர் இசையமைப்பாளர் எஸ். எஸ். குமரன்கிட்ட பாடல் பாடுவதற்காக இருந்தார். அந்த மாட்டுவண்டி ஓட்டுறவர் கதாபாத்திரத்திற்கு வந்தவங்க யாரும் நான் நினைச்ச மாதிரி இல்லை. ஒருமுறை பாடல் ரெக்கார்டிங் அப்போதான் அவரைப் பார்த்தேன். எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போயிடுச்சு அவரை. அப்படித்தான் ராமு உள்ளே வந்தாரு. அந்த டீக்கடைக்காரர் ராஜபாளையத்திலே தங்கி லொகேஷன் பார்க்கபோன சமயத்தில்தான் எனக்கு அறிமுகம் ஆனார். அப்புறம் அவரையே காமெடியனா போட்டுட்டோம்.’’\nபூ திரைப்படம் வெளிவந்து பத்து வருடங்கள் (தற்போது 10 வருடங்கள்) ஆகின்றன. இதுகுறித்து என்ன சொல்ல விரும்புகிறிர்கள்\n“இத்தனை வருஷம் கழிச்சும் இந்தப் படத்தை நிறைய பேர் கொண்டாடுறாங்க. அதையெல்லாம் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனால், இந்தப் படம் வந்த சமயத்தில எல்லாத் தரப்பு மக்களையும் இந்தப் படம் போய் சேரலைனுதான் சொல்வேன். கல்யாணமான ஒரு ஆணோட முன்பருவ காதலைச் சொன்ன 'அழகி' படத்தைக் கொண்டாடுனாங்க. அழகி அற்புதமான படம். அதேபோல, ஒரு கல்யாணமான பெண்ணோட முன்பருவ காதலை சொன்ன இந்தப் படத்தை நிறைய பேரு ஏத்துக்க மறுத்துட்டாங்க.\nஎன்கிட்ட ஒருத்தர், \"சார், பூ படத்தை நான்கு தடவை பார்த்துட்டேன்\"னு சொன்னார். \"உங்க மனைவி பார்த்துட்டாங்காளா\"னு நான் கேட்டேன். அதற்கு அவர், \"இல்லை சார். நான் கூப்பிட்டு போக மாட்டேன். ஏன் சார் அவளைக் கூப்பிட்டு போய் அவளுடைய முன்னாள் காதலை ஞாபகப்படுத்தணும்\"னு சொன்னார். இந்தக் கதையில் இருக்கிற பெரிய பிரச்னையே அதான். படம் பெரிய அளவுக்குப் போகாததற்கு காரணமும் அதான். ஆனால், இப்போ நிறைய தரப்பு மக்கள் இந்தப் படத்தைக் கொண்டாடுறாங்க. சந்தோஷமாகத்தான் இருக்கு\" என்றார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-21T21:56:06Z", "digest": "sha1:2BRYVRGEANT7K2LHFLZEK3K2H75GIVLM", "length": 18706, "nlines": 211, "source_domain": "sathyanandhan.com", "title": "விமர்சனம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nசரவணன் மாணிக்க வாசகனின் நூறு நூல்கள் பட்டியல்\nPosted on November 8, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎனக்குப்பிடித்த நூறு நூல்கள்- (ஒரு ஆசிரியருக்கு ஒன்று-மொழிபெயர்ப்பு, கவிதை நூல்கள் இல்லை- தரவரிசை இல்லை-நினைவிலிருந்து. ) 1. மோகமுள்- தி.ஜானகிராமன் 2. அபிதா-லா ச ரா 3. ஜே ஜே சிலகுறிப்புகள்-சுந்தரராமசாமி 4. புதுமைப்பித்தன் கதைகள்- புதுமைப்பித்தன் 5. சிறிது வெளிச்சம்- கு ப ரா 6. மௌனி கதைகள் – மௌனி 7. கு … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged அசோகமித்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், சரவணன் மாணிக்கவாசகம், சாரு நிவேதிதா, சுஜாதா, ஜெயமோகன், தாடங்கம்\t| Leave a comment\nஒரு பாதிப்பின் மரணம்: ஹரால்ட் ப்ளூம் – போகன் சங்கர்\nPosted on October 30, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஹெரால்ட் ப்ளூம் பற்றி எனக்கு அவருக்கான விரிவான அஞ்சலியை எழுதிய போகன் சங்கர் வாயிலாகத் தான் தெரிகிறது என்பது மிகவும் வருத்தமே. அவர் பிரதிகள், ஆளுமைகள், விமர்சனங்களில் கருத்தியல்களின் பாதிப்புகள் என அனைத்தையும் ஆழ்ந்து நோக்கி எழுதியவர் என்பதை அறிகிறேன். அவரது நூல்களை வாசிக்க இது பெரிய உந்துதல். தமிழினி இணையத்தில் போகனின் இந்தக் கட்டுரை … Continue reading →\nPosted in அஞ்சலி, விமர்சனம்\t| Tagged இலக்கிய விமர்சனம், ஜெயமோகன், போகன் சங்கர்\t| Leave a comment\nயுவன் கருத்தரங்க உரைகள் காணொளிகள்\nPosted on October 25, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nநான் முந்தைய பதிவில் குறிப்பிட்டபடி 19.10.19 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் இளைஞர்களின் உரைகள் மிகவும் ஆழ்ந்த வாசிப்பும் விரிவான இலக்கியப் பார்வையும் கொண்டவை. இவற்றைப் பகிர்ந்த ஜெயமோகனுக்கு நன்றி. அந்த உரைகள் கொண்ட ஜெயமோகன் பதிவுக்கான இணைப்பு ——————————– இது.\nPosted in காணொளி, வ��மர்சனம்\t| Tagged ஜெயமோகன், யுவன் சந்திரசேகர்\t| Leave a comment\nPosted on October 18, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசரவணன் மாணிக்கவாசகம் தமது முகநூலில் தாடங்கம் சிறுகதைத் தொகுதியை விமர்சித்து எழுதியிருக்கிறார். நன்றி. அதற்கான இணைப்பு —இது. அவரும் அவர் தம் நண்பர்களும் தீவிர வாசகர்கள். கண்டிப்பாக முகநூலில் அவரைத் தொடர்க. கணக்கு இல்லாதோர் கீழ்க்காணும் அந்தப் பதிவின் வடிவை வாசிக்கலாம். தாடங்கம் – சத்யானந்தன்: ஆசிரியர் குறிப்பு: கவிஞர். எழுத்தாளர். இருபது ஆண்டுகளுக்கும் மேல் … Continue reading →\nPosted in காலச்சுவடு, சிறுகதை, விமர்சனம்\t| Tagged காலச் சுவடு, சிறுகதை, தாடங்கம், முகநூல், விமர்சனம்\t| Leave a comment\nமார்க்சியத்தை விடப் பெரிய ஆன்மீகம் எது- தடம் இதழில் பிரேதன் ரமேஷ் நேர்காணல்\nPosted on September 5, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமார்க்சியத்தை விடப் பெரிய ஆன்மீகம் எது- தடம் இதழில் பிரேதன் ரமேஷ் நேர்காணல் தடம் இதழ் செப்டம்பர் 2019 தன் பணியை நிறைவு செய்கிறது. அது மீண்டும் தொடரும் என்னும் நன்னம்பிக்கை எனக்கு உண்டு. தடம் இதழில் நான் எப்போதுமே நேர்காணல்களை மிகவும் ஈடுபாட்டுடன் வாசித்து வந்தேன். ப்ரேம்-ரமேஷ் என்னும் இருவர் இணைந்து எழுதி வந்த … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged பின்நவீனத்துவம், பிரேதன் ரமேஷ், பிரேம் ரமேஷ்\t| Leave a comment\nதடம் இதழ் – சாரு, ஜெமோ சொல்லாதவை\nPosted on August 30, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதடம் இதழ் நின்றதாகப் பரவலாகவே தகவல். அது பற்றிய சாரு மற்றும் ஜெமோவின் எதிர்வினைகள் கீழே: தடம் நின்றதில் ஆச்சரியமில்லை-சாரு தடம் இதழ்-ஜெமோ சாரு நிவேதிதா, ஜெயமோகன் இருவருமே கண்டிப்பாக தடம் இதழ் நின்றதற்கு வருத்தம் தான் படுகிறார்கள். மறுபக்கம் ஓர் இலக்கிய இதழின் மீது தமக்கு இருக்கும் எதிர்ப்பார்ப்புக்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் கூறியதையே … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged ஆனந்த விகடன், எஸ்.ராமகிருஷ்ணன், க நா சுப்ரமணியம், காலச்சுவடு, சாருநிவேதிதா, சிசுசெல்லப்பா, சுந்தரராமசாமி, ஜெயமோகன், தடம் இலக்கிய இதழ்\t| Leave a comment\nமலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர்\nPosted on August 17, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர் மலையாளக் கவிஞர் சோமன் கடல்லூரின் கவிதைகள் திசை எட்டும் இதழ் வாயிலாக வாசிக்கக் கிடைத்தன. ’புலி வந்த போது’ என்னும் அவரது கவிதை கீழே: ”புலியல்லாவா வருகிறது ஏன் கூச்சல் போடவில்லை” ஆடுமேய்ப்பவனிடம் கேட்டேன். ”ஆடுகள் மேய்கின்ற இந்த மலைச்சாரல் புலிக்குச் சொந்தம் ஆடுகளையெல்லாம் வளர்ப்பதே புலிதான் ஏன், நானேகூட … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged கவிதை வாசிப்பு, கவிதை விமர்சனம், டிறிஞ்சிவேலன், திசை எட்டும், நவீன கவிதை, புதுக்கவிதை, மலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர், மலையாளக் கவிதை, மொழிபெயர்ப்புக் கவிதை\t| Leave a comment\nInternational Dance Alliance- அமைப்பின் பரத நாட்டிய விழா\nPosted on July 19, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nInternational Dance Alliance- அமைப்பின் பரத நாட்டிய விழா International Dance Alliance வருடந்தோறும் மிகச் சிறப்பான ஒரு நாட்டிய நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். 19.7.2019 அன்று அவர்கள் சென்னை நாரதகான சபாவில் பரதநாட்டியக் கலையின்பத்மா சுப்ரமணியம், தனஞ்செயன் மற்றும் சித்ரா விசுவேஸ்வரன் ஆகிய மூன்று ஜாம்பவான்களின் மாணவ மாணவியரின் பரத நாட்டியத்தை காணக் கிடைத்தது. … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged அபிநயம், எம் எஸ் சுப்புலட்சுமி, கங்கையின் கதை, கலாஷேத்ரா, சித்ராவிஸ்வேஸ்வரன், தனஞ்செயன், தியாகராஜ பாகவதர், நந்தனார் சரித்திரம், நல்லி குப்புசாமி செட்டியார், நாட்டிய நாடகம், நாரதகானசபா, பத்மா சுப்ரமணியம், பரத நாட்டியம், ராதிகா சுர்ஜித், International Dance Alliance\t| Leave a comment\nதடம் இதழில் தி பரமேசுவரி கவிதை\nPosted on May 21, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதடம் இதழில் தி பரமேசுவரி கவிதை ‘ஜேகேவின் நட்சத்திரக் கண்களும் சில மலையுச்சங்களும்’ என்ற பொதுத் தலைப்பின் கீழ் தி பரமேசுவரி இரண்டு கவிதைகளை மே 2019 தடம் இதழில் எழுதி இருக்கிறார். அவற்றுள் ஒன்றை மட்டும் விமர்சிக்கிறேன். ஒரு குழந்தை வரையும் சித்திரம் ஒரு படிமமாக விரிகிறது. அது குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged ஆனந்த விகடன், கவிதை, கவிதை விமர்சனம், தடம் இதழ், தி பரமேசுவரி, நவீன தமிழ்க் கவிதை, விமர்சனம்\t| Leave a comment\nகாலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல்\nPosted on May 12, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல் மூத்த வரலாற்றறிஞர் மற்றும் ஆராய்ச்சியாளர் ரொமிலா தாப்பர் புது டெல்லி ஜவஹர்லால் நேருப் பல்கலைக்கழகப் பேராசிரியர். மருதன் மிக விரிவான ஒரு நேர்காணலைச் செய்திருக்கிறார். ஊடகங்களில் மற்றும் வலதுசாரிகளின் பத��வுகளில் அவரை இடதுசாரி அறிவுஜீவி என முத்திரை குத்துவதுண்டு. ஆனால் அவர் பதில் ஒரு இஸத்தின் அடிப்படையான … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged ஆரிய-திராவிட சர்ச்சை, இடதுசாரி, காலச்சுவடு, நேர்காணல், மருதன், ரோனமிலா தாப்பர், வரலாறு\t| Leave a comment\nகாடுகளின் இயல்பறியும் கள அனுபவத் திட்டம்\nஇளநீர் மட்டைகளில் செடி வளர்க்கலாம்\nதமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பு\nஜீரோ டிகிரி பதிப்பாசிரியர் காயத்ரி நேர்காணல்\nசரவணன் மாணிக்க வாசகனின் நூறு நூல்கள் பட்டியல்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tamilnadu-tn-samacheer-kalvi-2nd-std-new-books-old-books-free-pdf-download-in-tamil", "date_download": "2019-11-21T21:12:35Z", "digest": "sha1:GYMV6MECGO7I6PTCONVN4AMOPO4XZVFW", "length": 18071, "nlines": 360, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TN Samacheer Kalvi 2nd Std New & Old Books - Free PDF Download | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 21, 2019\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–21, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 20, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 2A முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Civil Judge முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்\nTNPSC Group 2 & 2A புதிய பாத்திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் 2019 |…\nIndia Post Group B பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை 2019 | தேர்வு…\nTNPSC Jailor பாடத்திட்டம் 2019\nடிஎன்பிஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பழைய பாடத்திட்டத்திற்கும் புதிய பாடத்திட்டத்திற்கும் உள்ள…\nIBPS Clerk தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019\nHome பாடக் குறிப்புகள் TN Samacheer Books TN சமச்சீர் கல்வி 2 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் – PDF...\nTN சமச்சீர் கல்வி 2 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் – PDF Download\nTN சமச்சீர் கல்வி 2 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் – PDF Download\nஒவ்வொரு ஆண்டும் TNPSC, TN TRB பல்வேறு பதவிகளுக்கான பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்ய படிக்கின்றனர். GROUP 1, 2, 2A, மற்றும் 4 மற்றும் TN TRB, TET போன்ற அனைத்து TNPSC தேர்வ���களும் TN சமச்சீர் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டங்களைக் கொண்டுள்ளன. எனவே விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சமச்சீர் புத்தகத்துடன் தயார் செய்ய வேண்டும். அதற்காக நாங்கள் TN சமச்சீர் கல்வி புதிய புத்தகங்கள் மற்றும் பழைய புத்தகங்கள் PDF ஐ இலவசமாக வழங்கி உள்ளோம். விண்ணப்பதாரர்கள் TN சமச்சீர் கல்வி 2 ஆம் வகுப்பு புத்தகங்களை கீழே குறிப்பிட்ட இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.\nஅனைத்து வகுப்பு TN சமச்சீர் புதிய புத்தகங்களையும் பதிவிறக்கவும்\nTN சமச்சீர் கல்வி 2 ஆம் வகுப்பு புதிய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்\n2 ஆம் வகுப்பு பருவம் 1 தமிழ் வழி புதிய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\n2 ஆம் வகுப்பு பருவம் 1 ஆங்கில வழி புதிய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\n2 ஆம் வகுப்பு பருவம் 2 தமிழ் வழி புதிய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\n2 ஆம் வகுப்பு பருவம் 2 ஆங்கில வழி புதிய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\n2 ஆம் வகுப்பு பருவம் 3 தமிழ் வழி புதிய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\n2 ஆம் வகுப்பு பருவம் 3 ஆங்கில வழி புதிய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\nTN சமச்சீர் கல்வி 2 ஆம் வகுப்பு பழைய\n2 ஆம் வகுப்பு பருவம் 1 தமிழ் வழி பழைய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\n2 ஆம் வகுப்பு பருவம் 1 ஆங்கில வழி பழைய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\n2 ஆம் வகுப்பு பருவம் 2 தமிழ் வழி பழைய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\n2 ஆம் வகுப்பு பருவம் 2 ஆங்கில வழி பழைய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\n2 ஆம் வகுப்பு பருவம் 3 தமிழ் வழி பழைய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\n2 ஆம் வகுப்பு பருவம் 3 ஆங்கில வழி பழைய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\nPrevious articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 06, 2019\nNext articleமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 7\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 2A தேர்விற்கான சமச்சீர் புத்தகங்கள்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் – PDF Download\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 21, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTN சமச்சீர் கல்வி 1 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –...\nTN சமச்சீர் கல்வி 6 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2006/july/050706_DemoIllinois.shtml", "date_download": "2019-11-21T20:47:21Z", "digest": "sha1:RCLZXLBRNT4SDG3LQEVGHT5QHKH74TEL", "length": 32936, "nlines": 59, "source_domain": "www.wsws.org", "title": "Democratic operatives aim to bar SEP from Illinois ballot The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா\nஜனநாயகக் கட்சிச் செயலர்கள் இல்லிநோய் வாக்குச் சீட்டுப் பதிவில் SEP ஐ தடை செய்யும் நோக்கத்தை கொண்டுள்ளனர்\nயார் இந்த ஜிம் ரோகலும் லிஸ் பிரெளனும்\nஇல்லியோயின் ஜனநாயகக் கட்சி அலுவலர்கள், மாநிலத்தின் இரு சக்தி வாய்ந்த அரசியல் வாதிகள் இயந்திரங்களுடன் நெருக்கமான தொடர்பு உடையவர்கள், சோசலிச சமத்துவக் கட்சியால் கொடுக்கப்பட்டுள்ள வேட்பு மனுக்களை பிரதி எடுத்து, பரிசீலித்து வருகின்றனர்; இதன் நோக்கம் SEP வேட்பாளரான ஜோ பர்னாரெளஸ்கிசை வாக்குச் சீட்டில் இடம்பெறுவதிலிருந்து தடை செய்யும் நோக்கத்துடன் சவால் விடுதல் என்பதாகும். மாநில செனட்டிற்காக 52வது சட்ட மன்ற தொகுதியில் வேட்பாளராவதற்காக வாக்குச் சீட்டுப் பதிவில் ஈடுபட்டுள்ள பர்னாரெளஸ்கிஸ் ஜூன் 26ம் தேதியன்று 4,991 வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் மனுவைக் கொடுத்துள்ளார்; இத்தொகுதியில் இரட்டை நகரங்களான சாம்பெயன்-அர்பனாவும் உள்ளன.\n2004ம் ஆண்டில் ஜனநாயகக் கட்சி, SEP வேட்பாளராக மாநிலச் சட்ட மன்றத்திற்கு நிறுத்தப்பட்டிருந்த ரொம் மக்காமனுடைய மனுக்களில் பாதிக்கும் மேலான கையெழுத்துக்கள் செல்லாதவை என்று எதிர்ப்புத் தெரிவித்து வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த நிலைப்பாடு ஒரு மாத கால சட்ட, அரசியல் போராட்டத்திற்கு பின்னர் பொய் என்று நிரூபணம் ஆயிற்று; அப்பொழுது ஜனநாயகக் கட்சியினரால் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட கையெழுத்துக்களில் பெரும்பாலானவை சட்டபூர்வமான வாக்காளர்களுடையதுதான் என்பது தெளிவாயிற்று; SEP பிரச்சாரத்தை குலைக்க வேண்டும் என்ற தீய எண்ணத்துடனும் கட்சி மிக அதிகமான சட்டவகை செலவுகளை செய்ய கட்டாயப்படுத்த வேண்டும் என்பதுதான் அம்முயற்சியின் நோக்கம் என்பதும் தெளிவாயிற்று.\nஇரு பெரிய கட்சிகளின் போரையும், வணிகச் சார்பையும் எதிர்க்கும் ஒரு சோசலிச வேட்பாளருக்கு வாக்கு அளிக்கும் வாய்ப்பை வாக்காளர்களுக்கு மீண்டும் மறுக்கும் நோக்கத்துடன் ஜனநாயகக் கட்சியினர் இத்தகைய கறைபடிந்த தந்திர உத்திகளை பயன்படுத்துவதற்கு தயாரிக்கின்றனர் என்பது தெளிவாகி வருகிறது. புஷ் நிர்வாகத்துடன் தொடர்ச்சியாக ஜனநாயகக் கட்சியினர் ஒத்துழைத்து வருகையில், தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு குரல் கொடுக்கும், இருகட்சி முறையின் ஏகபோகம், அதை காக்கும் முதலாளித்துவ முறைக்கு சவால் விடும் ஒரு அரசியல் கட்சி எழுச்சி பெற்று வருவதை தடுப்பதற்கு எதையும் இவர்கள் செய்வர் என்பது புலனாகின்றது.\nSEP தன்னுடைய மனுக்களை சமர்ப்பித்த 24 மணி நேரத்திற்குள் இல்லிநோயிலுள்ள ஸ்பிரிங்பீல்டை சேர்ந்த ஜிம் ரோகல் மாநிலத் தேர்தல் குழுவின் வலைத் தளத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பக்கங்களை பிரதி எடுத்தார். அதற்கு மறுநாள், ஜூன் 28 அன்று காலை 8:54 க்கு ஸ்பிரிங்பீல்டைச் சேர்ந்த லிஸ் பிரெளனும் மனுக்களை பிரதி எடுத்துக் கொண்டார். ஜூன் 28, 9:56 அளவில் ரோகல் மீண்டும் SEP மனுக்களை பார்ப்பதற்கு தேர்தல் குழு அலுவலகத்திற்கு வந்தார். ரோகலும் பிரெளனும் இல்லிநோயில் இருந்து பசுமைக் கட்சி வேட்பாளர்கள் சமர்ப்பித்திருந்த மனுக்களை பரிசீலனை செய்யும் வேலையிலும் ஈடுபட்டனர்.\nஇல்லிநோய் மாநில அரசாங்க ஊழியர்கள் பற்றிய தொகுப்பேடான http://illinois.gov/teledirectory/ யில் இருவரையும் பற்றித் தகவல்கள் ஆராய்ந்ததில், மாநில செனட் மன்றத்தின் \"அலுவலர்களின் துணைத் தலைவர்\" என்று ரோகல் குறிக்கப்பட்டுள்ளார்; எலிசபத் ப்ரெளன் இல்லிநோயின் பிரதிநிதிகள் சபையின் \"மன்ற ஜனநாயகக் கட்சி அலுவலர்\" என்று குறிக்கப்பட்டுள்ளார். இல்லிநோய் ஜனநாயகக் கட்சியின் சக்தி வாய்ந்த அரசியல் வாதிகளுள் ஒருவரும், செனட் மன்றத் தலைவரும் சிகாகோவை தளமாகக் கொண்டவருமான எமில் ஜோன்சிடம் ரோகல் வேலை பார்க்கிறார். அமெரிக்க செனட்டர் பாராக் ஒபாமாவின் \"அரசியல் ஆசைத் தந்தை\" என்று நன்கு அறியப்பட்டுள்ள இவரைப் பற்றி ஏப்ரல் 2005ல் வந்த கட்டுரையில் Ebony என்னும் ஏடு \"கடந்த நாற்பது ஆண்டுகளாக ஜோன்ஸ் அரசியல் உத்திகளில் கரை கண்டவராக விளங்கி அவருடைய தற்போதைய பதவியில் உறுதியாக இருக்கிறார். அவருடைய நடத்தை விதியாக கொள்ளப்படும் பொன்மொழி : \"உங்கள் எதிரியைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள்; நேர்த்தியான முறையில் தயாராக இருங்கள்\" என்பதாகும்.\nஇல்லிநோய் அரசியலில் \"நான்கு உயரிடத்தினரில்\" மற்றொருவரான பிரதிநிதிகள் சபைத் தலைவர் ஜனநாயகக் கட்சியை சேர்ந்��� மைக்கேல் மாடிகனிடம், லிஸ் பிரெளன் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். உயரிட மற்ற மூவரில் ஜோன்சும், மாநில செனட் மற்றும் பிரதிநிதிகள் மன்றத்தின் தலைவர்கள் இருவரும் அடங்குவர். சிகாகோவை தளமாகக் கொண்ட ஜனநாயகக் கட்சியாளரான மாடிகன் 2004ம் ஆண்டுத் தேர்தலில் இல்லிநோய் வாக்குச் சீட்டில் இருந்து சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளரான ரால்ப் நாடரைத் தள்ளி வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்; லிஸ் பிரெளன் உட்பட அவருடைய அலுவலர்கள் சாம்பெயன்-அர்பனாவில் SEP வேட்பாளர் டாம் மக்காமனை வாக்குச்சீட்டில் பதிவு செய்யமுடியாத முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.\nநாடெர் மற்றும் SEP க்கு எதிரான முயற்சிகளில், பிரெளன் உட்பட அரசாங்கத்தில் ஊதியம் பெறும் ஊழியர்கள் மனுக்களுக்கு சவால்விடுவதற்கு பயன்படுத்தப்பட்டிருந்தனர். இவை மாநிலத் தேர்தல் நெறிகள் மற்றும் அரசாங்கத்தின் ஊழியர்கள் நன்னடத்தை முறை ஆகியவற்றை மீறிய செயலாகும். அது கூறுவதாவது: \"அரசாங்க ஊழியர்கள் ஊதியம் வாங்கும் நேரத்தில் தடுக்கப்பட்டுள்ள எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் விருப்பத்துடன் ஈடுபடக்கூடாது.\" \"தடுக்கப்பட்ட அரசியல் நடவடிக்கை\" என்பதில், \"தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் ஒருவருக்காக எந்தப் பிரச்சினையை ஒட்டியும் வரக்கூடிய வாக்கெடுப்பை பொறுத்த வரையில் மனுக்களை சுற்றறிக்கைக்கு விடுதல், பரிசீலித்தல், தாக்கல் செய்தல்\" ஆகியவை உள்ளடங்கியுள்ளன. அரசு ஊழியர்கள் பணிநேரம் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை மாடிகன் நிராகரித்துவிட்டார்; மாநிலத் தலைமை வழக்கறிஞரான அவருடைய மகள் லிசா மாடிகன் இந்த விஷயத்தை ஆராய மறுத்துவிட்டார்.\nஇப்படிப்பட்ட தடைகளை சுற்றி மீறும் வெளிப்படையான வகையில் இம்முறை, ஜனநாயகக் கட்சி அலுவலர்கள் அரசாங்க ஊழியர்கள் என்ற முறையில் \"விடுப்பு\" அளிக்கப்படுகின்றனர்; ஜனநாயகக் கட்சி போன்ற, பல \"அரசியல் செயல் குழுக்களின் கீழ்\" தற்காலிக வேலை பெறுகின்றனர்; இதனால் அவர்கள் தங்கள் அரசியல் முதலாளிகளின் கறை படிந்த வேலையை செய்யும் அதேவேளை, ஊதியத்தை தொடர்ந்து பெற முடிகிறது. ஸ்பிரெங்பீல்ட் அரசியலைப் பற்றி தகவல் சேகரிக்கும் நிருபர் ஒருவர் (அடையாளம் கூற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளவர்) கூறியதாவது: \"குறைந்தது 2000த்தில் இருந்தே பிரெளன் மாடிகன் கீழ் வேலைபார்த்து வருகிறார். இவர்கள் அனைவருமே விடுப்பில் சென்று இதே சம்பளத்தை பிரச்சார அமைப்பில் இருந்து பெறுகின்றனர். அவர்கள் ஊதியம் பெறுகிறார்கள், மிகச் சரியான முறையில் கூறவேண்டும் என்றால் அரசிற்காக உழைக்கவில்லை.\"\nஇந்த நிருபர் இல்லிநோயின் செனட் தலைவர் எமில் ஜோன்சின் அலுவலகத்திற்கு சென்றபோது, அங்கிருந்த வரவேற்பாளர் உண்மையில் ரோகல் அங்கு அலுவல் செய்கிறார் என்பதைத்தான் உறுதிபடுத்தினார். SEP மனுக்கள் பரிசீலனையின் அவருடைய பங்கு பற்றி ரோகலுடன் நான் பேச விரும்புகிறேன் என்று விளக்கியபோது என்னை சற்று பொறுத்திருக்கச் சொன்னார். இதன் பின் வரவேற்பாளர் தான் \"ஒரு தவறு செய்துவிட்டதாகவும்\" ரோகல் அங்கு வேலை செய்யவில்லை என்றும் கூறினார். ஒரு செய்தித் தொடர்பாளரிடம் என்னை அனுப்பினார்; அவர் ஜோன்ஸிடம் வேலைபார்ப்பவர்களில் ஒருவராக ரோகல் மூன்று ஆண்டுகளாக இல்லை என்றும் அத்தகைய நடவடிக்கைகளில் மாநில ஊழியர்கள் ஈடுபடுவதைத் தடுக்கும் மாநில ஊழியர் நன்னடத்தை சட்டம் இருப்பது பற்றி எனக்குத் தெரியாதா என்றும் வினவினார்.\n\"ஜிம் ரோகல்\" பற்றி கூகிள் தேடுதல் நடத்தப்பட்டது, ஜோன்ஸ் கடந்த ஆண்டு அங்கு வேலைபார்த்திருந்தார் என்ற தகவலைக் கொடுக்கிறது. மாநில செனட் கூட்டம் 2005 ஜூலை 3ல் நடைபெற்றபொது, ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ஜோர்ஜ் சாடிட் தன்னுடைய மாநிலத்தில் இருந்து வந்த புகழ் பெற்ற கல்லூரிக் கால்பந்து விளையாட்டு வீரர் \"பூமர் கிரிக்ஸ்பி\" பற்றி பேசுகிறார். இந்த வீரரின் குடும்பத்தை செனட் தலைவர் ஜோன்சிற்கு அறிமுகப்படுத்துகையில் சாடிட் கூறுகிறார், \"பூமருடன் சேருபவர்கள் இன்று அவருடைய சகோதரியும் அவருடைய கணவருமான ஜிம், மற்றும் ஜென்னி கிறிஸ்பி ரோகலும் ஆவர். உங்களுக்கு ஜிம் ரோகலைத் தெரியும், தலைவர் அவர்களே, உங்களுடைய அலுவலராக அவர் வேலை பார்க்கிறார்.\"\nஇந்த நிருபரிடம், ரோகல் தான் ஜோன்சின் அலுவலராக இல்லை என்றும் இல்லிநோய் ஜனநாயக செனட் நிதியத்தில் \"பல ஆண்டுகளாக\" வேலைபார்ப்பதாகவும் கூறினார். இந்த நிதியம் இல்லிநோய் ஜனநாயகவாதிகளால் மாநில தேர்தல் பிரச்சாரங்களுக்கு நிதி கொடுப்பதற்காக நிறுவப்பட்டுள்ள அரசியல் செயற்பாட்டுக் குழு ஆகும். (Centre for Public Integrity) பொதுவாழ்வில் நேர்மை மையம் என்ற அமைப்பின்படி ரோகலுக்கு இல்லிநோய் ஜனநாயகக் கட்சி செனட் 2003-04 தேர்தலில் ஆயிரக்கணக்கான டாலர்கள் கொடுக்கப்பட்டது; இக்காலக்கட்டத்தில் அது $4,243,741 தொகையை சட்ட அலுவலகங்கள், தொழிற்சங்கங்கள், மின் விசை பகிர்வு நிறுவனங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள், காசினோ சூதாட்ட இடங்கள் மற்றும் உணவு, புகையிலை நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து திரட்டியிருந்தது.\nஜனநாயகக் கட்சியில் நிழல் போன்ற வலையில் ரோகலுடைய சரியான தகுதி என்ன என்பதை அறிவது கடினமாகும். ஆயினும்கூட ரோகலும் பிரெளனும் ஜனநாயகக் கட்சியின் வலதுசாரி அரசியலை எதிர்க்கும் எந்த அரசியல் சவாலையும் தடுப்பதை வேலையாக கொண்டுள்ளனர் என்பது தெளிவு. SEP, பசுமைக் கட்சியினரை தவிர முன்னாள் ஜனநாயகக் கட்சியாளரான பில் ஷூரைர் என்பவரையும் இலக்கு கொண்டுள்ளனர்; இவர் இல்லிநோயின் 8வது சட்ட மன்றத் தொகுதியில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் இப்பொழுது உறுப்பினராக இருக்கும் மெலிச்சா பீனை எதிர்த்து, போரை எதிர்க்கும் சுயேச்சையான வேட்பாளராக போட்டியிடுகிறார்.\nமே மாதத்தில் AR Consulting என்ற நிறுவனத்தின் சார்பில் ஆன்டனி கான்ஸ்டன்டைன் என்பவர் ஷூரருக்கு கையெழுத்துச் சேகரிக்கும் பணிகளுக்கு தான் உதவுவதாக முன்வந்தார். ஜனநாயகக் கட்சி சட்ட மன்ற உறுப்பினர் டான் லிபின்ஸ்கியின் சிகாகோ அலுவலகத்தில் கான்ஸ்டன்டைன் வேலை பார்ப்பதாக பின்னர் தெரியவந்தது. ஜூலை 3ம் தேதி மனு அளித்தலுக்கான காலகெடு என்று நிர்ணியக்கப்பட்டுள்ள நேரத்தில் தான் சேகரிப்பதாக கான்ஸ்டன்டைன் கூறிய ஆயிரக்கணக்கான கையெழுத்துக்கள் சேகரிக்கப்படவே இல்லை. தான் ஷூரரைச் சந்தித்ததே இல்லை என்று கான்ஸ்டன்டைன் மறுத்துவிட்டார்.\n2004ம் ஆண்டு SEP வேட்பாளர் ரொம் மக்காமனை வாக்குச்சீட்டுப் பதிவில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ஜனநாயகவாதிகளின் பிரச்சாரம் அதன் அரசியல் எதிரிகளுக்கு எதிராக நிகழ்த்தும் செயல்களின் முன்மாதிரியாக உள்ளது. SEP \"போலி கையெழுத்து மனுக்களை\" தயாரித்தது என்று பொய்க்குற்றச்சாட்டான அவதூறை மாடிகனின் அலுவலகம் கூறியது. உண்மையில் எந்த ஆதாரத்தையும் அவர்களுடைய எதிர்ப்புக்கள் கொண்டிருக்கவில்லை; தீய கருத்துடன் கூறப்பட்டவையாகும். சாம்பெயின் மாவட்ட அலுவலகத்தில் உள்ள மார்க் ஷெல்டனுடைய கருத்துக்கள் இதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன; ஜனநாயகக் கட்சியினால் சவாலுக்குட்பட்ட கையெழுத்துக்களை பரிசீலனை செய்யும் அலுவலகத்தில் அவர் இருந்தார்.\nIlinipundit.com. web site, என்ற கட்டுரைத் தளத்தில் எழுதிய ஷெல்டன் ஜூன் 28ல் குறிப்பிட்டதாவது: \"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மக்காமன் வழக்கில் உங்களுக்கு தொடர்பு இருந்தது என்றால், அந்த எதிர்ப்பு என்பது முற்றிலும் உளைச்சலை கொடுக்கக் கூடிய சவால்தான் என்பதை உணர்ந்திருப்பீர்கள். ஜனநாயகக் கட்சித் தலைவர் கெரி பர் எதிர்த்த கையெழுத்துக்களில் பலவும் உண்மையில் ஒதுக்கி எறியப்பட்டன. இதைப் பரிசீலனை செய்த எங்களுக்கு உரிய சட்ட விதி இருந்திருந்தால் மக்கமனுக்கு வழக்கறிஞர் கட்டணம் வழங்குமாறு உத்தரவிட்டிருப்போம்.\"\nசிகாகோவிலும் மற்ற நகரங்களிலும் செயலர்கள் பல மாதமாக மைக்கேல் மாடிகன் 2006 தேர்தல்களில் மூன்றாம் கட்சி கையெழுத்து மனுக்களை எவ்வாறு சவாலுக்கு உட்படுத்துவது என்பது பற்றி \"ஒரு சிறிய பிரச்சாரப் படைக்குப் பயிற்சி\" கொடுத்து வருவதாக தகவல் கொடுத்துள்ளனர். இல்லிநோய் மாநிலம் ஏன்கனவே நாட்டில் இருக்கும் வாக்குச் சீட்டுப்பதிவில் மோசமான நிலையை கொண்டுள்ளது; அமெரிக்காவிலையே கடுமையான வகையில் கையெழுத்து சேகரித்தல், காலக் கெடு ஆகியவை இங்கு உள்ளன. இந்த ஜனநாயக விரோத தடைகளை கடந்த பின்னரும், எதிர்க்கும் வேட்பாளர்கள் இரு கட்சிகள் சதியினால் வாக்குச் சீட்டுப் பதவில் இருந்து தங்களை அகற்றும் முயற்சிகளை எதிர்கொள்ளுகின்றனர்.\nஇல்லிநோய் மாநில அரசியலமைப்பின்படி, \"அனைத்து தேர்தல்களும் சுதந்திரமாக, சமத்துவ முறையில் நடத்தப்பட வேண்டும்\" என்று உள்ளது. இல்லிநோய் ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்புக்களை தாக்கல் செய்வது இல்லிநோய் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுகின்றன என்பதை நன்கு உணர்ந்துள்ளனர்; அவ்விதிகள், \"அமெரிக்க அல்லது இல்லிநோய் மாநிலத்தில் தேர்தல்கள், வாக்களித்தல், வேட்பு மனுத் தாக்கல் செய்தல் என்று பொது அரசியல் கட்சிப் பதிவுகளுக்கு எவரேனும் \"ஏமாற்றுத்தனம், பொய்க்கையழுத்து, இலஞ்சம்\" கொடுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு பிறருடைய உரிமைகளை தடுக்க முற்படுவது தடுக்கப்படுகிறது\" எனக் கூறியுள்ளன. இது, மேலும�� கூட்டாட்சி வாக்களிக்கும் உரிமைச் சட்டங்களை மீறுவதாகவும் இது அமையும்; ஏனெனில் \"மாநிலச் சட்டம் என்ற பெயரில்\" அரசியலமைப்புக்கள் விதியை மீறக்கூடாது என்று இருப்பதையும் மீறுவதாகும்.\nஉலக சோசலிச வலைத் தளம் தன்னுடைய வாசகர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை காக்க நினைப்பவர் அனைவரையும் இந்த ஜனநாயக மீறலை எதிர்க்கவும் இல்லிநோய் மாநிலத் தேர்தல் குழுவிற்கு எதிர்ப்பு மின்னஞ்சல்களை அனுப்புமாறும் அழைப்பு விடுகிறது; முகவரி webmaster@elections.state.il.us.\nஅக்கடிதங்களின் நகல்களை தயவு செய்து WSWS க்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=sw&name-meaning=&gender=All", "date_download": "2019-11-21T22:30:33Z", "digest": "sha1:GGNJBTTH64PQMZ3Q5AGUKMMA6ZU3YXXZ", "length": 10909, "nlines": 284, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter Sw : Baby Boy | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் ��ுழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20226/", "date_download": "2019-11-21T22:51:43Z", "digest": "sha1:2JXQVTDS7EC7OL2JOQNQGJ2GIQVTWHIM", "length": 9134, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையின் உதவி நாடப்படும் – GTN", "raw_content": "\nபாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையின் உதவி நாடப்படும்\nபாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு விசேட அதிரடிப்படையின் உதவி நாடப்படும் என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். சகல பாதாள உலகக் குழு செயற்பாடுகளையும் குறுகிய காலத்திற்குள் இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் காவல்துறையினரையும், சட்டத்தையும் கட்டுப்படுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படாது என சுட்டிக்காட்டியுள்ளார்.\nவவுனியா விஹாரை ஒன்றில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஉதவி பாதாள உலகக் குழு விசேட அதிரடிப்படை விஹாரை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க்கட்சித் தலைவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதா�� செய்திகள்\nஓமந்தையில் பழுதடைந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய தௌபீக் ஜமாத் இயக்கத்துடன் தொடர்பு – 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் பழிவாங்கல், கடத்தல், தொந்தரவுகள் ஏற்படும் என பீதி அடைய வேண்டாம்…\nயுத்தத்தின் பின்னரான பிரச்சினைகளுக்கு மஹிந்த தீர்வு காணத் தவறிவிட்டார் – ஐ.தே.க\nவடக்கில் மீளவும் சகோதரத்துவம் மலர வேண்டும் – அஸ்கிரி பீடாதிபதி\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு November 21, 2019\nஎதிர்க்கட்சித் தலைவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி November 21, 2019\nரொபர்ட் பயசும் பரோலில் விடுதலை November 21, 2019\nமகிந்த பிரதமராக பதவியேற்றுள்ளார் November 21, 2019\nஓமந்தையில் பழுதடைந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்பு November 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Animal+Welfare+Board/5", "date_download": "2019-11-21T22:07:59Z", "digest": "sha1:ZRBRKRAFS6UBT5GQQUCIJXHNJMS2VU2U", "length": 9335, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Animal Welfare Board", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nசிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தாலும் பிரச்னை முடியாது \nசிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தாலும் பிரச்னை முடியாது \nசிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தாலும் பிரச்னை முடியாது \nவேடிக்கை பார்த்த மக்களை விரட்டி விரட்டிக் கடித்த சிறுத்தை\n'பாதுகாப்பு பிரச்னை இருக்கு சபரிமலைக்கு வராதீங்க' பெண்களுக்கு தேவஸம் போர்டு வேண்டுகோள்\n‘யு’ சான்றிதழை பெற்றது அஜித்தின் ‘விஸ்வாசம்’\nமின்சாரம் இல்லாத நாட்களுக்கும் கட்டணம் - வேதாரண்யம் மக்கள் வேதனை\n இரக்கம் காட்டுமா மனித இனம் \nவிதிகளை மீறியது உண்மைதான்.. வேதாந்தாவுக்கு கருணை காட்டியிருக்கலாம் - மூவர் குழு\nபிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம்:’பீட்டா’ கண்டனம்\nரிசர்வ் வங்கி - மத்திய அரசு இடையே தாற்காலிக சமரசம்\nகாரைக்கால் கடற்கரையில் கொத்துக்கொத்தாக இறந்து கரை ஒதுங்கும் மான்கள்\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\n“அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசர சட்டம்” - ஆதரவும்; எதிர்ப்பும்\nசிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தாலும் பிரச்னை முடியாது \nசிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தாலும் பிரச்னை முடியாது \nசிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தாலும் பிரச்னை முடியாது \nவேடிக்கை பார்த்த மக்களை விரட்டி விரட்டிக் கடித்த சிறுத்தை\n'பாதுகாப்பு பிரச்னை இருக்கு சபரிமலைக்கு வராதீங்க' பெண்களுக்கு தேவஸம் போர்டு வேண்டுகோள்\n‘யு’ சான்றிதழை பெற்றது அஜித்தின் ‘விஸ்வாசம்’\nமின்சாரம் இல்லாத நாட்களுக்கும் கட்டணம் - வேதாரண்யம் மக்கள் வேதனை\n இரக்கம் காட்டுமா மனித இனம் \nவிதிகளை மீறியது உண்மைதா���்.. வேதாந்தாவுக்கு கருணை காட்டியிருக்கலாம் - மூவர் குழு\nபிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம்:’பீட்டா’ கண்டனம்\nரிசர்வ் வங்கி - மத்திய அரசு இடையே தாற்காலிக சமரசம்\nகாரைக்கால் கடற்கரையில் கொத்துக்கொத்தாக இறந்து கரை ஒதுங்கும் மான்கள்\nசபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\n“அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசர சட்டம்” - ஆதரவும்; எதிர்ப்பும்\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/88_184660/20191017112345.html", "date_download": "2019-11-21T21:53:32Z", "digest": "sha1:DVMEYX5XQ3IOJYWATCN4STE3AX5LXIWI", "length": 7741, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024ம் ஆண்டிற்குள் வெளியேற்றம்: அமித்ஷா உறுதி", "raw_content": "இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024ம் ஆண்டிற்குள் வெளியேற்றம்: அமித்ஷா உறுதி\nவெள்ளி 22, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஇந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024ம் ஆண்டிற்குள் வெளியேற்றம்: அமித்ஷா உறுதி\nஇந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-ம் ஆண்டிற்குள் வெளியேற்றப்படுவார்கள் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-ம் ஆண்டிற்குள் வெளியேற்றப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் வரும் 21-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nஅங்குள்ள பரிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா கூறியதாவது:- 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனுமதியின்றி இந்தியாவிற்குள் குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள்\" என்றார். மேலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி பேசிய அமிஷ��� ஷா, அதனை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறதா, இல்லையா என்பதை ராகுல்காந்தி தெளிவுப்படுத்த வேண்டும்” என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமேயர், நகராட்சித் தலைவர்கள் கவுன்சிலர் மூலம் தேர்வு : தமிழக அரசு அவசரச்சட்டம் வெளியீடு\nகோத்தபாய வெற்றியால் இலங்கையில் தமிழர்கள் வாழ முடியாத நிலை; தமிழீழமே நிரந்தர தீர்வு\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: அதிமுக தலைமை அறிவிப்பு\nஅயோத்தி தீர்ப்பை யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்க‌க்கூடாது: பிரதமர் மோடி\nதிருவள்ளுவரைப் போல் என் மீதும் சிலர் காவிச் சாயம் பூச நினைக்கிறார்கள் : ரஜினி பேட்டி\nஇது உண்மைக்கு கிடைத்த வெற்றி : இடைத் தேர்தல் முடிவு குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uharam.com/2017/02/blog-post.html", "date_download": "2019-11-21T22:22:58Z", "digest": "sha1:Q73PQPUY6W2M7EHONSTHWPZV7B3DDJYN", "length": 18231, "nlines": 38, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: இன்று கம்பன் விழா கோலாகல ஆரம்பம்", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\nஇன்று கம்பன் விழா கோலாகல ஆரம்பம்\nஅகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் இவ்வாண்டுக்கான கொழும்புக் கம்பன் விழாவின் முதல் நாள் நிகழ்ச்சிகள் இன்று (09.02.2017) மாலை 5.00 மணிக்கு வெள்ளவத்தை ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி திருக்கோவிலிலிருந்து தொடங்கும் கம்பன்பட ஊர்வலத்துடன் ஆரம்பமாகவுள்ளன. மங்கல விளக்கேற்றலை இந்து மாமன்ற அறங்காவலர் சபைத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை தம்பதியர் நிகழ்த்தி வைக்க, கடவுள் வாழ்த்தினை தமிழ் நாட்டைச் சேர்ந்த இராமேஸ்வரம் கம்பன் கழக அமைப்பாளர் ஆர். ரமணி சாஸ்திரிகள் இசைக்கவுள்ளார். தொடர்ந்து யாழ். மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசரும், கொழும்புக் கம்பன் கழகப் பெருந்தலைவருமான மாண்புமிகு ஜெ.விஸ்வநாதன் தலைமையுரையையும், கொழும்புக் கம்பன் கழகத் தலைவர் திரு.தெ.ஈஸ்வரன் தொடக்கவுரையையும் ஆற்றவுள்ளனர்.\nவிழாவில் அடுத்து நூல் மற்றும் இறுவட்டுகளின் வெளியீடு இடம்பெறும். “கம்பனில் அரசியல்” என்ற நூலும், கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் யாழ். கம்பன் விழா நிகழ்ச்சிகளின் இறுவட்டுகளும், கொழும்பு மற்றும் யாழ் இசை விழா நிகழ்ச்சிகளின் இறுவட்டுகளும் வெளியிடப்படுகின்றன. இவற்றின் முதற் பிரதிகளை முறையே இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர், ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள், திரு.எஸ்.பி.சாமி, திரு. ஆர். மகேஸ்வரன், திரு.ஏ.மதுரைவீரன் ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர். வழமைபோல் இவ்வருடமும் கம்பன் கழகத்தினால் சமுதாயப் பணிக்காக வழங்கப்பெறும் அமரர் ஏ. எல். அலமேலு ஆச்சி நினைவு நிதியுதவியினை மட்டக்களப்பு யோகர்சுவாமி மகளிர் இல்லத்தினரும், உதவி தேவைப்படும் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் வருடாந்தம் வழங்குவதற்காக புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அமரர் சி.கே. இலங்கைராஜா நினைவு நிதியுதவியினை மருத்துவ உதவிக்காக செல்வி சுப்பையா மகேஸ்வரியும் பெற்றுக்கொள்கின்றனர்.\nதொடரும் பரிசளிப்பு அரங்கில், அமரர் இ.நமச்சிவாய தேசிகர் நினைவுத் திருக்குறள், இராமாயண மனனப் போட்டி, அமரர் துரை. விஸ்வநாதன் நினைவுப் பேச்சுப் போட்டி மற்றும் அமரர் பொன். பாலசுந்தரம் நினைவுக் கவிதைப் போட்டியில் வெற்றியீட்டியோருக்கான தங்க, வெள்ளி, வெண்கலப் பதக்கப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.\nஅடுத்து அறக்கட்டளை விருதுகள் வழங்கப்படவுள்ளன. நாவலர் நற்பணி மன்றத்தின் தலைவர் என். கருணைஆனந்தன் நிறுவியுள்ள ‘நாவலர் விருதினை’ சைவப்புலவர் மு. திருஞானசம்பந்தபிள்ளை அவர்களும், தமிழ்நாடு திருக்குவளை இராமஸ்ரீனிவாசன் மங்கையர்க்கரசி நினைவு அறக்கட்டளையினர் நிறுவியுள்ள ‘விபுலாநந்தர் விருதினை’ சங்கீதபூஷணம் கலாநிதி நா.வி.மு. நவரத்தினமும், அமரர் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் நினைவாக அன்னாரது குடும்பத்தினர் நிறுவியுள்ள “நுழைபுலம்” ஆய்வு விருதை, ‘வன்;னிப் பிரதேச வயற் பண்பாடு’ எனும் ஆய்வு நூலுக்காக ஆய்வாளர் தமிழ்மணி அகளங்கன் அவர்களும், “கவிக்கோ” அப்துல் ரகுமான் நிறுவிய “மகரந்தச் சிறகு” விருதினை இலக்கிய சாகரம் அல். அஸ_மத்தும், பேராசிரியர் சாலமன் பாப்பையா நிறுவிய “ஏற்றமிகு இளைஞர் விருதினை” இம்முறை நாதஸ்வர வித்வான் கே.பி குமரனும் பெறுகின்றனர்.\nஇன்றைய நிறைவு நிகழ்வாக “பட்டிமண்டபம்” தமிழகப் பேராசிரியர் புலவர் தா.கு. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில், ந.விஜயசுந்தரம், த.சிவசங்கர், ஸ்ரீ. பிரசாந்தன், அ. வாசுதேவா, தி. வேல்நம்பி, ஐ. கதிர்காமசேகரம் ஆகியோர் வாதிடுகின்றனர். நோக்கர்களாக ஜி.இராஜகுலேந்திரா, ஜின்னா சரிபுத்தீன், கே.எஸ்.சிவகுமாரன், கோதை நகுலராஜா, ஆர். வைத்தமாநிதி, ச.இரகுபதிபாலஸ்ரீதரன், பத்மா சோமகாந்தன் ஆகியோர் பற்கேற்கின்றனர்.\nகம்பன் விழாவினையொட்டி, விழா மண்டபத்தில் பூபாலசிங்கம் புத்தசாலையினரால் புத்தக்கண்காட்சியும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் கலந்துகொள்ளவென தமிழகத்திலிருந்து ஐந்து பேச்சாளர்களும், மலேசியா, அவுஸ்திரேலியா மற்றும் தமிழகத்திலிருந்தும் நம்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான பேராளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nவிழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளாக தொடர் நாட்களில் பட்டிமண்டபம், இலக்கிய ஆணைக்குழு, உரையரங்கு, கவியரங்கம், வழக்காடுமன்றம், மேன்முறையீட்டுப் பட்டிடன்றம், கருத்தரங்கம், சிந்தனை அரங்கம், மேன்முறையீட்டுப் பட்டிமண்டபம், தனியுரை மற்றும் இன்று சந்திக்கும் இவர்கள் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. கம்பன் விழாவில் கலந்து தமிழ்ச் சுவை பருக அனைவரையும் வருகை தரும்படி கம்பன் கழகத்தினர் வேண்டியுள்ளனர்.\nஇலங்கை ஜெயராஜ் (253) கவிதை (79) அரசியல் (65) அரசியற்களம் (64) கேள்வி பதில் (41) அருட்கலசம் (37) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (28) சமூகம் (27) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) இலக்கியப்பூங்கா (22) உன்னைச் சரணடைந்தேன் (20) இலக்கியம் (18) கட்டுரைகள் (18) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (14) சிந்தனைக் களம் (14) வலம்புரி (14) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) ஈழம் (4) திருநந்தகுமார் (4) மஹாகவி (4) ஈழத்துக் கவிஞர் (3) உருத்திரமூர்த்தி (3) கம்பன் அடிப்பொடி (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கவிதைகள் (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) இவ்வாரம் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கண்ணகி அம்மன் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) கவிஞர் ச.முகுந்தன் (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்தியாக்கிரகம் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சிறுகதை (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ் சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) திருவெம்பாவை (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தேர் (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதேன்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மறதி (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வடிவழகையன் (1) வரணி (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angaraltd.ru/sexmagxxx/archives/date/2019/06", "date_download": "2019-11-21T20:58:41Z", "digest": "sha1:JKWAWZODXUENFXO3I2MFRFQBOSW5UL35", "length": 18693, "nlines": 204, "source_domain": "angaraltd.ru", "title": " June 2019 – ஓழ்சுகம் | angaraltd.ru", "raw_content": "\nபூவும் புண்டையையும் – பாகம் 297 – தமிழ் காமக்கதைகள்\nஆர்வமாக கதவைத் திறந்தான் சசி. முகத்தில் லேசான வியர்வை வழிய மஞ்சு நின்றிருந்தாள்.\n‘ஷிட்’ மனசுக்குள் சலித்துக் கொண்டான். ஆனால் முகத்தில் சட்டென ஒரு வியப்பைக் காட்டினான்.\n“ஏய்.. மஞ்சு. நீயா.. என்ன இங்க.. இப்ப..”\nஅவள் கோபமாக அவனை முறைத்துப் பார்த்தாள். அவள் உதடுகள் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தன.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 297 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 296 – தமிழ் காமக்கதைகள்\nசசி காலை கட் பண்ணிய அடுத்த நிமிடமே மீண்டும் மஞ்சுவின் கால் வந்தது. அதை எடுக்கலாமா வேண்டாமா என்று சில நொடிகள் யோசித்தான். பின் வேண்டாம் என்று முடிவு செய்து மொபைலை சைலண்ட்டில் போட்டான். அதை தலையணைக்கடியில் சொருகி விட்டு கண்களை மூடினான்.\nமஞ்சுவுடன் பேசியதில் அவனுக்கு ஆண்மை கிளர்ந்திருந்தது. உடல் கொஞ்சம் சூடாகியிருந்தது. உடலில் பரவிய உஷ்ணம் அவன் ஆணுறுப்பையும் சற்று திடமாகி விறைக்கச் செய்திருந்தது.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 296 – தமிழ் காமக்கதைகள்\nஇளமை கனி – பாகம் 02 – மச்சினிச்சி காமக்கதைகள்\nநான் பைக்கை மிதமான வேகத்தில் ஓட்டியபடி அஸ்திராவைக் கேட்டேன்.\n” ஆமா.. என்ன அஸ்.. ஏதாவது ப்ராப்ளமா.. \n” இல்லையே.. ஏன் கேக்கறிங்க.. \nஇளமை கனி – பாகம் 03 – மச்சினிச்சி காமக்கதைகள்\nஇளமை கனி – பாகம் 01 – மச்சினிச்சி காமக்கதைகள்\n” இல்ல.. நான் ரூம்க்குள்ள எண்டர் ஆனப்ப.. நீ ஒரு மாதிரி… இறுக்கமா முகத்த வச்சுகிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு.. \nRead moreஇளமை கனி – பாகம் 02 – மச்சினிச்சி காமக்கதைகள்\nயோகாசனம் – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nகடைசியாக ஷர்மிலாவுடன் ஏற்பட்ட பிணக்கம் காரணமாக உடலுறவு என்ற சிந்தனையே இன்றி நாட்களை கடத்தி வந்துக்கொண்டு இருந்தேன். ஆனால் இதற்கெல்லாம் வட்டியும் முதலுமாய் விஷாலினியிடம் பெற்றுக்கொண்டேன். அந்த கதையின�� இப்போது பகிர்ந்துக்கொள்ள போகிறேன்.\nRead moreயோகாசனம் – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nஇளமை கனி – பாகம் 01 – மச்சினிச்சி காமக்கதைகள்\n” ஏய்.. இன்னும் கிளம்பலையா நீ.. \nநான் அந்த அறைக்குள் நுழைந்த போது.. தலையைக் குனிந்த படி.. இறுக்கமான முகத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தாள் அஸ்திரா.\nஇளமை கனி – பாகம் 03 – மச்சினிச்சி காமக்கதைகள்\nஇளமை கனி – பாகம் 02 – மச்சினிச்சி காமக்கதைகள்\nநான் அவள் முன்னால் போய் நிற்க.. என்னை நிமிர்ந்து பார்த்தாள்.\nRead moreஇளமை கனி – பாகம் 01 – மச்சினிச்சி காமக்கதைகள்\nபட்டிகாட்டு அந்தப்புரம் – பாகம் 02 – கிராம காமக்கதைகள்\nசிந்து ரமேஷை விட்டு நடந்து வந்தாள். அவளின் தொடைகள் அசைவையும் மார்பக குலுங்களையும் கண்டதும் எனது குஞ்சு உயிர்தெழுந்தது. என் அருகில் அவள் வந்ததும் உரசி உரசி நடக்கலானேன். கையை தொட்டு பிடித்துக்கொண்டு நடந்தேன். முதல்முறையாக ஒரு பெண்ணின் கையை காமத்தோடு தொடுகிறேன்.\nகதை எழுதியவர் : சிந்துபாத்\nRead moreபட்டிகாட்டு அந்தப்புரம் – பாகம் 02 – கிராம காமக்கதைகள்\nதம்பியின் பூள் – பாகம் 02 – அக்கா காமக்கதைகள்\nநான் அதை காதில் வாங்கவில்லை. பொறுமையாக எலுத்து சென்று கழுவினேன். அதன் பிறகு வயலுக்கு சென்று குளிக்க போனோம். நான் ஒரு white tshart& shorts போட்டுட்டு போன. pump setஇல் 3 பேரும் குளித்தோம். அப்போது அம்மா பாவாடையை தூக்கி நெஞ்சு வரை கட்டி குளித்தால். தம்பிகு துணிதுவைக்க அம்மா எல்லாத்தையும் கழட்டிட்டு ஒரு துண்டு கட்டி குளிக்க சொன்ன.\nRead moreதம்பியின் பூள் – பாகம் 02 – அக்கா காமக்கதைகள்\nபட்டிக்காட்டு அந்தப்புரம் – பாகம் 01 – கிராம காமக்கதைகள்\nஎங்களது ஊர் ஓர் புகழ்பெற்ற நதிக்கரையில் உள்ளது. நதிக்கரை என்று சொல்வதைவிட காடு என்றே சொல்லலாம்.அந்த அளவிற்கு சரியான பாதைகளே கிடையாது. பக்கத்து ஊருக்கு செல்லவேண்டும் என்றால் கூட பண்ணிரெண்டு கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும்.\nகதை எழுதியவர் : சிந்துபாத்\nRead moreபட்டிக்காட்டு அந்தப்புரம் – பாகம் 01 – கிராம காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 19 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on ப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 26\nRaju on பூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அம்மாவின் முந்தானை – பாகம் 04 – அம்மா காமக்கதைகள்\nRaju on அக்காவை ஓக்க வை – பாகம் 31 – அக்கா காமக்கதைகள்\nRaju on செம டீல் டாடி – பாகம் 10 – தமிழ் குடும்ப காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/46718-", "date_download": "2019-11-21T21:25:56Z", "digest": "sha1:BZPLQW3SHFCBPS2R7MLZET2RRPQC3FOS", "length": 5644, "nlines": 100, "source_domain": "cinema.vikatan.com", "title": "மாரி டீஸர், மியூசிக் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | Maari Teaser, Music Release Date Announced", "raw_content": "\nமாரி டீஸர், மியூசிக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமாரி டீஸர், மியூசிக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாரி. படத்திற்கு இசை அனிருத். படித்து விட்டு வேலையில்லாமல் பெற்றோரிடம் திட்டு வாங்கும் கேரக்டரில் தனுஷ் அதிகம் நடித்திருக்கிறார்.\nஆனால் பாலாஜி மோகன் ’மாரி’ படத்தில் தனுஷை டெய்லராக வடிவமைத்துள்ளார். மேலும் காஜல் அகர்வால் நூல் விற்பவர் என்றும், அவரது கடைக்கு செல்லும் தனுஷுக்கு காஜல் மேல் காதல் வருகிறது, அதை சுற்றிய கதைக்களமே ‘மாரி’ என சொல்லப்படுகிறது.\nபடப்பிடிப்புகள் யாவும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் டீஸர் மே 20ம் தேதியான நாளை மறுநாள் வெளியாகும் எனவும் , இசை மே 25ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்த சிறப்பு போஸ்டர் மட்டுமல்லாமல் படத்தின் பாடல்களில் சில வரிகளை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.\n\"மட்டன் வெட்டுவியே உனக்கு இப்ப மல்லிகை ருசிக்கிறதா... மீச முறுக்குவியே கூந்தல் வாசம் மணக்கிறதா\"\n\"மாரி... கொஞ்சம் நல்ல மாறி...ரொம்ப வேற மாறி மாரி... தேச்சா தங்கம் மாறி...மொறச்சா சிங்கம் மாறி\"...\nஇப்படி அமைந்துள்ளன அந்த வரிகள்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diabetes/", "date_download": "2019-11-21T21:29:07Z", "digest": "sha1:MVAHA3OQRGTOUHNE7GGHKJGDXHKOOZPC", "length": 8867, "nlines": 125, "source_domain": "tamil.boldsky.com", "title": "Diabetes Care Tips Tamil | Diabetic Diet Tips Tamil | Diabetes Treatment Tips in Tamil | சர்க்கரை வியாதி", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசர்க்கரை நோயாளிகள் இரத்த தானம் செய்யலாமா அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்\nDiabetes Tips in Tamil : சர்க்கரை நோயாளி ஆரோக்கியமாக இருக்க மனதில் வைத்திருக்க வேண்டிய 5 விஷயங்கள்\nபிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nசர்க்கரை நோய் இருப்பவர்கள் இளநீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா\nசர்க்கரை நோய் உள்ள ஆண்கள் தங்களின் பாலியல் வாழ்க்கையை பாதுகாக்க என்ன செய்யணும் தெரியுமா\nசர்க்கரை நோய் வராமல் இருக்க நம் முன்னோர்கள் பயன்படுத்தியது இதை தானாம்\nஆரோக்கியமான தீபாவளியாக இருக்க சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்\n அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nஉங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா அப்ப சமையல்ல இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க...\nசர்க்கரை நோயாளிகள் எந்த கிழங்குகளை சாப்பிடக்கூடாது... என்ன கிழங்கை சாப்பிடலாம்...\nசர்க்கரை நோய் இருக்கறவங்களுக்கு பிறப்புறுப்புல இந்த பிரச்சினை வருமாம்...\nசர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஉடலில் சர்க்கரை அதிகமானா மலட்டுத்தன்மை வருமாம்... அதை எப்படி சரிசெய்யலாம்\n கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க...\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nசர்க்கரை நோயாளிகள் மாத்திரை இல்லாமல் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்\nவாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...\nசர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா\nரமலான் நோன்பிருக்கும் சர்க்கரை நோயாளிகள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்..\nசர்க்கரை நோயாளிகள் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்\nசர்க்கரை நோயாளிகள் தர்பூசணி, கிர்ணி பழம் சாப்பிடலாமா\nசர்க்கரை நோய் இருக்கிறவங்களுக்கு இந்த அறிகுறியும் இருந்தா கிட்னி அவுட்னு அர்த்தமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/4859", "date_download": "2019-11-21T20:46:44Z", "digest": "sha1:32IGWKCOTFAVR5QISBOU7KK65T4HRIIT", "length": 5261, "nlines": 126, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "மேல்மருவத்தூர் பாலகன் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome கவிதைகள் மேல்மருவத்தூர் பாலகன்\nNext articleமேல்மருவத்தூர் ஆதிபராசத்தி மும்மணிக்கோவை\nஎத்தனை வழிகள். . கொடுத்தாய் இறைவா…\nதேவே.. உனக்கென்ன நீ பரம்பொருள்\nநின்.. திருவடியில் எம்மை சேரு\nவான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nவிண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/2-usb-ports-amazingly-introduced-me-tv-5-5-pro.php", "date_download": "2019-11-21T22:18:45Z", "digest": "sha1:NPDMYPYZBQI2FLHEOYJHYQGNWUXFACXP", "length": 8444, "nlines": 131, "source_domain": "www.seithisolai.com", "title": "2 USB போர்ட்கள் …. அசத்தலாக அறிமுகமாகும் மீ டிவி 5 – 5 ப்ரோ ….!! – Seithi Solai", "raw_content": "\n2 USB போர்ட்கள் …. அசத்தலாக அறிமுகமாகும் மீ டிவி 5 – 5 ப்ரோ ….\nசீனாவின் சியோமி நிறுவனம் தனது புதிய தகவல் சாதனங்களை இன்று ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு அறிமுகப்படுத்தியது.\n‘சீனாவின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் ‘சியோமி’யின் தகவல் சாதனங்கள் உலகளவில் பரவலாகப் பயனர்களின் நல்ல ஆதரவை பெற்று விற்பனையில் சாதனை படைத்துவருகிறது. ஒரு வருடத்திற்கு ஒன்று, ஆறு மாதத்திற்கு ஒன்று, மூன்று மாதத்திற்கு ஒன்று என்று புதிய கைப்பேசி வரவுகள் வெளிவந்த காலத்தை மாற்றியமைத்த பெருமை இந்நிறுவனத்திற்கு உண்டு. ஆம், புதுப்புது பரிணாம தொழில்நுட்பங்களுடன் சந்தையில் அடுத்தடுத்து தனது தகவல் சாதங்��ளை வெளியிட்டுவருகிறது.\nசியோமி நிறுவனம் சீனாவில் புதிய சியோமி மீ டிவி 5 ப்ரோ (Mi TV 5 Pro), சியோமி மீ டிவி 5 (Mi TV 5) ஆகிய தொலைக்காட்சி பெட்டிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவிகள் அனைத்தும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிவிக்கள் சர்வதேச சந்தைக்கு இன்று அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n55”, 65”, 75” ஆகிய மூன்று ரகங்கள்\nகுவாண்டம் டாட் 4கே ஓஎல்இடி திரை (மி டிவி 5 ப்ரோவில் மட்டும் )\nமீ 4 டிவியை விட சிறிய அளவு பட்டைகள் (Small bezel compared to Mi 4 Tv)\n4 ஜிபி ரேம் / 64ஜிபி சேமிப்பு (மி டிவி 5 ப்ரோ) | 3 ஜிபி ரேம் / 32ஜிபி சேமிப்பு (மீ டிவி 5)\n1.9ஜிகாஹெர்ட்ஸ் அம்லோஜிக் குவாட்-கோருடன், மாலி-ஜி 31 வன்பொருள் உள்ளடக்கம்\n2 x 8வாட்ஸ் ஸ்டீரியோ ஒலிப்பெருக்கிகள் (டால்பி அட்மோஸ், டிடிஎஸ் சரவுண்ட் ஆதரவுடன்)\nவைஃபை, புளூடூத், மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள் ஆதரவு\n55 அங்குல சியோமி மீ டிவி 5 ப்ரோ ரகத்தின் விலை ரூ.37,350*\n65 அங்குல சியோமி மீ டிவி 5 ப்ரோ ரகத்தின் விலை ரூ.50,450*\n75 அங்குல சியோமி மீ டிவி 5 ப்ரோ ரகத்தின் விலை ரூ.1,00,900*\n← MI நிறுவனத்தின்…… அட்டகாசமான இ-சிம் வாட்ச் …\nவர்த்தக ஒப்பந்தம்: சீன அதிபருக்கு ட்ரம்ப் அழைப்பு …..\n”மாற்றமின்றி பெட்ரோல் ,டீசல் விலை” பொதுமக்கள் மகிழ்ச்சி …\n ”29,000_த்தை தாண்டியது தங்கம்” பொதுமக்கள் அதிர்ச்சி…\n48MP கேமராவுடன் வெளிவரும் முதல் மோட்டோரோலா போன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2003/aug/250803_SEPCam.shtml", "date_download": "2019-11-21T22:19:11Z", "digest": "sha1:QOWYLSCCF3NCVJ3XTAL5P4PH6HQ6I6NE", "length": 23819, "nlines": 53, "source_domain": "www.wsws.org", "title": "Socialist Equality Party endorses campaign of John Christopher Burton in California The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா\nசோசலிச சமத்துவக் கட்சி கலிஃபோர்னியாவில் ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டனின் பிரச்சாரத்திற்கு ஆதரவு அளிக்கிறது\nகலிஃபோர்னியாவில் `திரும்ப அழைக்கும்` தேர்தலில் ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டனுடைய பிரச்சாரத்தை சோசலிச சமத்துவக் கட்சி வரவேற்கிறது. பேர்ட்டன் குடியுரிமை வழக்குரைஞர் மற்றும் சோசலிஸ்ட் ஆவார், லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் அடிப்படை உரிமையை பாதுகாப்பதில் நீண்ட புகழ்பெற்ற நிலைச்சான்றைக் கொண்டிருக்கிறார். இவர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு பல்வேறு கட்டுரைகளை பங்களிப்பு செய்துள்ளதோடு சோசலிச சமத்துவக் கட்சியின் ஒரு செயலூக்கமான ஆதரவாளருமாவார்\nகலிஃபோர்னியாவின் அரச செயலகத்திற்கு பேர்ட்டன் கொடுத்துள்ள வேட்பாளர் அறிக்கை [பார்க்க \"ஜோன் கிறிஸ்டோபர் பேர்டனுடைய வேட்பாளர் அறிக்கை\"], அவர் ஒரு கொள்கையின் அடிப்படையில் நிற்கிறார் என்பதை தெளிவுபடுத்துகின்றது. கவர்னர் கிரே டேவிஸை \"திரும்ப அழைக்கும்\" செயலுக்கு ``கூடாது`` எனக் கோரும் இவர், டேவிஸுடைய கொள்கைகளுக்கோ, ஜனநாயக்கட்சியின் கொள்கைகளுக்கோ ஆதரவைத் தெரிவிக்கவில்லை. பெருவர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவு தரும் கொள்கைகளை உடைய ஜனநாயக, குடியரசுக் கட்சிகள் இரண்டிற்குமே மாற்றுத்திட்டத்தை கலி்ஃபோர்னிய உழைக்கும் மக்களுக்கு அளிப்பதில் அவரது பிரச்சாரம் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.\nஅமெரிக்காவிலேயே பெரிய மாநிலமான கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள், இளைஞர்கள் அல்லது சிறு வணிகர்கள் பால் ஏற்றிவைக்கப்படக்கூடாது என்ற பேர்ட்டனின் வலியுறுத்தல்களையும் அவருடைய சோசலிசக் கொள்கைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். கலிபோர்னியாவின் பொருளாதாரத்தின் அடிப்படை ``பெருநிறுவனங்களின் பணக் குவிப்பாக அன்றி, மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக\" இருக்கவேண்டும் என்பதற்காக பெரு நிறுவனங்களையும் வங்கிகளையும் பொது உடைமையாக ஆக்கி ஜனநாயக முறையில் கட்டுப்படுத்தப்படும் பயன்பாட்டு அமைப்புக்களாக மாற்ற வேண்டி நேர்மையான அழைப்பை விடுத்துள்ளார்.\nசோசலிச சமத்துவ கட்சி திரும்ப அழைக்கும் முயற்சியைக் கடுமையாக எதிர்ப்பதுடன் கலிஃபோர்னிய உழைக்கும் மக்களை அதைத் தோற்கடிப்பதற்காக அணிதிரட்ட முயற்சிக்கும். அந்தப் பிரச்சாரம், குடியரசுக் கட்சியின் உள்ளே உள்ள அதிதீவிர வலதுசாரிப் பிரிவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டு நிதியமும் பெறுகிறது. அடிப்படைச் சமுதாயப் பணிகளான சுகாதார நலம், கல்வி போன்றவற்றின் சரிவு, வேலையின்மையின் அதிகரிப்பு இவற்றினால் கலிஃபோர்னிய மக்கள் கொண்டுள்ள நியாயமான கோபத்தையும், ஏமாற்றத்தையும் பயன்படுத்தி கடந்த நவம்��ர் மாதம் நடந்த தேர்தலின் முடிவை தலைகீழாக மாற்றப் பார்க்கின்றனர்; அத்தேர்தலில்தான் டேவிஸ் மாநில மன்றத்திற்கு இரண்டாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர்கள் வெற்றி பெறுவார்களேயாயின், டேவிசும் ஜனநாயகக் கட்சியினரும் செயல்படுத்தும் மிகவும் கொடிய சட்டங்களைவிட பிற்போக்கான சமூக செயற்பட்டியலை திணிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.\nகுடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினரான Darrell Issa போன்ற, கோடீஸ்வரர்களால் முன்னெடுக்கப்படும் திரும்ப அழைக்கும் பிரச்சாரத்தின் கூறப்படாத்திட்டம், தனியார் செல்வத்திரட்டு மற்றும் பெருநிறுவன கொள்கை லாபம் இவற்றிற்கெதிராக உள்ள அனைத்து சட்ட ரீதியிலான மற்றும் ஒழுக்கநெறிக் கட்டுப்பாடுகளையும் அகற்றவேண்டும் என்பதேயாகும். ஒரு புகழ் குறைந்த கவர்னருக்கு எதிரான \"அடித்தள\" இயக்கம் என்ற மறைமுகப் போர்வையில், குடியரசுக் கட்சியினர், கலிஃபோர்னிய வாக்காளர்களால் பரந்த அளவில் எதிர்க்கப்பட்ட கொள்கைகளைச் செயல்படுத்த முயற்சி செய்கின்றனர்.\nஅடிப்படை சமுதாயத் தேவைகளான பொதுக்கல்வி, பொது சுகாதார பாதுகாப்பு, வீட்டு வசதி மானியத்தொகை, மற்றும் ஏனைய பொது நலத்திட்டங்களை அழிக்க அவர்கள் இலக்கு கொண்டுள்ளனர். சுற்றுச்சூழலைக் காக்கும் சட்டங்கள், தொழிலாளரின் உடல் நலம், பாதுகாப்பு ஆகியவற்றைக் காக்கும் சட்டங்கள் அனைத்தையும் தூக்கியெறிய அவர்கள் விரும்புகின்றனர். பெருநிறுவனங்கள் மற்றும் பெருஞ்செல்வந்தர்கள் மீதான வரியை மேலும் குறைக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளனர்.\nகலிஃபோர்னியாவின் பொருளாதார சீர்குலைப்பில் பெருநிறுவன மற்றும் அரசியல் நிழல் உலகத்தில் (Underworld) உள்ள அதே சக்திகள்தான் முக்கிய பாத்திரம் வகித்தன --இதைச் செய்தி ஊடகங்கள் மறைக்கப் பார்க்கின்றன- என்பதுதான் விந்தையாகும். பல ஆண்டுகளாக ஜோர்ஜ் W. புஷ்ஷின் பெரும்நிதி ஆதரவாளரும் டிக்செனியின் உற்ற நண்பருமான என்ரோன் நிறுவனத்தின் கென்னெத் லே மாநிலத்தை 2001ல் அழிவுக்குள்ளாக்கிய சக்தி நெருக்கடியை (Energy Crisis) விளைவித்ததிலும் விலைவாசிகளையும் இலாபங்களையும் உயர்த்துவதற்கு சக்தி அளிப்புக்களை நிறுத்தி பொருளாதார மற்றும் சமுதாய வாழ்வை குழப்பத்தின் விளிம்பில் நிறுத்திய முறையிலும் முக்கிய பங்கை ஆற்றினார் என்பது அனைவரும் அறிந்த உண்மையேயாகும். இந்த சக்தி நெருக்கடிக் காலம் முழுவதும் புஷ் நிர்வாகத்தால் லே ஆதரவும் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தார்.\nமற்றைய குற்றஞ்சார்ந்த (Criminal) செயல்களில் ஈடுபட்டிருந்த பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், சக்தி மற்றும் உயர்தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வங்கித்துறைக் கூட்டாளிகளால் -பெரும்பாலோர் அரசியல் ரீதியாக குடியரசுக் கட்சியுடன் இணைத்துக் கொண்டவர்கள்- இவர்களால் பயன்படுத்தப்படும் குற்றவியல் முறைகள் மற்றும் கணக்கெழுதும் மோசடிகள், ஊக வாணிப எழுச்சியில் முக்கிய பங்காற்றியது மற்றும் அடுத்து பங்குச் சந்தைக் குமிழியின் ஏற்ற இறக்கச் சரிவில் பெரும்பங்கு ஆற்றியது. இந்த பேரழிவு கலிஃபோர்னியாவின் நிதிய முறைகளிலே அழிவுகரமான பாதிப்பைக் கொண்டிருந்தது.\nடேவிஸைப் பதவியிலிருந்து இறக்குதல் என்பது, வாக்களிக்கும் உரிமை உட்பட ஜனநாயக உரிமைகளை கீழறுக்கும் மற்றும் ஜனநாயக அரசியல் முறையைத் தகர்க்க முனையும் வலதுசாரிக் குடியரசுக் கட்சியினரின் முயற்சிகளின் தொடர்ச்சி ஆகும். பில் கிளின்டனுக்கு எதிரான பதவி இறக்கக் குற்ற விசாரணையின் சாரமான பொருள் இதே நோக்கத்தைத்தான் கொண்டு இருந்தது; அதன்பின் புளோரிடாவில் தேர்தல் மோசடியும் 2000ம் ஜனாதிபதி தேர்தலே திருடப்பட்டதும் தொடர்ந்தன. இறுதி ஆய்வில், இச் சதித்திட்டங்கள் அனைத்துமே தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்கெதிராக செலுத்தப்பட்டவை.\nஜனநாயகக் கட்சிக்கு ஆதரவுக்காக அல்ல, மாறாக, ஒரு சுயாதீனமான சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், சோசலிச சமத்துவக் கட்சி கென்னத் ஸ்டார் விசாரணையையும், கிளின்டனுக்கு எதிரான பெரிய குற்ற விசாரணையையும் மற்றும் 2002 தேர்தல் திருட்டையும் எதிர்த்தது போல், இன்று நாங்கள், இப்பொழுது நாட்டின் பெரிய மாநிலத்தில் அரசியல் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியையும் எதிர்க்கிறோம்.\nஅப்பொழுது ஜனநாயகக் கட்சியினர் எப்படி பெரிய பதவிநீக்க விசாரணை முயற்சி மற்றும் 2000 தேர்தல் மோசடி இவற்றை அம்பலப்படுத்த விரும்பாமலும் இயலாமலும் போனார்களோ, அதேபோல் இப்பொழுதும் கலிபோர்னிய திரும்ப அழைக்கும் முயற்சியிலும் தீவிர ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள். ஏற்கனவே, ஜனநாயகக் கட்சியினர் திரும்ப அழைக்கும் பிரச்சாரத்தின் அரசியல் முக்கியத்துவத்தின் தீய தன்மையை அம்பலப்படுத்த விரும்பவில்லை என்பது தெளிவாகிவிட்டது. வலதுசாரி குடியரசுக் கட்சியினர் மாநிலச் சட்டமன்றத்தை கைப்பற்றுவதைவிட, அதிதீவிர வலதுசாரி கொள்கைகளுக்கு எதிரான உண்மையான மக்கள் எழுச்சியைக் கண்டு அவர்கள் கூடுதலான அளவில் பயப்படுகிறார்கள்.\nஜனநாயகக் கட்சியினர் திரும்ப அழைக்கும் முயற்சியை முறியடித்து வெற்றி பெறுவார்களேயானால், அவர்களுடைய பெருவர்த்தக ஆதரவாளர்கள் வற்புறுத்தலின் படி சுகாதாரக்காப்பு, கல்வி, மற்றைய முக்கிய பணிகள் ஆகியவற்றின் மீதான தங்கள் தாக்குதல்களை உக்கிரப்படுத்தவே செய்வார்கள்.\nஇம்மாநிலம் தனிநாடாக இருந்தால் இதன் பொருளாதாரம் உலகப் பொருளாதாரங்களின் பத்து பெரும் நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும்; இந்தத் தன்மையுடைய கலிபோர்னியாவில் அரசியல், பொருளாதார நெருக்கடி தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பெரும் தாக்கங்களையும் கொண்டுள்ளது. உலக சோசலிச வலைத் தளம் இந்த திரும்ப அழைக்கும் தேர்தல் பற்றி பரந்த அளவு செய்திகளையும், பகுப்பாய்வுகளையும் வெளியிடத் தன் ஆற்றல் முழுவதையும் பயன்படுத்த விழைகிறது. குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியினர், பசுமைக் கட்சியினர், சுயேச்சையாளர்கள் என அனைத்து முக்கிய வேட்பாளர்களின் பிரச்சாரம் பற்றி தேர்ந்த முறையில் செய்திகளைத் தொகுத்து வழங்கிட நம்முடைய ஆசிரியர் குழுவினர் தமது சக்தியை பயன்படுத்தப்படுவர், மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கான இந்த அனுபவத்தின் முக்கியமான அரசியல் படிப்பினைகளையும் எடுத்து வழங்குவர்.\nஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டனுடைய பிரச்சாரத்திற்கு அதிக அளவு செய்தி வெளியீட்டை தொடர்ந்து அளிப்பதின் மூலம், தொழிலாள வர்க்கத்தின் பரந்த சோசலிச கட்சியின் வளர்ச்சியின் அடிப்படைக்கும், அரசியல் நனவின் உயர்விற்கும் வழிகோலும் முக்கிய முயற்சியில் முதற்படியை இது குறிக்கும் என நாங்கள் கருதுகிறோம்.\nஉலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்கள், சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரையும் ஆசிரியர் குழுவின் இந்தச் சிறந்த அரசியல் பணியைத் தொடர ஆதரவு அளிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுக்கிறோம். வாசகர்களை ஆசிரியர் குழுவோடு தொடர்பு கொண்டு கலிஃபோர்னியாவில் அரசியல் அபிவிருத்திகள் மற்றும் தேர்தல் பிரச்சார நிகழ்வுகளைக் கட்டுரை வடிவில் தருமாறும் கேட்டுக்கொள்கின்றோம். திரும்ப அழைக்கும் தேர்தலுக்குத் தேவைப்படும் அரசியல் ஆய்வையும் மற்றும் செய்தி உள்ளடக்கத்தை நாம் வெளியிடவும் நிதி ஆதரவு தருமாறு எமது வாசகர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-21T21:31:40Z", "digest": "sha1:KXWVAPLBTORJNMDA3SQXTHRXTTC3ZX63", "length": 11092, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "தேசிய வளங்கள் அனைத்தும் முழுமையாக பாதுகாக்கப்படும் – மஹிந்த! | Athavan News", "raw_content": "\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nதேசிய வளங்கள் அனைத்தும் முழுமையாக பாதுகாக்கப்படும் – மஹிந்த\nதேசிய வளங்கள் அனைத்தும் முழுமையாக பாதுகாக்கப்படும் – மஹிந்த\nதேசிய உற்பத்திகள், தேசிய வளங்கள் அனைத்தும் முழுமையாக பாதுகாக்கப்படும் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஹொரணையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட மஹிந்த, ‘நாட்டின் எதிர்கால தலைமுறையினருக்கு சொந்தமான தேசிய வளங்களை அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தவும், விற்பனை செய்வதற்குமான அதிகாரம் 5 வருட காலம் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களுக்கு கிடையாது.\nஎமது ஆட்சியில் தேசிய உற்பத்திகள், தேசிய வளங்கள் அனைத்தும் முழுமையாக பாதுகாக்கப்படும்.\nமக்களுக்கு சேவையாற்றியுள்ளவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியுள்ளோம்.\nகடந்த நான்கரை வருட காலமாக நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளார்கள். அனைத்து விடயங்களையும் முன்னிலைப்ப��ுத்தி சிறந்த அரசியல் ரீதியான தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\nஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு சிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் சொந்த நாட்டி\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021இல் அ.தி.மு.க. அரசு மலரும் என்பதே நடிகர் ரஜினிகாந்த் சொன்ன அதிசயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nஎதிர்வரும் 2021ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவா\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபுர்கினோ பசோவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 18 ஜிகாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பல\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஅரசியல் விளம்பரதாரர்களை அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் பார்வையாளர்களைக் குறிவைப்பதை த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63ப\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழுள்ள மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nமன்னார் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு 12 பேர் எதிராக வாக்களித்த நிலையி\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nயாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு இடம்பெற்றுள்ளது. யாழ். மா\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஎதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை நாடாளுமன்றத்தில் சபாநாயகர��ல் தீர்மானிக்க முடியாது என சபாநாயகர் கர\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களை தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=498153", "date_download": "2019-11-21T22:34:18Z", "digest": "sha1:5F7QUDHY6G5SQYLTNCY2EDUWXMKOC3CB", "length": 8538, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மணல் லாரியை பிடிக்க உதவி கமிஷனர் தடை கடுப்படித்த இன்ஸ்பெக்டர் | Assistant Commissioner to help catch sand larry Learned Inspector - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமணல் லாரியை பிடிக்க உதவி கமிஷனர் தடை கடுப்படித்த இன்ஸ்பெக்டர்\nமலைக்கோட்டை மாநகரின் சிப்காட் பகுதி உள்ள காவல்நிலையத்திற்கு தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக புதிதாக புறநகர் பகுதியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் பொறுப்பேற்றார். இதில், கடந்த வாரம் அதிகாலை மைக்கில் பேசிய அந்த சரக உதவி கமிஷனர் அனைவரும் எனது செல்போனில் உடனே பேச வேண்டும் என உத்தரவிட்டார். இரவு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அந்த பகுதிக்குட்பட்ட காவல் நிலைய போலீசார் அனைவரும் வெலவெலத்து போனார்கள். அடித்துபிடித்து உதவி கமிஷனரின் செல்போனில் பேசிய போலீசார் இதற்கு தான் இந்த பில்டப்பா என எகிறினர். விசாரித்த போது, உதவி கமிஷனர் புறநகர் பகுதியில் இருந்த போது மணல் மூலம் அதிகளவில் மாமூல் வந்தது. அதுபோல் மாநகருக்குள் அவரது எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு இவரது அனுமதியுடன் மணல் லாரிகளில் கடத்தப்பட்டு வந்தது.\nஅன்றைய தினம் இரவு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனை நடத்தியதில் அனுமதி இன்றி மணல் எடுத்து சென்ற 4 லாரிகளை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து மணல் ஏற்றி வந்த டிரைவர்கள், உரிமையாளர் மூலம் உதவி கமிஷனருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மைக்கில் பேசிய உதவி கமிஷனர் ச���ல்போன் எண்ணிற்கு பேச கூறியதை அடுத்து அனைத்து போலீசாரிடமும் இந்த பகுதிக்கு வரும் மணல் லாரிகளை நிறுத்தக்கூடாது என கூறியுள்ளார். ஆனால் இதனை இன்ஸ்பெக்டர் ஏற்க மறுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நான் வாகன சோதனை நடத்தி மணல் லாரிகள் சிக்கினால் வழக்கு கண்டிப்பாக பாயும் என இன்ஸ்பெக்டர் தடாலடியாக கூறியதை அடுத்து உதவி கமிஷனர் என்ன செய்வதென தெரியாமல் விழித்து வருகிறார்.\nமணல் லாரிக உதவி கமிஷனர் தடை இன்ஸ்பெக்டர்\nவிழிப்புணர்வு வீடியோ வெளியீடு நரம்பியல் நோய்க்கு சிறப்பு சிகிச்சை மையம்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்\nபிஎஸ்எல்வி-சி47 ராக்கெட் விண்ணில் செலுத்தும் தேதி மாற்றம்\n9 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகம் முழுவதும் 50 டிஎஸ்பிக்கள் டிரான்ஸ்பர்: டிஜிபி திரிபாதி உத்தரவு\nமண்டபம் டிஜிபி அசுதோஷ் சுக்லா சென்னைக்கு மாற்றம்\nதமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அடையாள அட்டை கட்டாயமாகிறது\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nகுவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்\nAmazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்\nதுபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/india/heavy-rain---holidays-for-schools-and-colleges-in-keral", "date_download": "2019-11-21T22:25:37Z", "digest": "sha1:JVUXGJEJEGGWSOU66Y6SQEZ7AOGQOXQB", "length": 9202, "nlines": 57, "source_domain": "www.kathirolinews.com", "title": "விடாத கனமழை..! - கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..! - KOLNews", "raw_content": "\nதலையை வெட்டி , காலை உடைத்து , பின் ஆம்புலன்ஸ் பிடித்து கொடுப்போம்..\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும்..\nஅதிசயம், அற்புதம் கண்டிப்பாக நடக்கும்.. - மீண்டும் உறுதிப்படுத்தும் ரஜினி\nஅவதூறு.. இவர்களின் பண்பாடு . - திருமாவளவனுக்கு ஆதரவாக பா.ரஞ்சித்..\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்டுவோம்.. - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅட..பிரதமர் மோடி வெளிநாடு சென்றதற்கு கணக்கு இருக்குப்பா..\n - 'பேசிகிட்டு இருக்கோம்', என்கிறது காங்கிரஸ்\n - கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..\nகடந்த ஒரு சில நாட்களாக தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகமாகி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.\nகேரள மாநிலம் முழுவதும் இடைவெளியின்றி பெய்யும் மழையால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. அதனால் தேயிலைத் தோட்டங்கள் வழியே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.\nமேலும், வயநாட்டில் மேப்பாடி, புதுமலை பகுதிகளில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தொழிலாளர்களின் குடியிருப்புகள், கோயில், மசூதி ஆகியவை அடித்து செல்லப்பட்டன. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் பொற்கால அடிப்படையில் துரிதப்பட்டுள்ளது\nஇந்த தொடர் மழையால், மின் வினியோகம், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் தடைபட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது. கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு இன்று கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டது.\nமேலும், கொச்சி விமான நிலையம் நள்ளிரவு வரை மூடப்படும் என அறிவித்துள்ளது. ரன்வேயில் தண்ணீர் சூழ்ந்ததை தொடர்ந்து கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது. விமான நிலையத்தில் மற்ற சேவைகளும் பாதிப்பு அடைந்துள்ளன.\nஅடுத்த சில தினங்களில் ஐயப்ப தரிசனம் செய்ய பக்தர்கள் சபரிமலை செல்ல இருக்கும் நிலையில், பம்பை நதியில் இயல்பை விட 6 அடிக்கு மேல் தண்ணீர் பெருக் கெடுத்துள்ளது. இதனால் ஆறுகளின் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு, பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.\nஇந்நிலையில் , கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறுவதாக பல்கலைக்கழகத் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.\nதலையை வெட்டி , காலை உடைத்து , ப��ன் ஆம்புலன்ஸ் பிடித்து கொடுப்போம்..\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும்..\nஅதிசயம், அற்புதம் கண்டிப்பாக நடக்கும்.. - மீண்டும் உறுதிப்படுத்தும் ரஜினி\nஅவதூறு.. இவர்களின் பண்பாடு . - திருமாவளவனுக்கு ஆதரவாக பா.ரஞ்சித்..\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்டுவோம்.. - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅட..பிரதமர் மோடி வெளிநாடு சென்றதற்கு கணக்கு இருக்குப்பா..\n - 'பேசிகிட்டு இருக்கோம்', என்கிறது காங்கிரஸ்\n​தலையை வெட்டி , காலை உடைத்து , பின் ஆம்புலன்ஸ் பிடித்து கொடுப்போம்..\n​உள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும்..\n​அதிசயம், அற்புதம் கண்டிப்பாக நடக்கும்.. - மீண்டும் உறுதிப்படுத்தும் ரஜினி\n​அவதூறு.. இவர்களின் பண்பாடு . - திருமாவளவனுக்கு ஆதரவாக பா.ரஞ்சித்..\n​பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்டுவோம்.. - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13?start=50", "date_download": "2019-11-21T21:57:36Z", "digest": "sha1:772BKA65YZP4KKZVAIZZC7THSCP5ENXM", "length": 18307, "nlines": 264, "source_domain": "www.keetru.com", "title": "விமர்சனங்கள்", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு விமர்சனங்கள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபெயல் - ஒரு பெருமழைப் பீதியின் கோட்டோவியம் எழுத்தாளர்: அன்பாதவன்\nநம் நாட்டுப் பெண் அநாமிகா - நூல் விமர்சனம் எழுத்தாளர்: வே.சங்கர்\nகூடுதலாக நெருக்கம் கொள்ள வைக்கும் பிரதி - அ.இருதயராஜின் ‘அந்தோனி சூசைநாதர் குறித்த வழக்காறுகள்’ எழுத்தாளர்: ஞா.குருசாமி\nகொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண் எழுத்தாளர்: கௌதம சன்னா\nதமிழர் சமூக வாழ்வு (கி.பி 250 முதல் கி.பி 600 வரை) - எனும் நூலை முன்வைத்து... எழுத்தாளர்: பாவெல் இன்பன்\n2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள் - ஓர் அரசியல் துப்பறியும் புத்தகம்\nகுறத்தியாறு காப்பியம் - இது குறத்தியைப் பற்றிய கதை, குறத்தியாற்றினைப் பற்றியக் கதை எழுத்தாளர்: பொ.அண்ணாமலை\n'மெர்க்குரி பூக்கள்' நாவல் - ஒரு பார்வை எழுத்தாளர்: கவிஜி\nகயலின் ‘மழைக்குருவி’ கவிதை நூலை முன்வைத்து… எழுத்தாளர்: ஞா.குருசாமி\nமுக்கனி சொற் குடங்கள் எழுத்தாளர்: கவிஜி\nநீறு பூத்த நெருப்புக்கான விசிறலாய் ‘தலித் கவிதையியல்’ எழுத்தாளர்: அன்பாதவன்\nகற்பனைக்கு இல்லை கதவு எழுத்தாளர்: வே.சங்கர்\nஇரையாகும் இந்திய இறையாண்மை - நூல் விமர்சனம் எழுத்தாளர்: பி.தயாளன்\nஉணர்ந்ததும் உணர்த்துதலுமான எழுத்து - அ. இருதயராஜின் ‘பேனாவில் மை தீர்வதில்லை’ நூலை முன்வைத்து எழுத்தாளர்: ஞா.குருசாமி\nவியர்த்திருந்த கொலைவாளின் மணத்தை உணர்ந்த கவிஞன் எழுத்தாளர்: இரா.முருகவேள்\n'நேரிசையில் ஊரிசை' கவிதை நூல் - ஒரு பார்வை எழுத்தாளர்: கவிஜி\nகவிஞர் நரனின் சிறுகதைத் தொகுப்பான \"கேசம்\" - விமர்சனம் எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nபெயல் - வெறிபிடித்தலைந்த பெருமழையது; கடுங்கோபத்தின் உரைகிடங்கு எழுத்தாளர்: ஞா.குருசாமி\n'செம்பருத்தி' நாவல் - ஒரு பார்வை எழுத்தாளர்: கவிஜி\nஉரையாடலின் வழியே வெளிப்படும் ஃபிடலின் ஆளுமை எழுத்தாளர்: இராகேஷ்\nசுயமரியாதையின் மீதெழுந்த காதல் சாம்ராஜ்யம் - லக்ஷ்மி சிவக்குமாரின் ‘இப்படிக்கு கண்ணம்மா’ எழுத்தாளர்: அகிலா கிருஷ்ணமூர்த்தி\nதென்றல் கவிதைகள் - ஒரு பார்வை - ' நீல இறகு' தொகுப்பை முன் வைத்து... எழுத்தாளர்: ஸ்ரீரங்கம் சௌரிராஜன்\nஇருண்மையின் வசீகரம் எழுத்தாளர்: இரா.முருகவேள்\nசெம்புலம் – விமர்சனம் - 2 எழுத்தாளர்: வே.சங்கர்\nஇரா.முருகவேளின் “செம்புலம்” – சின்னதாய் ஒரு பார்வை எழுத்தாளர்: வே.சங்கர்\n ஸ்ரீரசாவின் கையேடு எழுத்தாளர்: திருப்பூர் குணா\nசாதிய நுண்ணரசியலைப் பேசும் 'செம்புலம்' நாவல் எழுத்தாளர்: சரவணன் வீரையா\nநவீன கவிதைகளில் பெண்ணியம் எழுத்தாளர்: அகிலா\nஎம்.ஜி.ஆரின் புனித பிம்பத்தை உடைத்தெறியும் ‘பிம்பச் சிறை’ எழுத்தாளர்: செ.கார்கி\nவீ.ஜீவகுமாரனின் ”நிர்வாண மனிதர்கள்” – மதிப்புரை எழுத்தாளர்: வே.சங்கர்\nஉடல் என்னும் ஐம்பூதம் ‘மூங்கிலரிசி வெடிக்கும் பருவம்’ - சக்திஜோதின் ���விதைத் தொகுப்பை முன்வைத்து... எழுத்தாளர்: ஞா.குருசாமி\nமக்கள் கவிஞர் சுகிர்தராணியின் கவிதைச் சீற்றம் எழுத்தாளர்: சிவ.விஜயபாரதி\nதேன் பாரித்த கவிவனம் - ‘சம்மனசுக்காடு’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து எழுத்தாளர்: ஞா.குருசாமி\n ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் நூல் பாய்ச்சும் வெளிச்சம்\nஇராணுவ அரசியல் பேசுகிற 'இரையாகும் இறையாண்மை” எழுத்தாளர்: திருப்பூர் குணா\nஜீவாவின் “தற்கொலைக் கடிதம்” - உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உள்ளக்கிடக்கை\nகிளையிலிருந்து வேர் வரை – நூல் விமர்சனம் எழுத்தாளர்: வே.சங்கர்\nவழிகாட்டும் நக்சல்பாரி எழுத்தாளர்: பாவெல் இன்பன்\nநம்மை சில காலம் வனத்தில் வசிக்க வைக்கும் புதினம் எழுத்தாளர்: ஸ்ரீரங்கம் மாதவன்\nகடவுச்சீட்டு – நூல் விமர்சனம் எழுத்தாளர்: வே.சங்கர்\nகட்டெறும்பு – ஒரு சிறார் நாவல் விமர்சனம் எழுத்தாளர்: வே.சங்கர்\n” என சட்டையைப் பிடிக்கும் “பட்டினிப் புரட்சி” எழுத்தாளர்: திருப்பூர் குணா\nதாழிடப்பட்ட கதவுகள் – ஒரு விமர்சனப் பார்வை எழுத்தாளர்: வே.சங்கர்\nபட்டினிப் புரட்சி மனித குலத்தைப் பட்டினியில் இருந்து மீட்கும் வழிகாட்டி நூல் எழுத்தாளர்: இராமியா\nஎரியும் பனிக்காட்டில் புதைந்திருக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அல்லல்கள் எழுத்தாளர்: வே.சங்கர்\nதமிழக வரலாற்றியல் ஆய்வுகளில் பொ.வேல்சாமி எழுத்தாளர்: பாவெல் இன்பன்\nதமிழினியின் மழைக்கால இரவு எழுத்தாளர்: முஸ்டீன்\nகோழைகளை இதுவும் நடுங்கச் செய்யலாம் - “கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்” எழுத்தாளர்: திருப்பூர் குணா\nநகுலன் கவிதைகள் - ' கண்ணாடியாகும் கண்கள் ' தொகுப்பை முன் வைத்து... எழுத்தாளர்: ஸ்ரீரங்கம் சௌரிராஜன்\nபக்கம் 2 / 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-21T21:50:13Z", "digest": "sha1:MNMH5GD2TV7C5Q7RF4QT3JMQTWH2KC7P", "length": 10228, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "மும்பை விமான நிலையத்தில் ஆண் ஒருவர் தற்கொலை! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nமும்பை விமான நிலையத்தில் ஆண் ஒருவர் தற்கொலை\nஉத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது ஆண் ஒருவர், மும்பை விமான நிலையத்தின் ஆறாம் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.\n“எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை” என்று எழுதியிருந்த கடிதம் ஒன்றை அவர் பையில் காவல்துறை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.\nஇந்த ஆண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அவரின் குடும்பத்தார் கூறியதாகக் காவல்துறை தெரிவித்தது.\nஇரு நாள்களுக்கு முன் குறிப்பிட்ட நபர் வீட்டை விட்டுச் சென்றதாகக் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nதற்கொலை செய்வதற்கு முன் தம் குடும்பத்தாரை அழைத்து, விமான நிலையத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார்.\nஅவர்களைச் சந்தித்த பின் மாடியிலிருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்தியா Comments Off on மும்பை விமான நிலையத்தில் ஆண் ஒருவர் தற்கொலை\nகலகக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துங்கள் – ரவூப் ஹக்கீம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க அம்புகளால் துளைக்கப்பட்டு இறந்து காணப்பட்ட மூவர்\nமுன்னாள் அமைச்சர் சிதம்பரத்திடம் சிறையில் வைத்தே விசாரணை – நீதிமன்றம் அனுமதி\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு குறித்து திகார் சிறையில் 2 நாட்கள் விசாரணை நடத்த அமுலாக்கத்மேலும் படிக்க…\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்.ஐ.எல்) பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை நெருங்கி உள்ள நிலையில் அதன் தலைவர் முகேஷ்மேலும் படிக்க…\nசபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு\nநேர்மையாக விடுப்பு கேட்டு கடிதம் எழுதிய மாணவனுக்கு பாராட்டு\nஅப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராமதாசை முதல்வர் பழனிசாமி சந்தித்தார்\nநித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் அடைத்து வைப்பு- உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nசபரிமலைக்கு தனிச் சட்டம் உருவாக்க வேண்டும் – கேரள அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\nகனிமொழியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\nசபரிமலை தரிசனத்துக்கு தமிழக பெண்கள் 139 பேர் பதிவு\nஇந்திரா காந்தியின் பிறந்தநாள்: சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதை\nதிருமணமாகி பத்தே நாட்களில் கண்முன்னே கணவனை இழந்த மனைவி\nமத்திய அமைச்சர்கள் தரக்குறைவான அரசியல் செய்கிறார்கள் – அரவிந் கெஜ்ரிவால்\nபோராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களைப் ப��ிவாங்க வேண்டாம் – சென்னை உயர் நீதிமன்றம்\nகேரள மாணவி பாத்திமா மரணத்தில் நியாயமான விசாரணை- சென்னை ஐஐடி மாணவர்கள் உண்ணாவிரதம்\nபிரதமர் மோடியுடன் மைக்ரோ சாப்ட் அதிபர் பில் கேட்ஸ் சந்திப்பு\nகல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்திய குற்றச்சாட்டு – பேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடியாணை\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக் கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் – பொன்.ராதாகிருஷ்ணன்\nஉச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்றார்\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்\nபாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். லூயிஸ் அர்ஜுன்\n25வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி. பாஸ்கரன் & சாந்தி\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mission/leela", "date_download": "2019-11-21T21:10:36Z", "digest": "sha1:WDS3LHVDHWOM25MBCHTXDBP7N2Q3TMKV", "length": 7781, "nlines": 217, "source_domain": "isha.sadhguru.org", "title": "Leela", "raw_content": "\n2006ல் சத்குருவால் நிகழ்த்தப்பட்ட ஒரு பிரத்யேக நிகழ்ச்சி லீலா கிருஷ்ணனின் அந்த விளையாட்டுத்தனம் மிக்க பாதையில், அந்த அற்புத அரசாங்கத்திற்குள் சுமார் 200 பங்கேற்பாளர்கள் பயணித்து அனுபவப்பூர்வமாக உணர்ந்தனர்\n2006ல் சத்குருவால் நிகழ்த்தப்பட்ட லீலா எனும் சிறப்பு நிகழ்ச்சியில் சுமார் 2000 பங்கேற்பாளர்கள் கிருஷ்ணனின் அற்புத அரசாங்கத்திற்குள் பயணித்தனர்; அவர்கள் அந்த விளையாட்டுத்தனம் நிறைந்த பாதையை மீள் உருவாக்கம் செய்தனர். கிருஷ்ணனின் பல வண்ண தன்மைகள் கொண்ட பல்வேறு பரிணாமங்களை கொண்டாடும் ஓர் அற்புத நிகழ்வாக லீலா அமைந்தது\nகட்டணம் செலுத்தி லீலாவின் வீடியோ பகுதிகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்\nஅரசு பள்ளிகள் உதவித் திட்டம்\nஅரசுப் பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டம் 2020ல் பல கோடி மக்கள் தொகைகொண்டதாக திகழப்போகும் இந்தியாவில் 363 மில்லியனும் மேற்பட்டோர் 15 வயதிற்கு உட்பட்டோராக இருப்பர். அரசுப் பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே…\n‘வைபவ் ஷிவா’ என்பது பார்வதிக்கு சிவன் மிக நெருக்கத்தில் வழங்கிய வழிமுறைகளை அனுபவப் பூர்வமாக அறியும் ஓர் பயணமாக இருந்தது. இந்நிகழ்வின்போது, ஈஷா யோகா மையத்தின் மூலைமுடுக்கெல்லாம் சக்திவாய்ந்த தியான முறைகள் மூலம் சிவனைச்…\nஈஷா பசுமைக் கரங்கள் – கின்னஸ் சாதனை\nஈஷா பசுமைக் கரங்கள் – கின்னஸ் சாதனை \"மரங்கள் நமது நெருங்கிய உறவுகள். நமது வெளிமூச்சு அவைகளின் உள்மூச்சாகிறது. இந்த தொடரும் பந்தம் இல்லாமல் ஒருவராலும் வாழமுடியாது\nதேவி – கலைகளின் திருமகள்\nநவராத்திரி ஒவ்வொரு வருடமும் ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி கொண்டாட்டங்கள் சிறப்பு பூஜைகள், பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய கைவினை கண்காட்சி என வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/", "date_download": "2019-11-21T22:25:26Z", "digest": "sha1:6ER5OD3AVW2A57FLUT7HGISREW5H42TR", "length": 8244, "nlines": 124, "source_domain": "tamil.boldsky.com", "title": "Cooking tips Tamil | Vegetarian Recipes Tamil | Non-Veg Recipes in Tamil | சமையல் குறிப்புகள் | சைவம் & அசைவம் குறிப்புகள்Recipes", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபண்டிகை கால சித்திர பிரசாதம் வீட்டிலேயே எப்படி செய்யலாம்\nசர்க்கரைவள்ளிக்கிழங்கு பாயசம் சாப்பிட்டதே இல்லையா... இப்படி செஞ்சா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்...\nவீட்டிலேயே ஈஸியா ஆப்பிள் ஜாம் செய்யலாம் வாங்க...\nதினை மாவு பூரி சாப்பிட்டிருக்கீங்களா... ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க... அப்புறம் விடவே மாட்டீங்க...\nபொரிகடலை உருண்டை செய்யறது இவ்வளவு ஈஸியா\nபாதாம் பூரி ரெசிபி: பாதாம் பூரி செய்வது எப்படி /பண்டிகை ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி\nஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி /மக்காச்சோள மாதுளை கொசம்பரி சாலட் செய்வது எப்படி/யுகாதி ஸ்பெஷல் ரெசிபி\nஇவ்ளோ சுவையான பாயாசம் இதுவரை சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க... யுகாதிக்கு ட்ரை பண்ணுங்க...\n10 நிமிடத்தில் சுவையானன மாங்காய் சாதம் செய்வது எப்படி\nஉடைத்த கோதுமை பாயாசம் ரெசிபி /கோதி பாயாசம் அல்லது உடைத்த கோதுமை கீர்\nபாலக் பன்னீர் ரெசிபி /கீரை பன்னீர் க���ி செய்வது எப்படி\nஅவர்காலு சாறு செய்வது எப்படி எனத் தெரியுமா\nஎப்படி பண்ணினாலும் வெண்பொங்கல் சப்புன்னு இருக்கா\nபாதுஷா கச்சிதமா வீட்டிலேயே செய்வது எப்படி இதை ட்ரை பண்ணிப் பாருங்க இதை ட்ரை பண்ணிப் பாருங்க\nடேஸ்ட்டியான க்ரீம் நிறைந்த பசலைக் கீரை பாஸ்தா செய்வது எப்படி\nசுவையான முந்திரி பட்டர் ஸ்மூத்தி எப்படி செய்யலாம் செய்யவும் ஈஸி\nபுத்தாண்டு ஸ்பெஷலாக ரெட் வெல்வெட் பேன் கேக் செய்வது எப்படி\nடேஸ்டியான வெனிலா புட்டிங் செய்யலாமா\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சுவையான காஜு கத்லி கேக் செய்வது எப்படி\nடேஸ்டியான மில்க் கேக் பக்லவா ஈஸியா ரெசிபி\nதென்னிந்திய ஸ்டைலில் சுவையான மேக்ரோனி ரெசிபி செய்வது எப்படி\nகாரசார சுவையுள்ள பன்னீர் கேப்ஸிகம் சப்ஜி செய்யும் முறை \nநாக்கை சப்பு கொட்டச் செய்யும் கடலை மாவு சப்ஜி- ராஜஸ்தானி ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/character-puzzle-pdf-in-tamil", "date_download": "2019-11-21T21:07:36Z", "digest": "sha1:OWPUYXRW2EKX6KDJU7DWC4NLUWCR7RS6", "length": 19779, "nlines": 478, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Character Puzzle In Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 21, 2019\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–21, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 20, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 2A முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Civil Judge முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்\nTNPSC Group 2 & 2A புதிய பாத்திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் 2019 |…\nIndia Post Group B பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை 2019 | தேர்வு…\nTNPSC Jailor பாடத்திட்டம் 2019\nடிஎன்பிஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பழைய பாடத்திட்டத்திற்கும் புதிய பாடத்திட்டத்திற்கும் உள்ள…\nIBPS Clerk தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019\nஇங்கே TNPSC தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புக்களை நாங்கள் வழங்கியுள்ளோம். தேர்வுக்கு தயாராகுபவர்கள் பாடக்குறிப்புக்களை படித்து பயன் பெற வாழ்த்துகிறோம்.\nஇந்த வகையான கேள்விகளில், ஒரு உருவம் அல்லது ஒரு மேட்ரிக் கொடுக்கப்பட்டிருக்கும். ஒரு இடம் வெறுமையாக உள்ளது. வெற்று இடத்தில் நிரப்பப்படக்கூடிய சாத்தியமான பதில்களிலிருந்து நீங்கள் ஒரு பாத்திரம் (எண் அல்லது கடிதம்) கண்டுபிடிக்க வேண���டும்.\nசில எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nகேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \nஎனவே, எண் 25 கேள்விக்கு இடமாற்றும்\nகேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \nஎனவே, எண் 26 கேள்விக்கு இடமாற்றும்\nகேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \nஎனவே, எண் 29 கேள்விக்கு இடமாற்றும்\nகேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \nஎனவே, எண் 158 கேள்விக்கு இடமாற்றும்\nகேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \nஎனவே, எண் 361 கேள்விக்கு இடமாற்றும்\nகேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \nஎனவே, எண் 4 கேள்விக்கு இடமாற்றும்\nகேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \nஎனவே, எண் -1 கேள்விக்கு இடமாற்றும்\nகேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \nஒவ்வொரு வரிசையிலும் ‘A’, ‘B’ மற்றும் ‘C’ உள்ளன\nஇரண்டாவது வரிசையில் ‘A’ மற்றும் ‘C’ உள்ளன\nஎனவே இடத்தில், ‘B’ இருக்கும்.\nமுதல் வரிசையில் இருந்து: 4A x 6C = 24B\nமூன்றாம் வரிசையில் இருந்து: 9B x 4C = 36A\nஇரண்டாவது வரிசையில் இருந்து: 5A x\nஎனவே, எண் 9B கேள்விக்கு இடமாற்றும்\nகேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \n2. கேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \n3. கேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \n4. கேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \n5. கேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \n6. கேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \n7. கேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \n8. கேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \n9. கேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \n10. கேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \n11. கேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \n12. கேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \n13. கேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \n14. கேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \n15. கேள்வி குறி இட்ட இடத்தில வரும் எண்ணை கண்டுப்பிடி \nஎனவே,எண் கேள்விக்கு K8 இடமாற்றும்\nஎனவே,எண் கேள்விக்கு 6 இடமாற்றும்\nஎனவே,எண் கேள்விக்கு 9 இடமாற்றும்\nஎனவே,எண் கேள்விக்கு 41 இடமாற்றும்\nஎனவே,எண் கேள்விக்கு 81 இடமாற்றும்\nஎனவே,எண் கேள்விக்கு 130 இடமாற்றும்\nஎனவே,எண் கேள்விக்கு 99 இடமாற்றும்\nஎனவே,எண் கேள்விக்கு 3 இடமாற்றும்\nஎனவே,எண் கேள்விக்கு 3 இடமாற்றும்\nஎனவே,எண் கேள்விக்கு 64 இடமாற்றும்\nஎனவே,எண் கேள்விக்கு 15 இடமாற்றும்\nஎனவே,எண் கேள்விக்கு 622 இடமாற்றும்\nஎனவே,எண் கேள்விக்கு 39 இடமாற்றும்\nஎனவே,எண் கேள்விக்கு 184 இடமாற்றும்\nஎனவே,எண் கேள்விக்கு 73 இடமாற்றும்\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleவாரத்தொகுப்பு நடப்பு நிகழ்வுகள் மார்ச் 1-9, 2019\nNext article முக்கிய நிகழ்வுகள் மார்ச் – 19\nTNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்\nTNPSC Group 2 & 2A புதிய பாத்திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் 2019 | பதிவிறக்கத்திற்கு பின்….\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 21, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNPSC பொதுத்தமிழ் – வினைமுற்று\nTNPSC பொது தமிழ் – சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-save-instagram-photos-without-taking-screenshot-in-tamil-012944.html", "date_download": "2019-11-21T21:34:19Z", "digest": "sha1:UKGCM57HISS2CFYIBTLKCPNGRR7NBEKV", "length": 16360, "nlines": 249, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to Save Instagram Photos Without Taking a Screenshot - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n10 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n10 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n10 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n11 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்த��ல் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்க்ரீன்ஷார்ட் எடுக்காமல் இன்ஸ்டாகிராம் போட்டோவை 'சேவ்' செய்வதெப்படி.\nஇன்ஸ்டாகிராம் அதன் கடைசி அப்டேட்டில், ஒருவருக்கு அனுப்பட்ட டைரக்ட் மெஸேஜை அவர் ஸ்க்ரீன்ஷார்ட் எடுக்கும் போதெல்லாம் அவற்றை நோட்டிபிகேஷன் மூலமாக தெரிவிக்கும் மிகவும் எரிச்சலூட்டும் ஒரு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஉலகம் முழுவதிலும் உள்ள பல மக்கள் இந்த புதிய வசதியை எபப்டியாவது ஒதுக்கும் ஒரு வழியை பெற முயற்சி செய்து வரும் நிலையில், தமிழ் கிஸ்பாட் உங்கள் நண்பர் ஒருவர் அனுப்பிய உயர் தீர்மானம் புகைப்படத்தை ஸ்க்ரீன்ஷார்ட் எடுக்காமல் பதிவிறக்கம் செய்வது எப்படி.. (இதனால் நோட்டிபிகேஷன் செல்வதையும் தடுக்கலாம்) என்பதை பற்றிய ஒரு புதிய தந்திரத்தை உங்களுக்கு வழங்குகிறது.\nவழிமுறை#01 : இந்த தந்திரம் வேலை செய்ய , நீங்கள் உங்கள் டெஸ்க்டாப் ப்ரவுஸர் மூலமாக இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் நுழைய வேண்டும் என்பதை மறவாதீர்கள்.\nவழிமுறை#02 : இப்போது, நீங்கள் சேமிக்க அல்லது பதிவிறக்க வேண்டும் என்று விரும்பும்,போஸ்டை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் ரைட்-கிளிக் செய்து 'வியூ சோர்ஸ்' என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nவழிமுறை#03 : இப்போது உங்களுக்கு பல குறியீடுகள் காட்டபப்டும். பயப்பட வேண்டாம். இப்போது நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் 162-வது வரிக்கு சென்று மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டது போன்ற யூஆர்எல் குறியீட்டை 'காப்பி' செய்யவும்.\nவழிமுறை#04 : இப்போது, நீங்கள் ஒரு புதிய விண்டோவை திரண்டு 'காப்பி' செய்த யூஆர்எல்-ஐ பதிவிட்டு எண்டர் தட்டவும் நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் உயர் தீர்மானம் படத்தை பார்க்க முடியும். இப்பொது ரைட்-கிளிக் செய்து குறிப்பிட்ட படத்தை சேமிக்கவும் முடியும்.\nஒன் மோர் டிப்ஸ் : மலிவான ஐபோன் சார்ஜர்கள் பாதுகாப்பானதா. வெடிக்குமா.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nஏஞ்சலி���ாவாக ஆசைபட்டு கடைசியில் காஞ்சனா பேயாக மாறிய இளம்பெண்.\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்ததற்கு மீண்டும் பரிசு வாங்கிய தமிழன்\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nஎப்படி வருவாய் ஈட்டுகிறது இன்ஸ்டாகிராம்\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nபார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் பெண்ணின் வைரல் வீடியோ.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nஇன்ஸ்டாகிராம் புகழ் இளம்பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்த காதலன்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nஇன்ஸ்டாகிராம் போஸ்ட்க்கு கோடிகளில் வருமானம்: பிரியங்கா, கோலிக்கு ஜாக்பாட்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rajinikanth-gives-two-interviews-simultaneously-what-happened-between-367849.html", "date_download": "2019-11-21T21:20:22Z", "digest": "sha1:YCKPBHSCYW6EC3RH335HSX5APCWHLY2B", "length": 21437, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "1 மணி நேர இடைவெளியில் ரஜினியின் வித்தியாசமான 2 பேட்டி.. இடையில் என்ன நடந்தது? இதுதான் காரணமோ! | Rajinikanth gives two interviews simultaneously, What happened between? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\n���ர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 மணி நேர இடைவெளியில் ரஜினியின் வித்தியாசமான 2 பேட்டி.. இடையில் என்ன நடந்தது\nசென்னை: சரியாக 1 மணி நேர இடைவெளியில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு பேட்டி அளித்து இருக்கிறார். அவரின் இந்த இரண்டு பேட்டிக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை கூர்ந்து கவனித்தால் தெரிந்து கொள்ள முடியும்.\nஅது லோக்சபா தேர்தல் வந்த சமயம் ரஜினியிடம் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் சொன்ன ரஜினி யார் பலசாலி 10 பேர் சேர்ந்து கூட்டணி இருக்கிறார்களே 10 பேர் சேர்ந்து கூட்டணி இருக்கிறார்களே அப்படியென்றால் யார் பலசாலியாக இருப்பார் அப்படியென்றால் யார் பலசாலியாக இருப்பார்\nஅதேபோல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை சென்றவர்களை, யார் அந்த 7 பேர் என்றும் கேட்டார். அவரின் இந்த பேட்டி பெரிய வைரலாகி சர்ச்சையானது. அட பாஜகவிற்கு எதிராக ரஜினி பேசிவிட்டார் என்று எல்லோரும் பேசினார்கள்.\nசெம ட்விஸ்ட்.. முதல்முறையாக இப்படி ஒரு அதிரடி கருத்தை சொன்ன ரஜினிகாந்த்.. பின்னணி என்ன\nஇந்த சர்ச்சையை தொடர்ந்து மறுநாளே ரஜினிகாந்த் இன்னொரு ���ேட்டி அளித்தார். அதில், அந்த 7 பேர் யார் என்று எனக்கு தெரியும். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மோடிதான் பலசாலி. அவரைதான் எல்லோரும் சேர்ந்து எதிர்க்கிறார்கள், அதனால் அவர்தான் பலசாலி என்று பாஜகவிற்கு ஆதரவாக ரஜினி பேசினார்.\nஇப்படி முதலில் பாஜகவிற்கு எதிராக பேசுவது போல பேசிவிட்டு, மறுநாளே பாஜகவிற்கு ஆதரவாக பேசுவது எல்லாம் ரஜினிகாந்த் வழக்கமாக செய்வதுதான். தற்போது அதேபோல்தான் அவர் பேட்டி அளித்து இருக்கிறார். இன்று காலை 11 மணி அளவில் பேட்டி அளித்த ரஜினிகாந்த் பாஜகவிற்கு எதிராக பேசினார்.\nஅவர் தனது பேட்டியில், திருவள்ளுவரை போல எனக்கும் பாஜக சாயம் பூச முயற்சிக்கிறது. திருவள்ளுவரும் மாட்டமாட்டார், நானும் மாட்டமாட்டேன்.மக்கள் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளபோது திருவள்ளுவர் காவி குறித்த விவாதம் தேவையற்றது, என்று குறிப்பிட்டார்.\nஅவரின் இந்த பேட்டி பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்தது. அட எப்போதும் பாஜகவிற்கு ஆதரவாக பேசும் ரஜினி இப்போது ஏன் பாஜகவிற்கு எதிராக பேசுகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். முரளிதரராவ் தொடங்கி வானதி சீனிவாசன் வரை எல்லோரும் ரஜினியின் பேட்டியால் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதனால் ஒரு மணி நேர இடைவெளியில் ரஜினிகாந்த் மீண்டும் பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் அவர் கொஞ்சம் பாஜகவின் கருத்துக்களுக்கு ஆதரவாக பேசினார். ஆம், அவர் தனது பேட்டியில், திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தவர், அதை யாரும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. திருவள்ளுவருக்கு காவி நிறம் உடை அணிவித்த‌து பாஜகவின் தனிப்பட்ட விவகாரம். இதை ஒரு சர்ச்சையாக்கி விவாதிப்பது வேடிக்கையாக உள்ளது.\nதிருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியதை ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டன என்று இரண்டாவது முறை பேட்டியில் குறிப்பிட்டார். ஆம், முதல் பேட்டியில் பாஜகவை எதிர்த்துவிட்டு, இரண்டாவது பேட்டியில் பாஜகவிற்கு ஆதரவாக பேசுவது போல ரஜினிகாந்த் பேசினார். பெரிதாக பாஜகவை அவர் இரண்டாவது முறை சீண்டவில்லை. முதல் பேட்டியை சமாளிக்கும் விதமாக இரண்டாவது பேட்டி இருந்தது.\nஇந்த இரண்டு பேட்டிகளுக்கும் இடையில் 1 மணி நேரம்தான் இடைவெளி. இந்த இடைவெளியில் என்ன நடந்தது ரஜினி திடீர் என்று இரண்டாவது பேட்டி கொடுக்க காரணம் என்ன ரஜின��� திடீர் என்று இரண்டாவது பேட்டி கொடுக்க காரணம் என்ன அவரின் மனமாற்றம் எதனால் ஏற்பட்டது அவரின் மனமாற்றம் எதனால் ஏற்பட்டது பாஜகவிற்கு கொஞ்சம் ஆதரவாக பேச என்ன காரணம் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கெல்லாம் விடை ரஜினிக்கு மட்டுமே தெரியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\n\"குழந்தை இறந்து 2 மணி நேரமாச்சேம்மா.. உடம்பெல்லாம் ஜில்லுன்னு ஆயிடுச்சே\".. கதறிதுடித்த பெற்றோர்\n2021-இல் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி 100-க்கு 100 சதவீதம் ஆணித்தரமாக கூறும் விஷயங்கள் இவைதான்\nஇது லிஸ்ட்டுலேயே இல்லையே.. ரஜினிக்கு அடுத்தடுத்து கவுண்ட்டர் கொடுக்கும் அதிமுக.. ரசிகர்கள் குழப்பம்\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் 2021ல் நடக்கும்- சீமான்\n2021ல் அதிமுக ஆட்சி மலரும்.. அதைதான் ரஜினி அதிசயம் என்கிறார்.. முதல்வர் பழனிசாமி பதிலடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள் மீது அதிருப்தியில் திமுக... காரணம் என்ன\n2021-இல் சட்டசபை தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர்- ரஜினி\nமாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது அந்த காலம்.. இப்பெல்லாம் ஏதாச்சும் ஒன்னுன்னா உடனே கிட்னாதான்\nகமலுக்கு நாளை அப்பல்லோவில் ஆபரேஷன்.. காலில் வைத்த டைட்டேனியம் கம்பியை அகற்றுகிறார்கள்\nஎன்னை வம்பிழுக்கிறார்கள்.. எனக்கும் திருமா.வுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள்.. கஸ்தூரி புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth bjp ரஜினிகாந்த் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/nayanthara-says-she-was-cheated-by-the-director/61001/", "date_download": "2019-11-21T22:18:58Z", "digest": "sha1:XTB356A4O73TVC7ZFPNM6QZKXXHAHKG5", "length": 11765, "nlines": 122, "source_domain": "www.cinereporters.com", "title": "ஏ.ஆர். முருகதாஸ் ஏமாற்றிவிட்டார்- நயன்தாரா அதிர்ச்சி புகார் - Cinereporters Tamil", "raw_content": "\nஏ.ஆர். முருகதாஸ் ஏமாற்றிவிட்டார்- நயன்தாரா அதிர்ச்சி புகார்\nஏ.ஆர். முருகதாஸ் ஏமாற்றிவிட்டார்- நயன்தாரா அதிர்ச்சி புகா���்\nஇயக்குனர் முருகதாஸ் கஜினி படத்தின் போது தனது கதாபாத்திரத்தை சொன்னது போல எடுக்காமல் ஏமாற்றி விட்டதாக நயன்தாரா கூறியுள்ளார்.\nதென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவராகவும் தனியாக கதாநாயகியாக நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டையும் உருவாக்கி லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.\nசமீபகாலமாக ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்து வரும் வானொலி ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை அளித்தார். அப்போது பேசிய அவர் ‘ நான் நடித்த படங்களிலெயே மறக்க விரும்புவது கஜினி திரைப்படம்தான். அந்தப்படத்தின் இயக்குனர் என்னிடம் நீங்கள் கதாநாயகியாக நடிக்கீறீர்கள். உங்களோடு இன்னொரு கதாநாயகி நடிக்கிறார் எனக் கூறினார். ஆனால் படம் முடிந்து பார்க்கும்போது அவர் சொன்னது போல எடுக்கவில்லை. அதன் பிறகுதான் நான் கதையை முழுவதும் கேட்டு நடிப்பது என்ற முடிவை எடுத்தேன்.’ எனக் கூறியுள்ளார்.\n15 ஆண்டுகளுக்கு பிறகு கஜினி படத்தின் இயக்குனரான முருகதாஸ் தன்னை ஏமாற்றியதாக இப்போது அவர் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிக்கும் போது நயன்தாரா சொல்லியிருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nகுட்டி தல.. குட்டி ஷாலினி… கொண்டாடும் தல ரசிகர்கள்.. வைரல் புகைப்படம்\nஎத்தனை பேருதான் பொண்ணு பாக்க வருவீங்க – இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு\nகாடு வா வாங்குது… வீடு போ போங்குது… இந்த வயசுல – ரஜினி கமலை பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு \n – கமல், ரஜினி, விஜயை வம்புக்கு இழுக்கும் ஜெயக்குமார்\nஅப்பா, அம்மாவுடன் நயன்தாரா – வைரலாகும் புகைப்படம்\nகாதலருடன் வெளிநாட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் – நயன் வெளியிட்ட புகைப்படங்கள் \nரஜினி, கமல், விஜய் இறங்குனா நாங்களை அவங்கள இறக்குவோம் – – ராஜேந்திர பாலாஜி பேட்டி\n’கமல் 60’ மேடையில் முகம்சுளிக்க வைத்த சரத்குமார் – என்ன சொன்னார் தெரியுமா \nசும்மா கிழி கிழி…. தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடல்.. மரணமாஸ் அப்டேட்\n… 2வது திருமணத்திற்கு தயாராகும் சீரியல் நடிகை\nஒரு மில்லியன் பார்வையாளர்கள்.. யுடியூப்பில் ஹிட் அடிக்கும் சைக்கோ பட ‘உன்ன நினைச்சி’ பாடல்\n – படு கவர்ச்சி உடையில் நடிகை கிரண்..\nகாலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….\nகமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை – எதற்கு தெரியுமா\nகமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை – இரு வாரங்களுக்கு ஓய்வு\nகாடு வா வாங்குது… வீடு போ போங்குது… இந்த வயசுல – ரஜினி கமலை பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு \nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்\nநடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி\nபிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி\nபோட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க – தெறிக்க விட்ட ஓவியா\n.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்\nஅன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nநடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி\nபோட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க – தெறிக்க விட்ட ஓவியா\nஅன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyOTk1MA==/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81:-%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-21T22:23:38Z", "digest": "sha1:YPFUMI4SEUSZJGAJV4NQZFODJCCVJJIQ", "length": 10876, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல்\nபுதுடெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கடந்த வாரம் மனுத் தாக்கல் செய்தது. இதை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதத்தில், “ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கையை ஏற்க முடியாது.இதில் குறிப்பாக ஒரே வழக்கில், ஒரே சம்பவத்துக்காக இரண்டு முறை கைது என்பது தேவையில்லாத ஒன்று’’ என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா தனது வாதத்தில், “ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைமாறு பெற்றுக்கொண்டு தான் வேறு ஒரு நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்து பல மடங்கு பலன் அடைந்துள்ளார். மேலும் ப.சிதம்பரம் இந்த வழக்கில் சி.பி.ஐ காவலில் இருந்திருந்தாலும், பணப்பரிவர்த்தனை தொடர்பாகவும், அதனை முறைகேடாக பயன்படுத்தியது உள்ளிட்டது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதனால் இதில் அமலக்கத்துறை காவல் விசாரணை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. 14 நாட்கள் அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறினார். இதையடுத்து இன்று இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.இதற்கிடையே, ப.சிதம்பரம் ஜாமீன் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவில் சில விளக்கங்கள் கோரி சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மன���த் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவரது தரப்பில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், ப.சிதம்பரம் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிடுவார் மற்றும் ஆதாரங்களை அழித்து விடுவார் என்ற சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதற்கான காரணம் புரியவில்லை. அதனால் குறிப்பிட்ட அந்த சாராம்சங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் விளக்க வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நிதியமைச்சக அலுவலக அதிகாரத்தை சிதம்பரம் தவறாக பயன்படுத்தினார் என சிபிஐ குற்றச்சாட்டியுள்ளது. மகனின் நலனுக்காக நிதியமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தினார் எனவும் குற்றச்சாட்டியுள்ளது.\nமிகப்பெரும் ஊழல் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்\nஇலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார்\nகுழந்தைகளுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதை தடுக்க சென்னை மருத்துவ கல்லூரி உட்பட 3 கல்லூரிகளில் பிரமாண்ட ஆய்வு: இந்தியா - இங்கிலாந்து நிபுணர்கள் கூட்டு முயற்சி\nசியாச்சினில் சுற்றுலா தலம் இந்தியா திட்டத்துக்கு பாக். எதிர்ப்பு\nகுளங்களை தூர் வாரி ஆழப்படுத்த அனுமதி....கை கொடுத்தது நீர்மேலாண்மை திட்டம்\nஉள்ளாட்சி தேர்தல் அவசர சட்டம் அவசியமா\nபாஸ்டேக் இல்லாவிட்டால் சுங்கச்சாவடி கட்டணம் டிச.1 முதல் இரட்டிப்பு: நிதின் கட்கரி எச்சரிக்கை\nவேறு யாரும் வாங்க முடியாது பாரத் பெட்ரோலியம் தனியாருக்கு மட்டுமே: தர்மேந்திர பிரதான் சூசகம்\nபைக் திருடிய வாலிபர் கைது\nஷிவம் துபே அறிமுக வாய்ப்பு: இந்திய அணி அறிவிப்பு | நவம்பர் 21, 2019\nஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா முன்னேற்றம்: ‘டுவென்டி–20’ தரவரிசையில் | நவம்பர் 21, 2019\nடென்லே, ஸ்டோக்ஸ் அரை சதம் | நவம்பர் 21, 2019\n‘பிரின்ட்’ இல்லை: போட்டி ரத்து | நவம்பர் 21, 2019\n10 வீரர்களும் ‘0’ * 754 ரன்னில் ‘விவேகானந்தா’ வெற்றி | நவம்பர் 21, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=pr&name-meaning=&gender=All", "date_download": "2019-11-21T22:30:41Z", "digest": "sha1:I5Z2ZTCKD5CUHHE3NWXQDG6PWKWHDNG3", "length": 10960, "nlines": 292, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter Pr : Baby Boy | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kambar/kitkintha/thaanaikaanpadalam.html", "date_download": "2019-11-21T20:50:29Z", "digest": "sha1:E7WG7QHDZNGFSTR7CLVU6CMP4XG7GMMO", "length": 44910, "nlines": 359, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Kambaramayanam - Kitkintha Kandam", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநம்பியாா் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n12. தானை காண் படலம்\nசேனைத் தலைவர் தம் பெருஞ் சேனையுடன் வந்து சேர்தல்\nஅன்று அவண் இறுத்தனர்; அலரி கீழ்ட்டிசைப்\nபொன் திணி நெடு வரை பொலிவுறாதமுன்,\nவன் திறல் தூதுவர் கொணர, வானரக்\nகுன்று உறழ் நெடும் படை அடைதல் கூறுவாம்; 1\nஆனை ஆயிரம் ஆயிரத்து எறுழ் வலி அமைந்த\nவானராதிபர் ஆயிரர் உடன் வர, வகுத்த\nகூனல் மாக் குரங்கு ஐ - இரண்டு ஆயிர கோடித்\nதானையோடும், - அச் சதவலி என்பவன் - சார்ந்தான். 2\nஊன்றி மேருவை எடுக்குறும் மிடுக்கினுக்கு உரிய\nதேன் தெரிந்து உண்டு தெளிவுறு வானரச் சேனை,\nஆன்ற பத்து நூறு ஆயிர கோடியோடு அமையத்\nதோன்றினான், வந்து - சுசேடணன் எனும் பெயர்த் தோன்றல். 3\nஈறு இல் வேலையை இமைப்புறும் அளவினில் கலக்கிச்\nசேறு காண்குறும் திறல் கெழு வானரச் சேனை\nஆறு - எண் ஆயிர கோடி அது உடன் வர, - அமிழ்தம்\nமாறு இலா மொழி உருமையைப் பயந்தவன் - வந்தான். 4\nஐம்பது ஆய நூறாயிர கோடி எண் அமைந்த,\nமொய்ம்பு மால் வரை புரை நெடு வானரம் மொய்ப்ப, -\nஇம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி\nநம்பனைத் தந்த கேசரி - கடல் என நடந்தான். 5\nமண் கொள் வாள் எயிற்று ஏனத்தின் வலியின, வயிரத்\nதிண் கொள் மால் வரை மயிர்ப் புறத்தன எனத் திரண்ட\nகண் கொள் ஆயிர கோடியின் இரட்டியின் கணித்த\nஎண்கின் ஈட்டம் கொண்டு, - எறுழ் வலித் தூமிரன் - இறுத்தான். 6\nமுனியும் ஆம் எனின் அருக்கனை முரண் அற முருக்கும்,\nதனிமை தாங்கிய உலகையும் சலம் வரின் குமைக்கும்,\nஇனிய மாக் குரங்கு ஈர் - இரண்டு ஆயிர கோடி\nஅனிகம் முன் வர, -ஆன் பெயர்க் கண்ணன் - வந்து அடைந்தான். 7\nதனி வரும் தடங் கிரி எனப் பெரியவன், சலத்தால்\nநினையும் நெஞ்சு இற உரும் என உறுக்குறும் நிலையன்,\nபனசன் என்பவன் - பன்னிரண்டு ஆயிர கோடிப்\nபுனித வெஞ் சின வானரப் படை கொடு - புகுந்தான். 8\nஇடியும், மாக் கடல் முழக்கமும் வெருக் கொள இசைக்கும்\nமுடிவு இல��� பேர் உறுக்கு உடையன, விசையன, முரண்,\nகொடிய கூற்றையும் ஒப்பன, பதிற்றைந்து கோடி\nநெடிய வானரப் படை கொண்டு புகுந்தனன் - நீலன். 9\nமா கரத்தன, உரத்தன, வலியன, நிலைய,\nவேகரத்து, வெங் கண் உமிழ் வெயிலன, மலையின்\nஆகரத்தினும் பெரியன, ஆறு - ஐந்து கோடி\nசாகரத்தொடும் - தரீமுகன் என்பவன் - சார்ந்தான். 10\nஇளைத்து வேறு ஒரு மா நிலம் வேண்டும் என்று இரங்க,\nமுளைத்த முப்பதினாயிர கோடியின் முற்றும்,\nவிளைத்த வெஞ் சினத்து, அரி இனம் வெருவுற விரிந்த\nஅளக்கரோடும், -அக் கயன் என்பவனும்-வந்து அடைந்தான். 11\nஆயிரத்து அறுநூறு கோடியின் கடை அமைந்த\nபாயிரப் பெரும் படை கொண்டு, பரவையின் திரையின்\nதாய், உருத்து உடனே வர - தட நெடு வரையை\nஏய் உருப் புயச் சாம்பன் என்பவனும்,-வந்து இறுத்தான். 12\nவகுத்த தாமரை மலர் அயன், நிசிசரர் வாழ்நாள்\nஉகுத்த தீவினை பொருவரும் பெரு வலி உடையான்,\nபகுத்த பத்து நூறாயிரப் பத்தினின் இரட்டி\nதொகுத்த கோடி வெம் படை கொண்டு,-துன்முகன்-தொடர்ந்தான். 13\nஇயைந்த பத்து நூறாயிரப் பத்து எனும் கோடி\nஉயர்ந்த வெஞ் சின வானரப் படையொடும், ஒருங்கே,-\nசயம் தனக்கு ஒரு வடிவு எனத் திறல் கொடு தழைத்த\nமயிந்தன் - மல் கசகோமுகன் தன்னொடும், வந்தான். 14\nகோடி கோடி நூறாயிரம் எண் எனக் குவிந்த\nநீடு வெஞ் சினத்து அரி இனம் இரு புடை நெருங்க,\nமூடும், உம்பரும், இம்பரும், பூழியில் மூழ்க,-\nதோடு இவர்ந்த தார்க் கிரி புரை துமிந்தனும்-தொடர்ந்தான். 15\nகறங்கு போல்வன, காற்றினும் கூற்றினும் கடிய,\nபிறங்கு தெண் திரைக் கடல் புடைபெயர்ந்தெனப் பெயர்வ,\nமறம் கொள் வானரம் ஒன்பது கோடி எண் வகுத்த,\nதிறம்கொள், வெஞ் சினப் படைகொடு,-குமுதனும்-சேர்ந்தான். 16\nஏழின் ஏழு நூறாயிர கோடி என்று இசைந்த\nபாழி நல் நெடுந் தோள் கிளர் படை கொண்டு, பரவை\nஊழி பேரினும் உலைவில, உலகினில் உயர்ந்த\nபூழி விண் புக,-பதுமுகன் என்பவன்-புகுந்தான். 17\nஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் எவையும்\nதாழும் காலத்தும், தாழ்வு இலாத் தட வரைக் குலங்கள்\nசூழும் தோற்றத்த, வலி கொள் தொள்ளாயிரகோடிப்\nபாழி வெம் புயத்து அரியொடும்,-இடபனும்-படர்ந்தான். 18\nதீர்க்கபாதனும், வினதனும், சரபனும், - திரைக்கும்\nமால் கருங் கடற்கு உயர்ந்துள மைம் முகத்து அனிகம்\nஆர்க்கும் எண்ண அருங் கோடி கொண்டு, அண்டமும் புறமும்,\nபோர்க்கும் பூழியில் மறைதர, - முறையினின் புகுந்தார். 19\n���ை நஞ்சு ஆயுதம் உடைய அக் கடவுளைக் கண்டும்\nமெய் அஞ்சாதவன், மாதிரம் சிறிது என விரிந்த\nவையம் சாய்வரத் திரிதரு வானரச் சேனை\nஐ - அஞ்சு ஆயிர கோடி கொண்டு, அனுமன் வந்து அடைந்தான். 20\nநொய்தின் கூடிய சேனை, நூறாயிரகோடி\nஎய்த, தேவரும், 'என்கொலோ முடிவு\nமையல் சிந்தையால் அந்தகன் மறுக்குற்று மயங்க,-\nதெய்வத் தச்சன் மெய்த் திரு நெடுங் காதலன்-சேர்ந்தான். 21\nகும்பனும், குலச் சங்கனும், முதலினர், குரங்கின்\nதம் பெரும் படைத்தலைவர்கள் தர வந்த தானை,\nஇம்பர் நின்றவர்க்கு எண்ண அரிது, இராகவன் ஆவத்து\nஅம்பு எனும் துணைக்கு உரிய; மற்று உரைப்பு அரிது அளவே. 22\nவானர சேனைகளின் ஆற்றலும், சிறப்பும்\nதோயின், ஆழி ஓர் ஏழும் நீர் சுவறி வெண் துகள் ஆம்;\nசாயின், அண்டமும் மேருவும் ஒருங்குடன் சாயும்;\nஏயின், மண்டலம் எள் இட இடம் இன்றி இரியும்;\nகாயின், வெங் கனல்-கடவுளும் இரவியும் கரியும். 23\nஎண்ணின், நான்முகர் எழுபதினாயிரர்க்கு இயலா;\nஉண்ணின், அண்டங்கள் ஓர் பிடி உண்ணவும் உதவா;\nகண்ணின் நோக்குறின், கண்ணுதலானுக்கும் கதுவா, -\nமண்ணின்மேல் வந்த வானர சேனையின் வரம்பே\nஒடிக்குமேல், வட மேருவை வேரொடும் ஒடிக்கும்;\nஇடிக்குமேல், நெடு வானக முகட்டையும் இடிக்கும்;\nபிடிக்குமேல், பெருங் காற்றையும் கூற்றையும் பிடிக்கும்;\nகுடிக்குமேல், கடல் ஏழையும் குடங்கையின் குடிக்கும். 25\nஆறு பத்து எழு கோடியாம், வானரர்க்கு அதிபர்,\nகூறு திக்கினுக்கு அப்புறம் குப்புறற்கு உரியார்,\nமாறு இல் கொற்றவன் நினைத்தன முடிக்குறும் வலியர், -\nஊறும் இப் பெருஞ் சேனை கொண்டு-எளிதின் வந்துற்றார். 26\nவானரத் தலைவர்கள் வந்து சுக்கிரீவனை வணங்குதல்\nஏழு மாக் கடல் பரப்பினும் பரப்பு என இசைப்பச்\nசூழும் வானரப் படையொடு, அத் தலைவரும் துவன்றி,\n'ஆழி மாப் பரித் தேரவன் காதலன் அடிகள்\n' என்று உரைத்து, அலர் தூவினர், வணங்கி. 27\nஇராமனை சேனையைக் காணுமாறு சுக்கிரீவன் வேண்டுதல்\nஅனையது ஆகிய சேனை வந்து இறுத்தலும், அருக்கன்\nதனையன், நொய்தினின் தயரதன் புதல்வனைச் சார்ந்தான்;\n'நினையும் முன்னம் வந்து அடைந்தது, நின் பெருஞ் சேனை;\nவினையின் கூற்றுவ, கண்டருள், நீ' என விளம்ப, 28\nசேனை காண இராமன் ஓர் மலைச்சிகரத்தில் ஏறுதல்\nஐயனும் உவந்து, அகம் என முகம் மலர்ந்தருளி,\nதையலாள் வரக் கண்டனன் ஆம் எனத் தளிர்ப்பான்,\nஎய்தினான், அங்கு ஓர் நெடு வரைச் ��ிகரத்தின் இருக்கை;\nவெய்யவன் மகன், பெயர்த்தும், அச் சேனையின் மீண்டான். 29\nசேனையை ஒழுங்காகச் செல்ல உத்தரவிட்டு, சேனைத் தலைவர்களுடன் சுக்கிரீவன் இராமனை அடைதல்\nஅஞ்சொடு ஐ-இரண்டு யோசனை அகலத்தது ஆகி,\nசெஞ்செவே வட திசைநின்று தென் திசைச் செல்ல,\nஎஞ்சல் இல் பெருஞ் சேனையை, 'எழுக' என ஏவி,\nவெஞ் சினப் படை வீரரை உடன் கொண்டு மீண்டான். 30\nசுக்கிரீவன் வந்த படைகளை இராமனுக்கு வரன்முறை காட்டுதல்\nமீண்டு, இராமனை அடைந்து, 'இகல் வீரருள் வீர\nகாண்டி, நீ' என, வரன்முறை தெரிவுறக் காட்டி,\nஆண்டு இருந்தனன்; ஆர்த்து உருத்து எழுந்ததையன்றே,\nஈண்டு சேனை, பால் எறி கடல் நெறி படர்ந்தென்ன. 31\nஎட்டுத் திக்கையும், இரு நிலப் பரப்பையும், இமையோர்\nவட்ட விண்ணையும், மறி கடல் அனைத்தையும், மறையத்\nதொட்டு மேல் எழுந்து ஓங்கிய தூளியின் பூழி,\nஅட்டிச் செம்மிய நிறை குடம் ஒத்தது, இவ் அண்டம். 32\nஅத்தி ஒப்பு எனின், அன்னவை உணர்ந்தவர் உளரால்;\nவித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ\nபத்து இரட்டி நன் பகல் இரவு ஒருவலர் பார்ப்பார்,\nஎத் திறத்தினும் நடுவு கண்டிலர், முடிவு எவனோ\nபடையைப் பெருக்கம் குறித்து இராம இலக்குவர் உரையாடல்\nவிண்ணின், தீம்புனல் உலகத்தின், நாகரின், வெற்றி\nஎண்ணின், தன் அலது ஒப்பு இலன் என நின்ற இராமன்,\nகண்ணின், சிந்தையின், கல்வியின், ஞானத்தின், கருதி,\nஅண்ணல்-தம்பியை நோக்கினன், உரைசெய்வதானான்: 34\n'அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு, நாமும் நம் அறிவால்\nஉடல் கண்டோ ம்; இனி முடிவு உள காணுமாறு உளதோ\nமடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய்\n\"கடல் கண்டோ ம்\" என்பர்; யாவரே முடிவு உறக் கண்டார்\n'ஈசன் மேனியை, ஈர் - ஐந்து திசைகளை, ஈண்டு இவ்\nஆசு இல் சேனையை, ஐம் பெரும் பூதத்தை, அறிவை,\nபேசும் பேச்சினை, சமயங்கள் பிணக்குறும் பிணக்கை, -\n - யாவரே முடிவு எண்ண வல்லார்\n'இன்ன சேனையை, முடிவுற இருந்து இவண் நோக்கி,\nபின்னை காரியம் புரிதுமேல், நாள் பல பெயரும்;\nஉன்னி, செய்கைமேல் ஒருப்படல் உறுவதே உறுதி'\nஎன்ன - வீரனைக் கைதொழுது, இளையவன் இயம்பும்: 37\n'யாவது எவ் உலகத்தினின், இங்கு, இவர்க்கு இயற்றல் -\nஆவது ஆகுவது; அரியது ஒன்று உளது எனல் ஆமே\n - தேவியைத் தேடுவது என்பது சிறிதால்;\nபாவம் தோற்றது, தருமமே வென்றது, இப் படையால். 38\n'தரங்க நீர் எழு தாமரை நான்முகன் தந்த\nவரம் கொள் பேர் உலகத்தினில், மற்றை மன்னுயிர்கள்,\nஉரம் கொ��் மால் வரை உயிர் படைத்து எழுந்தன ஒக்கும்\nகுரங்கின் மாப் படைக்கு, உறையிடப் படைத்தனன் கொல்லாம்\n'ஈண்டு, தாழ்க்கின்றது என், இனி - எண் திசை மருங்கும்,\nதேண்டுவார்களை வல்லையில் செலுத்துவது அல்லால்\n' என்றனன், இளையவன்; நெடியோன்,\nபூண்ட தேரவன் காதலற்கு, ஒரு மொழி புகலும்: 40\nஅன்று அவண் வானரச் சேனை யாவையும்,\nவென்றி கொள் தலைவரும், எண்கின் வீரரும்,\nகுன்றுகள் ஒரு வழிக் கூடினாலென,\nவன் திறல் இராமனை வாழ்த்தி, வந்தவே. 1-1\nஇன்னது ஆகிய திறத்து அவர் இருக்க, முன் போகச்\nசொன்ன ஆயிர கோடியில் தூதர்தம் திறத்தால்,\nபன்ன ஆறு - இரு வெள்ளம் ஆம் கவிப் படை பயில,-\nபொன்னின் வார் கழல் இடபன் - அக் கிட்கிந்தை புகுந்தான். 1-2\n'தாமரைப் பெருந் தவிசு உறை சதுமுகக் கடவுள்\nஓம அங்கியில் உதித்தன, உலப்பு இல கோடி\nஆம்' எனப் புகல் வானரத் தானை அங்கு அணித்தா,-\nமா வயப் புயத்து எறுழ் வலி மயிந்தன்-வந்து அடைந்தான். 1-3\nகங்கைசூடிதன் கருணை பெற்றுடைய முன் வாலி\nபொங்கும் ஆணையின் எண் திசைப் பொருப்பினும் பொலியத்\nதங்கி வாழ் கலித் தானை அங்கு ஆறு-ஐந்து கோடி\nவங்க வேலையின் பரந்திட,-வசந்தன்-வந்து அடைந்தான். 1-4\nவட்ட விண்ணையும் மண்ணையும் எடுக்குறும் வலிய,\nநெட்டு அராவினைச் சினத்தொடு பிடுங்குவ நிமிர்வ,\nஅட்ட திக்கையும் மறைப்பன, ஆயிரம் கோடி\nதுட்ட எண்கு வெம் படையொடு தூமிரன் வந்தான். 19-1\nஓங்கு மேருவை வேருடன் பறித்து, ஒரு கையால்\nவாங்கும் எண் அருங் கோடி மேல் மந்தியின் சேனை\nபாங்கு சூழ்தர, பரவை அது ஆம் எனப் படியில்\nஆங்கு உயர்ந்திடு கபாடனும் அக் கணத்து உற்றான். 19-2\nவீரை ஏழையும் கலக்குறு மிடுக்கினர், விரிந்த\nபாரை வேரொடும் பறித்திட வேண்டினும் பறிப்பர்,\nஈர்-ஐஞ்ஞூற்று எழு கோடி வானரப் படை ஈண்ட,\nதாரையைத் தந்த ததிமுகன் நொடியினில் சார்ந்தான். 19-3\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால ம��கங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nநேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி\nபணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/60519-vote-for-modi-message-on-wedding-card-invites-ec-notice-for-uttarakhand-man.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-21T21:05:56Z", "digest": "sha1:75MZR4C3GXREHUNKRGCNJX3JPWNPC6T6", "length": 12216, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோடிக்கு வாக்கு கேட்டு திருமண அழைப்பிதழில் வாசகம் - நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம் | ‘Vote for Modi’ message on wedding card invites EC notice for Uttarakhand man", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nமோடிக்கு வாக்கு கேட்டு திருமண அழைப்பிதழில் வாசகம் - நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்\nதிருமண பத்திர��கையில் மோடிக்கு ஓட்டு கேட்டு வாசகம் அச்சிடப்பட்டதால், திருமண வீட்டாரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.\nதங்களது திருமண அழைப்பிதழ்களில் வித்தியாசம் காட்ட இன்றைய கால இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாட்ஸ்அப், பேஸ்புக், சாக்லெட் இன்னும் பல வித்தியாசமான வடிவங்களில் திருமண அழைப்பிதழ்கள் அச்சாகின்றன. இந்நிலையில் நரேந்திர மோடிக்கு ஓட்டு கேட்டு ஒருவர் திருமண பத்திரிகை அடித்ததால் அவரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஉத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிகோலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதிஷ் சந்திரா சோஷி. இவர் அப்பகுதியில் கோசாலை நடத்தி வருகிறார். தனது மகன் ஜீவனின் திருமண பத்திரிகையில் வழக்கம் போல் இல்லாமல் வித்தியாசமான வாசகத்தை அச்சிட்டு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்துள்ளார். அதில் ''திருமணத்துக்கு எந்த அன்பளிப்பும் வேண்டாம். அதற்கு பதிலாக ஏப்ரல்11ல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களியுங்கள்'' என்று குறிப்பிடபட்டிருந்தது. இந்த பத்திரிகை குறித்து மாவட்ட தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரை கவனத்தில் எடுத்த மாவட்ட தேர்தல் ஆணையர், ஜெகதிஷ் சந்திராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.\nஅதில் பத்திரிகையில் வாக்கு கேட்டது குறித்து நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நேரில் ஆஜரான ஜெகதிஷ் சந்திரா, பத்திரிகையில் கொடுக்கப்பட்ட வாசகங்கள் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்தார். மேலும் ''நாங்கள் சாதாரண ஆட்கள் தான். இந்த பத்திரிகையின் வாசகத்துக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தொடர்பில்லை'' என்று தெரிவித்தார்.\nஉத்தரகாண்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ல் நடைபெறவுள்ள நிலையில் ஜிவாவின் திருமணம் ஏப்ரல் 22ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமசூத் அசார் விவகாரம் விரைவில் தீர்வு காணப்படும் - சீனா தூதர்\n''ஐபிஎல்லின் நட்புக்கில்லை முற்றுப்புள்ளி; செம பீலிங் வித் மச்சான் தோனி'' - ட்விட்டரில் உருகிய ஹர்பஜன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்: மக்களவையில் அமைச்சர் பதில்..\nமுடியாதென நினைத்த பலவற்றை மாநிலங்களவை செய்துகாட்டியுள்ளது - பிரதமர் மோடி\nஅதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு மோடி பாராட்டு\n“நான் இந்துகளுக்கு எதிரானவன் அல்ல” - திருமாவளவன்\nபயங்கரவாதத்தால் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் கோடி இழப்பு - பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு\n”ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” - அமித் ஷா\n“ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம்”- அமைச்சர் உதயகுமார்..\n - அதிமுகவில் புதிய கலகமா\nபெண் குழந்தையை விற்று ஆண் குழந்தைக்கு தங்கச் செயின் வாங்கிய தந்தை\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு\nகுழந்தை கடத்தல் புகாரும்... நித்தியானந்தா பதிலும்..\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமசூத் அசார் விவகாரம் விரைவில் தீர்வு காணப்படும் - சீனா தூதர்\n''ஐபிஎல்லின் நட்புக்கில்லை முற்றுப்புள்ளி; செம பீலிங் வித் மச்சான் தோனி'' - ட்விட்டரில் உருகிய ஹர்பஜன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/internet/ebay-india-flipkart-august-14-launch-new-refurbished-platform-news-1888986", "date_download": "2019-11-21T20:45:11Z", "digest": "sha1:QTF5XIE3YPZZYQZA2VT5JBSOOFRBZHDK", "length": 10439, "nlines": 168, "source_domain": "gadgets.ndtv.com", "title": "eBay India Flipkart August 14 Launch New Refurbished Platform । மூடப்படும் இபே இந்தியா இணையதளம்.. புதிய திட்டத்தோடு களமிறங்கும் ப்ளிப்கார்ட்", "raw_content": "\nமூடப்படும் இபே இந்தியா இணையதளம்.. புதிய திட்டத்தோடு களமிறங்கும் ப்ளிப்கார்ட்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nபழமையான இபே இந்திய விற்பனைத் தளம் விரைவில் மூட இருப்பதாகவும், இனி இபே சேவைகள் இந்தியாவில் கிடைக்காது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் சென்ற வருடம் இந்தியாவின் பழமையான இ-காமர்ஸ் நிறுவனமான இபே நிறுவனத்தினை வாங்கிய நிலையில் அதனை மூடிவிட்டு அதற்கு பதில், புதிய தளம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.\nஇபே��ிற்குப் பதிலாகப் புதிய தளம் ஒன்றை பிளிப்கார்ட் அறிமுகச் செய்ய உள்ள நிலையில் வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 14-க்கு பிறகு சேவைகள் கிடைக்காது என்று தெரிவித்துள்ளது.\n2017-ம் ஆண்டு இபே நிறுவனத்தினைப் பிளிப்கார்ட் வாங்கியது. பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் 1.4 பில்லியன் டாலரும், இபே நிறுவனம் 720 மில்லியன் டாலரும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தன. ஆனால் மே மாதத்துடன் தனது ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறிய இபே மீண்டும் வேறு விதமான இ-காமர்ஸ் சேவையினை அளிக்கும் முடிவில் இறங்கியுள்ளது.\nபழைய பொருட்களை விற்பதற்கான பிளிப்கார்ட்டின் புதிய தளமானது ஆகஸ்ட் மாதம் துவங்கப்படும் என்றும், ஆனால் வாடிக்கையாளர்களுக்கு 6 மாதங்களுக்குப் பிறகே சேவையினை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது. இபே இந்தியாவின் Bazee.com என்ற நிறுவனத்தினை வாங்கி 2004-ம் ஆண்டு முதல் தனது சேவையினை அளித்து வரும் இபே நிறுவனத்தினால் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்தியா உடனான போட்டியில் மூழ்கிப் போனது.\nஇபே நிறுவனம் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் 2013ம் ஆண்டு முதலீடு செய்த நிலையில் மீண்டும் சென்ற பிப்ரவரி மாதம் கூடுதலாக 61 மில்லியன் டாலரினை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nCloud Business விரிவாக்கத்திற்கு 2,000 தொழிலாளர்களை பணியமர்த்தவுள்ளது Oracle\nFlipkart Big Billion Days 2019: அறிவிக்கப்பட்ட தேதிகள், எப்போது விற்பனை\n2021-ல் பேக்கேஜிங்கில் 'பிளாஸ்டிக்' இருக்காது, பிளிப்கார்ட்டின் அதிரடி\nஜியோ ஜிகாபைபர் திட்டம், ஆண்டு சந்தாதாரர்களுக்கு இலவச டிவி, அதிரடி காட்டும் ஜியோ நிறுவனம்\n'அதைக் கூட்டி... இதைக் கழித்து...'- நெட்ஃப்ளிக்ஸின் 'அடடே' கணக்கு விளம்பரம்...\nமூடப்படும் இபே இந்தியா இணையதளம்.. புதிய திட்டத்தோடு களமிறங்கும் ப்ளிப்கார்ட்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nMonochrome டிஸ்பிளே மற்றும் 20-நாள் பேட்டரி ஆயுளுடன் வெளியானது Mi Band 3i....\nRedmi Note 8 Pro-வின் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் அறிமுகம்\nSMS அனுப்பி கேஷ்பேக் பெறலாம்.... 6 பைசா கேஷ்பேக் சலுகையை எளிதாக்குகிறது BSNL\niPhone-களுக்கான Smart Battery Case-கள் அறிமுகம்\nஅதிரடி விலைக் குறைப்பில் Nokia 2.2\nColorOS 7 மற்றும் Dual-Mode 5G ஆதரவுடன் டிசம்பரில் வெளியாகிறது Oppo Reno 3\nஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவுடன் இணைந்து, மொபைல் கட்டணங்களை உயர்த்தும் ஜியோ....\n64-மெகாபிக்சல் கேமராவுடன் வெளியானது Realme X2 Pro\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-21T22:12:28Z", "digest": "sha1:OGFG5TKOY5QU4PUZKJ6HASORR5JROESN", "length": 3518, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வரைவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவரைவியல் என்பது நம்பி அகப்பொருள் நூலில் உள்ள மூன்றாம் பிரிவாகும்.\nவரைவு என்பது திருமணத்தினை குறிக்கும். எனவே திருமணம் மற்றும் அதனைச் சார்ந்த செய்திகளை குறிக்கும் பகுதியாகும்.\nஇப்பகுதியில் 29 நூற்பாக்கள் உள்ளன.\nபின்வரும் பல செய்திகளை வரைவியல் உரைக்கிறது[1]:\nகளவு வெளிப்படும் சூழலில் நிகழும் உடன்போக்கு, கற்பொடு புணர்ந்த கவ்வை, மீட்சி என்னும் மூவகைக் கிளவித் தொகைகள்.\nசெவிலி புலம்புதல், நற்றாய் புலம்புதல், மருட்சி, கண்டோர் இரங்குதல், செவிலி பின்தேடிச் செல்லுதல் என்னும் கற்புத் தொடர்பான கவ்வையின் வகைகள்.\nமீட்சி என்பதன் வகை, விரிவு.\nஉடன்போய் வரைந்து மீளுதலின் விரிவு.\nஉடன்போக்கில் இருந்து மீண்டு வரைவதன் விரிவு.\nஉடன்போக்கு இடையீட்டு வகையின் விரிவு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/tamilnadu-police-impose-new-team-to-deal-hosur-honour-killing-case.html", "date_download": "2019-11-21T21:16:20Z", "digest": "sha1:KDZUJKD4PL2TUUHY4TKGKTYHAZ4EQHME", "length": 6940, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "TamilNadu Police impose New Team to deal Hosur Honour Killing Case | தமிழ் News", "raw_content": "\nஓசூர் காதல் தம்பதி ஆணவப்படுகொலை வழக்கில் போலீசார் தனிப்படை\nஓசூர் அருகே காதல் தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளன.\nகிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த வெங்கடேஷ்புரம் பகுதியை சேர்ந்தவரும் ஐடிஐ படித்தவருமான நந்தீஷ் கிருஷ்ணகிரியில் உள்ள மகளிர் கல்லூரியில் பயின்று வந்த ஸ்வாதியை கலப்புத் திருமணம் செய்துகொண்டதை அடுத்து கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே உள்ள மலஹள்ளிப் பகுதி காவிரி ஆற்றில் இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇதனை அறிந்த ஸ்வாதியின் தந்தை சீனிவாசன் உள்ளிட்டோர் கிருஷ்ணகிரி எஸ்பி அலுவலகத்தில் சரணடைந்தனர். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில் பெண்ணின் தந்தை சீனிவாசன் உட்பட 2 பேர் ஏற்கனவே கைதான நிலையில் மேலும் 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.\n'சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி'...ஆணவ கொலை செய்யப்பட்ட கொடூரம்\n‘பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை..’:கமல்\nபோனை தட்டி தூக்கிய திருடர்கள்: பறிக்க முயன்ற ரயில் பயணி பலி\nபொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் கெடுபிடி: விரிவுரையாளர் தற்கொலை\n'பாராட்டாமல் இருக்க முடியவில்லை'.. தமிழக அரசை வாழ்த்தும் பிரபலங்கள்\nஇந்த வயதிலும் கஜா புயலில் களப்பணி: ஹீரோவாகும் ஒய்வு பெற்ற ஊழியர்\nகஜா புயலில் தமிழக அரசின் நடவடிக்கை: வாழ்த்திய ஸ்டாலின்; தூற்றிய கனிமொழி\nஉயிரிழந்த 10க்கும் மேற்பட்டோரது குடும்பத்துக்கு தலா 10 லட்சம்: தமிழக அரசு\nஇடறி விழுந்து இடுக்கில் சிக்கும் ரயில் பயணி: பாதுகாப்பு அதிகாரியின் சமயோஜிதம்\nஅதிதீவிர புயலாக வலுப்பெறும் கஜா: இன்று இரவு கரையை கடக்கிறது\nகரையைக் கடக்கும் கஜா புயல்: தமிழக மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nதயார் நிலையில் ஜிசாட்-29: ‘செக்’ வைக்கும் கஜா புயல்\nவர்தா புயல் போன்று வரும் ‘கஜா’ புயல்: தமிழகத்துக்கு ரெட்-அலர்ட்டா\nஇரவு நேரம் மெரினா பீச்சில் பெண்ணை கொன்று புதைத்த 2 பேர் கைது\n‘நீங்களே டாக்டர் என கையெழுத்து போடுங்கள்’: மது போதையில் அரசு மருத்துவர் செய்த காரியம்\nகாதல் மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு, கணவர் தப்பி ஓட்டம்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதியா: மத்திய அரசு வழக்கறிஞர்\n‘பெருமைப்படுத்துகிறது சர்கார்’: விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ்-சன் பிக்சர்ஸ் கூட்டணிக்கு நன்றி சொல்லும் மீனவர்கள்\nதடை விதிக்கப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு: தந்தை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2393059", "date_download": "2019-11-21T22:25:28Z", "digest": "sha1:2ZZRFCRZOBAS2ATMKZSKJUXQJCL3G4YI", "length": 19489, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "| பெண் கொலை :போலீசார் விசாரணை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nபெண் கொலை :போலீசார் விசாரணை\nதற்கொலைக்கு சமம் நவம்பர் 22,2019\nஜம்மு - காஷ்மீரில் நீடிக்கும் கட்டுப்பாடுகள் : தெளிவு படுத்த சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு நவம்பர் 22,2019\nபார்லி., ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்குர், பரூக் அப்துல்லா நவம்பர் 22,2019\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதா : லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி நவம்பர் 22,2019\nகாஷ்மீர் பிரச்னை நீடித்ததற்கு காங். காரணம் நவம்பர் 22,2019\nபோத்தனுார்:கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியை அடுத்த பிரிமியர் நகர் அருகே மாம்பள்ளி செல்லும் ரோட்டில் ஆறுச்சாமி கவுண்டர் தோட்டம் உள்ளது. இங்கு, விழுப்புரத்தை சேர்ந்த ஜெயபால் தனது மனைவி தேவகி, 45 உடன் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் குடி வந்தார். ரோட்டினையொட்டி உள்ள வீட்டில் மளிகை கடை வைத்துள்ளனர்.தேவகிக்கு குழந்தை இல்லாததால் இரண்டாவது திருமணம் செய்த ஜெயபாலுக்கு, ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் சொந்த ஊரில் படித்து வருகின்றனர். இரு நாட்களுக்கு முன் ஜெயபால் சொந்த ஊரில் நடக்கும் வீடு கட்டும் பணியை பார்க்க சென்றார். தேவகி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.நேற்று அதிகாலை சுமார், 2:30 மணியளவில் தேவகியின் வீட்டில் தீ பிடித்தது. அருகே வசிப்போர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தபோது, வீட்டினுள் தேவகி காதுகள் அறுக்கப்பட்டு, கழுத்து பகுதியில் ஒன்பது இடங்களில் கத்தி குத்து காயங்களுடன், சுற்றிலும் மிளகாய் பொடி துாவப்பட்டு, சடலமாக கிடப்பதை கண்டனர்.செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்.ஐ., அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இவரை கொலை செய்தது யார், முன்விரோதமா அல்லது வேறு காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா என விசாரிக்கின்றனர். மேலும், கொலையாளியையும் தேடுகின்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.நாகர்கோவில் ரயில் புறப்படும் நேரம் மாற்றினால் நலம்...தென்மாவட்ட பயணிகள் அவதி தீரும்\n பசுமை சாலை உருவாக்க தீவிரம்\n1. நாளை, நாளை மறுதின��் வீட்டு கடன் கண்காட்சி\n2. வாவ்... கலர்புல் ஸ்நாக்ஸ்\n1. நிலத்தை வாங்க, விற்க முடியாமல் தொட்டியனுார் மக்கள் கண்ணீர்\n2. குப்பை தொட்டியாகிறது கவுசிகா நதி: வேலியே பயிரை மேயும் அவலம்\n3. குளத்தில் குப்பை குவிப்பு விவசாயிகள் கொதிப்பு\n4. திறந்தவெளி கிணறு: அதிகாரிகள் அலட்சியம்\n5. தேங்கிய கழிவுநீரை அகற்ற முடியாது\n1. காதல் திருமணம் செய்தவர் மரணம்: போலீஸ் விசாரணை\n3. குட்டை நீரில் மூழ்கி தொழிலாளி பலி\n4. பிக்பாக்கெட் அடித்த இரண்டு பேர் கைது\n5. சித்தநாயக்கன்பாளையத்தில் வீடு புகுந்து நகை திருட்டு\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=07-08-13", "date_download": "2019-11-21T22:41:07Z", "digest": "sha1:MOBHIB6BN4JE7MLXICDGLWZJM5EH2SBV", "length": 13810, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From ஜூலை 08,2013 To ஜூலை 14,2013 )\nதற்கொலைக்கு சமம் நவம்பர் 22,2019\nஜம்மு - காஷ்மீரில் நீடிக்கும் கட்டுப்பாடுகள் : தெளிவு படுத்த சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு நவம்பர் 22,2019\nபார்லி., ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்குர், பரூக் அப்துல்லா நவம்பர் 22,2019\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதா : லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி நவம்பர் 22,2019\nகாஷ்மீர் பிரச்னை நீடித்ததற்கு காங். காரணம் நவம்பர் 22,2019\nவாரமலர் : யோகா வல்லுனராக வேண்டுமா\nசிறுவர் மலர் : சேமிப்பின் விதை\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: ஞாபகம் இருக்கிறதா...\nவிவசாய மலர்: ஒருங்கிணைந்த தோட்ட பயிரிலும் வருவாய்\nநலம்: செரிமான மண்டலத்திற்கும் மூளைக்கும் தொடர்பு உண்டா\n1. சாம்சங் எஸ் 5312 கேலக்ஸி நியோ\nபதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST\nஇந்திய மொபைல் விற்பனைச் சந்தையில், முதல் இடத்தைப் பிடித்துள்ள சாம்சங் நிறுவனம், தொடர்ந்து அதனைத் தக்க வைக்க, வாடிக்கையாளர்களின் ரசனைகள் மற்றும் விலை எதிர்பார்ப்புகளுக்கேற்ப, மொபைல் போன்களைத் வடிவமைத்து வழங்கி வருகிறது. அந்த வகையில், அண்மையில் வந்துள்ள மொபைல் போன் எஸ் 5312 கேலக்ஸி நியோ ஆகும்.நான்கு பேண்ட் அலைவரிசைக���ில், இரண்டு சிம் இயக்கத்தில் இது இயங்குகிறது. 3 அங்குல ..\n2. இந்தியாவில் ஐபோன் 5 ரிலையன்ஸ் விற்பனை\nபதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5 மொபைல் போனை, இந்தியாவில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. இந்த போன் விற்பனையுடன் பல்வேறு சேவைத் திட்டங்களையும் அறிவித்துள்ளது. ரூ.304க்கு, மாதந்தோறும் இலவச பேசும் நிமிடங்களும், 2 ஜிபி அளவுக்கான 3ஜி டேட்டாவும் கிடைக்கும். ஏற்கனவே சென்ற நவம்பர் முதல் ஏர்செல் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், ஐபோன் 5 ஐ விற்று ..\n3. மைக்ரோமேக்ஸ் ஏ 111 கேன்வாஸ் டூடில்\nபதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் கேன்வாஸ் வரிசையில், அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய மொபைல் போன், மைக்ரோமேக்ஸ் ஏ 111. இரண்டு ஜி.எஸ்.எம். சிம் இயக்கத்தில் இயங்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதன் பரிமாணம் 147 x76.5 x 9.7 மிமீ. எடை 168 கிராம். இதில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை 5.3 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் வசதி கொண்டதாக இது இயங்குகிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ..\n4. எல்.ஜி. ஆப்டிமஸ் எல் 4 டூயல்\nபதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST\nசென்ற மாதம் அறிவிக்கப்பட்ட, எல்.ஜி. ஆப்டிமஸ் எல் 4 டூயல் (E445) மொபைல் போனின் விற்பனை விலை அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எல்.ஜி. இந்தியா இணைய தளத்தில் இதன் அதிக பட்ச விலை ரூ. 9,850 எனத் தரப்பட்டுள்ளது. 3.8 கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டு ஐ.பி.எஸ். டிஸ்பிளே, 1 கிகா ஹெர்ட்ஸ் திறன்கொண்ட மீடியா டெக் எம்.டி. 6575 ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2019/05/2019_2.html", "date_download": "2019-11-21T21:40:08Z", "digest": "sha1:QFLURQFWEMQGKMA5KWGH3SHKPWL5NB3I", "length": 16815, "nlines": 136, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: கோடை நாடக விழா 2019: கதிர்வேலன் கணக்கு", "raw_content": "\nகோடை நாடக விழா 2019: கதிர்வேலன் கணக்கு\nகார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 2019 கோடை நாடக விழாவின் பத்தாவது நாடகம் - கதிர்வேலன் கணக்கு. எழுத்து, இயக்கம்: கார்த்திக் கௌரிசங்கர். தயாரிப்பு : குருகுலம் - தி ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி 95.\nஅலைபேசி விற்பனையகம் நடத்தி வரும் கதிரை ஊருக்கு வரச்சொல்லி ஒரு அவசர அழைப்பு வருகிறது. இரவு நேரத்தில் அடுத்த பேருந்திற்காக காத்திருக்கும் அவன் ஒரு நபரை சந்திக்கிறான். இருவருக்குமிடையே நடக்கும் உரையாடல் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது\nநாடகத்தின் ஆரம்பத்தில் பலத்த மௌனம் சாதித்துவிட்டு, பிறகு தனது கதையை சொல்லும் வேலனாக சூரஜ். பேருந்து நிலையத்தில் ஓரிடத்தில் நின்றபடி இவர் பேசும் நீண்ட வசனம் சத்தமின்றி ஒரு பேரிடியை நம்முள் இறக்கி வைத்து விடுகிறது.\nஏன் இவர் அமைதியாகவே இருக்கிறார் எனும் கோபம் கதிரைப்போல நமக்கும் முதலில் வரத்தான் செய்கிறது. ஆனால் கடந்த கால வாழ்க்கையை சூரஜ் விவரித்துக்கொண்டு இருக்கையில் ஒரு பலத்த மௌனத்திற்கு நம்மை ஆட்படுத்தி விடுகிறார். வாழ்வின் இருண்ட அத்யாயத்தை கூச்சம், பயம், குழப்பம், கோபம், அழுகை என பல விதங்களில் வெளிப்படுத்தி அசர வைத்திருக்கும் இவரது நடிப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நடிப்பு கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் இந்த ஒற்றைக்காட்சியை பார்த்தால் போதுமான பாடம் கிடைக்கும். அபாரம்\nவாத்தியாராக கார்த்திக் கௌரி சங்கர் மற்றும் மாணவன் கதிராக அரவிந்த் மற்றும் சபரீஷ். சங்கரனாக வி.பி.எஸ்.ஸ்ரீராம். அனைவரின் நடிப்பும் கச்சிதம்.\nஅரங்க அமைப்பு (சைதை குமார் & சண்முகம்), ஒப்பனை (பெரம்பூர் குமார்), ஒளி உள்ளிட்டவற்றை மிக எளிமையாக அமைத்துள்ளனர். இரவு நேர பூச்சிகளின் சப்தம் மற்றும் நெகிழ்வான சமயங்களில் வரும் சன்னமான ஒலியென பொருத்தமானவற்றை தேர்வு செய்திருக்கிறார் கலைவாணர் கிச்சா. ஆனால் இவற்றையே மீண்டும் ரிப்பீட் செய்யாமல் சில மாறுபட்ட ஒலிகளையும் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nவழமையான சபா நாடக கதாசிரியர்கள் தொட மறக்கும், மறுக்கும், அஞ்சும் கதைக்களம். அதனை தனது முதல் நாடகத்திலேயே தொட்டிருக்கிறார் கார்த்திக்.\nஎடுத்த எடுப்பில் அவசர கதியில் கதையை ஓட விடவில்லை. செயற்கையான சென்டிமென்ட், நகைச்சுவை என எவ்வித பாதுகாப்பு வளையத்தையும் அமைத்துக்கொள்ளவில்லை. குடி குடியை கெடுக்கும் என்று நாடகம் துவங்கும் முன்பு ஒரு எச்சரிக்கை விடப்படுகிறது. பிற்பாடு மாணவரை கண்டித்து ஆசிரியர் பேசுகிறார். இனி கதை எப்படி நகரும் என ஒரு யூகத்தை செய்தால்...அதனை ���டைத்து மாற்றுப்பாதையில் நகர்த்தி கதையின் ஆசிரியராக முதல் வெற்றியைப்பெறுகிறார் கார்த்திக்.\nசிறிய சதவீதத்தில் நடைபெறும் குற்றம் என்றாலும் அது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை திறம்பட விவரித்திருக்கிறார். இப்படியான ஒரு நாடகத்திற்கு கார்த்திக் கதை மற்றும் வசனங்களை அமைத்திருப்பதை பார்க்கையில் தரமான இலக்கிய வாசிப்பு கொண்ட ஒருவரால் மட்டுமே சாத்தியம் என்று தெரிகிறது.\nநாடகத்தில் வரும் திருப்பங்கள் எதுவுமே அதிரடியாகவோ, நம்பத்தகாத முறையிலோ இல்லை. வெகு யதார்த்தமாய், கூர்மையாய் மனதை கீறிவிட்டு செல்கின்றன.\nஆசிரியர் - மாணவன் உறவு, கணக்கு தீர்ப்பு, குற்ற உணர்வு என பயணிக்கும் இந்நாடகத்தின் இறுதிவரை கதை மாந்தர்களுக்குள் நடக்கும் மனப்போராட்டங்களை கச்சிதமாக உருவாக்கியுள்ளார் கார்த்திக். இதில் கதாநாயகன் என்று எவருமில்லை. ஆசிரியர் துரை, கதிரேசன், சங்கரன், வேலன் என கதையின் நாயகர்கள் மட்டுமே.\nசமூகத்திலும், இல்லத்திலும் நடக்கும் ஒடுக்குமுறைகள் அனைத்துமே விவாதிக்கப்பட வேண்டியவைதான். 18 வயதை தாண்டிய நபர்களுக்கு முன்பாகத்தான் நாடகம் மேடையேறுகிறது. விரசம், ஆபாசம் என்று இதில் எதுவுமில்லை. மெச்சூரிட்டி என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒரு முதிர்ந்த உரையாடலை நம்முன் வைத்திருக்கிறது இப்படைப்பு. பிரச்சார பாணியை கையாளாமல் முற்றிலும் கதையின் ஊடாகவே மையக்கரு பயணித்திருப்பது பெரிய பலம்.\n'ஐயோ... விரசம்.. கலாச்சாரம் கெட்டு விட்டது' என்று உரக்க கத்தி இதுபோன்ற சிறந்த முன்னெடுப்புகளை கண்டு போலியாக அலறாமல் இருத்தல் நலம்.\n'போட்டி ஆரம்பித்து பத்து நிமிடங்கள் ஆகிவிட்டது. இன்னும் ஒரு சிக்ஸர், பவுண்டரி கூட இல்லையே' என்று குதிகாலில் வெந்நீரை கொட்டிக்கொண்டு பொறுமை இழக்கும் T20 ரசிகர்களுக்கான நாடகமில்லை இது. சற்று நிதானத்துடன் பார்க்க வேண்டிய ஒரு நாள் ஆட்டம். சமூகத்தின் ஒரு ஓரத்தில் நடக்கும் இன்னலை எவ்வித ரசாயன பூச்சுமின்றி அசலாக நம் கண் முன் நிறுத்தும் தேர்ந்த ஆட்டம்.\nஇயக்குனராக கார்த்திக்கின் முதல் நாடகமிது என்பதை நம்ப முடியவில்லை. குறைந்தது 20 நாடகங்களாவது போட்ட பிறகு வரும் அனுபவத்தை முதல் நாடகத்திலேயே வெளிப்படுத்தி சிக்ஸர் அடித்திருக்கிறார்.\nஇதுபோன்ற முயற்சிகளோடு தனது படைப்பின��� கொண்டு வரும் இளம் சமூகத்தினரை ஊக்கப்படுத்தி களம் அமைத்து தரவேண்டியது சபாக்களின் பொறுப்பும், கடமையும். அதனை கார்த்தி ஃபைன் ஆர்ட்ஸ் செய்திருப்பது பாராட்டத்தக்கது.\nமாதவ பூவராக மூர்த்தி, விஸ்வநாதன் ரமேஷ், கௌரி சங்கர், மாலதி ஸ்ரீனிவாசன் என குருகுலம் குழுவின் பிரதான கதாசிரியர், இயக்குனர் மற்றும் நடிகர்கள் இம்முறை இளைய சமூகத்திடம் அப்பொறுப்பை தந்திருக்கிறார்கள். இவர்களின் முந்தைய நாடக சாயல்கள் எதுவுமின்றி கார்த்திக் & கோ இந்நாடகத்தை அரங்கேற்றி இருப்பதன் மூலம் 'குருகுலம் - தி ஒரிஜினல் பாய்ஸ் 2019' எனும் அடையாளத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.\nமேம்பட்ட சிந்தனையும், பரந்த மனப்பான்மையும் கொண்டவர்கள் அவசியம் காண வேண்டிய படைப்பிது.\nகதிர்வேலன் கணக்கு - கார்த்திக் எடுத்த மதிப்பெண்.... நூற்றுக்கு நூறு.\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nகோடை நாடக விழா 2019: மனிதம். புனிதம்.\nகோடை நாடக விழா 2019: கதிர்வேலன் கணக்கு\nகோடை நாடக விழா 2019: பட்டம்பி\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/tips/multani-mitti-benefits-for-skin-and-hair-in-hindi", "date_download": "2019-11-21T21:06:19Z", "digest": "sha1:WHVOCUBQ3HBZC6LQQVP6K4GMEBYP6D4W", "length": 51542, "nlines": 252, "source_domain": "www.myupchar.com", "title": "முல்தானி மிட்டி (இயற்கையாக பொடியாக்கப்பட்ட களிமண்) முகம், முடி மற்றும் தோலுக்கு தரும் பயன்கள் - Multani Mitti (Fuller's Earth): Benefits for Face, Hair and Skin in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமுல்தானி மிட்டி (இயற்கையாக பொடியாக்கப்பட்ட களிமண்) முகம், முடி மற்றும் தோலுக்கு தரும் பயன்கள்\nமுல்தானி மிட்டி (இயற்கையாக பொடியாக்கப்பட்ட களிமண்) முகம், முடி மற்றும் தோலுக்கு தரும் பயன்கள�� - Multani Mitti (Fuller's Earth) Benefits for Face, Hair and Skin in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nமுல்தானி மிட்டி அல்லது இயற்கையாக பொடியக்கப்பட்ட களிமண் என்றால் என்ன\nமுல்தானி மிட்டி அல்லது இயற்கையாக பொடியக்கப்பட்ட களிமண் (புல்லர்ஸ் எர்த் ) பாகிஸ்தானின் முல்தானில் இருந்து கிடைக்கிறது. அதிகமாக இதை இந்தியாவில் பயன்படுத்தினாலும், முல்தானி மிட்டி அல்லது புல்லர்ஸ் எர்த் என்பது பல உயர்-ரக ஒப்பனை பொருட்களின் முக்கிய அங்கமாக விளங்கும் பேன்டோனைட் களிமண், கால்சியம் பேன்டோனைட் என்பது பலரும் தெரியாது என்பது சுவாரஸ்யமான விஷயம். சுவாரஸ்யமாக இருக்கிறது அல்லவா\nஅறிவியல் பூர்வமாக சொன்னால், புல்லர்ஸ் எர்த் என்பது அலுமினியம் சிலிகேட்டால் ஆன ஒரு விதமான களிமண். அதில் கால்சியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் அதனுள் உட்பொதிந்து உள்ளன. ஆனால், அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் படி, களிமண்னை விட புல்லர்ஸ் எர்த் சிறியதாக இருக்கும் என்றும் களிமண்ணை போல பிளாஸ்டிக்காக இருக்காது என்றும் கூறுகிறது. புல்லர்ஸ் எர்த் ஏனைய களிமன்களை விட அதிக தண்ணீரை தக்கவைத்து கொள்வதால் ஹைட்ரேட்டிங் மற்றும் ஈரப்பதமேற்றும் ஏஜென்ட்டாக மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.\nபுல்லர்ஸ் எர்த் மற்றும் க்லெவின் அதிசயமிக்க உறிஞ்சும் தன்மை பழங்காலத்திலேயே மனித இனத்துக்கு தெரிந்துள்ளது. க்ரீஸ் மற்றும் சைப்ரசில் பயன்படுத்தப்பட்டதாக முந்தைய பதிவங்கள் கூறுகின்றன. 5000 ஆண்டுகளுக்கு முன், அங்கே துணிகளுக்கு சலவை செய்யும் பொருளாக பயன்படுத்தப்பட்டது. “புல்லர்ஸ்” என்ற வார்த்தை லத்தின வார்த்தையான ‘புல்லோ’வில் இருந்து வருகிறது. அதன் அர்த்தம் “துணிகளில் இருந்து எண்ணையை நீக்க செய்வது\" ஆகும். அது பழங்காலத்து பேபிலோனியாவில் பல்வேறு ஒப்பனை மற்றும் ஹீலிங் ரெமெடிகளை தயார் செய்ய பயன்படுத்தபட்டது.\nஇன்று, புல்லர்ஸ் எர்த் என்பது கிட்டத்தட்ட எல்லா தொழில்துறையிலும் இடம் பெறுகிறது. அது ஒப்பனை துறை, பேப்பர் தொழில், விவசாயம், ட்ரை கிளீனிங், டையிங், தண்ணீர் சுத்திகரிப்பு, பவுன்றிகள் அல்லது மருத்துவ தோழிலும் பயன்படுகிறது.\nபுல்லர்ஸ் எர்த் சலவை பொருளாக பயன்படாமல், பல்வேறு விதமான களிமண்கள் பாத்திரங்கள்(பீங்கான்) மற்றும் ஒப்பனையில் பயன்படுகிறது. அவற்ற�� சில பழங்குடியினர் மண் குளியலுக்கும் பயன்படுத்தினர். அவை நச்சு நீக்கியாக இருப்பதோடு உடலுக்கு தணிவையும் தருவதாக நம்பப்படுகிறது.\nமுகம் மற்றும் தோலுக்கு முல்தானி மிட்டியின் பயன்கள் - Multani mitti benefits for face and skin in Tamil\nபிரகாசிக்கும் தோலுக்கு முல்தானி மிட்டியின் பேக் - Multani mitti pack for glowing skin in Tamil\nமுல்தானி மிட்டியுடன் எண்ணெய் பசை சருமதித்தில் இருந்து விடுதலை பெறுங்கள் - Get rid of oily skin with mulatni mitti in Tamil\nமுல்தானி மிட்டி முகப்பருவில் இருந்து விடுதலை தருகிறது - Multani mitti provides respite from acne in Tamil\nமுல்தானி மிட்டி மூலம் உங்கள் இறந்த தோலை தேய்த்து எடுங்கள் - Scrub away your dead skin with Multani mitti in Tamil\nசரும சுருக்கங்களை நீக்க முல்தானி மிட்டி - Multani mitti for removing wrinkles in Tamil\nமுடிக்கு முல்தானி மிட்டியின் பயன்கள் - Multani mitti benefits for hair in Tamil\nஉலர்ந்த ஸ்கால்ப்புக்கு முல்தானி மிட்டி - Multani mitti for dry scalp in Tamil\nமுல்தானி மிட்டியை உட்கொள்ளுதல் - Multani mitti consumption in Tamil\nமுல்தானி மிட்டியின் பேஸ் பேக் செயல்முறை - Multani mitti face pack recipe in Tamil\nமுல்தானி மிட்டியின் பக்க விளைவுகள் - Multani mitti side effects in Tamil\nமுகம் மற்றும் தோலுக்கு முல்தானி மிட்டியின் பயன்கள் - Multani mitti benefits for face and skin in Tamil\nமுல்தானி மிட்டி தோலுக்கு நிறைய பலன்களை தருகிறது. அது உங்கள் தோலில் இருந்து அழுக்கு மற்றும் எண்ணையை நீக்கவது மட்டும் இல்லாமல், பிரகாசிக்கும் ஒளியையும் தருகிறது. உங்கள் தோலுக்கு முல்தானி மிட்டியின் இன்னும் சில தெரிந்த நன்மைகளை ஆராயலாம்.\nசருமத்தில் இருந்து கூடுதல் ஆயிலை நீக்குகிறது: கூடுதல் எண்ணெய் பிரச்சனைகளை குறைக்க முல்தானி மிட்டி தொன்று தொட்டு பயன்பட்டு வருகிறது. அது எண்ணெய் உற்பத்தியை குறைக்கவிட்டாலும், அது பிணைந்து கூடுதல் எண்ணெயை நீக்கி, உங்களுக்கு வழுவழுப்பான சுத்தமான சருமத்தைத் தருகிறது.\nமுகப்பருவில் இருந்து நிவாரணம்: முல்தானி மிட்டி வலிமையான பாக்டீரியா எதிர்ப்பு குணங்களை நிரூபித்து உள்ளது. அதனால் அது முகப்பருவினால் உண்டாகும் வலி மற்றும் வீக்கங்களில் இருந்து நிவாரணம் அளிப்பதில் திறம்பட செயல் புரிகிறது. சருமத்தில் இருந்து கூடுதல் எண்ணெய்யை உறிந்து முகப்பரு வருவதை தடுக்க உதவுகிறது.\nஇயற்கையான எக்ஸ்பொலியேட்டர்: முல்தானி மிட்டியில் உள்ள சிறிய களிமண் பொருட்கள் அதை ஒரு சிறந்த எக்ஸ்பொலியேட்டிங்க் ஏஜெண்ட்டாக உருவாக்குகிறது. அது சரும துவரங்களுக்கு மிகவும் அருகே செயல்பட்டு டெட் ஸ்கின் செல்ஸூக்கு எதிராக ஒரு ஆழமான சுத்திகரிப்பு வேலையை செய்கிறது.\nசுருக்கங்களை நீக்குகிறது: புல்லர்ஸ் எர்த்தில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு பேக் மூலம் ப்ரீ ரெடிகல்ஸை நடுநிலைப்படுத்துவதாலும் உங்களது சரும செல்களுக்கு ஆக்ஸிடேடிவ் சேதத்தை குறைப்பதாலும் ஸ்கின் ஏஜிங்க்கை மாற்றி அமைக்க உதவுகிறது.அது கரும்ப்புள்ளிகளை குறைத்து உங்களது சருமத்துக்கு அடியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உங்களது சருமத்தை இளமையாவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க வைக்கிறது.\nபிரகாசிக்கும் தோலுக்கு முல்தானி மிட்டியின் பேக் - Multani mitti pack for glowing skin in Tamil\nமுல்தானி மிட்டியுடன் எண்ணெய் பசை சருமதித்தில் இருந்து விடுதலை பெறுங்கள் - Get rid of oily skin with mulatni mitti in Tamil\nமுல்தானி மிட்டி முகப்பருவில் இருந்து விடுதலை தருகிறது - Multani mitti provides respite from acne in Tamil\nமுல்தானி மிட்டி மூலம் உங்கள் இறந்த தோலை தேய்த்து எடுங்கள் - Scrub away your dead skin with Multani mitti in Tamil\nசரும சுருக்கங்களை நீக்க முல்தானி மிட்டி - Multani mitti for removing wrinkles in Tamil\nபிரகாசிக்கும் தோலுக்கு முல்தானி மிட்டியின் பேக் - Multani mitti pack for glowing skin in Tamil\nஉங்களுக்கு பிரகாசிக்கும் தோல் வேண்டுமா அப்போது, முல்தானி மிட்டியின் பேக்கை பயன்படுத்துங்கள். எப்படி எளிதாக வீட்டில் முல்தானி மிட்டியின் செய்ய முடியும்.\nமுல்தானி மிட்டி ஒரு நல்ல ஹைட்ரேட்டிங் ஏஜென்ட். அது உங்களது பேக்கில் இருந்து நீரை தக்கவைத்துக்கொண்டு உங்களது தோலுக்கு இயற்கையான பிரகாசத்தை தருகிறது அதோடு, அது கால்சியம் மற்றும் கோபால்ட் போன்ற கனிமங்கள் நிறைந்து இருப்பதால், அது உங்களது தோலுக்கு ஊட்டமளிக்கிறது.\nசிறப்பான பயன்களுக்கு, முல்தானி மிட்டியுடன் ரோஸ்வாட்டர் மற்றும் எலுமிச்சையை கலந்து தோல் பதனிடும் முகமுடியை உருவாக்கலாம். இது சம்மர் டேனில் இருந்து விலக பயன்படும்.\nமுல்தானி மிட்டியுடன் எண்ணெய் பசை சருமதித்தில் இருந்து விடுதலை பெறுங்கள் - Get rid of oily skin with mulatni mitti in Tamil\nதோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகளின் ஓவர் ஆக்ட்டிவிடியால் பொதுவான பிரச்சனை தன் எண்ணெய் பசை சருமம். எண்ணெய் பசை சருமம் பொதுவாக இயக்குநீர் மாற்றத்துடன் இணைந்து இருக்கும், ஆனால் ஒரு எண்ணெய் பசை சருமத்தின் சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. நிறைய பிராண்டுகள் எண்ணெய் பசை சருமத்துக்கு தங்களது மாறுபட்ட ஒப்ப��ை சிகிச்சையை அறிமுகப்படுத்தி உள்ளனர். ஆனால், நீங்கள் நம்பத்தகுந்த பக்க விளைவுகள் இல்லாத ஒரு இயற்கை தயாரிப்பு இருக்கும் போது, எதற்கு கெமிக்கல்ஸ் கலந்த ஒப்பனைக்கு போகவேண்டும். எண்ணெய் பசை சருமத்துக்கு முல்தானி மிட்டி ஒரு பிரபல வீட்டு வைத்தியம் ஆகும். அது ஒரு பிணைப்பு ஏஜென்ட்டாக இருப்பதால், அது சரும துவாரத்தில் இருக்கும் கூடுதல் எண்ணையை நீக்குகிறது.\nஎண்ணெய் பசை சருமத்துக்கு முல்தானி மிட்டியை பயன்படுத்த, நீங்கள் வீட்டிலேயே முல்தானி மிட்டி மற்றும் பால் மற்றும் டோமாட்டோவை கலந்து ஒரு முகமுடியை வீட்டிலேயே தயாரிக்கலாம். எண்ணெய் பசை சரும பிரச்சனையில் இருந்து விடுபேர அதை சரிசமமாக தோலின் மீது தடவி, அது உலர்ந்த பிறகு அதை கழுவிவிடவும்.\nமுல்தானி மிட்டி முகப்பருவில் இருந்து விடுதலை தருகிறது - Multani mitti provides respite from acne in Tamil\nமுகப்பரு அல்லது பிம்பல்ஸ் என்பது 12 முதல் 30 வயதுள்ள நபர்களிடையே வரும் ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும் அது யாருக்கும் வரலாம். இது பெரும்பாலும் வாலிப பருவம் அடையும் டீன் ஏஜர்ஸ் மற்றும் இயக்குநீர் சமமின்மையால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருக்கும். முகப்பருவுக்கு சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இயக்குநீர் மாற்றங்கள், பாக்டீரியாயம் பி. ஆகுன்ஸ் மற்றும் மரபியல் இளைஞர்களிடம் முகப்பரு வருவதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. வெயிட்-ஹெட்ஸ் மற்றும் பிளாக்-ஹெட்ஸ் பொதுவான முகப்பரு வகைகள் ஆகும். முகப்பருவால் அவத்திப்படுபவர்களுக்கு முல்தானி மிட்டி பல நன்மைகளை தருகிறது. முதலில், அது கமெற்சியல் முகப்பரு கிரீம் போலவே சருமத்தில் இருந்து துவார அடைப்பு மற்றும் பாக்டீரியா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும் கூடுதல் எண்ணெய்யை நீக்குகிறது. அதோடு, அதனிடம் ஆன்டிபாக்டீரியாயல் தன்மைகள் இருக்கிறது, அதனால் பாக்டீரியா வளர்ச்சியை தடுத்து, முகப்பருவை தவிர்க்கிறது.\nஒரு சாதாரண முகப்பரு பெஸ் மாஸ்கை ஆலோ வேரா ஜெல், மஞ்சள், மற்றும் தக்காளிகளை முல்தானி மிட்டியுடன் கலந்து வீட்டிலேயே தயாரிக்கலாம். அது உங்களுக்கு வீங்கிய வெடிப்பில் இருந்து விடுதலை தருவதோடு சுத்தமான பிரகசத்தையும் அளிக்கிறது.\n(மேலும் படிக்க: வீக்கம் தரும் நோய் வகைகள்)\nமுல்தானி மிட்டி மூலம் உங்கள் இறந்த தோலை தேய்த்���ு எடுங்கள் - Scrub away your dead skin with Multani mitti in Tamil\nஉங்கள் சருமத்தின் மேற்பகுதி தொடர்ந்து யூவி கிரணங்கள் மற்றும் பொல்லுஷன் போன்ற தீங்கான சுற்றுப்புற காரணிகளுக்கு எக்ஸ்போஸ் ஆகிறது. பருவநிலை அல்லது ஈரப்பதத்தில் மாற்றத்திற்கு நமது சருமம் எளிதில் தாக்கப்படுகிறது. குளிர் காலத்தில் சருமம் வழக்கமாக வறண்டு இருக்கும். அதிஷ்டவசமாக, அவ்வப்போது நமது சருமம் தன் வெளிப்புற உயிரணுக்களை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அனைத்து உயிரணுக்களும் ஒரே சமயத்தில் விழுவதில்லை.\nகாலம் மற்றும் வயது கூட கூட , இயற்கையாக சருமம் விழுவது குறைந்து, டெட் ஸ்கின் சேருகிறது. டெட் ஸ்கின் உலர்ந்து செதிலாக தோற்றம் அளித்து தனது பிரகாசத்தை இழக்கிறது. வழக்கமாக, உங்கள் முகத்தில் உள்ள டெட் ஸ்கின்களை நீக்க கனிவாக உரித்து எடுக்கும் பெஸ் மாஸ்க் மற்றும் ஸ்கிரப் பயன்படுத்தி எடுக்கலாம். முல்தானி மிட்டியில் உள்ள மிகவும் சிறிய களிமண் பொருட்கள் அதை ஒரு சிறந்த எக்ஸ்போலியேட்டராக (கனிவாக உரித்து எடுக்கும் தன்மை ) மாற்றுகிறது. அதோடு, அது உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்து உலர்ந்த சருமத்தில் இருந்து விடுதலை பெற உதவுகிறது.\nமுல்தானி மிட்டி எலுமிச்சை தோல் மற்றும் தேனுடன் கலந்து, உங்கள சருமத்துக்கு ஒரு எக்ஸ்போலியேட்டிங் பெஸ் மாஸ்க்/ஸ்க்ரப்-ஆக மாறுகிறது.\nசரும சுருக்கங்களை நீக்க முல்தானி மிட்டி - Multani mitti for removing wrinkles in Tamil\nநமக்கு வயதாக ஆக, மீள் திறனுக்கு காரணமான கோலாஜென் மற்றும் அத்தியாவசிய புரதங்களை நமது தோல் இழக்க தொடங்கும். இதனால் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உருவாகும். வாழ்க்கை காரணிகளான மன அழுத்தம் மற்றும் புகைபிடிப்பதால் அதன் தோற்றத்தை முன்கூட்டியே தரலாம். பெரும்பாலான ஆன்டி-ஏஜிங் கிரீம்கள் பக்க விளைவுகள் இல்லாமல் வராததால், முல்தானி மிட்டி அல்லது புல்லர்ஸ் எர்த் சிறந்த மாற்றாக விளங்குகிறது. அது உங்கள் சருமத்தை இறுக்குவதோடு சரும செல்களுக்கு அடியில் இரத்த ஓட்டத்தையும் பெருக்குகிறது. முறையாக இரத்த ஓட்டம் பெரும் திசுவானது ஊட்டச்சத்து மற்றும் பிராணவாயுவை பெற்று இளமையாக தோற்றமளிக்கிறது .\nஅதோடு, புல்லர்ஸ் எர்த்தில் இருக்கும் செலேநியம் போன்ற சில கனிமங்கள் இயற்கையாகவே ஆன்டிஆக்ஸிடன்ட் அளவினை மேம்படுத்துகிறது. இதன் மூலம் உங்களுக்கு வயதினால் தொல்லைதரும் அறிகுறிகளில் இருந்து விடுதலை கிடைக்கிறது. இது ப்ரீமச்சூர் ஏஜிங்குடன் தொடர்புடைய டார்க் ஸ்பாட்ஸ், கறைகள் மற்றும் ஏனைய சரும பிரச்சனைகளை எதிர்த்து செயல்படுகிறது.\nவீட்டிலேயே ஆன்டி-ஏஜிங் பேக்கை தேன், சந்தன பவுடர், மற்றும் பாலை முல்தானி மிட்டியுடன் கலந்து செய்யலாம்.\nசிலர் புல்லர்ஸ் எர்த்தை அதன் ஆன்டிஆக்சிடெண்ட் பயன்களுக்கு உண்கிறார்கள் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.\nமுடிக்கு முல்தானி மிட்டியின் பயன்கள் - Multani mitti benefits for hair in Tamil\nமுல்தானி மிட்டியின் ஹைட்ரேட்டிங் மற்றும் சுத்திகரிக்கும் பயன்கள் உச்சந்தலை(ஸ்கால்ப்) மற்றும் தலைமுடிக்கும் பயன் அளிக்கிறது. தலைமுடிக்கு பளபளப்பு தருவதோடு, ஆரோக்கியமான ஸ்கால்ப் பெருவதையும் அது உறுதி அளிக்கிறது.\nபொடுகு பிரச்சனையை குரைக்கிறது: ஒரு ஹைட்ரெட்டிங்க் எஜண்ட்டாக இருப்பதால், முல்தானி மிட்டி உங்களது ஸ்கால்பை ஈரப்பதமூட்ட உதவி செய்து வறண்ட மற்றும் சீரற்ற தன்மையை குறைக்கிறது.\nபொடுகை தடுக்கிறது: புல்லர் எர்த்தின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஹைட்ரெட்டிங்க் குணத்தினால், வழக்கமாக முல்தானி மிட்டியை உபயோகித்து வருவது பொடுகை குறைக்கவும் தடுக்கவும் பயனுள்ளதாக இருக்கிறது. அது உங்கள் ஸ்கால்பில் தோல் காளான்களின் வளர்ச்சியை குறைக்க அதிக ஆண்டிபாடி செல்களைக் கொண்டு வந்து இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது.\nஎண்ணெய் பசை ஸ்கால்பின் நன்மைகள்: வழக்கமாக முல்தானி மிட்டி ஸ்கால்பில் இருக்கும் கூடுதலாக இருக்கும் அனைத்து எண்ணெய்யையும் உறிந்து எடுத்து, அதற்கு தேவையான நீரேற்றம் மற்றும் ஊட்டசத்தை தருகிறது. உங்களது ஸ்கால்பில் பாக்டீரியாவின் சுமையை குறைத்து உங்களை லைட்டாக உணர வைக்கிறது.\nஉலர்ந்த ஸ்கால்ப்புக்கு முல்தானி மிட்டி - Multani mitti for dry scalp in Tamil\nஉலர்ந்த ஸ்கால்ப்புக்கு முல்தானி மிட்டி - Multani mitti for dry scalp in Tamil\nஉலர்ந்த மற்றும் சீரற்ற ஸ்கால்ப் என்பது சிலரிடம் உள்ள இயற்கையான சரும பண்பு. இதை பொல்லுஷன் மற்றும் பருவநிலை போன்ற காரணிகள் தீவிரமடைய செய்யும். இந்த காரணிகள் ஸ்கால்ப் உலர்ந்த தன்மை பெறுவதிலும் பங்கு வகிக்கலாம். அதோடு, சில ஷாம்புக்களும் உலர்ந்த தன்மை தன்மை பெறுவதில் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.\nகாலங்காலமாக, ஹேர் கேர் பிரடாக்ட்ஸ் தயாரிப்பில் முல்தானி மிட்டி இருந்து வந்துள்ளது.\nமுல்தானி மிட்டியின் ஹைட்ரேட்டிங் தன்மை உங்கள் ஸ்கால்ப் மற்றும் முடியை ஈரப்பதமுட்ட உதவும். உங்கள் ஸ்கால்ப் போதுமான இரத்த ஓட்டம் பெறுவதையும் அது உறுதி செய்கிறது. அதனால் அது கூடுதல் ஊட்டச்சத்து பெற்று இயற்கையான பளபளப்பை மீண்டும் பெறும்.\nஉங்களுக்கு ஸ்டரையிட் ஹேர் பிடிக்கும் என்றால், முல்தானி மிட்டி, யோகரட், வெள்ளை முட்டை மற்றும் சில துளி லெமன் ஜூஸ் மூலம் ஒரு ஹேர் பேக்கை உருவாக்கலாம். உங்களுக்கு முட்டை பிடிக்கவில்லை என்றால் நீங்கள் அதற்கு பதில் தேன் மற்றும் மாவை பயன்படுத்தலாம்.\nமுல்தானி மிட்டியை உட்கொள்ளுதல் - Multani mitti consumption in Tamil\nஉடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு குணமளிக்கும் பயன்களை தருவதால் இயற்கை களிமண்ணை உட்கொள்வது தெரிந்த விஷயம். அது ஒரு நல்ல நச்சுத்தன்மையை நீக்கும் ஏஜென்ட், ஒரு ஆன்டி-டையர்ரியல் ஏஜென்ட் மற்றும் சிறுநீரகத்துக்கு நலம் சேர்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கால்சியம் பேன்டோனைட்டுக்கு வெவ்வேறு புவியில் ஆதாரம் இருப்பதாக பெரும்பாலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஅப்லாடாக்சின்ஸ் என்பது பாதிக்கப்பட்ட உணவுடன் நமது உடலை அடைந்து சிறுநீரக கோளாறு மற்றும் புற்றுநோயை உருவாக்கும் பங்கள் டாக்சின் ஆகும். அவற்றை உணவை-ஆதாரமாக கொண்ட பல பூஞ்சைகள் உருவாக்குகின்றன ஆனால் ஆஸ்பெர்கில்லஸ் என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளில் அப்லாடாக்சின் நச்சுத்தன்மையை ஏற்படுத்த மிகவும் சாதாரண காரணமாகும்.\nகால்சியம் பேன்டோனைட் அல்லது முல்தானி மிட்டி இந்த அப்லாடாக்சின்களை குடலில் இருந்து எடுத்துக்கொள்வதை தடுத்து அப்லாடாக்சின் நச்சுத்தன்மையின் ஆபத்தை குறைக்கிறது.\nநாள் ஒன்றுக்கு 1.5 கிராம் வீதம், முறையாக 2 வாரகாலத்துக்கு கால்சியம் பேன்டோனைட் குழந்தைகளுக்கு கொடுத்து வருவது, பாதுகாப்பானது என்று சமீபத்திய ஹியூமன் ட்ரியல்ஸ் தெரிவிக்கிறது. பேன்டோனைட் களிமண்ணை உட்கொள்வதன் மூலம் குழந்தைகளில் அப்லாடாக்சின்ஸ்-சார்ந்த வளர்ச்சியை தடுக்க பயன்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால், கால்சியம் பேன்டோனைட்டை ஒரு ஓரல் சப்ளிமெண்ட்டாக பயன்படுத்த மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய இன்னும் ஆய்வு தேவைப்படுகிறது.\nமுல்தானி மிட்டியின் பேஸ் பேக் செயல்முறை - Multani mitti face pack recipe in Tamil\nதோல் மற்றும் முடிக்கு முல்தானி மிட்டியின் பயனை கணக்கில் கொண்டு, இந்த களிமண்ணில் இருந்து அதிகபட்ச பலனை பெற நிறைய செயல்முறைகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. “இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் ரெசேர்ச் இந்த ஆயுர்வேதா அண்ட் பார்மசி”-யில் பிரசுரிக்கப்பட்ட ஒரு செயல்முறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒரு கிண்ணத்தில் உலர்ந்த மூலப்பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்(ஜாதிக்காய், வேப்ப இலை, முல்தானி மிட்டி மற்றும் மஞ்சப்பொடி).\nஆரஞ்சு தோலை அரைத்து மூலப்பொருட்களுடன் சேர்த்து விடுங்கள்.\nஆலோ வேரா ஜெல் மற்றும் ரோஸ் வாட்டரை சேர்க்கவும்.\nமென்மையான பசை ஆகும் வரை கலக்குங்கள்.\nஉங்களது தோளில் சமமான லேயராக தடவுங்கள், மற்றும் 20 நிமிடங்களுக்கு அதை அப்படியே வைத்திருங்கள்.\nஉங்களது முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள்\nமூலப்பொருட்களின் கலவை ஆய்வின் படி குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால், அவை தோல் மற்றும் ஒருவரின் இயல்பை பொறுத்து மாறும்.\nமுல்தானி மிட்டியின் பக்க விளைவுகள் - Multani mitti side effects in Tamil\nஉங்களது தோல் மற்றும் முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு முல்தானி மிட்டி ஒரு இயற்கையின் முழுமையான தீர்வு. அதுக்கு குறிப்பிடும் படி எந்த பக்க விளைவுகளும் இல்லை, ஆனால் இந்த அழகு அதிசயத்தை பயன்படுத்தும் முன் சிலவற்றை கணக்கில் கொள்ளவேண்டும்.\nமுல்தானி மிட்டியிடம் ஒரு கூல் ஏனெர்ஜெடிக் தன்மை உள்ளது, அதனால் நீங்கள் ஜலதோஷம் அல்லது இருமலால் அவதிபட்டால், நீங்கள் முல்தானி மிட்டியை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.\nமுல்தானி மிட்டியை சிலர் உட்கொண்டாலும், அதை உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை ஆலோசித்து நல்லது.\nஒரு ஆய்வில், பேன்டோனைட் சப்ளிமெண்ட்டை உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு, குமட்டல், மற்றும் வாந்தி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஎதையும் அதிகமாக உட்கொண்டால் தீய பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். அதை அதிகமாக உட்கொள்ளாதீர்கள்.\nஆய்வின் படி, புல்லர் ஈரத்துடன் நீடித்த மற்றும் அதிக எக்ஸ்போசர் இருப்பது இருமல் மற்றும் நுரையீரலில் வீக்கம் போன்ற அறிகுறிகளை கொண்ட டஸ்ட் இன்ஹலேஷனுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்��ுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pioneers.sg/ta-sg/Pages/Resources.aspx", "date_download": "2019-11-21T22:23:21Z", "digest": "sha1:OXRLPBV4REWCLU5FYNSWS3TR7RI4B6WR", "length": 5619, "nlines": 110, "source_domain": "www.pioneers.sg", "title": "தகவல் வளங்கள்", "raw_content": "\nமுகப்பு > தகவல் வளங்கள்\nமெடிஷீல்டு லைஃப் துண்டுப் பிரசுரம் (PDF கோப்பு)\nமுன்னோடித் தலைமுறைக்கான சிற்றேடு (PDF கோப்பு)\n​​தகவல் ஏடுகள் (4 மொழிகளில்)​ (1.25MB)\nமுன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டத்துக்கான காட்சி வில்லைகள் (PDF கோப்புகள்)\nமுன்னோடித் தலைமுறைக்கான நிதி உதவி அட்டவணை (நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்கள் மற்றும் பலதுறை மருந்தகங்களில்) (184KB)\n​முன்னோடித் தலைமுறைக்கான நன்மைகள் குறித்த சிறுபுத்தகம் (4 மொழிகளில்)​​​​​​​​​​ (4.97MB) ​\nபாதிக்கப்படக்கூடியவற்றைத் தெரிவிக்கவும் | தகவல் பாதுகாப்புக் கொள்கை | தளப் பயன்பாட்டு விதிமுறைகள்| தள உள்ளடக்கம்| எங்கள் இணையத்தளத்தை மதிப்பிடுக| எங்களைத் தொடர்புகொள்க\nஇத்தளத்தை 1024 x 768 நுண்தெளிவுடன் கூடிய IE9, மோஸில்லா ஃபையர்ஃபோக்ஸ் (Mozilla Firefox) 33, கூகுள் குரோம் (Google Chrome) 39 ஆகிய உலாவிகளை அல்லது அவற்றுக்கு மேற்பட்ட உலாவிகளைப் பயன்படுத்திக் காண்பது சிறப்பு\nமுன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டம் © சிங்கப்பூர் அரசாங்கம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/budget/rbi-stops-printing-2000-rs-note-in-current-fy", "date_download": "2019-11-21T21:22:52Z", "digest": "sha1:E6H7XLSFWYVGEBFHBAIAXRRHWXOJSLIJ", "length": 9241, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`ரூ. 2,000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்..!’ - பதுக்கலைத் தடுக்கும் முயற்சியா? | RBI stops printing 2,000 rs note in current FY", "raw_content": "\n`ரூ. 2,000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்..’ - பதுக்கலைத் தடுக்கும் முயற்சியா\n`இந்த நடவடிக்கை மூலம் பதுக்கலையும் கறுப்புப் பணப் புழக்கத்தையும் தடுக்க முடியும்’ என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.\nஇந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டது 2,000 ரூபாய் நோட்டுகள். இந்த நோட்டுகள் கு���ித்து அவ்வப்போது வதந்திகளும் பரவுவதுண்டு. 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை ஆர்.பி.ஐ நிறுத்திவிட்டதாகவும், விரைவில் இந்த நோட்டுகளும் பணமதிப்பிழப்பு செய்யப்படும் என இந்த ஆண்டின் தொடக்கத்தில் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.\nஇந்த நிலையில், கடந்த காலங்களில் இந்தச் செய்தியை வதந்தி என்றும் உயர் மதிப்பு நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்று அரசு மற்றும் ஆர்.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட 2,000 ரூபாய் தொடர்பான கேள்விக்கு ஆர்.பி.ஐ அளித்த பதிலில் இந்த நிதியாண்டில் புதிதாக ஒரு 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆர்.பி.ஐ-யின் இந்தப் பதில் தொடர்பாக பேசிய பொருளாதார வல்லுநர்கள், ``இந்த நடவடிக்கை மூலம் பதுக்கலையும் கறுப்புப் பணப் புழக்கத்தையும் தடுக்க முடியும்” என்றனர்.\nஆர்.பி.ஐ-யின் இந்த நடவடிக்கை தொடர்பாக `நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகத்துக்குப் பேட்டியளித்த பொருளாதார நிபுணர் நிதின் தேசாய், ``உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கை என்பது கறுப்புப்பண புழக்கத்தைச் சிக்கலாக்கும். நிச்சயமாக பணமதிப்பிழப்பு நடவடைக்கையைவிட இது நல்ல நடவடிக்கைதான். இங்கு எதுவும் நிலைகொலையச் செய்யவில்லை. ஆனால், கறுப்புப் பணப்புழக்கம் குறையும்.\nஇதுபோன்ற நடவடிக்கையை பல ஐரோப்பிய நாடுகள் செய்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் முறைசாரா தொழில் மற்றும் விவசாயத் தொழில்கள் அதிகம். அங்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு இடமிருக்காது. நோட்டுகளாகத்தான் பணம் கைமாறும். இந்த நடவடிக்கை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அதிகரிக்க உதவும்” என்றார்.\nஆர்.பி.ஐ-யின் பதிலில், 2016-17 நிதியாண்டில் 3,542.991 மில்லியன் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டதாகவும், அதுவே, 2017-18 நிதியாண்டில் 111.507 மில்லியன் நோட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியாக 2018-19 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 46.690 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் தற்போதுவரை ஒரு 2,000 ரூபாய் நோட்டுகள் கூட அச்சிடப்படவில்லை.\nஉயர்மதிப்பு கொண்ட நோட்டுகளின் புழக்கத்தைக் குறைப்பதன் மூலம், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எளிதாக பணத்தை எடுத்துச் செல்ல முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21697/", "date_download": "2019-11-21T20:59:32Z", "digest": "sha1:FBAJ4IG67CGTUS5BC2MRZDFXQJFBUKLQ", "length": 11699, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "நடிகர் தனுஷின் உடலில் அங்க அடையாளங்கள் லேசர் கருவி மூலமாக அழிக்கப்பட்டுள்ளது – GTN", "raw_content": "\nநடிகர் தனுஷின் உடலில் அங்க அடையாளங்கள் லேசர் கருவி மூலமாக அழிக்கப்பட்டுள்ளது\nநடிகர் தனுஷின் உடலில் அங்க அடையாளங்கள் லேசர் கருவி மூலமாக அழிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததனைத் தொடர்ந்து இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.\nவழக்கு விசாரணையின் போது கதிரேசன் -மீனாட்சி தரப்பில் சில சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த சான்றிதழ்களில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளனவா என கண்டறிய அவரை நேரில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதையடுத்து நடிகர் தனுஷ் சார்பில் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வெளியிடப்பட்டது. சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்களை ஒப்பிட்டு பார்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தனுஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேரில் முன்னியானார்.\nஅங்கு 2 அரசு மருத்துவர் முன்னிலையில் தனியறையில் தனுஷூக்கு அங்க அடையாளங்கள் சரிபார்க்கும் பணி இடம்பெற்று தனுஷின் அங்க அடையாளங்கள் தொடர்பான அறிக்கை மதுரை மருத்துவமனையின் உயரதிகாரியால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.\nஅவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலேயே நடிகர் தனுஷ் உடலில் உள்ள அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை முறையில் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இவ்வழக்கு மீதான விசாரணையை நீதிமன்றம் மார்ச்-27ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது..\nTagsஅங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது நடிகர் தனுஷ் லேசர் கருவி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரொபர்ட் பயசும் பரோலில் விடுதலை\nஇந்தியா • பிரதான செய்திகள்\n145 இந்தியர்கள் கை, கால்கள் கட்டிய நிலையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஐஐடி மாணவி தற்கொலை விவகாரம் – 3 பேராசிரியர்களுக்கு அழைப்பாணை\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி திருச்சியில் நாம் தமிழர் முற்றுகைப் போராட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிறையிலுள்ள முருகனை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு\nதண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையம் மனு\nமணிப்பூர் மக்களின் உரிமைகளுக்காக மீண்டும் போராடவுள்ளதாக இரோம் சர்மிளா தெரிவித்துள்ளார்.\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு November 21, 2019\nஎதிர்க்கட்சித் தலைவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி November 21, 2019\nரொபர்ட் பயசும் பரோலில் விடுதலை November 21, 2019\nமகிந்த பிரதமராக பதவியேற்றுள்ளார் November 21, 2019\nஓமந்தையில் பழுதடைந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்பு November 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Current-Indian-Team-Reminds-Me-Of-The-One-In-2002-03-Sachin", "date_download": "2019-11-21T21:59:37Z", "digest": "sha1:LT6L3U3EH5ODPQ3HXBEJHCWPQ5DXMF56", "length": 8668, "nlines": 148, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Current Indian Team Reminds Me Of The One In 2002-03: Sachin - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\n50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு..\nஇந்தியாவின் எதிர்காலம் குறித்து கணித்து கூறிய...\nமுதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி...\nஇந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் : பொதுமக்கள்...\nஜி.எஸ்.டி. வரி செலுத்த முடியாததால் தொழில் அதிபர்...\nசபரிமலை நடை திறப்பு முதல்நாளிலேயே ரூ.3.32 கோடி...\nஓய்வு பெற்றார் கோகாய்..பதவியேற்கிறார் பாப்டே(national)\nவிரைவில் வருகிறது 'ஒரே நாடு, ஒரே ஊதிய நாள்' திட்டம்...\nடெல்லி காற்று மாசு: பாட்டில்களில் ஆக்ஸிஜன் விற்பனை\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர்...\nவலங்கைமான் ஒன்றியம் நார்த்தாங்குடி அரசுப் பள்ளியில்...\nகடலூரில் கன மழை கொட்டியது\nமுழுமையாக நிரம்பிய பவானிசாகர் அணை : கரையோர கிராமங்களுக்கு...\nரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nஇந்தியாவுக்கு அக்னிப் பரீட்சை * உலக கால்பந்து...\nமேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள்...\nIND vs BAN: 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளர்; வங்கதேசம்...\nஉலக கோப்பை கால்பந்து தொடர் தகுதி சுற்று போட்டியில்...\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல்...\nமக்களின் மனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\nதங்கம் அதிரடி ஏற்றம் .. \"1 பவுன் விலை உயர்ந்தது\"...\nமொத்த விலை பணவீக்கம் அக்டோபரில் குறைந்தது\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி...\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-77/19686-2012-05-08-05-54-49", "date_download": "2019-11-21T22:16:08Z", "digest": "sha1:WIGSY7OKMTFDWN62MMNMMG4ZVQCJ75BG", "length": 9058, "nlines": 219, "source_domain": "www.keetru.com", "title": "நுங்கு லெஸ்ஸி", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 08 மே 2012\nநுங்கு வாங்கும்போது இளநுங்காக‌ப் பார்த்து வாங்கவும். நுங்கில் தோலை பக்குவமாக உரிக்கவும். பின் சிறு துண்டுகளாக வெட்டவும்.\nஒரு பாத்திரத்தை எடுத்து அதில், நுங்கைப் போட்டு, சீனி + பால் ஊற்றி, நன்கு கலக்கிய பிறகு, குளிர் பதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும். பிறகு எடுத்து சாப்பிடவும்.\nவெயிலுக்கு இதமாக இருக்கும். செய்வது மிக எளிது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/medical/general/eye1.php", "date_download": "2019-11-21T22:18:08Z", "digest": "sha1:45URNFBRIUWCBMNFXCU3J7D7FGMQTMS2", "length": 7960, "nlines": 35, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | medical | Eye | Vegetables", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல��� கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nநம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.\nஅகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.\nவைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது. தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.\nஉடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன. இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\nநீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்���ும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/59977-the-india-agreement-to-lease-the-nuclear-powered-submarine-from-russia.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-21T21:57:47Z", "digest": "sha1:AKVFVNFWCFEN5MX6JF4MNFVUEFKNR4OJ", "length": 11535, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஷ்யாவிடமிருந்து கப்பலை குத்தகைக்கு வாங்கும் இந்தியா..! | The India Agreement to lease the nuclear-powered submarine from Russia", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nரஷ்யாவிடமிருந்து கப்பலை குத்தகைக்கு வாங்கும் இந்தியா..\nஅணுசக்தியில் இயங்கும் அகுலா வகை நீர்மூழ்கிக் கப்பலை ரஷ்யாவிடமிருந்து குத்தகைக்கு வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பாதுகாப்பு உபகரணங்கள் கையாளும் குழுவின் (Defence Acquisition Council) கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது 2700 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி இந்திய கடற்படைக்கு புதிதாக 3 பயிற்சி கப்பல்கள் வாங்க முடிவு எடுக்கப்பட்தாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் அணுசக்தியில் இயங்கும் கடற்படை நீர்மூழ்கி கப்பலை 3 பில்லியன் டாலர் மதிப்பில் ரஷ்யாவிடமிருந்து பத்தாண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. பல மாதங்களாக நடைபெற்று வந்த இ��்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த ஒப்பந்தத்தின்படி அகுலா வகை நீர்மூழ்கிக் கப்பலை வரும் 2025-ம் ஆண்டுக்குள் ரஷ்யா இந்தியாவிடம் அளிக்கவேண்டும். இந்திய கடற்படையில் இந்த நீர்மூழ்கிக் கப்பல், சக்ரா மூன்று என அழைக்கப்படுகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை பெருக்கி வரும் நிலையில் இந்தியா தனது கடற்படை பலத்தை கூட்டி வருகிறது. ஏற்கனவே 1988 ம் ஆண்டு ஒரு நீர்மூழ்கிக் கப்பலை மூன்று ஆண்டுகளுக்கும் 2012ம் ஆண்டில் ஒரு ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை 10 ஆண்டுகளுக்கும் இந்தியா குத்தகைக்கு எடுத்திருந்தது. மேலும் இந்த கப்பல்கள் மருத்துவமனை வசதி, பேரிடர் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தும் வகையில் அமையும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇன்று, 3-வது ஒரு நாள் போட்டி: சொந்த ஊரில் மிரட்டுவாரா தோனி\nமகளிர் தினத்தையொட்டி பெண்கள் மட்டுமே இயக்கும் விமானங்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு\nபகலிரவு டெஸ்டில் கோலி டி20 போல ஆடுவார்..\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\nநவ. 29இல் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியா வருகை\nஆன்லைன் காதலியை தேடி சுவட்சர்லாந்து புறப்பட்ட இளைஞர் - பாக். சிறையில் அடைபட்ட பரிதாபம்\nஉயர் கல்விக்கு இந்திய மாணவர்கள் ஆர்வம்.. விசாவுக்கு அமெரிக்கா கிடுக்குப்பிடி\nஜிலேபி சாப்பிடுவதை விட்டுவிட்டால் காற்று தரம் மேம்படுமா: ஆவேசமடைந்த கவுதம் கம்பீர்\nRelated Tags : அகுலா வகை நீர்மூழ்கிக் கப்பல் , Submarine from Russia , நீர்மூழ்கிக் கப்பல் , Russia , India , ரஷ்யா , இந்தியா\n - அதிமுகவில் புதிய கலகமா\nபெண் குழந்தையை விற்று ஆண் குழந்தைக்கு தங்கச் செயின் வாங்கிய தந்தை\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு\nகுழந்தை கடத்தல் புகாரும்... நித்தியானந்தா பதிலும்..\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆ���்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று, 3-வது ஒரு நாள் போட்டி: சொந்த ஊரில் மிரட்டுவாரா தோனி\nமகளிர் தினத்தையொட்டி பெண்கள் மட்டுமே இயக்கும் விமானங்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Prisons+Statistics+report?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-21T22:06:46Z", "digest": "sha1:TO5U6645BMSKIXZUXNRRGM3VQ2IKBCGH", "length": 9877, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Prisons Statistics report", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n40 ஆண்டுகளில் முதல்முறையாக நுகர்வோர் செலவினம் குறைவு\nஅடிப்படை வசதிகள் இல்லை - திருச்சி சிறை அகதிகள் முகாமில் 70 பேர் உண்ணாவிரதம்\nராஜிவ் படுகொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பான வழக்கின் நிலை என்ன\n5 ஆண்டுகளில் 497 புள்ளி மான்கள் இறப்பு - அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் காற்று மாசு இயல்பை விட அதிகரிப்பு\n‘சராசரியை விட தமிழ்நாட்டில் கூடுதலாக மழை’ - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“இந்தியாவில் 10,926 பேருக்கு 1 அரசு மருத்துவர்”- ஆய்வில் தகவல்\nஆழ்துளைக் கிணறுகள் குறித்த புகாருக்கு ‘விசில் ரிப்போர்ட்டர்’ மொபைல் ஆப்..\nநாட்டில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு \n‘10 மரக்கன்றுகளை ந��்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n‘உலக அளவில் 220 கோடி பேருக்கு பார்வை குறைபாடு’ - ஆய்வு அறிக்கை\nநாட்டிலேயே சுத்தமான ரயில் நிலையம் ஜெய்ப்பூர்\n199 புதிய சிறைகளை கட்ட மத்திய அரசு திட்டம் : பட்ஜெட் ரூ.1,800 கோடி\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n40 ஆண்டுகளில் முதல்முறையாக நுகர்வோர் செலவினம் குறைவு\nஅடிப்படை வசதிகள் இல்லை - திருச்சி சிறை அகதிகள் முகாமில் 70 பேர் உண்ணாவிரதம்\nராஜிவ் படுகொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பான வழக்கின் நிலை என்ன\n5 ஆண்டுகளில் 497 புள்ளி மான்கள் இறப்பு - அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் காற்று மாசு இயல்பை விட அதிகரிப்பு\n‘சராசரியை விட தமிழ்நாட்டில் கூடுதலாக மழை’ - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“இந்தியாவில் 10,926 பேருக்கு 1 அரசு மருத்துவர்”- ஆய்வில் தகவல்\nஆழ்துளைக் கிணறுகள் குறித்த புகாருக்கு ‘விசில் ரிப்போர்ட்டர்’ மொபைல் ஆப்..\nநாட்டில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு \n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n‘உலக அளவில் 220 கோடி பேருக்கு பார்வை குறைபாடு’ - ஆய்வு அறிக்கை\nநாட்டிலேயே சுத்தமான ரயில் நிலையம் ஜெய்ப்பூர்\n199 புதிய சிறைகளை கட்ட மத்திய அரசு திட்டம் : பட்ஜெட் ரூ.1,800 கோடி\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schveeramunai.org/News--Events/viramunaicirpatateviciruvarillattinonpatavatuantucevainiraivuvila", "date_download": "2019-11-21T20:43:45Z", "digest": "sha1:5RVRYDQZXHEXLXDVG6CENYID4PVBQ4S7", "length": 3725, "nlines": 35, "source_domain": "www.schveeramunai.org", "title": "வீரமுனை சீர்பததேவி சிறுவர் இல்லத்தின் ஒன்பதாவது ஆண்டு சேவைநிறைவு விழா - சீர்பாததேவி சிறுவர் இல்லம்", "raw_content": "\nஆதரவற்ற, வறுமையான மாணவர்களை அரவணைத்து அன்பு காட்டி அவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதுடன் கல்வி அறிவு புகட்டல்.\nஎதிர் கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் மாணவர்களை கல்வியில் முன்னேற்றி நாட்டில் தலை சிறந்த நல்லொழுக்கமுள்ள கல்வி சமூகத்தை உருவாக்குதல்.\nவீரமுனை சீர்பததேவி சிறுவர் இல்லத்தின் ஒன்பதாவது ஆண்டு சேவைநிறைவு விழா\nவீரமுனை சீர்பததேவி சிறுவர் இல்லத்தின் ஒன்பதாவது ஆண்டு சேவைநிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சமூகசேவை ஆர்வலர் ஆர்.எஸ்.கனகராஜா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.\nஇவர் கடந்த ஒன்பது ஆண்டுகளும் காலம்தவறாது, தனிமனிதனாக நின்று பலரிடமும் உதவிகளைபெற்று இல்லத்திலுள்ள மாணவர்களுக்காக பாடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இவர் இல்லத்திற்கு இரண்டு முறை வருகைதந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madukkur.com/2019/07/24/rain/", "date_download": "2019-11-21T20:53:18Z", "digest": "sha1:SOKX4EP7OWKT7JMJE4XBG6XNMNO2BJ4B", "length": 5058, "nlines": 50, "source_domain": "madukkur.com", "title": "மதுக்கூரில் இரு தினங்களில் பெய்த மழை - Madukkur <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nபொது செய்தி - General\nமதுக்கூரில் இரு தினங்களில் பெய்த மழை\nமதுக்கூரில் இரு தினங்களில் பெய்த மழை வெப்ப நாட்களை அனுபவித்து வந்த மக்களுக்கு ஓர் ஆறுதலாக இருந்தது. கடந்த வெப்ப நாட்களில் ஓர் ஆறுதலான விஷயம் , குறைவான தடைகள் இருந்த மின் விநியோகம். கடந்த சில நாட்களில் சில பகுதிகளில் மின் தடை அதிகமாக இருந்ததுக்கு காரணம், புதியதாக அமைக்கப்பட்டு வரும் ட்ரான்ஸபார்ம் ஆகும்.\nஇந்தியாவை பொருத்து பெருமைப்பட வேண்டிய விஷயம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சந்திராயன் 2,நிலவில் நிரை கண்டுபுடித்த இந்தியா இன்று நிலாவின் தென்பகுதியை ஆராய உள்ளது. விண்ணில் ஏவிவிட்ட இந்தியாவின் பகல் நேரத்தில் ஆஸ்திரேலியாவில் இரவு நேரமாகும், அவர்கள் விண்ணில் பாய்ந்து சென்ற நில வெளிச்சத்தை அச்சத்துடன் பார்த்து அது இந்தியாவின் விண்கலம் என்று அறிந்து ஆச்சரியம் அடைந்துள்ளாரகள்.\nநிலாவில் உள்ள நிரை காண்பது ஒருபுறம் இருக்கட்டும் இங்கு காவேரி நிரை காண கண் அலைகின்றது. சேலத்தில் 100 ஏரிகளை 565 கோடி திட்டத்தில் காவேரி நிரைக்கொண்டு நிரப்ப முதல்வர் எடப���பாடி திட்டம் வகுத்துள்ளது தஞ்சை டெல்டா மக்களை வஞ்சிப்பது ஆகும். மேட்டூர் அணையின் நிர்வாகம், இந்நாள் வரை தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடம் இருந்தது,ஆனால் மேட்டூர் அணையின் நிர்வாகம் முதல் அமைச்சரின் சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியா தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது,தமிழ்நாடு தஞ்சையை வஞ்சிக்கிறது.(இன்னும் வரும்)…\nகருத்து தெரிவியுங்கள் பதிலை அகற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/leaked-so-this-is-how-motorola-moto-z-play-looks-like-11948.html", "date_download": "2019-11-21T21:37:28Z", "digest": "sha1:GPYZDQG6MZTWS72ZKT6OWAGZBDFAVJQH", "length": 16145, "nlines": 253, "source_domain": "tamil.gizbot.com", "title": "LEAKED: So This is How Motorola Moto Z Play Looks Like - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n10 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n10 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n10 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n11 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோட்டோ இசட் மொபைல் எப்படி இருக்கும் தெரியுமா\nஸ்மார்ட்போன் சந்தையில் நல்ல வளர்ச்சியை பெற்று வரும் மோட்டாரோலா நிறுவனம் மோட்டோ இசட் மற்றும் மோட்டோ இசட் ப்ளஸ் ஆகிய மொபைல்களை வெளியிட தயாராகி வருகிறது.\nஇந்த மாடல்��ளின் புகைப்படங்கள் ரெடிட் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த மொபைல் மாடல்களின் வசதிகள் குறித்து தற்போது பார்ப்போம்.\n'டக்கர்' தாத்தா : அறிவுக்கும் திறமைக்கும் சம்பந்தமே கிடையாது..\nமோட்டோ இசட் பின்புறம் கண்ணாடி பேனலுடன் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்களின் படங்களில் இருந்து பார்க்கும்போது இவற்றில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், முன் கேமரா மற்றும் அத்தியாவசியமான சென்சார்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nடிஸ்ப்ளே மற்றும் பிராஸசர் எப்படி\nஅதுமட்டுமின்றி எச்டி டிஸ்ப்ளேவுடன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர் அடங்கியது என்றும் 3ஜிபி ராம் அம்சத்துடன் 64 ஜிபி மெமொரியுடன் இந்த மாடல் அமைந்துள்ளது.\nதிடீரென்று ஏன் இந்த ஏரி இரத்த சிவப்பாய் உருமாறியது..\nகேமராவின் பவர் என்ன தெரியுமா\nஇந்த மாடலில் உள்ள முன்கேமரா 5 எம்பி மற்றும் பின் கேமரா 16 எம்பி யிலும் அமைந்துள்ளதாக தெரிகிறது.\nமற்ற வசதிகள் எப்படி இருக்கும\nஇந்த போனின் டிஸ்ப்ளே 4.6 இன்ச் அளவுடன் இருப்பதாகவும், ஆக்டோ கோர் MediaTek Helio P10 SoC வசதியுடன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் அமைந்துள்ளது.\nமுன்னதாக இந்த மொபைல்போன் இவ்வருடம் சான்பிராசிஸ்கோ நகரில் நடைபெறவுள்ள 'டெக் வேர்ல்ட் 2016' நிகழ்ச்சியில் பிரமாண்டமாக அறிமுகம் செய்யவுள்ளதாக லெனோவா திட்டமிட்டுள்ளது.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nமோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸ்ர்\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nபிளிப்கார்ட்:இன்று விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nகுறிப்பிட்ட சலுகையுடன் விற்பனைக்கு வந்தது மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nமோட்டோ ஜி8 பிளே மற்றும் மோட்டோ இ6 பிளே சாதனங்கள் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nமூன்று ரியர் கேமராக்களுடன் பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி8 பிளஸ் அறிமுகம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nஇன்று அறிமுகமாகும் மோட்டோ ஜி8 பிளஸ் ஸமார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/andhra-pradesh-chief-minister-jaganmohan-reddy-re-names-abdul-kalam-name-367588.html", "date_download": "2019-11-21T22:09:15Z", "digest": "sha1:TRWEQUNE7PJH34HERZUUTBZ74WDICFE6", "length": 21665, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்க அதிரடியை அப்துல் கலாமிடம் காட்டலாமா ஜெகன் மோகன் ரெட்டி? இப்போ என்ன ஆச்சின்னு பாருங்க! | Andhra Pradesh Chief Minister Jaganmohan Reddy Re Names Abdul Kalam name - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nமாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது அந்த காலம்.. இப்பெல்லாம் ஏதாச்சும் ஒன்னுன்னா உடனே கிட்னாதான்\nபுதிய கல்வி கொள்கை அல்ல; மாநில உரிமைகளை தரைமட்டமாக்கும் புதிய புல்டோசர் கொள்கை- ராஜ்யசபாவில் வைகோ\nஐயாம் சபரிங் பிரம் பீவர்.. லூஸ் மோஷன்.. பாட்டி செத்துபோச்சு.. இது இல்லாமல் ஒரு ரியல் லீவ் லெட்டர்\nஐஎன்எக்ஸ்.. ப. சிதம்பரத்தை 2 நாள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி: சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nகமலுக்கு நாளை அப்பல்லோவில் ஆபரேஷன்.. காலில் வைத்த டைட்டேனியம் கம்பியை அகற்றுகிறார்கள்\nகட்டுப்பாடுகள் -அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்க காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nFinance 2ஜி வேணுமா 4ஜி வேணுமா.. மக்கள் தான் முடிவு செய்யணும்.. ஜியோவால் ஏர்டெல்.. வோடபோன் கொதிப்பு\nSports பிங்க் பந்து சவால்.. அதெல்லாம் அவருக்கு ஒரு விஷயமே இல்லை.. ஷமியை பாராட்டிய சாஹா\nLifestyle இன்று உலக ஹலோ தினம் : காதலுக்கு மரியாதை செய்த அலெ��்ஸாண்டர் கிரஹாம்பெல்\nAutomobiles மரண பயத்தால் ஓவர்நைட்டில் வேர்ல்டு பேமஸ் ஆன இளைஞர்... தந்தைக்காக செய்த காரியத்தால் ஆச்சரியம்...\nMovies ஆஸ்திரேலிய தொழிலதிபருடன் காதல்.. 2வது திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகை.. விரைவில் டும்டும்டும்\nTechnology இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nEducation Air India Recruitment 2019: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க அதிரடியை அப்துல் கலாமிடம் காட்டலாமா ஜெகன் மோகன் ரெட்டி இப்போ என்ன ஆச்சின்னு பாருங்க\nஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற நாளில் இருந்தே அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்று வருகிறார்.\nஆனால், அங்கே தொட்டு, இங்கே தொட்டு.. அப்துல்கலாம் பெயரிலேயே கைவைத்தால் எப்படி ஆனால் அப்படி ஒரு நடவடிக்கையை தான் ஜெகன்மோகன் ரெட்டி எடுத்துள்ளார். இருப்பினும் மக்களின் எதிர்ப்புக் குரலை தாங்க முடியாமல் அந்த உத்தரவை வாபஸ் பெற்றுக்கொண்டார் சூட்டோடு சூடாக.\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறக்கூடிய மாணவ மாணவிகளுக்கு நவம்பர் 11ஆம் தேதி தேசிய கல்வி நாள் தினத்தன்று மெரிட் சர்டிபிகேட்டுகள், மற்றும் உயர் கல்விக்கான ஸ்காலர்ஷிப் போன்றவை வழங்கக்கூடிய திட்டம் ஆந்திராவில் அமலில் உள்ளது.\nரூ7,000 கோடி வங்கி மோசடிகள்.. சென்னை, கோவை, மதுரை உள்பட நாடு முழுவதும் சிபிஐ 169 இடங்களில் ரெய்டு\nஇந்த விருதுக்கு பிரதீபா விருதுகள் என்று பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் 2017 ஆம் ஆண்டு முதல் இந்த விருதுக்கு 'ஏபிஜே அப்துல் கலாம் பிரதீபா புரஸ்கார் விருதுகள்' என்று பெயர் மாற்றம் செய்து, அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். ஆனால், ஜெகன் மோகன் ரெட்டியின் 'ஒய்எஸ்ஆர் வித்யா புரஸ்கார்ஸ்' என்று இந்த விருதின் பெயரை மாற்றி ஒரு உத்தரவை அதிரடியாக பிறப்பித்து விட்டார்.\nஆனால் நாடு முழுக்க அப்துல்கலாமுக்கு ஏகப்பட்ட ஆதரவாளர்கள் இருப்பது நாம் அறிந்ததே. ஆந்திராவிலும் அதேபோலத்தான். சமூகவலைத்தளங்களில் தெலுங்கு நெட்டிசன்கள் ஜெகன்மோகன் ரெட்டி அரசு எடுத்த இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தனர். முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடுவும் கூட, டிவிட்டரில் விமர்சித்தார். தங்களது சுயலாபத்திற்காக, சொந்த புகழை நிலைநிறுத்துவதற்காக ஜெகன்மோகன் ரெட்டி அரசு செய்துள்ள இந்த நடவடிக்கை என்பது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.\nஅப்துல் கலாம் இந்த நாட்டுக்காக நிறைய பங்களிப்புகளை தந்துள்ளார். இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றிப் போடும் அளவுக்கு உந்து சக்தியாக இருந்துள்ளார். எனவேதான் அவரது பெயரில் விருது வழங்க ஆரம்பித்தோம். ஆனால், அப்படி ஒரு மாமனிதரை அவமானப்படுத்தும் வகையில் சொந்த புகழ்ச்சிக்காக ஜெகன்மோகன் ரெட்டி ஒரு ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளார், என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்.\nமூத்த பாஜக தலைவர் அமித் மால்வியா இந்த விஷயத்தில் காங்கிரசையும் சேர்த்து விளாசி விட்டார். அவர் கூறுகையில், பாரத ரத்னா விருது பெற்ற, டாக்டர் அப்துல் கலாமை விட, தனது தந்தை, மேம்பட்ட விஞ்ஞானி மற்றும் கல்வியாளர் என்று, ஜெகன்மோகன் ரெட்டி நினைத்துக் கொண்டு உள்ளார் போலும், இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் கிடையாது.\nஏனெனில் அவரது கட்சி நாட்டிலுள்ள அத்தனை திட்டங்களுக்கும், விளையாட்டு மைதானங்கள், சாலைகளுக்கும், விமான நிலையங்களுக்கும் தங்களது குடும்பத்தினர் பெயரை சூட்டிக் கொண்ட காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்த ஒரு கட்சிதானே.. அப்புறம் அப்படித்தான் அவர் யோசிப்பார். இவ்வாறு அமித் மால்வியா குற்றம் சாட்டினார். இவ்வாறு பல மட்டங்களில் இருந்தும் எதிர்ப்புகள் வலுப்பெற்று வந்ததால், உடனடியாக தனது உத்தரவை வாபஸ் பெற்றுக் கொண்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பழையபடி, 'டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பிரதீபா புரஸ்கார் விருதுகள்' என்று இந்த விருது அழைக்கப்படும் என்று உத்தரவை பிறப்பித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅம்மா அப்பா நல்லாயிருக்கீங்களா.. பாகிஸ்தான்ல மாட்டிக்கிட்டேன்.. வைரலாகும் ஆந்திர என்ஜீனியரின் வீடியோ\n2 லட்சம் கேஷ்.. ஒரு லட்சம் செக்கா தரணும்.. இல்லாட்டி கொன்னுடுவேன்.. அதிர வைத்த 14 வயது சிறுவன்\nஅரை நிர்வாண பெண்.. பெண் போலீஸார் மீது பாய்ந்து பாய்ந்து தாக்குதல்.. கடித்து குதறிய பரபரப்பு வீடியோ\nதெலுங்கானாவில் ரூ.100 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்.. சதுரங்க வேட்டை பாணியில் ஏமாற்றிய பகீர் கும்பல்\nவிடிகாலையில்.. ஓடி கொண்டிருந்��� கார்.. திடீரென டிவைடரில் மோதி.. டாக்டர் ராஜசேகர் படுகாயம்\nகொங்கு எக்ஸ்பிரஸ் மீது மோதிய மின்சார ரயில்.. கச்சிகுடாவில் நேற்று என்ன நடந்தது\nஎம்எல்ஏவுக்கு கைகளால் உணவு ஊட்டிய 10ஆம் வகுப்பு மாணவியால் சர்ச்சை\nதாலி கட்ட அரை மணி நேரத்திற்கு முன்.. தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை.. கதறி அழுத மணப்பெண்\nஹைதராபாத்தில் கோவை கொங்கு எக்ஸ்பிரஸ் மீது மின்சார ரயில் மோதி விபத்து\nகொடுமை.. வெறும் 2 ரூபாய்க்கு நடந்த சண்டை.. கடைசியில் ஒரு கொலை.. ஆந்திராவில்\nஅடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ஜெகன்.. வீட்டில் ஜன்னல்.. கதவு அமைக்க ரூ.73 லட்சம் ஒதுக்கீடு\n மார்க்கெட்ல ஏதாவது புது பிஸ்கெட் விட்டுருக்காங்களா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njagan mohan reddy abdul kalam ஜெகன் மோகன் ரெட்டி அப்துல் கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/jul/10/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-1-3189659.html", "date_download": "2019-11-21T21:05:02Z", "digest": "sha1:K3LN23HWVWNYYOBN2RSEVV4EAEECKYYI", "length": 27407, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மருத்துவ ஜோதிடம் - பகுதி (1)- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமருத்துவ ஜோதிடம் - பகுதி (1)\nBy - ஜோதிட சிரோன்மணி தேவி | Published on : 11th July 2019 12:21 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜோதிடம் என்பது அறிவியல் ஆராய்ச்சியில் உட்பட்ட மருத்துவம் என்று கூறலாம். மருத்துவ ஜோதிடம் என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனாலும் இந்த கட்டுரையின் வாயிலாக முதலில் மருத்துவ ஜோதிடம் பற்றிய சிறு விளக்கம், லக்கின மற்றும் ராசியின் முக்கிய உடற் பாகங்கள், கிரகங்கள் வாயிலான நோய்களின் பாதிப்புகள், இந்த கலியுகத்தில் நோய்க்கான சிறு தீர்வு என்று பார்ப்போம்.\nஒரு மனிதனுக்கு நோய் என்பது இருவகையாகப் பிரிக்கலாம். ஒரு வகை மனிதனுக்கு எப்பொழுதும் நோய் இருந்துகொண்டு இருக்கும் அவை ஜாதகரின் விதி, ஆனால் இந்தவகை தாக்கத்தை இயற்கை மருத்துவப்படி சிறிது குறைத்துக் கொள்ளலாம். மற்றொருவகை ஒருசில காலகட்டங்களில் நோய்கள் வந்துவிட்டுச் செல்லும். அந்த நோயின் தீவிரத்தை ஜாதகரின் 6, 8 ��திபதிகள் மற்றும் நட்சத்திர சாரம் பெற்ற அதிபதிகள் தீர்மானிப்பார்கள். சில நாட்களிலே மருந்து உண்டு குணப்படுத்தக்கூடிய நோய்கள் ஆறாம் வீட்டையும் மற்றும் ஜாதகரின் வாழ்நாள் முழுவதும் மருந்து உட்கொள்ளும் நோய்கள் எட்டாம் வீட்டையும், படுக்கையில் படுத்தே கிடப்பார்கள் என்பதற்கு பனிரெண்டு பாவத்தையும் குறிக்கும். அந்த காலங்களில் நாம் கொஞ்சம் கவனம் மற்றும் முன்னோர் கோட்பாடுகளின்படி நோயின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.\nஆனால் அதற்குரிய காரக கிரகத்தையும் அதன் பாவத்தையும் பார்த்து பலன் சொல்ல வேண்டும். இவற்றை பற்றிய விவரம் திரேக்காணம் D3 சக்கரத்தின் வாயிலாகக் கண்டறியலாம். திரேக்காணம் மூலம் எந்தவகை மருந்து மாத்திரை மூலம் சரிசெய்து கொள்ளும் அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என்று பார்க்கலாம். திரேக்காணம் பற்றிய விவரங்கள் பின்னர் வரும் கட்டுரையில் விவரிக்கிறேன். ஒவ்வொரு கிரகமும் அஷ்டவர்க்கத்தில் குறைந்தது 4 பரல்கள் முக்கியமாக லக்கினாதிபதி அதிக பரல்கள் பெற்று பலம் பெற்றிருக்கவேண்டும். பரல்கள் குறித்து இருந்தால் அந்த கிரகம் பலம் குன்றியதாகக் கருதப்படுகிறது. ஜாதகருக்கு நோயினை ஆரோக்கியம், திட ஆயுள் பலத்தோடு இருக்கச் சூரியன், சந்திரன், சனி, லக்கினாதிபதி முக்கியப்பங்கு வகுக்கின்றன. இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.\nவிதி மதி கதி வாயிலாக நோயின் தாக்கம்\n(1) கடவுளால் ஒருவர் ஜனனம் எடுக்கும்பொழுது அன்றைய கிரகங்களின் நிலைகளை வைத்தே அந்த குழந்தையின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. அப்பொழுது ஏற்படும் உடலின் கூறுகளை நிர்ணயித்து உயிரூட்டி பெருமை பிரம்மாவை சேரும் இதை விதி (லக்கினம்) அல்லது கடவுள் கொடுப்பினை என்று சொல்லலாம். அதன்படி நோயின் அளவு மாறுபடும்.\n(2) மதி என்றால் சந்திரன், அவரை அடிப்படையாகக் கொண்டு தசா புத்தியை தான் \"மதி\" என்பது நம் மனம் மாறி கொண்டே இருப்பது போல் தசா புத்தி (சந்திரன்) வழியாக மாறி மாறி வருவதைக் குறிக்கிறது.\n(3) வானமண்டலத்தில் உள்ள கிரகங்களின் அன்றைய கோள்களின் நிலையையும் அவை தசா புக்தியோடு கலந்து ஏற்படுத்தும் மாற்றத்தையும் குறிப்பது கோட்சரம் அதைத் தான் கதி என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். ஜாதகருக்கு நோயின் பாதிப்பு முக்கியமாகப் பாதகாதிபதி/ ரோகாதிபதி/ அஷ்டமாதிபதி/மாரகதிபதிகள் தசா–புத்தி-அந்தரங்க காலங்களில் மற்றும் கோட்சர கிரக காலங்களில் லக்கின பாவத்தோடு சம்பந்தப்படும் காலங்களில் அதற்குரிய கிரகங்கள் வலுப்பெற்று நோயின் அழுத்தம் அதிகப்படுத்தும்.\nமுன்னூறு காலங்களில் ஜாதகரின் கட்டங்கள் வாயிலாகப் பார்த்து; வாதம் (காற்று), பித்தம் (உஷ்ணம்), சிலேத்துமம்(நீர்) கண்டறிந்து மருத்துவம் அளிக்கப்படும். நாடி முறையில் உடல் நோய் வலுவினை கண்டறிவார்கள்.\nகுருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி\nவன்மையுடன் நரம்பினால் வலித்துக் கட்டி\nதேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி\nதேற்றமுடன் அதன் மேலே தோலை மூடி\nஇந்த சித்தர் பாடலில் மனிதனுடைய உடல் என்பது எலும்புகளை கை கால்களைப் போட்டு நீட்டி வைத்து, 'இருப்பிடம்' மாறிவிடாமல் இருக்க நுண்ணிய துவரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, தோலால் மூடி, அவற்றுக்கு இடையே தசைஓர் உருவம் உருவாக்கப்பட்டிருப்பதாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அண்டத்தில் உள்ள பிண்டத்தின் சூட்சமமாகக் கிரகங்கள் வாயிலாக எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், தசை மண்டலம் (தோலை மூடி), மூச்சு மண்டலம், ஜீரணம் மண்டலம், இனப்பெருக்க மண்டலம், சிறுநீரகம் மண்டலம் என்று உடம்பை மண்டலங்களாகப் பிரித்துள்ளார்கள் நம் பாரம்பரிய மருத்துவத்தில். இந்த மண்டலங்கள் ஒவ்வொரு இணைப்பும் தமது பணியைச் சரிவர இயக்கினால் நாம் உயிரோடு வாழமுடியும் என்பது சித்தர் கூற்று.\nசித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு ஜோதிடம் அறிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவத்திற்காக சட்டப்படி காப்புரிமை (Patent) நம் நாட்டில் பெறவில்லை. அதனால் தான் நம் நாட்டில் விளையும், பாரம்பரிய மருத்துவத்தில் நாம் பயன்படுத்தும் மஞ்சள், வேம்பு வெளிநாட்டு நிறுவனம் ஒன்று காப்புரிமை பெற்றுள்ளது. அதனால் தான் நாம் உடனடியாக நிவாரணம் பெற சட்டப்படி சான்று பெற்ற அலோபதி மருத்துவத்தைத் தேடிச் செல்கிறோம். தற்பொழுது சில இடங்களில் ஜோதிடம் பார்த்து மருந்துகள் கொடுத்துக் கொண்டுவருகிறார்கள்.\nகாலபுருஷ தத்துவப்படி கீழே குறிப்பிட்ட 12 ராசி லக்கின காரர்களின் பாவங்களின் உறுப்புகளைப் பார்ப்போம்.\nசூரியன் என்பது எல்லா கிரகத்திலும் முக்கிய தலை என்று கூற���ாம். இந்த பிரபஞ்ச சக்தியில் நம்முடைய ஆத்ம பலத்திற்கு இவருடைய ஒளிதான் முக்கிய பங்கு தேவைப்படுகிறது. மனிதனுக்குத் தேவையான உடல் பலத்தையும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்க ஆத்ம காரகனாகிய சூரியனால் தான் முடியும். சூரியன் வலுத்து இருந்தால் கட்டமைப்பு உள்ள உடலமைப்பு இருக்கும். சூரியன் தாக்கம் அதிகம் உள்ளவர்கள் தான் வீட்டையும் நாட்டையும் ஆளமுடியும். சூரியன் வலுகுன்றி, நீச்சம் மற்றும் 6,8 அதிபதிகள் தொடர்பு மற்றும் சேர்க்கைகள் ஏற்பட்டால் சூரியனால் ஏற்படும் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.\nஜாதகருக்கு உடலில் சூரியனின் பலம் இருப்பவருக்குத் தேக ஆரோக்கியம் அதிகமாக இருக்கும் என்பது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் சூரியன் பலம் இல்லாதவர்களுக்கு மூளை பாதிப்பு, தலைச்சுற்றல், ஒற்றைத் தலைவலி, வழுக்கையும், வலது கண் பார்வை குறைபாடு, உயிர்ச்சத்து டி குறைபாடு, எலும்பு மண்டலங்களில் தாக்கம், தசை நார் பிரச்னை, கல்லீரல் பாதிப்பு, சோர்வான உடலைத் தருவது, இருதயம் தொடர்பான அறுவை சிகிச்சைகள், காய்ச்சல், எலும்பு புற்று நோய்கள் (பாவிகளோடு சூரியன் சேரும்பொழுது), பித்தம் சம்பந்தமான நோய்கள், வலிப்பு, தாமிர கால்சியம் குறைபாடு என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.\nஉயிர்ச்சத்து டி (Vitamin D) தாமிர குறிப்பிட்டால்\nவேதியல் ரீதியாகப் பார்த்தால் நம் உடலில் உள்ள அனைத்து மண்டலங்களையும் செயல்பட சூரிய சக்தியான வைட்டமின் டி மற்றும் தாமிரம் (Cu) சத்துக்கள் தேவைப்படுகிறது. நம் உறுப்புகளைச் செயல்படுத்த, கொழுப்புக்களின் அளவை குறைக்க, ரத்தணுக்கள் அளவை அதிகப்படுத்த, உயிரணுக்கள் உற்பத்திக்கு, தசை நார்கள் செயல்பாடுகள், ஹார்மோன்களின் செயல்பாடுகளுக்கு, எலும்பை வலுப்படுத்த, உடல் பருமனைக் குறைக்க, ரத்த மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும், சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், முடி கொட்டாமல் இருக்க என்கிற பலவகை காரணிகளாகச் சொல்லிக்கொண்டு போகலாம். இன்றும் நம் உலக நாட்டில் வைட்டமின் டி குறைபாடு பிரச்னை 70% மக்களுக்கு உள்ளது. இவற்றால் உயிர்ச்சத்து குறைந்து உடல் உபாதைகள் ஏற்படுகிறது.\nசூரியனின் பலம் பெற சிறு தீர்வு\nவைட்டமின் டி சத்து என்பது இலவசமாக கிடைக்கக் கூடிய சூரிய பகவானின் ஒளிக���கதிரிலிருந்து கிடைக்கக் கூடியது. அதனால் தான் நம் முன்னோர்கள் சூரிய ஒளிக்கதிர் உடம்பில் படும் மாதிரி பச்சிளம் குழந்தையைக் காட்டுவார்கள். தினமும் சூரியனின் நமஸ்கரிக்க வேண்டும், காலை வேளையில் அல்லது குறைந்த சூரிய வெளிச்சம் உடலில் குறைந்தபட்சம் இருபது நிமிடமாவது உடம்பில் சூரியஒளி படும்படி நடக்க வேண்டும். குளிரூட்டப்பட்ட (AC) அறையில் இருபதை குறைத்துக்கொள்ள வேண்டும். வீட்டுக்குள்ளேயே அதிக நேரம் தொடர்ந்து இருக்கக்கூடாது. கொஞ்ச நேரம் வெளியில் வந்து வெளிக்காற்றினை சுவாசிக்க வேண்டும். சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை முடிந்த வரை தவிர்த்துக் கொள்ளவும்.\nநல்லெண்ணெய் (வெளிப்புறத்திற்கும் & உட்கொள்ளவும்), விளக்கெண்ணெய் (வெளிப்புறத்திற்கும் & உட்கொள்ளவும்), வேப்பெண்ணெய் (வெளிப்புறத்திற்கு) என்று மூன்று எண்ணெய்களையும் வைத்திருக்க வேண்டும். இந்த மூன்றும் வீட்டிலிருந்தால் துர்சக்தி மற்றும் நோய்கள் நம்மை அண்டாது என்பது அணித்தனமான உண்மை.\nஅடுத்தது முதுகு எலும்பு பாதிப்பு நீங்க செக்கிலாட்டிய நல்லெண்ணெய் உடம்பில் சிறிது நேரம் ஊறவைத்து வெந்நீர் குளியல் செய்யவேண்டும், அன்றே சூடான சாதத்தில் பிரண்டை துவையல், மிளகு ரசம் என்று வாரம் ஒருமுறை சாப்பிட வேண்டும். இவற்றை எங்கள் மருத்துவர் பெரியவா சீடருக்குச் சொல்லி வெற்றியும் கண்டார்.\nஎதிர்ப்புச் சக்தி கொண்ட சூரியன் பலம் கொண்ட உணவுகள் - கோதுமை, பால், ஆளி விதை, காளான், மீன், காய்கறிகள், கீரைகள், கடல் நண்டு, பூசனி மற்றும் சூரிய காந்தி விதைகள், வெள்ளை பீன்ஸ், பருப்பு கொட்டை வகைகள் (முந்திரி & பாதம்), பிரண்டை உட்கொள்ள வேண்டும்.\nசெப்பு பாத்திரங்களில் உணவு சமைக்க மற்றும் நீர் அருந்த உபயோகிக்க வேண்டும். தாமிரத்தால் நீர் அதிக நாட்கள் வைத்திருக்கக்கூடாது.\nஇன்னும் மற்ற கிரகங்களை மருத்துவ ஜோதிடத்தோடு அறிவியல் ரீதியாக மற்றொரு பகுதியில் கூறுகிறேன்.\n- ஜோதிட சிரோன்மணி தேவி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/11/22/dog-meat-issue-a-conspiracy-plot/", "date_download": "2019-11-21T22:46:07Z", "digest": "sha1:QFJLHVXINVAGJHOKUPN65DHFYWZIUTXP", "length": 42084, "nlines": 282, "source_domain": "www.vinavu.com", "title": "ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனவன் எவன்டா | vinavu", "raw_content": "\nகோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை \nமாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nஅயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nமீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை \nபாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா \nசிலி : புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது…\nபாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் \nலெனின் – பெரியாரை பின்பற்றுகிறவர்கள் தீவிரவாதிகள் : பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிற���கதை\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசில வேளைகளில் ஒரு நிமிடம் என்பதே எவ்வளவு நீடிக்கிறது \nநவீன வேதியியலின் கதை | பாகம் 02\nகேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் \nநூல் அறிமுகம் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்\nபாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் |…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் \nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nபிஸியோகிராட்டுகள் | பொருளாதாரம் கற்போம் – 44\nபிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்தியாவின் 4 இலாபகரமான நிறுவனங்கள் \n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nமுகப்பு செய்தி தமிழ்நாடு ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனவன் எவன்டா \nஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனவன் எவன்டா \n என்ற கேள்விக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பதிலளிக்கவில்லை என்று நியாயம் பேசிய போலீசு இன்று ஆய்வறிக்கையில் ஆட்டுக்கறி என்று வந்த பிறகு மீன் என்று வழக்கு போடுகிறது.\n“ஜோத்பூரிலிருந்து சென��னைக்கு கொண்டு வரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்” என நவம்பர் 17 அன்று ஊடகங்கள் பரபரப்பைக் கிளப்பின. சில ஊடகங்கள் 1000 கிலோ என்றும் வேறு சில 2000 கிலோ நாய்க்கறி என்றும் மனம் போன போக்கில் செய்திகளை வெளியிட்டன.\nவழக்கமாக போலீசு கூறும் கட்டுக்கதைகளை அப்படியே ’க்’, ’ச்’ விடாமல் வெளியிடும் ஊடகங்களுக்கு, இது போன்ற நடுத்தர வர்க்கத்தை நடுங்கச் செய்யும் பரபரப்புச் செய்தி என்றால் சும்மாவா அதுவும் சைவ உணவு வெறியர்களாக அசைவத்தின் மீது வன்மம் கக்கும் பார்ப்பன ஊடகங்களுக்கு சொல்லவா வேண்டும் அதுவும் சைவ உணவு வெறியர்களாக அசைவத்தின் மீது வன்மம் கக்கும் பார்ப்பன ஊடகங்களுக்கு சொல்லவா வேண்டும் இவ்விவகாரம் ஊடகங்களில் இருந்து உடனடியாக சமூக வலைத்தளங்களுக்குப் பரவி அங்கும் நாய்க்கறியே பேச்சானது. மீம் கிரியேட்டர்கள் நாய்க்கறிக்கும் மீம்களை தட்டிவிடத் துவங்கினர். கூடுதலாக வாட்சப் வதந்திகளும் பஞ்சமில்லாமல் பறந்தன. பார்ப்பனிய கார்ப்பரேட் ஊடகங்கள்தான் வாட்சப் வதந்திகளையும் உருவாக்குகின்றன என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டது.\nஜோத்பூரிலிருந்து சென்னைக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சுமார் 1000 கிலோ இறைச்சி வந்த பெட்டிகளை கடந்த நவம்பர் 17-ம் தேதியன்று ரயில்வே போலீசு பரிசோதித்தது. அந்த இறைச்சி வந்த பார்சலை பிரித்துப் பார்த்ததும் அதில் இருக்கும் இறைச்சி குறித்து சந்தேகம் இருப்பதாகக் கூறி உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை பரிசோதிக்க அழைத்தது. கூடுதலாக ஊடகங்களில் நாய்க்கறி கைப்பற்றப்பட்டது என்ற வதந்தியை செய்தியாக கிளப்பிவிட்டது போலீசு. இல்லை போலீசின் பெயரில் விலங்கு நல ஆர்வலர்களாக நடிக்கும் பார்ப்பனிய என்ஜிவோக்காளவும் இருக்கலாம். ஒரு சிலர் போலீசு மாமூல் பிரச்சினை காரணமாக இச்செய்தி வெளிவந்ததாக கூறுகின்றனர்.\nநாய்க்கறியல்ல என்று நேர்காணல் அளிக்கும் சகிலா\nஇந்நிலையில் ஜோத்பூரிலிருந்து கறியை ஆர்டர் செய்திருந்த சகிலா என்பவர், அந்த பார்சலில் வந்தவை அனைத்தும் ஆட்டுக்கறிதான் என்றும் சந்தேகம் இருந்தால் அந்த கறியை பரிசோதனைச் சாலையில் கொடுத்து பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறினார். இதை சவாலாகவும் வீடியா ஆதாரங்களுடனும் கூறினார். மேலும் அவர்களுக்கு மாமூல் கொடுக்காததால்தான் இப்படி புரளியைக் கிளப்பியுள்ளனர் என்றும் கூறினார்.\nஆனால் ஊடகங்கள் சகிலாவின் தரப்பு வாதத்தை மழுங்கடித்துவிட்டு போலீசு கிளப்பிவிட்ட சந்தேகத்தை மட்டும் பிடித்துக் கொண்டன. அனைத்து செய்தி ஊடகங்களும் இந்தச் செய்தியை பரபரப்பு செய்தியாக்கியதன் தொடர்ச்சியாக அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் ஆட்டுக்கறி விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர், வியாபாரிகள்.\n”நாங்கள் அதை துவக்கத்திலிருந்தே சர்ச்சைக்குரிய கறி என்றுதான் கூறிவந்தோம்.” – ரயில்வே பாதுகாப்புப்படை எஸ்.பி லூயிஸ் அமுதன் – மீசையில் மண் ஒட்டவில்லை\nநாய்க்கறி சந்தேகத்தைக் கிளப்பிவிட்ட ரயில்வே போலீசு, அதன் பின்னர் ஊடகங்களுக்கு கொடுத்த நேர்காணல் அனைத்திலும், உணவுத்துறை அதிகாரிகள் அந்த ‘சந்தேகத்திற்குரிய’ இறைச்சியை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றிருப்பதாகவும், தாங்கள் ஆரம்பத்திலிருந்தே அதனை சந்தேகத்திற்குரிய இறைச்சி என்றே குறிப்பிட்டு வந்ததாகவும் கூறியிருக்கிறது.\nதொடங்கி வைத்த ரயில்வே போலீசே ‘ஜகா’ வாங்கிய பின்னரும், ஊடகங்கள் அதனை விட்டபாடில்லை. ஆய்வு முடிவுகளில் ’அது நாய்க்கறி இல்லை’ என வந்தாலும் ஊடகங்கள் அதனை ஆட்டுக்கறி என்று நம்பத் தயாரில்லை என்பது அவர்களது செய்திகளில் பளிச்சென தெரிகின்றது.\nஇன்று (22-11-2018) மதியம்வரை அது என்ன இறைச்சி என உறுதியாகாத நிலையில், புதிய தலைமுறை இணையதளத்தில் நவம்பர் 22, அன்று காலையில் வெளியிட்ட, ‘நாய்க்கறி விவகாரம்: ராஜஸ்தான் சென்றது தனிப்படை’ என்ற தலைப்புக் கொண்ட செய்தியை, “ஜோத்பூரிலிருந்து சென்னைக்கு வந்த ரயிலில் நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்” என்றே தொடங்குகிறது.\n♦ மாட்டுக்கறித் தடையால் ஆதாயம் யாருக்கு \n♦ மாட்டுக்கறி தின்னா உனக்கென்னடா சிவவிடுதி லட்சுமி பேசுகிறார் – வீடியோ\nவதந்தியைக் கிளப்பிவிட்ட போலீசே ’சந்தேகத்திற்குரிய இறைச்சி’ எனக் கூறிய பின்னரும் அதை நாய்க்கறி என்றே 22-11-2018 அன்று காலையில் எழுதியிருக்கிறது பாஜக கூட்டணியில் இருக்கும் பச்சமுத்துவின் புதிய தலைமுறை. மாலையில் ஆட்டுக்கறி என்று உறுதி செய்யப்பட்ட பின்னர், நல்லபிள்ளையாக ”நாய்க்கறி அல்ல, ஆட்டிறைச்சிதான்” என்ற செய்தியோடு நிறுத்திக் கொண்டது. ஒரு தன்னிலை விளக்கமும் இல்லை.\nஒருவேளை இவ்விவகாரத்தில் ’சகிலா’ என்பவர் சம்பந்தப்படாமல் இருந்திருந்து, ஒரு ‘ஹரிஹரன்’ சம்பந்தப்பட்டிருந்தால், ஊடக அறத்தின்படி சந்தேகத்திற்குரிய இறைச்சி என புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருக்கலாம்.\nஅது நாய்க்கறியா என சந்தேகத்தை கிளப்பிவிட்ட போலீசு, இப்போது அந்த விவகாரத்தை விட்டுவிட்டு, ’மீன்’ என்ற பெயரில் ஏன் பார்சல் ’புக்’ செய்யப்பட்டது என்ற புதிய பஞ்சாயத்தை முன் வைத்து பார்சல் ’புக்’ செய்தவரைக் கைது செய்ய ராஜஸ்தான் விரைந்திருக்கிறதாம்.\nஇதுகுறித்து தமிழ்நாடு இறைச்சி விற்பனையாளர் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “ஆய்வு செய்யாமல் ஒரு இறைச்சியை நாய் இறைச்சி என்று எவ்வாறு செய்திபரப்பலாம்” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.\nதமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஹைதர் அலி இது குறித்துக் கூறுகையில், “ இராஜஸ்தானின் வெள்ளாடு வகையின் வால் ஒரு அடி வரையில் வளரக் கூடியவை. தமிழக வெள்ளாடு வகைகள் குட்டை வால் கொண்டவை. வடமாநிலங்களில் ஆட்டின் விலை குறைவாக இருப்பதாலும், இந்த ஆட்டின் சுவை நன்றாக இருக்கும் என்பதாலும் இந்த ஆட்டையே பெரும் ஹோட்டல்களுக்கு சப்ளை செய்கின்றனர். இதில் ஆட்டுக்கறியை நாய்க்கறி என்று புரளியைக் கிளப்பிவிட்ட ரயில்வே அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது ஆட்டுக்கறியாக இல்லாமல் நாய்க்கறியாக இருந்திருந்தால், வியாபாரிகள் மறியல் போராட்டம் செய்திருக்க மாட்டார்களல்லவா ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுகுறித்து நக்கீரன் இணையதளம், தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர், ராயபுரம் ஏ.அலி-யிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளது.\nஇக்காணொளியில் வால் நீளமான ஆடுகள், சென்னையில் உரிக்கப்படும் காட்சியை பேட்டியின் இடையே காட்டுகிறார் அலி. அதில் காணப்படும் ஆடுகளின் வால் பெரியதாகவே இருக்கிறது.\n என்ற கேள்விக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பதிலளிக்கவில்லை என்று நியாயம் பேசிய போலீசு இன்று ஆய்வறிக்கையில் ஆட்டுக்கறி என்று வந்த பிறகு மீன் என்று வழக்கு போடுகிறது.\nஇந்த மோசடி ஒன்றும் புதிதல்ல. அக்லக் கொலையில் முதல் ஆய்வில் ஆட்டுக்கறியாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது, அடுத்த ஆய்வில் மாட்டுக்கறியாக உயிர்த���தெழுந்து வந்து அறிக்கையில் அமர்ந்தது போல, இங்கும் தாமதமாக வரவிருக்கும் ஆய்வு அறிக்கையில் நாய்க்கறி ஏதேனும் உயிர்த்தெழுமோ என்றெல்லாம் சந்தேகங்கள் அவாளின் மனதை ஆக்கிரமித்திருந்த சூழலில் அது ஆட்டுக்கறிதான் என ஆய்வறிக்கை தெளிவாகக் கூறியிருக்கிறது.\nஇந்த ஆட்டுக்கறியை , நாய்க்கறி என்பதாக உறுதியாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் அனைத்து துவாரங்களையும் மூடிக் கொண்டு அமைதியாக இருக்கின்றன . மவுனத்தைக் கலைக்க வேண்டியது நாம்தான் உரக்கக் கேட்போம் “ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனது எவன்டா உரக்கக் கேட்போம் “ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனது எவன்டா \nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇராஜஸ்தான் : ஊரக வேலை வாய்ப்பிலும் தீண்டாமை \nகாவிக் கும்பல் வன்முறைகளுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் \nமேற்கு வங்கம் : தொடர்கிறது காவிக் குண்டர்களின் ‘ஜெய் ஸ்ரீராம்’ தாக்குதல்கள் \nமுதலில் இந்த இறைச்சியை எதற்கு மீன் இறைச்சி என்று பதிவு செய்து பார்சலை அனுப்ப வேண்டும். ஆட்டிறைச்சி என்றே அனுப்பி இருக்கலாமே…மேலும் இந்த இறைச்சிகள் அனைத்தும் கெட்டு பொய் அழுகி துர்நாற்றம் வீசியதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. அதனால் தான் சந்தேகப்பட்டு இதனை சோதனை செய்துள்ளார்கள். ஆகவே இது என்னமோ காசு கொடுத்து வாங்கப்பட்ட ஆய்வு முடிவுளோ என்று தோன்றுகிறது. வினவு பாணியில் கூற வேண்டுமானால், மக்கள் உஷாராக இருக்க வேண்டும். குறைந்த செலவில்(நாய்கறி) லாபத்தை பெருக்க முதலாளிகள் எந்த கீழ்த்தரமான வேலைகளையும் செய்ய தயங்க மாட்டார்கள்..\nஎன்னமோ காசு கொடுத்து வாங்கப்பட்ட ஆய்வு முடிவுளோ என்று தோன்றுகிறது. ////..அது மத்த மதத்தினர் சம்மந்தப்பட்டிருந்தா வினவார் அப்படி சொல்லியிருப்பார்.பாய்ங்க கேர்ள்ங்க எல்லாம் சுத்த சுயம்பிரகாசங்க\nஅசடு, அசடு, நம்மவா மீடியாவிலேயே இப்போ கால பைரவனில்லே, ஆட்டு மாம்சம்தான்னு ஒத்துண்டு மீனுன்னு சொல்லி ஆட்டுக் கறியை அனுப்பியிருக்கா, அதுவும் கெட்டுப் போன கறின்னு மடை மாத்தும் போது இப்படி அம்பி அம்மாஞ்சியா காசு கொடுத்து வாங்குன ஆய்வுன்னு உளறுனா கேக்கவே நன்னா இல்லேயேடா மணி கண்டு சார் காப்பி ஃபேஸ்ட் பண்றார்னா, நீ அதையே டபுள் காப்பி ஃபேஸ்ட் பண்ணுணா நன்னாவா இருக்கும் மணி கண்டு சார் காப்பி ஃபேஸ்ட் பண்றார்னா, நீ அதையே டபுள் காப்பி ஃபேஸ்ட் பண்ணுணா நன்னாவா இருக்கும் பெங்களூரு கேசவன் சென்டர்ல வினாயக்ஜி என்ன ட்ரெயினிங் கொடுத்தார்\nஅம்மணி நீங்க முன்ன ஒரு பதிவுல இப்படி போட்டிருக்கீங்க,\n// இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆட்டு கறி என்கிற பெயரில் அனுப்பபட்ட 1000 கிலோ நாய் கறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அசைவ உண்ணிகள் கவனமாக சாப்பிடவும்.//\nஇப்ப மீனுன்னு மச்சஅவதாரம் போட்டு மடை மாத்துறீங்கன்னு யாராவது துஷ்டர்கள் வந்து பாரிஸ்டர் ராம்தாத் போல கேட்டுடப் போறாள். வரலாறுல சமத்தா இருக்கணும்.\nசரி வுட்டுடங்க, வினவு கூரூப் கூட கூவுனது எவன்டான்னுதான் கேட்டுருக்கு, எவடீன்னு கேக்கலை, எஸ்கேப் ஆயிடுங்க கலிகாலம் முத்தி உங்கள மாறி தேசபக்த ஸ்தீரிகளையே இவா கொஸ்டீன் கேப்பா\nகூவுனது எந்த நாய்டா என்பது சரியாக இருக்கும்.\nபத்தாது.நல்லா முட்டு குடுக்கணும்.குடுத்தா சவுதி ஷேக் ஐசிஐசிஐ அக்கவுண்ட்ல பணத்த போடுவாரு\nஎன்னது சவூதி ஷேக்குக்கு தமிழ் தெரியுமா\nஅது வேற ஒன்னும் இல்ல… இந்த கூட்டத்துக்கு பிடிச்ச நோய். எந்த செய்தியா இருந்தாலும், அதுல ஓரத்துல, பார்ப்பன, முதலாளித்துவன்னு சொல்லலன்னா, அவங்க சுடற வட ருசியா இருக்காதுன்னு நினைக்கிறாங்களோ என்னவோ.\nஎதோ ஒரு பத்திரிக்கை செய்தி என படிக்க ஆரம்பித்தால் பார்பன என்று ஒன்று எழுதப்பட்டிருந்தது…மத்த பத்திரிக்கை தர்மம் என்று பேசும்போது நமக்கும் அது உண்டல்லவா…அழுகி போன கறி நாய்கறியானால் என்ன மாட்டு கறி யானால் என்ன..காய்கறி ஆனால் என்ன..எல்லாம் ஒன்றுதான்….கறி கணேஷ் யாரு என்றே தெரியவில்லை\nபீப்பிள் பார் கேட்டில் இண்டியா என்ற அமைப்பை நடத்தும் ஜி.அருண் பிரசன்னா என்ற பார்ப்பனர் நடத்தும் நாடகம் தான் இது.\nஇவர் கால்நடை பாதுகாவலன் போல் தன்னை காட்டி கொண்டாலும் உண்மையில் கார்ப்ரேட் கைகூலி\nஉலக சந்தையில் ஆட்டிறைச்சிக்கு உள்ள தட்டுப்பாட்டை சமன் செய்ய இந்தியர்கள் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினாலே போதுமானது\nஅதற்க்கான வேலையைதான் செய்கிறார் இந்த அருண் பிரசன்னா என்ற பார்ப்பனர்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஇந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nகோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை \nமாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் \nமீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை \nபாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் |...\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-11-21T21:24:10Z", "digest": "sha1:IKZF5MEE4UZKF7XSJ7SKZRCPENX73SAC", "length": 9804, "nlines": 194, "source_domain": "ippodhu.com", "title": "இருபாலின அம்சங்கள் கொண்ட குழந்தையை தத்தெடுத்த பெண்ணின் கதை - Ippodhu", "raw_content": "\nHome GENDER இருபாலின அம்சங்கள் கொண்ட குழந்தையை தத்தெடுத்த பெண்ணின் கதை\nஇருபாலின அம்சங்கள் கொண்ட குழந்தையை தத்தெடுத்த பெண்ணின் கதை\nதனியாக வாழ்கின்ற கௌஷ்மி சக்ரபர்தி, ஆண் மற்றும் பெண் என இருபாலின அம்சங்கள் கொண்ட குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.\nஅறுவை சிகிச்சை செய்து அந்த குழந்தையின் பாலினத்தை ஆண் அல்லது பெண் என்று முடிவு செய்துவிடுமாறு மருத்துவர்கள் வற்புறுத்துகின்றனர்.\nஆனால், இந்த குழந்தை 12, 13 வயது வரை வளர்ந்து, அதுவே பாலினத்தை முடிவு செய்யும் வரை அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப் போவதில்லை என்கிறார் கௌஷ்மி சக்ரபர்தி.\nPrevious articleஆவின் பால் லிட்டருக்கு ரூ.6 உயர்வு\nNext articleஇது தான் சுதந்திரமா கடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: 200 மடங்காக உயர்ந்த கடன்\nடெல்லி காற்று மாசு: மக்களின் ஆயுள் குறையும்\nடெபிட், கிரெடிட் அட்டைகளைப் பாதுகாக்க சூப்பர் டூப்பர் திட்டம் தயார்\nதேர்தல் நிதிபத்திரங்கள் பணமோசடி குற்றங்களை அதிகரிக்கும் ; அருண் ஜெட்லியை எச்சரித்த ஆர்பிஐ முன்னாள் கவர்னர்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆ��். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nPSLV-C47 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் தேதி மாற்றம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/samuthayaveethi/sv9.html", "date_download": "2019-11-21T20:59:06Z", "digest": "sha1:5PS2H7I5Z45R6QK4YXCM6HUMQ6N3MQYU", "length": 66175, "nlines": 256, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Samuthaya Veethi", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநம்பியாா் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n\"இன்னிக்கு உனக்குப் பணம், பவிஷு எல்லாம் வந்திட்டதுனாலே நாடகம்னா என்னன்னு நீ கரைகண்டு விட்டதாக நான் ஒப்புக்கொண்டு விடமாட்டேன். நாடகம்னா என்னன்னு எனக்குத் தெரியும். அதைக் கேட்டு அதன்படி நடக்கிறதைவிட வேறே எதையும் நீ செய்ய வேண்டியதில்லை. திடீர்னு உன்னை நீ ரொம்பப் பெரிய புத்திசாலியா நினைச்சுக்க வேண்டிய அவசியமில்லே\" - என்றெல்லாம் கோபாலைக் கண்டிக்க நினைத்திருந்தும் மாதவியின் முன் அதைச் செய்து கோபாலின் மானத்தை வாங்க விரும்பவில்லை அவன்,\n- வெளியேறும்போது நாடகப் பிரதி ஒன்றையும் கையிலெடுத்துக்கொண்டு வெளியேறிய கோபாலை \"இந்தா அதை எங்கே நீ கொண்டு போறே இப்படிக் கொடுத்திட்டுப் போ\" - என்று உரத்த குரலில் அதட்டி வாங்கி வைத்துக் கொண்டான் முத்துக்குமரன். அந்த அதட்டலையும் மீற முடியாமல் கோபால் கட்டுப்பட்டான்.\nஇருவருடைய இந்த நிலைகளுக்கு நடுவே தான் நின்று காண விரும்பாமல் மாதவி வீட்டுக்குப் போய் விட்டாள். அவள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் கோபாலும் பங்காளாவுக்குப் போய்விட்டான். போகும் போது முத்துக்குமரனிடம் சொல்லிக் கொண்டு போகவில்லை, அது முத்துக்குமரனுக்கு ஒரு மாதிரி விட்டுத் தெரிந்தது. ஆனாலும் சுபாவமான அகங்காரத்தினால் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. இரவு ஏழு மணிக்குச் சாப்பாடு கொண்டு வந்த நாயர்ப் பையன், \"ஐயா உங்ககிட்டக் கொடுக்கச் சொல்லிச்சு.\" - என்று ஓர் உறையிலிட்டு ஒட்டிய கடிதத்தையும் சேர்த்துக் கொண்டு வந்திருந்தான். முத்துக்குமரன் ஆவலோடு அந்தக் கடிதத்தை வாங்கிப் பிரிக்கத் தொடங்கினான். பையன் சாப்பாட்டை மேஜை மேல் வைத்து விட்டுக் கிளாஸில் தண்ணீரும் ஊற்றியபின் பதிலைக்கூட எதிர்பாராமல் பங்களாவுக்குப் போய்விட்டான்.\n\"அன்பிற்குரிய முத்துக்குமரனுக்குக் கோபால் எழுதியது. நீ மாதவியின் முன்னிலையில் என்னை எடுத்தெறிந்து பேசுவதும், கேலி செய்வதும், கண்டிப்பதும் உனக்கே நன்றாக இருந்தால் சரி. என்னிடம் அடங்கி வேலை செய்ய வேண்டியவர்களுக்கு முன்னால் நீ என்னை அவமானப்படுத்துவதை நான் விரும்ப முடியாது. அதை உன்னிடம் நேருக்கு நேர் சொல்ல நினைத்தும் தயக்கத்தினால் எழுதி அனுப்ப நேரிடுகிறது. இதை நீ புரிந்து கொண்டால் நல்லது. நாடகத்தை எழுதியிருப்பது நீ என்றாலும் அதை நடத்தவும் நடிக்கவும் போகிறவன் நான்தான் என்பது நினைவிருக்க வேண்டும்.\nஎன்று எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தைக் கோபத்தோடு கசக்கி மூலையில் எறிந்தான் முத்துக்குமரன். கோபாலின் சுயரூபம் மெல்ல மெல்ல அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. தனக்கு முன்னால் கோழையைப் போலப் பயந்து சாகும் அவன் - பின்னால் போய் என்னென்ன நினைக்கிறான் என்பதைக் கடிதம் சுட்டிக் காட்டுவது போல் இருந்தது. கோபாலின் மேல் ஏற்பட்ட கொதிப்பில் சாப்பிடக்கூடத் தோன்றாமல் சிறிது நேரம் கடந்தது. அப்புறம் பேருக்கு ஏதோ சாப்பிட்டுக் கடனை கழித்த பிறகு சிறிது நேரத்தில் படுக்கையில் போய் சாய்ந்தான். மாதவி தன்னிடம் நெருங்குவதோ, ஒட்டிக் கொண்டாற் போலப் பழகுவதோ கோபாலுக்குப் பிடிக்கவில்லை என்பதையும் இப்போது அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.\nஇரவு நெடுநேரம் உறக்கம் வராமல் தன்னைப் பற்றியும் மாதவியைப் பற்றியும் கோபாலைப் பற்றியும் அரங்கேற வேண்டிய புதிய நாடகத்தைப் பற்றியுமே சிந்தித்தபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் அவன். 'மறுநாள் ரிஹர்ஸலுக்காகத் தான் குறிப்பிட்டுச் சொல்லியனுப்பிய நேரத்தில் கோபால் அங்கே வருகிறானா இல்லையா' என்பதை அறிவதில் அவன் ஆவலாயிருந்தான். அப்படி ஒரு வேளை தான் சொல்லியனுப்பியிருந்தபடி ரிஹர்ஸலுக்க��த் தன்னைத் தேடி வராமல் கோபால் புறக்கணிப்பானானால் எழுதிய நாடகத்தோடு அந்த வீட்டை விட்டே சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிட வேண்டும் என்ற குரூரமான பழிவாங்கும் ஆசையும் அவனுள் கிளர்ந்தது அப்போது.\nஆனால் மறுநாள் காலையில் அப்படி எல்லாம் நேரவில்லை. ரிஹர்ஸலுக்கென்று அவன் குறிப்பிட்டுச் சொல்லியிருந்த நேரத்திற்கு அரைமணி முன்னதாகவே கோபால் அவுட்ஹவுஸிற்குத் தேடி வந்து விட்டான். மாதவியும் சரியான நேரத்திற்கு அங்கே வந்து விட்டாள். கோபால் அவ்வளவு தூரம் விட்டுக் கொடுத்துக் கட்டுப்பட்டது முத்துக்குமரனுக்கு ஓரளவு வியப்பை அளித்தாலும் அவன் அதை வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை. சுபாவமாக தான் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யத் தொடங்கினான் அவன். நாடகக் கம்பெனி நடைமுறைப்படியே எல்லாம் நிகழ்ந்தன. பூஜை போட்டு நாடகத்தின் ஒத்திகையைத் தொடங்குவதற்கு முன் கதையின் இயல்பு - கதாபாத்திரங்களின் இயல்பு பற்றிக் கோபாலுக்கும் மாதவிக்கும், விளக்கிச் சொல்லத் தொடங்கினான் முத்துக்குமரன். அதைச் சொல்லி விளக்கி விட்டுக் கதாபாத்திரங்களின் பெயர்களுக்கு நேரே நடிப்பவர்களின் பெயர்களை நிரப்பிக் கொடுக்குமாறு கோபாலிடம் தாள்களைக் கொடுத்தான் அவன்.\nபுலவர்கள் - சடகோபன், ஜயராம் என்று தொடங்கி மொத்தம் பதினெட்டு கதாபாத்திரங்களிலும் நடிப்பவர்களின் பெயர்களைப் பூர்த்தி செய்து முத்துக்குமரனிடம் கொடுத்தான் கோபால்.\n\"இந்தப் பதினெட்டுப் பேர்லே நாம டைப் செய்திருக்கிற பிரதி மூணு பேருக்குத்தான் வரும். பாக்கி ஆளுங்க வசனம் மனப்பாடம் பண்ண இதைப் பார்த்துப் பிரதி எடுத்துக்கிட்டுப் போகணும்\" என்றான் முத்துக்குமரன். கோபாலும் உடனே \"ஆமாம் அப்படித்தான் செய்யணும். அவங்க பிரதி எடுத்துக்கிட்டுப் போக நான் ஏற்பாடு செய்யிறேன்\" - என்று அதற்கு ஒப்புக்கொண்டான். கோபாலுக்கும், மாதவிக்கும் காலை நேரத்தில் ஒத்திகை என்றும், மற்ற எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் மாலை நேரத்தில் ஒத்திகை என்றும் ஏற்பாடு செய்து கொள்ளலாமென்று முத்துக்குமரன் தெரிவித்த கருத்து ஒப்புக் கொள்ளப்பட்டது. கோபால் ஒத்திகையின் போது திடீரென்று நாடக வசனத்தில் ஒரு பகுதியைத் திருத்த வேண்டுமென்று அபிப்பிராயம் தெரிவிக்க முற்பட்டான்.\n\"கதாநாயகியாயிருக்கிற கழைக்கூத்திக்கு \"��மலவல்லி\"ன்னு பேர் வச்சிருக்கே; கதாநாயகன் கதாநாயகியைக் கூப்பிடற எல்லாக் கட்டத்திலியும் \"கமலவல்லி\" \"கமலவல்லி\"ன்னு முழுப்பெயரையும் நீட்டி இழுத்துக் சொல்லிக் கூப்பிடறதாகவே வருது. \"கமலா\"ன்னு கூப்பிடறதா மாத்தினா நல்லது. கூப்பிடறதுக்கு அழகாகவும் சுருக்கமாவும் வாய் நெறையவும் இருக்கும்.\"\n \"கமலவல்லீ\"ங்கிற பெயரைக் \"கமலா\"ன்னு சுருக்கிக் கூப்பிடறப்பவே ஒரு சமூக நாடகத் தன்மை வந்துடும்.\"\n\"உனக்கு ஏன் புரியப் போகுது\" என்று முத்துக்குமரன் பதிலுக்கு வினவியபோது கோபால் முகம் சிவந்தான். தான் எதிர்த்துப் பேசுவதை அவனுடைய ஆணவம் அனுமதிக்க மறுக்கிறது என்பதை முத்துக்குமரன் உணர்ந்தான். ஆயினும் ஒத்திகை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. முத்துக்குமரன் கோபாலுக்காக எதையும் மாற்றவோ விட்டுக் கொடுக்கவோ இல்லை. வசனத்திலும், நடிப்பிலும், ஒத்திகையிலும், தான் கூறுவதைக் கண்டிப்பாக வற்புறுத்தினான் அவன். முதல் நாள் ஒத்திகையில் வேறு அதிகமான தகராறுகள் எவையும் கோபாலுடன் முத்துக்குமரனுக்கு ஏற்படவில்லை. மாதவியோ கோபாலுக்கு முன் புலியைக் கண்ட மான் போல் பயந்து நடுங்கினாள். அவளையும் வைத்துக்கொண்டே கோபாலிடம் கடுமையாகவோ அளவு மீறியோ பேசுவதற்கு முத்துக்குமரன் தயங்கினான். முந்திய தினத்தன்று இரவு கோபால் பையனிடம் எழுதிக் கொடுத்தனுப்பியிருந்த கடிதம் நினைவு வந்து அவனை ஓரளவு தயங்கச் செய்தது. கோபால் அசம்பாவிதமானவையும் அபத்தமானவையுமான கேள்விகளைக் கேட்கும்போதெல்லாம் அவனைக் கடுமையாகத் திட்ட வேண்டுமென்று கோபம் வந்து கூடப் பொறுமையாகப் போய்விட முயன்றான் அவன்.\nஅன்று பகல் இரண்டு மணிக்கு முன்பே தனக்கு வேறு \"கால் ஷீட்\" இருப்பதாகக் கூறி கோபால் புறப்பட்டுப் போய் விட்டான். மாதவி மட்டும் இருந்தாள். அவள் அவனைக் கடிந்து கூறினாள்.\n\"உங்களுக்கு ஏன் இந்த வம்பெல்லாம் நாடகத்தை எழுதிக் கொடுத்தால் அவர்கள் இஷ்டப்படி, போட்டுக் கொண்டு போகிறார்கள் நாடகத்தை எழுதிக் கொடுத்தால் அவர்கள் இஷ்டப்படி, போட்டுக் கொண்டு போகிறார்கள்\n\"நாடகத்தை எழுதியிருப்பவன் நான் என்பதை நானே அத்தனை சுலபமாக மறந்துவிட முடியுமா என்ன\n\"மறந்திட சொல்லலை, ஓரேயடியா மன்றாடுவானேன்\n\"அப்படியில்லே, பிடிவாதத்தினாலேதான் சில நல்லதையாவது இந்த நாளிலே காப்பாத்திக்க முடி���ுது.\"\n\"நல்லதைக் காப்பாத்த யார் ஆசைப்படறாங்க பணத்தைக் காப்பாத்திக்கத்தான் இப்ப எல்லாருமே ஆசைப்படறாங்க.\"\n\"நீ ரெண்டாவதாகச் சொன்னது கோபாலுக்குப் பொருத்தம்தான் அது சரி. சாயங்காலம் மத்தவங்களுக்கு ரிஹர்சல்னு சொல்லிட்டுப் போனானே; மத்தவங்க யாராரு அது சரி. சாயங்காலம் மத்தவங்களுக்கு ரிஹர்சல்னு சொல்லிட்டுப் போனானே; மத்தவங்க யாராரு எப்ப வருவாங்க\n\"சொல்லியனுப்பிச்சிருப்பாரு. 'வேன்' போய்க் கூட்டிக்கிட்டு வரும். நாடகங்களிலே ஸைட் ரோல் நடிப்புக்குன்னே பல குடும்பங்கள் இங்கே கஷ்ட ஜீவனம் நடத்துது. ஆளுக்கென்ன பஞ்சம்\n ஆனா பஞ்சத்துக்கு வந்த ஆளுங்கள்ளாம் கலையுணர்ச்சியைக் காப்பாத்திட முடியாதே\n\"கலையைக் காப்பத்தறதுக்காக யாருமே பட்டணத்துக்கு வர மாட்டாங்க. வயித்தைக் காப்பாத்திக்கிறதுக்காகத்தான் வருவாங்க...வந்திருக்காங்க.\"\n\"அதுதான் பட்டணத்துலே \"கலை'ங்கள்ளாம் இப்படி இருக்குப் போலிருக்கு.\"\nஇதற்கு மாதவி பதில் சொல்லவில்லை. சிறிது நேரத்தில அவள் கூறியது போலவே ஒரு 'வேன்' நிறைய ஆண்களும் பெண்களுமாகப் பத்துப் பதினைந்து பேர் வந்து இறங்கினார்கள். ஏதோ களையெடுக்க வந்தவர்கள் மாதிரிக் கூப்பாட்டுடன் வந்தவர்கள் 'வேன்' அருகே வந்த முத்துக்குமரனையும் மாதவியையும் பார்த்ததும் அவர்களாகவே அடங்கிக் கட்டுப்பட்டு நின்றனர். அவர்களை அவுட் ஹவுஸ் வராந்தாவுக்கு அழைத்துப் போய் யார் யாருக்கு எந்தப் பாத்திரம் தரலாம் என்று தீர்மானம் செய்ய அரைமணி நேரத்துக்கு மேலாயிற்று.\n\"எமது மாமன்னரின் வாளைச் சுழற்றினால் இப்பூமண்டலமே சுழலுமென்பதை நீ அறிய வேண்டும்\" என்ற வசனத்தைப் படைத் தூதன் வேடமிட இருந்த ஒர் இளைஞனைப் படிக்கச் சொல்லிக் கேட்டான் முத்துக்குமரன்.\n\"எமது மாமன்னரின் வாலைச் சுலற்றினால் இப்பூமண்டலமே சுளலும்\" என்று படித்த அந்த இளைஞனை நோக்கி, \"ஏன் உமது மாமன்னரின் வால் அத்தனை நீளமோ உமது மாமன்னரின் வால் அத்தனை நீளமோ\" என்று முத்துக்குமரன் கிண்டல் செய்து பதிலுக்குக் கேட்டபோது அந்தக் கிண்டல் கூடப் புரியாமல் மருண்டு நின்றான் அந்த இளைஞன். \"கிரகசாரமே\" என்று தலையில் அடித்துக் கொள்வதைத் தவிர முத்துக்குமரனால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. அவர்களில் பலர் தெளிவாக வசனங்களை உச்சரித்துப் பேசுவதற்கோ முகபாவங்களைக் காட்டியும், மா���்றியும் நடிப்பதற்கோ தகுதி அற்றவர்களாக இருந்தார்கள். நாடக உப பாத்திரங்களில் நடிப்பதற்கு நாட் கூலிகளைப் போல இப்படிப் பலர் சென்னையில் மலிந்திருக்கிறார்கள் என்பதை முத்துக்குமரனால் புரிந்துகொள்ள முடிந்தது. அவரவர்கள் பகுதியை அங்கேயே உட்கார்ந்து பிரதி எடுத்துக் கொள்ளுமாறு கூறித் தாளும் பென்சிலும் கொடுத்தாள் மாதவி. அதில் சிலருக்குப் பிழை இல்லாமல் தமிழில் எழுதும் பழக்கம்கூட இல்லை என்பது தெரிய வந்தது.\n\"பாய்ஸ் கம்பெனியில்கூட வயிற்றுக்கு வறுமை உண்டு. ஆனால் கலை வறுமையையோ தொழில் சூன்யங்களையோ அந்தக் காலத்தில் பார்க்க முடியாது. இங்கே இருக்கிற நெலமையைப் பார்த்தால் அந்தக் காலமே நல்லாயிருந்திருக்குன்னுதான் தோணுது...\" என்று மாதவியைத் தனியே உள்ளே அழைத்து ஏக்கத்தோடு அவளிடம் கூறினான் முத்துக்குமரன்.\n இங்கே அப்பிடித்தான் இருக்கு. கஷ்டப்படறவங்கதான் இப்படி வேலையைத் தேடி வர்ராங்க. இதைத் கலைன்னு நெனச்சுத் தேடி வர்ரவங்களைவிட பிழைப்புன்னு நெனைச்சுத் தேடி வர்ரவங்க தான் அதிகமா இருக்காங்க\" என்றாள் மாதவி. ஒத்திகையின் போது அந்த நடிகர்களிடம் இன்னொருவிதமான தொத்து நோயும் பரவி இருப்பதை முத்துக்குமரன் கண்டான். திரைப்படத் துறையில் பிரபலமாக இருக்கிற ஏதாவதொரு நடிகனின் குரல், பேசும் முறை, முகபாவம் அத்தனையையும் இமிடேட் செய்வதே தொழில் இலட்சியமாகவும், திறமையாகவும் அவர்களால் கருதப்பட்டது. கலையிலும், கலையைப் பற்றிய எதிர்கால நோக்கத்திலும் பக்குவமடையாத தன்மைகள் அதிகமாக இருந்தன. இரண்டு மூன்று மணி நேரம் அவர்களுக்குப் பயற்சியளிப்பதில் செலவழித்தான் அவன். ஒவ்வொரு உப நடிகனுக்கும் ஒரு நிமிஷம் மேடையில் தோன்றினாலும், தான் தோன்றுகிற ஒரு நிமிஷத்தில் கதாநாயகனைவிட அதிக முக்கியத்துவத்தோடு தோன்றிப் பேசி அட்டகாசம் செய்துவிட்டுப் போய்விட வேண்டுமென்ற ஆசை இருப்பதை முத்துக்குமரன் கண்டான். கலையில் எந்தத் துறையிலும் குறைவான ஆத்ம வேதனையும், அதிகமான ஆசையும் உடையவர்களே நிறைந்து தென்படுவதைச் சென்னையில் கண்டான் அவன். ஏதாவதொரு முன்னணி நடிகனுடைய பணமும், புகழும், கார்களும், பங்களாக்களுமே முன்னணிக்கு வராத ஏழை உபநடிகனின் கனவில் இருந்து கொண்டு தூண்டினவே தவிர, உழைப்பின் முனைப்போ, திறமை அடைய வேண்டுமே என்ற ஆர்வமோ தூ���்டவில்லை. கலைத்துறைக்கு இப்படிப்பட்ட தூண்டுதல் பெருங் கெடுதல் என்பதை முத்துக்குமரன் உணர்ந்தான். ஆனாலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் அவன் இருந்தான். மறுநாளும் ஒத்திகைக்காக அவர்களை வரச்சொல்லி விடை கொடுத்து அனுப்பும்போது மாலை ஆறுமணிக்கு மேல் ஆகிவிட்டது. உப நடிகர்களை கூட்டமாக ஏற்றிக் கொண்டு வந்த 'வேன்' மறுபடியும் ஒரு மந்தையை உள்ளே அடைப்பதுபோல் திருப்பி ஏற்றிக்கொண்டு பெருத்த ஓசையுடன் பங்களாவிலிருந்து வெளியேறியது. புறப்பட்டுப் போகிற வேனைப் பார்த்தபடி மாதவியிடம் முத்துக்குமரன் கூறினான்:\n\"ஒவ்வொரு நடிகரும் தன்னைச் சேர்ந்த பத்துப்பேருக்கு வேலை கொடுக்கலாம்னுதான் இப்படி ஒரு நாடகக் குழுவே ஏற்படுத்திக்கிறாங்கண்ணு தெரியுது.\"\n ஆனா - அப்படி நினைக்காமே நல்ல கலை நோக்கத்தை வைத்துத் தொடங்கறவங்ககூட நாளடையில் நீங்க சொன்ன மாதிரி ஆயிடறாங்க...\"\n\"உப நடிகர்களுக்கு மாதச் சம்பளமா அல்லது நாள் கூலியா எப்படி இங்கே நடை முறை\n\"வேண்டியவங்களா இருந்திட்டாங்கன்னா - ஒரு வேலையும் செய்யாட்டிக்கூட மாதச் சம்பளம் கொடுத்துடுவாங்க, மத்தவங்களுக்கு நாடகம் நடக்கிற தினத்தன்னிக்கு மட்டும் சம்பளம் இருக்கும். அது பத்து ரூபாயிலேயிருந்து ஐம்பது ரூபா வரை இருக்கும். ஆளைப் பொறுத்து, வேஷத்தைப் பொறுத்து, பிரியத்தைப் பொறுத்து - எல்லாம் வித்தியாசப்படும்...\"\n\"நாடகங்கள் பெரும்பாலும் எப்படி நடக்கும் யார் அடிக்கடி கூப்பிடறாங்க\n\"மெட்ராசிலே சபாக்களை விட்டால் வேற வழி இல்லை. இங்கே அநேகமா ஒவ்வொரு ஏரியாவிலேயும் ஒரு சபா இருக்கு. வெளியூர்லேயும் பம்பாய், கல்கத்தா, டில்லியிலே நம்ம ஆளுங்களுக்கு சபாக்கள் இருக்கு. மத்தபடி முனிசிபல் பொருட்காட்சி, மாரியம்மன் கோயில் பொருட்காட்சி. கட்சி மாநாட்டு அரங்கம்னு விதம் விதமா - நடக்கறது உண்டு. வெளியூர் நாடகம்னா ஸீன்களையும் ஆட்களையும் கொண்டு போய் திரும்பறதுக்குள்ள உயிர் போயிடும்...\"\n\"நடத்துகிற சபாக்கள், பொருட்காட்சிகள், அரங்கங்கள் எல்லாம் பெருகியிருந்தாலும் - அன்னிக்கு இந்தக் கலையிலே ஈடுபடறவனுக்கு இருந்த ஆத்ம வேதனை இன்னிக்கி இல்லே. இன்னிக்கு வயிற்றுப் பசி மட்டுமே இருக்கு. கலைப்பசி கொஞ்ச நஞ்சமிருந்தாலும் அதை மிஞ்சற அளவுக்கு வயிற்றுப் பசிதான் எங்கேயும் தெரியுது.\"\n\"நீங்க சொல்றது உண்ம��தான்.\" - மாதவி பெருமூச்சு விட்டாள். சிறிது நேரத்துக்குப் பின்பு அவளே மேலும் கூறலானாள்.\n\"கல்கத்தாவிலே தினசரி ரெகுலரா நாடகமே நடத்தற தியேட்டர்கள் இருக்கு, நாடகங்களிலேயும் நீங்க சொல்ற ஆத்ம வேதனை இருக்கு. நான் ஒரு தடவை கோபால் சாரோட கல்கத்தாவுக்குப் போயிருக்கிறப்ப 'பசி'ன்னு ஒரு வங்காளி நாடகம் பார்த்தோம். ரொம்ப நல்லா இருந்தது 'டயலாக்' ரொம்பக் கொஞ்சம், \"ஃபேஸ் எக்ஸ்பிரஷன்ஸ்'தான் அதிகம். நாடகம் கச்சிதமா பட்டுக் கத்தரிச்ச மாதிரி இருந்திச்சு...\"\n\"கோபால் சாரோட எதற்காகக் கல்கத்தா போயிருந்தாய் நீ\" - என்று கேட்க நினைத்து வாய் நுனி வரை வந்துவிட்ட அந்தக் கேள்வியை அப்போது நாசூக்காக அடக்கிக் கொண்டு விட்டான் முத்துக்குமரன்.\nசிறிது நேரம் இருவருக்குமிடையே உரையாடல் தொடராமல் மௌனம் நிலவியது. தான் கோபாலுடன் கல்கத்தா போயிருந்ததை அவனிடம் சொல்லியிருக்கக் கூடாதென்று உணர்ந்து அடங்கினாற்போல் தலைகுனிந்து சில விநாடிகள் மௌனமாயிருந்தாள் அவள். கை தவறி வாசித்துவிட்ட அபஸ்வரத்திற்காக உள்ளூற வருந்தும் நல்ல வாத்தியத்தின் சொந்தக்காரனைப் போன்ற நிலையில் அப்போது இருந்தாள் அவள். அபஸ்வரத்தைக் கேட்டுவிட்டு உட்கார்ந்திருந்தவனுக்கோ இன்னும் சிரமமாக இருந்தது. மௌனத்தை நீடிக்க விரும்பாமல் பேச்சை வேறு திசைக்குத் திருப்ப முயன்றாள் அவள்.\n\"நாளைக்கு எங்க ரெண்டு பேரோட ரிஹர்ஸலும் காலையிலே வழக்கம் போலத்தானே நாள் ரொம்பக் குறைச்சலா இருக்கே நாள் ரொம்பக் குறைச்சலா இருக்கே\n\"எதுக்கு நாள் குறைச்சலா இருக்கு\n\"நாடக அரங்கேற்றத்துக்குத்தான், மந்திரி \"டேட்\" கொடுத்திருக்காரே\n\"நாடகம் அரங்கேறப் போகுதுங்கறதைவிட மந்திரி தேதி கொடுத்திருக்காருங்கறது தானே எல்லாருக்கும் ஞாபகமிருக்கு...\"\n\"தப்பாயிருந்தா மன்னிச்சுக்குங்க. நான் அந்த அர்த்தத்திலே சொல்லலே.\"\n\"எந்த அர்த்தத்திலே சொன்னா என்ன இன்னிக்கி எந்தக் கலையும் அந்தக் கலைக்காகவே இருக்கிறதாகத் தெரியலை. மந்திரி தலைமை வகிக்கிறதுக்காகவும் பேப்பர்லே நியூஸ் வர்றதுக்காகவும்தான் எல்லாமே இருக்கிறதாகத் தோணுது...\"\n\"இன்னொரு விஷயம்... உங்ககிட்ட ரொம்பப் பணிவாகக் கேட்டுக்கிறேன். நீங்க தப்பா நெனைக்க மாட்டீங்கன்னாத்தான் அதை நான் உங்களிடம் சொல்லலாம்.\"\n\"விஷயத்தையே சொல்லாம இப்படிக் கேட்டா உனக்கு நான் எப்படிப் பதில் சொல்ல முடியும்\n\"நீங்க கோபப்படாமல் பொறுமையாகக் கேட்கணும். அதை எப்படி உங்ககிட்டச் சொல்ல ஆரம்பிக்கிறதுன்னே எனக்குத் தயக்கமா இருக்கு. நல்ல வேளையா இன்னிக்கு முதல் நாள் ரிஹர்ஸல்லே அப்படி எதுவும் நடக்கலை...\"\n ரிஹர்ஸலின்போது கோபால் சார் என்னைத் தொட்டு நடிக்கிறதையோ, நெருக்கமாகப் பழகறதையோ, திடீர்னு நான் எதிர்க்கவோ, கடுமையாக உணர்ந்து முகத்தைச் சுளிக்கவோ முடியாது. அதையெல்லாம் நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது. நான் அபலை, என்னைத் தொடறவங்களை எல்லாமே நானும் தொட விரும்பறதா நீங்க நினைச்சுக்கக் கூடாது.\"\nஇப்படிக் கூறியபோது ஏறக்குறைய அழுது விடுவது போன்ற நிலைக்கு அவள் குரல் பலவீனமடைந்து விட்டது. கண்களின் பார்வை அழாத குறையாக அவனை இறைஞ்சியது. அவன் அவளைக் கூர்ந்து கவனித்தான். அவளுடைய வேண்டுகோளில் நிறைந்திருக்கும் முன்னெச்சரிக்கையும் தற்காப்பும் அவனுக்குப் புரிந்தன. அவளுடைய அந்த முன்னெச்சரிக்கையே அவள் உண்மையில் தனக்குக் கட்டுப்பட்டிருக்கிறாள் என்பதைப் புரிய வைத்தாலும், குழந்தைத்தனமான மழலைத் தன்மையுடனும் பெண்மைக்கே உரிய பேதமையுடனும் அவள் அதைத் தன்னிடம் வேண்டியதையும் அவன் உணர்ந்தான். அவனுக்குப் பெருமையாகவும் இருந்தது; அவளை எதிர்க்க வேண்டும் போலவும் இருந்தது; அவளைக் கோபித்துக் கொள்ள வேண்டும் போலவும் இருந்தது; அவளுக்கு அபயமளித்துத் தழுவிக்கொள்ள வேண்டும் போலவும் இருந்தது. அவன் மறுபடியும் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அவள் கண்கள் இன்னும் அவனை இறைஞ்சிக் கொண்டுதான் இருந்தன.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட��டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் க���ம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\nதிராவிட இயக்க வரலாறு - தொகுதி 1\nவீடு, நிலம், சொத்து : சட்டங்கள்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=9999&Itemid=139", "date_download": "2019-11-21T22:11:34Z", "digest": "sha1:KKORO2MWMFGOZIHBZNYYV6IVDWVRN754", "length": 14102, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nஎழுத்தாளர்: புத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nபிரிவு: புதிய புத்தகம் பேசுது - ஜூன் 2010\nவெளியிடப்பட்டது: 16 ஜூலை 2010\nதமிழ் மொழியில் மறந்ததும், மறைந்ததுமான சிறந்த செய்திகள், அளவு கடந்து உள்ளன. அத்தகைய சீரிய செய்திகளை வெளிக்கொணர்ந்து, வீரிய உணர்வுடன் வ���ளியிட்ட வித்தகப் பெரும்புலவர் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி ஆவார். ஐந்திலக்கணங்களில் ஒன்றான யாப்பைப் பற்றி ‘யாப்பருங்கல விருத்தி’ என்னும் நூலைப் படித்தார் சீனி வேங்கடசாமி அவர்கள். இந்த நூலின் உரையாசிரியர், தமது உரை விளக்கத்தில், பல்வேறு நூல்களிலிருந்து சில செய்யுள்களை எடுத்துக் காட்டுகளாக இயம்பியிருந்தார். அப்படி எடுத்துக்காட்டுகளாகக் கூறிய நூல்கள், தற்போது எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மறைந்து போன, பேணிக் காக்கப்படாத அந்நூல்களைச் சற்றே எண்ணிப் பார்த்து, மனம் கலங்கினார் அறிஞர் சீனி. வேங்கடசாமி. ‘அடடா எத்தனை, எத்தனை நூல்களைத் தமிழன்னை இழந்து விட்டாள் எத்தனை, எத்தனை நூல்களைத் தமிழன்னை இழந்து விட்டாள்’ என நெகிழ்ந்து நெடுமூச்சு விட்டார் அப்பெரும் புலவர்.\nஇத்தகைய நூல்களின் பெயர்களைத் தொகுத்து வெளியிட நினைத்து, அதனைச் செயல்படுத்தினார் சீனி. வேங்கடசாமி. ‘மறைந்து போன தமிழ் நூல்கள்’ என மகுடமிட்டு, ஓர் அரிய திருநூலைப் படைத்த இப்பேரறிஞர்,’ களப்பிரர் காலத் தமிழகம் என்னும் ஆய்வு நூல் வெளியிட்டுப் பெருமை பெற்றார். இவை தவிர, ‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ என்றோர் அரிய நூலை எழுதி வெளியிட்ட அப்பேராசானே, முதன் முதலில் அழகுக் கலைகள் பற்றித் தமிழில் எழுதி பெருமை பெற்றவர். ‘கொங்கு நாட்டு வரலாறு, துளுவ நாட்டு வரலாறு, சேரன் செங்குட்டுவன், மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன், மூன்றாம் நந்தி வர்மன் முதலிய நூல்கள் அறிஞர் சீனி வேங்கடசாமி வழங்கியுள்ள வரலாற்றுச் செல்வங்கள். இவர் தமிழின் வரலாற்றில், தனி ஓர் அத்தியாயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\n4. மகாபலிபுரத்து ஜைன சிற்பம்\n5. இறையனார் களவியல் (ஆராய்ச்சி)\n7. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவங்கள்\n11. புத்த ஜாதகக் கதைகள்\n14. மறைந்து போன தமிழ் நூல்கள்\n15. சாசனச் செய்யும் மஞ்சரி\n16. மனோன்மணீய ஆராய்ச்சியும் உரையும்\n17. பழங்காலத் தமிழ் வாணிகம்\n18. கொங்கு நாட்டு வரலாறு\n19. களப்பிரர் ஆட்சியில் தமிழகம்\n22. துளுவ நாட்டு வரலாறு\n23. சமயங்கள் வளர்த்த தமிழ்\n24. சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்\n26. 19ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்\n27. சங்க காலச் சேர சோழ பாண்டியர்\n28. சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள்\n30. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்\n31. சிறுபாணன் சென்ற பெருவழி\n32. மகேந்திரவர்மன் இயற்றிய மத்தவிலாசம் (மொழி பெயர்ப்பு)\n33. பழந்தமிழும் பல்வகைச் சமயமும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?16727-raagadevan", "date_download": "2019-11-21T21:16:43Z", "digest": "sha1:3OBKHCBTTN2KG4CJJUC7JSKFL6OJWME6", "length": 15264, "nlines": 253, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: raagadevan - Hub", "raw_content": "\nநீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ...\nஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா...\nகண்கள் நீயே காற்றும் நீயே தூணில் நீ துரும்பில் நீ வண்ணம் நீயே வானும் நீயே ஊனும் நீ உயிரும் நீ...\nஅந்தமானைப் பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு அந்த தென்னை தாலாட்டும் இளநீர் இந்த தீவில் பெண் தூவும் பன்னீர்...\nதெற்கே பிறந்த கிளி செக்கச் சிவந்த கிளி திக்கு திசை மாறிப் போச்சோ பக்கம் இருந்த கிளி பாட்டு படிச்ச கிளி தன்னம் தனி என்று ஆச்சோ...\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் எங்கே மனிதர் யாருமில்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும்...\n :) அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் அவன் அருளை...\nஉன் பேரில் என் பேரை சேர்த்து விரலோடு உயிர்க் கோடு கோர்த்து ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன என் நெஞ்சில் தீயே...\nசரித்திரம் மாறும் கவிதையில் கூறும் தேச எல்லை யாவும் போகும்... கொடிமரம் சாய்வதுண்டு மணி முடி\nஅடி ஏன்டி புள்ளே என் மனசுக்குள்ளே நீ வீசிப் போற ஓர் வானவில்லை...\nதிருமகள் தேடி வந்தாள் எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள் குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள்... https://www.youtube.com/watch\nசின்னஞ் சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு அட சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு பட்டாம்பூச்சி கூட்டத்துக்கு பட்டா ...\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ... லட்சம் ப�� லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே உன் வார்த்தை தேன் வார்த்ததே...\nvaNakkam Priya, Raj, RC, Shakthi, Suvai, vElan, et al. :) ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம் நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்...\nபொல்லாத என் இதயம் ஏதோ சொல்லுதே நில்லாத என் உயிரோ எங்கோ செல்லுதே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன் கண் தீண்டி உறைகிறேன் கை தீண்டி கரைகிறேன்\nமேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே மழையின் நடுவே நிற மாலை உதிக்கிறதே படுத்தால் இரவிலே என் தூக்கம் என்னை திட்டும் விழியின் இடையிலே ஒரு கனவை செறுகி...\nபக்தி பாடல் பாடட்டுமா பாலும் தேனும் ஓடட்டுமா சந்தோஷம் காண்போமா சாமிக்கு புஷ்பங்கள்...\nபார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாய் என தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்...\nகுளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா பனியடிக்குது பனியடிக்குது பக்கம் வரட்டுமா பாதி உடம்பை மூடி...\nமேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து மார்பில் ஒளிந்து கொள்ள வா வா மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும் கூந்தலில் ஒளிந்து கொள்ள...\nஅம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு பாடும் பூவாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும் நீராடும் மேலாடை நெஞ்சில் மெல்ல மோதும் கை தேடி கை தேடி ...\nதேடினேன் வந்தது நாடினேன் தந்தது வாசலில் நின்றது வாழவா என்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/33+people?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-21T20:59:31Z", "digest": "sha1:PN452DDRZVNH6CXAY5PH2SS24IKH4SCI", "length": 10253, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 33 people", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nம��ைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nகூவம் ஆறு தூய்மையும்.. வாழ்ந்த மண்ணை இழக்கும் மக்களும்..\nபட்டியலின மக்களுக்கு ஊர் கட்டுப்பாடு - வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 3 பேர் கைது\n16 பேர் கொண்ட குடும்பமே காவல்நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\nதமிழகத்தில் 4000 பேர் காய்ச்சலால் பாதிப்பு - சுகாதாரத்துறை இணை இயக்குநர்\nகுடிசைகளை அகற்றிய அதிகாரிகள் - நடுத்தெருவில் நின்ற நரிக்குறவர்கள்\nகாற்று மாசால் 3 ஆண்டுகளில் 5 லட்சம் பேர் மரணம்\n‘தண்ணீர் எடுக்க மறுப்பு’ - பொதுக் கிணறை மீட்டுத் தரக்கோரி போராட்டம்\nகந்து வட்டி கொடுமை - 3 குழந்தைகள், மனைவியுடன் தீக்குளிக்க முயன்றவர் தடுத்து நிறுத்தம்\nவிபத்தில் காயமடைந்தவருக்கு உதவிய அமைச்சர் வீரமணி\n“நடிப்புலகில் முதல் படி ... தமிழ் மக்களுக்கு நன்றி” - இர்ஃபான் பதான் ட்வீட்\nமதுபோதையில் சாலையில் செல்வோரை கத்தியால் வெட்டிய வாலிபர்\n“சுடுகாட்டை காணோம்” - அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்\n‘குடித்துவிட்டு பள்ளி வளாகத்திலே பாட்டில்களை உடைக்கிறார்கள்’ - ‘குடி’மகன்கள் மீது புகார்\n‘குடித்துவிட்டு பள்ளி வளாகத்திலே பாட்டில்களை உடைக்கிறார்கள்’ - ‘குடி’மகன்கள் மீது புகார்\nகூவம் ஆறு தூய்மையும்.. வாழ்ந்த மண்ணை இழக்கும் மக்களும்..\nபட்டியலின மக்களுக்கு ஊர் கட்டுப்பாடு - வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 3 பேர் கைது\n16 பேர் கொண்ட குடும்பமே காவல்நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\nதமிழகத்தில் 4000 பேர் காய்ச்சலால் பாதிப்பு - சுகாதாரத்துறை இணை இயக்குநர்\nகுடிசைகளை அகற்றிய அதிகாரிகள் - நடுத்தெருவில் நின்ற நரிக்குறவர்கள்\nகாற்று மாசால் 3 ஆண்டுகளில் 5 லட்சம் பேர் மரணம்\n‘தண்ணீர் எடுக்க மறுப்பு’ - பொதுக் கிணறை மீட்டுத் தரக்கோரி போராட்டம்\nகந்து வட்டி கொடுமை - 3 குழந்தைகள், மனைவியுடன் தீக்குளிக்க முயன்றவர் தடுத்து நிறுத்தம்\nவிபத்தில் காயமடைந்தவருக்கு உதவிய அமைச்சர் வீரமணி\n“நடிப்புலகில் முதல் படி ... தமிழ் மக்களுக்கு நன்றி” - இர்ஃபான் பதான் ட்வீட்\nமதுபோதையில் சாலையில் செல்வோரை கத்தியால் வெட்டிய வாலிபர்\n“சுடுகாட்டை காணோம்” - அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்\n‘குடித்துவிட்டு பள்ளி வளாகத்திலே பாட்டில்களை உடைக்கிறார்கள்’ - ‘குடி’மகன்கள் மீது புகார்\n‘குடித்துவிட்டு பள்ளி வளாகத்திலே பாட்டில்களை உடைக்கிறார்கள்’ - ‘குடி’மகன்கள் மீது புகார்\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/siddaramaiah-speech-in-karnataka/", "date_download": "2019-11-21T21:42:33Z", "digest": "sha1:XWFBLVGHHUZ67GRCXERKVCSGATN2UU24", "length": 6883, "nlines": 135, "source_domain": "gtamilnews.com", "title": "நான் சந்தித்த கடைசித் தேர்தல் இது - சித்தராமையா", "raw_content": "\nநான் சந்தித்த கடைசித் தேர்தல் இது – சித்தராமையா\nநான் சந்தித்த கடைசித் தேர்தல் இது – சித்தராமையா\nநேற்று நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் முதல்வர் சித்தராமையா, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றான சாமுண்டீஸ்வரி சட்டமன்றத் தொகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.\n“கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என தெரிவித்த அவரிடம், கர்நாடகத்துக்கு தலித் ஒருவரை முதல்வராகத் தேர்ந்தெடுக்க, காங்கிரஸ் மேலிடம் பரிசீலித்து வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த அவர், ’’தலித் ஒருவரை கர்நாடகா முதல்வராக கட்சி மேலிடம் தேர்வு செய்தால் அதில் எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை, ஆனால், நான் சந்தித்த கடைசி தேர்தல் இது தான்..\nKarnatakakarnataka assembly election 2018Siddaramaiahகர்நாடகா தேர்தல் 2018கர்நாடகா முதல்வர்சித்தராமையா\nகமல் அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு\nவாரிசு உள்ளவர்கள்தான் வாரிசுதாரர் ஆக முடியும் – முக ஸ்டாலின்\n20 மற்றும் 25 லட்சம் ஏலம் போன மோடி புகைப்படங்கள்\nஅசுரன் படம் கிளப்பிய அரசியல் பிரச்சினை\nதோழர் என்றதால் வேலையை விட்டு துரத்த���னார்கள் – இயக்குநரின் குமுறல்\nவிஜய் 64 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nகமலுக்கு சிகிச்சை சில நாள்கள் ஓய்வு அறிவிப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் பாடல் வரிகள் வீடியோ\nV1 திரைப்படத்தின் அதிகாரபூர்வ டீஸர்\nஇசை எனக்கு மூச்சு விடுவதைப் போல – இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2019/01/21135556/D-Imman-to-compose-Tamil-Anthem.vid", "date_download": "2019-11-21T20:52:42Z", "digest": "sha1:LQNDBZS4ILKCD73W2CMQ2ZCOR5HBEX2X", "length": 3827, "nlines": 120, "source_domain": "video.maalaimalar.com", "title": "கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்", "raw_content": "\nரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\nகனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\nதளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\nகனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\nடி.இமான் எதை சாதனையாக கருதுகிறார் தெரியுமா\nபோக்கிரி ராஜா படம் பற்றி மனம் திறக்கும் இசையமைப்பாளர் D.இமான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2388953", "date_download": "2019-11-21T22:35:28Z", "digest": "sha1:QYBNJTXMABKP74AIJZO7ZJ7ZNGYVZI2X", "length": 20719, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "அயோத்தியில் தீபம் ஏற்ற விஸ்வ இந்து பரிஷத்திற்கு அனுமதி மறுப்பு| Dinamalar", "raw_content": "\nதமிழக பள்ளி, கோவில்களில் விற்கப்படும் உணவுகளுக்கு ...\nதெலுங்கானா போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\nமருத்துவ கல்லூரிகள் பணிக்கு ரூ.400 கோடி\nமிகப்பெரும் ஊழல் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்\nடில்லி குடிநீர் மாசு: பா.ஜ., ஆர்ப்பாட்டம்\nமஹாராஷ்டிர அரசியல் சிக்கலுக்கு இன்று தீர்வு: உத்தவ் ...\nமத சண்டைகள் கூடாது : தலாய் லாமா பேச்சு\nஅன்பழகன் உடல் நலம் ஸ்டாலின் விசாரிப்பு\nஅமைச்சர்கள் ஆப்சென்ட் : பிரதமர் அதிருப்தி 2\nஅயோத்தியில் தீபம் ஏற்ற விஸ்வ இந்து பரிஷத்திற்கு அனுமதி மறுப்பு\nபுதுடில்லி: தீபாவளியை முன்னிட் டு அயோத்தி ராமர் கோயிலில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற விஸ்வ இந்து பரிஷத்தின் கோரிக்கை போலீஸ் கமிஷனரால் நிராகரிக்கப்பட்டது.\nஉ.பி., மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலக���பாத் உயர் நீதிமன்றம், 2010ல் தீர்ப்பு அளித்தது. 'சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தை, சன்னி வக்ப் வாரியம், நிர்மோஹி அகாடா மற்றும் ராம் லல்லா பிரித்துக் கொள்ள வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 14 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலம் தொடர்பாக சமரசம் செய்வதற்காக, மூன்று பேர் குழுவை, உச்ச நீதிமன்றம் அமைத்தது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பிரபல வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு அடங்கிய இந்தக் குழு, அனைத்து தரப்பினருடனும் ஆலோசனைகள் நடத்தியது.\nஆனால், சமரசம் ஏற்படவில்லை. அதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்நு நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, ஆக., 6 முதல் தினமும் விசாரித்து வருகிறது. இன்று இறுதிக்கட்ட விசாரணை நடக்கிறது. இன்று தீர்ப்புகள் ஏதும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில் அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅயோத்தியில் வரும் தீபாவளியை முன்னிட்டு 5001 தீபம் ஏற்றி வழிபட முடிவு செய்துள்ளோம். இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் சார்பில், போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் கமிஷனர் மனோஜ் மிஷ்ரா அனுமதி வழங்க மறுத்து விட்டார்.\nசுப்ரீம் கோர்ட்டை அணுகுமாறு அவர் அறிவுறுத்தினார். அயோத்தி ராமர் கோயிலில் வழக்கமான பூஜையை தவிர வேறு எவ்வித மத சார்பிலும் சம்பிரதாய நிகழ்ச்சி நடத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் கடந்த 1993 ல் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nRelated Tags அயோத்தி தீபம் அனுமதி மறுப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎசமான், அங்கு வெளிச்சத்துக்கு ஒரு லைட்டாவது போட்டுக்கலாம்களா இல்ல அதுவும் இந்துக்கள் சாமியின்னு கழட்டி எறிஞ்சிட்டு பேசாம கற்காலத்துக்கே போயிரலாங்களா இல்ல அதுவும் இந்துக்கள் சாமியின்னு கழட்டி எறிஞ்சிட்டு பேசாம கற்காலத்துக்கே போயிரலாங்களா எந்த மதத்திலும் உள்ள வழிபாட்டு முறைகள் கலாச்சாரத்தின் மிச்சங்கள். அதை வைத்து முரண்பாடுகளை வளர்ப்பது மனித இனத்தின் சாபக்கேடு. ராமரோ, பாபரோ இருந்திருந்தால் மசூதிக்குள் கோவிலோ, இல்லை கோவிலுக்குள் மசூதியாகவோ மாறி அந்த இடம் மத நல்லினகத்துக்கு ஒரு சான்றாய் விளங்கியிருக்கும். இந்த பாழாய்ப்போன பிரிவினை வாதம் இன்னும் மத சடங்கு, வெறி என்னும் பெயரில் எத்தனை உயிர்களை பலிகொள்ள காத்திருக்கிறதோ\nபிரச்னைக்குரிய இடத்துல போய்த்தான் தீபம் ஏத்துவானுக தூணிலும் துரும்பிலும் இருக்கானு தெரியுது அங்க போய்த்தான் தீபம் ஏத்துவீர்களோ \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்து��்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190911084140", "date_download": "2019-11-21T21:46:09Z", "digest": "sha1:A255NXAHQGAMNKBJBHJINTM6A52NV36Y", "length": 7481, "nlines": 57, "source_domain": "www.sodukki.com", "title": "காறித்துப்புறது மாதிரி நடந்துகிட்டியே லாஸ்லியா... பிக்பாஸ் வீட்டுக்கே வந்து கிழித்து தொங்கவிட்ட அவரது அப்பா...!", "raw_content": "\nகாறித்துப்புறது மாதிரி நடந்துகிட்டியே லாஸ்லியா... பிக்பாஸ் வீட்டுக்கே வந்து கிழித்து தொங்கவிட்ட அவரது அப்பா... Description: காறித்துப்புறது மாதிரி நடந்துகிட்டியே லாஸ்லியா... பிக்பாஸ் வீட்டுக்கே வந்து கிழித்து தொங்கவிட்ட அவரது அப்பா... Description: காறித்துப்புறது மாதிரி நடந்துகிட்டியே லாஸ்லியா... பிக்பாஸ் வீட்டுக்கே வந்து கிழித்து தொங்கவிட்ட அவரது அப்பா...\nகாறித்துப்புறது மாதிரி நடந்துகிட்டியே லாஸ்லியா... பிக்பாஸ் வீட்டுக்கே வந்து கிழித்து தொங்கவிட்ட அவரது அப்பா...\nசொடுக்கி 11-09-2019 சின்னத்திரை 2179\nபிக்பாஸ் வீட்டில் இருப்பதிலேயே அதிக புகழ் வெளிச்சம் உள்ள நபராக இருந்தவர் லாஸ்லியா. ஆரம்பத்தில் அவரது அமைதியும், அடக்கமும் அவருக்கு மிகவும் நல்லபெயரை பெற்றுக் கொடுத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லாஸ்லியாவுக்கு அவரது ரசிகர்கள் சேர்ந்து ஆர்மி அமைத்து பெருமை சேர்த்தனர்.\nநெல்லையப்பர் கோயில் திருவிழாவில் கூட லாஸ்லியா படம்போட்டு போஸ்டர் அடித்தனர். இதேபோல் லாஸ்லியா கட் அவுட்டுக்கு பாலாபிசேகம், லாஸ்லியாவுக்காக ஸ்பெசல் ஆல்பம் போட்டனர். கவினிடம் அவர் காட்டிய நெருக்கமே அவரது டோட்டல் இமேஜையும் சரித்தது. எந்த தரப்பெல்லாம் புகழ்ந்ததோ, அவர்களையெல்லாம் எதிர்க்கவும் வைத்துவிட்டார் லாஸ்லியா.\nஇந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் லாஸ்லியாவைப் பார்க்க அவரது தந்தை வந்தார். அவரைப் பார்த்ததும் பாசத்தில் லாஸ்லியா கண்ணீர்விட்டு அழுதார். அதன் ப்ரமோ பார்த்திருப்போம். லாஸ்லியாவின் த���்தை அதை கண்டுகொள்ளாமல் கோபத்தோடு அவரிடம் பேசுகிறார்.\nநீ என்ன சொல்லிட்டு இங்க வந்த மத்தவங்க காறித்துப்புறதை என்னை பார்க்க வைச்சுட்ட எனத்திட்டிக் கொண்டிருக்க, சேரன் தான் லாஸ்லியாவின் அப்பாவை சமாதானப்படுத்துகிறார். இந்த காட்சி தீயாய் பரவிவருகிறது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஇந்த சின்ன வயதிலே இரண்டாவது திருமணம்.. நந்தினி சீரியல் நடிகை வாழ்வில் ஏற்பட போகும் மாற்றம்... மாப்பிள்ளை யார் தெரியுமா\nஅரைகுறை ஆடை.. கையில் கம்பு... மாடு மேய்க்க அனுப்பிட்டாங்களா\nகோடி ரூபாய் கொடுத்தாலும் தயவு செய்து இந்த தேதி திருமணம் செய்ய வேண்டாம்..\nஊதா நிற உணவுகள் செம மாஸ்...இனி சாப்பிட மறக்காதீங்க...\nஇப்படியும் ஒரு காலண்டர்: இது மோட்டிவேசன் ஸ்பெசல்...\nமலையாளிகள் கொண்டாடும் நவார அரிசி.. சாப்பிட்டு பாருங்க...பல நோய்களும் விலகியோடும் ஆச்சர்யம்..\n காரணம் முதல் தீர்வு வரை.. முழுமையாக விரட்டும் அருமையான இயற்கை மருத்துவ டிப்ஸ்..\nஇளையதளபதியின் பாட்டுக்கு வெறித்தனமாக ஆடிய தர்ஷன்.. விஜய் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய அழகிய காணொளி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-11-21T21:42:48Z", "digest": "sha1:WYA7OIU2MMLGTA4IODA4Z73YWPP3DTK7", "length": 11640, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "கிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் கோட்டாவிற்கு ஆதரவு! | Athavan News", "raw_content": "\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nகிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் கோட்டாவிற்கு ஆதரவு\nகிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் கோட்டாவிற்கு ஆதரவு\nகிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளன.\nஇன்று(சனிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இது குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.\nதமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சி, மக்கள் முன்னேற்ற கட்சி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சிறி ரெலோ, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, கிழக்கு மீளெழுச்சி கழகம், ஈழ புரட்சி அமைப்பு, தமிழர் சமூக ஜனநாய கட்சி, முற்போக்கு தமிழர் அமைப்பு கட்சிகளே இவ்வாறு ஆதரவு வழங்கவுள்ளன.\nதமிழ் மக்களின் உரிமைகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இதன்போது தெரிவித்தார்.\nஇதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சிகள் இதற்கு முன்னரே கோட்டாவிற்கு ஆதரவு வழங்குவது குறித்த அறிவிப்பினை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\nஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு சிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் சொந்த நாட்டி\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021இல் அ.தி.மு.க. அரசு மலரும் என்பதே நடிகர் ரஜினிகாந்த் சொன்ன அதிசயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nஎதிர்வரும் 2021ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவா\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபுர்கினோ பசோவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 18 ஜிகாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பல\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஅரசியல் விளம்பரதாரர்களை அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் பார்வையாளர்களைக் குறிவைப்பதை த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63ப\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழுள்ள மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nமன்னார் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு 12 பேர் எதிராக வாக்களித்த நிலையி\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nயாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு இடம்பெற்றுள்ளது. யாழ். மா\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஎதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது என சபாநாயகர் கர\nஅகில இலங்கை தமிழர் மகா சபை\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\nதமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சி\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களை தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-11-21T21:34:46Z", "digest": "sha1:E6HSM3YWNXHEFSDLLR2IJMWUIPPP3T3J", "length": 13142, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "தமிழ் மக்களுக்காகவே ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினேன்- சிவாஜிலிங்கம் | Athavan News", "raw_content": "\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்ப��ங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nதமிழ் மக்களுக்காகவே ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினேன்- சிவாஜிலிங்கம்\nதமிழ் மக்களுக்காகவே ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினேன்- சிவாஜிலிங்கம்\nதமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளையாவது பெறுவதற்காகவே ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளேன் என தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தி சார்பில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nநடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கட்டுப்பணம் செலுத்தப்பட்டது\nஇவ்விடயம் குறித்து அவரிடம் தொடர்புகொண்டு கேட்டப்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் மக்கள் சார்பில் ஒரு பொது வேட்பாளர் சரி நிறுத்தப்பட வேண்டும்.\nதென்னிலங்கை பிரதான கட்சிகளை எந்த விதமான திட்டவட்டமான வாக்குறுதிகளும் இல்லாமல் பின்பற்றுவது பயனில்லை எனும் கருத்து எமது தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ஓங்கி ஒலித்ததை அடுத்தே இன்றைய தினம் என்னை ஒரு வேட்பளராக முன்னிறுத்தி வட.மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.\nதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தவிசாளர் பதவி உள்ளிட்ட கட்சி பதவிகளில் இருந்து விலகுவதாக கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சிறிகாந்தாவிடம் எனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளேன். ஆனால் சாதாரண உறுப்புரிமையில் கட்சியில் அங்கத்துவம் வகிப்பேன்.\nதமிழ் மக்களின் விருப்பத்திற்கு இணங்க கட்சி சார்பின்றி தேர்தலில் போட்டியிடவுள்ளேன். தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளேன். தாயகத்தில் உள்ளவர்களினதும் புலம்பெயர்நாடுகளில் உள்ளவர்களினதும் வேண்டுகோளின் அடிப்படையிலையே போட்டியிடுகிறேன்.\nஆகவே தமிழ் மக்கள் சார்பில் என்ன கோரிக்கை முன்வைக்கப்படுகின்றதோ அதை வைத்து பிரதான கட்சிகளுடன் பேரம் பேசி இந்த தேர்தலையாவது ஆக குறைந்தது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பெற பயன்படுத்தவே களமிறங்கியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\nஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு சிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் சொந்த நாட்டி\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021இல் அ.தி.மு.க. அரசு மலரும் என்பதே நடிகர் ரஜினிகாந்த் சொன்ன அதிசயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nஎதிர்வரும் 2021ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவா\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபுர்கினோ பசோவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 18 ஜிகாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பல\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஅரசியல் விளம்பரதாரர்களை அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் பார்வையாளர்களைக் குறிவைப்பதை த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63ப\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழுள்ள மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nமன்னார் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு 12 பேர் எதிராக வாக்களித்த நிலையி\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nயாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு இடம்பெற்றுள்ளது. யாழ். மா\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஎதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது என சபாநாயகர் கர\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களை தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகந��ர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123787", "date_download": "2019-11-21T21:19:21Z", "digest": "sha1:E5LWRDQWYAHAHKAOZ6VF43IIVXDDNYEW", "length": 11478, "nlines": 107, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது - Tamils Now", "raw_content": "\nஇந்திக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு ‘ஒரே நாடு, ஒரே ஆட்சி மொழி மாநிலங்களவையில் வைகோ கேள்வி - ‘நாட்டையே மொத்தமாக விற்று விடுவார்கள்’ மக்களவையில் பாஜக மீது காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு - ஐகோர்ட் மதுரைக் கிளையில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து முறையீடு - மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்தெடுக்க அவசரச்சட்டம் - 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது\nவடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது\nவடகிழக்கு பருவமழை துவங்க ஆரம்பித்து இருக்கிறது இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்\nகடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் இதுவரை 101.6 மி.மீ மழை பெய்து உள்ளது. வங்காள விரிகுடாவில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும் என்று வானிலை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.\nபிராந்திய வானிலை ஆய்வு மையமான சென்னை அடுத்த 48 மணி நேரத்தில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று கணித்துள்ளது.\nபகல்நேர வெப்பநிலை அதிகபட்சம் 32 சி ஆக உயரும், குறைந்தபட்சம் 25 சி வரை இருக்கும் காற்று மற்றும் ஈரப்பதம் தென்கிழக்கு அரேபிய கடலில் குறைந்த அழுத்தம் உருவாகும். இது அக்டோபர் 20 ஆம் தேதி தீவிரமடைய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅடுத்த வாரத்திற்குள், தமிழ்நாட்டிலிருந்து தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்தப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இதனால் தற்போதைய சாதனையை விட சென்னையில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n“இந்த ஆண்டு சென்��ை மாதாந்திர சராசரி மழையை விட அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளன” என்று ஸ்கைமெட் வானிலை ஆன்லைன் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஅக்டோபரில் சென்னையின் சராசரி மழைப்பொழிவு 315.6 மி.மீ மற்றும் நகரத்தில் இதுவரை 142 மி.மீ. பெய்து உள்ளது.\nநுங்கம்பாக்கம் ஆய்வகத்தில் 101.6 மிமீ மழை பதிவாகியுள்ளது, இது கடந்த 10 ஆண்டுகளில் அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக 24 மணி நேர நான்கு மணிநேரங்களில் பதிவான ஒன்றாகும்.\nமுந்தைய மூன்று இலக்க பதிவுகள் 2015 அக்டோபர் 16 அன்று 246.5 மி.மீ, அக்டோபர் 3, 2017 அன்று 182.7 மி.மீ மற்றும் அக்டோபர் 5, 2009 அன்று 150 மி.மீ.\nஅதிக மழை சென்னை வடகிழக்கு பருவமழை 2019-10-19\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | சென்னையில் வ.உ.சி அத்தியாயம் 1 -ஓவியர் டிராட்ஸ்கி மருது\nஇடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள்; மாநகராட்சி,காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு வருவது நிறுத்தம்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வெடி குண்டு பீதி தேதி குறிப்பிட்டு கடிதம்\nதேசிய மனித உரிமை ஆணையம்; சென்னையில் நடந்த 2 நாட்கள் சிறப்பு விசாரணையில்71 வழக்குகளுக்கு தீர்வு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n‘நாட்டையே மொத்தமாக விற்று விடுவார்கள்’ மக்களவையில் பாஜக மீது காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு\nஇந்திக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு ‘ஒரே நாடு, ஒரே ஆட்சி மொழி மாநிலங்களவையில் வைகோ கேள்வி\nஐகோர்ட் மதுரைக் கிளையில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து முறையீடு\nமேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்தெடுக்க அவசரச்சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24142", "date_download": "2019-11-21T22:31:49Z", "digest": "sha1:GTNDX2LSIU6P2EJWIOTFS2T47GWUBCEE", "length": 9711, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்த வாரம் என்ன விசேஷம்? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விசேஷங்கள்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nமே 11, சனி - சப்தமி. சஷ்டி விரதம். காஞ்சி ஸ்ரீகந்தகோட்டம் தேவேந்திர மயில், வேதாரண்யம் அகஸ்திய காட்சி. மதுரை ஸ்ரீகூடலழகர் உற்சவாரம்பம். வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் தெற்கு ரத வீதியில் தேரோட்டம். ஸ்ரீசிவஞான சுவாமி நாயனார் குருபூஜை. ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் தங்க புன்னை மர வாகனத்தில் திருவீதிவுலா. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் ஜெயா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nமே 12, ஞாயிறு - திருக்கருகாவூர் முல்லைவனநாதர் திருக்கல்யாணம். பழனி ஸ்ரீஆண்டவர் உற்சவாரம்பம். காளையார்கோவில் ஸ்ரீஅம்பாள் கதிர் குளித்தல், தபசுக் காட்சி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் கமலா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nமே 13, திங்கள் - வைகாசி விசாகப் பெரு விழாவில் சகோபுரக் காட்சி. இரவு முத்துச் சப்பரத்தில் தேர்த்தடம் பார்த்தல். மின்விளக்கு அலங்காரத்துடன் பவனி. திருப்பத்தூர், திருத்தணிநாதர், காளையார் கோவில் சிவபெருமான் திருக்கல்யாண வைபவம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் ருத்ராணி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nமே 14, செவ்வாய் - தசமி. சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மனுக்கு காப்பு கட்டுதல், மானாமதுரை நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை. இரவு வெள்ளி ரிஷபவாகன சேவை. வெள்ளி சிம்மாசனத்தில் பவனி வரும் காட்சி. வாசவி ஜெயந்தி. காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் உற்சவாரம்பம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் காளி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nமே 15, புதன் - ஏகாதசி. திருவையாறு மாதப் பிறப்பு தீர்த்தம். தருமை ஞானபுரீஸ்வரர் ரிஷபத்வஜாரோகணம். சமயபுரம் பஞ்சபிராகார உற்சவம், நாகை காரோணர் தேரோட்டம். கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கோடை உற்சவம் முதல் நாள். குடியாத்தம் ஸ்ரீ கங்கையம்மனுக்கு காப்பு கட்டுதல், திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் திருக்கல்யாணம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் மஹாதேவி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nமே 16, வியாழன் - துவாதசி. சுக்லபட்ச மஹாபிரதோஷம். ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் அப்பன் சந்நதிக்கு எழுந்தருளி தவழும் கண்ணன் திருக்கோலமாய் காட்சியருளல். பழனியாண்டவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் ஜலப்ரபா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nமே 17, வெள்ளி - திரயோதசி. ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி. பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் நகர் விரிவு லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு வேள்வி அபிஷேகம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் கபிலா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nகுவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்\nAmazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்\nதுபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/over-17-lakh-people-19082019/", "date_download": "2019-11-21T21:51:18Z", "digest": "sha1:ZB2WGPXHZ5IN7LO3IKUQYRPWGZX6X3PX", "length": 6294, "nlines": 66, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nஹாங்காங் போராட்டம் – 17 லட்சம் பேர் திரண்டனர்\nஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரிக்க அனுமதிக்கும் மசோதாவை நிரந்தரமாக நீக்கக்கோரி ஹாங்காங்கில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆரம்பக்கட்டத்தில் வார இறுதி நாட்களில் மட்டும் நடந்த போராட்டம் தற்போது மற்ற நாட்களிலும் தொடர்கிறது. சென்ற வாரம் விமான நிலையத்துக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதால் கலவரம் மூண்டது.\nஇதில் பொதுமக்கள் பலரும் காயமடைந்தனர். இதன் விளைவாக 2 நாட்கள் சர்வதேச விமானப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா, தீவிரவாதிகள் போல போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டியது.\nஇந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக ��மைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹாங்காங் காஸ்வே பகுதியில் நேற்று நடந்த பேரணியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 17 லட்சம் பேர் கலந்து கொண்டனர். ஹாங்காங் தலைவர் கேரி லேம் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப தாங்கள் அமைதியான முறையில் பேரணி நடத்தி வருவதாகவும் தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.\nலொயிட்மின்ஸ்ரர் விபத்து குறித்து பொலிஸார் விசாரணை\nகனடாவின் முதல் இந்து அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்\nசஸ்கரூனில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பாக பொலிஸார் புதிய தகவல்\nஸ்கார்ப்ரோவில் பெண்ணை மோதி விட்டு வாகன சாரதி தப்பியோட்டம்\nவாய்த்தர்க்கத்தில் கத்திக் குத்து தாக்குதல் மேற்கொண்ட மூவர் கைது- இருவர் படுகாயம்\nஇகுருவி நவம்பர் மாத பத்திரிகை 2019\nதமிழ் மக்களின் தோழன் JK\nமாவீரம் ” நவம்பர் 03 , 2019\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இளையோர் அணிதிரளும் பெருநிகழ்வு “கிளைமத்தோன் யாழ்ப்பாணம் 2019”\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள விசேட அறிக்கை\nஹிட்லர் வீடு, போலீஸ் நிலையமாக மாறுகிறது\nசஜித்தை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்குமாறும் கோரிக்கை\nசஸ்கரூனில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பாக பொலிஸார் புதிய தகவல்\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/21120-eid-al-fitr-in-uae-and-qatar.html", "date_download": "2019-11-21T21:18:54Z", "digest": "sha1:PHHUWKVH4MYY2W2LXXM2EB23A7R3SV2Z", "length": 10089, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "துபாய் கத்தார் உள்ளிட்ட நாடுகளிலும் செவ்வாய்க்கிழமை பெருநாள்!", "raw_content": "\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் மீண்டும் சாதித்த தமிழக வீராங்கனை இளவேனில்\nநடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்புத் துறையில் பதவி\nஇந்துத்வா கொள்கையை தூக்கி எறியும் சிவசேனா\nஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவகுப்பறையில் பாம்பு கடித்து சிறுமி பலி\nடிபி வேல்டு நிறுவனத்தை தொடர்ந்து துபாய் நிறுவனங்களுடன் தமிழக அரசு அடுத்த ஒப்பந்தம்\nவிமானத்தில் வந்த ஆறு மாத குழந்தை திடீர் மரணம் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு\n - நடிகை கஸ்தூரி விளக்கம்\nதலித் இளைஞரை காதலித்ததால் எதிர்ப்பு - பெற்ற மகளை தீ வைத்து கொன்ற தாய்\nதுபாய் கத்தார் உள்ளிட்ட நாடுகளிலும் செவ்வாய்க்கிழமை பெருநாள்\nதுபாய் (03 ஜூன் 2019): சவூதியில் செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள் உறுதி செய்யப் பட்டதை அடுத்து கத்தார் துபாய் உள்ளிட்ட நாடுகளிலும் உறுதி செய்யப் பட்டது.\nசவுதியில் திங்கள் கிழமை மாலை ஷவ்வால் பிறை தென்பட்டதை அடுத்து அங்கு நோன்பு பெருநாள் செவ்வாய் கிழமை கொண்டாடப் படும் என அறிவிக்கப் பட்டது.\nசவூதி அறிவிப்பை அடுத்து வளைகுடா நாடுகளிலும் செவ்வாய் கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப் படலாம் என எதிர் பார்க்கப் பட்டது. இந்த நிலையில் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.\n« சவுதியில் பிறை தென்பட்டதை அடுத்து செவ்வாய் கிழமை பெருநாள் வளைகுடா நாடுகளில் கொண்டாடப் பட்ட நோன்புப் பெருநாள்\nடிபி வேல்டு நிறுவனத்தை தொடர்ந்து துபாய் நிறுவனங்களுடன் தமிழக அரசு அடுத்த ஒப்பந்தம்\nஐக்கிய அரபு அமீரகத்தில் புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nதிருமாவளவனுக்கு ஆதரவாக கைகோர்த்த பா.ரஞ்சித்\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து தமுமுக தனியாக நடத்தவிருந்த ப…\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்…\nஆந்திரா அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து\nமாஃபா பாண்டியராஜன் சொல்வது அப்பட்டமான பொய் - வெளுத்து வாங்கிய முன…\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் மீண்டும் சாதித்த தமிழக வீராங்கனை இ…\n105 வயதில் அனைவரையும் அசர வைத்த பாட்டி\nஐஐடி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டவர்களில் சென்னை முதலிடம் -…\nதமிழக அரசில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் - எட்டாம் வகுப்பு, பத்தாம்…\nடெல்லி லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\n - நடிகை கஸ்தூரி விளக்கம்\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nடிபி வேல்டு நிறுவனத்தை தொடர்ந்து துபாய் நிறுவனங்களுடன் தமிழக…\nதலித் இளைஞரை காதலித்ததால் எதிர்ப்பு - பெற்ற மகளை தீ வைத்து க…\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் மீண்டும் சாதித்த தமிழக வீராங்…\nபாபர் மசூதி வழக்கு - பாலியல் குற்றச்சாட்டு: கடும் விமர்சனங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-82/13181-2011-02-14-09-07-08", "date_download": "2019-11-21T21:54:16Z", "digest": "sha1:Y5L53JCR6S3LQQITLRJZIVOAC2PS627G", "length": 25661, "nlines": 328, "source_domain": "www.keetru.com", "title": "பாலின் பெருமைகள்", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nin சிந்தனையாளன் - நவம்பர் 2019 by குட்டுவன்\nஇந்தியப் பிரதமர் மோடியும் சீனத் தலைவர் ஜின்பிங்கும் அண்மையில் மாமல்லபுரத்தில் சந்தித்ததை அச்சு, ஒளி ஊடகங்கள் பெரிய அளவில் முதன்மைப்படுத்தின. இந்தச் சந்திப்புக் குறித்து இந்தியாவினுடைய சீனத் தூதர் ஆங்கில இந்து நாளேட்டில்… மேலும்...\nசிந்தனையாளன் - நவம்பர் 2019\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nசிந்தனையாளன் - நவம்பர் 2019\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nசிந்தனையாளன் - நவம்பர் 2019\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nசிந்தனையாளன் - நவம்பர் 2019\nபாவாடை நாடா அளவு காதல்\nசிந்தனையாளன் - நவம்பர் 2019\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nசிந்தனையாளன் - நவம்பர் 2019\nசென்னை வரவேற்பின்போது பூர்ண கும்ப மரியாதையைச் சீன அதிபர் ஏற்றுக் கொண்டாரா\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகடைசிப் பதிவேற்றம்: வியாழக்கிழமை 21 நவம்பர் 2019, 17:27:38.\nபாவாடை நாடா அளவு காதல்\n'இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா' நூல் காட்டும் வரலாற்று உண்மைகள்\nஒரு கிராம் தங்கமும் ஒரு கிலோ ஆப்பிளும்\nநமது பேச்சு வழக்கில் ஒரு சிலரை நாம் நன்றாக கதை அளக்கிறான் என்று சொல்வதுண்டு. ஆற்றில்…\nசூலூர் வரலாறு - பகுதி ஒன்று: வரலாற்று வாயில்\nகடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைத்துப் பார்க்கும் எவருக்கும் – தலைக்கனம் வராது;…\nபுயலையும் தாங்கி நிற்கும் பனை மரம்\n\"திணைத்துணை நன்று செயினும் பனைத்துணையாகக் கொள்வார் பயன்தெரி வார்\" நன்றியின் பயனை பனையின்…\nகடல்சார் வரலாற்றில் சமூக மாற்றம்: எல்லையும் எல்லையற்றதும்\nகடல்சார் வரலாறு என்றால் என்ன கடல் சார்ந்து மனித சமூகம் கடலிலும் நிலத்திலும் நிகழ்த்தும்…\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nமூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் வருணாசிரமத்தின் அடிப்படையிலான சமூகக் கட்டமைப்பு, இந்தியாவில் பல்வேறு சாதிகளின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. - மண்டல் குழு அறிக்கை, தொகுதி ஒன்று, ப.16. 1979 ஆம் ஆண்டு, மொரார்ஜி…\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 09, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nராஜிவ் மல்ஹோத்ராவும் ‘தோழர்’ மணியரசனும்\n31-5-28 தேதி லோகோபகாரியின் தலையங்கத்தில் மணவயது மசோதாவைப் பற்றி எழுதுகையில், “... ....…\nஅருப்புக்கோட்டை சுயமரியாதை கேஸ் விடுதலை\nஅருப்புக்கோட்டையில் சுகாதார வார கொண்டாட்டம் நடைபெற ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில்…\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nநாகரிகம்... முன்னேற்றம்... வளர்ச்சி... தொழில்நுட்பம்... இப்படி மானுட வளர்ச்சி நோக்கி மிக…\nஒளிவு திவசத்தே களி- சினிமா ஒரு பார்வை\nஆதிக்க மரபணு என்ன செய்யும் என்று திக் திக் நிமிடங்களில் நம்மை உறைய வைக்கும் படம் தான்…\nசாவனரோலா எரித்துக் கொல்லப்பட்டது ஏன்\nஉலக வரலாற்றில் இத்தாலிக்கு தனியிடம் உள்ளது. அதில் சாவனரோலா எரித்துக் கொல்லப்பட்ட கொடிய…\nலன்ச் பாக்ஸ் - சினிமா ஒரு பார்வை\nஅவள் விதவிதமாக சமைக்கிறாள். அவள் கைகளின் வழியே காதலும் அன்பும்...…\nபூமியில் வசிக்கும் மானுடர்களுக்கு அமுதம் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு வாய்த்திருப்பது பால் என்கின்றன வேதங்கள். இதில் இருந்தே பாலின் பெருமையை அறிந்து கொள்ளலாம். பாலில் தாய்ப்பால், பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால் என சில வகைகள் உண்டு. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குணம் உள்ளது.\nதாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும், தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணையற்ற உணவாகும்.\nஅடுத்து பசும்பால் என்பது இயல்பாகவே இனிப்பானது, உடலுக்கு நல்லது. எருமைப்பால் ப��ும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்பு நிறைந்தது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தமாதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.\nஆட்டுப் பாலில் மனித உடலுக்குத் தேவையான நிறைய சத்துக்கள் உள்ளன. ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.\nவயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும். ஆனால், ஆட்டுப்பால் அதை உடனே கட்டுப்படுத்தும்.\nபால் குடித்ததும் புத்துணர்வு தரக்கூடியது. பசும்பால் குடித்து வந்தால் உடல் பலம், மூளை பலம் இரண்டையும் பெறலாம். சோர்வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர் களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.\nஇந்தியாவில் அரிசி பிரதான உணவு. அமெரிக்காவில் கோதுமை முக்கிய உணவு. ஆனால், உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப்படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது.\nஇதில் பிரதானமானது பசும்பால். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது.\nபால், மாட்டின் ரத்தம் இல்லை. அது தாவரங்களின் உயிர்ச் சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது.\n(மாற்று மருத்துவம் அக்டோபர் 2010 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்பு���் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபால் ஓர் அமுதம். உண்மைதான். ஆனால் உரம் எனும் பெயரில் கலப்படம் உள்ள உரத்தை இட்டு வயலின் உண்மைத் தன்மையை மாற்றும் போது வயலில் இருந்து கிடைக்கும் வைக்கோலிலும் நச்சுத்தன்மை ஏறி இருக்குமே புல், பூண்டுகளைத் தின்னும் போது அவற்றில் மண், காற்று, நீர் ஆகியவற்றில் கலந்துள்ள நச்சால் மாட்டுப்பாலிலும ் நச்சுத் தன்மை ஊறி இருக்குமே புல், பூண்டுகளைத் தின்னும் போது அவற்றில் மண், காற்று, நீர் ஆகியவற்றில் கலந்துள்ள நச்சால் மாட்டுப்பாலிலும ் நச்சுத் தன்மை ஊறி இருக்குமே பாலில் நச்சுத் தன்மை இல்லை என்பதை எப்படி பாமரமக்கள் அறிவார்கள் பாலில் நச்சுத் தன்மை இல்லை என்பதை எப்படி பாமரமக்கள் அறிவார்கள் வேறு மாற்று வழி இல்லைஎன்பதால் மாட்டுப்பாலையோ, ஆட்டுப்பாலையோ, கழுதைப் பாலையோ குடிப்பதற்கு ஏற்றுக் கொள்ளலாமே அன்றி நஞ்சில்லா நிலையில் உள்ள பால் இன்றையச் சூழலில் சந்தையில் கிடைக்கிறதா வேறு மாற்று வழி இல்லைஎன்பதால் மாட்டுப்பாலையோ, ஆட்டுப்பாலையோ, கழுதைப் பாலையோ குடிப்பதற்கு ஏற்றுக் கொள்ளலாமே அன்றி நஞ்சில்லா நிலையில் உள்ள பால் இன்றையச் சூழலில் சந்தையில் கிடைக்கிறதா இன்னும் சொன்னால் தாய் உண்ணும் உணவில் கூட நச்சுத்தன்மை மருத்துவ ஆய்வு சொல்லுகிறதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2017/09/23/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-11-21T20:52:57Z", "digest": "sha1:GGCL7FMPOAWG2VYS5GN2YZR6UBISXACS", "length": 7272, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "சுவிஸில் தென்றலின் தாலாட்டு நிகழ்வு… | Netrigun", "raw_content": "\nசுவிஸில் தென்றலின் தாலாட்டு நிகழ்வு…\nஎதிர்வரும் 01.10. 2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.30 மணியளவில் சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்னில் இனிய நந்தவனம் மாத இதழும் சுவிஸ் அன்னைஇல்லம் மகளிர் அமைப்பும் இணைந்து தென்றலின் தாலாட்டு 2017 எனும் நிகழ்வை நடாத்தவுள்ளார்கள்.\nஇசைநிகழ்ச்சி, (சுவிஸ் முன்னணிப் பாடக பாடகிகள் )நடனநிகழ்ச்சி, (திரையிசை,மேற்கத்தேய நடனம் ) நாடகம் , பட்டிமன்றம் எனப் பல்சுவை நிகழ்வுகளுடன் சுவிஸ் தமிழர்களில் மக்கள்பணி செய்தவர்களில் கலைத்துறை ,ஊடகத்துறை ,அரசியல்துறை ,ஆன்மீகத்துறை ,சமூகப்நலப்பணித்துறை என ஐந்து துறைகளில் பணிசெய்த சாதனையாளர்கள் “மாண்புறு தமிழர்” என விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்கள் .நிகழ்வின் சிறப்பு அம்சமாக “இனிய நந்தவனம்சர்வதேச சிறப்பிதழ் ” வெளியிடப்படும்.\nநிகழ்வுகள் குறிப்பிட்டநேரத்தில் ஆரம்பமாகும் என்பதோடு சிறப்பு,கௌரவ விருந்தினர்கள் அமெரிக்கா ,பிரான்ஸ் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து கலந்துகொள்கிறார்கள் என்பதையும் நினைவு படுத்துகிறோம்.\nமுக்கிய குறிப்பாக இந்நிகழ்வுக்கான அனுமதி இலவசமாக உள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.\nவிழாவின் ஒருங்கிணைப்பாளர்களாக வித்தகன் சுவிஸ் சுரேஸ் மற்றும் இனியநந்தவனம் சந்திரசேகரனும் உள்ளனர் . அனைவரும் கலந்து சிறப்பிக்கப்பதோடு ஜனரஞ்சக நிகழ்வுகளையும் கண்டுகளிக்குமாறும் வேண்டிக் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் .\nPrevious articleமெர்சல் டீசர் குறித்து யு-டியூப் நிறுவனம் கூறிய தகவல்\nNext articleவலி நிவாரணியால் ஏற்படும் உடல் உபாதைகள்\nரசிகர்களைக் கவர்ந்து வரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் பாடல்\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் புதிய டிரெய்லர்\nகுழந்தை இறந்து 2 மணிநேரம் ஆனது கூட தெரியாமல் தாய் செய்த காரியம்..\nபுது கட்டிடத்தில், வட்டமிட்ட திமுக வட்ட செயலாளர்.\nரஜினி கமலுடன் டி.ராஜேந்தரும் கை கோர்ப்பா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/08/31/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-31-08-2019/", "date_download": "2019-11-21T21:32:40Z", "digest": "sha1:AJJ4YQNCSKQK5R2GQ5FYOZUFJ4NUE4UL", "length": 13792, "nlines": 119, "source_domain": "www.netrigun.com", "title": "இன்றைய ராசிபலன் (31/08/2019) | Netrigun", "raw_content": "\nமேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nரிஷபம்: நண்பர்களின் ஆதரவுக் கிட்டும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.\nமிதுனம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.\nகடகம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள்.\nசிம்மம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.\nகன்னி: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nதுலாம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.\nவிருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள்கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புர���ந்துக் கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.\nமகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டிவரும். உதவி\nசெய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.\nகும்பம்: பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.\nமீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.\nPrevious articleதமிழ்க் குடும்பம் நடுவானில் தடுக்கப்பட்டது எப்படி\nNext articleசிறையில் கதறித்துடித்து உதவிக்கு யாருமின்றி குழந்தை பெற்ற இளம்பெண்\nரசிகர்களைக் கவர்ந்து வரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் பாடல்\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் புதிய டிரெய்லர்\nகுழந்தை இறந்து 2 மணிநேரம் ஆனது கூட தெரியாமல் தாய் செய்த காரியம்..\nபுது கட்டிடத்தில், வட்டமிட்ட திமுக வட்ட செயலாளர்.\nரஜினி கமலுடன் டி.ராஜேந்தரும் கை கோர்ப்பா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/tamil-movies-which-replicates-baasha-formula", "date_download": "2019-11-21T20:52:38Z", "digest": "sha1:44AG5GUOVOMERVJ5TGP73TSTICD3TUQ6", "length": 18115, "nlines": 130, "source_domain": "cinema.vikatan.com", "title": "`தெறி’ டு `வேதாளம்’... எட்டு எட்டா பிரிக்கச்சொன்ன `பாட்ஷா' ஃபார்முலா படங்கள்! |Tamil movies which replicates Baasha formula", "raw_content": "\n`தெறி’ டு `வேதாளம்’... எட்டு எட்டா பிரிக்கச்சொன்ன `பாட்ஷா' ஃபார்முலா படங்கள்\nஎனர்ஜி, ஸ்டைல், மாஸ், க்ளாஸ் எல்லாம் கலந்த காக்டெய்ல் ஹீரோ. அதே அம்சங்கள் அத்தனையும் பொருந்திய வில்லன். பிரமாதமான முன்கதை, பிரமாண்டமான ���ேக்கிங், பரபரக்கும் பன்ச் வசனங்கள் எல்லாம் தாண்டி,`பாட்ஷா'வின் வெற்றி அதன் திரைக்கதையில் அடங்கியிருக்கிறது.\n`பாட்ஷா', மாஸ் படங்களின் பாட்ஷா தமிழ் ரசிகர்களுக்கு என்றென்றைக்கும் பிடித்தமான படம். எனர்ஜி, ஸ்டைல், மாஸ், க்ளாஸ் எல்லாம் கலந்த காக்டெயில் ஹீரோ. அதே அம்சங்கள் அத்தனையும் பொருந்திய வில்லன். ஆட்டம் போடவைக்கும் பாடல்கள், ஆட்டையைப் போட்ட பின்னணி இசைத் துணுக்குகள். பிரமாதமான முன்கதை, பிரமாண்டமான மேக்கிங், பரபரக்கும் பன்ச் வசனங்கள் எல்லாம் தாண்டி, `பாட்ஷா'வின் வெற்றி அதன் திரைக்கதையில் அடங்கியிருக்கிறது. அதிலும் இன்டர்வெல் காட்சியில்.\nஅதுவரை சாதுவாக ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் மனிதருள் மாணிக்கமான மாணிக்கம், தன் தங்கையின் மீது லோக்கல் வில்லன் கைப்பட்டதும், பாட்ஷாவாக மாறி அடிகுழாயைப் பிடுங்கி அடியாட்களை அடித்துத் துவைக்கும் காட்சி, வேற வேற லெவல் இதே ஃபார்முலாவைப் பின்பற்றி நிறைய படங்கள் அதே மேஜிக்கை நிகழ்த்த முயற்சி செய்திருக்கின்றன. அதைச் சரியாகச் செய்த சில படங்களின் பட்டியலை இங்கே பார்ப்போம்...\nகேரளாவில் குடுமி வைத்த குருவில்லாவாக பேக்கரி நடத்திக்கொண்டிருப்பார் விஜய். வண்டியைக் கூட வேகமாக ஓட்ட பயப்படும் அப்பாவாக, அப்பாவி முகம் காட்டிக்கொண்டிருப்பார். திடீரென, அங்குள்ள ஒரு சேட்டா கூட்டத்துடன் பிரச்னையாக, அந்தச் சேட்டா கூட்டமோ விஜய்யின் மகளைப் போட்டுத்தள்ள ஒரு மழை இரவில் கிளம்பிவர, பேக்கரிக்காரர் ஜோசப் குருவில்லா, பேய் அடி அடிக்கும் விஜய் குமாராக மாறி நிற்பார். மாணிக்கத்துக்கு நடந்ததுபோல் அதே இரவு, அதே உள்ளூர் வில்லன்கள், அதே டிரான்ஸ்ஃபர்மேஷன். ``சொல்லுங்க... தமிழ்நாட்ல நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க\" என விஜய்யிடம் கேட்காமல், நேரடியாக கூகுளில் தேடி பதில் தெரிந்துகொள்வார் ஏமி. டெக்னாலஜி\nவிஜய் கேரளா போனதுபோல், அஜித் கொல்கத்தா சென்றிருப்பார். ரஜினி ஆட்டோ ஓட்டியதுபோல், அஜித் டாக்ஸி ஓட்டிக்கொண்டிருப்பார். திடீரென, ஒரு நாள்... இல்லை இல்லை அதேபோல் ஓர் இரவு, அதேபோல் உப வில்லன் கேங்கினர் அஜித்தைக் கப்பலுக்குத் தூக்கிவந்து கட்டிப்போட்டு அடிப்பார்கள். அதுவரை டாக்ஸி ஓட்டுநர் கணேஷாக அழுதுகொண்டிருப்பவர், `டக்' என டான் வேதாளமாக மாறி அடியாட்களின் முதுகெலும்பை ஒடித்துத�� தெறிக்க விடுவார்.\n`வேதாளம்' படத்துக்கும் `ஏய்' படத்துக்கும் இடையே பத்துப் பொருத்தமும் பக்காவா இருக்கும். `தமிழ் என் தங்கச்சி இல்லைடா' என அஜித் சொன்னால் `வேதாளம்'. `வேலு என் அண்ணன் இல்லடா' எனத் தங்கச்சி சொன்னால் `ஏய்'. பெட்டிப்படுக்கையோடு நாயகன் சென்னையிலிருந்து கொல்கத்தா சென்றால் `வேதாளம்'. சென்னையிலிருந்து பழனிக்குச் சென்றால் `ஏய்'. அவ்வளவுதான் இந்தப் படத்திலும் அதேபோல் ஒரு லோக்கல் வில்லன் கேங், அவர்கள் தங்கச்சியிடம் பிரச்னை செய்ய, அதுவரை அப்பாவியாக இருக்கும் வேலு, மிலிட்டரி சக்திவேலாக மாறி அடியாட்களை அடித்து நொறுக்குவார். நொறுக்கிவிட்டு, \" வெடிக்காத வரைக்கும் எரிமலை அமைதியாகத்தான் இருக்கும்\" என வசனம் பேசுமிடம், சாரே கொல மாஸு\nபடத்தின் முதற்பாதி முழுக்க, மாலை அணிந்த ஐயப்ப பக்தனாக அப்பாவி முகம் காட்டியிருப்பார் கார்த்திக். திமிரு பிடித்தவர் மட்டுமல்ல, அந்தத் திமிருக்கே பிடித்தவரான நக்மா, அப்பாவின் சொத்து முழுவதையும் தனதாக்க, அப்பாவி கார்த்திக்கை ஏமாற்றி கல்யாணம் செய்துகொள்வார். இன்டர்வெல் காட்சியில், கல்யாண மண்டபத்துக்கு வரும் மணிவண்ணன்,`மாப்ளே... ஏய் மாப்ளே...' என சவுண்டு கொடுக்கும்போதுதான் தெரியும், ஏமாந்தது கார்த்திக் அல்ல, நக்மா என முதற்பாதியில், `நீ பெரிய பிஸ்தாவாமே' என அடியாட்கள் கேட்கும்போது, `ஏது பாதாம், பிஸ்தாவா' என வெகுளியாய்ச் சொல்லி வெளு வாங்கும் கார்த்திக், உண்மையில் ஒரு பேட்டை பிஸ்தா என்பதே அப்போதுதான் தெரியவரும் முதற்பாதியில், `நீ பெரிய பிஸ்தாவாமே' என அடியாட்கள் கேட்கும்போது, `ஏது பாதாம், பிஸ்தாவா' என வெகுளியாய்ச் சொல்லி வெளு வாங்கும் கார்த்திக், உண்மையில் ஒரு பேட்டை பிஸ்தா என்பதே அப்போதுதான் தெரியவரும் அந்த நொடி, மௌலியோடு சேர்ந்து படம் பார்ப்பவர்களும் கைதட்ட தொடங்கிவிடுவார்கள். பிஸ்ஸ்த்தாஆ...\n`தெறி'யின் விஜய் பேக்கரி ஓனராக இருப்பார். `கிரி'யில் அர்ஜுன் பேக்கரியில் தொழிலாளியாக இருப்பார். அதுவரை, வீண் சண்டைக்குப் போகாமல் வடிவேலுவுக்குக் காதல் ஐடியாக்கள் கொடுப்பதும், பாக்ஸிங் கற்றுத்தருவதும், காந்தத்தை வைத்து மேஜிக் காட்டுவதுமாக வாழ்க்கை நகர்த்திக் கொண்டிருப்பவர், வழக்கம்போல் இன்டர்வெல் காட்சியில்தான் தலையில் உருமா கட்டிக்கொண்டு உருமாறி நிற்பார். கிரி ஏதோவோர் ஏமாந்த சோனகிரி அல்ல, ரெண்டு கால் சிங்கம்டா கிரி என்பதே அப்போதுதான் தெரியவரும். அதன்பிறகு, படமும் ஃப்ளாஷ்பேக் மோடுக்குச் சென்றுவிடும்.\n`வேதாளம்' கணேஷுக்கு முன்னால், `திமிரு' கணேஷ்தான். மருத்துவப் படிப்பை வெற்றிகரமாய் முடித்து மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தில், மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து படித்துக்கொண்டிருப்பார் விஷால். அவரிடம் ஒரண்டை இழுக்கும் உப வில்லன் கேங், சோற்றில் ஊறுகாயையும் உப்பையும் அள்ளிப்போட்டு, அதை உண்ணச் சொல்லி டார்ச்சர் கொடுக்கும். அப்போதும், பொறுமை எருமையிலும் பெரிது என மனதுக்குள் நினைத்துக்கொண்டு ஊறுகாயோடு பிசைந்து அடிப்பார் விஷால். அப்போதும் அந்த பக்கிகள் அடங்காது, விஷாலின் நெற்றியைப் பிளந்துவிட, மதுரைக்காரர்களை மைதானத்தில் இறக்கி தன் மாஸைக் காட்டுவார். ஆனால், அப்போதும் சண்டை எல்லாம் போடமாட்டார். இன்டர்வெல் காட்சியில்தான் பஸ்ஸின் பம்பரைப் பிடுங்கி, அடியாட்களை அடித்து விரட்டிவிட்டு, \"டேய் நானும் மதுரைக்காரன்தான்டா\" என ஹைபிட்சில் அலறுவார். தரமான சம்பவம்ப்பு...\nஇது உலக நாயகனின் முறை. ஆரம்பத்தில், அவ்வளவு அப்பாவியாய் `கதக்' சொல்லிக் கொடுத்துக்கொண்டிருப்பார். அதேபோல், உப வில்லன் கேங்கிடம் சிக்கிக்கொண்டு, `கடைசியா ஒரு முறை கடவுள் கிட்டே ப்ரே பண்ணிக்கிறேனே' என அழுது அனுமதி வாங்கி, அடியாட்களை கடவுளிடம் அனுப்பிக்கொண்டிருப்பார். ஒரு `கதக்' டான்ஸர் இப்படி பறந்து பறந்து அடிப்பதைப் பார்த்து `கெதக்' என அமர்ந்திருப்பார் பூஜா குமார். நாமும்தான் பிறகுதான், தெரியும் அவர் அப்பாவி டான்ஸர் விஸ்வநாத் அல்ல, ரா ஏஜென்ட் மேஜர் விஸாம் அகமது காஷ்மிரி என்று பிறகுதான், தெரியும் அவர் அப்பாவி டான்ஸர் விஸ்வநாத் அல்ல, ரா ஏஜென்ட் மேஜர் விஸாம் அகமது காஷ்மிரி என்று இவன் யாரென்று தெரிகிறதா... இவன் தீயென்று புரிகிறதா\nஇதே ஃபார்முலாவில் வந்த வேறெந்த படங்கள் எல்லாம் மிஸ் ஆகியிருக்கிறதென... கமென்ட்டில் விஸ்வரூபம் எடுங்கள் மக்களே..\n``ஓடாதுன்னு சொன்ன சிலபேர்; எக்ஸ்ட்ரா 50 நாள் ஓடும்னு சொன்ன அவர்..\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/aan-dhevathai-movie-review/", "date_download": "2019-11-21T21:41:58Z", "digest": "sha1:PD6HGJLREPPTW3HNOOOU7JHN5LTGCZBM", "length": 16730, "nlines": 151, "source_domain": "gtamilnews.com", "title": "ஆண் தேவதை சினிமா விமர்சனம்", "raw_content": "\nஆண் தேவதை சினிமா விமர்சனம்\nஆண் தேவதை சினிமா விமர்சனம்\nஆணும் பெண்ணும் அருகருகே வாழ்ந்தாலும் இருவருக்குமான புரிந்து கொள்ளலின் தூரம் பூமிக்கும், செவ்வாய்க்குமோ அல்லது இன்னும் அதிகமாகவோ இருக்கலாம் என்பதுதான் புவி வாழ் மக்களின் பொது நீதி. அப்படி வாழப்பெற்ற ஒரு ஜோடியில் குடும்பத்துக்காக வாழும் ஒரு அற்புத ஆணைப் பற்றிச் சொல்கிறார் இயக்குநர் தாமிரா.\nஉலகத்தில் இப்படி நிறைய ஆண்தேவதைகள் இன்றைக்கும் வெளியே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களைப் பற்றி அவர்களே வெளியில் சொல்ல வெட்கப்படும் சமுதாயச் சூழலில் அதை இலக்கியமாக்கிப் பெருமைப்படுத்தியதற்காக ஆண்களின் சார்பாக தாமிராவுக்கு ஒரு ‘பொக்கே.’\n“எனக்கு யாருமே இல்லை…” என்று நாயகி ரம்யாபாண்டியன் சொன்ன நொடியே “இனிமேல் அப்படி இல்லை…” என்று அவரைக் கரம்பற்றிக் கணவனாகும் சமுத்திரக்கனி அங்கே ‘ஆண் தேவதை’யாக ஞானஸ்நானம் பெறுகிறார். இருவரும் ஓடி ஓடி உழைத்தாலும் ஒட்டுவதுதான் ஒட்டும் என்ற நிலையில் இரட்டைக் குழந்தைக்குப் பெற்றோராகிறார்கள்.\nபொறுப்பு கூட, நல்ல எதிர்காலம் கொண்ட மனைவியை வேலைக்குப் போகச் சொல்லிவிட்டு நல்ல ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’டாகச் செட்டில் ஆகிறார் கனி. தேவைகளைத் தாண்டி வசதிகளைப் பெருக்கிக் கொண்டு போகும் ரம்யாவுக்கும், சமுத்திரக்கனிக்கும் போகப்போக உறவில் விரிசல் விழ… உடன் வரும் மகளுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார் கனி.\nமீண்டும் ‘இல்லறக் கனி’யைப் பறித்தாரா கனி என்பதே கதை.\nசமுத்திரக்கனி ஒரு படத்தில் வந்தாலே சமூகத்துக்கு சேதி வருகிறதென்று பொருள். எந்தப் பெண்ணுக்கு இப்படி வாய்க்கும் என்கிற அளவில், என்ன பிரச்சினை என்றாலும் உட்கார்ந்து பேசித் தீர்வைத் தேடும் அழகில் ஈர்க்கிறார் கனி. சபையில் வைத்து மனைவி அவரை அறைந்தபோதும், வீட்டுக்கு வந்து “திருப்பி அடிக்கிறதுக்கு எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்… நீ வேலை செய்யற இடத்துல அவமானம் ஆகிடக் கூடாதுன்னுதான் பேசாம இருந்தேன்…” என்று பொறுமை காக்கும் அவருக்குக் குடும்பப் பெண்கள் கோயில் கட்டலாம்.\nஅடுத்த வீட்டுப் பெண்களுடன் போழுது போக்கிவிட்டு மனைவி வரும் நேரம் சமர்த்தாக வீட்டுக்குள் வந்துவிடும் அவர் ஏற்ற இந்தக் கேரக்டரை வேறு எந்த ஹீரோவும் ஏற்க மாட்டார்கள்.\nஅவரைப் போலவே ரம்யா பாண்டியனும். கணவனை கைநீட்டி அடிப்பதில் தொடங்கி, “வெளியில போய் வாழ்ந்து பாருங்க. முடியாட்டி வாங்க சேத்துக்கறேன்..” என்று கார்ப்பரேட் கர்ஜனை புரியும் ரம்யாவின் தைரியமும் ரசிக்க வைக்கிறது. கடன்காரன் முன்னால் அவமானப்பட்டு நிற்கும் வேளையிலும் கணவனைக் கூப்பிட ஈகோ ஒத்துக் கொள்ளாத அவரது ‘ஈகோ’, ‘இபிகோ’க்களைவிடக் கொடுமையானது.\nஅதில் இமேஜ் பார்க்காமல் நடித்து நடிகையாகப் பெருமை தேடிக்கொள்கிறார் ரம்யா.\nஅவர் அப்படி மாற ஒருவிதத்தில் காரணமான ‘சுஜா வாருணீ’யின் பாத்திரமும், அந்தப் பாத்திரம் முடிவுறும் இடமும் இன்றைய கார்ப்பரேட் மோகம் கொண்ட காரிகைகளுக்குப் பாடம்…\nஆனால், பிரச்சினை என்று வந்துவிட்டால் அதைத் தீர்க்க முடிவெடுக்காமல் தற்கொலை முடிவுக்குப் போகும் சுஜாவின் கேரக்டர் நிறைய கேள்விகளை எழுப்புகிறது. அதேபோல் ஒரு கம்யூனிட்டியாக வாழும் ஃபிளாட் கலாச்சாரத்தில் ஒரு குழந்தையை வீட்டுக்குள் அடைத்து வைக்குமளவுக்கு நிலைமை போயும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னவென்றே கேட்க மாட்டார்களா.. யாருக்குமே போலீஸுக்குப் போக துணிவிருக்காதா என்ன..\nகலெக்க்ஷன் தாதா ஹரீஷ் பெராடி, அறந்தாங்கி நிஷா வரும் காட்சிகளில் தெரியும் நாடகத்தன்மையைத் தவிர்த்திருக்கலாம்.\nராவுத்தராக வரும் நல்ல மனிதர் ராதாரவியும், கனியின் நண்பனாக வரும் காளி வெங்கட்டும் ரசிக்க வைக்கிறார்கள். கனி – ரம்யாவின் இரட்டைக் குழந்தைகளான பேபி மோனிகாவும், கவின் பூபதியும் திரையில் தொட்டுக் கொஞ்சலாம் போல அவ்வளவு க்யூட். “என்னை மட்டும் ஏம்பா விட்டுட்டுப் போனே… என்னை உனக்குப் பிடிக்கலையா..” என்று கவின் கேட்கும்போது நமக்கே கண் கலங்குகிறது.\nபடத்தின் பெரும்பலம் பளிச்சென்ற வசனங்கள். “உன் பொண்டாட்டி கூட பேசிப் பாரு புரிஞ்சுப்பா…” என்று கனிக்கு அட்வைஸ் செய்யும் காளிவெங்கட் அதன் தொடர்ச்சியாக “கிடைச்ச ஒரு நல்ல அடிமையை இழக்க எந்தப் பொண்ணும் விரும்ப மாட்டா…” என்று சொல்லும்போது தியேட்டர் அதிர்கிறது. இப்படிப் படத்தில் பல இடங்களில் கைத்தட்டல் பெறும் தாமிரா, தான் ஒரு தேர்ந்த எழுத்தாளர் என்பதைப் புரிய வைக���கிறார்.\nஅதேபோல் தம்பதியரின் ஈகோ என்பது அவர்களது வாழ்வுடன் முடிவதில்லை – அதில் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டியது முக்கியம் என்று புரிய வைக்கும் கிளைமாக்ஸும் நன்று.\nஒளிப்பதிவாளர் விஜய் மில்டனின் கைவண்ணம் கவர்கிறது. கிப்ரானின் இசையில் ‘நிகரா…’ பாடலில் நயாகரா சுகம்..\nவேலைக்குப் போகும் தம்பதியர் கொண்ட எல்லா குடும்பங்களின் கதையானதால் குடும்பத்தோடு பார்த்து மகிழலாம். ‘Will Smith’ நடித்த ஆங்கிலப் படமான ‘The pursuit of happyness ‘ படம் பார்க்காதவர்கள் இன்னும் கூட ரசிக்கலாம்.\nஆண் தேவதை – அதான் சொல்லிட்டீங்களே..\nAan DhevathaiAan Dhevathai Film ReviewAan Dhevathai Movie ReviewAan Dhevathai ReviewDirector ThamiraRamya PandianSamuthirakkaniஆண் தேவதைஆண் தேவதை சினிமா விமர்சனம்ஆண் தேவதை திரை விமர்சனம்ஆண் தேவதை திரைப்பட விமர்சனம்ஆண் தேவதை பட விமர்சனம்ஆண் தேவதை விமர்சனம்இயக்குநர் தாமிராசமுத்திரக்கனிரம்யா பாண்டியன்\nவட சென்னை, சண்டக்கோழி 2 படங்களுடன் மோத வரும் எழுமின்\nதோழர் என்றதால் வேலையை விட்டு துரத்தினார்கள் – இயக்குநரின் குமுறல்\nவிஜய் 64 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nகமலுக்கு சிகிச்சை சில நாள்கள் ஓய்வு அறிவிப்பு\nதோழர் என்றதால் வேலையை விட்டு துரத்தினார்கள் – இயக்குநரின் குமுறல்\nவிஜய் 64 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nகமலுக்கு சிகிச்சை சில நாள்கள் ஓய்வு அறிவிப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் பாடல் வரிகள் வீடியோ\nV1 திரைப்படத்தின் அதிகாரபூர்வ டீஸர்\nஇசை எனக்கு மூச்சு விடுவதைப் போல – இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/why-you-people-are-working-go-home-mr-chief-secretary-says-supreme-court-to-punjab-cs-367682.html", "date_download": "2019-11-21T21:19:20Z", "digest": "sha1:2LZGE4JL4FGPRR2ELZZB3AGVEKHSATUM", "length": 18937, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏன் வேலை பார்க்குறீங்க?.. வீட்டுக்கு போங்க.. பஞ்சாப் தலைமை செயலாளரை வறுத்தெடுத்த உச்ச நீதிமன்றம்! | Why you people are working, Go home Mr. Chief Secretary says Supreme Court to Punjab CS - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள�� 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n.. வீட்டுக்கு போங்க.. பஞ்சாப் தலைமை செயலாளரை வறுத்தெடுத்த உச்ச நீதிமன்றம்\nடெல்லி: மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் பஞ்சாப் தலைமை செயலாளர் வேலையை விட்டுவிட்டு போக வேண்டியதுதானே என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.\nடெல்லியில் மாசு அதிகம் ஆகி வருவதை அடுத்து இதற்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது. இதில் பஞ்சாப் , ஹரியானா, உத்தர பிரதேச மாநில தலைமை செயலாளர்கள் இன்று ஆஜர் ஆனார்கள்.\nநீதிபதிகள் ஜேஜே அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா அமர்வு இது தொடர்பான மனுவை விசாரித்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் மிக கடுமையான கேள்விகளை எழுப்பினார்கள்.\nஇந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினார்கள். அதில், டெல்லியில் எத்தனை பேர் நாளுக்கு நாள் வாழ்க்கை தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியுமா. பல கோடி மக்களின் வாழ்க்கை தொடர்பான பிரச்சனை இது. அவர்களுக்கு ஆஸ்துமா தொடங்கி கேன்சர் வரை இதனால் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.\nஆனால் இப்போதும் கூட பஞ்சாப்பில் விவசாயிகள் களைகளை எரித்து வருகிறார்கள். இதை எப்படி அனுமதிக்கிறார்கள். விவசாயிகளுக்கு இதுகுறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டதாக இல்லையா. நாம் இவ்வளவு முன்னேறி என்ன பயன். விவசாயிகள் களைகளை எரிப்பதை கூட நம்மால் தடுக்க முடியவில்லை.\nவிவசாயிகளை தண்டிக்க முடியவில்லை என்றால் பஞ்சாப் தலைமை செயலாளரைதான் தண்டிக்க வேண்டும். பஞ்சாப் தலைமை செயலாளரைதான் டெல்லி மாசு பாட்டிற்கு பொறுப்பாக வேண்டும். ஏன் எப்போதும் ஏழை விவசாயிகள்தான் தண்டிக்கப்பட வேண்டுமா மேலே இருப்பவர்களை யார் தண்டிப்பது.\nமக்களை காக்க முடியவில்லை என்றால் நீங்கள் ஏன் பஞ்சாப் தலைமை செயலாளராக இருக்க வேண்டும் வேலையை விட்டுவிட்டு போக வேண்டியதுதானே. மொத்த நாட்டையும் மத்திய அரசே ஆளட்டும். நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்றால் உங்களுக்கு எதற்கு இந்த வேலை\nஇந்த நாட்டில் பசு மாடு இறந்தால் பிரச்சனை ஆகிறது. ஆனால் மக்கள் இறப்பது பிரச்சனை ஆவது கிடையாது. விவசாயிகளை தண்டிப்பதும் இங்கு தேர்வு கிடைக்காது. இதை எல்லாம் மாநில அரசு முன்பே தடுத்து இருக்க வேண்டும். ஆனால் அதை அரசு செய்யவில்லை, என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை.. 145 இந்தியர்களை கை, கால்களை கட்டி விமானம் மூலம் அனுப்பிய அமெரிக்கா\nகாஷ்மீர் சிறையில் உள்ள பரூக் அப்துல்லாவும் பாதுகாப்பு துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்\nதேர்தல் நிதி பத்திரமே முறைகேடுதான்.. பாஜக பல கோடி ஊழல் செய்துள்ளது.. லோக்சபாவில் காங். அமளி\nபுதிய கல்வி கொள்கை அல்ல; மாநில உரிமைகளை தரைமட்டமாக்கும் புதிய புல்டோசர் கொள்கை- ராஜ்யசபாவில் வைகோ\nஐஎன்எக்ஸ்.. ப. சிதம்பரத்தை 2 நாள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி: சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nகட்டுப்பாடுகள் -அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்க காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nபூதாகரமாகும் எலக்ட்ரல் பாண்ட் சர்ச்சை.. பாஜகவிற்கு புது சிக்கல்.. தேர்தல் நிதி பத்திரத்தின் பின்னணி\nஒரே நாடு ஒரே மொழி என்கிற திட்டம் எத���வும் இல்லை: வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்\nதேசிய அளவில் மருத்துவ மேற்படிப்பில் ஓபிசிக்கான 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்த திமுக வலியுறுத்தல்\nவிக்ரம் லேண்டர் தரையிறங்கியது எப்படி.. லோக்சபாவில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில்\nபாதுகாப்பு துறை ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்கூர்.. மத்திய அரசு பரபரப்பு நடவடிக்கை.. பெரும் சர்ச்சை\nடெல்லியில் மிக ஆபத்தான அளவில் காற்று மாசு.. மக்களின் வாழ்நாள் காலத்தில் 17 ஆண்டுகள் குறையும் அபாயம்\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/ol-local-syllabus-grade-10-11-religion-islam/", "date_download": "2019-11-21T21:40:07Z", "digest": "sha1:5FZOWQI3Q57TGRYA62RP5GUJEBUWN45C", "length": 4396, "nlines": 86, "source_domain": "www.fat.lk", "title": "O/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : இஸ்லாம்", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nO/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : இஸ்லாம்\nமாவட்டத்தில் - ஒன்லைன் வகுப்புக்களை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=2%3A2011-02-25-12-52-49&id=3993%3A2017-07-13-17-18-30&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=19", "date_download": "2019-11-21T22:39:10Z", "digest": "sha1:6O2OJNAPBZZPXTWAQVL3J4WWUBMUI25Z", "length": 18652, "nlines": 90, "source_domain": "www.geotamil.com", "title": "இலக்கியம்: தீவகம் தந்த தேன்தமிழ்க் கவிஞர்", "raw_content": "இலக்கியம்: தீவகம் தந்த தேன்தமிழ்க் கவிஞர்\nThursday, 13 July 2017 12:15\t- முனைவர் பால. சிவகடாட்சம், மேனாள் சிரேட்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் -\tஇலக்கியம்\nமரபுக்கவிதை எழுதுவது இலகுவான விடயம் அல்ல என்பது கவிதை எழுத முயன்றவர்கள் கண்டறிந்த அனுபவ உண்மை. யாப்பு எதுகை, மோனை, முரண், இயைபு எல்லாம் கவிதை இலக்க ணத்துக்கு ஏற்புடையதாக இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். இலக்கணம் மீறாத கவிதையாக இருந்தாலும் அந்தக்கவிதை எத னைச் சொல்ல வருகின்றது என்பதும் முக்கியம். எதுகைக்கும் மோனைக்கும் ஏற்றவாறு சொற்களைத் தேடி எடுத்துக் கவிதை யாக்கும்போது சொல்லவந்த விடயத்தைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லையோ என்ற ஏக்கம் வேறு தோன்றுவது உண்டு. சொல்ல வந்ததைச் சுவைபடச் சொல்லிவிட்டாலே போதுமே. இதற்கு இலக்கணம் எதற்கு எதுகையும் மோனையும் எதற்கு என்ற உணர்வுடன் தம் எண்ணப்படி எழுதிவிட்டு இதுவும் கவிதைதான் என்று சொல்லும் கவிஞர்களும் உள்ளனர். இவர்களின் படைப்புக்களையும் இன்று இரசிப்பவர்கள் ஏராளம். இத்தகைய ஒரு காலகட்டத்தில் மரபுக்கவிதை எழுதுவதற்கும் ஒரு துணிச்சல் தேவைப்படுகின்றது.\nதனது முதற்பாடலின் முதற்சொல்லிலேயே ‘திகழ்தசக்கர’த் தைத் ‘திகடசக்கரம்’ என்று புணர்த்திப் பாடிவிட்டுத் திண்டாடிய கச்சியப்ப சிவாச்சாரியாரின் கதை பலரும் அறிந்ததே. எனினும் அந்த இலக்கணத்தை விளக்கும் வீரசோழியம் என்னும் நூல்பற்றி கச்சியப்பரே அறிந்திருக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். தமது பாட்டிலே எதுகை மோனை சரிவரவேண்டும் என்பதற்காக ‘ நாராயணன்’ என்னும் சொல்லில் ஒரு சீர் குறைத்து ‘நராயணன்’ என்று பாடிவிட்டாராம் கம்பர். அவர் மகாகவி என்பதற்காக அவரை மன்னித்து விடுவீர்களா அப்படியானால் நான் இனிமேல் ‘ நார்’ என்ப தை ‘நர்’ என்றும் ‘வாள்’ என்பதை ‘வள்’ என்று ‘நான்’ என்பதை ‘நன்’ என்றும் பாடப்போகிறேன் என்று பயமுறுத்துகின்றார்\nநாராயணனை நராயணன் என்றே கம்பன்\nவார்என்றால் வர்என்பேன் வாள்என்றால் வள்என்பேன்\nமரபுக்கவிதை பாடுவதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் பொழுது தொடர்ந்து ஐம்பது வருடங்களுக்கும் மேலாக வெண்பா விருத்தம் அகவற்பா வஞ்சிப்பா என்றும் பாடிக்கொண்டிருக்கும் தீவகம் தந்த தேன்தமிழ்க்கவிஞர் இராஜலிங்கத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. “ பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்\nபைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்...”\nஎன்று பாடிய பாரதிதாசனின் தமிழ்க்காதலுக்கு எந்தவிதத்திலும் குறைவற்ற தமிழ்ப்பற்றை இவரது கவிதைகளில் காணமுடியும்.\nஅகதிகளாக ஓடிவந்தவர்களை அரவணைத்து அமைதியாக வாழ வழிகாட்டிய கனடா நாட்டின்மீது அவர் கொண்டிருக்கும் நன்றி யுணர்வு இந்நூல் முழுவதும் தடையின்றி வெளிப்படுகின்றது.\n“கனடிய நாடே எம்மைக் காத்தபொன் வீடே மக்கள்\nஅனலிடைப்பட்ட போதும் அகதியாய் ஏற்ற நாடே...”\n“இனனும்உன் மேனியாம் பொன்எழில் நாட்டிலே\nஎடுத்திடும் வாக்கிலே பிரெஞ்சிடும் மக்களின்\nஎன்று இனப்பாகுபாடு காட்டாத சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் கனடா நாட்டின் வெற்றியை சிங்களத்தின் குறுகிய பார்வையின் தோல்வியுடன் ஒப்பிட்டுப் பாடுகின்றார். எனினும் உறைபனிச்சாரலில் நின்றுகொண்டு பெற்றதாயையும் பிறந்த பொன் நாட்டையும் நினைந்து நினைந்து,\nபாக்கோடு வெற்றிலை படர்கின்ற மண்ணையான்\nதெரிகின்ற வானத்தில் நிலவோடு சோற்றையே\nஎன் தாயர் சுற்றத்தை இயமன்கை விட்டுமே\n...அகிலமதில் ஓடியான் அகதியெனும் சூரனாய்\nஎன்று இவர் தாம் விட்டுவந்த சொந்தங்களை எண்ணியும் தனது இயலாமையை எண்ணியும் பாடும்போது மனது வலிக்கின்றது.\nதமிழ்மக்களின் விடுதலை வேட்கையை வல்லாதிக்கக் கும்பல் ஏறிமிதித்துவிட்டதே என்று இவர் ஏங்கித் தவிப்பதைக் காண முடி கின்றது.\nபோரை முடித்து வைத்ததைக் கூறுகின்றார். அதேசமயம் ஈழத்தமிழ் மக்களின் அறவழிப் போராட்டம் பற்றியும் அப்போது அவர்கள் அனுபவித்த துயரங்கள் பற்றியும் வரலாறு தெரியாத எம் இளம் தலை முறைக்குப் பாடம் நடத்துகின்றார்.\nநாற்பத் தெட்டிலே சுதந்திர வார்ப்பு\nநாற்பத் தொன்பதில் நாறியது இலங்கை\nவாழ்வு கொடுத்த மலையகத் தமிழரை\nபாழ்வோர் ஆக்கிப் பறித்தனர் வாக்கு\nஐம்பத்தி எட்டில் அடங்கத் தமிழர்கள்\nகும்பிட்டும் கூடக் கொலையே புரிந்தனர்\nஅறுபத்து ஏழு எழுபத்தி யேழு\nமுறுகுவெண் பத்தி மூன்றென வாண்டுகள்\nமுன்னொருகாலத்தில் தாம் தாயகமண்ணில் வாழ்ந்த இனிய...\nநீர்வயல்க ளோடும் நெடுந்தாரை புட்களொடும்\nகார்மேக விண்குடிலிற் கட்டுண்டு வளர்ந்ததினால்\nகோட்டானும் புள்ளும் குதிக்கும் பசுக்கன்றும்\nநீட்டுச்செவியாடும் நேர் இருந்து காவலிடும்\nபொன்னி எனும் நாயும் பெற்றதாய் தந்தையரும்\nஎன்னோடு இயைந்த இளைஞர் சிறுவர்களும்\nதன் இளமைக்காலத்தை கவிஞர் இராஜலிங்கம் இரைமீட்கும் போது ஓர் இனம் தெரியாத ஏக்கம் எமக்கும் ஏற்படுகின்றது.\nவண்ணமயில் மீதிருக்க எண்ணமெலாம் தேன் இனிக்க\nவடிவேலன் கோவில் எழில் வாசல்வருமா - நல்லை\nமண்ணில் ஒருகோடிசனம் மத்தளங்கள் கூடவரக்\nநான் நடந்த வயல்கள் எல்லாம் நரி இருக்குதே-இப்போ\nநாய்பிய்த்த ���ுணியெனவே நிலம் இருக்குதே\nஎன்றெல்லாம் ஏங்கி நிற்கும் கவிஞர் இராஜலிங்கம் யாழ்ப்பாணத்தின் இன்றைய சீர்குலைவை எண்ணிக் குமுறுவதையும் பார்க்கின்றோம்.\nஅரிசிக்குக் காசில்லை பருப்புக்கும் காசில்லை\nவிஸ்கிக்குக் காசுண்டு வெறிபோடத் தூள் உண்டு...\nதமிழே தங்களது அடையாளம் என்பதைத் தமிழ்க்குழந்தைகள் ஒரு போதும் மறந்துவிட முடியாது என்பதைக் கவிஞர் இராஜலிங்கம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் மீண்டும் மீண்டும் நினைவூட்டு கின்றார். இன்று இந்த நினைவூட்டல் அவசியமாகிவிட்டது என்பதை எண்ணிப் பார்க்கும்போது வேதனையாகத்தான் உள்ளது.\nஎமது செம்மொழியாம் தமிழ்மொழியில் பெயருக்குமா பஞ்சம் வந்துவிட்டது. சேயோன் என்றும் மாயோன் என்றும் வான்மதி என்றும் வளர்மதி என்றும் எத்தனை எத்தனை அருந்தமிழ்ப்பெயர்கள் எல்லோர் வாயிலும் எளிதில் நுழையக்கூடிய பெயர்கள் தேடினால் கிடைக்காமலா...\nகூப்பா மாப்பா காச்சா என்று\nமாறன் அறிவோன் மன்னன் என்றே\nநாறல் பெயரை சூட்டிச் தேச\nகவிஞர் இராஜலிங்கம் போற்றிப் பாடியிருப்போர் ஏராளம். கவிஞர்களை, எழுத்தாளர்களை, ஊடகத்துறையினரை அரசியல் வாதிகளை, வணிகப்பெருமக்களை என்று அனைத்துத் தரப்பினரையும் வாய் நிறைய வாழ்த்துகின்றார். எவரையும் அவர் தூற்றிப்பாடியது கிடையாது. அவ்வாறு பாட அவருக்கு வரவும் வராது.\nபாடல்களைத்தெரிவு செய்வதிலும் அவற்றைத் தொகுப்பதிலும் கவிஞர் இன்னும் சற்றுக் கூடிய கவனம் செலுத்தியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது. கூறியது கூறல் என்னும் குற்றம் வராமல் பார்த்துக்கொள்ளல் அவசியம். பாடல்களைத் தொகுப்பதில் மேலும் ஒரு இறுக்கமான திட்டவட்டமான ஒழுங்கைக் கடைப்பிடித்திருக்கலாம் என்பதும் எனது கருத்து.\nஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து இது அருமையான ஒரு கவி தைத் தொகுப்பு. பேணிப் பாதுகாக்கப்பட வே;ண்டிய ஆவணப்பதிவு. கவிஞர் தொடர்ந்து அருமையான கவிதைகளைப் படைத்து அன்னைத் தமிழுக்கு அணிகலன்கள் பல செய்ய உடல் நலத்தையும் ஊக்கத்தையும் தொடர்ந்து அருளும்படி இறைவனை வேண்டி நிற்கின்றேன்.\nதீவகம் தந்த மரபுக் கவிஞர்களாம் தில்லைநாதப்புலவர், வேந்தனார், தில்லைச்சிவன் என்போர் அமர்ந்த சங்கப்பலகையில் நிச்சயமாக இவருக்குமோர் இடம் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190320061610", "date_download": "2019-11-21T21:50:13Z", "digest": "sha1:WBJH4MSTE5SSHLBTL6K4RDUEAK32KQ4F", "length": 6748, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "ஆண்களுக்கு மாதம் 10 லிட்டர் சாராயம்...ஒரு வேட்பாளரின் வாக்குறுதி!", "raw_content": "\nஆண்களுக்கு மாதம் 10 லிட்டர் சாராயம்...ஒரு வேட்பாளரின் வாக்குறுதி Description: ஆண்களுக்கு மாதம் 10 லிட்டர் சாராயம்...ஒரு வேட்பாளரின் வாக்குறுதி Description: ஆண்களுக்கு மாதம் 10 லிட்டர் சாராயம்...ஒரு வேட்பாளரின் வாக்குறுதி\nஆண்களுக்கு மாதம் 10 லிட்டர் சாராயம்...ஒரு வேட்பாளரின் வாக்குறுதி\nசொடுக்கி 19-03-2019 தமிழகம் 1324\nநாடாளுமன்ற தேர்தல் தமிழகத்திலும் களை கட்டி உள்ளது. வேட்பாளர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கொடுத்த வாக்குறுதி அதிரவைத்து உள்ளது.\nஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த ஷேக் தாவூதுக்கு 53 வயது ஆகிறது. இவர் நேற்று திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார்ம் சுயேட்சையாக களம் இறங்கும் இவர் தொடர்ந்து செய்தியாளர் களுக்கு பேட்டி கொடுத்தார்.\nஅப்போது அவர் முதிர்த்த முத்துகள் தான் இவை...\" என்னை ஜெயிக்க வைத்தால் என் தொகுதியில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் அரசிடம் இருந்து 25 ஆயிரம் உதவித் தொகை வாங்கிக் கொடுப்பேன். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆணுக்கும் சுத்தமான 10 லிட்டர் பிராந்தி பாண்டிச்சேரியில் இருந்து வழங்க ஏற்பாடு செய்வேன்.\nஅனைத்து மதத்தை சேர்ந்த பெண்களுக்கும் திருமணத்துக்கு பத்து லட்சம், பத்து பவுனை அரசிடம் இருந்து வாங்கிக் கொடுப்பேன் என்பது உள்பட தனது 14 வாக்குறுதிகளை சொல்லிவிட்டு கடைசியாக ஒன்றை சொன்னாரே பார்க்கலாம்...\nமதுவிலக்கை அமல்படுத்தக் கூடாது என டெல்லியில் போய் போராடுவாராம். அடேங்கப்பா...அப்படிப்போடு என்று சொல்லி கிளம்பினர் பேட்டி எடுத்த நிருபர்கள்\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஇந்த சின்ன வயதிலே இரண்டாவது திருமணம்.. நந்தினி சீரியல் நடிகை வாழ்வில் ஏற்பட போகும் மாற்றம்... மாப்பிள்ளை யார் தெரியுமா\nஅரைகுறை ஆடை.. கையில் கம்பு... மாடு மேய்க்க அனுப்பிட்டாங்களா\nபிக்பாஸ் முகினின் காதலி இவரா..\n���ிரட்டல் வசனங்களுடன் இணையத்தில் வலம் வரும் சூர்யாவின் காப்பான் டீசர்..\nதமிழ்நாடு கேரளத்தின் குப்பைத் தொட்டியா தனி ஒருவனாக மடக்கிய வாலிபர்.. வைரலாகும் வீடீயோ...\nகணவரிடம் இந்த மாற்றமெல்லாம் தெரிந்தால் உஷாரா இருங்க பெண்களே...\nமருத்துவனைக்கு படையெடுத்த தெருநாய்கள் ஏன் தெரியுமா\nபிக்பாஸ் சென்ராயனுக்கு பிறந்தது ஆண் குழந்தை.. மகிழ்ச்சிக்கு மத்தியில் வெடித்த சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/latin-your-own-home/", "date_download": "2019-11-21T21:00:40Z", "digest": "sha1:QPZYWF2NCP7WM5VBRSLD4U4MQEVABKB4", "length": 10539, "nlines": 59, "source_domain": "kumariexpress.com", "title": "உங்கள் சொந்த வீடு இதோ! 1.23 லட்சம் புதிய வீடுகள் கட்ட அரசு அனுமதிKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nபிரசவத்திற்கு பின் ஊசியுடன் தையல்-பெண் உடல்நலம் பாதிப்பு\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்\nசபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு\nமக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மொபைல் செயலி உருவாக்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்\nபிரான்சில் பரிதாபம்: கர்ப்பிணியை கடித்துக்கொன்ற வேட்டை நாய்கள்\nHome » வர்த்தகம் செய்திகள் » உங்கள் சொந்த வீடு இதோ 1.23 லட்சம் புதிய வீடுகள் கட்ட அரசு அனுமதி\nஉங்கள் சொந்த வீடு இதோ 1.23 லட்சம் புதிய வீடுகள் கட்ட அரசு அனுமதி\nபிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில் புதிய வீடுகள் கட்ட ஒப்புதல்.\n1.23 லட்சம் வீடுகள் 4,988 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட உள்ளன.\nமத்திய அரசு பிரதமரின் நகர்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 1.23 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.\nபிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் புதிதாக 1.23 வீடுகளைக் கட்டுவதற்கான அனுமதியை மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக் குழு (Central Sanctioning and Monitoring Committee) புதன்கிழமையன்று தந்திருக்கிறது. இதன் மூலம் இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகள் எண்ணிக்கை 90 லட்சத்தை எட்டியுள்ளது.\nமத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறையின் செயலாளர் துர்கா சங்கர் தலைமையிலான மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக் குழு பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த 630 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்த ஒப்புதலைத் தொடர்ந்து 1.23 லட்சம் வீடுகள�� 4,988 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட உள்ளன என குழு அந்தக் தந்திருக்கும் தகவலில் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇரண்டாவது அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 26,709 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. அதிகபட்ச அளவாக மேற்கு வங்க மாநிலத்தில் 27,746 வீடுகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.\nமுதலீடு செய்ய இதுதான் பொன்னான வாய்ப்பு: பிரதமர் மோடி\nகுஜராத்தில் 20,903, பஞ்சாபில் 10,332, சத்தீஸ்கரில் 10,079, ஜார்க்கண்டின் 8,674, மத்தியப் பிரதேசத்தில் 8,314, கர்னாடகத்தில் 5,021, ராஜஸ்தானில் 2,822 மற்றும் உத்தராகண்டில் 2,501 வீடுகளை பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்ட ஒப்பதல் கொடுக்கப்பட்டுள்ளது.\nபிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் 1.12 கோடி வீடுகளை 2022ஆம் ஆண்டுக்குள் கட்ட இலக்கு வைத்துள்ளது. இதில் 90 லட்சம் வீடுகளுக்கு அனுமதி கொடுத்துவிட்ட நிலையில், மேலும் குறைந்தபட்சம் 22 லட்சம் வீடுகளுக்கான ஒப்புதல் அளிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.\nடொவ் ஜோன் நிலைத்தன்மை பட்டியலில் 12 இந்திய நிறுவனங்கள்\nஇதுவரை இத்திட்டத்துக்காக 5.54 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 3.01 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு நிதியும் 2.53 லட்சம் கோடி ரூபாய் தனியார் முதலீடுகளும் அடங்கும் என அமைச்சகத்தின் தகவலில் கூறப்படுகிறது. 53.5 லட்சம் வீடுகள் தற்போது வரை கட்டப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சகம் தெரிவிக்கிறது.\nகடந்த மாதம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “அனைவருக்கும் வீடு என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு இரண்டு ஆண்டுகள் முன்பாகவே, 2020ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட்டுவிடும்” என்று கூறினார்.\nPrevious: வங்கிக்கடன், டெபாசிட் 10% அதிகரிப்பு: ஆர்பிஐ தகவல்\nNext: குஜராத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வித்தியாச நடனம்\nகுழித்துறை காலபைரவா் கோயிலில் 3,008 கிலோ மிளகாய் வத்தலால் யாகம்\nகுமரியில் ஹெலிகாப்டா் தளம் : ஆட்சியரிடம் மீனவா்கள் மனு\nதக்கலை அருகே ஓட்டுநா் தற்கொலை\nகுமரி மாவட்டத்தில் நடமாடும் கால்நடை ஆன்புலன்ஸ் சேவை\nஈத்தாமொழி அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு\nநாகா்கோவிலில் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டி\nகுமரியில் சாலை விபத்துகள்: ஒரே நாளில் 3 போ் பலி\nகணித ஆசிரியா் நியமனம் கோரி அருமனை அரசு நடுநிலைப் பள்ளியில் பெற்றோா் உள்ளிருப்புப் போராட்டம்\nஇந்திராணியால் கொல்லப்பட்டவர் மகள் ஷீனா போரா தான்: தடயவியல் அறிக்கையில் உறுதி\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்\nசபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/36369-2018-12-28-08-26-01", "date_download": "2019-11-21T22:07:37Z", "digest": "sha1:H5FT6XMCP4WJZCQLTDJ52JH66S5PBXMB", "length": 24738, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "ஈரோட்டில் புதிய ஹைஸ்கூல்", "raw_content": "\nமொழியியல் அறிஞர் பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம்\nமதவெறி சக்திகளுக்கு ஈரோட்டில் பதிலடி\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\n'மருத்துவர் ஆவோம், இல்லையென்றால் சாவோம்' என்பது ஒரு சமூக நோய்\n.தீண்டப்படாத மக்கள் கும்பல் கும்பலாய் முஸ்லிம்களாக மாறியாக வேண்டும்\nபுதிய கல்விக் கொள்கையும் சமூகநீதி அழிப்பும்\nமருத்துவர் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி\nஅய்.ஏ.எஸ். - அய்.பி.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு சதி\nருஷியாவின் வெற்றி ஐந்து வருட திட்டத்தின் பலன்\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 28 டிசம்பர் 2018\nஈரோட்டில் மகாஜன ஹைஸ்கூல் என்பதாக ஒரு பள்ளிக்கூடம் பல பெயர்களுடன் சுமார் 40 வருஷங்களுக்கு மேலாகவே இருந்து வருகிறது. இது இருக்கும்போதே லண்டன் மிஷின் என்கிற ஒரு கிருஸ்தவ மத ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள் மேல்கொண்டு ஒரு ஹைஸ்கூலை சுமார் 20 வருஷங்களுக்கு முன்பாக ஆரம்பித்தர்கள். அந்த மிஷின்காரர் தங்களது செல்வாக்கால் கல்வி இலாக அதிகாரிகளையும் நீதிநிர்வாக இலாகா அதிகாரிகளையும் கொண்டு தங்களாலான உபத்திரவமெல்லாம் செய்து பார்த்தும் மேற்படி மகாஜன ஹைஸ்கூலை அசைக்க முடியவே இல்லை. சில பையன்களுக்கு சம்பளத்தைக் குறைத்தார்கள். பையன்கள் பெற்றோர்களுக்கு அரசாங்கத்தில் சிபார்சு செய்து உத்தியோகம் வாங்கிக் கொடுப்பதும் கௌரவ உத்தியோகம் செய்வித்துக் கொடுப்பதும், ஆண்பிள்ளைகள் வகுப்புக்கு பெண்களை உபாத்தியாயர்களாக வைப்பதும், உள்ளூர்கட்சி பிரதிகட்சிகளில் கலந்து கொண்டு கட்சிக்கு விரோதமாய் மற்றொரு கட்சிக்கு அனுகூலமாக உண்மையற்ற விஷயங்களை கோர்டில் சாட்சி சொல்லுவதும் இன்னும் எவ்வளவோ கூடா ஒழுக்கமான காரியங்களை எல்லாம் செய்து பார்த்தார்கள்.\nஎவ்வளவு செய்தும் மகாஜன ஸ்கூலை ஒழிக்க முடியாமல் போனதோடு கடைசியாய் நஷ்டம் தாங்க முடியாமல் லண்டன் மிஷன்காரர்களே தங்களது ஹைஸ்கூலை எடுத்துவிட நேர்ந்தது. இதன் பலனாக அவர்கள் கட்டடம் பள்ளிக்கூட சாமான் இவைகள் உபயோகமில்லாமல் போனதோடு சில ஆசாமிகளுக்கும் வேலையில்லாமல் போக நேர்ந்து விட்டது. இதற்காக வேண்டி அந்த லண்டன் மிஷன் நிர்வாகிகள் ஒரு தோது கண்டுபிடித்தார்கள். அது என்னவென்றால் ஈரோடு முனிசிபாலிட்டி தலையில் இதைப் போட்டு விட்டால் தங்கள் கட்டடத்திற்கும் வாடகை வரும், தங்கள் சாமானுக்கும் நல்ல விலை கிடைக்கும், தங்கள் மதத்தில் சேர்ந்து கொண்ட ஆசாமிகளுக்கும் வேலை கொடுக்கலாம் என்பதாக எண்ணி மெல்ல முனிசிபல் சேர்மெனைப் பிடித்தார்கள். ஈரோடு முனிசிபல் சேர்மென் சங்கதியைப் பற்றி “குடி அரசு” இதற்கு முன் எத்தனையோ தடவை எழுதி எழுதி பேனாவெல்லாம் துர்நாற்றம் வீசும்படியாயிருக்கிறது என்பது உலகமே அறியும். அப்பேர்ப்பட்ட ஒரு பெரிய செல்வாக்குள்ள மிஷனரி கிடைத்து விட்டால் பிறகு அவர்க்கென்ன குறைவு. அச்சேர்மெனின் சகல அக்கிரமங்களும் தான் அடிக்கடி கலெக்டர், ஸ்தல ஸ்தாபன இலாகா நிர்வாகிகள் காரியஸ்தர்கள் முதலியவர்களுக்கு சிபார்சு செய்து வந்ததோடல்லாமல் கவுன்சிலில் நடந்த நாணயக் குறைவான காரியங்களுக்கும் உதவியாயிருந்து நியாய ஸ்தலங்களில் கூட உண்மைக்கு மாறாக சாட்சி முதலியவைகளும் சொல்ல அவருடைய விஷயங்களை நிவர்த்தித்து இவ்வளவுக்கும் பிரதிப் பிரயோஜனமாகப் பள்ளிக்கூடத்தை முனிசிபாலிட்டியார் நடத்தும்படி செய்து கொண்டு கட்டடத்தையும் சாமான்களையும் முனிசிபாலிட்டியார் தலையிலேயே கட்டி தனது ஆசாமிகளுக்கும் உத்தியோகம் வாங்கிக் கொடுத்து விட்டார். இதன் மூலம் சேர்மெனுக்கு நஷ்டம் உண்டா ஒரு தம்படியும் கிடையாது. பின்னும் அதிலும் கொஞ்சம் உத்தியோகம் நி��மனமேற்பட்டிருக்கிறது. அதனால் லாபம் கிடைக்குமேயல்லாமல் நஷ்டமில்லை. நஷ்டம் ஏற்படுவதெல்லாம் ஊரார் வரிபணமே தவிர வேறில்லை. ஆதலால் இந்த விஷயம் முனிசிபல் கவுன்சிலில் பாசானதற்கு காரணம் பொது ஜனங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. மொத்தம் 20 கவுன்சிலர்களில் 12 கவுன்சிலர்கள் இந்த சேர்மென் அக்கிரமத்தையும் மிஷினரி கவுன்சிலர் அக்கிரமத்தையும் அவர் சிபார்சால் கலெக்டர் முதலிய அதிகாரிகளின் அக்கிரமத்தையும் சகிக்க மாட்டாமல் தங்கள் சுயமரியாதையை உத்தேசித்து கவுன்சிலர் பதவியை ராஜீனாமா செய்துவிட்டு வந்துவிட்டார்கள். அதற்காக நடந்த மறு தேர்தல்களில் சேர்மென் இஷ்டப்படி அவரால் அழைக்கப்பட்டவர்களே வந்து சேர்ந்தார்கள்.\nமெஜாரிட்டியாராகிய 12 கவுன்சிலர்கள் இருக்கும்போதே நாணயக் குறைவுகள் அக்கிரமங்கள் முதலியன நடக்கும்போது, சேர்மனின் கைகள், கால்கள், வால்கள் போன்ற கவுன்சிலர்கள் இருக்கும்போது இந்த தீர்மானம் நிறைவேறுவது அதிசயமாகுமா ஒருக்காலும் அதிசயமாகாது. பிறகு, இத்தீர்மானம் எஜுகேசன் கவுன்சிலில் தோற்றுப்போயும் அதற்கு மேல் மிஷினரி துரை சிபார்சு பிடித்துவிட்டார்கள். மகாஜன ஹை ஸ்கூல் நிர்வாகிகள் படிப்பு மந்திரியாகிய டாக்டர். சுப்பராயன் அவர்களை தனி முறையில் பேட்டி கண்டார்கள். அவர் ஆகட்டும் சாதித்துவிடுகிறேன், வேறு பள்ளிக்கூடத்திற்கு அனுமதி கொடுப்பதில்லையென்று சொன்னதாக திருப்தியுடன் திரும்பி வந்துவிட்டார்கள். கடைசியாக துரை சிபார்சுப்படி 4- வது 5-வது 6-வது பாரங்கள் ஒரே அடியாய் துவக்கும்படி மந்திரி உத்தரவு செய்து விட்டார். அவர் என்ன செய்வார்; பாவம் ஒருக்காலும் அதிசயமாகாது. பிறகு, இத்தீர்மானம் எஜுகேசன் கவுன்சிலில் தோற்றுப்போயும் அதற்கு மேல் மிஷினரி துரை சிபார்சு பிடித்துவிட்டார்கள். மகாஜன ஹை ஸ்கூல் நிர்வாகிகள் படிப்பு மந்திரியாகிய டாக்டர். சுப்பராயன் அவர்களை தனி முறையில் பேட்டி கண்டார்கள். அவர் ஆகட்டும் சாதித்துவிடுகிறேன், வேறு பள்ளிக்கூடத்திற்கு அனுமதி கொடுப்பதில்லையென்று சொன்னதாக திருப்தியுடன் திரும்பி வந்துவிட்டார்கள். கடைசியாக துரை சிபார்சுப்படி 4- வது 5-வது 6-வது பாரங்கள் ஒரே அடியாய் துவக்கும்படி மந்திரி உத்தரவு செய்து விட்டார். அவர் என்ன செய்வார்; பாவம் சேர்மென் அதற்குத்தகுந்த ஆளை ���ிபார்சாகப் பிடித்துகொண்டு போனால் மந்திரி பேசாமல் உத்தரவு போட்டுத் தானே ஆக வேண்டும். அதுபோல் உத்தரவு வந்ததும் பள்ளிக் கூடத்தில் பிள்ளைகளை சேர்ப்பதில் சேர்மென் பிள்ளைகள் வேட்டையாட ஆரம்பித்தார். சம்பளம் குறைப்பதாய் சொன்னார். பூரா சம்பளம் தள்ளி விடுவதாகச் சொன்னார். சாப்பாடு போடுவதாக சொன்னார். நாய் அடிப்பதற்கு ஒரு நாய்க்கு இவ்வளவு என்று கூலி கொடுப்பதுபோல் ஒரு பிள்ளையைக் கொண்டுவந்து சேர்த்தால் இவ்வளவு கூலி என்று சொன்னார்; பிள்ளை கொண்டு வருபவருக்கு வாத்தியார் வேலை கொடுப்பதாகச் சொன்னார். தானும் இரவில் மோட்டார் போட்டுக் கொண்டு கிராமம் கிராமமாகச் சுற்றினார். கடைசியாக வகுப்பு ஒன்றுக்கு ஒன்று, இரண்டு, மூன்று பெஞ்சுகள் நிறையும்படி பிள்ளைகள் சேர்க்கப்பட்டார்கள். இந்த வேட்டையைப் பார்த்து சகிக்க மாட்டாமல் மகாஜன ஹைஸ்கூல் நிர்வாகத் தலைவர் கவர்மெண்டுக்கு ரிப்போர்ட் செய்து சர்க்காரின் கல்வி இலாக்கா சட்டங்களை எடுத்துக்காட்டிய பின்பு 4-வது, 5-வது பாரங்களை எடுத்துவிடும்படி சேர்மெனுக்கு உத்தரவு வந்திருப்பதாகத் தெரிகிறது. ஒரு சேர்மெனும் ஒரு மிஷினும் லாபமடைவதற்கு ஊரார் பணம் எவ்வளவு நஷ்டமாவது சேர்மென் அதற்குத்தகுந்த ஆளை சிபார்சாகப் பிடித்துகொண்டு போனால் மந்திரி பேசாமல் உத்தரவு போட்டுத் தானே ஆக வேண்டும். அதுபோல் உத்தரவு வந்ததும் பள்ளிக் கூடத்தில் பிள்ளைகளை சேர்ப்பதில் சேர்மென் பிள்ளைகள் வேட்டையாட ஆரம்பித்தார். சம்பளம் குறைப்பதாய் சொன்னார். பூரா சம்பளம் தள்ளி விடுவதாகச் சொன்னார். சாப்பாடு போடுவதாக சொன்னார். நாய் அடிப்பதற்கு ஒரு நாய்க்கு இவ்வளவு என்று கூலி கொடுப்பதுபோல் ஒரு பிள்ளையைக் கொண்டுவந்து சேர்த்தால் இவ்வளவு கூலி என்று சொன்னார்; பிள்ளை கொண்டு வருபவருக்கு வாத்தியார் வேலை கொடுப்பதாகச் சொன்னார். தானும் இரவில் மோட்டார் போட்டுக் கொண்டு கிராமம் கிராமமாகச் சுற்றினார். கடைசியாக வகுப்பு ஒன்றுக்கு ஒன்று, இரண்டு, மூன்று பெஞ்சுகள் நிறையும்படி பிள்ளைகள் சேர்க்கப்பட்டார்கள். இந்த வேட்டையைப் பார்த்து சகிக்க மாட்டாமல் மகாஜன ஹைஸ்கூல் நிர்வாகத் தலைவர் கவர்மெண்டுக்கு ரிப்போர்ட் செய்து சர்க்காரின் கல்வி இலாக்கா சட்டங்களை எடுத்துக்காட்டிய பின்பு 4-வது, 5-வது பாரங்களை எடுத்துவ��டும்படி சேர்மெனுக்கு உத்தரவு வந்திருப்பதாகத் தெரிகிறது. ஒரு சேர்மெனும் ஒரு மிஷினும் லாபமடைவதற்கு ஊரார் பணம் எவ்வளவு நஷ்டமாவது ஒழுங்காக நடைபெறும் பள்ளிக்கூடம் எவ்வளவு கஷ்டப்படுவது என்பது யோசித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.\nமகாஜன ஹைஸ்கூல் நிர்வாகம் சரியாயில்லை. ஆதலால், இன்னும் ஒரு பள்ளிக்கூடம் வேண்டுமென்று சேர்மெனும், மிஷின் துரையும் பல இடங்களில் சொன்னதாகப் பிரஸ்தாபம். அப்படி சொல்லியிருந்தால் அது சுத்தப் புரட்டு என்றே சொல்ல வேண்டும். மகாஜன ஹைஸ்கூல் நிர்வாகம் சரியல்ல என்பது உண்மையானால் மேலே சொன்ன முறைப்படி எவ்வளவோ சௌகரியங்களுடன் லண்டன் மிஷன்காரர்கள் 20 காலம் பள்ளிக்கூடம் நடத்தினார்களே அப்பொழுது ஏன் பிள்ளைகள் அதில் போதுமானபடி போய் சேர்ந்திருக்கக் கூடாது அதை ஏன் மிஷன்காரர்கள் எடுக்க நேரிட்டது அதை ஏன் மிஷன்காரர்கள் எடுக்க நேரிட்டது இவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள் இவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள் இனிமேலாவது ஊர் மகாஜனங்களுக்கு நல்லுணர்ச்சி ஏற்பட்டு இப்பேர்ப்பட்ட அக்கிரமங்களும், நஷ்டங்களும் நடக்காமல் பார்த்துக் கொள்வார்களா\n(சித்திரபுத்திரன் என்ற பெயரில் பெரியார் எழுதியது - குடி அரசு - 17.07.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/70469/news/70469.html", "date_download": "2019-11-21T22:31:50Z", "digest": "sha1:2GP32XY4MLPXXJKL63WHGSQZ6MWFZTPJ", "length": 7290, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "தன்னை காதலித்த 70 வயது நபருடன், திருமண பந்தத்தில் இணைந்த 113 வயது பெண் : நிதர்சனம்", "raw_content": "\nதன்னை காதலித்த 70 வயது நபருடன், திருமண பந்தத்தில் இணைந்த 113 வயது பெண்\n113 வயது பெண்ணொருவர் 6 மாத காலமாக தன்னைக் காதலித்த 70 வயது நபரை திருமணம் செய்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.\nமேற்கு ஸின்ஜியங் மாகாணத்திலுள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வாழும் அஸ்திஹன் சவுதி என்ற வயோதிப பெண்ணே அம்தி அஹெமது என்ற ��னது காதலரை பசு நகரில் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.\nகடந்த வாரம் இடம்பெற்ற இந்த திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் இன்று வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.\nகடந்த டிசம்பர் மாதம் சவுரியும் அஹெம்தியும் முதன் முதலாக சந்தித்தனர்.\nஇந்நிலையில் அஹெம்தி சவுரியிடம் அவரைத் திருமணம் செய்வதற்கான விருப்பத்தை முதலில் வெளியிட்டபோது சவுரி ஆரம்பத்தில் அதற்கு மறுப்புத்தெரிவித்திருந்தார். அஹெம்தியிடம் காதல் ஏற்பட்டிருந்த போதும் தனது அளவு கடந்த வயதை எண்ணி சங்கடத்துக்குள்ளானார். அவரை திருமணம் செய்வதற்கு சவுரி மறுத்துள்ளார்.\nஎனினும் அஹெம்தி மனதைத் தளரவிடாது கடந்த ஏப்ரல் மாதம் சவுரியிடம் தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை மீளவும் வெளியிடவும் அவர் சம்மதித்துள்ளார்.\nஅந்த திருமணம் குறித்து அஹெம்தி விபரிக்கையில் நாங்கள் திருமண பந்தத்தில் இணைந்துள்ளதையடுத்து மிகுந்த மகிழ்ச்சியாகவுள்ளோம். அவள் என்னைவிட மிகவும் வயது கூடியவள் என்பதை ஒரு பொருட்டாக நான் கருதவில்லை. அவள் என்னை நன்கு கவனித்துக்கொள்கின்றாள். உணவு வேளையில் தனது இறைச்சி உணவின் ஒரு பகுதியை தருகிறாள் என்று கூறினார்.\nசவுரி ஆரம்பத்தில் திருமணத்திற்கு மறுப்புத்தெரிவித்தபோது அவரை இளைஞன் போன்று துரத்தி துரத்தி காதலிக்க ஆரம்பித்ததாக அவர் தெரிவித்தார்.\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/70477/news/70477.html", "date_download": "2019-11-21T22:33:07Z", "digest": "sha1:MMYBNHWTH6VQGVN45VJA2W7PYGF3X5HR", "length": 7062, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாஜி பாய் பிரண்டுக்கு, பிரியங்கா நோட்டீஸ்.. : நிதர்சனம்", "raw_content": "\nமாஜி பாய் பிரண்டுக்கு, பிரியங்கா நோட்டீஸ்..\nரகசிய காதலை அம்பலப்படுத்துவதற்காக படம் எடுத்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று தனது மாஜி பாய் பிரண்டுக்கு நோட்டீஸ் அனுப்பினார் பிரியங்கா சோப்ரா.\nகடந்��� 2000ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா உலக அழகியாக தேர்வு ஆனார். அப்போது அவரது பாய்பிரண்ட்டாக இருந்தவர் அசீம் மர்சன்ட்.\nபின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.\nஇந்நிலையில் சமீபத்தில் அசீம் தனது வாழ்க்கையை மையமாக வைத்து படம் தயாரிக்கப்போவதாக அறிவித்தார்.\nஇதையறிந்து ஷாக் ஆன பிரியங்கா, வக்கீல் ஆனந்த தேசாய் மூலமாக மாஜி பாய்பிரண்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nஅதில், பிரியங்காவின் சொந்த வாழ்க்கை மற்றும் தொழில் ரீதியான வாழ்க்கையை மையமாக வைத்தே இப்படத்தை அசீம் தயாரிக்கப் போவதாக தெரிய வருகிறது. இது பிரியங்காவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.\nஅவரது தனிப்பட்ட உரிமையை பாதிப்பதாக உள்ளதுடன் அவரது மதிப்பை குறைக்கும் வகையிலும் இருக்கிறது. தன் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்க யாருக்கும் அவர் உரிமை தரவில்லை.\nஎனவே இதுதொடர்பான ஸ்கிரிப்ட் முழுவதையும் அசீம், பிரியங்காவிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அசீம் கூறும்போது, இதுதொடர்பாக பிரியங்காவிடம் பேச தயாராக உள்ளேன். அதன் பிறகும் அவர் எதிர்ப்பு தெரிவித்தால் படத்தை கைவிட தயார்.\nயாருடைய உணர்வையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை. இப்படம் என்னைப் பற்றியது தான். இதில் ஒரு பகுதியில்தான் பிரியங்காவுடனான எனது நட்பு பற்றி இருக்கும் என்றார்.\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/70989/news/70989.html", "date_download": "2019-11-21T22:31:33Z", "digest": "sha1:K6WTIHYHBVMI4OYF272IDXAIIAWEB7YG", "length": 7075, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "வாத்துகளுக்கு உதவியதால் சாலை விபத்து: கனடா பெண் மீதான குற்றம் நிரூபணம் : நிதர்சனம்", "raw_content": "\nவாத்துகளுக்கு உதவியதால் சாலை விபத்து: கனடா பெண் மீதான குற்றம் நிரூபணம்\nமேற்கு தாய்லாந்தில் கூட்டமாக வந்த ஒரு லட்சத���துக்கும் மேற்பட்ட வாத்துகள் போக்குவரத்தை நிறுத்தியதாக ஒரு செய்தி நேற்று வெளிவந்திருந்தது. இதுவும் அதுபோன்றே வாத்துகளினால் ஏற்பட்ட ஒரு சம்பவம் தான். ஆனால் இதில் வாத்துகள் சாலையைக் கடப்பதற்காக உதவிய பெண் தன்னை அறியாமல் இரண்டு பேர் பலியாகக் காரணமாக இருந்து அதனால் தண்டனையும் பெற்றதுதான் செய்தியின் சாராம்சம் ஆகும்.\nகடந்த 2010ஆம் ஆண்டில் கனடாவின் தெற்கே உள்ள மாண்ட்ரீல் நகரத்தின் நெடுஞ்சாலை ஒன்றில் எம்மா சோர்நோபஜ்(25) என்ற இளம்பெண் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது சாலை நடுவே வாத்துகள் கூட்டமாக அலைந்து கொண்டிருப்பதை கண்ட அவர் தனது காரை இடது பக்க லேனில் நிறுத்திவிட்டு அவை பத்திரமாக சாலையைக் கடக்க உதவி செய்துகொண்டிருந்தார்.\nஆனால் அப்போது 105 கி.மீ வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவரது காரின் பின்புறம் மோதியது. அதில் பயணித்துக் கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரும், அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த அவரது 16 வயது மகளும் சம்பவ இடத்திலேயே இறந்து போயினர்.\nஎம்மாவின் கவனக் குறைவே இந்த விபத்திற்குக் காரணம் என்று கருதப்பட்டு அவர்மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற விசாரணையில் நீதிபதி எம்மாவின் மீதான குற்றத்தை உறுதி செய்துள்ளார். எனவே இவர் மீண்டும் விசாரணைக்காக வரும் ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்திற்கு வரும்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10293", "date_download": "2019-11-21T21:16:00Z", "digest": "sha1:TTE5OBVWAHJPWZDDR2W5BMLDUBTDFULX", "length": 23872, "nlines": 29, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - கோவை ஞானி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம��\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்\nமுன்னோட்டம் | எனக்குப் பிடிச்சது | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | செப்டம்பர் 2015 |\nஎழுத்தாளர், கவிஞர், திறனாய்வாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர், பள்ளியாசிரியர் எனப் பலவற்றைத் திறம்படச் செய்தவர் கோவை ஞானி. இயற்பெயர் பழனிசாமி. கோவை, பல்லடத்தை அடுத்துள்ள சோமனூரில் 1935 ஜூலை 1 அன்று, கிருஷ்ணசாமி - மாரியம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார். ஞானிக்கு மூன்று வயதானபோது குடும்பம் அவிநாசியில் உள்ள கள்ளிப்பாளையத்திற்குக் குடிபெயர்ந்தது. ஐந்தாம் வகுப்பு வரையில் ஞானி அங்கு படித்தார். தந்தை தானிய வியாபாரி. மிக வறுமையான சூழல். கற்றாழையையும், புழுத்த மக்காச்சோளத்தையும் உண்ணும் சூழலிலும் கல்வியைத் தொடர்ந்தார். கோவை அரசு கலைக்கல்லூரியில் பயின்றவர், தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் தமிழிலக்கியம் கற்றார். அங்கு நிலவிய தமிழ்ச் சூழலாலும் லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார், சோமசுந்தரம் பிள்ளை, முத்துசாமி பிள்ளை, முத்து சண்முகம் போன்ற தமிழறிஞர்களாலும் ஞானியின் தமிழார்வம் விரிவடைந்தது. பல்கலைக்கழகம் இவருக்கு பல வாசல்களைத் திறந்துவிட்டது. கலை, இலக்கியம், வரலாறு, தத்துவம், மெய்யியல், அறிவியல் எனப் பல்துறை நூல்களை வாசித்தார். அது இவரது பார்வையை விசாலமாக்கியது.\nபடிப்பை முடித்தபின் தமிழாசிரியர் பணி கிடைத்தது. தன்னுடன் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிய இந்திராணியை திருமணம் செய்துகொண்டார். ஓய்வு நேரத்தை வாசிப்பதிலும் எழுதுவதிலும் செலவிட்டார். மார்க்சியம் இவரை ஈர்த்தது. இலக்கியம், வரலாறு, தத்துவம், திறனாய்வு எனப் பல களங்களில் மார்க்சிய சித்தாந்தத்தின் வழியே ஆய்வுகளை மேற்கொண்டார். நண்பர்களுடன் கோவையில் 'சிந்தனை மன்றம்' என்ற அமைப்பை உருவாக்கியவர், 'புதிய தலைமுறை' என்ற இதழை வெளியிட்டார். அதில் காத்திரமான பல கட்டுரைகள் வெளியாகின. 'இராவணன்' என்ற புனைபெயரில் கவிதைகளை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதினார். மணிவாசகன், கபிலன், கதிரவன், தமிழ்மாறன் என்று பல புனைபெயர்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நா.பா.வின் நாவல்களை விமர்சித்து இவர் எழுதிய கடிதம் முக்கியமானது. இரண்டு ஆண்டுகள் மட்டுமே 'புதிய தலைமுறை' வெளிவந்தது. தொடர்ந்து 'வானம்பாடி' கவிதை இதழிலும் முக்கியப் பங்காற்றிய ஞானி அதிலிருந்து வெளியேறினார். 'வேள்வி', 'பரிமாணம்', 'நிகழ்', 'தமிழ்நேயம்' போன்ற இதழ்களில் வெவ்வேறு பொறுப்புகளில் பங்காற்றினார். எழுத்தாளர் ஜெயமோகனை எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஞானிதான். ஜெயமோகனின் முதல் சிறுகதையான 'படுகை' நிகழில் வெளிவந்ததன் மூலம் ஜெயமோகனின் கலை, இலக்கியப் பயணம் தொடங்கியது. தொடர்ந்து 'நிகழ்' இதழில் ஜெயமோகனின் படைப்புகளை வெளியிட்டு ஊக்குவித்தார்.\nஞானி சிறந்த கவிஞரும்கூட. அகலிகையின் கதையை 'கல்லிகை' என்ற நீள்கவிதையாக வெளியிட்டிருக்கிறார். அகலிகையை மார்க்சிய கோணத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலாக அவர் பார்க்கிறார். 'கல்லும் முள்ளும் கவிதைகளும்', 'தொலைவிலிருந்து' போன்றன இவரது கவிதைத் தொகுப்புகளாகும். தாகூரின் 'சண்டாளிகா' நாடகத்தை 'தீண்டாதவள்' என்று இவர் வடித்துள்ளது முக்கியமானது. சமயம் குறித்தும் விரிவாக ஆய்வுகளை மேற்கொண்டவர் ஞானி. இந்துமதம் வேறு, இந்துத்துவம் வேறு என்பதே ஞானியின் ஆய்வு முடிவு. அதே சமயம் ஞானியை நாத்திகர் என்றும் மதிப்பிட்டுவிட முடியாது. சமயம்பற்றிய தனது கண்ணோட்டத்தை ஒரு நேர்காணலில், \"அண்ணாமலையில் நான் படிக்கிறபொழுதே தியானம் செய்வதில் ஈடுபட்டு இறுதியில் நானே பிரம்மம் என்ற பேருணர்வைப் பெற்றேன். 'அத்வைதம்' என்ற பேருணர்வுக்கான பொருண்மைத் தெளிவை நாளடைவில் விவேகானந்தர், தாகூர், பாரதி முதலியவர்களைப் பற்றிய படிப்பறிவின் மூலம் பெற்றேன். இந்தப் பார்வை மார்க்சியத்தின் மீதான எனது நம்பிக்கையை உறுதிப்படுத்தியது\" என்கிறார்.\nதனது தியான அனுபவம் பற்றி ஞானி, \"அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, தனியறையில் காலை நேரத்தில் அரைமணி நேர தியானமென்று தொடங்கி நாளடைவில் மிக வித்தியாசமான அனுபவங்களை அடைந்தேன். தியானத்திலிருக்கும்போது கண்ணுக்குள் ஒரு நீலநிற ஆகாயம். அதன் மத்தியில் நீலநிறம் விலகி மையத்தில் ஒரு மேகம். சிறிது நேர��் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்போது மேகம் விலகிக் கண்ணைக் கூசச்செய்கிற மாதிரி சூரியன்.... திடீரென்று மேலே உச்சந்தலையிலிருந்து குளிர்ந்த நீர் அப்படியே மெல்லக் கீிழிறங்கும். அதனுடைய ஆனந்தமும் பரவசமும் அளவில்லாதது... ஒரு கட்டத்தில் வேறுமாதிரி அனுபவங்கள் ஏற்பட்டன. விடுதியில் சாப்பிட்டுவிட்டு வெளியே வருகிறேன். நான்கைந்து நாய்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அவற்றை நான் உற்றுப்பார்த்தபோது நாய்களோடு நான் இருக்கிறேன். ஒருமுறை ரயிலில் பயணம் செய்யும்போது எனக்கெதிரே ஒரு அம்மா குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு நிமிடம் உற்றுப் பார்த்ததில் நான் குழந்தையாகி விடுகிறேன்.\" என்று சொல்லியிருக்கிறார்.\nதமிழ் நாவல்கள் குறித்து இவரது திறனாய்வுகள் மிக முக்கியமானவை. கரிச்சான்குஞ்சு, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், நீல. பத்மனாபன், பொன்னீலன், சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி போன்றோரது படைப்புகள் மட்டுமல்லாமல் ஜெயமோகன், சு.வேணுகோபால், பாலகுமாரன். ம.வே.சிவகுமார், சு.சமுத்திரம், ராஜம் கிருஷ்ணன் எனப் பலரது படைப்புகள் குறித்து இவர் எழுதியிருக்கும் திறனாய்வுக் கட்டுரைகள் கூர்ந்து வாசிக்கத்தக்கன. ஞானியின் ஆய்வுப்போக்கு குறித்து ஜெயமோகன் \"நவீன விமரிசனக் கோட்பாடுகளுடன் மார்க்சியத்தை உரையாட வைத்தலிலும் அழகியல் நீதியாக இலக்கியத்தை அணுகும்படி மார்க்சியத்தை மாற்றி அமைத்தலிலும் ஞானியின் பங்கு முக்கியமானதாகும்\" என்கிறார். ஞானியின் நடை மிக எளிமையானது. தெளிவானது. குழப்பமான சிந்தனைப் போக்குகளோ, பரபரப்பான வார்த்தைச் சொல்லாடல்களோ, வாசகரை மயக்கும் உத்திகளோ இல்லாமல் நேரடியாக உரையாடலாக எழுதுபவர் ஞானி. அதுவே அவரது பலம்.\nசிறந்த தமிழ் பெண்ணெழுத்தாளர் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். 'மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்', 'தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள்', 'எண்பதுகளில் தமிழ் நாவல்கள்', 'படைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம்', 'தமிழில் நவீனத்துவம் பின்நவீனத்துவம்', 'நானும் என் தமிழும்', 'தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும்', 'நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும்', 'செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம்', 'தமிழிலக்கியம் இன்றும் இனியும்' போன்ற இவரது திறனாய்வு நூல்கள் முக்கியமானவை. மெய்யியல் சார்ந்து இவர் எழுதியிருக்கும், 'மணல்மேட்டில் ஓர் அழகிய வீடு', 'கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை', 'நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்', 'மெய்யியல்' போன்ற நூல்கள் சமயம், கடவுள், தத்துவம் தொடர்பானவை. இவை தவிர்த்து, 'பெண்கள் வாழ்வியலும் படைப்பும்', 'மார்க்சியத்தின் எதிர்காலம்', 'படைப்பிலக்கியம் சில சிகரங்களும் வழித்தடங்களும்', 'விடுதலை இறையியல்', 'இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம்', 'அறிவியல் அதிகாரம் ஆன்மீகம்' போன்ற தொகுப்பு நூல்கள் முக்கியமானவை. 'மணல்மேட்டில் ஒர் அழகிய வீடு' ஜே. கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்களை ஆராய்கிறது. 'எண்பதுகளில் தமிழ் நாவல்கள்' என்ற ஆய்வு நூல் 1980களில் வெளிவந்த சுமார் 30 எழுத்தாளர்களின் 65 நாவல்களை ஆராய்கிறது. 'தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும்' என்ற நூல், நாற்பதுக்கு மேற்பட்ட தமிழ் நாவலாசிரியர்களின் படைப்புகள் குறித்து விளக்குகிறது. 28 திறனாய்வு நூல்கள் உள்ளிட்ட 48 நூல்களை எழுதியிருக்கிறார் ஞானி. அவரது வாழ்வுக்கும் சிந்தனைக்கும் இடையில் பெரிய இடைவெளி ஏதுமில்லை என்பதையும், 'ஞானி' பெயருக்கேற்றாற் போல் ஓர் உண்மையான பக்குவநிலையில்தான் வாழ்ந்து வருகிறார் என்பதையும் அவரது படைப்புகளைக் கூர்ந்து வாசிப்பவர்கள் உணர்ந்துகொள்ள முடியும்.\n1988ல் ஞானிக்குக் பார்வைக்குறைவு ஏற்பட்டது. அதனால் ஆசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார் என்றாலும் வாசிப்பை விட்டுவிடவில்லை. உதவியாளர்கள் மூலம் வாசித்தலும், எழுதுதலும், பத்திரிகை வெளியீடும் தொடர்ந்தது. 27 ஆண்டுகளுக்கும் மேலாக பார்வைத்திறன் இல்லாதபோதும் உதவியாளரின் ஒத்துழைப்புடன் இவர் ஆற்றிவரும் தமிழ்ப்பணி குறிப்பிடத் தகுந்தது. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலம்பு, குறள், கம்ப ராமாயணம் எனப் பண்டை இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சி உடையவர். தமிழாசிரியர் பணி அதற்கு உறுதுணையாக இருந்தது. பாரதியைத் தன் ஆசானாகக் கருதியவர். முனைவர் பட்டம் பெறாவிடினும் பல முனைவர் பட்ட ஆய்வாளர்களை உருவாக்கியிருக்கிறார். பல பல்கலைக்கழகக் கருத்தரங்குகளில் இவரது ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளன. பல கருத்தரங்களில் பங்கேற்றுச் சிறப்புச் சொற்பொழிவாற்றியுள்ளார். ஞானியின் 'மார்க்சியம் பெரியாரியம்' எனும் நூலுக்குத் தமிழக அரசு தமிழ்வளர்ச்சித் துறையின் 2006ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்தது. தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் 'செம்மொழி ஞாயிறு' என்னும் பட்டத்தை வழங்கியது. கனடாவின் 'தமிழ் இலக்கியத் தோட்டம்' இவருக்கு வாழ்நாள் சாதனைக்கான 'இயல் விருது' வழங்கியது. 'விளக்கு' விருதும் பெற்றவர். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் 'பரிதிமாற் கலைஞர்' விருது வழங்கிச் சிறப்பித்தது.\nதமிழகத்தின் மார்க்சியத் திறனாய்வாளர்களுள் முக்கியமானவரான ஞானி, தமிழ்த்தேசிய சிந்தனை கொண்டவர். மனைவி புற்றுநோயால் 2012ல் காலமானார். தற்போது கோவையில் வசித்து வருகிறார். 80 வயதாகும் இவருக்குப் பாரிவள்ளல், மாதவன் என இரு மகன்கள். விளம்பரமின்றி அமைதியாக வாழ்ந்துவரும் ஞானியின் படைப்புகளைக் காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. kovaignani.org என்ற அவரது இணைய தளத்தில் ஞானியின் நூல்கள் இலவசமாக வாசிக்கக் கிடைக்கின்றன. 55 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழிலக்கியத்தோடு தம்மைப் பிணைத்துக் கொண்டிருக்கும் 'இலக்கியப் பிதாமகர்' ஞானி, தமிழுக்குச் செய்திருக்கும் பங்களிப்பு என்றும் எண்ணிப் போற்றத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angaraltd.ru/sexmagxxx/archives/tag/poovum-pundaiyum", "date_download": "2019-11-21T20:53:29Z", "digest": "sha1:QPDBPJRDRVJL6YMEVEI5UWEZZFOFR2OU", "length": 20697, "nlines": 215, "source_domain": "angaraltd.ru", "title": " Poovum Pundaiyum – ஓழ்சுகம் | angaraltd.ru", "raw_content": "\nபூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்கதைகள்\nநசீமாவின் அழகு நிறைந்த பருவ உடல் கசிய விடும் காம வாசணையை முகர்ந்து கிறங்கினான் சசி.\nபூவும் புண்டையையும் – பாகம் 305 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 304 – தமிழ் காமக்கதைகள்\nஅவனின் தடித்த ஆண்மைத் தண்டு அவளின் பஞ்சுக் கரத்துக்குள் விறைத்து துள்ளியது. அவள் தன் உள்ளங் கை சூடு பதிய அவன் உறுப்பை அழுத்தி பிடித்து உறுவினாள்.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 305 – தமிழ் காமக்கதைகள்\nநசீமாவின் வெளுப்பான அடிவயிற்றில் அனல் பட்டதை போல சூடாகியிருந்தது. அவள் உடலின் உள்ளழகை வியந்து ரசித்த சசி அவளின் அடி வயிறு முழுவதும் தடவினான். அவள் தன் அந்தரங்க ஏரியாவை அவனுக்கு அப்பட்டமாகக் காட்டிக் கொண்டு அமைதியாக கிடந்தாள்.\nபூவும் புண்டையையும் – பாகம் 304 – தமிழ் காமக்கதைகள்\nஇளமை கனி – பாகம் 06 – மச்சினிச்சி காமக்கதைகள்\nஅவளின் ஜட்டியையும் லெக்கின்ஸையும் வாளிப்பான அவளின் தொடைகளுக்கு கீழே இறக்கினான். விரிந்திருந்த அவள் கால்கள் நெருக்கமாக இணைந்தன. சசி அவைகளை முழுதாக உறுவி அவள் உடலை விட்டு நீக்கினான்.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 305 – தமிழ் காமக்கதைகள்\nமுன்றாம் ஆண்டில் நம் “oolsugam.com”\nஇதோ மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது நமது தளம்\nஅதரவு அளித்த அனைவருக்கும் நன்றி…\nபூவும் புண்டையையும் – பாகம் 304 – தமிழ் காமக்கதைகள்\nநசீமாவின் கண்கள் சரிந்து பார்வை கதவுப் பக்கம் சென்றது. அவள் மீது படுத்து அவளின் பஞ்சு முலைகளை மெத்தென அழுத்தியபடி அவளின் சிவந்த பட்டுக் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான் சசி. அவள் கன்னச் சதை குழைந்து அவன் உதடுகளை உள் வாங்கியது. அவள் ஒரு கை அவனுடலை தழுவியது.\nபூவும் புண்டையையும் – பாகம் 305 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 303 – தமிழ் காமக்கதைகள்\nஇன்னொரு கையை கதவை நோக்கி நீட்டினாள்.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 304 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 303 – தமிழ் காமக்கதைகள்\nமெல்ல அடியெடுத்து வைத்து உள்ளே வந்தாள் நசீமா. அவள் போட்டிருந்த செண்ட் மணம் வீடு முழுவதும் படர்ந்து நிறைந்தது. செண்ட் மணத்தை நுகர்ந்த சசி கிக்கான புன்னகையுடன் தண்ணீரை நீட்டினான்.\nபூவும் புண்டையையும் – பாகம் 304 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 302 – தமிழ் காமக்கதைகள்\nநசீமா தண்ணீரை வாங்கிக் கொண்டு கதவு வழியாக வெளியே பார்த்து விட்டு கொஞ்சம் மறைவாக நகர்ந்து நின்றாள்.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 303 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 302 – தமிழ் காமக்கதைகள்\nசசி வியப்பில் கண்களை விரித்தான். கருப்பு நிற அங்கிக்குள் பூரண நிலா முகம் மட்டும் காட்டி பளிச்சென்று சிரித்தபடி நின்றிருந்தாள் நசீமா. அவள் கையில் ஒரு பெரிய பர்ஸ் இருந்தது.\nபூவும் புண்டையையும் – பாகம் 303 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 301 – தமிழ் காமக்கதைகள்\n“அப்படியே படுத்தேன்.. ஆமா நீ என்ன.. இந்த நேரத்துக்கு.. எங்க போனே..” அவள் அழகைப் பருகிய அவன் மனசு கொஞ்சம் தடுமாறியது.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 302 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 301 – தமிழ�� காமக்கதைகள்\nகளைப்படைந்த சசி மஞ்சுவை அழுத்தினான். அவள் அப்படியே குப்புற கவிழ்ந்து படுத்தாள். அவள் முதுகில் படர்ந்தான். ஜீவ நீரை சிதறடித்த அவன் உறுப்பு அவளின் ஆசனவாய்க்குள் சிறிது நேரம் ஓய்வெடுத்தது\nபுவூம் புண்டையையும் – பாகம் 300 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 302 – தமிழ் காமக்கதைகள்\nஅவள் பிடறியில் முகம் புதைத்து வேகமாக மூச்சு வாங்கியபடி கண்களை மூடினான். பூ வாசணை நிறைந்த அவள் கூந்தலின் நறுமணம் அவன் சுவாசத்தை சுகந்தமாக்கியது.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 301 – தமிழ் காமக்கதைகள்\nபுவூம் புண்டையையும் – பாகம் 300 – தமிழ் காமக்கதைகள்\nவெயிலுடன் சேர்ந்த காம உணர்ச்சியின் தாக்கத்தில் மஞ்சுவின் உடலில் வியர்வை அதிகம் சுரந்து கொண்டிருந்தது. முகத்தில் ஊறிய வியர்வைகள் இணைந்து சைடில் ஈரக் கோடு போட்டு வழிந்து கீழே சென்று மறைந்திருந்தது. அவள் கழுத்தில் வியர்வையின் ஈரம் அதிகமாக இருந்தது.\nRead moreபுவூம் புண்டையையும் – பாகம் 300 – தமிழ் காமக்கதைகள்\nயோகாசனம் – பாகம் 02 – தமிழ் காமக்கதைகள்\nவிஷாலினி: விட்டா என்ன அங்கையே ரேப் பண்ணிடுவ போல, இதுக்கு முன்னாடி இப்படிலாம் யாரையும் பாத்தது இல்லையா\nநான்: இதை விட நிறையாவே பாத்தாச்சு. ஆனா யோகா செஞ்சு இப்போதான் பாக்குறேன்\nவிஷாலிலி: எத்தன கேல் பிரண்ட்ஸ்\nநான்: என்ன ஒரு 22 இருக்கும்\nRead moreயோகாசனம் – பாகம் 02 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 19 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on ப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 26\nRaju on பூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அம்மாவின் முந்தானை – பாகம் 04 – அம்மா காமக்கதைகள்\nRaju on அக்காவை ஓக்க வை – பாகம் 31 – அக்கா காமக்கதைகள்\nRaju on செம டீல் டாடி – பாகம் 10 – தமிழ் குடும்ப காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-6-2-ceramic-black-4gb-ram-64gb-storage-price-and-specifications-023416.html", "date_download": "2019-11-21T22:05:10Z", "digest": "sha1:LQOLVYTRGHKZLFIIKHUHGZHCMMBP2TF3", "length": 16632, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "சத்தமில்லாமல் விற்பனைக்கு வந்த நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்! | Nokia 6.2 Ceramic Black, 4GB RAM, 64GB Storage Price And Specifications - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n5 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n5 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n6 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்தமில்லாமல் விற்பனைக்கு வந்த நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்\nகடந்த மாதம் பேரலினில் நடந்த ஐ.எஃப்.ஏ தொழில்நுட்ப கண்காட்சியை ஒட்டி, எச்.எம்.டி குளோபல் நிறுவனம் நோக்கியா 6.2 என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.\nபுதிய நோக்கிய 6.2 ஸ்மார்ட்போன், வாட்டர் டிராப் நாட்ச் உடன், முழு எச்டி + டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு போன்ற அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 3,500 எம்���எச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஆப்பிள் ஐபோன் 11-ற்கு நிகரான புதிய ஐபோன் மாடல் வெறும் ரூ. 26,990 மட்டுமே\nஅமேசான் வழியாக இந்தியாவில் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெறும் ரூ.15,999 என்ற விலையில் களமிறங்கியுள்ளது. நோக்கியா தளத்திலும் இந்த புதிய நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்ட் மாடல் ரூ.15,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ 'டாப் அப்'\nஇந்த புதிய நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் மற்றும் ஐஸ் ப்ளூ நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எச்.டி.எப்.சி வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு உடனடி கேஷ் பேக் சலுகையாக ரூ.2000 வழங்கப்படுகிறது. அதேபோல் எக்ஸ்சேஞ் சலுகையை ரூ.10,100 வழங்கப்படுகிறது.\nபுதிய நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்\n6.3' இன்ச் முழு எச்டி பிளஸ் கொண்ட எச்.டி.ஆர் 10 டிஸ்ப்ளே\nஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்\n4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்ட்\n512 ஜிபி வரை மைக்ரோ எஸ்.டி ஸ்லாட்\n16 மெகா பிக்சல் பிரைமரி கேமரா\n5 மெகா பிக்சல் டெப்த் ஷூட்டர் கேமரா\n8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா\n8 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nஅமேசான்: சத்தமின்றி நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\n55-இன்ச் 4கே டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nவிரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 ���ிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-vodafone-idea-fined-by-trai-for-fake-subscriber-base-count-023480.html", "date_download": "2019-11-21T21:49:10Z", "digest": "sha1:4QAOSL55D2FTVU2T2QAQUCX6O5SKDK6U", "length": 16843, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஏர்டெல் வோடபோன் ஐடியாவை வசமா டிராயிடம் மாட்டிவிட்டு பலி தீர்த்த ஜியோ.! | airtel vodafone idea fined by trail for fake subscriber base count - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n1 hr ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n1 hr ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: கவனம் மக்களே.\n3 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nNews \"குழந்தை இறந்து 2 மணி நேரமாச்சேம்மா.. உடம்பெல்லாம் ஜில்லுன்னு ஆயிடுச்சே\".. கதறிதுடித்த பெற்றோர்\nMovies கூட நடிச்சப்போ புரொபோஸ் செய்தார்.. பிரபல நடிகரின் மானத்தை வாங்கிய ரகுல் பிரீத் சிங்\nFinance டிக் டாக் மூலம் எப்படி சம்பாதிக்கலாம்.. விளக்கம் இதோ..\nLifestyle பாலியல் தொழில் பற்றி இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\n இந்தப் பக்கம் தோனி.. அந்தப் பக்கம் சஞ்சு.. நடுவில் சிக்கித் தவிக்கும் இளம் வீரர்\nAutomobiles விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி பலேனோ கார்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்டெல் வோடபோன் ஐடியாவை வசமா டிராயிடம் மாட்டிவிட்டு பலி தீர்த்த ஜியோ.\nசெல்போனின் ரிங்கிங் நேரத்தை குறைத்தாக ஜியோ மீது அதிரடியாக புகாரை மற்ற டெலிகாம் நிறுவனங்கள் தெரிவித்து இருந்தன. இந்நிலையில், ஏர்டெல், வோடபோன்,ஐடியா நிறுவனங்கள் முறைகேடாக ஈடுபட்டுள்ளதாக ஜியோ டிராயிடம் புகார் தெரிவித்துள்ளது. இது பலிதீர்க்கும் விதமாக அமைந்துள்ளது.\nஜியோவில் ரிங்கிங் நேரம் குறைப்பு\nஜியோ நிறுவனம் தனது நிறுவன எண்களில் இருந்து பிற நிறுவன எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அவுட்கோயிங் அழைப்புகளுக்கான ஐயுசி கட்டணத்தை செலுத்துவதை தடுக்க ரிங்கிங் நேரத்தை குறைத்தாக டிராயிட் ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் குற்றம் சாட்டின.\nபோட்டியாக ரிங்கிங் நேரம் குறைப்பு\nஇந்நிலையில் ஜியோவுக்கு போட்டியாக மாற்ற நிறுவனங்களும் ரிங்கிங் நேரத்தை குறைத்தன. மேலும், ஐயுசி கட்டணத்தை செலுத்துவதை தடுக்க இதுபோன்று ஜியோ ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.\nநிரந்தரமாக சேனல் கட்டணத்தை குறைத்து அதிரவிட்ட சன்டைரக்ட்.\nஇந்த நிறுவனங்களுக்கு பதிலடியாக ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல், வோடபோன், ஏர்டெல் ஐடியா நிறுவனங்கள், தரைவழி இணைப்புகளை செல்போன் இணைப்புகளாக கணக்கு காட்டி முறைகேடாக வருவாய் ஈட்டுவதாகவும் ( undue enrichment புகார் தெரிவித்தன. அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் ஜியோ டிராயிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nமர்மம் விலகியது 4400 ஆண்டு பிரமீடு திறப்பு: குவிந்து கிடக்கும் புதையல்கள்.\nஇது குறித்து ஏர்டெல் ஐயுசி கட்டணம் குறித்த முடிவை டிராய் எடுக்க இருக்கும் நிலையில், அந்த அமைப்பை குழப்ப ஜியோ முயற்சிப்பதாக ஏர்டெல் பதிலளித்துள்ளது.\nமாஸ்டர் பிளான்: 12ரூபாய் இருந்தால் போதும். அதிரடி காட்டிய ரிலையன்ஸ் ஜியோ.\nசெல்போன் சேவையளிக்கும் நிறுவனங்களுக்கு இடையே மோதல் வலுத்தள்ள நிலையில், ரிங்கிங் நேரம் குறித்து 2 வாரங்களில் டிராய் முடிவெடுக்க இருப்பதாகவும் டிராய் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nஜியோ, ஏர்டெல், வோடபோன் கட்டணம் உயர்வு இல்லையா- கடமையை செய்த மத்திய அரசு\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nகடைசியில் பிஎஸ்என்எல் கட்டணங்களும் உயர்கிறது: எப்போது முதல்\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: கவனம் மக்களே.\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஜியோவிற்கு நெருக்கடி கொடுத்த பிஎஸ்என்எல் நிறுவனம்.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nஜியோ��பைபரின் ரூ.899-திட்டத்தை தவிடு பொடியாக்கிய ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999-திட்டம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/tanjore-woman-inspire-others-with-her-farming-techniques", "date_download": "2019-11-21T21:23:47Z", "digest": "sha1:7Q623ZHWCMF6VXYJTQDIBT46F3WFLNBW", "length": 15649, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "`பெரிய விவசாயியா ஆகணும்கிறதுதான் என் லட்சியம்!' - இயற்கை விவசாயத்தில் அசத்தும் பட்டதாரிப் பெண் | Tanjore woman inspire others with her farming techniques", "raw_content": "\n`பெரிய விவசாயியா ஆகணும்கிறதுதான் என் லட்சியம்' - இயற்கை விவசாயத்தில் அசத்தும் பட்டதாரிப் பெண்\nதஞ்சாவூரைச் சேர்ந்த பட்டதாரிப் பெண் ஒருவர், விவசாயத்தின்மீது கொண்ட ஆர்வத்தால், தன் வீட்டில் காய்கறித் தோட்டம் அமைத்ததுடன், தன் சொந்த முயற்சியில் 1,500 மரக்கன்றுகளை நட்டு அசத்தியிருக்கிறார்.\nதஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு அருகில் உள்ள பாதிரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், குறிஞ்சிமலர். பட்டதாரிப் பெண்ணான இவர், விவசாயத்தின்மீது ஆர்வம்கொண்டு, தன்னுடைய வீட்டில், சொந்த முயற்சியால் காய்கறித் தோட்டத்தை அமைத்துள்ளார். பின்னர், விவசாயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு, அதற்குரிய பயிற்சியை எடுத்துக்கொண்ட பிறகு, தற்போது இரண்டரை ஏக்கர் நிலத்தில் 1,500-க்கும் மேற்பட்ட தேக்கு மரக்கன்றுகளை நட்டு அசத்தியிருக்கிறார்.\nஇதுகுறித்து குறிஞ்சி மலரிடம் பேசினோம், ``எங்க தாத்தா, தமிழ்ப் புலவராக இருந்தவர். தமிழ் மீதும் மண் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதனால், எங்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் பனிமலர், தங்க மலர்,பொன் மலர், ஆதிரை நல்லாள், இசை அமுது, நகை மொழி எனப் பெயர் வைத்திருந்தார். எங்க அப்பா சபாபதிக்கு நான் ஒரே மகள். நான் பி.டெக் உயிரி தொழில்நுட்பவியல் படித்தேன். படிப்பு முடிந்து இரண்டு வருடம் ஆகிறது. அப்பா, `நான் நல்ல வேலைக்குப் போக வேண்டும்' என விரும்பினார்.\n``அந்தக் குரல் இன்னும் என் காதுக்குள்ளயே கேட்குது\" - நெகிழும் தஞ்சை பெண் விவசாயி ரீட்டா\nஅதனால், சென்னையில் நல்ல வேலை தேடி அழைந்து கொண்டிருந்த எனக்கு, ஒரு வேலை கிடைத்தது. அதில் ஓரளவுக்கு சம்பளம் கிடைத்தாலும் என் மனதுக்கு நிறைவைத் தரவில்லை. பசுமை பூமியாக சொந்த ஊர் இருந்தும் அங்கு இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் என்னைத் துளைத்தெடுத்தது. அத்துடன், எங்க அப்பா கெமிக்கல் இன்ஜீனியரிங் படித்தவர். ஆனால், அதற்குரிய வேலை கிடைக்காமல் திருப்பூரில் பனியன் ஃபேக்டரியில் வேலைபார்த்துவருகிறார்.\nஇதையும் கவனத்தில்கொண்ட நான், `படித்த படிப்பிற்கான வேலை செய்ய வேண்டும், இல்லை என்றால் மனதிற்குப் பிடித்த வேலையைச் செய்ய வேண்டும்' என முடிவெடுத்தேன். உடனே, சென்னையில் பார்த்த வேலையை உதறிவிட்டு, சொந்த ஊருக்கு பஸ் ஏறினேன். இதற்கு முன்பே நம்மாழ்வார் அய்யா பேசிய ஏகப்பட்ட வீடியோக்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில், `மண் நன்றாக இருந்தா மற்றது எல்லாம் தானாக நல்லா அமையும்' என அவர் அடிக்கடி பேசுவதைக் கேட்டேன்.\nவீட்டுக்கு வந்ததும், `இனி நான் வேலைக்குப் போகமாட்டேன் விவசாயம் செய்யப் போகிறேன்' என சொன்னதும், எல்லோரும் அதிர்ந்துவிட்டார்கள். `நம்மகிட்ட விவசாயம் செய்ய போதுமான நிலம் இல்லையே தவிர, பொம்பளை புள்ள உனக்கு விவசாயத்தில் என்ன தெரியும்' எனக் கேட்டனர். அதற்கு, `கற்றுத் தெரிந்துகொள்வேன்' எனக் கூறி, விவசாயத்தைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டேன். மேலும், அதற்குரிய பயிற்சியும் எடுத்துக் கொண்டேன். குமிழ் சந்திரசேகர் என்பவர் எனக்கு வழிகாட்டியாக இருந்தார்.\nகிடைத்த அனுபவத்தை வைத்து வீட்டுக்கு அருகிலேயே அவரை, பாகற்காய், புடலை, பீர்க்கங்காய், புளிச்சக் கீரை உள்ளிட்டவைகளைப் பயிர் செய்தேன். இதன் விதைகளை நன்றாகக் காயவைத்து, கால்சியம் சத்து மிகுந்த சுவற்றிற்கு அடிக்கும் சுண்ணாம்பை விதைகளின் மீது லேசாகத் தெளித்து நிலத்தில் ஊன்றினேன். நன்கு வளர ஆரம்பித்த செடிகள், பின்னர் காய்த்துக் குலுங்கத் தொடங்கின. அன்றைக்கு என் மனம் கண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காய்கறிகள் எங்க வீட்டுக்கு மட்டும் இல்லாமல், அருகில் இருந்தவர்களுக்கும் பறித்துக் கொடுத்து மகிழ்ந்தேன்.\n`நமக்கெல்லாம் விருது கொடுப்பாங்களான்னு யோசிச்சேன்'- மழைநீரை சேகரித்த விவசாயி; நெகிழவைத்த கலெக்டர்\nஅதன்பிறகு, விவசாயத்தின்மீது நான் வைத்திருக்கும் வைராக்கியத்தை எல்லோரும் உணர ஆரம்பித்தனர். என்னுடைய உறவுக்காரர் ஒருவர், இரண்டரை ஏக்கர் நிலத்தை, `தேக்கு மரக்கன்றுகள் ஊன்றிக் கொடுக்க வேண்டும்' என என்னிடம் ஒப்படைத்தார். நிலத்தின் பரப்பைவைத்து 1,500 கன்றுகள் ஆகும் எனச் சொன்னேன். உடனே வாங்கிக் கொடுத்துவிட்டார். அதன் பிறகு, கன்று நடுவதற்கு ஏற்ற வகையில் நிலத்தைத் தயார் படுத்தியதுடன் தண்ணீர் பாய்கின்ற வகையில் லேசான வரப்புகள் அமைத்தேன்.\nபின்னர், மூன்று பேரின் துணையுடன் எட்டுக்கு எட்டு இடைவெளி விட்டு 1,500 மரக்கன்றுகளை நான்கு நாள்களில் நட்டு முடித்தேன். `ஒரு வருடம் கழித்து கன்றுகள் மரமாக வளர்ந்திருக்கும். இதன் நடுவே ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்யலாம்' என்றும் கூறினேன். இது எனக்குப் பாராட்டைப் பெற்றுத் தந்தது. யார் என்னை மரக்கன்று ஊன்ற அழைத்தாலும் செய்துதர தயாராக இருக்கிறேன். அடுத்ததாக, பஞ்ச கவ்யா, அமிர்தக் கரைசல், மண் புழு உரம் தயாரிப்பதுடன், இதைக் குறைந்த விலையில் விவசாயிகளுக்குக் கொடுத்தும், இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்போகிறேன். எங்களுக்கென அரை ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில், நான் நினைத்தபடி விவசாயம் செய்ய இருக்கிறேன். வரும் காலத்துல பெரிய பெண் விவசாயியாக இருக்க வேண்டும் என்பதே என் லட்சியம். மனசு விரும்பி, மண்ணை நேசிச்சி இதில் ஈடுபடுவதால், உடலோடு மனமும் புத்துணர்ச்சியோடு இருக்கிறது'' என்றார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2017/03/14.html", "date_download": "2019-11-21T21:13:56Z", "digest": "sha1:AOPRTBVPWV3RLXMCNOVQOG4VFJRV7LW3", "length": 21959, "nlines": 138, "source_domain": "www.newbatti.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் 14வது தினம் மரண வீடு சத்தியாக்கிரக போராட்டம் - New Batti", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் 14வது தினம் மரண வீடு சத்தியாக்கிரக போராட்டம்\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் 14வது தினம் மரண வீடு சத்தியாக்கிரக போராட்டம்\nசாதாரண மக்கள் எங்களது பிரச்சினையை விளங்கிக்கொண்ட அளவுக்கு அரசாங்கமும் அதிகாரிகளும் விளங்கிக்கொள்ளாமை கவலைக்குரிய விடயம் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 14வது தினமாகவும் (06) திங்கட்கிழமை மரண வீடுகள் போன்று சவப்பெட்டிக்கு மாலை அணிவிக்கப்பட்டு விளக்கு கொழுத்தப்பட்டு வெள்ளைச்சீலை கட்டி தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.\nமாகாண மத்திய அரசாங்கங்கள் தமக்கான நியமனத்தை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி கடந்த இரண்டு வாரமாக இந்த போராட்டத்தினை பட்டதாhரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.\nபல்வேறு அரசியல்வாதிகளும் வருகைதந்து வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கூறியிருந்தபோதிலும் இதுவரையில் எந்தவித தீர்வும் எட்டாத வகையில் தொடர்ந்து சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2012 மார்ச் 31க்கு பின்னர் பட்டம்பெற்ற 1600க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் 4500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலையற்ற நிலையில் உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதுவரையில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் இந்த நல்லாட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கையினை எடுக்காமை தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஇந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட கிளையை சேர்ந்த உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர்.\nஇது தொடர்பில் கருத்துதெரிவித்த மட்டக்களப்பு வேலையற்ற பட்டத��ரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த்,\n14 நாட்களையும் கடந்து மிகவும் கஸ்டத்திற்கும் சிரமத்திற்கும் மத்தியில் எமது போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றோம்.சாதாரண பொதுமகன் ஒருவர் எங்களது பிரச்சினைகளை விளங்கிக்கொண்ட அளவிற்கு அரசாங்கமோ அதிகாரியோ எமது பிரச்சினையை விளங்கிக்கொண்டு தீர்வினை வழங்கமுன்வரவில்லை.\nவடக்கு கிழக்கில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டங்கள் மூலம் அழுத்தங்களை வழங்குகின்றபோதிலும் இதுவரையில் தீர்க்கமான முடிவினை வழங்காமல் இருப்பது கண்டனத்திற்குரியதாகும்.எமக்கான தீர்வு எட்டப்படுவரையில் எமது போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டது .(லியோன்)\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் 14வது தினம் மரண வீடு சத்தியாக்கிரக போராட்டம் Reviewed by Unknown on 07:36:00 Rating: 5\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nபிரபல ஆடைக்கடைக்குள் செக்ஸ் :வீடியோ வெளியானதால் பரபரப்பு\nபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2018/12/", "date_download": "2019-11-21T21:28:41Z", "digest": "sha1:ASSZQPUBT2OK6XJRR2OHJ7NDG3I3D7R2", "length": 6618, "nlines": 131, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "December 2018 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nசிறுகதை - நானும் தண்டம் தான்\nவணக்கம், நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் சிறுகதை ஒன்றை முயற்சித்து உள்ளேன். படித்து விட்டு உங்கள் மேலான கருத்துக்களை சொல்லவும். சிறுகதை ...\nவணக்கம், எந்திரன் படம் வெளியாகி 8 வருடங்கள் ஆன போதிலும் இன்னும் இதன் இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை. 2.0 படம் மூன்ற...\nசிறுகதை - நானும் தண்டம் தான்\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட��ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/news/page-11", "date_download": "2019-11-21T21:49:59Z", "digest": "sha1:SIYUXH52K3U76L7VQGIUE45PBU5BSVLD", "length": 7621, "nlines": 164, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Technology News in Tamil - Latest Technology News in Tamil, Mobile Technology News in Tamil । தமிழில் தொழில்நுட்ப செய்திகள் - தமிழ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள், தமிழில் மொபைல் தொழில்நுட்ப செய்திகள் Page 11", "raw_content": "\nOnePlus 7T Pro-வின் McLaren பதிப்பு அக்டோபர் 10-ல் வருகிறது\nஅக்டோபர் 16-ல் உதயமாகும் Redmi Note 8 Pro\nCloud Business விரிவாக்கத்திற்கு 2,000 தொழிலாளர்களை பணியமர்த்தவுள்ளது Oracle\nRedmi 8 இன்று அறிமுகம்\nஇன்று வெளிவருமா Motorola One Macro\nOppo Reno Ace நாளைக்கு ரிலீஸ்\nAsus போன்களுக்கு Flipkart-ல் தள்ளுபடி\n2020 பிப்ரவரியில் வெளிவரும் Samsung Galaxy S11\nஅக்.15-ல் அறிமுகமாகும் Realme X2 Pro\nலீக்கானது Honor V30, V30 Pro-வின் விவரங்கள்\n21:9 டிஸ்பிளேவுடன் வருகிறது Sony Xperia 8\nமேலும் 2 நாட்களுக்கு, Realme பண்டிகை நாட்கள் விற்பனை\nஇந்தியாவில் அறிமுகமாகும் Samsung Galaxy A20s\nVivo U10 சீனாவில் Vivo U3x-ஆக அறிமுகம்\nபண்டிகை கால விற்பனை: Amazon படைத்த '99.4%' சாதனை\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nMonochrome டிஸ்பிளே மற்றும் 20-நாள் பேட்டரி ஆயுளுடன் வெளியானது Mi Band 3i....\nRedmi Note 8 Pro-வின் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் அறிமுகம்\nSMS அனுப்பி கேஷ்பேக் பெறலாம்.... 6 பைசா கேஷ்பேக் சலுகையை எளிதாக்குகிறது BSNL\niPhone-களுக்கான Smart Battery Case-கள் அறிமுகம்\nஅதிரடி விலைக் குறைப்பில் Nokia 2.2\nColorOS 7 மற்றும் Dual-Mode 5G ஆதரவுடன் டிசம்பரில் வெளியாகிறது Oppo Reno 3\nஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவுடன் இணைந்து, மொபைல் கட்டணங்களை உயர்த்தும் ஜியோ....\n64-மெகாபிக்சல் கேமராவுடன் வெளியானது Realme X2 Pro\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pmk-has-started-to-act-fast-for-local-body-election-367570.html", "date_download": "2019-11-21T22:08:22Z", "digest": "sha1:4TEFLKY34NZ3BFQBI3X6CT3JBJBUIXSB", "length": 18949, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "பம்பரமாக சுழலத் தொடங்கும் பா.ம.க... உள்ளாட்சித் தேர்தலுக்கு வியூகம் | pmk has started to act fast for local body election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது அந்த காலம்.. இப்பெல்லாம் ஏதாச்சும் ஒன்னுன்னா உடனே கிட்னாதான்\nபுதிய கல்வி கொள்கை அல்ல; மாநில உரிமைகளை தரைமட்டமாக்கும் புதிய புல்டோசர் கொள்கை- ராஜ்யசபாவில் வைகோ\nஐயாம் சபரிங் பிரம் பீவர்.. லூஸ் மோஷன்.. பாட்டி செத்துபோச்சு.. இது இல்லாமல் ஒரு ரியல் லீவ் லெட்டர்\nஐஎன்எக்ஸ்.. ப. சிதம்பரத்தை 2 நாள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி: சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nகமலுக்கு நாளை அப்பல்லோவில் ஆபரேஷன்.. காலில் வைத்த டைட்டேனியம் கம்பியை அகற்றுகிறார்கள்\nகட்டுப்பாடுகள் -அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்க காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nFinance 2ஜி வேணுமா 4ஜி வேணுமா.. மக்கள் தான் முடிவு செய்யணும்.. ஜியோவால் ஏர்டெல்.. வோடபோன் கொதிப்பு\nSports பிங்க் பந்து சவால்.. அதெல்லாம் அவருக்கு ஒரு விஷயமே இல்லை.. ஷமியை பாராட்டிய சாஹா\nLifestyle இன்று உலக ஹலோ தினம் : காதலுக்கு மரியாதை செய்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்\nAutomobiles மரண பயத்தால் ஓவர்நைட்டில் வேர்ல்டு பேமஸ் ஆன இளைஞர்... தந்தைக்காக செய்த காரியத்தால் ஆச்சரியம்...\nMovies ஆஸ்திரேலிய தொழிலதிபருடன் காதல்.. 2வது திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகை.. விரைவில் டும்டும்டும்\nTechnology இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nEducation Air India Recruitment 2019: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபம்பரமாக சுழலத் தொடங��கும் பா.ம.க... உள்ளாட்சித் தேர்தலுக்கு வியூகம்\nசென்னை: உள்ளாட்சித்தேர்தல் தொடர்பான அறிவிப்பு இம்மாதத்தில் வெளியாகும் என கூறப்படும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி பம்பரமாக சுழல ஆரம்பித்திருக்கிறது.\nபாமகவில் அரசியல் ஆலோசனைக் குழு என்ற புதிய குழுவை உருவாக்கியுள்ளதோடு, வன்னியர் சங்கத்திற்கும் புதிய தலைவரை கடந்த வாரம் நியமித்துள்ளார் ராமதாஸ்.\nபாமகவின் இந்த திடீர் பாய்ச்சலை கூட்டணி கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் கவனிக்கத் தவறவில்லை.\nசென்னையில் பயங்கரம்.. பாலிடெக்னிக் மாணவர் மீது துப்பாக்கிச் சூடு.. நெற்றியில் குண்டு பாய்ந்து பலி\nவடதமிழகத்தில் கணிசமான வாக்குவங்கியை கொண்ட கட்சியாக திகழ்கிறது பா.ம.க.. விழுப்புரம், அரியலூர், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பாமகவின் அடித்தளம் வலுவாக உள்ள நிலையில், மேலும் பல இடங்களில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் ராமதாஸ்.\nபாமகவில் இதுவரை அரசியல் ரீதியாக எந்த முடிவுகள் எடுக்க வேண்டுமென்றாலும், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து பேசியே எடுத்து வந்தனர். இந்நிலையில், அரசியல் ஆலோசனைக் குழுவை ராமதாஸ் உருவாக்கியிருப்பதன் மூலம் இனி அந்தக் குழுவும் முடிவெடுக்கும் விவகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது.\nபாமக அரசியல் ஆலோசனைக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் தீரன், பாமகவின் முதல் தலைவர் ஆவார். அவர் ராமதாசுடன் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக பிரிந்து சென்றதால் மேட்டூர் கோ.க.மணி பாமக தலைவர் ஆனார். இதனிடையே தீரன் தனது மனக்கசப்புகளை மறந்து மீண்டும் பாமகவில் இணைந்து 6 மாதங்கள் ஆகிய நிலையில் இப்போது அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே வன்னியர் ஒன்றுபட்டால் ஆட்சியை பிடிக்கலாம் என பெங்களூருவில் அன்புமணி பேசியதை அதிமுக அதிர்ச்சியுடன் பார்க்கிறது. அதிமுக கூட்டணியில் தொடர்ந்தாலும் கட்சியை விட்டுக்கொடுக்காத வகையில் அன்புமணி செயல்படுவது பாமகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.\nமேலும், பாமகவில் தம்பிகள் படை, தங்கைகள் படையை உருவாக்கும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், அது களையப்பட்டு இப்போது முழு வீச்சில் மேற்கொள்ளப்படுகிறது. ��ந்தப் படைகள் மூலம் உள்ளாட்சித் தேர்தலில் பல நகராட்சிகளையும், பேரூராட்சிகளையும் கைப்பற்ற வியூகம் அமைத்துள்ளது பாமக தலைமை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது அந்த காலம்.. இப்பெல்லாம் ஏதாச்சும் ஒன்னுன்னா உடனே கிட்னாதான்\nகமலுக்கு நாளை அப்பல்லோவில் ஆபரேஷன்.. காலில் வைத்த டைட்டேனியம் கம்பியை அகற்றுகிறார்கள்\nஎன்னை வம்பிழுக்கிறார்கள்.. எனக்கும் திருமா.வுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள்.. கஸ்தூரி புகார்\nகோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபரானது தெற்காசிய பிராந்தியத்திற்கு பேராபத்து.. திருமுருகன்காந்தி வார்னிங்\nபழங்கால கட்டிடங்கள் புனரமைக்கும் பணி... 2 காளைகளை வாங்கிய பொதுப்பணித்துறை\nஅதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nகூட்டணி கட்சிகளுக்கு கல்தா.. அதிமுகவின் மறைமுக மேயர் தேர்தல் முடிவிற்கு பின் இப்படி ஒரு காரணமா\nராஜீவ் காந்தி வழக்கு.. பேரறிவாளனை தொடர்ந்து தற்போது ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல்\nபுலிகளை முன்வைத்து சோனியாவுக்கு பாதுகாப்பு கேட்பது நாகரீகமா திமுக, காங். மீது விசிக பாய்ச்சல்\nசிலை கடத்தல்.. எத்தனை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தீர்கள் பொன் மாணிக்கவேலுக்கு ஹைகோர்ட் கேள்வி\nகமலோடு கூட்டு.. வெந்த நெல்லை முளைக்க வைக்கும் கோமாளித்தனம்.. ரஜினிக்கு காலம் உணர்த்தும்.. நமது அம்மா\nஎழும்பூர் கண் மருத்துவமனையில் கூடுதல் கட்டடம்.. மரம் வெட்ட தடை கோரி ஹைகோர்ட்டில் மனு\nதிமுகவின் பிளானை கையில் எடுத்த அதிமுக.. மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்.. இதுதான் காரணமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npmk local body election பாமக உள்ளாட்சித் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/poisonous-gas-could-may-have-released-by-pakistan-china-to-pollute-air-in-india-bjp-leader-367656.html", "date_download": "2019-11-21T21:49:52Z", "digest": "sha1:LLYGQVXZTN72H5ZZEUL65PL5GGNXBRIK", "length": 19000, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான்.. சீனா விஷ வாயுவை அனுப்பி இருக்கலாம்.. பாஜக தலைவர் | poisonous gas could may have released by Pakistan, China To Pollute Air In India: BJP leader - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்த��ப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nDebate: ரஜினி கமல் இணைவது காலத்தின் கட்டாயமா அல்லது சந்தர்ப்பவாதமா\nபாஜக- சிவசேனா சேர்ந்தது மகா கூட்டணி.. அப்போ காங்- என்சிபி- சிவசேனா கூட்டணிக்கு என்ன பெயர் தெரியுமா\nஅதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nகூட்டணி கட்சிகளுக்கு கல்தா.. அதிமுகவின் மறைமுக மேயர் தேர்தல் முடிவிற்கு பின் இப்படி ஒரு காரணமா\nபிரசவத்துக்கு போன கர்ப்பிணி.. உடைந்த ஊசியை வயிற்றில் வைத்து தைத்த நர்ஸ்.. முற்றுகை.. பரபரப்பு\nமன்னார்குடி உறவுகளை ஒன்றிணைக்கும் திருமணம்... சமாதானம் செய்து வைப்பாரா சசிகலா\nLifestyle இந்த எண்ணெய் உங்களின் பாலுணர்வை அதிகரிக்கும் தெரியுமா\n அழுவதற்கு வெட்கப்படாதீர்கள்.. சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்த கடிதம்\nMovies சீனுவாக சர்ப்ரைஸ் தருவார் விஜய் ஆண்டனி.. அக்னிச் சிறகுகள் கேரக்டர் லுக் ரிலீஸ்\nAutomobiles அளவில் பெரிய க்ரில் அமைப்புடன் டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...\nFinance பணியாளர்களை வேலைக்கு சேர்ப்பது, நீக்குவதில் பெரிய நடைமுறை மாற்றம் வருகிறது.. அதிரடி சட்டத் திருத்தம்\nEducation ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு- பள்ளிக் கல்வி இயக்குநரகம் அதிரடி\nTechnology ஜியோ, ஏர்டெல், வோடபோன் கட்டணம் உயர்வு இல்லையா- கடமையை செய்த மத்திய அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லியில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான்.. சீனா விஷ வாயுவை அனுப்பி இருக்கலாம்.. பாஜக தலைவர்\nபாக்.. சீனா விஷ வாயுவை காற்றில் இந்தியாவுக்கு அனுப்பி இருக்கலாம்.. உபி பாஜக தலைவர் பேச்சு\nலக்னோ: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவரான வினீத் அகர்வால் சர்தா கூறுகையில், இந்தியாவில் காற்றை மாசுபடுத்த பாக், சீனா விஷ வாயுவை காற்றில் அனுப்பி இருக்கக்கூடும் என்றார்.\nடெல்லியில் காற்று மாசுபாடு மிக அபாயக்கட்டத்தில் இருந்தது. இதற்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் காய்ந்த வயல்களை தீவைத்து எரிப்பதே காரணம் என்று புகார்கள் எழுந்தது. அத்துடன் தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் வாயுக்களும் காரணம் என்று சொல்லப்படுகிறது.\nடெல்லியில் காற்று மாசை தடுக்க வயல்வெளிகளில் ���ாரேனும் தீ வைத்து எரிக்கிறார்களா என்பதை கண்காணிக்க போலீஸை அனுப்பி மத்திய அரசு கண்காணித்து வருகிறது. இதேபோல் தொழிற்சாலைகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை இயக்கவும் கட்டுப்பாடுகள் டெல்லியில் விதிக்கப்பட்டுள்ளது.\nமோசமான காற்று மாசுபாடு.. 40 சதவீதம் டெல்லி -என்சிஆர் மக்கள் வேறு நகரில் குடியேற விருப்பம்.. சர்வே\nஇந்நிலையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவரான வினீத் அகர்வால் சர்தா காற்று மாசுபடுதற்கு விவசாயிகள் காரணம் என்ற குற்றம்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மீரட்டில் கூறுகையில், நமது அண்டைநாடுகளாக பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகள் இந்தியாவில் காற்று மாசை ஏற்படுத்துவதற்காக காற்றில் விஷவாயுவை அனுப்பி இருக்ககூடும் என்று சந்தேகம் தெரிவித்தார்.\nபாகிஸ்தானில் இருந்து விஷ வாயு வருகிறதா என்பதை நாம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வினீத் அகர்வால் வலியுறுத்தினார். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பதவி ஏற்றதில் இருந்து பாகிஸ்தான் விரக்தியுடன் உள்ளது. எந்த ஒரு போரிலும் வெல்ல முடியாத நிலையில் இருக்கும் பாகிஸ்தான் ஏதேனும் தந்திரங்களை உபயோகிக்கக்கூடும் என்றார்.\n\"டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட மக்கள் மாசுபாட்டுக்கு விவசாயிகள் வயல்களை எரிப்பதும் தொழிற்சாலைகள் கழிவுகளை வெளியேற்றுவதும் காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் விவசாயி என்பவர் நம் நாட்டின் முதுகெலும்பாவார். எனவே விவசாயிகளையோ மற்றும் தொழில்துறைகள் மீதோ குறை கூறக்கூடாது\" என்றும் வினீத் அகர்வால் கூறினார்.\nபிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனர் ஆக இருந்து நாட்டிற்கு வரும் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பார்கள் என்றும் பாஜக தலைவர் வினீத் அகர்வால் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிவசாயக் கழிவுகளை எரித்த விவகாரம்.. உத்தரப்பிரதேச விவசாயிகள் 16 பேர் கைது\nஅயோத்தி தீர்ப்பு.. 5 ஏக்கர் மாற்று இடம் வேண்டாம்.. இஸ்லாமிய அமைப்புகள் பரபரப்பு முடிவு\nஅயோத்தி தீர்ப்பு.. உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மறுசீராய்வு மனுதாக்கல் செ��்ய முடிவு\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nஅயோத்தியில் நீராடும் 5 லட்சம் பேர்.. களைகட்டும் கார்த்திகை பூர்ணிமா.. பலத்த பாதுகாப்பு\nசாதகமாக வந்த தீர்ப்பு.. இனி எல்லாம் அதிரடிதான்.. பல நாள் கனவை நினைவாக்கும் பிரதமர் மோடி\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உ.பி. அரசு தீவிர நடவடிக்கைகள்\nஅவர் நல்லா இருந்தால்.. ஆல் இஸ் வெல்.. சிவலிங்கத்துக்கு மாஸ்க்.. உ.பி.யில் கலகல\nபரோட்டோ சூரி பாணியில் பந்தயம் கட்டி.. 50க்கு 41 முட்டை சாப்பிட்டவர்.. நேர்ந்த விபரீதம்\nஒருவர் கூட மின் கட்டணம் செலுத்தவில்லை.. உ.பி.யில் ஒரு கிராமத்துக்கே மின் விநியோகம் துண்டிப்பு\nஅடுத்தடுத்து 14 பேர் பலி... பெண் வேடம் பூண்ட சவுகான்.. எல்லாம் கனவு படுத்தும் பாடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Madrid", "date_download": "2019-11-21T21:42:19Z", "digest": "sha1:NVNPXJ5EIESJR43ABFO4ACQ6LE5STGGJ", "length": 5228, "nlines": 110, "source_domain": "time.is", "title": "மத்ரித், ஸ்பெயின் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nமத்ரித், ஸ்பெயின் இன் தற்பாதைய நேரம்\nவியாழன், கார்திகை 21, 2019, கிழமை 47\nசூரியன்: ↑ 08:07 ↓ 17:54 (9ம 46நி) மேலதிக தகவல்\nமத்ரித் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nமத்ரித் இன் நேரத்தை நிலையாக்கு\nமத்ரித் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 9ம 46நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஸ்பெயின் இன் தலைநகரம் மத்ரித்.\nஅட்சரேகை: 40.42. தீர்க்கரேகை: -3.70\nமத்ரித் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஸ்பெயின் இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/6796-anbe-unthan-sanjaarame-23", "date_download": "2019-11-21T21:36:41Z", "digest": "sha1:YPKZ4BEZ4XI7TE7XH7ZFDAAESCM7WPCW", "length": 27686, "nlines": 376, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 23 - தேவி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 23 - தேவி\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 23 - தேவி\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 23 - தேவி - 5.0 out of 5 based on 2 votes\n23. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி\nஆதிக்கு பிரயுவை எண்ணி கொஞ்சம் கவலையாக இருந்தது. அவன் பிரயுவிடம் மனம் விட்டு பேசி, அவளின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் என்றால், அவள் hospital இல் தங்கி விட்டாள்.\nதன் மாமனாருக்கு அட்டாக் வந்த அன்று பிரயுவின் தங்கைகள் இருவரும் அவளை குறை சொல்லி பேசியது அவனுக்கு அதிர்ச்சி அளித்தது. ப்ரயு ட்ரைனிங் போவதை பற்றி சொல்லாதது அவருக்கு மட்டுமல்ல .. எல்லோருக்கும் அதிர்ச்சிதான். ஆனால் அது மட்டுமே அவரின் உடல்நிலைக் குறைவிற்கு காரணம் என்று தோன்றவில்லை. மேலும் பிரயுவின் தங்கைகள் அன்றைய அதிர்ச்சியில் பேசியதாகவும் தெரியவில்லை. அவளை ஏற்கனவே குறை சொல்லி கொண்டிருப்பதாக தோன்றியது. ப்ரயு இதை பற்றியெல்லாம் அவனிடம் எதுவுமே சொன்னதில்லை.\nஅப்போதுதான் அவனுக்கு தோன்றியது. அவள் எல்லோரிடம் இருந்தும் விலக ஆரம்பித்து விட்டாளோ என்று.. ஏன்.. அவளை யார் என்ன சொன்னார்கள் அவளை யார் என்ன சொன்னார்கள் இதை பற்றியெல்லாம் கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தான்.\nஅவர் discharge ஆகி வீட்டிற்கு சென்ற பிறகு பிரயுவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டான். ஆனால் பிரயுவும் அங்கே செல்வாள் என்று எண்ணவில்லை. முதலில் மறுக்க எண்ணியவன், அவளின் ஆதிப்பா என்ற அழைப்பில் அவனால் மறுக்க இயலவில்லை.\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nமனோஹரியின் \"காதல் பின்னது உலகு\" - கல்யாணமாம் கல்யாணம்…\nமூன்று வருடங்கள் அவளை விட்டு தனியாக இருந்த ஆதிக்கு, இங்கே வந்த பிறகு மூன்று நாட்கள் அவளை விட்டு இருக்க முடியவில்லை. அவர்கள் இருவரும் இன்னும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும், அவள் அவனோடு அவன் வீட்டில் இருக்கிறாள் என்பதே அவனுக்கு நிறைவாக இருக்கும். மேலும் இங்கே இருக்கும் பொழுதுகளில் அவனின் தேவைகளை அவள் செய்து கொடுப்பாள் என்பதால் அவளை மிகவும் மிஸ் செய்தான்.\nஇந்த மூன்று நாட்களாக போனில் அழைத்தாலும் அவள் அதிகமாக பேசுவதில்லை. யாராவது உறவினர் வந்து கொண்டிருப்பதால், அவர்களை கவனிக்க நேரம் சரியாக இருந்தது. தந்தையை பார்க்க வந்தாலும், அவர் அதிகம் அலட்டாதபடி , அவளோ அவள் அம்மாவோ தான் உறவினர்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வந்தது. அவர்களின் அக்கறையை நாம் மதிக்காமல், கிளம்புங்கள் என்று சொல்ல முடியாது. அதனால் அவர்கள் கிளம்பும் வரை அவர்களோடு டைம் ஸ்பென்ட் செய்ய வேண்டியிருந்தது. அதனால் ஆதி அவளை அழைக்கும் போது பேசி உடனே வைத்து விடுவாள்.\nமூன்று நாட்கள் கழித்து இனி தாங்காது என்று எண்ணியவனாக , வேலை முடிந்து வரும்போது அவரை பார்த்துவிட்டு வருவதாக தாயிடம் தெரிவித்து விட்டு, நேராக மாமனார் வீட்டிற்கு சென்றான்.\nவீட்டு கதவு லேசாக திறந்திருக்கவும் அவன் பெல் அடிக்காமல் உள்ளே வந்து விட்டான். மாமனார் அறையில் பேச்சு குரல் கேட்கவும் முதலில் அவரை பார்த்து வர எண்ணி அங்கே சென்றான். உள்ளே பிரயுவின் அம்மா, அவள் அப்பாவிடம்\n“ஏங்க .. உங்களுக்கு திடீரென்று இப்படி ஆச்சு நீங்க அவ்ளோ சீக்கிரம் தைரியம் இழக்க மாட்டீங்களே நீங்க அவ்ளோ சீக்கிரம் தைரியம் இழக்க மாட்டீங்களே என்ன ஆச்சு\n“அவள் மாடியில் துணி எடுத்து வர போய் இருக்கிறாள்\n“ஏன்மா.. உனக்கு ப்ரயு செஞ்சது அதிர்சியா இல்லியா\n“அதிர்ச்சிதான்.. அதனால் தான் எங்கே இருக்கிறோம், என்ன செய்யறோம் நு தெரியாமல் அவளை அடித்து விட்டேன்.. ஆனால் எனக்கு அதிர்ச்சி அவள் மாப்பிள்ளையிடம் கூட சொல்லவில்லை என்பதுதான்”\n‘தெரியும்.. அதை நினைத்து கொண்டே தான் நான் வீட்டிற்கு வந்தேன்”\n“நம்ம மாப்பிள்ளை இதை பெரிய பிரச்சினை ஆக்கவில்லை.. இல்லை என்றால் அவள் வாழ்க்கை என்ன ஆகும்” என்று கவலையோடு பேச,\nஅப்போது அவர்கள் கவலையை போக்க எண்ணி, உள்ளே செல்ல எட்டு எடுத்தவன் , தன் மாமனாரின் பேச்சால் நின்றான்.\n“இப்போ அவ நல்ல இருக்கான்னு நினைக்கறியா\n வந்தும் பத்து நாள் ஆச்சு. இனிமேல் என்ன பிரச்சினை அவளுக்கு\n மாப்பிள்ளை வரது நமக்கு மட்டும் தெரியலன்னா பரவால்ல .. பிரயுவிற்குமே தெரியல.. அதோட அவள் வேலை விஷயத்தை நம்மகிட்ட மட்டும் இல்ல ..அவங்க வீட்லேயும் சொல்லல.. இதுலேர்ந்து என்ன தெரியுது அங்கயும் அவ யார்கிட்டயும் பேசுறது இல்ல.. நான் யோசிச்சது இதை தான்.. “\n“ஹ்ம்ம்.. நீங்க சொல்றது புரியுது.. நம்ம மேல தான் அவளுக்கு உடம்பு சரியில்லாதப்ப அவள இங்கே வச்சு பார்துக்கலன்னு கோபம்.. அவங்க கூட என்ன பிரச்சினைன்னு புரியலேயே\n“அந்த சமயம் நாம பண்ணது சரியா\nதொடர்கதை - பைராகி - 07 - சகி\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 24 - மனோஹரி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 43 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 42 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 41 - தேவி\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 23 - தேவி — Devi 2016-07-24 22:44\nஹாய்.. friends.. சாரி.. எல்லாருக்கும் லேட் ஆஹ reply பண்றதுக்கு ..\nஇந்த சீரீஸ் பொறுத்த வரை .. நான் ஒவ்வொரு எபிசொட் லே நீங்க கேட்குற கேள்விகளோ, சந்தேகங்களோ அடுத்த எபிசொட்லே மீட் பண்ற மாதிரி எழுதிட்டு .. தான் கமெண்ட்ஸ் க்கு reply செய்யறேன்.. அதனால் முதல் வாரம் கமெண்ட்ஸ் க்கு அடுத்த வாரம் பதில் சொல்றேன் . reply தாமதத்திற்கு மன்னிக்கவும்..\nஹாய் தேவி..லேட்டா கமென்ட் கொடுக்கிறேன்.\nமன்னிக்கவும்.என் 2ஆவது மருமகள் ஃபேமிலிவே யில் உள்ளார்.அவரைப் பார்க்கப் போயிருந்தேன்.இப்பதான் வந்தேன்.அதான் லேட்\nஒண்ணும் ஆகக்கூடாது..ஆண்டவன வேண்டிக்கிறேன்..ஆதியும் ப்ரயுவும் சந்தோஷமா\nவாழணும்.இனி அவங்க ரெண்டு பேரும் அவங்களுக்காக வாழணும்.எப்போதும் போல் எனக்குப் புடிச்சிருக்கு...\nபிரியா.. ஆதி புரிந்து கொள்வதன் பலன் அவனுக்கு கிடைக்குமா \nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 13 - சசிரேகா\nTamil Jokes 2019 - எதுக்கு தலைவர் திடீர்னு சம்மந்தமே இல்லாம பெண்கள் பேச்சு சுதந்திரத்தை குறைக்கனும்னு சொல்றார்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 43 - தேவி\nTamil Jokes 2019 - எம்மதமும் சம்மதம்ன்னு சொல்ற உன் மனைவியைப் போய் திட்டுறீயே\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 12 - பிந்து வினோத்\nகவிதை - பெண் குழந்தைகள் வன்கொடுமை - இரா.இராம்கி\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nTamil Jokes 2019 - என்னப்பா விஷயம்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 23 - ஜெய்\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 17 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 08 - ராசு\nசிறுகதை - எங்க வீட்டு தீவட்டி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 27 - RR [பிந்து வினோத்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2018/11/blog-post_6.html", "date_download": "2019-11-21T22:03:19Z", "digest": "sha1:WU42Z7EVTMPBUWJSXVPQCAKHTIS763VT", "length": 7705, "nlines": 133, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: நம்பிக்கையோடு இருங்கள், பாபா உங்களை காப்பாற்றுவார்.", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nநம்பிக்கையோடு இருங்கள், பாபா உங்களை காப்பாற்றுவார்.\nD.R. ஜோஷி தேவ்காங்கர் என்பவரது மகளான திருமதி மலன்பாய் என்பவள் காசநோயால் துன்புற்றுக் கொண்டிருந்தால். மருந்துகள் பலனளிக்கத் தவறவே அவளை பாபாவிடம் அழைத்துச்சென்றனர். பாபா அவளை ஒரு கம்பளியின் மேல் படுக்கும்படியும், நீரைத் தவிர, வேறெதுவும் உண்ணாமல் இருக்கும்படியும் கூறினார். அவரது அறிவுரைப்படியே விழிப்புடன் நடந்து வந்த அப்பெண், ஒரு வார காலத்துக்குப்பின் ஒரு நாள் விடிகாலை இறந்து போனால். பாபா அப்போது சாவடியில் இருந்தார். ஷீரடி வரலாற்றிலேயே பாபா முதன்முறையாக, பாபா காலை எட்டு மணி ஆகியும் சாவடியை விட்டு நகரவில்லை. அந்தப் பெண்ணின் பெற்றோர் அந்திமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, மலன்பாய் மூச்சுவிடுவதைப் போலத் தோன்றியது. அவள் கண்களை விழித்துப்பார்த்தாள். பின்னர் தனது அனுபவத்தை விவரித்தால் :\" ஒரு கரும் மனிதன் என்னைத் தூக்கிச் சென்றான். பெரும்பீதியுற்ற நான், பாபாவின் உதவியை நாடி கத்தினேன்.பாபா அங்கே தோன்றித் தமது தடியை எடுத்து அவனை அடித்து என்னை அவன் கைகளிலிருந்து பிடுங்கிச் சாவடிக்குத் தூக்கி வந்தார் \" என்றாள். சாவடியைப் பார்த்திராத அவள், அதைப் பற்றி மிகச்சரியாக விவரித்தால். அவள் உயிர் பிழைத்த அக்கணமே பாபா சாவடியை விட்டுப் புறப்பட்டு, மோசமான வசவுகளை உரத்த குரலில் கூறிக்கொண்டும், தமது குச்சியால் பூமியை அடித்துக்கொண்டும், அந்தப் பெண் படுத்துக் கொண்டிருந்த தீக்ஷிதரின் வாடாவை அடைந்தார்.\nஸாயீ உங்களை கிருபை செய்து பாதுகாப்பார்\n\"வெல்லக் கட்டியின் இனிமையை விர��ம்பும் எறும்பு, தன் மண்டையை உடைத்துக் கொள்வதாயினும் சரி, அதை விடவே விடாது. ஸாயீ பாதங்க...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-11-21T20:55:55Z", "digest": "sha1:4VQTU5KRCYQB7TLNEHC6YNNGNHFAOQCI", "length": 12621, "nlines": 95, "source_domain": "athavannews.com", "title": "குர்திஸ் படை மீதான துருக்கியின் தாக்குதல் தொடர்கிறது – ஆயிரக்கணக்கானோர் இடப்பெயர்வு | Athavan News", "raw_content": "\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nகுர்திஸ் படை மீதான துருக்கியின் தாக்குதல் தொடர்கிறது – ஆயிரக்கணக்கானோர் இடப்பெயர்வு\nகுர்திஸ் படை மீதான துருக்கியின் தாக்குதல் தொடர்கிறது – ஆயிரக்கணக்கானோர் இடப்பெயர்வு\nவடக்கு சிரியாவில் நிலைகொண்டுள்ள குர்திஸ் படையினர் மீது துருக்கி இராணுவம் ஆரம்பித்த தாக்குதல்கள் தொடர்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த மோதலில் சிக்கி பத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.\nவடக்கு சிரியாவைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ஆதரவு பெற்ற குர்திஸ் படையான, சிரிய ஜனநாயகப் படையோடு துருக்கி நேரடியான மோதலை நேற்று முன்தினம் ஆரம்பித்துள்ளது.\nசிரியாவில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப்படைகளை ஜனாதிபதி ட்ரம்ப் மீளப்பெற்ற நிலையில், இந்தத் தாக்குதல்கள் இடம்பெறுவது பலத்த சந்தேகத்தை சர்வதேச ரீதியில் ஏற்படுத்தியுள்ளது.\nஆனாலும், தாக்குதல்களில் ஈடுபடுமாறு தாம் துருக்கிக்கு ஒப்புதல் வழங்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nமூன்றாவது நாளாக இன்றும் தொடரும் மோதல்களில் சிக்கி, இதுவரை 11 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பல குர்திஸ் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nதுருக்கி சார்பில் ஒரு வீரர் உயிரிழந்துள்ளதை துருக்கி இராணுவம் உறுதி செய்துள்ளது.\nதாக்குதல் அதிகரிக்கும் அச்சம் நிலவுவதால் வடக்கு சிரியாவில் இதுவரை 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதுருக்கிக்கு எதிராக பொருளாதார தடையைக் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் குடியரசுக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.\nஅத்துடன், இந்த விடயத்தில் அமெரிக்க ஜனாதிபதி மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\nஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு சிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் சொந்த நாட்டி\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021இல் அ.தி.மு.க. அரசு மலரும் என்பதே நடிகர் ரஜினிகாந்த் சொன்ன அதிசயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nஎதிர்வரும் 2021ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவா\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபுர்கினோ பசோவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 18 ஜிகாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பல\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஅரசியல் விளம்பரதாரர்களை அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் பார்வையாளர்களைக் குறிவைப்பதை த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63ப\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட��டத்திற்கு எதிர்ப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழுள்ள மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nமன்னார் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு 12 பேர் எதிராக வாக்களித்த நிலையி\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nயாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு இடம்பெற்றுள்ளது. யாழ். மா\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஎதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது என சபாநாயகர் கர\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களை தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-11-21T22:38:20Z", "digest": "sha1:OSSGHIUHK6CI3OXXTBIAOYACUKXHW44N", "length": 10445, "nlines": 88, "source_domain": "silapathikaram.com", "title": "நீர்ப்படைக் காதை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nTag Archives: நீர்ப்படைக் காதை\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)\nPosted on March 9, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 24.நெய்தல் நிலத்து பெண்களின் பாடல் வெண்டிரை பொருத வேலைவா லுகத்துக். குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை வலம்புரி யீன்ற நலம்புரி முத்தம் கழங்காடு மகளி ரோதை யாயத்து 245 வழங்குதொடி முன்கை மலர ஏந்தி, வானவன் வந்தான் வளரிள வனமுலை தோள்நலம் உணீஇய தும்பை போந்தையொடு வஞ்சி பாடுதும் மடவீர் யாமெனும் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அஞ்சொல், அடைகரை, அம், ஆயம், இரும், உணீஇய, எத���ர்கொள, ஒழுகை, ஓதை, ஓர்த்து, கிளவி, கிளவியர், குஞ்சர, குஞ்சர(ம்), குண்டு, குவை, குவையிரும், கோ, கோநகர், சிலப்பதிகாரம், சென்னி, சென்னியன், செறிய, தீம், தொடி, நலம்புரி, நீர்ப்படைக் காதை, பொருத, மடவீர், மீமிசை, முத்தம், வஞ்சிக் காண்டம், வன, வனப்பு, வலன், வளை, வழங்கு தொடி, வானவன், வாலுகம், வால், வெண்டிரை, வேலை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)\nPosted on March 6, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 22.உழவர்களின் பாடல் வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக் 225 கவடி வித்திய கழுதையே ருழவன், குடவர் கோமான் வந்தான் நாளைப், படுநுகம் பூணாய்,பகடே மன்னர் அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும் தொடுப்பேர் உழவ ரோதைப் பாணியும் 230 ‘வடதிசை மன்னர்களின் நிலையான கோட்டைகளை அழித்து,’கவடி’ என்னும் வெள்வரகை விதைத்துக்,கழுதை ஏர் பூட்டிய … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடித்தளை, அலர், ஆடுநர், ஆன், ஆன்நிரை, ஆன்பொருநை, எயில், ஏருழவன், ஓதை, ஓதைப்பாணி, கவடி, குஞ்சி, குடவர், குருகு, கோட்டு, கோட்டுமிசை, கோதை, கோமான், கோவலர், சிலப்பதிகாரம், தண், தளை, தொடுப்பு, தோட்டு, தோய, நிறை, நீர்ப்படைக் காதை, நுகத்தடி, நுகம், பகடு, படர்குவிர், படீஇ, படுநுகம், பரந்து, பல், பல்லான், பாணி, மன், மன்னெயில், மிசை, முண்டகம், முருகு, முருகுவிரி, வஞ்சிக் காண்டம், வித்திய, வியன், வில்லவன், வெள்ளணி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on March 2, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 20.வாழ்த்தினார்கள் எறிந்துகளங் கொண்ட இயறேர்க் கொற்றம் 210 அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர், தோட்டுணை துறந்த துயரீங் கொழிகெனப். பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்தச், சிறுகுறுங் கூனுங் குறளுஞ் சென்று, பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தான் 215 நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுகென வடதிசையில் பகைவர்களை ஒழித்து,போர் களத்தில் வெற்றிக் கொண்ட,விரைவாகச் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அமை, ஆயம், இதணம், ஈங்கு, உணீஇய, ஓங்கியல், கவண், கானவன், குறள், கூன், கொற்றம், சிலப்பதிகாரம், செவிலியர், செவ்வி, திறத்திறம் சேண், தூங்குதுயில், தேறல், தோள்துணை, நாளணி, நீர்ப்படை���் காதை, புடையூஉ, பெருமகன், மலர், மாந்திய, வஞ்சிக் காண்டம், வீங்கு, வீங்குபுனம், வேண்டி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.html", "date_download": "2019-11-21T21:07:27Z", "digest": "sha1:MJGDJPMHLIWRDAQAIUXAGFJTWE4WSW6L", "length": 7836, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: அசோக் மோச்சி", "raw_content": "\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் மீண்டும் சாதித்த தமிழக வீராங்கனை இளவேனில்\nநடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்புத் துறையில் பதவி\nஇந்துத்வா கொள்கையை தூக்கி எறியும் சிவசேனா\nஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவகுப்பறையில் பாம்பு கடித்து சிறுமி பலி\nடிபி வேல்டு நிறுவனத்தை தொடர்ந்து துபாய் நிறுவனங்களுடன் தமிழக அரசு அடுத்த ஒப்பந்தம்\nவிமானத்தில் வந்த ஆறு மாத குழந்தை திடீர் மரணம் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு\n - நடிகை கஸ்தூரி விளக்கம்\nதலித் இளைஞரை காதலித்ததால் எதிர்ப்பு - பெற்ற மகளை தீ வைத்து கொன்ற தாய்\nகுஜராத் கலவரத்தின் இரு துருவங்கள் இன்றைய நண்பர்கள்\nஅஹமதாபாத் (09 செப் 2019): குஜராத் கலவரத்தில் இரு துருவங்களாக இருந்த மோச்சி குத்புதீன் அன்சாரி இன்று நண்பர்களாக காட்சி தந்து ஒட்டு மொத்த இந்தியாவுக்கே முன்னுதாரமாக உள்ளனர்.\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் பலி\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக பதிவிட்ட காயத்ரி ரகுராம் ட்விட்டர் …\nபாபர் மசூதி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல்\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nடிபி வேல்டு நிறுவனத்தை தொடர்ந்து துபாய் நிறுவனங்களுடன் தமிழக அரசு…\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்\nஇந்துத்வா கொள்கையை தூக்கி எறியும் சிவசேனா\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nதமிழக மருத்துவத் துறையில் லேப் டெக்னீசியன் வேலை\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்…\nவிமானத்தில் வந்த ஆறு மாத குழந்தை திடீர் மரணம் - சென்னை விமான…\nஃபாத்திமா மர்ம மரண விவகாரம் - நாடாளுமன்றத்தில் கனிமொழி சரமார…\nடிபி வேல்டு நிறுவனத்தை தொடர்ந்து துபாய் நிறுவனங்களுடன் தமிழக…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்…\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் சரத்பவார…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-11-21T21:26:44Z", "digest": "sha1:VSPVG7P7HTNP5LI7RLPWC3CNBN3CLE6O", "length": 10497, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கணவன்", "raw_content": "\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் மீண்டும் சாதித்த தமிழக வீராங்கனை இளவேனில்\nநடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்புத் துறையில் பதவி\nஇந்துத்வா கொள்கையை தூக்கி எறியும் சிவசேனா\nஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவகுப்பறையில் பாம்பு கடித்து சிறுமி பலி\nடிபி வேல்டு நிறுவனத்தை தொடர்ந்து துபாய் நிறுவனங்களுடன் தமிழக அரசு அடுத்த ஒப்பந்தம்\nவிமானத்தில் வந்த ஆறு மாத குழந்தை திடீர் மரணம் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு\n - நடிகை கஸ்தூரி விளக்கம்\nதலித் இளைஞரை காதலித்ததால் எதிர்ப்பு - பெற்ற மகளை தீ வைத்து கொன்ற தாய்\nகள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் தெரியுமா\nதூத்துக்குடி (10 நவ 2019): தூத்துக்குடியில் இரண்டாவது கணவனுடன் தனி வீட்டில் வசித்து வந்த பெண், தன்னை காதலித்த 3-வது நபருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசாமியாருடன் கள்ளக் காதல் - திட்டம் போட்டு கணவனை கொலை செய்து சிக்கிக் கொண்ட மனைவி\nகாரைக்குடி (30 செப் 2019):சாமியாருடன் ஏற்பட்ட தகாத தொடர்பு பழக்கத்தால் திட்டம் போட்டு கணவனை கொலை செய்து மனைவி சிக்கிக் கொண்ட விவகாரம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடிக்டாக் விபரீதம் - மனைவியை கொலை செய்த கணவன்\nகோவை (01 மே 2019): டிக்டாக்கில் பலவிதமான வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்ட மனைவியை கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகணவரை மனைவி விவாகரத்து செய்ததற்கான காரணத்தை பாருங்கள்\nதுபாய் (02 மே 2019): தனது கணவர் தன்னை பப்ஜி விளையாட அனுமதிக்க மறுத்ததால் கணவரை விவாகரத்து செய்ய கோரிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெண்களுடன் உல்லாசம் அனுபவித்த கணவர் - வீடியோ எடுத்து மிரட்டிய மனைவி\nலக்னோ (28 ஏப் 2019): உத்திர பிரதேசத்தில் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த கணவரை வீடியோ எடுத்த மனைவி கணவரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 1 / 3\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா ச…\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து தமுமுக தனியாக நடத்தவிருந்த ப…\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது - கேரள அரசு\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப்ரா ப…\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மா…\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில் தொடர…\nஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்: (இன்னும் எத்தனை படம் இதே கதையில் எடுப…\nஎஸ்.பி பட்டினம் வாலிபரை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரிக்கு ஆயுள…\nநடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி\nமகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி - பிரித்விராஜ் சவ்ஹான் உ…\nஆந்திரா அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து\nதலித் இளைஞரை காதலித்ததால் எதிர்ப்பு - பெற்ற மகளை தீ வைத்து க…\nசிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்\nஜியோ தொலை தொடர்பு கட்டணங்கள் உயர்வு\nஇலங்கையின் புதிய பிரதமரானார் மஹிந்த ராஜபக்சே\nடிபி வேல்டு நிறுவனத்தை தொடர்ந்து துபாய் நிறுவனங்களுடன் தமிழக…\nஉச்ச நீதிமன்றத்தை நாடும் கனிமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-82/11002-2010-10-19-19-08-49", "date_download": "2019-11-21T21:53:24Z", "digest": "sha1:YHLQKCP7HZXHVH32J743UU5AWV4AAKTU", "length": 19491, "nlines": 249, "source_domain": "www.keetru.com", "title": "மாற்று உணவுகள்", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nஎழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\nவெளியிடப்பட்டது: 20 அக்டோபர் 2010\nஉற்சாகத்தை பாய்ச்சுவதையும், சில உணவுகள் உங்களைத் தொய்ந்துபோக வைப்பதையும் உணர்ந்திருக்கிறீர்களா சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டுமானால் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று நாம் அறிய வேண்டும்.\nஇனிப்பான கேக், பீட்சா, ஒயிட் பிரெட் சாட்விச், சாக்லேட் மற்றும் இனிப்பு வகைகளைச் சாப்பிடுவது உங்களின் ரத்த சர்க்கரை அளவைக் கூட்டி உற்சாக அளவில் ஒரு தாவலை ஏற்படுத்தும் ஆனால் அது தற்காலிகமானது. சட்டென்று ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவது மூளையின் உஷார்த்தன்மையை அதிகரிக்கும். ஆனால் சர்க்கரை அளவு குறையக் குறைய கடும் தளர்ச்சி ஏற்படும்.\nமேற்கண்டவற்றுக்கு பதிலாக, வேதிபொருட்கள் சேர்க்காத பனை வெல்லத்துடன் எள், பாதாம்பருப்பு, பரங்கி விதை ஆகியவற்றுடன் முழுக் கோதுமை அல்லது பல தானிய ரொட்டியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.\nஅதிகமான கொலஸ்ட்ராலும், கொழுப்பும் உள்ள பொரித்த உணவுகளை விலக்க வேண்டும். பக்கோடா, பஜ்ஜி போன்றவை செரிமானம் ஆவதற்கு ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் ஆகிறது. செரிமானத்தின்போது உடம்பின் அதிகமான சக்தி அதற்கே செலவாவதால், அப்போது அதிக சோம்பல் உணர்வு ஏற்படுகிறது.\nசோயா செறிந்த நொறுக்குத் தீனிகள், கேழ்வரகுப் பண்டங்கள், ரவா இட்லி போன்றவற்றைச் சாப்பிடலாம்.\nஉற்சாகமூட்டும் பானங்கள் (எனர்ஜி டிரிங்ஸ்) பல. அவற்றில் உள்ள அதிகமான சர்க்கரை மற்றும் காபீன் காரணமாக உடனடி சக்தி கிடைக்கின்றன. ஆனால் சில மணி நேரங்களிலேயே அந்தச் சக்தி வடியத் தொடங்கிவிடும். அப்போது மேலும் தளர்ந்த நிலை உண்டாகிவிடும். பரீட்சைக்கு படிக்கும்போது விழித்திருப்பதற்காக உற்சாகமூட்டும் பானங்களை பருகுவோரிடம் இதைக் காண முடியும். உற்சாக மூட்டும் பானங்கள் ஆரம்பத்தில் காபீன் உதவியால் மூளைச் சக்தியைக் கூட்டும். ஆனால் சற்று நேரத்துக்கு பின் அதிகக் களைப்பு ஏற்பட்டு விடும்.\nஉங்களுக்கு பிடித்த எந்த பழத்தையும் சாப்பிடலாம்; ஒரு பெரிய கிளாசில் பழச்சாறு அருந்தலாம். இளநீர், கரும்புச் சாறு, எலுமிச்சை ஜீஸ் போன்றவற்றையும் பருகலாம்.\nகிரீம் பிஸ் கட்டுகள், நூடுல்ஸ், உப் பிட்ட உருளைக் கிழங்கு சிப்ஸ், கிரீம் நிறைந்த சா லட், வெண்ணை வழியும் பீட்சா ஆகியவற்றில் நிறைய சோடியம் உள்ளது.\nசோடியமானது தண்ணீரை ஈர்த்துக் கொள்வதால் அவை நீர்வறட்சி, அமைதியற்ற நிலை, எளிதாக எரிச்சலுக்குள்ளாகும் தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும். பதப்படுத்திய உணவுகளின் தயாரிப்பின்போது அவை அதிக நாள் கெடாமல் இருப்பதற்காக ஹைட்ரேஷன் பிராசஸூக்கு உட்படுத்தப்படுகின்றன. அவை பல்வகை டிரான்ஸ்பேட்ஸை ஏற்படுத்துகின்றன. இந்தக் கொழுப்புகளைச் சாப்பிடுவது, குறிப்பிடத்தக்க அளவு சக்தியைக் குறைக்கும்.\nவறுத்த தானியங்களை சாப்பிடலாம். மனதுக்கும் உடலுக்கும் உற்சாகமும் சக்தியும் தரும். புரதம், தாதுச்சத்துக்கள் உடலுக்குக் கிடைக்கும்.\nசோர்வாக உணரும்போது சூடாக ஒரு கப் காபி குடிக்கத் தோன்றும். அது உடனடியாகத் தெம்பூட்டும் என்ற எண்ணத்தில், ஒரு கோப் பை ஸ்ட்ராங் காபி விழிப்பாக வைத்திருக்கும் என்பது உண்மை. ஆனால் அது சிறிது நேரத்துக்குத்தான். காபியில் உள்ள காபீன் உடலின் உள்ளமைப்பைத் தூண்டி சோர்வை விடுவிக்கிறது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் அது அடிமைத் தன்மையை ஏற்படுத்திவிடும். மேலும் அதிகமாகக் காபி பருகுவது எலும்புகளில் கால்சியம் அளவைக் குறைக்கும், தூக்கத்தைத் தொந்தரவுப்படுத்தும். நரம்புத்தளர்ச்சியை ஏற்படுத்தும்.\nலெமன் டீ அல்லது காய்கறி சூப் சாப்பிடுவது ஆற்றலை மெருகேற்றும். எந்தக் கெடுதியும் ஏற்படுத்தாது.\n குழந்தைகளுக்கு ஆரம்பப்பள்ளியில் இருந்து உயர் பள்ளி வரை உணவு மற்றும் வாழ்வு முறை எளியமுறையில் ஆர்வமூட்டும் விதத்தில் கற்பிக்க வேண்டும்.\n வாரத்தில் 2-3 முறை 30-45 நிமிடம் உடற் கல்வி யோகா, மூச்சுப்பயிற்சி, சுகாதாரம் குறித்து தெளிவாகக் கற்றுத் தரவேண்டும்.\n உடற்கல்வி, உணவியல் அறிவியல் மற்றும் உடல் உழைப்பு பற்றி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அவசியம்.\n பள்ளிக் கூடங்களில், பள்ளிக்கூட வாசல்களில் இனிப்பு வகைகள், சாக்லேட் வகைகள் விற்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். அப்படி நடைபெற்றால் சட்ட ரீதியான தண்டனை வழங்க வேண்டும்.\n ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவு பற்றி விளம்பரங்கள் ஆரம்பப் பள்ளி மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு சென்றடையமையாமல் தடுக்க வேண்டும். அவைகளின் கேடுகள் குளித்து எச்சரிக்க வேண்டும்.\n உணவு விஷயத்தில் சகோதரர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் நல்ல வழிக் காட்டிகளாக அமைய வேண்டும்.\n உணவு உண்ணும் சமயம் குழந்தைகளிடம் கோபமாக நடந்து கொள்ளக்கூடாது. அன் போடும் மகிழ்ச்சியோடும் நடந்து கொள்ள வேண்டும்.\n சாக்லேட், பிஸ்கட், கேக், பொரித்த எண்ணெய் பண்டங்கள் போன்ற உணவுப் பொருட்களைப் பரிசுப் பொருளாகப் பயன்படுத்தக் கூடாது.\n(மாற்று மருத்துவம் ஜூலை 2010 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=604:-q-q&catid=1:latest-news&Itemid=29", "date_download": "2019-11-21T22:44:44Z", "digest": "sha1:TWE7FQPG4SAG6N2OD2DZABHHSBMJE24I", "length": 23132, "nlines": 111, "source_domain": "www.selvakumaran.de", "title": "ஜெனி டொலி (JENYDOLLY) யின் கடிதம்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஜெனி டொலி (JENYDOLLY) யின் கடிதம்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்ட இரானிய பெண் ஜெனி டொலி (JENYDOLLY) தன் தாய்க்கு எழுதிய கடிதம்\nதன்னை பலாத்காரம் செய்ய வந்த காவல்துறை அதிகாரியை கொலை செய்ததாக இந்த பெண் கூறியிருந்தார். அந்தக் குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் முடிவு செய்து, சனிக்கிழமையன்று நிறைவேற்றவும் செய்தது. அதற்கு முன் அவர் தன் அம்மாவிற்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு.\nகிசாசை (இரானிய தண்டனைச் சட்டம்) நான் சந்திக்க வேண்டிய நாள் இது தான் என்று இப்போது தான் அறிந்து கொண்டேன். என் வாழ்க்கைப் புத்தகத்தின் கடைசி தாளை நான் அடைந்ததை நீயே என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று எனக்கு வேதனையாக இருக்கிறது. எனக்கு தெரிய வேண்டும் என்று உனக்கு தோன்றவில்லையா நீ சோகமாக இருப்பது எனக்கு அவமானமாக இருக்கிறது தெரியுமா நீ சோகமாக இருப்பது எனக்கு அவமானமாக இருக்கிறது தெரியுமா உன்னுடைய கையையும், அப்பாவின் கையையும் நான் முத்தமிடும் வாய்ப்பை ஏன் நீ பயன்படுத்திக் கொள்ளவில்லை\nஇந்த உலகம் என்னை 19 வருடம் வாழ அனுமதித்திருக்கிறது. அந்த துர் இரவில் நான் தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என் உடல் இந்த நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் எறியப்பட்டிருந்திருக்கும். சில நாட்கள் கழித்து என் உடலை அடையாளம் காண உன்னை கரோனரின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். அப்போது தான் நான் பலாத்காரம் செய்யப்பட்டதையும் நீ அறிந்திருப்பாய். என்னைக் கொன்றவனை என்றைக்குமே கண்டுபிடித்திருக்க முடியாது. அவர்களிடம் உள்ளது போன்ற செல்வமும், அதிகாரமும் நமக்கில்லையே. அதன் பிறகு அவமானத்தோடும். வலியோடும் உன் வாழ்வை நீ தொடர்ந்திருப்பாய். அப்புறம் சில ஆண்டுகளில் இந்த வலியினால் நீ இறந்து போயிருந்திருப்பாய். அத்தோடு எல்லாம் முடிந்திருக்கும்.\nஆயினும், சபிக்கப்பட்ட அந்த தாக்குதலால் கதை மாறிப்போனது. என் உடல் சாலையில் தூக்கியெறியப்படவில்லை மாறாக, எவின் சிறைச்சாலையின் தனிமை அறைகளிலும் இப்போது ஷாஹர்- ஈ- ரேயின் கல்லறை போன்ற சிறைச்சாலைகளிலும் எறியப்பட்டிருக்கிறது. ஆனால் விதிக்கு வழிவிட்டு, புலம்புவதை நிறுத்து. மரணம் வாழ்க்கையின் முடிவல்ல என்பதை நன்கு அறிந்தவள் நீ.\nஒவ்வொருவரும் இந்த உலகத்திற்கு ஒரு அனுபவத்தை சம்பாதிக்கவும், ஒரு பாடத்தை பயிலவும் வருகிறார்கள். ஒவ்வொரு பிறப்பிலும் அவர்களுக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்படுகிறது என்று நீ தான் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறாய். சில நேரங்களில் ஒருவர் போராடவும் வேண்டும் என நான் கற்றுக் கொண்டேன். தள்ளு வண்டி ஓட்டுபவர் தன்னை ஒருவன் அடிப்பதை தடுத்தார் என்றும், ஆனாலும் அடித்தவன் தள்ளு வண்டி ஓட்டுபவரின் முகத்திலும் தலையிலும் தொடர்ந்து அடித்ததால் அவர் இறந்ததையு��் கூறினாய். இறந்து போவோமென்றாலும் ஒரு விழுமியத்தை உருவாக்க தொடர்ந்து போராட வேண்டும் என்று நீ சொல்லியிருக்கிறாய்.\nபள்ளிக்கு செல்லும் போது ஏதேனும் சண்டைகளோ, புகார்களோ எழுந்தால் அதை கௌரவமாக கையாள வேண்டும் என்று நீ எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறாய். நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் நீ எவ்வளவு அழுத்தம் கொடுப்பாய் என நினைவிருக்கிறதா உன்னுடைய அனுபவம் தவறானது நான் கற்றுக் கொண்டவை எவையும், . இந்த நிகழ்வின் போது எனக்கு கை கொடுக்கவில்லை. நீதிமன்றத்தில் ஒரு கருணையற்ற கொலைகாரியாகவும், மனசாட்சியற்ற குற்றவாளியாகவும் தான் நான் தெரிந்தேன். நான் ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்கவில்லை. சட்டத்தை நம்பியதால் நான் அழுது புலம்பவில்லை.\nஆனால், குற்றம் புரிந்தவளானாலும் எதையும் கண்டுகொள்ளாதவள் போல காட்சியளித்ததாக என் மீது குற்றம் சுமத்த பட்டது. நான் கொசுவைக் கூட கொன்றது கிடையாது. கரப்பான்பூச்சிகளை அதன் உணர்நீட்சிகளை பிடித்து வெளியில் தூக்கியெறிவேன் என்பது உனக்குத் தெரியும். ஆனால், இப்போது நான் திட்டமிட்டு கொலை புரிந்தவள். நான் மற்ற உயிரினங்களிடம் காட்டிய பரிவு கூட ஒரு பையனைப் போல நான் நடந்து கொண்டதற்கான அடையாளமாக மாறிப்போனது. சம்பவம் நடந்த போது நான் நீளமான விரல் நகங்கள் கொண்டிருந்ததைக் கூடநீதிபதி கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை.\nநீதிபதிகளிடமிருந்து நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்குத் தான் எத்தனை நன்நம்பிக்கை. என்னுடைய கைகள் ஒரு விளையாட்டு வீராங்கனையின் கைகளை போன்றோ, குத்துச் சண்டை வீராங்கனையின் கைகளைப் போன்றோ இறுக்கமாக இல்லை என்பதைப் பற்றி அவர் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. எந்த நாட்டின் மீதான அன்பை நீ என்னுள் விதைத்தாயோ அந்த நாடு நான் தேவையென்று நினைக்கவில்லை. விசாரிப்பவர்களின் சித்திரவதைக்கு நான் அலறியபோதும், தகாத வார்த்தைகளை நான் செவியுற்ற போதும் யாரும் என்னை ஆதரிக்கவில்லை. என் அழகின் கடைசி கூறையும் நான் உதிர்த்த போது, என் தலைமுடியை மொட்டையடித்த போது, எனக்கு 11 நாட்கள் தனிச்சிறை வாசம் என்ற பரிசு கிடைத்தது.\nஅன்புள்ள ஷோலே, இப்போது நீ கேட்பவையை முன்னிட்டு அழாதே. காவல்துறை அலுவலகத்தில் முதல் நாள் விசாரணையின் போது திருமணமாகாத விசாரணை அதிகாரி ஒருவர��� கைகளில் நகங்கள் வைத்திருந்ததற்காக என்னை அடித்தார். இந்த காலத்தில் அழகு வரவேற்கப்படுவதில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். தோற்றத்தின் அழகு, எண்ணங்களின் அழகு, ஆசைகளின் அழகு, அழகான கையெழுத்து, கண்களின், குறிக்கோளின் அழகு, குரலின் அழகு என எதுவும் இந்த காலத்தில் விரும்பப்படுவதில்லை.\nஎன் அன்பு அம்மாவே, என் கருத்தாக்கம் மாறியிருக்கிறது. அதற்கு நீ பொறுப்பில்லை. என் வார்த்தைகள் முற்றுப்பெறாமல் நீண்டு கொண்டே இருக்கின்றன. அவற்றையெல்லாம் வேறொருவரிடம் கொடுத்துள்ளேன். உனக்குத் தெரியாமல், நீ அருகில் இல்லாமல் நான் கொல்லப்பட்ட பிறகு இவ்வார்த்தைகள் உன்னை வந்து சேரும். என் நினைவாக நிறைய கையெழுத்து பிரதிகளையும் உனக்காக விட்டுச் சென்றுள்ளேன்.\nஎன்றாலும், என் இறப்புக்கு முன்னால் உன்னிடம் இருந்து எனக்கு உதவி தேவைப்படுகிறது. உன் முழு முயற்சியையும் போட்டு, இயன்ற எல்லா வழிகளையும் பின்பற்றி எனக்கு நீ இதை செய்து தர வேண்டும். சொல்லப்போனால் உன்னிடமிருந்தும், இந்த நாட்டிடமிருந்தும், இந்த உலகத்திடமிருந்தும் நான் கேட்பது இது மட்டும் தான். இதைச் செய்து முடிக்க உனக்கு நேரம் தேவைபப்டும் என்பதை நான் அறிவேன். அதனால் தான் என் உயிலின் ஒரு பாதியை உனக்கு முன்னமே சொல்கிறேன். தயவு செய்து அழாமல் கேள். என் சார்பாக நீதிமன்றத்தில் நீ இதைச் சொல்ல வேண்டும். சிறைச்சாலைக்குள்ளிருந்து இப்படி ஒரு கடிதத்தை எழுதி அதற்கு சம்மதம் பெற முடியாது. தலைமைக் காவல் அதிகாரி இதற்கு ஒப்புதலும் தர மாட்டார். அதனால், என்னை முன்னிட்டு நீ இன்னொரு முறை சிரமப்பட வேண்டும். என்னைத் தூக்கிலிருந்து காப்பாற்ற நீ யாரிடமும் கெஞ்சக் கூடாது என்று நான் சொல்லியிருந்தாலும் நான் கேட்கப்போகும் இந்த விஷயத்திற்காக நீ யாரிடம் சென்று கெஞ்சினாலும் நான் எதுவும் சொல்லமாட்டேன்.\nஇரக்கம் நிறைந்த என் அம்மாவே, அன்பு ஷோலே, என் வாழ்க்கையை நேசிப்பது போல நான் நேசிக்கும் இன்னொரு உயிரே மண்ணுக்குள் மக்கிப் போக எனக்கு விருப்பமில்லை. என் கண்களும், பிஞ்சு இதயமும் தூசியாகிப் போவதை நான் விரும்பவில்லை. என்னைத் தூக்கிலிட்ட அடுத்த கணமே என் இதயம், சிறுநீரகம், கண், எலும்புகள் என மாற்று அறுவை சிகிச்சைக்கு எதெல்லாம் பயன்படுமோ அவை அனைத்தையும் என் உடலில் இருந்து உடனடியா��� எடுத்து தேவைப்படுபவருக்கு பரிசாக தந்து விட வேண்டும் என்று கெஞ்சிக் கேள். என் உடல் உறுப்புகளைப் பெறுபவர்களுக்கு என் பெயர் தெரிய வேண்டாம், எனக்காக அவர்கள் பூங்கொத்து வாங்கி வைக்க வேண்டாம், எனக்காக பிரார்தனை கூட செய்ய வேண்டாம். எனக்காக ஒரு கல்லறை அமைக்கபட்டு அதில் நீ வந்து அழுது புலம்ப வேண்டாம். எனக்காக நீ கருப்பு உடை அணிய வேண்டாம். என்னுடைய சிரமமான நாட்களை மறக்க முயற்சி செய். காற்றிடம் என்னைக் கொடுத்து எடுத்துப் போகச் சொல்.\nஇந்த உலகம் நம்மை விரும்பவில்லை. என் விதியை அது விரும்பவில்லை. அதற்கு அடிபணிந்து இன்று நான் மரணத்தை தழுவுகிறேன். ஏனென்றால் கடவுளின் முன்னிலயில் நான் இந்த காவல்துறை கண்காளிப்பாளர்களின் மீது குற்றம் சுமத்துவேன். கண்காணிப்பாளர் ஷாம்லூ மீது குற்றம் சுமத்துவேன். நீதிபதியின் மீது குற்றம் சுமத்துவேன். நான் விழித்திருந்த போதே என்னை அடித்துத் துன்புறுத்திய, என் மீது கொடுமைகளை கட்டவிழ்த்த இந்த நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றம் சுமத்துவேன். நம்மை படைத்தவனின் முன்னிலையில் நான் டாக்டர் ஃபார்வந்தியின் மீது குற்றம் சுமத்துவேன். காசீம் ஷபானி உட்பட, தங்கள் அறியாமையாலும், பொய்களாலும் எனக்கு தவறிழைத்த என் உரிமைகளை நசுக்கிய, உண்மை சில நேரங்களில் மாறுபடும் என்பதை கண்டுகொள்ளாமல் இருந்த அனைவரின் மீதும் குற்றம் சுமத்துவேன்.\nமென்மையான இதயத்தைக் கொண்ட அன்பு ஷோலே, அந்த உலகத்தில் நாம் தான் குற்றம் சுமத்துபவர்கள். மற்றவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள். கடவுளுடைய சித்தம் என்னவென்று பார்ப்போம். நான் சாகும் நொடி வரை உன்னைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். உன்னை அதிகம் விரும்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-21T20:51:49Z", "digest": "sha1:INK6W7I7D7BRBRQLZVA43HMV54GAEX6S", "length": 23159, "nlines": 104, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இயங்கமைவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபடத்தில் காண்பிக்கப்பட்டுள்ள பற்சக்கர இயங்கமைவு அதிவேக சுழற்சியை குறைவேக சுழற்சியாக மாற்றுகிறது. சிறிய பற்சக்கரம் அதிக வேகத்திலும் பெரிய பற்சக்கரம் குறைந்த வேகத்திலும் சுழல்கின்றன.\nஇயங்கமைவு (Mechanism) என்பது ஒரு குறிப்பிட்ட நகர்வையோ இயக்கத்தை���ோ மற்றொரு நகர்வாக மாற்றும் அமைப்பு ஆகும். எங்கெல்லாம் இயக்கச்செலுத்தம் அல்லது இயக்கமாற்றம் தேவைப்படுகிறதோ அங்கு இயங்கமைவு பயன்படுத்தப்படுகிறது. இயங்கமைவு இல்லாமல் எந்த இயந்திரமும் இயங்காது. பற்சக்கரம் ஒரு வகை இயங்கமைவு ஆகும். இயந்திரம் என்பது கடினமான பணிகளை எளிதாகவும் குறைந்த கால அளவிலும் செய்ய உதவும் கருவி. பணிகளைச் செய்ய ஆற்றல் தேவைப்படுகிறது. பெரும்பாலான இயந்திரங்களில் மின்னோடி வழியாக ஆற்றல் உள்ளிடப்படுகிறது. மின்னோடித்தண்டு சீரான சுழல் இயக்கம் உடையது என்பதால், அதன் வழியாக ஆற்றல் பெறும் இயந்திரத்தின் உள்ளீட்டுத்தண்டும் சீராகச் சுழல்கிறது. மின்னோடியின் மின்னாற்றல் அதன் வெளியீட்டுத்தண்டில் இயந்திர ஆற்றலாக, சுழல் இயக்கமாக மாறுகிறது. இத்தண்டு, மின்னோடி எந்த வேகத்திற்கு வடிவமைக்கப்பட்டதோ அந்த வேகத்தில் சுழலும். இயந்திரத்தின் சுழல்தண்டு, மின்னோடித்தண்டின் வேகத்திலோ வேறு வேகத்திலோ சுழலவேண்டியதாக இருக்கலாம். இந்த இயக்கச்செலுத்தம் அல்லது வேக மாற்றத்திற்கு, மின்னோடிக்கும் இயந்திரத்திற்கும் இடையில் இயங்கமைவு தேவைப்படுகிறது. இரண்டிலும் சுழல் இயக்கமே இருப்பதால், பட்டை இயங்கமைவு, சங்கிலி இயங்கமைவு, அல்லது பற்சக்கர இயங்கமைவு ஆகியவைகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம். பெரும்பாலும் பட்டை இயங்கமைவு பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், இயந்திரத்தில் அளவுக்கு அதிகமான சுமை அல்லது தடை எதிர்பாராமல் ஏற்படுமானால், மின்னோடிக்கும் இயந்திரத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு துண்டிக்கப்படவேண்டும். பட்டை இயங்கமைவில், பட்டை நெகிழ்வுத்தன்மை உடையது என்பதால், இச்சூழ்நிலையில் அது பொருத்தப்பட்டுள்ள கப்பிகளிலிருந்து நழுவி, தொடர்பைத் துண்டித்து விடும்.\n1 பணிக்குரிய கணித வாய்ப்பாடுகள்\n3.1 வெளியிடு வேகத்தன்மையின் அடிப்படையில்\n3.2 இயங்கமைவுப் பாகங்கள் அல்லது பாகங்களின் புள்ளிகள் இயங்கும் இட அமைப்பின் அடிப்படையில்\n3.3 வெளியிடு பாக இணைப்புத்தன்மையின் அடிப்படையில்\n3.4 வெளியிடு பாக விடுமை எண்(Degree of Freedom) அடிப்படையில்\n3.5 உள்ளிடு, வெளியிடு பாக விடுமை எண்களின் கூட்டுத்தொகை அடிப்படையில்\nஒரு பணி (வேலை) நடைபெறவேண்டுமெனில் இயக்கம் அல்லது நகர்வு இன்றியமையாத ஒன்றாகும்.\nவேலை = விசை × கோட்டு இடப்பெயர்ச்சி\nசுழல் அல்லது கோண இயக்கமெனில்,\nவேலை = முறுக்கு விசை × கோண இடப்பெயர்ச்சி\nஅணுக்களிலுள்ள இலத்திரன்களின் இயக்கம் அல்லது நகர்வுதான் மின்சாரமாக மாறுகிறது. காற்றிலுள்ள உயிர்வாயுவும் இரத்தமும் உடலினுள் நகர்வதால்தான் மனித உடலிலுள்ள அனைத்துப்பாகங்களும் பணிகளைச்செய்கின்றன. பணிகளின் தேவைக்கேற்ப இயக்கங்கள் மாறுகின்றன. கோட்டு இயக்கம் நேர்கோட்டு இயக்கம், வளைகோட்டு இயக்கம் என இரண்டு வகைப்படும். கோண இயக்கம் முழுச்சுழற்சி, பகுதிச்சுழற்சி என இரண்டு வகைப்படும். பகுதிச்சுழற்சியை ஊசலாட்டம் எனவும் அழைக்கலாம்.\nஇயக்கம் அல்லது நகர்வு பற்றிய அறிவியல் படிப்பு இயக்கவியல் எனப்படும். இதன் இரண்டு உட்பிரிவுகள் நிலையியல் மற்றும் விசையியக்கவியல் ஆகியன. காலத்தால் மாறாத, நகராத அமைப்புகளைப் பற்றிய அறிவியல் நிலையியல் ஆகும். காலத்தால் மாறும், நகரும்/இடம்பெயரும் அமைப்புகளைப் பற்றிய அறிவியல் விசையியக்கவியல் ஆகும். விசையியக்கவியலை, இயங்குவியல் மற்றும் விசையியல் என இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம். நிலையியல் கட்டமைப்பு பற்றியது ; இயங்குவியல் இயங்கமைவு பற்றியது ; விசையியல் இயந்திரம் பற்றியது. ஆனால், மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. கட்டமைப்பில்தான் ஒன்று அல்லது பல இயங்கமைவுகளைக் கொண்ட இயந்திரம் அமைகிறது ; இயங்குகிறது.\nசீரற்ற(Non-uniform) இயங்கமைவு என வகைப்படுத்தலாம்.\nசீரான இயங்கமைவு : சமகால இடைவெளியில் சமஅளவு இடப்பெயர்ச்சி தரும் இயங்கமைவு, சீரான இயங்கமைவு எனப்படும். அனைத்து பற்சக்கரச் செலுத்தங்கள்(Drives), அனைத்து சங்கிலிச் செலுத்தங்கள், நழுவாத பட்டைச் செலுத்தங்கள் ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்.\nசீரற்ற இயங்கமைவு : சமகால இடைவெளியில் வேறுபடும் இடப்பெயர்ச்சி தரும் இயங்கமைவு, சீரற்ற இயங்கமைவு எனப்படும். தண்டு(Bar/ Linkage) இயங்கமைவு, நெம்புருள்(Cam) இயங்கமைவு, ஜெனிவா சக்கர(Geneva Wheel) இயங்கமைவு ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்.\nஇயங்கமைவுப் பாகங்கள் அல்லது பாகங்களின் புள்ளிகள் இயங்கும் இட அமைப்பின் அடிப்படையில்தொகு\nபரவெளி(Spatial) இயங்கமைவு என வகைப்படுத்தலாம்.\nதள இயங்கமைவு : இயங்கமைவுத் துகள்கள்(Particles) அல்லது பாகப்புள்ளிகள், ஒரே தளத்தில் அல்லது இணைத்தளங்களில் நகரும் இயங்கமைவு, தள இயங்கமைவு எனப்படும்.\nதள நான்கு-தண்டு(Four-bar) இயங்கமைவு, சறுக்கி-வணரி(Slider-Crank) இயங்கமைவு, நெம்புருள்-தொடர்வி(Cam-Follower) இயங்கமைவு, நேரச்சு(Spur) / வலய(Helical) பற்சக்கரச் செலுத்தங்கள் ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்.\nகோள இயங்கமைவு : நகரும் பொழுது இயங்கமைவுப் பாகங்களின் ஒவ்வொரு புள்ளியும், ஒரு பொது மையப்புள்ளியில் இருந்து, அதற்குரிய நிலையான தூரத்திலேயே நகருமானால் அந்த இயங்கமைவு, கோள இயங்கமைவு எனப்படும்.\nகோள / பந்து-கிண்ண(Ball and Socket) மூட்டு(Joint) இயக்கம், சரிவுப்(Bevel) பற்சக்கரச் செலுத்தங்கள், கோள நான்கு-தண்டு இயங்கமைவு, ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்.\nபரவெளி இயங்கமைவு : இயங்கமைவுப் பாகங்களின் புள்ளிகள் பரவெளியின் அனைத்து இடங்களிலும் நகர முடிந்தால், அந்த இயங்கமைவு, பரவெளி இயங்கமைவு எனப்படும்.\nபரவெளி நான்கு-தண்டு இயங்கமைவு, சுழல்மரை பற்சக்கரச்(Worm gear) செலுத்தங்கள், எந்திரன் கைகள்(Robot Arms), தொடர் கைவகை இயக்கி(Serial Manipulator)ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்.\nவெளியிடு பாக இணைப்புத்தன்மையின் அடிப்படையில்தொகு\nமுற்று(Closed) இயங்கமைவு என வகைப்படுத்தலாம்.\nதிறந்த இயங்கமைவு : இயங்கமைவின் வெளியிடு பாகம் / உறுப்பு, சட்டகத்துடன் அதாவது நிலைத்தண்டுடன் இணைக்கப்படாதிருந்தால், திறந்த இயங்கமைவு எனப்படும்.\nஎந்திரன் கைகள், தொடர் கைவகை இயக்கி, கட்டுமானத்தூக்கிகள்( Construction cranes / lifts) ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்.\nமுற்று இயங்கமைவு : இயங்கமைவின் வெளியிடு பாகம் / உறுப்பு, சட்டகத்துடன் அதாவது நிலைத்தண்டுடன் இணைக்கப்பட்டிருந்தால், முற்று இயங்கமைவு எனப்படும்.\nநான்கு-தண்டு இயங்கமைவு, சறுக்கி-வணரி இயங்கமைவு, நெம்புருள்-தொடர்வி இயங்கமைவு ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்.\nவெளியிடு பாக விடுமை எண்(Degree of Freedom) அடிப்படையில்தொகு\nகட்டற்ற(Unconstrained) இயங்கமைவு என வகைப்படுத்தலாம்.\nகட்டுறு இயங்கமைவு : இயங்கமைவின் வெளியிடு பாக விடுமை எண் ஒன்று எனில், கட்டுறு இயங்கமைவு எனப்படும்.\nநான்கு-தண்டு இயங்கமைவு, சறுக்கி-வணரி இயங்கமைவு, நெம்புருள்-தொடர்வி இயங்கமைவு, இரண்டு உள்ளிடு கொண்ட ஐந்து-தண்டு இயங்கமைவு ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்.\nகட்டற்ற இயங்கமைவு : இயங்கமைவின் வெளியிடு பாக விடுமை எண் ஒன்றை விட அதிகம் எனில், கட்டற்ற இயங்கமைவு எனப்படும்.\nமுப்பரிமாண நெம்புருள் இயங்கமைவு (Three Dimensional Cam / Camoid), வளைவில் திரும்பும் தன்னுந்தின் பற்சக்கர வேறுபடுவேக இயங்கமைவு (Automobile Gear Differential),\nஒரு உள்ளிடு உடைய ஐந்து-தண்டு இயங்கமைவு ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்.\nஉள்ளிடு, வெளியிடு பாக விடுமை எண்களின் கூட்டுத்தொகை அடிப்படையில்தொகு\nஒற்றை விடுமை எண்(Single D.O.F) இயங்கமைவு\nபன்மை விடுமை எண்(Multi D.O.F.)இயங்கமைவு என வகைப்படுத்தலாம்.\nஒற்றை விடுமை எண் இயங்கமைவு : உள்ளிடு, வெளியிடு பாக விடுமை எண்களின் கூட்டுத்தொகை இரண்டு எனில், ஒற்றை விடுமை எண் இயங்கமைவு எனப்படும்.\nநான்கு-தண்டு இயங்கமைவு, சறுக்கி-வணரி இயங்கமைவு, நெம்புருள்-தொடர்வி இயங்கமைவு, ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்.\nபன்மை விடுமை எண் இயங்கமைவு : உள்ளிடு, வெளியிடு பாக விடுமை எண்களின் கூட்டுத்தொகை இரண்டை விட அதிகம் எனில், பன்மை விடுமை எண் இயங்கமைவு எனப்படும்.\nமுப்பரிமாண நெம்புருள் இயங்கமைவு , வளைவில் திரும்பும் தன்னுந்தின் பற்சக்கர வேறுபடுவேக இயங்கமைவு (Automobile Gear Differential), ஐந்து-தண்டு இயங்கமைவு ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்.\nநான்கு தண்டு இயங்கமைவின் மறுதலைகள்\nஒரு இயங்கமைவை உருவாக்குவதற்கு கீழ்க்கண்ட உறுப்புகள் தேவைப்படுகின்றன:\nஇயங்கு கண்ணி / தண்டு ( Kinematic Link )\nஇயங்கு கண்ணி என்பது நகரும் தன்மை உடைய ஒரு தனி உறுப்பைக் குறிக்கிறது. இயங்கு இணை என்பது எப்பொழுதும் ஒன்றாக இணைந்திருந்து, அவைகளுக்கிடையே சார்பு நகர்வு / இயக்கம் உடைய இரண்டு இயங்கு கண்ணிகளின் இணைப்பைக்குறிக்கிறது. இயங்கு சங்கிலி என்பது, பல இயங்கு கண்ணிகளும் இயங்கு இணைகளும் பொருத்தமான முறையில் ஒன்றிணைக்கப்பட்டு, கண்ணிகளுக்கு இடையே சார்பு இயக்கங்கள் கொண்ட அமைப்பாகும். ஓர் இயங்கு சங்கிலியில் ஏதேனும் ஓர் இயங்கு கண்ணி நகர்வற்ற நிலைத்தண்டாக மாற்றப்படும்பொழுது, அது இயங்கமைவு என அழைக்கப்படுகிறது. இயங்கமைவில் உள்ளிடு நகர்வு, வெளியிடு நகர்வு ஆகிய இரண்டும் இருக்கவேண்டும்.\nசீரான சுழல் இயக்கம் - Uniform rotation\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-21T20:48:19Z", "digest": "sha1:6ESMRWN5BPRI2LZS276WYANVUVX3XB7P", "length": 2405, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கட்டமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன��� மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎப்படி ஒரு அமைப்பின் அல்லது ஒருங்கியத்தின் கூறுகள் அமைகின்றன என்பதையும், அவற்றுக்கிடையான பொருத்தப்பாடு மற்றும் தொடர்புகளையும் கட்டமைப்பு (Structure) எனலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/ayodhya-verdict-why-supreme-court-delivered-the-ayodhya-verdict-on-saturday-368067.html", "date_download": "2019-11-21T21:27:03Z", "digest": "sha1:UGX34AR6AM53YHLLS6V46L5NQQSJYMVP", "length": 21255, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "அயோத்தி வழக்கு: திடீரென இரவோடு அறிவித்து, சனிக்கிழமை தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்! காரணம் இதுதான் | Ayodhya verdict: Why Supreme Court delivered the Ayodhya verdict on Saturday? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக��கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅயோத்தி வழக்கு: திடீரென இரவோடு அறிவித்து, சனிக்கிழமை தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்\nடெல்லி: உச்சநீதிமன்றம், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், அயோத்தி வழக்கில், திடீரென சனிக்கிழமை, தீர்ப்பு வழங்கியது ஏன் என்று தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். எனவே அவர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வந்த அயோத்தி வழக்கில், அதற்கு முன்பாக தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்தது உண்மைதான்.\nஅதேநேரம், நவம்பர் 14 அல்லது 15 ஆம் தேதியில் இதை தீர்ப்பு வெளியாகும் என்று தகவல்கள் கசிந்தன.\nஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, உச்சநீதிமன்றத்தின் வெப்சைட்டில் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு அயோத்தி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதேபோன்று சனிக்கிழமை காலை சரியாக 10.30 மணிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். சுமார் அரைமணிநேரம் தீர்ப்பை வாசித்த பிறகு, பல தசாப்தங்களாக நீடித்து வந்த இந்த வழக்கு ஒரு முடிவை எட்டியது. தீர்ப்பின்படி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புக்கு உரிமையானது என்று அறிவிக்கப்பட்டது.\nஇதனிடையே, யாரும் எதிர்பார்க்காத வகையில் சனிக்கிழமை திடீரென தீர்ப்பு வழங்குவதாக வெள்ளிக்கிழமை இரவு உச்சநீதிமன்றம் அறிவித்தது ஏன், என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு மற்றும் அது சார்ந்த தீர்ப்பு என்பது மிகவும் சென்சிட்டிவ்வான விஷயம். எனவேதான் நாடு முழுக்க தீர்ப்பு வெளியான நாளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அயோத்தி மற்றும் அந்த நகரம் அமைந்துள்ள உத்தரபிரதேச மாநிலம் முழுக்க கடந்த ஒரு வாரமாகவே காவல் உச்சகட்டத்தில் இருந்தது. வரலாறு காணாத பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உத்தரபிரதேச தலைமைச் செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி மற்றும் அந்த மாநில காவல் துறைத் தலைவர் ஓம்பிரகாஷ் சிங் ஆகியோரை தனது அறையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் போது, உத்தரபிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை நீதிபதி கேட்டு அறிந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிறகுதான் இரவு திடீரென மறுநாளே தீர்ப்பு வெளியாகும் என்ற அறிவிப்பு உச்சநீதிமன்ற வெப்சைட்டில் வெளியிடப்பட்டது.\nஇந்த தீர்ப்பை பயன்படுத்தி சமூக விரோதிகள் அல்லது அந்நிய சக்திகள் நாட்டுக்குள் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருந்தது. எனவேதான் யாரும் யூகிக்க முடியாத நேரத்தில், திடீரென தீர்ப்பை சனிக்கிழமை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். இதன் மூலமாக சமூக விரோதிகள் முன்கூட்டியே திட்டமிடுவது மற்றும் கலவரத்திற்கு நபர்களை ஒன்று சேர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட முடியாமல் முடங்கிப் போயினர். இதோ இப்போது அதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இரு தரப்புமே வெற்றியும் இல்லை, தோல்வியும் அல்ல என்ற மனநிலையில் எடுத்துக் கொண்டு அடுத்த கட்ட பணிகளை நோக்கி நகரத் தொடங்கி உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை.. 145 இந்தியர்களை கை, கால்களை கட்டி விமானம் மூலம் அனுப்பிய அமெரிக்கா\nகாஷ்மீர் சிறையில் உள்ள பரூக் அப்துல்லாவும் பாதுகாப்பு துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்\nதேர்தல் நிதி பத்திரமே முறைகேடுதான்.. பாஜக பல கோடி ஊழல் செய்துள்ளது.. லோக்சபாவில் காங். அமளி\nபுதிய கல்வி கொள்கை அல்ல; மாநில உரிமைகளை தரைமட்டமாக்கும் புதிய புல்டோசர் கொள்கை- ராஜ்யசபாவில் வைகோ\nஐஎன்எக்ஸ்.. ப. சிதம்பரத்தை 2 நாள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி: சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nகட்டுப்பாடுகள் -அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்க காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nபூதாகரமாகும் எலக்��்ரல் பாண்ட் சர்ச்சை.. பாஜகவிற்கு புது சிக்கல்.. தேர்தல் நிதி பத்திரத்தின் பின்னணி\nஒரே நாடு ஒரே மொழி என்கிற திட்டம் எதுவும் இல்லை: வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்\nதேசிய அளவில் மருத்துவ மேற்படிப்பில் ஓபிசிக்கான 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்த திமுக வலியுறுத்தல்\nவிக்ரம் லேண்டர் தரையிறங்கியது எப்படி.. லோக்சபாவில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில்\nபாதுகாப்பு துறை ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்கூர்.. மத்திய அரசு பரபரப்பு நடவடிக்கை.. பெரும் சர்ச்சை\nடெல்லியில் மிக ஆபத்தான அளவில் காற்று மாசு.. மக்களின் வாழ்நாள் காலத்தில் 17 ஆண்டுகள் குறையும் அபாயம்\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nayodhya supreme court அயோத்தி உச்சநீதிமன்றம் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/ca/atmosfera?hl=ta", "date_download": "2019-11-21T21:42:26Z", "digest": "sha1:AXCB7OBNHPO36ROJQIPAUV2YLC6RINZP", "length": 7526, "nlines": 90, "source_domain": "tradukka.com", "title": "Definitions: atmosfera (கேடாலான்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்ம���்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/5850-anbe-unthan-sanjaarame-02", "date_download": "2019-11-21T21:41:59Z", "digest": "sha1:UWSS3WEP7LFIG3WTDGFSW3GNH6M73KOJ", "length": 21336, "nlines": 323, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 02 - தேவி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 02 - தேவி\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 02 - தேவி\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 02 - தேவி - 5.0 out of 5 based on 2 votes\n02. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி\nஆதர்ஷ் ... நார்வே செல்ல எப்படியும் ஒரு நாள் ஆகி விடும் என்பதால்... அவனுடைய போன்க்கு காத்திராமல் , காலையில் எழுந்த பிரத்யுஷா, தன் மாமியாரிடம்,\n“அத்தை... நான் இன்னிலேர்ந்து ட்யுட்டி லே ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன்... போகட்டுமா \n“அதுக்கென்னம்மா .. செய்... உனக்கும் ஒரு மாறுதலா இருக்கும்.. அப்புறம்... நீ சாப்பாடு எடுத்துட்டு போவியா... இல்ல.. அங்கியே கான்டீன் இருக்கா\nஇல்ல... அத்தை.. நான் லஞ்ச் வீட்லேர்ந்து கொண்டு போவேன். நான் என்ன பண்ணனும் சொல்லுங்க .... உங்களுக்கும் சேர்த்து செய்து முடிச்சுடறேன்... சாதம் கூட ரைஸ் குக்கர் லே வச்சுட்டா .. திருப்பி வைக்க வேணாம்.. சூடாவே.. இருக்கும்... “\nஅப்போது .. வீட்டு லேன்ட் லைன் அடிக்க, எடுத்து பேசிய கமலா ..\n“ஆதர்ஷ் .. சொல்லுப்பா ..” என,\nஅவள் ஆவலோடு வந்தாள்.. அவர் பேசி விட்டு அவளிடம் கொடுக்கவும்,\n“ஹாய்.. நீங்க இப்போ பேசுவீங்கனு நினைக்கல... பிளைட் ஈவினிங் தானே லேன்ட் ஆகும்... “ என\n“ஆமாம் டா...ஆனால் இப்போ கனெக்டிங் பிளைட்க்காக வெய்ட் செய்துட்டு இருக்கேன்... நைட் புல்லா ஒரே யோசனை... நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்களோன்னு....அதான் சரி இந்��� டைம் லே பேசலாம் நு கூப்பிட்டேன். நீ சொல்லு ... நைட் தூங்கினியா\n“ஹ்ம்ம்... கஷ்டமாதான் இருக்கு... ஆனா பழகிடும்னு நினைக்கிறேன்... நீங்க ஏதாவது சாப்பிடீங்களா\n“சரி .. சாப்பிடுங்க.. வந்து ... நான் இன்னிலேர்ந்து வேலைக்கு திரும்ப ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன்... அத்தை கிட்டேயும் கேட்டுட்டேன்... நீங்க என்ன சொல்றீங்க \n“சரி.. நைட் இன்னிக்கு பேசலாமா “ என்று ப்ரயு வினவ,\n“இன்னிக்கு கொஞ்சம் கஷ்டம்... நான் லேன்ட் ஆனவுடனே கால் பண்ணி சொல்லிடறேன்... மத்தபடி ... நாளைக்கு வேலைலே சேர்ந்துட்டு உனக்கு டைம் சொல்றேன் “\n“ஒகே .. பார்த்துக்கோங்க..” என்று அவள் வைக்கவும், அவனும் வைத்தான்..\nகொஞ்ச நேரம் அங்கேயே நின்றவள், பின் தன் அத்தையிடம் சென்றாள்..\nஅவர்கள் சொன்னபடி சமையல் முடித்து , கிளம்பி தான் வேலை செய்யும் ஹாஸ்பிடல் நோக்கி சென்றாள்...\nஅவளை எதிர் நோக்கி அவள் தோழி பிரியா காத்திருந்தாள்.\n“வாம்மா .. புதுபொண்ணு.. என்ன கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கு ” என்று கேலியாக வினவ,\n“ஹ்ம்ம்... அப்புறம் ஹனி மூன் லாம் போனியா எங்க போன \n“இல்லடா.. இந்த தடவை ... புல் டைட் .. அவர் எப்படியும் நடுவிலே வருவார்னு நினைக்கிறன்.. அப்போ பார்க்கலாம்... “\n“ஏண்டி .. இப்போ அனுபவிக்காம.. எப்போ இதெல்லாம் கிடைக்கும் .. அப்புறம் கமிட்மென்ட் ஏறிடும் பா..”\n“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை... அவர் வீட்டிலே எல்லாரும் நல்லவங்கதான் ... அதான் நெக்ஸ்ட் டைம் வரும்போது பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்..”\nசரி .. சரி ...வா .. வேலை பார்க்கலாம் .. முதலில் போய் எம்.டி..ய பார்த்துட்டு வருகிறேன் “ என்று முடித்து விட்டு சென்றாள்.\nஎம்.டி..ய பார்த்தாள். அவரும் அவளை பற்றி விசாரிக்க, பதில் சொன்னவள், தன் அத்தை தனியாக இருப்பதால் , இனிமேல் நைட் ஷிப்ட் பார்ப்பது கஷ்டம் என்று எடுத்து உரைத்தவள், அதற்கு தேவையான மாற்று ஏற்பாடு குறித்து பேசி விட்டு வந்தாள்..\nஅட்மின் பிரிவில் நைட் ஷிபிட் தேவை படாது என்றாலும், இந்த மருத்துவமனையில் எல்லாரும் இல்லை என்றாலும், தீடிர் என்று தேவைபட்டால் எல்லா வேலையும் தெரிந்த இரண்டு பேர் அட்மின் பிரிவில் இருப்பார்கள்.. அது சுழற்சி முறையில் வரும்போது இவளும் வருவாள்.. இப்போது அதற்கு தான் மாற்றம் கேட்டு விட்டு வந்தாள்.\nதிருமணத்திற்கென பதினைந்து நாட்கள் லீவ் எடுத்ததால் கொஞ்சம் வேலைகள் சேர��ந்து இருந்தது... அன்றைய மதியம் வரை வேலை சரியாக இருக்க, மதியம் தன் தோழியோடு அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.\n“உஷா ... உன் அம்மா வீட்டிற்கு சென்று வந்தாயா அங்கே எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்.”\n“இல்ல மா.. கல்யாணத்திற்கு மறுநாள் ஒருவேளை அங்கே சென்று சாப்பிட்டு வந்தது ...நேற்று அம்மா வீட்டிலிருந்து எல்லாரும் வந்து அவரை வழியனுப்பி வைத்தார்கள்”\n“சரி.. லோக்கல் லே யாவது எங்கியாவது போனீங்களா\nதொடர்கதை - ஒரு கூட்டுக் கிளிகள் - 12\nதொடர்கதை - மனம் கொய்தாய் மனோஹரி - 06\nதொடர்கதை - காணாய் கண்ணே - 43 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 42 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 41 - தேவி\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 02 - தேவி — Prama 2016-02-01 11:55\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 02 - தேவி — Devi 2016-02-01 13:16\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 02 - தேவி — Devi 2016-02-01 09:12\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 02 - தேவி — Devi 2016-02-01 09:12\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 02 - தேவி — Devi 2016-02-01 09:11\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 02 - தேவி — Devi 2016-02-01 09:11\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 02 - தேவி — divyaa 2016-01-30 20:12\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 02 - தேவி — Devi 2016-02-01 09:10\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 02 - தேவி — Jansi 2016-01-30 19:54\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 02 - தேவி — Devi 2016-02-01 09:07\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 02 - தேவி — flower 2016-01-30 19:49\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 02 - தேவி — Devi 2016-02-01 09:06\nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 13 - சசிரேகா\nTamil Jokes 2019 - எதுக்கு தலைவர் திடீர்னு சம்மந்தமே இல்லாம பெண்கள் பேச்சு சுதந்திரத்தை குறைக்கனும்னு சொல்றார்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 43 - தேவி\nTamil Jokes 2019 - எம்மதமும் சம்மதம்ன்னு சொல்ற உன் மனைவியைப் போய் திட்டுறீயே\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 12 - பிந்து வினோத்\nகவிதை - பெண் குழந்தைகள் வன்கொடுமை - இரா.இராம்கி\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nTamil Jokes 2019 - என்னப்பா விஷயம்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 23 - ஜெய்\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 17 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் ��தயமடி - 08 - ராசு\nசிறுகதை - எங்க வீட்டு தீவட்டி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 27 - RR [பிந்து வினோத்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2191578&Print=1", "date_download": "2019-11-21T22:43:28Z", "digest": "sha1:46CMQTJSU6QSZOHLV4WAAGH4HMUSH7DH", "length": 4051, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "முதல்வர் காவல் பதக்கம் அறிவிப்பு| Dinamalar\nமுதல்வர் காவல் பதக்கம் அறிவிப்பு\nசென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தீயணைப்பு பிரிவு, சீருடை காவலர்கள், காவலர், தலைமை காவலர், ஆயுதப் படைகளைச் சேர்ந்த 3186 பேருக்கு பதக்கங்கள் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பதக்கம் வெல்லும் காவலர்களுக்கு வரும் பிப்ரவரி 1 முதல் ரூ.400 பதக்கப்படியாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nதனியார் பள்ளி விடுதியில் திரையிடப்பட்ட, 'பேட்ட'\nபொங்கலுக்கு பிறகும் ரூ.1000 பரிசு(7)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/36717-.html", "date_download": "2019-11-21T22:33:59Z", "digest": "sha1:OGE5LDMSIYUXFXQAJJ3N66FZED34NLBM", "length": 11965, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "தேவையற்ற போராட்டம் | தேவையற்ற போராட்டம்", "raw_content": "வெள்ளி, நவம்பர் 22 2019\nகருத்துப் பேழை இப்படிக்கு இவர்கள்\nஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு எழுதிய, ‘போராடும் வழக்கறிஞர்களின் சிந்தனைக்கு…’ எனும் கட்டுரை விரிவான தகவல்களுடன் அமைந்திருக்கிறது.\nஇந்தக் கட்டுரையைப் படித்தவுடன், ‘நீதிபதிகளாக யார் வர வேண்டும், என்பதைவிட யார் வரக் கூடாது என்று முடிவெடுத்தே போராட்டம் நடக்கிறதோ’ எனும் சந்தேகம் வருகிறது. தற்போதுள்ள நியமனங்களின்படி நடைமுறையிலுள்ள 69% இடஒதுக்கீட்டைவிடக் கூடுதலாகவே நியமனங்கள் உள்ளதென்று ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார்.\nபோராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்கள், இந்தக் கட்டுரைக்குப் பிறகாவது உண்மை நிலைமையைப் புரிந்துகொண்டு போராட்டத்தை நிறுத்திக்கொள்வார்கள் என்று நம்புவோம். ஏனெனில் தேவையற்ற போராட்டங்கள் பல சிரமங்களை ஏற்படுத்தும்.\nஉயர் நீதிமன்றம்நீதிபதிகள் நியமனம்வழக்கறிஞர்கள் போராட்டம்இட ஒதுக்கீடுசந்துரு\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\nசமூக ஊடகங்களுக்கு அடிமையாவதன் மூலம் சுயஅழிப்புக்கு நாம்...\nஎஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெற்றதை எதிர்த்தால் நீதிமன்றம்...\nகமல் - ரஜினி இணைந்தால், யார் முதல்வர்...\nஅதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு: வாபஸ் பெறப்பட்டதால் உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nஉலகப் பாரம்பரிய வாரம் (World Heritage Week) - 6 முதல் 12-ஆம்...\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்\nசந்தேகத்தின் பலனை பவுலருக்கா வழங்குவது : ரிஸ்வான் அவுட் ஆன பந்து நோ-பால்-...\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nசமூக ஊடகங்களுக்கு அடிமையாவதன் மூலம் சுயஅழிப்புக்கு நாம் தயாராகிறோமா\n360: உடல் பருமன் ஆரோக்கியமா\nஅதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு: வாபஸ் பெறப்பட்டதால் உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nஉலகப் பாரம்பரிய வாரம் (World Heritage Week) - 6 முதல் 12-ஆம்...\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்\nசந்தேகத்தின் பலனை பவுலருக்கா வழங்குவது : ரிஸ்வான் அவுட் ஆன பந்து நோ-பால்-...\nஅட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ் நடிக்கும் ஒரு நாள் கூத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-78/21808-2012-10-29-07-26-52", "date_download": "2019-11-21T22:03:25Z", "digest": "sha1:WHTWWOTKXZARBRFIGALW5KBTHOUVYWA7", "length": 11023, "nlines": 229, "source_domain": "www.keetru.com", "title": "மிளகுக் கறி வறுவல்", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 29 அக்டோபர் 2012\nபட்டை, கிராம்பு, ஏலம்.............மிகக் குறைவாக\nகறியை நன்கு கழுவி கொஞ்சம் உப்பு, மஞ்சள் பொடி போட்டு, இஞ்சி தட்டிப்போட்டு நன்றாக வேக வைக்கவும். சின்ன வெங்காயத்தை இஷ்டம் போல் நறுக்கிக் கொள்ளலாம். பூண்டை இரண்டாக நறுக்கி வைக்கவும். மிளகு, சீரகம், மல்லி, பட்டை, கிராம்பு, ஏலம் இவற்றை வறுத்து, மிக்சியில் நன்றாகப் பொடிக்கவும். முந்திரி, கறிவேப்பிலையைப் பொறித்து எடுத்து வைக்கவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம் பூண்டு போட்டு, கொஞ்சம் உப்பு போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், அதில் வேகவைத்த கறி+அரைத்த பொடி இவற்றைப் போட்டு நன்கு வதக்கவும். அதிலேயே வறுத்த முந்திரி, கறிவேப்பிலை போட்டு நன்கு பிரட்டவும். அடுப்பை குறைத்து வைத்து அடுப்பிலே கொஞ்ச நேரம் வைத்திருந்து பின் இறக்கவும்.\nமிளகுக் கறி வறுவல் சூப்பரா இருக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/106563--do-you-think-im-a-tamil-girl-asks-sembaruthi-serial-shabana", "date_download": "2019-11-21T22:14:31Z", "digest": "sha1:LSOFJVUUA4WVJ3HIIFOMZZV7G4X3XGH3", "length": 11113, "nlines": 107, "source_domain": "cinema.vikatan.com", "title": "''என்னைத் தமிழ்ப் பொண்ணுனு நினைச்சு ஏமாந்துட்டீங்களா?!’’ - ’செம்பருத்தி’ ஷபானா | '' Do you think I'm a Tamil girl? asks sembaruthi serial 'Shabana", "raw_content": "\n''என்னைத் தமிழ்ப் பொண்ணுனு நினைச்சு ஏமாந்துட்டீங்களா’’ - ’செம்பருத்தி’ ஷபானா\n''என்னைத் தமிழ்ப் பொண்ணுனு நினைச்சு ஏமாந்துட்டீங்களா’’ - ’செம்பருத்தி’ ஷபானா\n'பிடிச்ச விஷயத்தைச் செய்யறதுன்னு முடிவுப் பண்ணிட்டா எந்த ரிஸ்க் வேணாலும் எடுக்க முடியும். தனக்குப் பிடிச்ச தமிழ் மொழியில் ஒரு சீரியலாவது பண்ணனும்னு ஆசைப்பட்டு, மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து நடிச்சுட்டு போறாங்க. யாருனு ரொம்ப யோசிக்காதீங்க. அது நான்தான்'' எனச் சிரிக்கிறார் ஷபானா. ஜீ தொலைக்காட்சியில் 'செம்பருத்தி' சீரியலில் பார்வதியா நம் மனதைக் கொள்ளையடிப்பவர். அழகாய் தமிழில் பேசுகிறார்.\n''உங்க சொந்த ஊரே மும்பைதானா\n''இல்லை. எங்க பூர்வீகம் கேரளா. ஆனால், நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே மும்பை. இப்போ தொலைநிலைக் கல்வியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படிச்சுட்டிருக்கேன். என் சின்ன வயசிலேயே அப்பா இறந்துட்டார். அம்மா, நான், தம்பி... இதுதான் என் அழகான குடும்பம்.''\n''அது எப்படி இவ்வளவு அழகா தமிழ்ப் பேசறீங்க\n''தாய்மொழி மலையாளம் என்பதால், ஆரம்பத்திலேயே கொஞ்சம் தமிழ் தெரியும். மத்தவங்க பேசறதை ஈஸியா புரிஞ்சுப்பேன். சீரியலுக்கு வந்த பிறகு இன்னும் கத்துக்கிட்டேன். ஆனால், இடைவிடாம பேசும்போது கொஞ்சம் திணறுவேன்.''\n''மும்பைக் கிளி சென்னைக்குப் பறந்து வந்தது எப்படி\n''ஒரு மலையாள சீரியலில் நடிச்சேன். அதன் தயாரிப்பு டீம் தமிழ்நாட்டுக்காரங்க. அவங்கமூலம் தமிழ் சீரியல் வாய்ப்பு கிடைச்சது. 'நடிக்க முடியுமா'னு கேட்டாங்க. வேலைனு வந்துட்டா ரிஸ்க் எடுக்க தயங்கவே கூடாது. உடனடியா ஒத்துகிட்டு தமிழ் சீரியலில் என்ட்ரீ கொடுத்தேன். ஆரம்பத்தில், எங்க வீட்டில் யாருக்கும் நான் நடிக்கிறது பிடிக்கலை. தடுத்துப் பார்த்தாங்க. ஆனால், என் ஆர்வத்தைப் புரிஞ்சுக்கிட்டு சம்மதிச்சாங்க. முதன்முதலா நான் நடிச்சதைப் பார்த்த அம்மா ரொம்பவே எமோஷனல் ஆகிட்டாங்க.''\n'' 'செம்பருத்தி' சீரியலில் பாசமான அக்காவா உருகவைக்கறீங்க. நிஜத்தில் எப்படி\n''அந்த சீரியலில் வெகுளியான பொண்ணாக வீட்டு வேலை பார்க்கிறதுக்காக என் அப்பா, தம்பியோடு பணக்கார வீட்டுக்கு வந்திருக்கேன். அங்கே எனக்கு நடக்கும் விஷயங்களே கதை. நிஜத்திலும் நான் பாசக்காரிதான். என் தம்பியை ரொம்பப் பிடிக்கும். பாசத்தால் அவனுக்கு ஜலதோஷம் பிடிக்கவைப்பேன். சீரியலில் என் தம்பியா நடிக்கிற பையனை என் சொந்தத் தம்பியாகவே பார்க்கிறேன்.''\n''உங்க நடிப்பு பற்றி தமிழ் ரசிகர்கள் என்ன சொல்றாங்க\n''எல்லாரும் என்னைத் தமிழ்நாட்டுப் பெண் என்றே நினைக்கிறாங்க. மும்பைவாசினு சொன்னாலும் நம்பறதில்லே. ரொம்ப நல்லா நடிக்கறதா சொல்லி மனசாரப் பாராட்டுறாங்க. சந்தோஷமா இருக்கு. சீரியல் தவிர, மும்பையில் பிறந்தநாள், கல்யாணம் போன்ற பார்ட்டிகளைத் தொகுத்து வழங்கவும் செய்யறேன். சில நிகழ்ச்சியில் டான்ஸூம் ஆடுவேன். இதை எங்கேயும் கத்துக்கலை. எனக்கு டான்ஸ் ஆடறது பிடிக்கும். பிடிச்ச விஷயத்தை யாரும் கத்துக்கொடுக்கணும்னு இல்லே. ஆர்வம் இருந்தால் போதும். நமக்கு நாமே குரு.''\n''சீரியலில் கலக்கற மாதிரி சினிமாவுக்கும் வருவீங்களா\n''நடிக்க விருப்பம் இருக்கு. வாய்ப்பு வந்தால் மிஸ் பண்ண மாட்டேன். எனக்கு நடிகை ஷோபனாவை நேரில் பார்த்துப் பேசனும்னு ரொம்ப நாள் ஆசை. அவங்��� முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் மனசுக்கு ரொம்ப நெருக்கமானவங்க மாதிரியே ஒரு உணர்வு இருக்கு. அவங்கதான் என் ரோல் மாடல். சின்ன வயசிலிருந்து அவங்க ரசிகையா, உயிரா இருக்கேன். ஒருமுறையாவது அவங்களைப் பார்த்துப் பேசணும்.''\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madukkur.com/2019/10/11/heartislamicreminder/", "date_download": "2019-11-21T20:46:43Z", "digest": "sha1:KULFUBT2XNED4APQPTUP5DWJSPZRD5EM", "length": 12306, "nlines": 65, "source_domain": "madukkur.com", "title": "உலக இருதய நாள் முன்னிட்டு இஸ்லாமிய நினைவூட்டல் - Madukkur <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஉலக இருதய நாள் முன்னிட்டு இஸ்லாமிய நினைவூட்டல்\nஉலக இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெறுகிறது, இது இருதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான உலகின் மிகப்பெரிய தளமாகும்.\nடாக்டர் கோஹர் முஷ்டாக்கின் “தி இன்டெலிஜென்ட் ஹார்ட், ப்யூர் ஹார்ட்: குர்ஆன், சுன்னா மற்றும் நவீன அறிவியலை அடிப்படையாகக் கொண்ட இதயத்திற்கு ஒரு நுண்ணறிவு” புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது, இது இங்கிலாந்தின் தா-ஹா பப்ளிஷர்ஸ் லிமிடெட் வெளியிட்டது (பக். 40-42 ).\nஉடல் நோய்களில், முக்கியமானது கரோனரி இதய நோய். தமனி சுவர்களில் கொழுப்பு வைப்பதால் இதயத்திற்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை வழங்கும் தமனிகள் குறுகும்போது இது நிகழ்கிறது. போதுமான ஆக்ஸிஜனேற்ற இரத்தம் இதயத்தை அடைய முடியாவிட்டால், ஒரு ஆஞ்சினா தாக்குதல் விளைகிறது. மிகவும் கடுமையான சந்தர்ப்பங்களில், ‘இதயத்தின் ஒரு பகுதியிலிருந்து இரத்த வழங்கல் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டால், மாரடைப்பு ஏற்படும். கரோனரி இதய நோய் என்பது மேற்கத்திய உலகில் மரணத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.\nநவீன மருந்துகள் மற்றும் இதய அறுவை சிகிச்சைகள் கரோனரி இதய நோய்க்கு சிகிச்சையளிக்க முடியும் என்றாலும், வாழ்க்கை முறையின் மாற்றங்கள் மூலம் தடுப்பதே சிறந்த செயல்.\nமுஹம்மது நபி(ஸல்) பரிந்துரைத்தபடி பெரும்பாலான நோய்கள் நம் உணவு மற்றும் இஸ்லாமிய வாழ்க்கை முறையுடன் தொடர்புடையவை, அமைதி மற்றும் ஆசீர்வாதங்கள் அவருக்கு இருக்கட்டும், இது இதய நோய்கள் உட்பட பல நோய்களைத் தடுக்கும் ஒரு சிறந்த போக்காகும். அதிகப்படியான உணவை நபி விரும்பவில்லை. தட்டையான வயிற்றுடன் வாழ்ந்த அவர் தட்டையான வயிற்றுடன் இறந்தார்.\n“எந்த மனிதனும் வயிற்றை விட மோசமான ஒரு பாத்திரத்தை நிரப்புவதில்லை. ஆதாமின் மகன் (மனிதனுக்கு) முதுகில் நிமிர்ந்து நிற்க சில மோர்சல்கள் போதும். ஆனால் அவன் அதிகமாக சாப்பிட வேண்டும் என்றால், அவன் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவில் நிரப்ப வேண்டும் , மூன்றில் ஒரு பகுதியை தண்ணீருடன் சேர்த்து, மூன்றில் ஒரு பகுதியை காலியாக விடவும் (எளிதாக சுவாசிக்க) “(அட்-திர்மிதி).\nநமது உணவுப் பழக்கத்தில் மிதமான உடற்பயிற்சி செய்வது முக்கியம். உணவு நுகர்வு கட்டுப்படுத்துவது ஒரு மென்மையான இதயம், ஒரு வலுவான புத்தி, ஒரு தாழ்மையான சுயத்தை விளைவிக்கிறது, மேலும் இது ஆசைகளை பலவீனப்படுத்துகிறது. அதிகப்படியான உணவு இந்த பாராட்டத்தக்க குணங்களுக்கு நேர்மாறானது.\nஇப்ராஹிம் இப்னு ஆதாம் கூறினார்:\n“வயிற்றைக் கட்டுப்படுத்தும் எவரும் தனது தீனின் கட்டுப்பாட்டில் இருப்பார், அவருடைய பசியைக் கட்டுப்படுத்தும் எவரும் நல்ல நடத்தைகளைக் கட்டுப்படுத்துவார். அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியாமல் இருப்பது முழு வயிற்றுடன் திருப்தி அடைந்த ஒருவருக்கு மிக அருகில் உள்ளது, வெகு தொலைவில் உள்ளது பசி “.\nஇஸ்லாத்தின் மிக முக்கியமான இரண்டு அம்சங்கள் சலா மற்றும் திக்ர் ​​மற்றும் நபி அறிவுறுத்தியபடி ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக இவை சமமாக முக்கியமானவை:\n“அல்லாஹ்வை நினைவுகூருதல் மற்றும் பிரார்த்தனை செய்வதற்கான செயல்முறையின் மூலம் உங்கள் உணவைக் கரைத்து ஜீரணிக்கவும்” (அபு ந்யூம்).\nஇந்த காரணத்தினாலேயே ஐந்து கட்டாய பிரார்த்தனைகள் அவை போலவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாரம்பரியமாக, துஹ்ர் மற்றும் இஷா பிரார்த்தனைகள் உணவுக்குப் பிறகு வழங்கப்படுகின்றன, இவை நீளமானவை, இது உடலை மெதுவாக உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கிறது மற்றும் உணவு முடிந்த உடனேயே தூங்குவதைத் தடுக்கிறது. இதன் பின்னணியில் உள்ள ஞானத்தை நபி விளக்கினார்:\n“சாப்பிட்ட உட��ேயே படுக்கைக்குச் செல்ல வேண்டாம்; அது உங்கள் இதயத்தை கடினமாக்கும். உணவு முடிந்த உடனேயே எந்தவொரு கடினமான அல்லது பெரிய அளவிலான உடற்பயிற்சியையும் தவிர்க்கவும்; இது சேதத்தையும் ஏற்படுத்தும்” (அபு நுவேம்).\nநாம் உண்ணும் உணவின் தரம் நமது உடல் மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஹலால் வருமானத்தைப் பயன்படுத்தி பெறப்பட்ட தூய உணவை சாப்பிடுவது முக்கியம்.\nமுஸ்லிம்களின் இதயங்கள் அழிக்கப்படுவதற்கான ஒரு காரணம், தூய்மையான உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் இனி கவனமாக இல்லை. பரக்கத் நிரப்பப்பட்ட வீட்டில் உணவை சாப்பிடுவதற்கு பதிலாக, துரித உணவை (FAST FOOd) நாம் விரும்புகிறோம், இது ஷேக் ஹம்சா யூசுப்பின் வார்த்தைகளில், “அவசரம் (haste) மற்றும் கழிவுகளால் (waste) தயாரிக்கப்படுகிறது, இது சாத்தானின் இரண்டு பண்புகளாகும்” .\nநம் இதயங்களின் உடல் மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்திற்காக நாம் உண்ணும் உணவின் தூய்மையைப் பற்றி நாம் விழிப்புடன் இருப்பது முக்கியம்.\nகருத்து தெரிவியுங்கள் பதிலை அகற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/10/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2019-11-21T22:23:46Z", "digest": "sha1:KBJANSWEBGKUATMXB4BNSFJV3P4YA5VK", "length": 35290, "nlines": 457, "source_domain": "ta.rayhaber.com", "title": "இந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன? | RayHaber | ரயில்வே | நெடுஞ்சாலை | கேபிள் கார்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 11 / 2019] ராட்சத திட்டங்களில் சர்வதேச விருது வெற்றி\tஇஸ்தான்புல்\n[21 / 11 / 2019] ஆர்பெல் ஆசிரியர்களுக்கு நற்செய்தியை வழங்குகிறது\tX இராணுவம்\n[21 / 11 / 2019] EGO க்கு 300 புதிய பஸ்\tஅன்காரா\n[21 / 11 / 2019] TÜVASAŞ இலிருந்து ஊக்க மற்றும் விலக்கு ஆதரவு\tXXX சாகர்யா\n[21 / 11 / 2019] தீவு எக்ஸ்பிரஸ் பயண எண் அதிகரித்துள்ளது\tXXX சாகர்யா\n[21 / 11 / 2019] இஸ்தான்புல் விமான நிலையம் சீனா மற்றும் தென் கொரியாவின் சர்வதேச விமான நிலையங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது\tஇஸ்தான்புல்\n[21 / 11 / 2019] இஸ்தான்புல் விமான நிலையம் விரிவாக்கப்பட்ட விமான நேரங்கள்… துருக்கிய ஏர்லைன்ஸ் செலவுகள் முடிந்தது\tஇஸ்தான்புல்\n[21 / 11 / 2019] டிசிடிடி டெண்டர்களில் பெரும் ஊழல் 1,5 தனது கணவரின் நிறுவனத்திற்கு 32 டெண்டர் கொடுத்தது\tஅன்காரா\n[21 / 11 / 2019] அலன்யா ஆசிரியர்கள் கேபிள் கார் இலவசமாக இருக்க விரும்புகிறார்கள்\t07 ஆண்டலியா\n[21 / 11 / 2019] அங்காரா போக்குவரத்து பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது\tஅன்காரா\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்இந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\nஇந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\n20 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் இஸ்தான்புல், புகையிரத, பொதுத், தலைப்பு, மர்மரா பிராந்தியம், துருக்கி 2\nஏன் இந்த ரயில்கள் தடம் புரண்டன\nOr ர்லுவில் நடந்த ரயில் பேரழிவின் போது தனது மகன் ஓசுஸ் அர்தா செல் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஹக்கன் செல் ஆகியோரை இழந்த மெஸ்ராஸ் செல், தனது சமூக ஊடக கணக்கில் குறிப்பிடத்தக்க பங்கைப் பெற்றார்.\nநேற்று மர்மாரேயின் இஸ்தான்புல்லின் கஸ்லீம் நிறுத்தத்தில், இன்டர்சிட்டி ரயில் வேகன் வரியிலிருந்து விலகி இருந்தது. கெப்ஸ் திசை விமானங்கள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன.\nமஸ்ரா Öz செல் காஸ்லீம் நிறுத்தத்தில் வேகனின் வீடியோவைப் பகிர்ந்துகொண்டு, “இந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\nM Intsra z Sel, பகிர்வில், “இன்டர்சிட்டி ரயில்… இந்த ரயில்கள் ஏன் தண்டவாளங்களில் வெளிவருகின்றன 8 ஜூலை முதல் இதை விளக்க முயற்சிக்கிறோம் 8 ஜூலை முதல் இதை விளக்க முயற்சிக்கிறோம் என் குழந்தை திரும்பி வரவில்லை. இனி ஆத்மாக்கள் இல்லை. அபராதத்தை செலுத்தவும் செலுத்தவும் நிறுவனத்தை புறக்கணிப்பவர்கள் என் குழந்தை திரும்பி வரவில்லை. இனி ஆத்மாக்கள் இல்லை. அபராதத்தை செலுத்தவும் செலுத்தவும் நிறுவனத்தை புறக்கணிப்பவர்கள் நீதித்துறை குறைபாடுகளைக் காணட்டும்\nஇந்த ரயில்கள் ஏன் தண்டவாளத்திலிருந்து வெளியே வருகின்றன\n8 ஜூலை முதல் இதை விளக்க முயற்சிக்கிறோம்\nஎன் குழந்தை திரும்பி வரவில்லை.\nஅபராதத்தை செலுத்தவும் செலுத்தவும் நிறுவனத்தை புறக்கணிப்பவர்கள் நீதித்துறை குறைபாடுகளைக் காணட்டும்\n- மிஸ்ரா ஓஸ் செல் (@misra_oz) அக்டோபர் 18, 2019\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் ப��ிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nஹாலந்தில் உள்ள அனைத்து ரயில்களும் காற்றாலை மூலம் வேலை செய்கின்றன\nசுமேலா மடாலயம் கேபிள் கார் செய்வதில்லை\nஏன் ஓயாக் ஹோல்டிங் கோர்பெஸ்\nஎக்ஸாம்ஸ்னாப், ஏன் சிஸ்கோ சான்றிதழ்கள் பிரபலமாக உள்ளன…\n3. விமான நிலைய xnumx.köpr தொடர்புகொள்ள அங்காரா நிலக்கீல் பர்சா புர்சா பெருநகர மாநகராட்சி ரயில்வே இரயில் நிலை கடந்து வேகமாக ரயில் இஸ்தான்புல் நிலையம் நெடுஞ்சாலைகள் கோசெல்லியின் பெருநகர மாநகராட்சி பாலம் marmaray மர்மேர் திட்டம் மெட்ரோ Metrobus பஸ் ரே ரயில் சிஸ்டம் TC STATE RAILWAYS இன்று வரலாறு TCDD டி.சி.டி.டி.யின் பொது இயக்குநரகம் டி.சி.டி.டி.யின் பொது இயக்குநரகம் கேபிள் கார் டிராம் tren TÜDEMSAŞ ஒப்பந்ததாரர் TÜVASAŞ துருக்கி மாநிலம் ரயில்வே குடியரசின் போக்குவரத்து அமைச்சகம் கார் யாவுஸ் சுல்தான் செலம் பாலம் YHT உயர் வேக ரயில் IETT இஸ்தான்புல் பெருநகர மாநகராட்சி İZBAN இஸ்மிர் இஸ்மிர் மெட்ரோபொலிட்டன் நகராட்சி\nதற்போதைய ரயில்வே டெண்டர் காலண்டர்\nRayHaber'எஸ் 8. அவரது பிறந்த நாள்\nடெண்டர் அறிவிப்பு: 145.000 LT எரிபொருள் எண்ணெய் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nஎஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\nமெட்ரோ இஸ்தான்புல் வெள்ளிக்கிழமை பயணிகளின் சாதனையை முறியடித்தது\nமம்முட் டெமிகொல்லல் அவர் கூறினார்:\nதொழில்நுட்ப கருத்துகளை எழுதும் போது ஏன் நீக்கப்படுகிறது \nசரிபார்த்து ஒப்புதல் அளிக்கப்பட்டால் உங்கள் கருத்துகள் இயங்கும். இது எங்கள் தள விதிகள், மஹ்முத் பே. உங்கள் பாராட்டுகளை எதிர்பார்க்கிறோம்.\nபுதிய பருவத்திற்கு ஹக்கரி ஸ்கை மையம் தயாராகி வருகிறது\nராட்சத திட்டங்களில் சர்வதேச விருது வெற்றி\nஎலக்ட்ரானி��் ஆட்டோமேஷன் துறையில் ஆயத்த தயாரிப்பு திட்டங்களை ஹாலேசி வழங்குகிறார்\nஆர்பெல் ஆசிரியர்களுக்கு நற்செய்தியை வழங்குகிறது\nவிமான நிலைய தர கான்கிரீட் சாலை டிராப்ஸனில் கட்டப்பட்டது\nசுற்றுலா நட்பு டாக்ஸி பயிற்சி கைசேரியில் தொடங்கப்பட்டது\nசினோப் சிட்டி சென்டர் இல்லை போக்குவரத்து விளக்கு, கிர்செஹிர் ஒளி புலம்\nEGO க்கு 300 புதிய பஸ்\nTÜVASAŞ இலிருந்து ஊக்க மற்றும் விலக்கு ஆதரவு\nஎங்கள் மொழிக்கு ரோஸ்வுட் ஆக இருந்த டிங்கோவின் நிலையான அர்த்தம் என்ன\nதீவு எக்ஸ்பிரஸ் பயண எண் அதிகரித்துள்ளது\nஇஸ்தான்புல் விமான நிலையம் சீனா மற்றும் தென் கொரியாவின் சர்வதேச விமான நிலையங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது\nஇஸ்தான்புல் விமான நிலையம் விரிவாக்கப்பட்ட விமான நேரங்கள்… துருக்கிய ஏர்லைன்ஸ் செலவுகள் முடிந்தது\nடிசிடிடி டெண்டர்களில் பெரும் ஊழல் 1,5 தனது கணவரின் நிறுவனத்திற்கு 32 டெண்டர் கொடுத்தது\nஅலன்யா ஆசிரியர்கள் கேபிள் கார் இலவசமாக இருக்க விரும்புகிறார்கள்\n«\tநவம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nகொள்முதல் அறிவிப்பு: ரயில்வே மின்மயமாக்கல் உதிரி பாகங்கள் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயில் திட்டத்திற்கான சோதனை கருவிகளை வாங்குதல் (TÜVASAŞ)\nRayHaber'எஸ் 8. அவரது பிறந்த நாள்\nடெண்டர் அறிவிப்பு: 145.000 LT எரிபொருள் எண்ணெய் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: துப்புரவு சேவை\nடெண்டர் அறிவிப்பு: ஹன்லே Çetinkaya மின்மயமாக்கல் வசதிகளின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: லெவல் கிராசிங்கிற்கு பதிலாக வாகன ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: பாஸ்மேன்-அஃபியோன் வரி கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் லெவல் கிராசிங் வாகன ஓவர் பாஸ் கட்டப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மாமூர் ஃபெவ்ஸிபனா நிலையங்களுக்கு இடையில் கண்ணாடி மின்கடத்திகளை சிலிகான் இன்சுலேட்டருடன் மாற்றுதல்\nடெண்டர் அறிவிப்பு: சூழ்ச்சி பகுதியில் பல்வேறு சாலைகளின் ஏற்பாடு (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: டாப்காப் டிராம் நிலையம் எஃகு கட்டுமானம் மற்றும் படிக்கட்டு கட்டுமானம் மற்றும் இயற்கையை ரசித்தல்\nஇர்மாக் சோங்குல்டக் வரிசையில் திறந்த சேனல் மற்றும் பெல்ட் வடிகால்\nYHT கோடுகளின் பாதுகாப்பு மற்றும் சரியான இரயில் அரைத்தல்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nகராமர்செல் இன்டர்சேஞ்சிற்கான புதிய டெண்டர்\nB பிபி ரயில் ஓட்டுநர் பணியாளர்களை நியமிப்பார்\nEGO பொது போக்குவரத்திற்காக 10 பெண் பஸ் டிரைவரைப் பெறுகிறது\nடிசிடிடி மெக்கானிக் படிப்புகள் மீண்டும் திறக்கப்படும்\nடி.சி.டி.டி ஊழியர் ஆட்சேர்ப்பு நேர்காணல் முடிவு அறிவிப்பு\nவாங்குவதற்கு TCDD YHT இயந்திரவியலாளர்\nEGO க்கு 300 புதிய பஸ்\nTCDD 2 பில்லியன் 558 மில்லியன் இழப்புகள்\nடி.சி.டி.டி பொது மதிப்பீடு மற்றும் ஆலோசனை பட்டறை தொடங்கப்பட்டது\nஆஸ்திரிய ரயில்வேயில் TÜDEMSAŞ தயாரித்த போகிகள்\nராட்சத திட்டங்களில் சர்வதேச விருது வெற்றி\nஓர்டுவில் மெலட் பாலம் கட்டி முடிக்கப்பட்டது\nமர்மரே 365 ஒரு நாளைக்கு ஆயிரம் பயணிகள், 15 ஜூலை தியாகிகள் பாலம் 156 ஆயிரம் வாகனங்கள் ஒரு நாளைக்கு பயனளிக்கின்றன\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்\nகடிகோய் இப்ராஹிமக பாலம் வீழ்ச்சியடைகிறது சாலை 5 சந்திரன் பாதசாரி\nஇஸ்தான்புல் விமான நிலையம் சீனா மற்றும் தென் கொரியாவின் சர்வதேச விமான நிலையங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது\nஇஸ்தான்புல் விமான நிலையம் விரிவாக்கப்பட்ட விமான நேரங்கள்… துருக்கிய ஏர்லைன்ஸ் செலவுகள் முடிந்தது\nDHMİ KİK சந்திப்பு நிமிடங்கள் வெளியிடப்பட்டன\nஜனாதிபதி இமாமுலு இஸ்தான்புல் விமான நிலையத்தில் விசாரணை நடத்தினார்\nமூடுபனி பாதிக்கப்பட்ட இஸ்தான்புல் விமான நிலையம், விமானங்கள் நிமிடங்களுக்கு காற்றில் பறக்கின்றன\nஅக்தாஸ் ஹோல்டிங் சமீபத்திய தொழில்நுட்ப தயாரிப்புகளுடன் ஆட்டோமெக்கானிகா ஷாங்காய் கண்காட்சியில் பங்கேற்கிறது\nஹவாஸ் ஆதரிக்கும் கத்தார் சரக்கு குளிரூட்டப்பட்ட வாகன திட்டத்திற்கான விருதைப் பெறுகிறது\nதுருக்கி நிதி கியர் வாகன நிதியுதவி மேம்படுத்துகிறது\nஓட்டோகர் அட்லஸ் சாகர்யா வேளாண்மை, கால்நடை இயந்திர தொழில்நுட்பங்கள் மற்றும் தீவன கண்காட்சிக்கு பிடித்தது\nகடற்படை மாற்று சக்தி மாற்றம் துருக்கி தொடர்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/xiaomi-mi-6-premium-variant-rumoured-have-dualedge-curved-screen-013190.html", "date_download": "2019-11-21T21:29:44Z", "digest": "sha1:ECO24NKTDKKZWSAGBYSRNHMJEKKISYYH", "length": 17906, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Mi 6 Premium Variant Rumoured to Have DualEdge Curved Screen - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n9 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n9 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n10 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n11 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் ���ிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரீமியம் மாறுபாடாக களமிறங்கும் சியோமி மி 6 (லீக் அம்சங்கள்).\n2017-ஆம் ஆண்டில் வெளியாகப்போகும் சியோமி நிறுவனத்தின் தலைமை ஸ்மார்ட்போன் ஆன மி 6 கருவியானது பார்சிலோனாவில் நிகழப்போகும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017 நிகழ்வில் மூன்று வகைகளில் அறிமுகமாகும்என்று வதந்திகள் கிளம்பின அதன் பின்னர் எம்டபுள்யூசி 2017-ல் சியோமி அதன் மி 6 கருவியை வெளியிடாது என்ற உறுதியான தகவல் கிடைக்கப்பெற்றது.\nஇப்போது மி 6 கருவி சார்ந்த ஒரு புதிய கசிவு ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களுடன் அதன் வடிவமைப்பு, விலை ஆகியவைகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது, அவைகள் என்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.\nசியோமி மி 6 டிஸ்ப்ளே மற்றும் வடிவமைப்பு\nஇந்த லீக் தகவலில் மிகவும் முக்கியமாக சாதனத்தின் பீங்கான் உடல் வடிவமைப்பானது ஆனது கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பெஸல்லெஸ் மாறுபாடு சியோமி மி மிக்ஸ் கருவி போன்றே காட்சியளிப்பது தான். மிகவும் விலையுயர்ந்த இந்த மி 6 மாறுபாட்டில் 6ஜிபி, பீங்கான் உடல், ஒரு இரட்டை முனைகள் கொண்ட வளைந்த திரை கொண்டிருக்கும். உடன் 4ஜிபி ரேம் மாறுபாட்டில் இரண்டு பிளாட் திரை கொண்ட கருவிகளும் வெளியாகலாம்\nமுன்பு குறிப்பிட்டது போல மி 6 கருவியானது 3 மாறுபாட்டில் வெளியாகலாம் அதாவது இரண்டு கருவிகள் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டும் மற்றொன்று மீடியா டெக் ஹெலியோ எக்ஸ்30 செயலி கொண்டும் வெளியாகலா��்.\nஒளியியல் துறையை பொறுத்தவரை, சோனி ஐஎம்எக்ஸ்362 சென்சார் கொண்ட ஒரு 12எம்பி பின்புற கேமரா எதிர்பார்க்கப்படுகிறது. உடன் ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டு சமீபத்திய ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும். மேலும் அறிக்கையின்படி மி 6 ஸ்மார்ட்போன் ஆனது 128ஜிபி மற்றும் 256ஜிபி சேமிப்பு திறன் விருப்பங்கள் கொண்டு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமி 6 கருவி எம்டபுள்யூசி 2017 நிகழ்வை சுற்றி வெளியாகலாம். குறிப்பாக இக்கருவியின் வெளியீடு கேலக்ஸி எஸ்8 மற்றும் எல்ஜி ஜி6 அக்கருவிகள் அறிமுகமான பிறகு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமி 6 கருவியின் மீடியா டெக் செயலி மாறுபாடு சுமார் ரூ.19,800/- விலை நிர்ணயம் பெறலாம் மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்கொண்ட மாறுபாடு சுமார் ரூ.24,800/- என்ற விலை நிர்ணயத்தையும், இரட்டை முனைகள் வளைந்த காட்சி கொண்ட மாதிரியானது சுமார் ரூ.29,800/- என்ற விலையில் விற்கப்படலாம்.\nபிப்ரவரியில் களம் காணுமா சியோமி மி 5சி.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nசியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nசியோமி அறிமுகம் செய்த ஆர்கானிக் டி-ஷர்ட்\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\n108எம்பி கேமரா கொண்ட மெர்சலான சியோமி ஸமார்ட்போன் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வ���ளியிட்ட தகவல்\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162459&dtnew=12/7/2018&Print=1", "date_download": "2019-11-21T22:30:16Z", "digest": "sha1:OC4GKWPEZ44QGUY6MDKPDZYIZHEGS4VA", "length": 9535, "nlines": 197, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nமனதை நிசப்த நிலைக்கு கொண்டு செல்லும், புல்லாங்குழல் இசையை அனுபவிக்காதவர்கள் உடனே கஸ்துாரி சீனிவாசன் கலையரங்குக்கு, விசிட் அடிக்கலாம்.'ஆதி சித்ரா' எனும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கைவினைப்பொருட்கள் கண்காட்சியில், பழங்குடி மக்களின், பாரம்பரிய கலைப்பொருட்கள் புல்லாங்குழல் பின்னணியில் இசைக்க, ஆயிரக்கணக்கில் இடம்பெற்றுள்ளன. சட்டீஸ்கரிலிருந்து மூங்கில் காற்று குழல், மெழுகு வார்த்து பித்தளையில் தயாரான ஆதிவாசி சிலைகள், மத்திய பிரதேசத்தின், 'கோண்டு' ஓவியங்கள், ஒடிசாவின் சில்க் துணி ஓவியங்கள், மகாராஷ்டிராவின் 'வார்னே' ஓவியங்கள், குஜராத் 'பித்தோரா' பெயின்டிங்...சான்சே இல்லை கஸ்துாரி சீனிவாசன் அரங்கம், அவிநாசி ரோடு. 88383 53575, 99440 82031.பழங்குடியின மக்களின், ஆழமான நுட்பக்கலைகளை இதில் உணரலாம். தவிர, நகைககள், அலங்கார உலோகப் பொருட்களும் இங்கே உண்டு. குறைந்தது, 100 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. வரும் 16ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியை, காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை ரசிக்கலாம்.- ராமநாதன், மண்டல மேலாளர்.\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/obituary/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-21T22:06:51Z", "digest": "sha1:AK6KV2ZOCX34PG24H75THV7SVNUTWKQR", "length": 5143, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "சசிகுமார் சுப்பிரமணியம் | Athavan News", "raw_content": "\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்த��வார்கள் – ரஜினிகாந்த்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nBirth Place : யாழ்ப்பாணம், உரும்பிராய்\nயாழ்ப்பாணம், உரும்பிராய் சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markhamயை வதிவிடமாகவும் கொண்ட சசிகுமார் சுப்பிரமணியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.\nஅன்னார், சுப்பிரமணியம் அன்னலஷ்சுமி தம்பதிகளின் கடைசி புத்திரரும், புஸ்பமதியின் (மதி) கணவரும், சஞ்சீவ், சஜீத், சகானா ஆகியோரின் தந்தையும், ஸ்ரீஸ்கந்தராஜா, கமலாம்பிகை, ஸ்ரீகுமார், கமலராணி, செல்வராணி, செல்வகுமார், ஜெயந்தா ஆகியோரின் சகோதரரும், புஸ்பமலர், புஸ்பாகினி, ஸ்ரீஸ்கந்தராசா, புஸ்பராணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.\nஅன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nBirth Place : யாழ். உரும்பிராய்\nLived : யாழ். உரும்பிராய்\nBirth Place : திருகோணமலை\nBirth Place : யாழ். சுழிபுரம்\nLived : யாழ். சுழிபுரம்\nBirth Place : யாழ். அனலைதீவு\nBirth Place : யாழ். அனலைதீவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19534/", "date_download": "2019-11-21T20:59:46Z", "digest": "sha1:EDZ4IBEJSSUUXY2DTHHHDUOTRFDGJU4T", "length": 9927, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "எகிப்தின் பாராளுமன்றில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த உறுப்பினர் பதவி இழந்தார் – GTN", "raw_content": "\nஎகிப்தின் பாராளுமன்றில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த உறுப்பினர் பதவி இழந்தார்\nஎகிப்தின் பாராளுமன்றில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த உறுப்பினர் ஒருவர் பதவியை இழந்துள்ளார். அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பாராளுமன்றில் குரல் கொடுத்து வந்த பாராளுமன்ற உறுப்பினரான மொகமட் அன்வர் சடாற் ((Mohammed Anwar Sadat ) என்ற பாராளுமன்ற உறுப்பினரே இவ்வாறு உறுப்புரிமையை இழந்துள்ளார்.\nஜனாதிபதி Abdul Fattah al-Sisi க்கு ஆதரவானவர்களே பாராளுமன்றில் அதிகளவில் அங்கம் வகிக்கின்றனர். பாராளுமன்றின் 596 உறுப்பினர்கள் அங்கம் வகித்து வரும் நிலையில், மொகமட் அன்வர் சடாற்றுக்கு எதிராக 468 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.\nமுக்கிய தகவல்களை வெளிநாட்டவர்களுக்கு வழங்கியதாகவும், போல�� கையொப்பங்களை திரட்டி பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றியதாகவும் குற்றம் சுமத்தி பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து மொகமட் அன்வர் சடாற் நீக்கப்பட்டுள்ளார்.\nTagsஉறுப்பினர் எகிப்தின் குரல் கொடுத்த பதவி இழந்தார் பாராளுமன்றில் மனித உரிமை மீறல்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங் மீது அமெரிக்கா பொருளாதார தடை\nஉலகம் • பிரதான செய்திகள்\nலாவோஸ் நாட்டின் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜோர்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nதாய்லாந்தில் நீதிமன்றுக்குள் துப்பாக்கி சூடு – மூவர் உயிரிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 16 பயணிகள் உயிரிழப்பு…\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஜெர்மனியிடம் மன்னிப்பு கோரியுள்ளார்\nதென் கொரியாவும் அமெரிக்காவும் கூட்டு இராணுவப் பயிற்சி\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு November 21, 2019\nஎதிர்க்கட்சித் தலைவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி November 21, 2019\nரொபர்ட் பயசும் பரோலில் விடுதலை November 21, 2019\nமகிந்த பிரதமராக பதவியேற்றுள்ளார் November 21, 2019\nஓமந்தையில் பழுதடைந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்பு November 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ststamil.blogspot.com/2016/10/blog-post.html", "date_download": "2019-11-21T21:37:21Z", "digest": "sha1:JCHYPJBGNGXSYYRUCN5YKE4BXC3R2K6G", "length": 22573, "nlines": 225, "source_domain": "ststamil.blogspot.com", "title": "டுசுல்டொர்ஃப் தமிழாலயத்தின் நவராத்ரி விழா, ~ STS", "raw_content": "\nபிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17\nவசந்ததன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌க...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nடென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு. இன்று புலம் பெயர் நாடுகள...\nயேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா21.08.16நிழல்படங்களைப்பார்க்க\nஇன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்ம...\nயேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா(புதியநிழல்பங்டகளைப்பார்க்க )\nஇன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆ...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை நடந்தேறியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )\n19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது. யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்...\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி\nஇருள்சூழ் வேளையில இருளாது காக்கும சிறுஔி அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் அணலிடையே ஒரு ஒருவாட...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 (நிழல்படங்களைப்பார்க்க )\nயேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்ப��ாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் ...\nயேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க\nடோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவ...\nமரபணுக்களில் வீரியம் மறைத்த‌ மேலைத்தேசமே நீ அறிவாயா என் பாட்டனின் பல்லுக்கு கரித்துண்டே பற்பசை.. அறிவாளிகளின் ...\nபிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17\nவசந்ததன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌க...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nடென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு. இன்று புலம் பெயர் நாடுகள...\nயேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா21.08.16நிழல்படங்களைப்பார்க்க\nஇன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்ம...\nயேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா(புதியநிழல்பங்டகளைப்பார்க்க )\nஇன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆ...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை நடந்தேறியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )\n19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது. யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்...\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி\nஇருள்சூழ் வேளையில இருளாது காக்கும சிறுஔி அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் அணலிடையே ஒரு ஒருவாட...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 (நிழல்படங்களைப்பார்க்க )\nயேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் ...\nயேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க\nடோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவ...\nமரபணுக்களில் வீரியம் மறைத்த‌ மேலைத்தேசமே நீ அறிவாயா என் பாட்டனின் பல்லுக்கு கரித்துண்டே பற்பசை.. அறிவாளிகளின் ...\nடென்மார்க் ஆலயத்தல் 17.00 மணிக்கு கௌரி விரதம்\nடென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில் மாலை 19,00 மணிக்...\nசனிக்கிழமை 15.10.16புரட்டாதிச்சனி விரத இறுதிநாள் \nயேர்மனி சுவெற்றா கனகதுர்க்கை மானம்பூ (11.10.16)நிழ...\nடென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில்விஐயதசமி விழா\nயேர்மனி சுவெற்றா கனகதுர்க்கை 3ம் நாள் வாணி விழா (0...\nடென்மார்க் முருகன் ஆலயநவராத்திரி பூசைகள் ஆரம்பம்\nடுசுல்டொர்ஃப் தமிழாலயத்தின் நவராத்ரி விழா,\nபிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17\nவசந்ததன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌க...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nடென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு. இன்று புலம் பெயர் நாடுகள...\nயேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா21.08.16நிழல்படங்களைப்பார்க்க\nஇன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்ம...\nயேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா(புதியநிழல்பங்டகளைப்பார்க்க )\nஇன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆ...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை ந���ந்தேறியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )\n19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது. யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்...\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி\nஇருள்சூழ் வேளையில இருளாது காக்கும சிறுஔி அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் அணலிடையே ஒரு ஒருவாட...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 (நிழல்படங்களைப்பார்க்க )\nயேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் ...\nயேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க\nடோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவ...\nமரபணுக்களில் வீரியம் மறைத்த‌ மேலைத்தேசமே நீ அறிவாயா என் பாட்டனின் பல்லுக்கு கரித்துண்டே பற்பசை.. அறிவாளிகளின் ...\nசனி, 1 அக்டோபர், 2016\nடுசுல்டொர்ஃப் தமிழாலயத்தின் நவராத்ரி விழா,\nடுசுல்டொர்ஃப் தமிழாலயத்தின் நவராத்ரி விழா, இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.சிறுவர் சிறுமியரின் நடனங்கள்,,நாடகங்கள்,உரைவீச்சு,தமிழிசை என அற்புதமான கலைவடிவங்கள், மண்டபம் நிறைந்த மக்களை மகிழ்வித்தன.தமிழாலய நிர்வாகி, ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் அனைவருமே மிகச் சிரத்தையோடு தமது பங்களிப்பை நல்கியுள்ளார்கள் என்பது விழாவின் நிகழ்வுகளில் பரிணமித்தது.வாழ்த்துக்கள். செய்திப்பிரிவு தமிழ் அருவி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nடென்மார்க் ஆலயத்தல் 17.00 மணிக்கு கௌரி விரதம்\nடென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில் மாலை 19,00 மணிக்...\nசனிக்கிழமை 15.10.16புரட்டாதிச்சனி விரத இறுதிநாள் \nயேர்மனி சுவெற்றா கனகதுர்க்கை மானம்பூ (11.10.16)நிழ...\nடென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில்விஐயதசமி விழா\nயேர்மனி சுவெற்றா கனகதுர்க்கை 3ம் நாள் வாணி விழா (0...\nடென்மார்க் முருகன் ஆலயநவராத்திரி பூசைகள் ஆரம்பம்\nடுசுல்டொர்ஃப் தமிழாலயத்தின் நவராத்ரி விழா,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/2016-10-05-08-09-11", "date_download": "2019-11-21T21:57:29Z", "digest": "sha1:ZTIZ5TUUHUCEDXAYE7MZ5FNKE2PSRVT4", "length": 11326, "nlines": 221, "source_domain": "www.keetru.com", "title": "காட்டாறு - முந்தைய இதழ்கள்", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு காட்டாறு - முந்தைய இதழ்கள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகாட்டாறு - அக்டோபர் 2014 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - நவம்பர் 2014 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - டிசம்பர் 2014 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - ஜனவரி 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - பிப்ரவரி 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - மார்ச் 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - ஏப்ரல் 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - மே 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - ஜூன் 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - ஜூலை 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - ஆகஸ்ட் 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - செப்டம்பர் 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - அக்டோபர் 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - நவம்பர் 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - டிசம்பர் 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - ஜனவரி 2016 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - பிப்ரவரி 2016 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - மார்ச் 2016 இதழ் எழுத்தாளர்: காட���டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - ஏப்ரல் 2016 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - மே 2016 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - ஜூன் 2016 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - ஜூலை 2016 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10297", "date_download": "2019-11-21T21:12:42Z", "digest": "sha1:QMVXX3JJRMDL2VCYPORGP37UL4KV56C4", "length": 4564, "nlines": 34, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - பனாரஸ் அல்வா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்\nமுன்னோட்டம் | எனக்குப் பிடிச்சது | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- தங்கம் ராமசாமி | செப்டம்பர் 2015 |\nபால் - 3 கிண்ணம்\nமுற்றிய பூசணித் துண்டுகள் (தோல் நீக்கியது) - 1 கிண்ணம்\nசர்க்கரை - 2 1/2 கிண்ணம்\nநெய் - 2 1/2 கிண்ணம்\nபாதாம்பருப்பு + முந்திரிப் பருப்பு - 1/2 கிண்ணம்\nகேசரிப் பவுடர் - சிறிதளவு\nபூசணித் துண்டுகளை ஒரு கிண்ணம் பால்விட்டுக் குக்கரில் வேகவைத்து ஆறியதும் மிக்சியில் அரைக்கவும். இரண்டு கிண்ணம் பாலை ஒரு பாத்திரத்தில் போட்டு சுருளக்காய்ச்சி, கெட்டியாக எடுத்துவைக்கவும். கொஞ்சம் முந்திரி, பாதாம் பருப்புகளை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு கெட்டிப் பாகு வரும்போது அரைத்து வைத்துள்ள பூசணிவிழுது, கெட்டிப்பால், முந்திரி, பாதாம் பொடி எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கிளறவும். கேசரிப் பவுடர் போடவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது எடுத்து மிச்சமுள்ள முந்திரி, பாதாம் பருப்புகளை நெய்யில் வறுத்துப் போடவும். ஏலக்காய்ப் பொடி போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும். இது சூப்பர் அல்வா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/world-news/sports/world-cup-hockey-ticket-sales-start-tomorrow", "date_download": "2019-11-21T22:13:17Z", "digest": "sha1:7OKLYJXVQGO6FF2UGUYTNY6QYIVPEELM", "length": 57630, "nlines": 606, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடக்கம் - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nபிகில் - ஒரு திரைப் பார்வை\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nதர்ம பிரபு - ஒரு திரைப்பார்வை\nஅனபெல் – கம்ஸ் ஹோம் – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nடெல்லியை காப்பாற்றுங்கள் :பிரபல நடிகை\nநடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்திற்கு ஏ சான்றிதழ்\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதி���ன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nடெல்லியை காப்பாற்றுங்கள் :பிரபல நடிகை\nநடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்திற்கு ஏ சான்றிதழ்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற���றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nசென்னையில், வாகன சோதனையின் பொது பிரபல ரவுடி கைது\nகோவையில் மிலாதுன் நபி: மதுபானக்கடைகளை மூட உத்தரவு\nசென்னையில் சாலையில் சென்ற சொகுசு கார் தீ பிடித்தது\nவிக்கிரமசிங்கபுரத்தில் துணிகரம்: நகைக்கடையில் ரூ.30 லட்சம் தங்கம் வெள்ளி கொள்ளை\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nசட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்\nவிருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு\nஆந்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பலி\nலஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற விவசாயி\nகுடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலர் கைது\nஇன்று தேர்வு : காஷ்மீரில் பள்ளியை தீக்கிரையாக்கிய பயங்கரவாதிகள்\nநிர்பயா வழக்கு : குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு விண்ணப்பிக்க 7 நாள் அவகாசம்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nபகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி\n20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை\nஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி\nவங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சி\nபாரீஸ் மாஸ்டர்ஸ் பட்ட டென்னிஸ் இரட்டையர் போட்டியில் போபண்ணா இணை முதல் சுற்றில் வெற்றி\nமுதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியா\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nசூரிய குடும்பத்தைக் கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ பகுதிக்கு சென்றது வாயேஜர் 2 விண்கலம்\nஆண்ட்ராய்டு பீட்டா உபயோகிப்பவர்களை கவரும் வகையில் புதிய தீம்\nநிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் ���ீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nநிரவ் மோடியின் காவலை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவு\nஒரு குழந்தையின் தகப்பன் என்ற வகையில் சுஜித் பெற்றோரின் வலியை உணர்கிறேன்; ஹர்பஜன் சிங் டுவீட்\nஅன்பு எனும் விளக்கால் சக மனிதரின் வாழ்வில் மகிழ்ச்சி ஒளியை ஏற்றுவோம்; குடியரசு தலைவர் தீபாவளி வாழ்த்து\nநவாஸ் ஷரீஃபிற்கு ஜாமீன் - பாகிஸ்தான் கோர்ட் அனுமதி\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக பணியாற்றுவோம்: மோடி- ஏஞ்சலா உறுதி\nபிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம்\nஉலகக் கோப்பை ஹாக்கி தொடரின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடக்கம்\nஉலகக் கோப்பை ஆடவருக்கான ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வரும் 28-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்க உள்ளன. புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் 27-ஆம் தேதி உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான தொடக்க விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. மேலும் கட்டாக்கில் உள்ள பிராபாட்டி ஸ்டேடியத்தில் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்வில் ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.\nஇந்நிலையில் தொடக்க விழாவிற்காக சுமார் 10,500 டிக்கெட்டுகளும், மறுநாள் நடைபெறும் உலகக் கோப்பை கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு 30,000 டிக்கெட்டுகளும் விற்பனையாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க விழாவிற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை பிற்பகல் 12 மணியளவில் தொடங்கும் என ஹாக்கி இந்தியா தெரிவித்துள்ளது. உலகக் கோப்பை ஹாக்கி தொடர் அட்டவணைப்படி, நவம்பர் 28 முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெறும். இதில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதவுள்ளது.\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nபகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் ��ிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nஅமேசான் நிறுவனத்திற்கு எதிராக கொதித்தெழுந்த நெட்டிசன்கள்\nபெங்களூருவில், ரூ.1500 கோடி அளவுக்கு மோசடி செய்த நிதி நிறுவனம்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத் தேர்வுக்கான நேரத்தில் மாற்றம்\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nசென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்\nதமிழகத்தில் தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக, பாரபட்சமாக நடந்துகொள்வதாக திமுக புகார்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zt-optical-lens.com/ta/faqs/", "date_download": "2019-11-21T22:20:08Z", "digest": "sha1:RGJE6GTK6W2VP5K7NED6XI74NBAVMKJW", "length": 25310, "nlines": 253, "source_domain": "www.zt-optical-lens.com", "title": "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - டொங்குன் Zhantuo ஆப்டிகல் லென்ஸ் கோ, லிமிடெட்", "raw_content": "\nஜிபிஎஸ் நேவிகேட்டர் கார் சதி லென்ஸ்\nதலையணிகள் ஏஆர் வளரும் Realit தலைக்கவசத்தை லென்ஸ்\nகோள மற்றும் கோளவுருவில்லாத லென்ஸ்கள்\nபிரிசம் & உருளை மிரர்\nபாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கண்ணாடி தொடர்\nதொழிற்சாலை தொழிலாளர் காப்புறுதி லென்ஸ்கள்\nமருத்துவ கண் பாதுகாப்பு கண்ணாடிகள்\nஅனுசரிப்பு முற்போக்கு மல்டிஃபோகல் லென்ஸ்கள்\nஅச்சு வடிவமைப்பு & செய்தல்\nஎந்தத் தயாரிப்புகளை நீங்கள் தயாரிக்க\nஎங்கள் முக்கிய ஆப்டிகல் பொருட்கள் கோள மற்றும் அல்லாத கோள லென்ஸ், வி.ஆர் 3D லென்ஸ், LED லென்ஸ், வெளிப்படையான அக்ரிலிக் தயாரிப்புகள் அனைத்தும் தொடுக்கலாம் ( கலை படைப்புகள், வீட்டு மற்றும் ஹோட்டல் விநியோகம், எழுது பொருட்கள் அன்றாட பயன்பாட்டு கட்டுரைகள், முதலியன ) , சதி திட்ட லென்ஸ், பாதுகாப்பு ஹெல்மெட் visors, விளையாட்டு லென்ஸ் (ஸ்கை தடுப்பான்கள் லென்ஸ், நீச்சல் லென்ஸ், சைக்கிள் பந்தய லென்ஸ்), கண்கண்ணாடி லென்ஸ், தொழிற்சாலை பாதுகாப்பு லென்ஸ், பல்வேறு சிறப்பு வடிவ வளைந்த மேற்பரப்பில் லென்ஸ்கள், பிளாஸ்டிக் தயாரிப்பு, மற்றும் அச்சுகளும்.\nநீங்கள் OEM தயாரிப்பு வழங்க முடியும்\nஆம் நம்மால் முடியும். நாம் வாடிக்கையாளர்கள் 'வரைபடங்கள் அல்லது மாதிரிகள் படி ஒருங்கிணைந்த சேவைகளை பூஞ்சைக்காளான் உற்பத்தி, உற்பத்தி மற்றும் செயலாக்க செய்ய முடியும்.\nஎன்பதை நீங்கள் எங்களுக்கு வடிவமைக்க முடியும்\nநிச்சயமாக, நீங்கள் எங்களுக்கு உங்கள் கருத்துக்கள் மற்றும் தொடர்புடைய அளவுருக்கள் வழங்கியிருந்தால், நாங்கள் ஏற்பாடு உங்கள் உறுதி வடிவமைப்பு காத்திருப்பு முழுமையான ஆவணங்கள் வேண்டும். ஆர்டருக்கு முன்பு நாங்கள் வடிவமைப்பு கட்டணம் வசூலிக்கும், ஆனால் அது அதிகமாக தயாரிக்கப்படவில்லை போது, நாங்கள் உங்கள் வடிவமைப்பு கட்டண திரும்ப வருவேன்.\nஎந்த கைவினை நாங்கள் உற்பத்தியில் பயன்படுத்த முடியும்\nவலு: கீறல் இருந்து தயாரிப்பு தடுக்க, அணிய, மற்றும் எதிர்ப்பு தாக்கம்\nடையிங்: நிறமி வெவ்வேறு வண்ணங்கள் தயாரிப்பு செய்ய, மூலப்பொருள் உள்ள சேர்\nமின்முலாம்: சாய்வு நிறங்கள், நீர் வெள்ளி நிறங்கள், தயாரிக்கவும் வ���்ணங்களாலான நிறங்கள் , பேட்டர்ன் பூசுதல், போன்றவை அழகான மேற்பரப்பில் விளைவு.\nபூச்சு: எதிர்ப்பு புற ஊதா படம், ஏஆர் படம், எதிர்ப்பு கைரேகை படம், முதலியன முலாம் தயாரிப்பு மேற்பரப்பில், ஆப்டிகல் மெல்லிய மற்றும் வெற்றிட தொழில்நுட்பம் பயன்படுத்தி\nமாதிரி கட்டணம் மற்றும் விநியோக பற்றி என்ன\nமாதிரி பொறுப்பான குறிப்பிட்ட தயாரிப்பு படி இது பெருங்குடலின் தயாரிப்பு இருந்தாலும், நாங்கள் மாதிரி பதிப்பு கட்டணம் நீங்கள் செய்வதற்கான விளைபொருளை செலவு திரும்ப முடியும்.\nPayed மாதிரி பதிப்பு கட்டணம் பின்னர், கிளையன்ட் எங்களுக்கு ஒரு உறுதி கோப்பு / மின்னஞ்சல், தயாரிப்பு சிக்கலான படி அனுப்புகிறது, நாங்கள் சோதனை டை மற்றும் நேரம் காப்பு காலம் மதிப்பீடு. மாதிரி பதிப்பு விநியோக 5 முதல் 10 நாட்கள் பொதுவானதாக இருக்கிறது. நீங்கள் தர உறுதிப்படுத்த சரக்கு மாதிரி தேவைப்பட்டால், நாங்கள் நீங்கள் போக்குவரத்து செலவு செலுத்த வேண்டும், நீங்கள் இலவசமாக மாதிரி வழங்க முடியும்.\nடிஎன்டி மூலம் மாதிரிகள் அனுப்புதல் , யுபிஎஸ் , Fedex , DHL எக்ஸ்பிரஸ்.\nஅனைத்து பொருட்கள் காட்டியது நீங்கள் அச்சு இருக்கிறதா\nவலைத்தளத்தில் படங்கள், தயாரிக்கப்படவில்லை என்று உங்களுக்குத் தெரிகிறதா மேலும் விவரங்களைச் எங்கள் விற்பனையாளர் கேளுங்கள் விரும்பினால் மட்டும், ஒரு குறிப்பு வழங்கப்படுகிறது.\nஅச்சு விளைபொருட்களை காலம் எவ்வளவு நேரம் ஆகும்\nஅளவு மற்றும் தயாரிப்பு சிக்கலான படி அச்சு குழி எண் மதிப்பீடு மற்றும் அச்சு எண் நகலெடுக்க ஆணைகள் மற்றும் வாடிக்கையாளர்கள் தேவைகளை படி, அச்சு திறப்பு நேரம் மற்றும் பூச்சு காலத்தின், ஒரு தொகுப்பு தீர்மானிக்க. மாதிரி தீர்மானிப்பதில் அல்லது 20-30 நாட்களுக்கு வரைதல், பொது அச்சு உற்பத்தி சுழற்சி பிறகு.\nகுறைந்தபட்ச வரிசை அளவு, 3K உள்ளது நாங்கள் சிக்கலான உத்தரவுகளை சிறிய அளவில் வரவேற்கிறேன், ஆனால் விலை அதிகமாக இருக்கும். உத்தரவுகளை பெரிய இருந்தால், நாங்கள் சாதகமான மூலப்பொருள் விலை பெற முடியும் நிர்வாக செலவையும் குறைக்க, எனவே நாங்கள் மலிவான விலை வழங்க முடியும்.\nவிநியோக நேரம் எவ்வளவு நேரம் ஆகும்\nஅச்சு காலம், ஆர்டர் அளவில் ஏற்பாடு ஒழுங்கு, பொது படி நாம் செய்வோம் டெலிவரி mold.Delivery கருததும் பிறகு 20 நாட்க���ுக்குள் பொருட்கள். எங்கள் சிறந்த ரெக்கார்ட் வி.ஆர் லென்ஸ் க்கான 1 நாள் உள்ள 50000 ஆகும்\nஉங்கள் விநியோக வழி என்ன\nபொதுவான EXW, FOB, CIF, முதலியன\nசுமூகமாக உறுதி அனைத்து பொருட்கள் தயாரிப்பு முன்னேற்றம் உருவாக்கும் ISO9001, SGS டெக்னிக்ஸ் பரிசோதனை அறிக்கை மற்றும் மேலும்.\nநாம் அலிபாபா வர்த்தக அஷ்யூரன்ஸ் ஒரு உறுப்பினராகும் அலிபாபா வழங்குகின்ற, புதிய சேவையாகும் உள்ளன, அளிப்பாளர்களுக்கு வாங்குபவரின் கட்டணம் பாதுகாத்தல் சப்ளையர்கள் செயல்படாத விநியோகம் மற்றும் தயாரிப்பு தரம் பற்றிய அவர்களது கடமைகளை நிறைவேற்ற உறுதி. நீங்கள் அலிபாபா பணச்செலுத்தலோ மூலம் பணம் செலுத்த, அல்லது பேபால் பயன்படுத்த முடியும். பெரிய பொருட்கள் நாம் டி / டி 30% வைப்பு பணம், சமநிலை பி.எல் நகல் எதிராக பணம் தத்தெடுக்க.\nநாங்கள் எங்கள் சொந்த கப்பல் முகவர் பயன்படுத்த முடியுமா\nஆமாம் உன்னால் முடியும். நாம் பல அனுப்புதல் படையை ஆதரித்த. நீங்கள் தேவைப்பட்டால், நாங்கள் உங்களுக்கு சில போக்குவரத்தாளர்களின் பரிந்துரைக்க முடியும் மற்றும் நீங்கள் விலை மற்றும் சேவைகள் ஒப்பிடலாம்.\nHumen / ஷென்ழேன் / ஹாங்காங்\nநான் எந்த அருகில் உள்ள விமான நிலையம் அல்லது உள்நாட்டு விமான நிலையமாகும் உங்கள் தொழிற்சாலை, பார்க்க விரும்பினால்\nஷென்ழேன் Bao'an சர்வதேச விமான அருகில் உள்ள விமான நிலையம், Guangzhou- Baiyun சர்வதேச விமான ஒரு சிறிய இதுவரை உள்ளது. தயவு செய்து, உங்கள் பார்வையிடுவதற்கு முன் எங்களுக்கு சொல்ல நாங்கள் உங்களுக்கு எடுக்க இயக்கி ஏற்பாடு செய்வார்.\n1, விசாரணை நிபுணத்துவ மேற்கோள்\n2, விலை, முன்னணி நேரம், கலைப்படைப்புகள், கட்டணம் கால உறுதிப்படுத்தவும் முதலியன\n3, விற்பனை முத்திரை கொண்ட ஓர் அமைப்பின்படி விலைப்பட்டியல் அனுப்ப.\n4, வாடிக்கையாளர் வைப்பு அல்லது மாதிரி கட்டணம் செலுத்துவது செய்ய எங்களுக்கு வங்கி ரசீது அனுப்ப.\n5, ஆரம்ப உற்பத்தி, பணமளிப்பைச் கிடைத்தது என்று வாடிக்கையாளர்கள் ஸ்டேஜ்- தெரிவித்தல் மற்றும் உங்கள் கோரிக்கைக்கு படி மாதிரி செய்யும் உங்கள் ஒப்புதல் பெற நீங்கள் புகைப்படங்கள் அல்லது மாதிரிகள் அனுப்ப. ஒப்புதலுக்குப் பிறகு, நாம் தயாரிப்பு ஏற்பாடு என்று தெரிவிக்க & மதிப்பிடப்பட்ட நேர தெரிவிக்க.\n6, மத்திய உற்பத்தி அனுப்ப நீங்கள் உங்கள் தயாரிப்புகள் பார்க்க முடியும் தயாரிப்பு வரி காட்ட புகைப்படங்களையும். மீண்டும் மதிப்பிடப்பட்டுள்ளது விநியோக நேரம் உறுதிப்படுத்தவும்.\n7, எண்ட் தயாரிப்பான மாஸ் தயாரிப்பு பொருட்கள் புகைப்படங்கள் மற்றும் மாதிரிகள், ஒப்புதலுக்கு நீங்கள் அனுப்பும் நீங்கள் மூன்றாம் தரப்பு ஆய்வு ஏற்பாடு முடியும்.\n8, வாடிக்கையாளர்கள் சமநிலை கட்டணம் செய்ய நாம் கப்பல் பொருட்கள் ஏற்பாடு.\n9, ஆர்டர் \"பூச்சு\" சொல்ல முடியும் நீங்கள் பொருட்கள் பெறும் போது அவர்களுடன் பூர்த்தி.\nதரம், சேவை, சந்தை கருத்தின் பற்றி எங்களுக்கு க்கு கருத்தை & பரிந்துரை. நாம் சிறப்பாக செய்ய முடியும்.\nநாம் ஒரு உற்பத்தி உள்ளன. நாம் முழு அச்சு மற்றும் தானியங்கி விளைபொருட்களை உபகரணங்கள் வேண்டும், அது நாம் தவறாமையுடன் டெலிவரிக்கு தயாரிப்பு திட்டத்தை முன்னெடுக்க திறன் எங்களிடம் உள்ளது என்பதை உறுதி.\nநாங்கள் இந்த துறையில் 10 ஆண்டு அனுபவம் க்கும் அதிகமானது. என்று நாம் ஆணைகள் மற்றும் தயாரிப்பு பிரச்சினைகளை முன்னோட்டத்தை முடியும். எனவே, இது கெட்ட நிலைமை ஆபத்து நடக்கும் ஊகிக்க உறுதி செய்யும்.\nஒரு விற்பனை வெளியே வரும் பொருட்களுக்கான செய்ய கேள்விக்கான நீங்கள் பணியாற்ற யார் பிரதிபலிக்கிறது உள்ளது. பணியின் போது, நீங்கள் அனைத்து பிரச்சினைகள் அவருடன் விவாதிக்க வேண்டும் மற்றும் வழியில் மிகவும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.\nஒவ்வொரு ஒழுங்கின் கடுமையான ஆய்வு கப்பல் முன் கியூபெக் துறை எனவும் முடிவு செய்யப்பட்டது. மோசமான தரம் மற்றும் நிலைமை கதவை உள்ள தவிர்க்கப்பட வேண்டும்.\n88th, Xin'an சாலை, Humen நகரம், டொங்குன், குவாங்டாங், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/dubbing-artist-kathir-explains-the-issues-faced-by-dubbing-artists-in-kollywood", "date_download": "2019-11-21T21:23:15Z", "digest": "sha1:VQRUBXWM3RTFYXVJ2HOS2MQG6U46GBDJ", "length": 13497, "nlines": 115, "source_domain": "cinema.vikatan.com", "title": "``விஜய் சேதுபதிக்கு கெட்ட பேர் வாங்கிக்கொடுத்துட்டாங்க\" - டப்பிங் கதை சொல்லும் கதிர்! | dubbing artist Kathir explains the issues faced by dubbing artists in Kollywood", "raw_content": "\n``விஜய் சேதுபதிக்கு கெட்ட பேர் வா���்கிக்கொடுத்துட்டாங்க\" - டப்பிங் கதை சொல்லும் கதிர்\nசினிமா பிரபலங்கள் தொடர்ந்து படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்து வருவதால் டப்பிங் கலைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்க செயலாளர் கதிர்.\nசில மாதங்களாக வெளிவரும் டப்பிங் படங்களுக்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் டப்பிங் குரல் கொடுத்து வருகின்றனர். உதராணத்துக்கு 'தி அயர்ன் மேன்' படத்துக்காக விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் ' தி லயன் கிங்' படத்துகாக சித்தார்த், அரவிந்த் சாமி, ஐஷ்வர்யா ராஜேஷ் போன்றோரும் தற்போது 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் சிரஞ்சீவிக்காக நடிகர் அரவிந்த்சாமியும் குரல் கொடுத்திருக்கின்றனர். இப்படி நடிகர்கள் வரிசையாக டப்பிங் பேசுவதால் டப்பிங்கை மட்டுமே தொழிலாகக் கொண்ட டப்பிங் ஆர்ட்டிஸ்ட்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்க செயலாளர் கதிர்.\n''எங்களோட டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுக்கு நிச்சயம் இது நல்லதில்லை. ஏன்னா, டப்பிங் வாய்ஸ் கொடுக்கிற சினிமா பிரபலங்கள் எல்லாரும் பணத்துக்காக கஷ்டப்படுறவங்க இல்லை. ஆனா, டப்பிங் ஆர்ட்டிஸ்ட்கள் அப்படியில்லை. அவங்களோட பொருளாதார சூழலுக்காகத்தான் டப்பிங் வேலையே பாக்குறாங்க. அவங்க தொழிலே இதுதான்.\nஅதே மாதிரி டப்பிங் கொடுக்கிற சினிமா பிரபலங்களையும் நான் குறை சொல்ல விரும்பல. அவங்க யாருமே எங்களுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்க வாய்ப்பு கொடுங்கனு யார்கிட்டயும் கேட்குறதில்லை. ஆனா, ஒரு பெரிய நடிகர் மட்டும் 'டப்பிங் சான்ஸ் வந்தா எனக்கு கொடுங்க'னு கேட்டு பேசிட்டிருக்கார். அது யார்னு சொல்ல விரும்பல.\n'தி அயர்ன் மேன்' படத்துல விஜய் சேதுபதி டப்பிங் பேசியிருந்தார். அவருண்டு அவர் வேலையுண்டுன்னுதான் அவர் இருந்தார். அவருக்கான இமேஜுடன் இருந்தார். அவரைத் தேவையில்லாம அயர்ன் மேனுக்கு டப்பிங் குரல் கொடுக்க வெச்சு அவருக்கு கெட்ட பேர் வாங்கி கொடுத்துட்டாங்க. அவரை நிறையப் பேர் ட்ரோல் பண்ணாங்க. இதெல்லாம் எங்களுக்கே கஷ்டமா இருந்தது. ஒருவேளை விஜய் சேதுபதி இதைப் பத்தி எங்ககிட்ட பேசியிருந்தா நாங்க எங்க கஷ்டத்தை சொல்லியிருப்போம். இதுக்குக் காரணம் படத்தோட தயாரிப்பாளர்கள்தான்.\nமுத்தையா முரளிதரன் பயோபிக்கில் இருந்து விலகினாரா விஜய் சேதுபதி\n���ினிமாவில் இருக்கிற பெரிய நட்சத்திரங்கள் டப்பிங் குரல் கொடுத்தா படம் ஓடும்னு நினைக்குறாங்களானு தெரியல. 'தி லயன் கிங்' படத்துல சித்தார்த், அரவிந்த் சாமி பேசியிருந்தாங்க. படம் நூறு நாளா ஓடுச்சு. படத்தோட ரிலீஸின்போது எல்லாரும் அதைப் பத்தி பேசுனாங்க அவ்வளவுதான். சினிமா பிரபலங்கள் எல்லாரையும் விட எங்க டப்பிங் ஆர்ட்டிஸ்ட் நல்லா பேசுவாங்க. இதை சவாலாக்கூட நான் சொல்லுவேன். எங்க டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தோற்கடிச்சிருவாங்க.\nஇதுல யாரை குறை சொல்றதுனே தெரியல. தயாரிப்பு நிறுவனம் ஏன் இப்படி பண்ணுறாங்கனே தெரியல. 'அலாவுதீன்' படத்துல யார் பேசியிருந்தாலும் ஜீனி கேரக்டருக்கு இவ்வளவு அழகாக டப்பிங் பேசியிருக்க முடியாதுனு என்கிட்ட சிலர் சொன்னாங்க. ஏன்னா, எங்க வேலையே இதுதான். படத்துல கடகடனு பேசணும். அலாவுதீன் கேரக்டருக்கு சிங்கர் கார்த்திக் பேசியிருந்தார். அவர்கிட்ட இந்தப் படத்துக்காக டப்பிங் குரல் கொடுக்கச் சொல்லி கேட்டப்போ, 'நான் டப்பிங் யூனியனின் மெம்பர் கிடையாது. முதலில் மெம்பர் ஆகுறேன்'னு சொல்லி மெம்பர் ஆகிட்டு அப்புறம் பேசுனார். இதுக்காக அவருக்கு நான் நன்றியை சொல்லிக்கிறேன். டப்பிங் யூனியனில் மெம்பரா இருக்குறவங்கதான் டப்பிங் குரல் கொடுக்கணும்னு விதிமுறை இருக்கு. ஆனா, இதை யாரும் ஃபாலோ பண்ணுறது கிடையாது.\n`கடைசி மூச்சு இருக்கும்வரை போராடுவோம்’ - அயர்ன் மேனுக்குக் குரல் கொடுத்த விஜய் சேதுபதி’ - அயர்ன் மேனுக்குக் குரல் கொடுத்த விஜய் சேதுபதி\nஇதைப் பத்தி டப்பிங் யூனியன்ல கடிதம் கொடுத்திருக்கோம். நல்லது நடக்கும்னு எதிர்பார்க்குறோம். சினிமாவுல நடிக்குறவங்க எல்லாரும் நடிக்குறதுலதான் கவனம் செலுத்துறாங்க. டப்பிங் படத்துக்கு சினிமா நட்சத்திரங்கள் டப்பிங் பேசுறது இப்போதான் புது ட்ரெண்ட்டா ஆகிட்டிருக்கு. அதுவும் டிஸ்னி மட்டும்தான் இதைப் பண்றாங்க. எங்க டப்பிங் ஆர்ட்டிஸ்ட் கொஞ்சம் எக்ஸ்ட்ரா சம்பளம் கேட்டா கொடுக்க மாட்டாங்க. ஆனா, அதிக சம்பளம் கொடுத்து சினிமா நட்சத்திரங்களை டப்பிங் குரல் கொடுக்க வைக்குறாங்க. இப்படி இவங்க புதுசா ட்ரெண்ட் பண்றதனால படத்தோட வசூல் அதிகமாகதானு கேட்டா நிச்சயமா இல்லை. நாங்க யாரையும் டப்பிங் பேச வேண்டாம்னு சொல்லலை. டப்பிங் யூனியன் மெம்பர் ஆகிட்டு பேசுங்கனுதான் சொல்றேன்'' என்கிறார் கதிர்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madukkur.com/category/general/", "date_download": "2019-11-21T21:05:40Z", "digest": "sha1:KJJBWWKU23ZOSJYVLRTKBE3PCET4ZDYS", "length": 8034, "nlines": 83, "source_domain": "madukkur.com", "title": "பொது செய்தி - General Archives - Madukkur <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nகடந்த வருடம் இதே போல வெள்ளிக்கிழமை நம்மை எல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தி நமது ஊரில் உள்ள அனைத்து மரங்களையும் வீழ்த்தி நம்மை பயப்படுத்தி சென்ற கஜா புயல் நமது ஊரில் வீசி சுமார் ஓராண்டுகள்...\nநமது ஊரில் தொடர்ந்து மலரும் பொது சேவைகள்\n31st October – மதுக்கூரில் இரண்டு #ஆழ் துளை கிணறுகள் மூடப்பட்டது களத்தில் SDPI கட்சினர் (source : SDPI Madukkur area ) 30th October – மதுக்கூர் இடையக்காட்டில் உள்ள ஆழ்துனை கிணற்றை மூட வேண்டும் என தமுமுக...\nதமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கியதிலிருந்தே நமது ஊரிலும் இறைவன் கிருபையால் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த அக்டோபர் மாதத்தில் நல்ல மழையை நமது ஊர் பெற்று இருக்கிறது. கடந்த இரன்டு...\n113 வயதில் பிரபலமான மிட்டாய் தாத்தா என்று அழைக்கப்படும் முகமது அபுசாலிபு, தஞ்சை\nமிட்டாய் தாத்தா கடந்த வாரத்தில் பிரபலமான ஒரு முதியவர் தஞ்சாவூர் கீழவாசலில் வசித்து வரும் முகமது அபுசாலிபு. இந்த முதியவரின் வயது 113. இறைவன் கொடுத்த வரம். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் அன்றைய...\nபெருமழைக்காலம் தென்மேற்கு பருவமழை இந்த வருடம் நல்ல மழையாக பருவம் தவறாமல் நமதூரில் பெய்துவருகிறது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது நல்ல மழை. இதில் அதிகபட்சமாக 3 செ.மீ. பெய்த மழை கடந்த செவ்வாய்...\nஅல் பத்ரிய்யா தொழிற்பயிற்சி பள்ளி\nசுமார் 20 வருடங்களுக்கு முன்பு நோன்பு காலங்கள் என்றாலே நமது ஊர் களை கட்டிவிடும். அன்று எப்போது நோன்பு என்பதை அறிவதற்காக ஜமாத்தார்கள் மரைக்காயருடன், மரைக்காயர் கடை பின்புறம் உள்ள கலப்புக்கடை வாசலில் நின்று...\nஇனிதாய் நிறைவேறியது இறைஇல்ல நிகழ்ச்சி (Mr. மொஹமட் மொஹிதீன் அனுப்பிய கட்டுரை )\nஇனிதாய் நிறைவேறியது இறைஇல்ல நிகழ்ச்சி (Mr. மொஹமட் மொஹிதீன் அனுப்பிய கட்டுரை ) எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே இனிதாய் நிறைவேறியது இறைஇல்ல நிகழ்ச்சி. மதுக்கூரில் 9வது இறை இல்லமான மதுக்கூர் தவ்ஹீத்...\nமதுக்கூர் நகரில் புதிய மின்மாற்றிகள்\nமதுக்கூர் நகரில் கடந்த 31/03/2019 வரை, மொத்தம் இருந்த மின்மாற்றிகள் (D.T ).20. ஆனால் (31/07/2019) இன்று வரை புதிய மின்மாற்றிகள் 15.மின்மாற்றிகள் D.T. மதுக்கூர் நகரில் கூடுதல் ஆகா அமைக்கப்பட்டுள்ளது . மேலும்...\n*சொல்ல மறந்த கதை…* *நமதூர் மதுக்கூர்* *நினைவில் வாழும் சம்பவம்…* வருடம் 2014, நவம்பர் மாதத்தில், விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த காலத்தின் ஒரு நாளின் மாலைப் பொழுது அது. அஸருக்கும்-மஃரிப்புக்கும் இடைப்பட்ட நேரம். வானம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/bored-youtube-here-are-few-alternative-video-streaming-sites-in-tamil-013259.html", "date_download": "2019-11-21T21:29:25Z", "digest": "sha1:7WCUAAI7HH36BEH6RQDO6TBQDQ7GOOMO", "length": 16857, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "Bored of YouTube? Here are a few alternative video streaming sites - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n9 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n9 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n10 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n11 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயூட்யூப்க்கு மாற்றான சில வீடியோ தளங்கள்.\nஅமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு 14 பிப்ரவரி 2005 ஆம் ���ண்டு துவங்கப்பட்டதே யூட்யூப் ஆகும். இது கூகுள் நிறுவனத்தின் மற்றொரு வலைத்தளமாகும்.விடீயோக்களை பயனாளர்கள் தங்களுக்கென்று தனியே சேனல் உருவாக்கி அப்லோட் செய்யவும் தங்களுக்கு பிடித்தமான விடீயோக்களை பகிரவும் இந்த இணையதளம் வாய்ப்பளித்தது.\nஇன்றைக்கு இந்த இணையதளம் பெருவளர்ச்சி கண்டுள்ளது. யூடூப்பில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளது என்பதுவே இதன் வளர்ச்சியைக்காட்டும்.\nஆயினும், யூட்யூப்க்கு மாற்றாக வேறு வீடியோ தளங்களை தேடுகிறீர்களா\nயூடூப் இணைய தளத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் பயனாளர்களை அதிகம் கொண்டுள்ள மற்றொரு வீடியோ இணையதளம் டெய்லிமோஷன் ஆகும்.இந்த இணையத்தளமானது சிறந்த விடீயோக்களைக் கொண்டுள்ளது.அதோடுமட்டுமல்லாமல் இதில் வீடியோ அப் லோட் செய்வது எளிது.பெரும்பான்மையான விடீயோக்களின் நேரம் 60நிமிடங்கள் ஆகும்.\nயூடுபினுக்கு மாற்றாக இன்னொரு வீடியோ இணைய தளத்தை தேடுபவர் நீங்கள்உங்களுக்கு ஏற்ற வீடியோ இணைய தளம் விமியோ ஆகும்.இதில் உள்ள விடீயோக்களை அனைத்தும் தெளிவாகக் காணும் படி உயர்தரத்தில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.\nஇதில் விடீயோக்களை எளிதில் கண்டறியும்படி பகுதி வாரியாக பிரித்து அப்லோட் செய்யப்பட்டுள்ளது மற்றும் நீளமான விடீயோக்களை அல்லாமல் பார்க்கக்கூடிய அளவிலான விடீயோக்களை வழங்குகிறது இந்த இணையதளம் தனது பயனாளர்களுக்கு.\nஇந்த வீடியோ தளமானது இசையுடன் தொடர்புடைய அனைத்து விடீயோக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.இசை குறித்தான விடீயோக்களை விரும்புவர்களுக்கு மிகவும் பிடித்தமான தளம் இது.\nஇந்த தளமானது மில்லியன் கணக்கிலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,இசை தொடர்புள்ள விடியோக்கள்,படங்கள் உள்ளியிட்டவற்றைக்கொண்டுள்ளது.யூட்யூப்க்கு மாற்றான வீடியோ தளத்தினை தேடுபவர்களுக்கு இந்த தளமும் ஓர் மாற்று ஆகும்.\nஉங்கள் ஸ்மார்ட் போனை இப்படியும் உபயோகிக்கலாம்.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nகடைசியில் பிஎஸ்என்எல் கட்டணங்களும் உயர்கிறது: எப்போது முதல்\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகம��ன ஆசை ஆபத்து\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nகாவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/naam-tamizhar-party-seeman-birthday-today-367866.html", "date_download": "2019-11-21T21:20:55Z", "digest": "sha1:QAEQAY4REE4VWTNBMS7R4OF6QLZLNZPI", "length": 26243, "nlines": 231, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீமான் 53.. தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத ஆளுமை.. \"தம்பிகள்\" மகிழ்ச்சி கொண்டாட்டம்! | naam tamizhar party seeman birthday today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்��ு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nFinance கடன்.. செய்யக்கூடாத பெரும் தவறுகள்.. இவைகளால் ஏமாறும் அப்பாவி மக்கள்\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீமான் 53.. தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத ஆளுமை.. \"தம்பிகள்\" மகிழ்ச்சி கொண்டாட்டம்\nசென்னை: தமிழக அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக மாறி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் 53 -வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்குத் தமிழகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.\nசீமான் - தமிழ்த் திரைப்பட இயக்குநர்.. நடிகர்.. என்ற அடையாளத்துடன் தமிழக மக்களுக்கு நெருக்கமானார். சிபா. ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தலைமையேற்று நடத்தவும், தனித்துவம் வாய்ந்தவராக பார்க்கப்பட்டார்.\nநாளடைவில், தமிழக முதல்வர் ஆசையுடன் திளைத்து வருபவர்களில் சீமானும் ஒருவர் என்று சொல்லிவிட்டாலும், அவர் எடுத்து வைக்கும் அரசியலில் பெரிய அளவிலான பிழையை சுட்டிக் காட்டிவிட முடியாது.\nதர்பார் படத்திற்கு விளம்பரம் கிடைச்சிடுச்சு.. ரஜினி திடீர் மனமாற்றம்.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nதமிழ் இனம் என்று சொன்னால், அதில் சீமானின் பெயரை உச்சரிக்காமலும், நாம் கடந்துபோய்விட முடியாது. இவர், தமிழ்த் தேசியம் குறித்து பேசி வருகிறார்... தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதில் உறுதியாகவும் உள்ளார்.\nதமிழின மீட்சியே தமது லட்சியம், தனித்தாயகத் தமிழீழத் தனியரசு அமைப்பது தான் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு, அதற்காக போராடுவதே தமது குறிக்கோள், மாநிலம் அனைத்திற்கும் தன்னுரிமை தேசிய இனங்களின் பிறப்புரிமை என்பதே இவரது கட்சியின் விதையாக விழுந்துள்ளது.\nதமிழ்இனம் என்னும் கூட்டை விட்டு வெளியே வந்தால், பரந்த அரசியல் தமக்காக காத்திருப்பது தெரிந்தும், தன்னை காம்பரமைஸ் செய்து கொள்ளாமல் இருக்கிறார் சீமான். \"என் மக்களை நம்பி என் கருத்தியலை நான் விதைக்கிறேன்.. முளைத்தால் மரம்.. இல்லையேல் மண்ணுக்கு உரம்\" என்று சொல்லும் இவரது பாங்கு பெரும்பாலானோருக்கு எளிதில் புரியாது.\nஒவ்வொரு கேள்விகளையும், ஒவ்வொரு பிரச்சினையையும் ஆழமாக வேரூன்றியே யோசிக்கிறார் சீமான். தனக்கென்று ஒரு பாதை வகுத்து கொண்டாலும், அதை சந்தர்ப்பவாதத்துக்கு ஒருநாளும் பயன்படுத்தியது இல்லை. ஆனால், \"சீமான் நல்லாதான் பேசறாரு.. நாக்கை புடுங்கிக்கிற மாதிரி நல்லாதான் கேள்வி கேட்கிறாரு.. ஆனாலும் இவரை நம்பலாமா நம்பப்படாதா\" என்று இவரை பற்றின ஒரு சந்தேகம் மக்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.\nதேர்தல் அரசியலை ஆரம்பத்தில் வெறுத்தவர்தான் சீமான், ஆனால், மக்கள் இந்த தேர்தல் அரசியலில்தான் தொடர்ந்து ஏமாறுகிறார்கள் என்று நினைத்து தேர்தல் அரசியலையும் கையில் எடுத்தார். தேர்தல் களங்களில் புழங்கும் பணத்துக்கு மத்தியில் நுழைந்து, \"நாங்கள் உங்கள் வாக்குக்கானவர்கள் அல்ல, அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கைக்கானவர்கள்\" என்பதை சீமான் தவிர வேறு யாராலும் சொல்லிவிட முடியாது.\nஅதேபோல, ஒரு தேர்தலையும் விடுவதில்லை இவர்.. இறங்கி ஒரு கை பார்த்துவிடுகிறார். சீமானின் பிரச்சாரம் எப்போதுமே மிகப் பெரிய வீச்சை கொண்டிருக்கும். இணையத்தில் ட்ரெண்ட்டாக இருப்பதும் சீமான் பேச்சுக்கள்தான். ஆளும்தரப்பு, எதிர் தரப்பு, என யாரையுமே விட்டு வைப்பதில்லை.. கொட்டும் மழை, அடிக்கும் வெயில் என எதையுமே பார்ப்பதும் இல்லை. மக்களை கவர்ந்தது மட்டுமல்ல, யோசிக்க வைக்க கூடியதும் சீமானின் பேச்சுக்கள்தான். திராவிட கட்சிகளே பலமுறை அரண்டு போயின சீமானின் பேச்சில் பேச்சில் வீரியம், காரம் குறையாமல் அதேசமயம் நாக்கை பிடுங்கி கொள்வது போல கேள்விகள் கேட்டதுதான், சீமானை 3-வது இடத்துக்கு அரசியலில் கொண்டு வந்து உயர்த்தியது.\nமக்களுக்கும், மண்ணுக்கும், மரத்துக்கும், மலைக்கும் கூட போராடி கொண்டிருக்கும் சீமானின் விழுதுகள் இன்று ஏராளம். யாருமே சொல்லாமல், மக்கள் பிரச்சனைகளை இக்கட்சியினர் தாமாக முன்வந்து எடுத்து செய்வதால்தான், சீமான் மக்களிடம் எந்நேரமும் நெருங்கியே இருக்கிறார்... இன்று தமிழகத்தின் பேரடையாளமாகவும் திகழ்கிறார்\nஏன் தெரியுமா சீமானை தலைவன்னு சொல்லாம அண்ணன்னு சொல்றோம்\nமுடியை சரியா வெட்டு ,\nஏன்டா தாடி வளக்குற ஷேவ் பன்னு,\nஉடற்பயிற்சி செஞ்சி உடம்ப ஏத்து,\nதலைகவசம் போட்டு வண்டி ஓட்டு,\nசீட் பெல்ட் போட்டு காரை ஓட்டு,\nஎந்த கெட்ட பழக்கமும் இருக்க கூடாது,\nஏன் தெரியமா சீமானை அண்ணன்னு சொல்றோம் என்று ஒருவர் போட்ட ட்வீட்தான் இது: \"ஏன் தெரியுமா சீமானை தலைவன்னு சொல்லாம அண்ணன்னு சொல்றோம் முடியை சரியா வெட்டு ,\nஏன்டா தாடி வளக்குற ஷேவ் பன்னு, உடற்பயிற்சி செஞ்சி உடம்ப ஏத்து, தலைகவசம் போட்டு வண்டி ஓட்டு, சீட் பெல்ட் போட்டு காரை ஓட்டு, எந்த கெட்ட பழக்கமும் இருக்க கூடாது, வீட்ட பாத்துக்கோ\"\nஎவ்வளவு வேணா கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஆனா இன்னைக்கு \" தமிழன் \" னு அழுத்தி சொல்ல மிக முக்கிய காரணங்களில் இவரும் ஒருவர் . அதுக்கு ஒரு தமிழனாக எப்போதும் கடமைப் பட்டு உள்ளேன் #HBDSeemanAnna \nகருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழன்னு அழுத்தி சொல்ல சீமான் முக்கிய காரணம் என்கிறது ஒரு ட்வீட்: \"எவ்வளவு வேணா கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஆனா இன்னைக்கு \" தமிழன் \" னு அழுத்தி சொல்ல மிக முக்கிய காரணங்களில் இவரும் ஒருவர் . அதுக்கு ஒரு தமிழனாக எப்போதும் கடமைப் பட்டு உள்ளேன் \nசீமான் எனும் தனி நபரை நீங்கள் தவிர்க்கலாம், ஆனால் அவர் முன்வைக்கும் அரசியலை எவராலும் தவிர்க்க முடியாது\nசீமான் என்ற தனிமனிதரை தவிர்க்கலாம், ஆனால் அவரது அரசியலை தவிர்க்க முடியாது என்கிறது இன்னொரு ட்வீட்: \"சீமான் எனும் தனி நபரை நீங்கள் தவிர்க்கலாம், ஆனால் அவர் முன்வைக்கும் அரசியலை எவராலும் தவிர்க்க முடியாது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\n\"குழந்தை இறந்து 2 மணி நேரமாச்சேம்மா.. உடம்பெல்லாம் ஜில்லுன்னு ஆயிடுச்சே\".. கதறிதுடித்த பெற்றோர்\n2021-இல் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி 100-க்கு 100 சதவீதம் ஆணித்தரமாக கூறும் விஷயங்கள் இவைதான்\nஇது லிஸ்ட்டுலேயே இல்லையே.. ரஜினிக்கு அடுத்தடுத்து கவுண்ட்டர் கொடுக்கும் அதிமுக.. ரசிகர்கள் குழப்பம்\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் 2021ல் நடக்கும்- சீமான்\n2021ல் அதிமுக ஆட்சி மலரும்.. அதைதான் ரஜினி அதிசயம் என்கிறார்.. முதல்வர் பழனிசாமி பதிலடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள் மீது அதிருப்தியில் திமுக... காரணம் என்ன\n2021-இல் சட்டசபை தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர்- ரஜினி\nமாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது அந்த காலம்.. இப்பெல்லாம் ஏதாச்சும் ஒன்னுன்னா உடனே கிட்னாதான்\nகமலுக்கு நாளை அப்பல்லோவில் ஆபரேஷன்.. காலில் வைத்த டைட்டேனியம் கம்பியை அகற்றுகிறார்கள்\nஎன்னை வம்பிழுக்கிறார்கள்.. எனக்கும் திருமா.வுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள்.. கஸ்தூரி புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/12/01170327/Aamir-Khan-apologized-to-fans.vpf", "date_download": "2019-11-21T22:33:07Z", "digest": "sha1:N3ZHXBRDC2ICHLACTPMRR6XRIU7CGEVN", "length": 18456, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aamir Khan apologized to fans || ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் + \"||\" + Aamir Khan apologized to fans\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்\nஎன் ரசிகர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று அமீர்கான் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகர்களில் கடந்த சில ஆண்டுகளில், தன்னுடைய சிறந்த நடிப்பால் மிகப் பெரிய உயரத்தை எட்டியிருப்பவர் அமீர்கான். 2014-ம் ஆண்டு வெளியான ‘பி.கே.’ திரைப்படம் இந்திய திரை உலகில் முதன் முறையாக ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்த படமாக பார்க்கப்பட்டது. அந்தப் படத்தில் வேற்று கிரகத்தில் இருந்து வரும் ஒரு கதாபாரத்தை கச்சிதமாக செய்திருந்தார். அவரது பெரிய காதுகளும், கண்களும் அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு அழகாக பொருந்தியிருந்தது. நடிப்பிலும் அந்தப் படம் அமீர்கானை வேறு ஒரு தளத்திற்க�� இட்டுச் சென்றது.\nதொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமீர்கான் நடிப்பில் வெளியான படம் ‘தங்கல்’. இந்திய தேசத்திற்காக தான் பெற்றுத் தர முடியாமல் போன தங்கப் பதக்கத்தை, தன்னுடைய மகளின் மூலமாக பெற்றுத்தருவதற்கு போராடும் ஒரு தந்தையின் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிப்பு பேசப்பட்டது. ‘தங்கல்’ திரைப்படத்திற்கு முந்தைய படம் வரை சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் வலம் வந்த அமீர்கான், இந்தப் படத்தில் வயதான தந்தை தோற்றத்திற்கான தொப்பை வளர்த்து நடித்திருந்தது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘தங்கல்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த 3 மாத காலத்தில் கடுமையான உடற்பயிற்சியின் மூலம் மீண்டும் அமீர்கான் சிக்ஸ்பேக் உடற்கட்டுக்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி தவிர தமிழ் உள்ளிட்ட சில மொழிகளிலும் ‘தங்கல்’ படம் வெளியானது. இந்தப் படமும் சில நூறு கோடிகளை வசூல் செய்த படமாக மாறியது.\n‘பி.கே.’, ‘தங்கல்’ படங்களை அடுத்த அமீர்கான் ‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் கனவுகள் நிறைந்த ஒரு மாணவி, தன் பாட்டுத் திறமையை வெளிப்படுத்த போராடுவதைச் சொல்வதாக அமைந்தது. படம் முழுவதும் சிறுமியைச் சுற்றியே அமைந்திருக்கும். இந்தப் படத்தில் சிறுமியின் கனவை நனவாக்க உதவும் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்திருந்தார். துணை கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்த இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருந்தது.\nஇப்படி கடந்த சில ஆண்டுகளாக தொடர் வெற்றியை ருசித்து வந்த அமீர்கானை, கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி, தீபாவளியை ஒட்டி வெளியான ‘தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்’ திரைப்படம் கொஞ்சம் தடுமாற வைத்திருக்கிறது.\nஇந்தப் படத்தை இயக்கியவர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா. இவர் இதற்கு முன்பு அமீர்கான் நடித்த ‘தூம்-3’ படத்தை இயக்கியவர். அதோடு ‘தூம்’, ‘தூம்-2’ ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதோடு, திரைக்கதை அமைத்தவரும் இவர்தான். படத்தின் தயாரிப்பாளர் ‘தூம்’ வரிசை திரைப்படங்கள் மட்டுமின்றி, பல வெற்றிப்படங்களைக் கொடுத்த ஆதித்ய சோப்ரா. பெரிய தயாரிப்பு நிறுவனம், சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்பதையும் தாண்டி ‘தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்’ திரைப்படத்தில் அமிதாப் பச்சனும், அமீர்கானும் முதன் முறையாக இணைந்தனர். இதுவெல்லாம் சேர்ந்து பாலிவுட் வட்டாரத்தில் ‘தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும் ரூ.300 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் டிரைலரை சுமார் 8 கோடி பேர் பார்த்திருந்தனர். எனவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதாகவே பாலிவுட் மட்டுமின்றி, இந்திய சினிமா உலகம் முழுவதும் எதிர்பார்த்தது. அதைக் கருத்தில் கொண்டு தான் இந்தப் படத்தை இந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் மொழி மாற்றம் செய்து வெளியிட்டனர்.\n‘பாகுபலி’ திரைப்படத்தைப் போல, இந்தப் படத்தையும் பிரம்மாண்டமாக உருவாக்கியிருப்பதாக திரைப்படக் குழு சொல்லி வந்தது. ஆனால் படத்தின் கருவை அழுத்தமாக வைக்கத் தவறியதால், படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியிருக்கிறது. இதனால் ‘தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்’ படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். படத்தின் கதைக் கரு பார்வையாளர்களைக் கவரவில்லை என்றாலும், படத்தில் அமிதாப்பச்சன், அமீர்கான், கதாநாயகியாக நடித்த பாத்திமா சனா சாய்க் ஆகியோரின் நடிப்பு நன்றாக இருந்ததாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் அமீர்கான் ‘தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்’ படத்தின் தோல்வி பற்றி சில கருத்துகளை தெரிவித்திருக்கிறார். “இந்தப் படத்திற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் கடுமையாக உழைத்தோம். ஆனால் எந்த இடத்தில் நாங்கள் தவறு செய்தோம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. சிலர் படத்தை பாராட்டினாலும், அவர்கள் வெகு சிலரே. பெரும்பாலான ரசிகர்களால் இந்தப் படம் ஏற்றுக்கொள்ளப்படாமல் போய்விட்டது என்பதை நாம் ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். ஒரு படத்திற்கு வரும் மக்கள், அந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் வருகிறார்கள். அப்படி வந்தவர்களால் இந்தப் படத்தை ரசிக்க முடியவில்லை. இந்த முறை நான் என்னை நம்பி வந்த மக்களை மகிழ்ச்சிப்படுத்த தவறிவிட்டேன். அதற்காக என் ரசிகர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று உருக்கத்தோடு தெரிவித்துள்ளார்.\nதான் நடித்த படத்தின் தோல்வியை ஏற்றுக்கொண்டு, அதைக் காண வந்த ரசிகர்களின் மனநிலையை மதித்து பேசுவதும், தோல்வி படத்தை அளித்ததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பத���ம் எல்லா நடிகர்களிடமும் இல்லாத ஒரு தனி குணம். அது அமீர்கானிடம் இருக்கிறது. அதுவே அவரை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. சர்ச்சை கருத்துகள்: காயத்ரி ரகுராம் டுவிட்டர் முடக்கம்\n2. காதலரை மணக்கும் நிக்கி கல்ராணி\n3. அஜித்தின் வலிமை படத்திற்கான புதிய தோற்றம்\n4. படப்பிடிப்பில் இருந்து விஜய் படங்கள் மீண்டும் கசிந்தன\n5. மீண்டும் சூர்யா ஜோடியாக அனுஷ்கா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/12/18/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-21T21:13:33Z", "digest": "sha1:6MGQOHESGWR7OPHQV7ELLWCDPLH6POBI", "length": 8123, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "வாள்வெட்டு, குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 9 பேர் யாழில் கைது - Newsfirst", "raw_content": "\nவாள்வெட்டு, குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 9 பேர் யாழில் கைது\nவாள்வெட்டு, குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 9 பேர் யாழில் கைது\nColombo (News 1st) பல்வேறு வாள்வெட்டு மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 9 பேர் யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுற்றத்தடுப்பு விசேட பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்று அதிகாலை சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது 21 தொடக்கம் 24 வயதிற்குட்பட்ட 9 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்களிடம் இருந்து 6 வாட்கள் உட்பட குற்றச்செயலுக்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒரு வேனும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nமானிப்பாய் , நீர்வேலி மற்றும் யாழ். நகரை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சுன்னாகம் பொலிஸில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதோட்டமக்கள் மீதான தாக்குதல் தொடர்பில் எழுவர் கைது\nயாழில் டெங்கு காய்ச்சலால் சிறுமி பலி\nகுளியாப்பிட்டியவில் 1500 ரூபா இலஞ்சம் பெற்ற சமுர்த்தி உத்தியோகத்தர் கைது\nமாதம்பேயில் சுவரொட்டிகளை வைத்திருந்தவர் கைது\nயாழில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி விபத்து: ஒருவர் பலி\nகிளிநொச்சியில் கேரளக்கஞ்சாவுடன் இளைஞர் கைது\nதோட்டமக்கள் மீதான தாக்குதல் தொடர்பில் எழுவர் கைது\nயாழில் டெங்கு காய்ச்சலால் சிறுமி பலி\nஇலஞ்சம் பெற்ற சமுர்த்தி உத்தியோகத்தர் கைது\nமாதம்பேயில் சுவரொட்டிகளை வைத்திருந்தவர் கைது\nமோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி விபத்து\nகிளிநொச்சியில் கேரளக்கஞ்சாவுடன் இளைஞர் கைது\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடமைகளைப் பொறுப்பேற்றார்\nஇனப்பிரச்சினை தீர்வை இந்தியா பிரஸ்தாபிக்கும்\nஜனாதிபதி ஊடகப் பிரிவு மாத்திரமே தகவல் வௌியிடலாம்\nசஜித் பிரேமதாச மக்களை சந்தித்தார்\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் டிமென்சியா ஏற்படும்\nதகுதிச் சுற்றில் துர்க்மேனிஸ்தான் வெற்றி\nமீண்டும் தலைதூக்கம் படைப்புழு தாக்கம்\nவிருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சக்தி, சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2011/08/qitc_18.html", "date_download": "2019-11-21T21:36:38Z", "digest": "sha1:OVFFUAY7JOMC4B2W5SFMJ2YCYR3HFG4C", "length": 11285, "nlines": 242, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): கத்தர் QITC மர்கசில் இரவுத் தொழுகை மற்றும் தொடர் சொற்பொழிவு", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nவியாழன், 18 ஆகஸ்ட், 2011\nகத்தர் QITC மர்கசில் இரவுத் தொழுகை மற்றும் தொடர் சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 8/18/2011 | பிரிவு: ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.\nஇறைவனின் அருளால், கத்தர் தோஹா QITC மர்கசில் ரமளான் மாதம் முழுவதும் இரவு 8:15 மணிக்கு இரவுத் தொழுகையும் அதைத் தொடர்ந்து பயான் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.\nஇதில் மௌலவி முஹம்மத் தாஹா MISc (பேராசிரியர், தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி, சேலம்) அவர்கள் \"இஸ்லாத்தின் பார்வையில் உலகம்\" என்ற தலைப்பில் 04-08-2011 முதல் 15-08-2011 வரை தொடர் உரையாற்றினார்கள். மேலும் 16-08-2011 முதல் \"மரணத்திற்குப் பின்\" என்ற தலைப்பில் தொடர் உரையாற்றுகிறார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n30-08-2011 கத்தரில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் சொற்பொழ...\n26-08-2011 அன்று கத்தரில் மாபெரும் இஃப்தார் நிகழ்ச...\n25-08-2011 அன்று கத்தரில் \"இஸ்லாம் ஓர் எளிய மார்க்...\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 25/08/2011 வியாழன் இர...\n18-08-2011 கத்தர் அல் கோர் ரமலான் சிறப்பு சொற்பொழி...\nகத்தர் QITC மர்கசில் இரவுத் தொழுகை மற்றும் தொடர் ச...\n11/08/2011 கத்தர் சவுதி மர்கசில் ரமலான் சிறப்பு சொ...\n04-08-2011 கத்தர் - வக்ராவில் ரமலான் சிறப்பு நிகழ்...\nகத்தர் QITC மர்கஸில் தினமும் இஃப்தார் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMzgxOA==/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-21T22:23:53Z", "digest": "sha1:XNRMYDBLHBM4FALQ34LCTTWD7WOMRZAI", "length": 7945, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nகொழும்பு: இலங்கை- நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று மழையால் பாதிக்கப்பட்டதால் 36.3 ஓவர் மட்டுமே வீசப்பட்டன. கொழும்புவில் பெய்த மழை காரணமாக இலங்கை - நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் திட்டமிட்டபடி நேற்று காலை 10 மணிக்கு தொடங்கவில்லை. மழை நின்றாலும் மைதானத்தில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியிருந்ததால் ஆட்டம் தொடங்கவில்லை. இந்நிலையில் நேற்று பகல் ஒரு மணிக்கு பிறகு வானம் வெளுக்க தொடங்கியதால் டாஸ் போடப்பட்டது. அதில் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சர்ச்சைக்குரியவகையில் பந்து வீசிய குற்றசாட்டில் சிக்கியுள்ள அகிலா தனஞ்ஜெயா நேற்றைய போட்டியில் இடம் பெறவில்லை. ஓய்வளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் பட்ட நியூசி. கேப்டசன் கேன் வில்லியம்சன் நேற்று களமிறங்கினார்.தொடக்க வீரர்களாக கேப்டன் கருணரத்னே, திரிமனே ஆகியோர் களமிறங்கினர். வில்லியம் தனது பந்துவீச்சில் திரிமனேவை வெளியேற்றினார். அவர் 35 பந்துகளில் 2ரன் எடுத்திருந்தார். அடுத்து வந்த குசால் மெண்டீஸ் நிதானமாக ஆடி 32 ரன் சேர்ந்திருந்தார். அப்போது கொலின் டீ கிராண்டுஹோம் அவரை ஆட்டமிழக்க செய்தார். இந்நிலையில் மீண்டும் மாலையில் மழை மேகங்கள் சூழ ஆரம்பித்தன. அதனால் ஆட்டம் கைவிடப்பட்டது. அப்போது இலங்கை 36.3 ஓவருக்கு 2விக்கெட்களை இழந்து 85 ரன் எடுத்திருந்தது. கருணரத்னே 49 ரன்களுடனும், ஏஞ்சலோ மாத்யூஸ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். ஏற்கனவே 29வது ஓவர் வீசப்பட்ட நிலையிலும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. நேற்று குறைந்த ஓவர்கள் வீசப்பட்டாலும் அதை நியூசிலாந்து தரப்பில் 5 வீரர்கள் பந்து வீசினர். பலர் குறைந்த ரன்னே விட்டு தந்தனர்.\nமிகப்பெரும் ஊழல் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்\nஇலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார்\nகுழந்தைகளுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதை தடுக்க சென்னை மருத்துவ கல்லூரி உட்பட 3 கல்லூரிகளில் பிரமாண்ட ஆய்வு: இந்தியா - இங்கிலாந்து நிபுணர்கள் கூட்டு முயற்சி\nசியாச்சினில் சுற்றுலா தலம் இந்தியா திட்டத்துக்கு பாக். எதிர்ப்பு\nதெலுங்கானா போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\nமஹாராஷ்டிர அரசியல் சிக்கலுக்கு இன்று தீர்வு: உத்தவ் முதல்வர் \nஇந்தியரை பயங்கரவாதியாக அறிவிக்க பாக்., முயற்சி : சுதாரித்து மீட்டது மத்திய அரசு\nகர்நாடகாவில் பலாத்கார வழக்கு பதிவு செய்த போதே சாமியார் நித்தியானந்தா வெளிநாடுக்கு தப்பினார்: குஜராத் போலீஸ் தகவல்\nகே.ஆர்.எஸ் அணை முழு கொள்ளளவுடன் சாதனை\nகுளங்களை தூர் வாரி ஆழப்படுத்த அனுமதி....கை கொடுத்தது நீர்மேலாண்மை திட்டம்\nஉள்ளாட்சி தேர்தல் அவசர சட்டம் அவசியமா\nபாஸ்டேக் இல்லாவிட்டால் சுங்கச்சாவடி கட்டணம் டிச.1 முதல் இரட்டிப்பு: நிதின் கட்கரி எச்சரிக்கை\nவேறு யாரும் வாங்க முடியாது பாரத் பெட்ரோலியம் தனியாருக்கு மட்டுமே: தர்மேந்திர பிரதான் சூசகம்\nபைக் திருடிய வாலிபர் கைது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-31-05-2019/", "date_download": "2019-11-21T21:31:16Z", "digest": "sha1:XYSYVKJTEHABFTR6DSRED6T2YVK6SFJB", "length": 2782, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகை கண்ணோட்டம் -31 -05-2019 | Athavan News", "raw_content": "\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜி���ிகாந்த்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nபத்திரிகை கண்ணோட்டம் -31 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 19 -11-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 18 -11-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 17 -11-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 16 -11-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 15 -11-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 12 -11-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 11 -11-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 10-11-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 09 -11-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 08-11-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 04-11-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 03-11-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristian.org/index.php/tamil-pages/witness", "date_download": "2019-11-21T21:03:15Z", "digest": "sha1:RVB73MA6KRN53VVWOHXC32CVDQ6YYMYY", "length": 12492, "nlines": 50, "source_domain": "tamilchristian.org", "title": "Witness", "raw_content": "\nநான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தihத் துதிப்பேன், நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தம்பண்ணுவேன். சங். 146:2\nகர்த்தருக்குள் பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவின் அன்பு நிறைந்த நாமத்தினால் உங்கள் அனைவரையும் இந்தப் பக்கங்களில் வரவேற்கிறேன்;.\nஇந்தப் பக்கங்களில் (தமிழ்ப்பக்கங்கள்) எனது ஆக்கங்களும் பயன் தரும் பக்கங்களும் உண்டு.\nநான் விக்கிரக வழிபாட்டு முறையில் வளர்ந்து வந்தவன், அப்படி வளர்ந்தாலும் அவைகளை முறைப்படி வழிபட்டு வந்தாலும் என்னுடைய உள்ளத்தில் ஏதோ ஒரு நிறைவின்மை இருந்தது. இதற்கான பதிலை எதிலும் காணமுடியவில்லை. (வெங்காயத்தை உரித்து அதில் ஏதும் காண்பேன் என்பவன் சத்தியத்தை காணமுடியாதவன், அதேபோல்) கடவுள் என்றால் என்ன என்பதை முன்னோர் சொல்லித் தந்த முறையில் காணக்கூடியதாக இல்லை, மனிதனால் கடவுளைத் தரிசிக்க முடியாது என்ற நிலை அத்துடன் நான் வழிபடுபவைகள் விக்கிரகங்களாக இருக்கிறதே, அவைகள் எப்படி செவி கொடுக்கும் என்பதை முன்னோர் சொல்லித் தந்த முறையில் காணக்கூடியதாக இல்லை, மனிதனால் கடவுளைத் தரிசிக்க முடியாது என்ற நிலை அத்துடன் நான் வழிபடுபவைகள் விக்கிரகங்களாக இருக்கிறதே, அவைகள் எப்படி செவி கொடுக்கும் எப்படி பேசும்\nஅவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும்,மனுசருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது: அவைகளுக்கு கண்களிருந்தும் காணாது. அவைகளுக்கு காதுகளிருந்தும் கேளாது: அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்கு கைகளிருந்தும் தொடாது அவைகளுக்கு கால்களிருந்தும் நடவாது: தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும்,அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப் போலவே இருக்கிறார்கள். சங்கீதம் 115:4-8\nஇந்தக் காலகட்டத்தில்தான் எனக்கு இவைகளுக்கான பதில் கிடைத்தது. அதன் ஊடாக எனது வாழ்வில் கண்டிராத உண்மைகளையும், நான் வாழ்ந்த அறியாமையுள்ள காலங்களையும் சிந்தித்தேன். ஆராய்ந்து பார்க்க,பார்க்க அந்த உண்மைகளை எந்த பணத்தினாலோ, பதவியினாலோ, படிப்பினாலோ எதனாலும் பெறமுடியாது என்பதை அறிந்து கொண்டேன். உலகத்தின் அதாவது மனிதனின் ஆரம்பம் முதல் உலகத்தின் இறுதிவரை எல்லாமே அந்த இடத்திலே காணக்கூடியதாக இருக்கிறது. அதுதான் பரிசுத்தவேதாகமம்.அதில் உள்ள வார்த்தைகள் மனித உள்ளத்தை ஊடுருவிப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இதற்கு நான் மட்டும் விதிவிலக்கல்ல,\nதேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. எபிரேயர் 4: 12\nஇதன் ஊடாக ஜீவப் பாதையைக் கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இங்கே கர்த்தர்; ஜீவனுள்ளவராகவும், வானத்தையும் பூமியையும் அதில் உள்ள யாவற்றையும் உண்டாக்கினவராயிருக்கிறார். இங்கே கர்த்தர் என்ன சொல்லுகிறார் என்றால்: பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே என்னை நோக்கிப்பாருங்கள்;:அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்: நானே தேவன் வேறொருவரும் இல்லை. வானங்களைச் சிருஸ்டித்துப் பூமியையும் வெறுமையையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை. ஏசையா 45:18,22\nகர்த்தரோ மெய்யான தெய்வம்: அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா: அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்: அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்;. எரேமியா 10:10\nசூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. சங்கீதம் 113:3\nஇங்கே நான் பெற்ற நித்தியமான அவருடைய அன்பையும், சமாதானத்தையும் உங்கள் ஒவ்வொருவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\nநாம் எல்லோரும் உள்ளத்திலே பாரம் மிகுந்தவர்கள் இந்தப் பாரத்தை (வருத்தமான) எங்கே இறக்கி வைக்க முடியும் யார்தான் அவைகளை ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து 'வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்: நான் உங்களுக்கு இளைப் பாறுதல் தருவேன்' என்றார். எவ்வளவு ஆறுதல்\nநான் ருசித்தவைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பக்கங்கள், சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.......ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்' யோவான் 8:32,36\nகர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி,அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.... அப்.16:31\nஅவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை: நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும்,மனுசர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.... அப்.4:12\nஎந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்' அப்.10:35\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-1-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-21T20:57:26Z", "digest": "sha1:XSGWTWQEGRD5YL6Q6WZF2JEC3XSLHSG2", "length": 6008, "nlines": 66, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபிளஸ் 1 பொதுத்தேர்வில் Archives - Tamils Now", "raw_content": "\nஇந்திக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு ‘ஒரே நாடு, ஒரே ஆட்சி மொழி மாநிலங்களவையில் வைகோ கேள்வி - ‘நாட்டையே மொத்தமாக விற்று விடுவார்கள்’ மக்களவையில் பாஜக மீது காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு - ஐகோர்ட் மதுரைக் கிளையில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து முறையீடு - மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்தெடுக்க அவசரச்சட்டம் - 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது\nTag Archives: பிளஸ் 1 பொதுத்தேர்வில்\nபிளஸ் 1 பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 2,450 பேர் தேர்ச்சி\nபிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. இதில் 2,450 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்பது பெரும் மகிழ்ச்சி தரக் கூடிய செய்தி கடந்த ஆண்டு வரையில் பிளஸ் 1 தேர்வானது பள்ளி அளவிலான சாதாரண தேர்வாகவே நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டிலிருந்து ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n‘நாட்டையே மொத்தமாக விற்று விடுவார்கள்’ மக்களவையில் பாஜக மீது காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு\nஇந்திக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு ‘ஒரே நாடு, ஒரே ஆட்சி மொழி மாநிலங்களவையில் வைகோ கேள்வி\nஐகோர்ட் மதுரைக் கிளையில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து முறையீடு\nமேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்தெடுக்க அவசரச்சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1326633.html", "date_download": "2019-11-21T20:45:31Z", "digest": "sha1:B5EP3HDDB6TPETKWLIC4ALEWV2VML76N", "length": 11840, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "கூரை வீழந்தமையால் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகூரை வீழந்தமையால் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி\nகூரை வீழந்தமையால் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி\nவழிபாட்டின் போது வவுனியாவில் ஆலயம் ஒன்றின் கூரை வீழந்தமையால் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி\nவவுனியா, சாஸ்திரிகூழாங்குளம் சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஆலயத்தின் கூரைப் பகுதி விழுந்தமையால் நான்கு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா, சாஸ்திரிகூழங்குளம் பகுதியில் உள்ள சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கேதார கௌரி விரதப் பூஜை மதியம் இடம்பெற்றது. குறித்த ஆலயத்தின் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது வசந்த மண்டபத்தின் முன் கூரைப்பகுதி முறிந்து விழுந்தது. இதனால் குறித்த ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் காயமடைந்திருந்தனர். காயமடைந்த நால்வரும் நோயாளர் காவு வண்டியின் துணையுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, குறித்த ஆலயத்தின் கூரைப்பகுதி கடந்த 15 வருடங்களாக எந்தவித திருத்தப்பணிகளும் இடம்பெறாமல் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nஜே.ஸ்ரீரங்கா உட்பட 06 சந்தேக நபர்களுக்கு பிணை\nசுவிஸ்குமாரை விடுவித்து உதவிய வழக்கு – சிறிகஜன் இல்லாமலேயே விளக்கத்தை நடத்த நடவடிக்கை\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஅரச துறை நியமனங்களை இடைநிறுத்தியது திறைசேரி\nமண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nயாழில் இன்ப அதிர்ச்சி கொடுத்த உயர்தர மாணவர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கும்- அறிவியலாளர்கள் கருத்து..\nபல்கலைக்கழக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தம்\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஅரச துறை நியமனங்களை இடைநிறுத்தியது திறைசேரி\nமண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு…\nயாழில் இன்ப அதிர்ச்சி கொடுத்த உயர்தர மாணவர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கும்- அறிவியலாளர்கள்…\nபல்கலைக்கழக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தம்\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு…\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை ஒத்திவைப்பு\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்\nநாட்டில் சமூக உறவுக்கான வழி பிறக்குமா \nதெலுங்கானா எம்.எல்.ஏ.வின் குடியுரிமை அதிரடி ரத்து- பதவிக்கும்…\nவகுப்பறையில் புகுந்த பாம்பு கடித்து 5-ம் வகுப்பு மாணவி பலி\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-erode/bike-accident-2-poeple-kills-py8e29", "date_download": "2019-11-21T21:12:38Z", "digest": "sha1:ANB34U5YYZTSUMK7V2KYMEW7L7Y3CDZV", "length": 9708, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதல்... 2 பேர் உயிரிழந்த பர��தாபம்..!", "raw_content": "\nமின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதல்... 2 பேர் உயிரிழந்த பரிதாபம்..\nஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோடு மாவட்டம் கணக்கம்பாளையம் சின்னகாளியூரைச் சேர்ந்த ரஞ்சித் என்ற தங்கராஜ் (30). மெக்கானிக் கடை நடத்திவந்தார். அதேப் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (35) ஒப்பந்த மின்வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் பவானி - சத்தியமங்கலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது கள்ளிப்பட்டி திரையரங்கு அருகே நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதினர்.\nஇந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இருவரும் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இருவருக்குமே திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளது.\n40 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழியும் பவானிசாகர் அணை..\nபழமை வாய்ந்த சாமி சிலையை சம்மட்டியால் உடைத்த மர்ம கும்பல்... பொதுமக்கள் மறியல்... போலீஸ் குவிப்பால் பதற்றம்..\nமின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதல்... 2 பேர் உயிரிழந்த பரிதாபம்..\nஅனுமதியின்றி பேனர்கள்..ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வழக்குகள்.. காவல்துறைக்கு காலம் தாழ்ந்து பிறந்த ஞானம்\nபோதையேறியாச்சு... புத்தி மாறிப்போச்சு... பஸ் ஸ்டாண்டில் ஓவராக எல்லை மீறிய இளம்ஜோடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதி��ுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவயிற்றைக் குத்திக் கிழித்த வளர்த்த காளை.. அப்பாவும், மகனும் போராடும் திக் திக் வீடியோ..\nகதறிக் கதறி அழுத குடும்பப்பெண்.. 1 நிமிட வீடியோவால் கலங்கிப்போன டிக் டாக் ரசிகர்கள்..\nதமிழ் மக்கள் 100/100% அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள்.. ரஜினி பரபரப்பு பேட்டி வீடியோ\nரஜினி கிங் மேக்கராக ஆவதை தடுப்பது மு.க. ஸ்டாலின்தான்.. கராத்தே தியாகராஜன் பகிரங்க குற்றச்சாட்டு..\nகெத்தா நடந்து வந்தவன வெயிட்டா தட்டித் தூக்கிய ரயில்.. மனதை பதைபதைக்க வைக்கும் வீடியோ..\nவயிற்றைக் குத்திக் கிழித்த வளர்த்த காளை.. அப்பாவும், மகனும் போராடும் திக் திக் வீடியோ..\nகதறிக் கதறி அழுத குடும்பப்பெண்.. 1 நிமிட வீடியோவால் கலங்கிப்போன டிக் டாக் ரசிகர்கள்..\nதமிழ் மக்கள் 100/100% அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள்.. ரஜினி பரபரப்பு பேட்டி வீடியோ\nரசிகர்களுக்கு ட்ரீட் தரவிருக்கும் தனுஷ் மீண்டும் ரசிகர்களை கிறங்கடிக்கவரும் ENPT படத்தின் 'மறுவார்த்தை...' பாடல் ப்ரமோ வீடியோ\nஹெல்மெட் போடாம வண்டி ஓட்டுறவங்கள துரத்தி பிடிக்காதீங்க காவல் துறையினருக்கு கோர்ட் எச்சரிக்கை \nஅதிசயம், அற்புதம்னு இதத்தான் ரஜினி சொல்லியிருப்பாரோ கன்னா பின்னான்னு கலாய்த்த எடப்பாடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/antarctic-underwater-alien-sites-source-of-et-by-googlemap-023257.html", "date_download": "2019-11-21T21:33:02Z", "digest": "sha1:C7XQC7NNMPZCNAQ6DXNAI7P3H3UQTN4T", "length": 18755, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "அண்டார்டிக்கா நீருக்கடியில் ஏலியன் தளங்கள்: கூகுள்மேப் மூலம் ET வெளியிட்ட ஆதாரம்.! | Antarctic Underwater Alien Sites Source of ET by Googlemap - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n9 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n10 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n10 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n11 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தக���ல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅண்டார்டிக்கா நீருக்கடியில் ஏலியன் தளங்கள்: கூகுள்மேப் மூலம் ET வெளியிட்ட ஆதாரம்.\nபனிபிரதேசமாக இருக்கும் அண்டார்டிக்காவில் நீருக்கடியில் ஏலியன் தளங்கள் காணப்படுவதாக கூகுள் மேப் மூலம் ஆதாரங்களை திரட்டி ET வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று வரை ஏலியன் குறித்த ஆய்வுகளும் அமெரிக்காவோ, இல்லை ரஷ்யா வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால் தனி நபர் ஆராய்ச்சியாளர்கள் மட்டும் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.\nவேற்றுகிரகங்கள் குறித்து ஆராயும் ஸ்காம் வோரிங் தனது etdatabase.com சேனலில் யுஎப்ஓ அடிப்படை வான் வழி காட்சிகள் குறித்தும் அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அவர் கூறியிருப்பதாவது: நான் அண்டார்டிகா பிராந்தியத்தில் பெரிதாக்க கூகிள் வரைபடத்தைப் பயன்படுத்தினேன். அப்போது ஏலியன்கள் அங்கே இருப்பது தென்பட்டது. அருகிலுள்ள விரிகுடாவில் பனி மற்றும் ஐஸ்கேப்களுக்கு இடையில் அமர்ந்திருக்கும் பல முரண்பாடுகளை கண்டுபிடித்தேன்.\nவேரிங் பின்னர் அண்டார்டிக் பெருங்கடல் தளத்தை வரிசையாகக் கொண்டிருப்பதைக் காணும் அருகிலுள்ள நீர்வாழ் அம்சங்களுடன் விசித்திரமாக வடிவமைக்கப்பட்ட பொருள்களை வேறுபடுத்தினார். கூகிள் மேப்ஸால் சில ஆழமான பகுதிகள் ஏன் மங்கலாகத் தோன்றுகின்றன என்றும் அவர் கேள்வியை எழுப்பியுள்ளார்.\nசந்திராயன்-2க்கு பிறகு இஸ்ரோ புதிய திட்டம் துவக்கம்: ரகசியத்தை போட்டு உடைத்த நாசா.\nகூகிள் மேப்ஸ் இது போன்ற ஒரு சக்திவாய்ந்த நிரலாகும். இது ஆராய்ச்சியாளர்கள் அதே பகுதியின் பழைய படத்தின் மூலம் திரும்பிச் செல்ல அனுமதிக்கிறது. ஆராய்ச்சியாளர் வேரிங் இந்த செயல்பாட்டைப் பயன்படுத்தி தற்போதைய படத்தை 1980 களில் கைப்பற்றப்பட்ட முந்தைய படங்களுடன் ஒப்பிடுகிறார்.\nரூ.7,999-விலையில் மிரட்டலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி அறிமுகம்.\nபழைய படங்களில் என்ன இருந்தது\nமுந்தைய செயற்கைக்கோள் படங்களைப் பற்றியும் அவர் கூறினார்: \"அப்போது கட்டமைப்புகள் பனியாகத் தோன்றின, ஆனால் அவை தெளிவாக இல்லை. \"ஏனென்றால் நீங்கள் அவர்களின் சரியான கோணங்களில் பார்த்தால், அவை உண்மையிலேயே தனித்து நிற்கின்றன.\nவாட்ஸ்ஆப் சத்தமில்லாமல் செய்த வேலை: சூப்பர் 5 பிரைவசி அப்டேட்கள் என்னவென்று தெரியுமா\nஅடுத்தடுத்த தசாப்தங்களில் கிளிக் செய்வதன் மூலம், தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் ஒரு அன்னிய (வேற்றுகிரக ) வாழ்க்கை மறைப்பில் ஈடுபட்டுள்ளது என்று வாதிட அவர் ஒப்புக் கொள்ளவில்லை. கட்டமைப்புகளின் விளிம்புகள் எவ்வாறு தொடர்ந்து நிற்கின்றன என்பதை நீங்கள் உண்மையில் காணலாம் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், விபரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும். express.co.uk\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n சூரியகுடும்பம் பற்றிய நமது புரிதலுக்கு சவால்..\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nஅண்டார்டிகா இரகசியத்தை வெளிப்படுத்திய முன்னாள் கடற்படை அதிகாரி\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n100 வருடம் பழைமையான பெட்டி : உள்ளே இருந்தது என்ன..\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஏலியன் ஸ்பேஸ்ஷிப் சென்றதை உறுதி செய்த அமெரிக்கா: வைரல் வீடியோ.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nசூரியனை கடந்து சென்ற ஸ்பேஸ்ஷிப்: நாசா சேட்லைட்டில் சிக்கி அதிர வைத்தது.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nசெவ்வாய் கிரக ஏலியன்கள் கையில் இருக்கும் அணுஆயுதம்:நாசாவின் தகவல்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/08/12192433/Snehan-Speech.vid", "date_download": "2019-11-21T20:50:13Z", "digest": "sha1:C4Y37D55EFRD4CSE373RWDYBJCLXWYHF", "length": 4323, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "இத்தனை வருஷமா ஒரு அணை கட்ட வக்கில்லை , போராட என்ன அருகதை இருக்கு - கொந்தளித்த சினேகன்", "raw_content": "\nகளத்தூர் கண்ணம்மா வெளியாகி 59 ஆண்டுகளாகின்றன - கமல் நெகிழ்ச்சி\nஇத்தனை வருஷமா ஒரு அணை கட்ட வக்கில்லை , போராட என்ன அருகதை இருக்கு - கொந்தளித்த சினேகன்\nபெண் குழந்தைகளை காப்பாற்ற அரசு, சட்டம், போலீஸ் துணை வராது - பா.விஜய்\nஇத்தனை வருஷமா ஒரு அணை கட்ட வக்கில்லை , போராட என்ன அருகதை இருக்கு - கொந்தளித்த சினேகன்\nசினேகன் தான் தமிழ்நாட்டின் ராகுல் காந்தி - பேரரசு\nபதிவு: அக்டோபர் 30, 2018 16:10 IST\nபிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்\nபதிவு: செப்டம்பர் 05, 2018 17:39 IST\nகற்ற ரீதியாகவே வாழ்ந்து பழக்கப்படுதல் நம்மவர் கொள்கை - கவிஞர் சினேகன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/jul/12/prepare-for-roger-federer-vs-rafael-nadal-3191002.html", "date_download": "2019-11-21T20:52:45Z", "digest": "sha1:HB46JGUVAZW224CFZPYV2OIVQ7E7WFAV", "length": 7920, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\n11 வருடங்கள் கழித்து விம்பிள்டனில் மீண்டும் மோதும் ஃபெடரர் - நடால்\nBy எழில் | Published on : 12th July 2019 11:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nடென்னிஸ் ரசிகர்களால் 2008 விம்பிள்டன் இறுதிப் போட்டியை மறக்கமுடியாது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஃபெடரரை வீழ்த்தினார் நடால். 4 மணி நேரம் 48 நிமிடங்களுக்கு அந்த ஆட்டம், டென்னிஸ் வரலாற்றில் மிகச்சிறந்த ஆட்டம் என்று நிபுணர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டுப்பெற்றது.\nஇந்நிலையில் 11 வருடங்கள் கழித்து விம்பிள்டனில் மீண்டும் ஃபெடரர் - நடால் மோதல் இன்று நி��ழவுள்ளது. விம்பிள்டனில் தனது 100-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ள ஃபெடரர், 9-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளார். அதே நேரத்தில் நடாலும், தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தீவிரமாக உள்ளார். 2019 விம்பிள்டன் அரையிறுதிச்சுற்றில் களிமண் தரை மன்னனும், புல்தரை மன்னனும் மோதவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஃபெடரரும் நடாலும் 39 முறை மோதி அதில் 24 ஆட்டங்களில் நடாலும் 15 ஆட்டங்களில் ஃபெடரரும் வென்றுள்ளார்கள். விம்பிள்டனில் இருவரும் மூன்று முறை மோதியதில் இரண்டு ஆட்டங்களில் ஃபெடரர் வென்றுள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்தை நடால் வெல்வதற்கே அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/examinations-information-technology-ncc/", "date_download": "2019-11-21T21:58:30Z", "digest": "sha1:O7GO2H5JXPJVGEI5UNXRG6ZR6KOHP2MC", "length": 4316, "nlines": 85, "source_domain": "www.fat.lk", "title": "பரீட்சைகள் : தகவல் தொடர்பாடல் : NCC", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nபரீட்சைகள் : தகவல் தொடர்பாடல் : NCC\nகொழும்பு 05 (திம்பிரிகஸ்யாய, கிருலப்பனை, நாரஹேன்பிட்டை, ஹவ்லொக் டவுன்)\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி ���ேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/biggboss-tamil-season-3-kavin-and-kasturi-again-clashed-tamilfont-news-242557", "date_download": "2019-11-21T21:07:04Z", "digest": "sha1:J74D4FNF6EWPKHCF32PCOXOKWA5RQABQ", "length": 11176, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "Biggboss Tamil season 3 Kavin and Kasturi again clashed - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » கவின் - கஸ்தூரி மீண்டும் மோதலா\nகவின் - கஸ்தூரி மீண்டும் மோதலா\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்த கஸ்தூரிக்கும் கவினுக்கும் ஆரம்பம் முதலே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. கஸ்தூரியை 'காக்கா' என கவின் கூற, கவினின் நான்கு பெண்கள் விஷயத்தை மீண்டும் மீண்டும் கஸ்தூரி கிளற, இருவரும் அவ்வப்போது மோதிக் கொண்டு வந்ததை நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. மேலும் கமல்ஹாசன் கூட இதுகுறித்து விசாரித்தபோது கஸ்தூரிக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான் என்றும், பழைய பிரச்சினைகளை அவர் மீண்டும் மீண்டும் கிளறுவதாகவும் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் கவினுக்கும் கஸ்தூரிக்கும் நேற்று மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதாகவும், கவின் தன்னை தீய நோக்கத்துடன் தொட்டதாகவும் கஸ்தூரி பிக்பாஸிடம் புகார் கூறியதாக சமூகவலைதளத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. மேலும் கஸ்தூரி கோபத்தில் கேமராவை உடைத்து விட்டதாகவும் இதனால் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக ஒரு சில மணிநேரங்கள் பிக்பாஸ் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது இன்றைய நிகழ்ச்சியில் அல்லது புரமோ வீடியோவில் தெரியவரும்.\nஏற்கனவே மதுமிதா காவிரி பிரச்சினை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவருக்கும் ஷெரினுக்கும் ஏற்பட்ட மோதலால் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது கஸ்தூரியும் கேமிராவை உடைத்தது பிக்பாஸ் விதிமுறை மீறல் என்பதால் அவரும் வெளியேற்றப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nதினமும் 12 மாத்திரைகள் சாப்பிட்ட விஜய் பட நாயகி\n'தலைவி' படத்தில் நடிக்க மறுத்த பிரபல ஹீரோ\nஅக்னி சிறகுகள்' அக்சராஹாசனின் கேரக்டர் அறிவிப்பு\n பளிச் பதில் கூறிய ரஜினிகாந்த்\nநான் சொன்னால் யார் கே��்கப் போகிறார்கள் ரஜினி கமல் குறித்து சினிமா பிரபலம்\nகவுதம் மேனனின் அடுத்த படத்தில் 'குருதிப்புனல்' கனெக்சன்\nஜனவரி 1ல் விஜய் ரசிகர்களுக்கு தரமான 'சம்பவம்'\nமுதல்வர், துணை முதல்வரை சந்தித்த காமெடி நடிகர் சதீஷ்\nவாழ வைத்த தெய்வங்களுக்கு நன்றி சொன்ன சூப்பர் ஸ்டார்\nகுழந்தை பெற்றுக்கொள்ளும் ஆண்டு, மாதம், தேதியை அறிவித்த சமந்தா\nபிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் விஷால்\nயோகி பாபுவின் அடுத்த படம் குறித்த அசத்தல் தகவல்\nமுதல்வர் வேட்பாளர் கமல்தான்: இணைப்புக்கு முன்னரே பிரபல நடிகையின் சர்ச்சைக்கருத்து\nஅண்ணிக்கு பிரபல நடிகர் கொடுத்த வித்தியாசமான பரிசு\nநயன்தாரா பிறந்தநாளில் சிங்கப்பூர் ரசிகர் செய்த அர்ச்சனை\nதெலுங்கு சினிமா எனக்கு இன்னொரு வீடு: ஸ்ருதிஹாசன்\nரசிகர்களுக்கு படிப்படியாக இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்-ரஜினி\nபில்கேட்ஸை சந்தித்த பிரபல நடிகரின் மனைவி\nபள்ளி மாணவியை கடித்த பாம்பு ஆசிரியர்கள் அலட்சியத்தால் பறிபோன உயிர்\nரஜினியின் அதிசயம்-அற்புதம் பேட்டிக்கு முதல்வரின் உடனடி ரியாக்சன்\nஆம் 2021ல் அதிசயம் நடந்தே தீரும்: சீமான்\nகாதலில் வெற்றி பெற விஷம் குடித்த வாலிபர்: அதிர்ச்சியில் மனைவி\nரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளம் காதலர்கள்: காதல் தோல்வியா\nஏற்கனவே 6 பைக்: 7வது பைக் வாங்கித்தராததால் தற்கொலை செய்த இளைஞர்\nதிருமணமான 24வது நாளில் சென்னை பெண் தற்கொலை: விசாரணையில் திடுக்கிடும் தகவல்\nநடுரோட்டில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை: காதல் தோல்வியா\nகாதல் தோல்வியால் மன உளைச்சல்: பாகிஸ்தானுக்கு பாதை மாறி சென்ற ஐதராபாத் இளைஞர்\nதிருடுவதற்காக தினமும் வேலூரில் இருந்து சென்னை வரும் இளம்பெண்: போலீசாரிடம் சிக்கிய கதை\nபாரா கிளைடர் விபத்து: தேனிலவு சென்ற சென்னை இளைஞர் பலி\nகணவனுக்கு டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு\nசேரனை நாமினேட் செய்த லாஸ்லியா அப்பா-மகள் பாசப்போராட்டம் என்ன ஆனது\nவனிதா பள்ளி செல்லும் குழந்தையா\nசேரனை நாமினேட் செய்த லாஸ்லியா அப்பா-மகள் பாசப்போராட்டம் என்ன ஆனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/10/13/ad72", "date_download": "2019-11-21T22:35:46Z", "digest": "sha1:6MMZVAKOHGSJEHETXCTTHQJ7LUWEWCI3", "length": 7435, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: மனம் போல் பறக்கும் பயணம்!", "raw_content": "\nவியாழன், 21 நவ 2019\nஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: மனம் போல் பறக்கும் பயணம்\nதற்போதைய உலகம் போலவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் தரை வழிப்பயணம் மிகச் சாதாரணமானதாக இருந்தது. ஆனால், அப்போது பயணித்த தூரம் அதிகமாக இருந்தது. எவ்வளவு தூரம் எனக் கணக்கிட முடியாத தொலைவுகளை தரைவழியாகவே கடந்தனர் மக்கள். கடல்வழிப் பயணம் சுலபத்தில் தொலைந்துபோகக்கூடியதாக இருந்தாலும், ஆமைகளின் உதவியால் அதனை சுலபமானதாக மாற்றினார்கள் இந்தியப் பெருங்கடலில் பயணப்பட்டவர்கள். இப்போது வான்வழிப் பயணம் அறிமுகமாகியிருக்கிறது. அதிவேகமானதும், இலகுவானதாகவும் இருக்கும் இந்த வான்வழிப்பயணம் மனித இனத்துக்குப் புதிது. 157 வருடங்களாகத்தான் வான்வழிப் பயணத்தைப் பயன்படுத்தி வருகிறோம். புதிதாகப் பழகிவரும் இந்தப் போக்குவரத்தில் இன்னும் எவ்வளவோ புதிய வசதிகளைச் செய்யலாம். அதற்கு அடிப்படையாக, அதில் பயணிக்கும் மக்கள் மீதான கரிசனமும், அவர்களது தேவைகளைப் புரிந்துகொள்ளும் மன ரீதியான உரையாடலும் தேவை. ஒரு நாட்டு மக்கள் எந்த இடங்களை அதிகம் விரும்புகிறார்களோ, அந்த இடத்துக்கான விமான எண்ணிக்கையை அதிகரிப்பதென்பது விமானம் இல்லாததால் ஒரு மனிதனின் பயணத் திட்டம் எந்த விதத்திலும் மாறிவிடக்கூடாது என்ற சேவை மனப்பான்மை இல்லாமல் வராது. அதை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எப்படி செய்திருக்கிறது\nஇந்தியாவின் முக்கியமான 14 நகரங்களிலிருந்து 135 விமானங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இயக்குகிறது. அவற்றில் 56 விமானங்களை சென்னையிலிருந்து மட்டும் இயக்குகிறார்கள். சென்னையிலிருந்து இலங்கையின் கொழும்பு நகரத்துக்குச் செல்லும் இந்த 56 விமானங்கள் அங்கிருந்து உலகின் பல்வேறு நகரங்களுக்கும் பறக்கின்றன. பல மணி நேரங்கள் வரிசையில் நின்று விசா எடுத்து, பிறகு பலமணிநேரக் காத்திருப்புக்குப் பிறகு விமானத்தில் ஏறி, அதன்பிறகும் பலமணி நேரப் பயணம் என்ற அயர்ச்சியிலிருந்து சுற்றுலா பயணிகளைக் காப்பாற்றுவதற்காகவே, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முக்கியமான சுற்றுலா நகரங்களுக்கு தனது விமான சேவையை அதிகரித்துள்ளது. எண்ணிக்கை அதிகரிக்கும்போது தரம் குறையும் என்ற கூற்றினை முறியடிக்கவேண்டும் என்பதனைக் கருத்தில்கொண்டு எந்த வசதிக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார்களோ, அதனை எவ்வித சமரசமுமின்றி செய்துகொடுப்பதால் தான், அதிக சுற்றுலா பயணிகளைக் கவர்ந்த விமான சேவை நிறுவனமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இருக்கிறது.\nஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸைப் போலவே, ஐரோப்பிய கண்டத்தில் சிறப்பான விமான சேவையை வழங்கியதற்காக எமிரேட்ஸ் நிறுவனத்துக்கும், மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு ஓமன் நிறுவனத்துக்கும், பசிபிக் பகுதிகளுக்கு தாய் நிறுவனத்துக்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவு சிறப்புகளை சுற்றுலாத் துறைக்குச் செய்துகொடுத்துள்ள இந்நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட விருதுகளை அத்தனை சாதாரணமாகக் கொடுத்துவிடுவார்களா. 2000 பார்வையாளர்கள் மத்தியில், 1000 பிரபலங்கள் சூழ்ந்திருக்க பலவித கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற அந்த நிகழ்வில் நடந்தது என்ன\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/12/book-intro-einstein-vazhvum-sindhanaiyum/", "date_download": "2019-11-21T22:43:30Z", "digest": "sha1:NMRKTELFUI6UHRXNZ4FQRRKCRXOTAAO5", "length": 33492, "nlines": 249, "source_domain": "www.vinavu.com", "title": "நூல் அறிமுகம் : ஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும் | vinavu", "raw_content": "\nகோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை \nமாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nஅயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nமீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை \nபாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா \nசிலி : புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வ��-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது…\nபாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் \nலெனின் – பெரியாரை பின்பற்றுகிறவர்கள் தீவிரவாதிகள் : பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசில வேளைகளில் ஒரு நிமிடம் என்பதே எவ்வளவு நீடிக்கிறது \nநவீன வேதியியலின் கதை | பாகம் 02\nகேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் \nநூல் அறிமுகம் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்\nபாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் |…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் \nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nபிஸியோகிராட்டுகள் | பொருளாதாரம் கற்போம் – 44\nபிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்தியாவின் 4 இலாபகரமான நிறுவனங்கள் \n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nமுகப்பு சமூகம் நூல் அறிமுகம் நூல் அறிமுகம் : ஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும்\nநூல் அறிமுகம் : ஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும்\nஇந்த நூலை கடைசியில் இருந்து அத்தியாயம் அத்தியாயமாகப் படித்தாலும் சிக்கல் இருக்காது. ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் தொடர்போடும் கதை சொல்கிறது.\nஐன்ஸ்டீன் பற்றிய இந்த நூல் சிறிய நூல்தான். எனினும் விஞ்ஞானிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை பெரிய அளவில் இந்த சிறிய நூல் தூண்டும்.\nஐன்ஸ்டீன், படிப்படியாக முழு மனிதனாக உருப்பெறுவது காட்சிகளாய் இந்த நூலில் விரிகிறது. நூலைப்படித்து முடித்தவுடன் பல நூல்களைப் படித்துவிட்ட திருப்தி ஏற்படுகிறது. இந்த நூலை கடைசியில் இருந்து அத்தியாயம் அத்தியாயமாகப் படித்தாலும் சிக்கல் இருக்காது. ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் தொடர்போடும் கதை சொல்கிறது.\n”அறிவு முக்கியமானதுதான், ஆனால் அதைவிட முக்கியமானது கற்பனைத்திறன்” என்று ஐன்ஸ்டீன் கூறினார். இந்தக் கற்பனைத்திறன் எப்படிக் கைவரப்பெறும் இளம்வயதில் சொந்த மொழியில் பயிலுவதும், இதைத்தான், இப்படித்தான் பயில வேண்டும் என்ற கட்டாயத்திற்காளாகாமல் சொந்த வழியில் கற்பதும் கற்பனைத்திறன் வலுப்பெறுவதற்கு அவசியமான நிபந்தனைகள்.\nசிறுவயதிலேயே ஐன்ஸ்டீன் அவர்களின் கற்பனைச் சிறகுகள் வெளியிலிருந்து வருகிற எந்த ஆணைக்கும் அடிபணியவில்லை. இளங்கன்று பருவத்திலேயே பட்டாளத்துக்காரனின் மிடுக்கான நடையும், விரைப்பான கை வீச்சும் அவருக்கு கிலுகிலுப்பையும் கிளர்ச்சியையும் தரவில்லை. சமாதான வேட்கையும், மனிதாபிமானமும், சமூகக் கவலையும் கொண்ட மனிதனாக இந்தப் பயிர் விளையும் என்பது இப்படி முளையிலேயே தெரிந்தது.\nஒரு மனிதனின் மனதிற்குள் புதைந்திருக்கும் விஷயங்களை உளவியல் பூர்வமாக நுட்பமாக சொல்வதற்கும் இந்த நூலில் முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது இந்த நூலின் தனிச்சிறப்பு.\n… ஹிட்லரின் இன வெறி மற்றும் பாசிச ஆட்சியின் வேட்டையில் இருந்து அவர் தப்பியது உலகம் செய்த பேறு எனலாம். அவர் மயிரிழையில் தான் தப்பியிருக்கிறார். நாசி ஆட்சியின் எதிரிகளும் குற்றவாளிகளும் என்று ஹிட்லரின் ஆட்சி ஒரு ஆல்பத்தை வெளியிட்டிருந்தது. அந்த ஆல்பத்தின் முதல் பக்கத்தில் ஐன்ஸ்டீ��் படம் போடப்பட்டு, இவர் செய்த குற்றம் என்ற பட்டியலில் ”சார்புநிலைக்கொள்கை” என்று எழுதப்பட்டிருந்தது. இதன் பின் குறிப்பில் ”இன்னும் தூக்கிலிடப்படவில்லை” என பதிவாகியுள்ளது.\nஇது போன்ற மனதை அறுக்கும் பல தகவல்கள் இந்த நூல் தருகிறது.\nஹிட்லரின் ஜெர்மனி அணுகுண்டைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என்பதையும், அவர்கள் பேரழிவு ஆயுதத்திற்கு நெருக்கத்தில் உள்ளனர் என்பதையும் அறிந்து பதறிப்போன ஐன்ஸ்டீன் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டிற்கு இதைத் தடுக்கும் உபாயங்கள் பற்றி கடிதம் எழுதினார். ஆனால், அமெரிக்காவே அணுகுண்டை தயாரித்துக் கொண்டது.\nநூல் நெடுக உளவியல் பூர்வமாகவும், தத்துவ சாயலோடும், விஞ்ஞான நுணுக்கத்தோடும் தகவல்கள் பரிமாறப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது படித்துப் பயன்பெற வேண்டிய கையடக்க நூல். (நூலின் முன்னுரையிலிருந்து)\nபாடப்புத்தகங்களில் தனது கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கவில்லையென்றால், வேறு புத்தகங்களில் தேடும் பழக்கம் ஆல்பர்ட்டிடம் இருந்தது.\nஅன்று ஜெர்மனியில் மிகவும் பிரபலமாக இருந்த இயற்கை விஞ்ஞான பொது விளக்க வரிசைகளை ஆல்பர்ட் விரும்பிப் படித்தான். கேள்வி கேட்டால் எள்ளி நகையாடும் ஆசிரியர்களிடமிருந்து பெற முடியாததைப் பெற இப்புத்தக வரிசை உதவியது. விலங்கியல், தாவரவியல், வானவியல், புவியியல் ஆகியவை பற்றிய விளக்கங்கள் இப்புத்தக வரிசையில் இருந்தன. மதவாத விளக்கங்களாகவும், புராணக் கதைகள் மூலம் விளக்கங்களாகவும் இல்லாமல், இவை பொது விளக்கங்கள் தந்தன. சிறு பிராயத்திலேயே இந்த விளக்கங்களை அறிய நேர்ந்ததால் மத அடிப்படையிலான நம்பிக்கைகள் ஐன்ஸ்டீனின் மனதில் ஒட்டவே இல்லை. (நூலிலிருந்து 17-18)\n1909 முதல் 1911 வரை சூரிச் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஐன்ஸ்டீனிடம் கற்ற ஹான்ஸ்டானர் என்ற மாணவர் அவரது பாட உரையைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் :\nவகுப்பறையின் மேடை மீது முதலில் ஐன்ஸ்டீன் ஏறிய பொழுது, நாங்கள் நொந்துப்போனோம். கலைந்த, சற்றும் பொருத்தமில்லாத நிறங்கள் கொண்ட சூட்டுடன் அவர் ஏறியதால் புதிய பேராசிரியர் பற்றி சலிப்புடன் பார்த்தோம். வெகுசீக்கிரத்திலேயே அவர் பாடக்குறிப்பை விளக்கிய விதம், கடினமான எங்கள் இதயங்களைக் கவ்விப் பிடித்தது. கையடக்க அளவில் உள்ள தாளில் ஒரு குறிப்பை வைத்துக்கொண்டு அவர் உரையாற்றினார். அவரது தலையிலிருந்து அந்த உரைகள் நேரடியாக வருவது போல் தோன்றியது. அவரது மூளை வேலை செய்கிற விதத்தை நாங்கள் பார்த்தோம்.\nஇதைவிட குறையற்ற நடையில் மேன்மையான பாட உரைகள் கேட்டிருக்கிறோம். ஆனால், அவைகள் எங்கள் மனதிலே ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கசப்புடன் உணரவைக்கும். ஆனால், இவரது உரை அந்த இடைவெளியை உணர்த்தாத சுவையான அனுபவமாக இருந்தது.\nசில நேரங்களில், நூதனமான முறையில் சில மதிப்புமிக்க விஞ்ஞான முடிவுகள் பெற முடியும் என்பதை நாங்களாகவே உணர முடிந்தது. ஒவ்வொரு பாட உரைக்குப் பிறகும், இப்படி நாமேகூட உரை ஆற்றலாம் என்று எங்களை உணர வைக்கும். (நூலிலிருந்து பக்.47)\nஐன்ஸ்டீன் எழுதுகிறார் : ” எனது அகவாழ்வும், புறவாழ்வும் மறைந்த மற்றும் உயிருடன் இருக்கிற பிற மனிதர்களின் உழைப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதை தினசரி நூறு தடவையாவது நினைத்துப் பார்ப்பேன். இதுவரை பெற்றதற்கும், இன்று பெறுவதற்கும் கடன்பட்டுள்ளேன் என்ற உணர்வோடு உழைக்க வேண்டும் என்று நினைப்பேன். இந்த நினைப்பு என்னை சிக்கன வாழ்விற்கு ஈர்த்ததோடு, சகமனிதர்களின் உழைப்பை கூடுதலாக அனுபவிப்பது போல் என் மனசாட்சி உறுத்திக்கொண்டே இருந்தது”\n♦ கேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \n♦ நாட்டு மக்களை கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா \nசமூக உழைப்பைச் சுற்றித்தான் மானுட சமூகம் உயிர்வாழ முடியும் என்ற உண்மையை, எத்தனை விஞ்ஞானிகள், அரசியல், பொருளாதார நிபுணர்கள் அரசியல் தலைவர்கள், தத்துவ மேதைகள் இன்றும் ஏற்பார்கள் என்பது சந்தேகமே. தாங்கள் அவதரிக்கப் போய்தான் மானுடம் முன்னேறுகிறது என்ற மயக்கத்தில் இருப்பவர்களுக்கு சமூக உழைப்பின் மகிமையை உணர முடியுமா என்பதும் கேள்விக்குறியே. பிறர் உழைப்பை மதிக்கும் குணம் ஐன்ஸ்டீனிடம் இருந்ததாலேயே சாமான்ய மக்களின் பார்வையிலே உயர்ந்த மனிதனாகக் காட்சி அளித்தார். (நூலிலிருந்து பக்.89)\nஐன்ஸ்டீன் இன்பெல்டோடு பேசியதிலிருந்து ; ” வாழ்வு என்பது ஒரு கிளர்ச்சியுறச் செய்யும் காட்சி. நான் அதை அனுபவிக்கிறேன். அது ஆச்சரியகரமானது. ஆனால் அடுத்த மூன்று மணிநேரத்தில் நீ சாக வேண்டுமென்ற நிலை இருந்தாலும், என்னை அது பாதிக்காது. அந்த கடைச மூன்று மணி நேரத்���ையும் எவ்வாறு நல்ல முறையில் செலவிடுவது என்றுதான் யோசிப்பேன்; ஆவணங்களை தயாரிப்பேன். அமைதியாகப் படுத்துவிடுவேன்” – (நூலிலிருந்து பக்.95)\nநூல் : ஐன்ஸ்டீன் வாழ்வும், சிந்தனையும்\nஆசிரியர் : வே. மீனாட்சி சுந்தரம்\nவெளியீடு : பாரதி புத்தகாலயம்,\n7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.\nவிலை: ரூ 30.00 (முதற் பதிப்பு)\nவினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க\n1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,\nஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.\nவெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,\nநெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)\nதமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்\nநூல் அறிமுகம் : போர் நினைவுகள் : 1876 – 1877\nநூல் அறிமுகம் : வைக்கம் போராட்ட வரலாறு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஇந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nகோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை \nமாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் \nமீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை \nபாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் |...\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nகுடி, கூத்து, ரேப்: இதுதாண்டா ஐ.பி.எல்\nஊத்திக் கொடுப்பதும் சீரழிப்பதுமா…அரசின் வேலை\nமெர்சல் : ஒரு மசாலா மெசேஜ் உண்மை பேசுமா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-design/20-best-personal-websites-in-2013/", "date_download": "2019-11-21T22:59:39Z", "digest": "sha1:PAD6LRLRHSXPLYXH4MVD6TGIHMUOQV4G", "length": 32176, "nlines": 205, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "சிறந்த தனிப்பட்ட வலைத்தளங்கள் தொகுப்புகள் (2019) | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > இணைய வடிவமைப்பு > நான் எப்போதும் பார்த்திருக்கிறேன் சிறந்த தனிப்பட்ட இணையதளங்கள் (எப்படி உங்கள் உருவாக்குவது)\nநான் எப்போதும் பார்த்திருக்கிறேன் சிறந்த தனிப்பட்ட இணையதளங்கள் (எப்படி உங்கள் உருவாக்குவது)\nஎழுதிய கட்டுரை: ஜெர்ரி லோ\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூலை 29, 2011\nஅந்நியர்களின் ஆன்மா புரிந்துகொள்ள முடியாதது என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அந்த அறிக்கையுடன் முற்றிலும் உடன்பட முடியாது.\nபெரும்பாலும் நாம் வெளிப்படையாக கவனிக்க விரும்பவில்லை, அது மிகவும் தனிப்பட்ட விஷயம் அல்லது அந்த வகையானது என்று நடித்துக்கொள்கிறோம்.\nஉண்மையில், ஒரு மனித ஆத்மா அதைப் போல் இருட்டாக இல்லை. அது எப்போதுமே தயாராகவும், நம்பிக்கையற்றவருக்கு அதன் ரகசியங்களை வெளிப்படுத்தவும் தயாராக உள்ளது. ஒரு விதியாக, இணையத்தள சமூக உறுப்பினர்கள் தங்கள் சொந்த வலைத்தளங்களைக் கொண்டுள்ளனர், அவை தொடர்பு, சமூகமயமாக்கல் மற்றும் பிற விஷயங்களுக்கு திறந்திருக்கின்றன. தவிர, சொந்த வலைத்தளங்கள் தங்கள் உரிமையாளர்களுக்கு மெய்நிகர் சி.வி.க்கள் ஒரு வகையான சேவை. பெரும்பாலும், நீங்கள் ஒரு ஊசி போன்ற கூர்மையானவராக இருந்தால், ஒரு நபரின் வலைத்தளத்தைப் பார்த்தால், அவர் / அவள் சொல்ல விரும்பியதை விட தள உரிமையாளரைப் பற்றி நீங்கள் இன்னும் அதிகம் சொல்லலாம்.\nகுறிப்பு - மேலும் கீழே உள்ள டுடோரியலைப் பாருங்கள் இது போன்ற ஒரு அற்புதமான தனிப்பட்ட வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு உருவாக்கலாம் என்பதை அறிய.\nநான் விரும்பும் குறிப்பிடத்தக்க தனிப்பட்ட வலைத்தள எடுத்துக்காட்டுகள்\nஎனக்கு பிடித்த தனிப்பட்ட வலைத்தளங்களின் பட்டியல் இங்கே. தளத்தின் முக்கிய வடிவமைப்பு கூறுகளை .GIF இல் பதிவு செய்துள்ளேன், எனவே நீங்கள் மேலும் விவரங்களை பெறலாம். வலைத்தளங்கள் நான் கண்டுபிடிக்கும் நேரத்திற்கு ஏற்ப ஆர்டர் செய்யப்படுகின்றன - அவை எந்த வகையிலும் “தரவரிசை” பட்டியல் அல்ல.\n4. கேரி லு மாஸன்\n6. பாஸ்கல் வான் ஜெமர்ட்\n10. தி பீஸ்ட் இஸ் பேக்\n11. டோனி டி ஓரியோ\n21. எல்லன் எஸ் ரிலே\nஅற்புதமான தனிப்பட்ட வலைத்தளத்தை நீங்களே உருவாக்குவது எப்படி\nஎனவே நீங்கள் ஈர்க்கப்பட்டு தனிப்பட்ட வலைத்தளத்தை உருவாக்க விரும்புகிறீர்களா கூல் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களைச் பார்ப்போம். அடிப்படையில், எந்த வகையான வலைத்தளங்���ளையும் தொடங்க 3 படிகள் மட்டுமே உள்ளன -\nஒரு டொமைன் பெயர் மற்றும் வெப் புரவலன் கிடைக்கும்.\nகீறல் அல்லது தளத்தின் பில்டர் பயன்படுத்தி உருவாக்கவும்.\n1. ஒரு டொமைன் பெயர் மற்றும் வெப் புரவலன் கிடைக்கும்\nஇணையத்தில், உங்கள் களம் உங்கள் அடையாளமாகும். பிறர் உங்களைக் கண்டுபிடிப்பதும் மற்றவர்களின் பெயரும் கடந்து செல்வது இதுதான். உங்கள் தனிப்பட்ட வலைத்தளத்திற்கு - உங்களுக்கு நல்ல டொமைன் பெயர் தேவை. பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த வலைத்தளத்திற்கான டொமைனாக தங்கள் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்; மற்றவர்கள் கவர்ச்சியான அல்லது அர்த்தமுள்ள விஷயங்களுடன் செல்லலாம். இங்கே உள்ளவை சில பரிந்துரைகள் மற்றும் இலவச டொமைன் பெயர் ஜெனரேட்டர்கள் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால்.\nஅடுத்து, உங்களுக்கு ஒரு தேவை நல்ல வலை ஹோஸ்டிங் நிறுவனம் உங்கள் தனிப்பட்ட வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய.\nநாங்கள் இணைய புரவலன் பற்றி பேசும் போது, ​​நாங்கள் அடிப்படையில் உங்கள் வலைத்தளத்தை நடத்த கணினி சர்வர்கள் மற்றும் நெட்வொர்க்குகள் குத்தகைக்கு வழங்கும் நிறுவனம் அதை பார்க்கவும். நான்கு வகையான வலை ஹோஸ்டிங் சேவைகள் உள்ளன - பகிர்வு, VPS, அர்ப்பணிப்பு மற்றும் மேகம் ஹோஸ்டிங். இந்த ஹோஸ்டிங் அனைத்து உங்கள் வலைத்தளத்தில் சேமிப்பு மையமாக செயல்படும் போது; அவை சேமிப்பு திறன், கட்டுப்பாடு, வேகம், நம்பகத்தன்மை, செயல்பாடுகள் மற்றும் அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவு தேவை ஆகியவற்றில் வேறுபடுகின்றன.\nநீங்கள் புதியவராக இருந்தால் - குறைவாகத் தொடங்கி, மலிவு பகிரப்பட்ட ஹோஸ்டிங் வழங்குநருடன் செல்லுங்கள்.\nஇந்த நாட்களில் நான் பயன்படுத்துகிறேன் பெயர் மலிவானது எனது எல்லா டொமைன் பெயர்களையும் பதிவு செய்து நிர்வகிக்க. தனிப்பட்ட வலைத்தள ஹோஸ்டிங்கிற்கு, பயன்படுத்த பரிந்துரைக்கிறேன் Hostinger ஒற்றை - முக்கியமாக அவர்கள் மலிவான ஒற்றை வலைத்தள ஹோஸ்டிங் ($ 0.80 / mo இல் தொடங்குகிறது) மற்றும் பயன்படுத்த எளிதான வலைத்தள உருவாக்குநரைக் கொண்டிருப்பதால்.\nஹோஸ்டிங்கர் பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டம் வெறும் $ 0.80 / mo இல் தொடங்குகிறது - ஒரு தனிப்பட்ட வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்பவர்களுக்கு ஏற்றது (ஹோஸ்டிங்கரை ஆன்லைனில் பார்வையிடவும்).\n2. கீறல் அல்லது தளத்தின் பில்டர் பயன்படுத்தி உருவ���க்கவும்\nநீங்கள் இணைய டொமைன் மற்றும் ஹோஸ்டிங் தயாராக இருந்தால், அடுத்த படியாகும் வலைத்தளத்தை உருவாக்கவும்.\nவலை வடிவமைப்புகளில் பல கருத்துக்கள் உள்ளன ஆனால் ஒரு தொடக்க என என் ஆலோசனை குழந்தை படி எடுக்க உள்ளது.\nவெளியீடு ஏதேனும் ஒன்றை முயற்சி செய்து அதை இணையத்தில் பெறவும். உங்கள் திறமைகளை நீங்கள் கற்றுக்கொண்ட பிறகு, நன்றாக-சரிசெய்தல் மற்றும் மாற்றியமைக்க முடியும். ஒரு இணையதளம் வடிவமைக்க ஒரு எளிய வழி போன்ற ஒரு WYSIWYG வலை ஆசிரியர் பயன்படுத்த உள்ளது அடோப் ட்ரீம்வீவர் சிசி. இத்தகைய ஆசிரியர்கள் ஒரு சாதாரண சொல் செயலி போல வேலை செய்கிறார்கள் மற்றும் அதிக தொழில்நுட்ப விவரங்களை கையாளாமல் பார்வைக்கு உங்கள் தளத்தை வடிவமைக்க அனுமதிக்கிறார்கள்.\nIf HTML மற்றும் CSS உங்களுடைய விஷயம் அல்ல, அல்லது உங்களுடைய நேர்காணலுக்கான ஒரு எளிய தனிப்பட்ட வலைத்தளம் வேண்டுமென்றால், ஒருவேளை இழுத்துப் போடும் வலைத்தள பில்டர் சிறந்த தேர்வாக இருக்கும்.\nபெரும்பாலான வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள் ஒரு இழுத்தல் மற்றும் தள தளத்தை இலவசமாக வழங்குகின்றன. தளத்தின் கண்ணோட்டம் அல்லது யுஎக்ஸ் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படாவிட்டால், அந்த இலவச கருவிகளைப் பயன்படுத்தி அரை மணி நேரத்தில் செயல்படும் தனிப்பட்ட வலைத்தளத்தை உருவாக்கலாம். மாற்றாக, நீங்கள் பணம் செலுத்திய ஆல் இன் ஒன் வலைத்தள பில்டரைப் பயன்படுத்தி வலை வடிவமைப்பு செயல்முறையைத் தவிர்க்கலாம் Wix மற்றும் முகப்பு |. இந்த கட்டண கருவிகளைப் பற்றிய சிறந்த விஷயம் தொழில்நுட்பமற்றவர்களுக்காக தயாரிக்கப்படுகிறது. அவை பொதுவாக பயன்படுத்த எளிதானவை மற்றும் நூற்றுக்கணக்கான முன் வடிவமைக்கப்பட்ட வார்ப்புருக்கள் கொண்டவை. நீங்கள் ஒரு முன் வடிவமைப்பு கருப்பொருளைத் தேர்ந்தெடுத்து உங்கள் வலைத்தளத்திற்கு ஒரு சில கிளிக்குகளில் விண்ணப்பிக்கலாம்.\nவிக்ஸ் மூலம் கட்டப்பட்ட வலைத்தளங்களின் சில எடுத்துக்காட்டுகள் இங்கே. நீங்கள் பார்க்கவும் விரும்பலாம் விக்ஸ் உள்ளமைக்கப்பட்ட வார்ப்புருக்கள் இங்கே.\nதனிப்பட்ட தளமான விக்ஸ் உடன்: நடாலி லாடின்ஸ்ஸ்கி.\nவிக்ஸ் உடன் தயாரிக்கப்பட்ட தனிப்பட்ட தளம்: லெரா மிஷுரோவ்.\nதனிப்பட்ட தளமானது விக்ஸ் உடன்: ரேச்சல் ஃப்ரேசர்.\nவலைத்தள உருவாக்குநருடன் அறிமுகமில்லாதவர்களுக்கு, எங்கள் சகோதரி தளங்களில் இந்த பயிற்சிகளைப் படிக்க பரிந்துரைக்கிறேன்:\nவிக்ஸ் பயன்படுத்தி உங்கள் முதல் வலைத்தளத்தை எவ்வாறு உருவாக்குவது\nWeebly ஐப் பயன்படுத்தி உங்கள் முதல் வலைத்தளத்தை எவ்வாறு உருவாக்குவது\n3. தனிப்பட்ட உள்ளடக்கத்தில் சேர்க்கவும்\nஉங்கள் தனிப்பட்ட இணையதளத்தில் எந்த வகையான உள்ளடக்கத்தை சேர்க்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு கற்பிக்க முடியாது, ஆனால் மூளைச்சலவை செய்ய உங்களுக்கு உதவ - இந்த கேள்விகளை நீங்களே கேளுங்கள் -\nஉங்கள் தனிப்பட்ட வலைத்தளத்தின் நோக்கம் என்ன உங்கள் தனிப்பட்ட பிராண்டை வரையறுத்து உருவாக்கவும்.\nஉங்கள் இலக்கு பார்வையாளர்களே யார் மாணவர்கள், வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்கள், முதலியன அவர்களை அறிந்து கொள்ளுங்கள்.\nதளத்தில் உள்ள தகவல்-எங்கிருக்க வேண்டும் வேலை மாதிரிகள், தொடர்பு விவரங்கள், தயாரிப்பு விவரக்குறிப்புகள், முதலியன\nநீங்கள் அந்த தகவலை எவ்வாறு தெரிவிக்கிறீர்கள் தொகுப்பு பாணிகள், புள்ளி வடிவங்கள், அனிமேஷன், முதலியன அல்லது இன்னும் சிறப்பாக, ஒரு கதை சொல்லுங்கள்.\nமடக்குதல்: உங்களுக்கு பிடித்தது எது\nஎனவே, எனது தொகுப்பு உங்களுக்கு பிடிக்குமா எது உங்களுக்கு மிகவும் ஆக்கபூர்வமாகத் தோன்றியது எது உங்களுக்கு மிகவும் ஆக்கபூர்வமாகத் தோன்றியது தனிப்பட்ட தளங்களில் மிக முக்கியமானது எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்\nஇந்த இடுகையும், உங்கள் கருத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொள்ளவும் (என்னை குறிச்சொல் @WebHostingJerry). நான் இந்த தொகுப்பு அனைத்து நவீன போக்குகள் படி உங்கள் சொந்த தனிப்பட்ட இணையதளம் உருவாக்க உதவும் என்று நம்புகிறேன்.\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஎப்படி CSS1 அனிமேஷன்கள் நன்றாக பயன்படுத்த வேண்டும்: பயிற்சி, மாதிரி குறியீடுகள், மற்றும் எடுத்துக்காட்டுகள்\nஎளிய CSS இல் ஹோவர் படத்துடன் இணைப்பு உருவாக்க எப்படி\nரவுண்ட்அப்: எக்ஸ்எம்எல் சிறந்த ஃப்ளாட் ஐகான் பேக்ஸ் XX\nஅழகான தளங்கள் மற்று���் இன்போ கிராபிக்ஸ் உங்கள் தளங்களுக்கானதா\nவேர்ட்பிரஸ் எதிராக DIY வலைத்தளம் அடுக்கு மாடி குடியிருப்பு: நீங்கள் எந்த ஒரு பயன்படுத்த வேண்டும்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nநிறுவன நுகர்வோர் சேவைகளை சராசரி நுகர்வோருக்கு எவ்வாறு பரவுகிறது என்பது தெரிந்ததே\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nமிகவும் பிரபலமான இணைய ஹோஸ்டிங் சேவை யார்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegaiyarkai.blogspot.com/2012/04/blog-post_1081.html", "date_download": "2019-11-21T22:06:11Z", "digest": "sha1:7FO4NPIZV4NEQ2F7SG5QDGWPMGGG4KQL", "length": 13533, "nlines": 194, "source_domain": "aanmeegaiyarkai.blogspot.com", "title": "ஆன்மீகஇயற்கை : விடிய விடிய .....", "raw_content": "\n(பிறப்பது பிறப்பறுப்பதற்காகவே) ஆன்மீகம், இயற்கை, யோகம், ஞானம், இயற்கை மருத்துவம், சித்தர்கள், மனம் ஆகியவை பற்றிய தகவல்கள் மற்றும் இடுகைகள்\nவிடிய விடிய ராமாயணம் கேட்ட ஒருவனிடம்,\n'' என்று கேள்வி கேட்டார்\nஉபன்யாசகர். \"சித்தப்பா' என்றாராம் அந்த நபர்.\nஉபன்யாசகர். இவ்வளவு நேரம் ராமாயணம்\nமற்றவர்கள் மனது புண்படும் அல்லவா\n\"\"இவர் சொல்வது உங்களுக்கு புரியவில்லையா\n\"சித்தம்+அப்பா' என்று அவர் சொல்கிறார்.\n\"சித்தம்' என்றால் \"மனம். \"அப்பா' என்றால்\n\"தலைவன்'. '\"சீதையின் மனதிற்கு ராமன்\nதானே தலைவன்' என்று பேசி கைத்தட்டல்\nஎந்த நல்ல விஷயத்தையும் கவனமாகக்\nகேட்க வேண்டும். கேட்டால் மட்டும் போதாது.\nஅதை வாழ்வில் கடைபிடிக்கவும் வேண்டும்.\nஅர்ஜு���னுக்கு கீதையைப் போதித்தான் கிருஷ்ணன்.\nகீதை முடிந்ததும், தேரின் மேற்பகுதியில் ஏறி அமர்ந்து\nகொண்டான். இந்த நேரத்தில், அர்ஜுனனின் மகன்\nசோகம் தாங்கவில்லை. கண்ணீர் வழிந்தது. சிறிது\nநேரத்தில், அவன் மீது, மேலிருந்து சில சொட்டு\nதண்ணீர் சூடாக விழுந்தது. அர்ஜுனன் ஏறிட்டுப்\nபார்த்தான். கிருஷ்ணனின் கண்களில் இருந்து\nவிழுந்த கண்ணீர் தன் மீது பட்டதை அறிந்து,\n என் மகன் இறப்புக்காக நான்\nஅழுகிறேன். நீ ஏனப்பா அழுகிறாய்\n\"\"இவ்வளவு நேரம், வாழ்வின் நிலையாமை\nபற்றி உனக்கு கீதை சொன்னேனே\nநினைத்து கண்ணீர் வடிக்கிறேன்,'' என்றானாம்\nதிருவிளையாடல்- கடல் சுவற வேல் விடுத்த படலம்\nமகான்கள் - ஒரு பார்வை 5 காஞ்சிப் பெரியவர் பகுதி- 5...\nதினம் ஒரு திருமந்திரம் (23-04)\nபிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்- 4\nதினம் ஒரு திருமந்திரம் (20-04)\nதிருவிளையாடல்-- உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு...\nபிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்- 3\nதினம் ஒரு திருமந்திரம் (19-04)\nதினம் ஒரு திருமந்திரம் (17-04)\nதமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்\nபிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்- 2\nதினம் ஒரு திருமந்திரம் (14-04)\nதினம் ஒரு திருமந்திரம் (13-04)\nதினம் ஒரு திருமந்திரம் (11-04)\nபிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்- 1\nதினம் ஒரு திருமந்திரம் (10-04)\nதினம் ஒரு திருமந்திரம் (09-04)\nதோல் நோய்களுக்கு மண் குளியல்\nவிஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம்\nதினம் ஒரு திருமந்திரம் (07-04)\nதினம் ஒரு திருமந்திரம் (06-04)\nபொய் தவசி பற்றி காக புஜண்டர்\nமகான்கள் - ஒரு பார்வை 5 காஞ்சிப் பெரியவர் பகுதி- 4...\nதினம் ஒரு திருமந்திரம் (05-04)\nதினம் ஒரு திருமந்திரம் (04-04)\nமகான்கள் - ஒரு பார்வை 5 காஞ்சிப் பெரியவர் பகுதி- 3...\nதினம் ஒரு திருமந்திரம் (03-04)\nகாப்பி,குளிர் பானங்கள்,டீயால் விளையும் கேடுகள்\nநவ கிரகங்களும் நவ தானியங்களும்\nமனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம்\nதினம் ஒரு திருமந்திரம் (02-04)\nஅருள்மிகு 108 சிவாலயம் (1)\nபஞ்ச பூத சிகிச்சை (2)\nஆரோக்கியமான சில உணவு வகைகள்\nமுனைவர் செ. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., ஆரோக்கியமான உணவு வகைகள் உள்ளது போலவே, ஆரோக்கியமாக உண்ணும் பழக்கங்களும் உள்ளன. அவற்றைக் கடைப்பிடிப்பத...\nசித்தர்களை நேரில் தரிசிக்கும் ரகசியம்\nசித்தர்களைத் தொடர்பு கொள்ள வேண்டுமாஇதோ சு��ப வழி இது 90 நாட்கள் தொடர்பயிற்சி... தேவையானவை: குறைந்தது 10 சதுர அடி கொண்ட ஒரு தனிஅறை ஒரு...\n பயிற்சி நாள் 1: கடவுளை காண எடுக்கும் முதல் அடி . கடவுளை காண்பதற்கு எத்துணையோ வழிகள் இருந்தாலும், நான் முதலில் எடுத்த...\nசூரியனை பூமி சுற்றும் திசை, காற்று வீசும் திசை, இவ்விரண்டாலும் பூமியில் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் வீட்டுமனை, கட்டிடம் ப...\n வாரத்தில் மூன்றாம் நாள் செவ்வாய். செவ்வாயோ வெறும்வாயோ என்று சொல்வதுண்டு. அதனால், செவ்வாயன்று சுபவ...\nஆண்களின் ஜாதகங்களை பார்த்து உடனுக்குடன் பலன் சொல்வது போல் பெண்களின் ஜாதகங்களுக்கு பலன் சொல்லமுற்பட்டால் பலன்கள் முன்னுக்கு பின் முரணா...\nமனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம்\nகிழக்கேயிருந்து வரும் சூரிய சக்தியையும்,வடக்கேயிருந்து வரும் காந்த சக்தியையும் வீட்டுக்குள் தேக்கி வைப்பதே வாஸ்து. கோயிலின் வாஸ்து வே...\nநாடி வகைகள், பார்க்கும் விதம்\nநோய் கணிப்பு முறைகள்: ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முனு; அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் ம...\nமந்திரம் என்பதை மனதின் திற(ர)ம் என்று கொள்ளலாம். மனதை திறக்ககூடிய சாவி மந்திரம். மந்திர உச்சாடனம் என்பது வெறும் சொற்களை சொல்வதை போல சொல்லக்...\nஅர்த்தம் நிறைந்த ஆன்மீகத் தத்துவங்கள்- 2\n கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காட்டப்படுகின்றன. கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=209011516", "date_download": "2019-11-21T22:24:48Z", "digest": "sha1:GX6RDWXIYIWJGYS6H7JQNGUVQ2AHNSBS", "length": 36437, "nlines": 800, "source_domain": "old.thinnai.com", "title": "பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம் | திண்ணை", "raw_content": "\nபி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்\nபி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்\nவேலூர் (வடாற்காடு) மாவட்டம் திருப்பத்தூரைச் சார்ந்தவர் பி.ச. குப்புசாமி. 35 ஆண்டுகளுக்கும் மேலாக குக்கிராமங்களில் ஆரம்பப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழிலக்கியத்தில் – குறிப்பாக பக்தி இலக்கியத்தில் -ஆழ்ந்த ரசனையும் தேர்ச்சியும் கொண்டவர். மரபுக் கவிஞர். சந்திரம���ௗலி, குயிலி ஆகிய பெயர்களில் அறுபதுகளில் தமிழில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதினார். எழுத்தின் மீதுள்ள மதிப்பினாலேயே எழுதுவதைக் குறைத்துக்கொண்டவர். 48 ஆண்டுகளாக ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர். ஜெயகாந்தனை நன்கறிந்த நால்வரில் ஒருவராக அடையாளம் காணப்படுபவர். இவரது கங்கவரம் சிறுகதை விட்டல்ராவால் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த கதைகளுள் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது. மனைவி சரஸ்வதி ஓய்வுபெற்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியை. ஒரு மகனும் மகளும் உண்டு.\n“இந்த இலட்சியவாதம் இந்த மனிதர்களைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திவிடவில்லை. மாறாக சமூகத்தின் எளிமையான வாழ்நிலைக்குள்ளிருந்தே வெளிப்படுகிறது. மௌன உறவை வெளிப்படுத்தும் கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. பரஸ்பரம் தவறாக இல்லாத உணர்வுகளைக் கூட வெளிப்படுத்திக்கொள்ள முடியாதபடி தயக்கமும், சமூக உணர்வின் தாக்கமும், பரஸ்பர மரியாதையும் ‘கங்கவர’த்தின் நாயகன் சாரங்கனை, அவன் மிக மதிக்கிற, அனுதாபம் கொள்கிற பெண்ணுடன் ஒரு வாக்கியத்துக்கு மேல் பேச முடியாமல் செய்கிறது. காலங்காலமாய்க்காதல் கொள்ளும் பெண் தன் உணர்வுகளை வெளிப்படுத்த காதலனின் மரணப்படுக்கை வரையில் காத்திருக்கிறாள்.\n‘உரமேறி மரத்துப் போகாதவனாய், வாழ்க்கையையும் அதன் ஒவ்வோர் அம்சத்தையும் மிகவும் அபூர்வமானதாய்க் கருதிக் கரைந்து போகிறவனாய்’இருந்த சாரங்கனைப் போலவே பல மனிதர்கள் இந்தக் கதைகளில் வலம் வருகிறார்கள்.\nதெரிந்த முகங்கள்தான். ஆனால் நாம் கவனிக்கத் தவறிய முகங்கள் அவை.\nமென்மையும் மேன்மையும் கொண்ட மனிதர்கள் இந்தக் கதைகளில் உலவுகிறார்கள். தனக்குப் பிடிக்காத ஒருவனைக் கணவனாய் ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுவேன் என்று உறுதியாய்ச் சொல்லும் சிறுமியிடமும் இந்த மென்மையும் மேன்மையும் வெளிப்படக் காணலாம்.”\nபுத்தகத்திலுள்ள ஒவ்வொரு கதையைப் பற்றியும் விரிவாகப் பேசுகிற ஜெயகாந்தன் பின்வருமாறு அணிந்துரையை நிறைவு செய்கிறார்.\n”நண்பர் பி.ச. குப்புசாமியிடம் எனக்கு ரொம்ப பிடித்த குணம் இந்த Unassuming nature தான். இப்போது He assumes and proves that he is a perfect Talented writer இந்தத் தொகுப்பின் மூலம் தான் ஒரு திறமையுள்ள முழுமையான எழுத்தாளர் என்பதை நிரூபிக்கிறார்.\nமகிழம்பூ காலம் கடந்த பிறகுதான் மணக்கும். நண்பர் பி.ச.கு. மகிழம்பூ ���ாதி\nபி.ச. குப்புசாமியின் 9 சிறுகதைகள் நூலில் உள்ளன.\nமொத்த பக்கங்கள் 136. விலை ரூபாய் 80. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், #102, எண் 57,பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ்,தெற்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 600 017. தொலைபேசி: +91-44-24329283. புத்தகத்தை இணையத்தில் ஆன்லைனில் வாங்க: http://www.AnyIndian.com\nதமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ. சிவலிங்கனார்\nகோபம்—————இது ஆணுக்கு மட்டும் சொந்தமானதா\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திமூன்று\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865)காட்சி -2 பாகம் -7\nநினைவு மலர்களின் தொகுப்பு வரிசையில்…நின்று நிலைக்கும் நினைவுத் தொகுப்பு\nதேசபக்தி பற்றி தீராநதியில் அ மார்க்ஸ் எழுதிய கட்டுரை\nயமுனா ராஜேந்திரன் உயிர்மையில் புரிந்த அவதூறுக்கு பதில்\nவேத வனம் விருட்சம் 19\nஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே\nவிதி விலக்கான சில ஆச்சரிய நிகழ்வுகள்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009-ல் எனிஇந்தியன்.காம்\nநாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம்\nஉமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்\nஉலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் கருத்தரங்கம்\nஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 2\nஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – புத்தக அறிமுகம்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -19 << அருகில் நீ இல்லாமை \nதாகூரின் கீதங்கள் – 64 வந்தனம் உனக்கு அதிபனே \nபி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்\nஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 3\nஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 1\nதமிழர் திருநாள் (தாயகக் கவிதைகள்) வெளியீட்டு நிகழ்வு\nபயணக் கட்டுரைகள் ” திசைகளின் தரிசனம் “\nகவிதை நூல் “கருவறைப் பூக்கள்” 26-01-09 ல் வெளியீடு\nதாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக்கு ‘மக்கள் விருது 2008’\nஈழத்து இலக்கியம் வாழ்வும் வலியும்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பால்வீதி மையத்தில் பூதக் கருந்துளை (கட்டுரை 50 பாகம் -1)\nPrevious:ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்��ை – புத்தக அறிமுகம்\nNext: தாகூரின் கீதங்கள் – 64 வந்தனம் உனக்கு அதிபனே \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ. சிவலிங்கனார்\nகோபம்—————இது ஆணுக்கு மட்டும் சொந்தமானதா\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திமூன்று\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865)காட்சி -2 பாகம் -7\nநினைவு மலர்களின் தொகுப்பு வரிசையில்…நின்று நிலைக்கும் நினைவுத் தொகுப்பு\nதேசபக்தி பற்றி தீராநதியில் அ மார்க்ஸ் எழுதிய கட்டுரை\nயமுனா ராஜேந்திரன் உயிர்மையில் புரிந்த அவதூறுக்கு பதில்\nவேத வனம் விருட்சம் 19\nஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே\nவிதி விலக்கான சில ஆச்சரிய நிகழ்வுகள்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009-ல் எனிஇந்தியன்.காம்\nநாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம்\nஉமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்\nஉலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் கருத்தரங்கம்\nஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 2\nஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – புத்தக அறிமுகம்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -19 << அருகில் நீ இல்லாமை \nதாகூரின் கீதங்கள் – 64 வந்தனம் உனக்கு அதிபனே \nபி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்\nஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 3\nஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 1\nதமிழர் திருநாள் (தாயகக் கவிதைகள்) வெளியீட்டு நிகழ்வு\nபயணக் கட்டுரைகள் ” திசைகளின் தரிசனம் “\nகவிதை நூல் “கருவறைப் பூக்கள்” 26-01-09 ல் வெளியீடு\nதாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக்கு ‘மக்கள் விருது 2008’\nஈழத்து இலக்கியம் வாழ்��ும் வலியும்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பால்வீதி மையத்தில் பூதக் கருந்துளை (கட்டுரை 50 பாகம் -1)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1327149.html", "date_download": "2019-11-21T20:55:40Z", "digest": "sha1:IZPDAA3FPGJMQQNKHFGVNSP373HJEG4B", "length": 11861, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "கிளிநொச்சி ஏ9 வீதியில் விபத்து.!! – Athirady News ;", "raw_content": "\nகிளிநொச்சி ஏ9 வீதியில் விபத்து.\nகிளிநொச்சி ஏ9 வீதியில் விபத்து.\nரிப்பர் வாகனம் ஹைஏஸ் வாகனத்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.\nஇந்தச் சம்பவம் கிளிநொச்சி ஏ9 வீதியில் 156ம் கட்டை பகுதியில் இன்று 4.30 மணியளவில் இடம்பெற்றது.\nவிபத்தில் ஹைஏஸில் பயணித்த 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.\nஎனினும் அவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.\nயாழ்ப்பாணம் வசாவிளானைச் சேர்ந்த கதிர்பிள்ளை இரத்தினம் என்பவரே வைத்தியசாலையில் உயிரிழந்தார்.\nபடுகாயமடைந்தவர்களில் 30 வயது குடும்ப பெண்ணுடன் அவரது ஒன்றரை வயது குழந்தையும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nயாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த ஹைஏஸ் வாகனத்தை எதிர் திசையில் கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nடிப்பர் வாகனத்தின் பிரேக் செயலிழந்தமையால் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”\nஆக்கிரமிப்பு பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி..\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழுக் கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வே���்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஅரச துறை நியமனங்களை இடைநிறுத்தியது திறைசேரி\nமண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nயாழில் இன்ப அதிர்ச்சி கொடுத்த உயர்தர மாணவர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கும்- அறிவியலாளர்கள் கருத்து..\nபல்கலைக்கழக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தம்\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஅரச துறை நியமனங்களை இடைநிறுத்தியது திறைசேரி\nமண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு…\nயாழில் இன்ப அதிர்ச்சி கொடுத்த உயர்தர மாணவர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கும்- அறிவியலாளர்கள்…\nபல்கலைக்கழக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தம்\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு…\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை ஒத்திவைப்பு\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்\nநாட்டில் சமூக உறவுக்கான வழி பிறக்குமா \nதெலுங்கானா எம்.எல்.ஏ.வின் குடியுரிமை அதிரடி ரத்து- பதவிக்கும்…\nவகுப்பறையில் புகுந்த பாம்பு கடித்து 5-ம் வகுப்பு மாணவி பலி\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527683", "date_download": "2019-11-21T22:36:21Z", "digest": "sha1:DK6Q6UJSJV6BD7RZOJ7BI2DRB62SRIQ3", "length": 8018, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "2வது டெஸ்ட் டிராவில் முடிந்தது இந்தியா ஏ அணி தொடரை கைப்பற்றியது | 2nd Test draw ended with India A winning the series - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\n2வது டெஸ்ட் டிராவில் முடிந்தது இந்தியா ஏ அணி தொடரை கைப்பற்றியது\nமைசூரு: தென் ஆப்ரிக்கா ஏ அணியுடனான 2வது டெஸ்ட்(அதிகாரப்பூர்வமற்றது) டிராவில் முடிந்ததை அடுத்து, இந்தியா ஏ அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மைசூரு, நரசிம்ம ராஜா மைதானத்தில் நடந்த இப்போட்டியின் (4 நாள்) முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி 417 ரன் குவித்து ஆல் அவுட்டானது (123 ஓவர்). ஷுப்மான் கில் 92, கருண் நாயர் 78, கேப்டன் சாஹா 60, ஷிவம் துபே 68, ஜலஜ் சக்சேனா 48* ரன் விளாசினர்.அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 400 ரன் குவித்து (109.3 ஓவர்) அனைத்து விக்கெட்டையும் இழந்தது. கேப்டன் எய்டன் மார்க்ராம் 161 ரன், டி புருயின் 41, வியான் முல்டர் 131* ரன் விளாசினர். இந்தியா ஏ பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 29 ஓவரில் 3 மெய்டன் உட்பட 121 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். ஷாபாஸ் நதீம் 3, முகமது சிராஜ் 2, துபே 1 விக்கெட் வீழ்த்தினர்.\nஇதைத் தொடர்ந்து, 17 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி, 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்த நிலையில் (70 ஓவர்) ஆட்டம் டிராவில் முடிந்தது. தொடக்க வீரர் பிரியங்க் பாஞ்ச்சால் 109 ரன் (192 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். ஈஸ்வரன் 37 ரன் எடுக்க, ஷுப்மான் கில் டக் அவுட்டானார். கருண் நாயர் 51 ரன், சாஹா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மார்க்ராம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஏற்கனவே திருவனந்தபுரத்தில் நடந்த முதல் டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்த இந்தியா ஏ அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.\n2வது டெஸ்ட் டிரா இந்தியா ஏ அணி தொடரை கைப்பற்றியது\nஆஸ்திரேலியாவுடன் முதல் டெஸ்ட் போட்டி பாகிஸ்தான் ஆல் அவுட்\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் இங்கிலாந்து நிதான ஆட்டம்\nவெ.இண்டீசுக்கு எதிரான இந்திய அணிகள் அறிவிப்பு\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இளவேனில், மனு, திவ்யனஷ் தங்கம்\nபாதுகாப்பு தொழிற்சாலை ஹாக்கி பைனலில் தென் மண்டலம்\nஇளஞ்சிவப்பு பந்து சவால்தான் சந்திக்க தயாராக இருக்கிறோம்: கேப்டன் கோஹ்லி\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nகுவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்\nAmazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்\nதுபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/03/blog-post.html?showComment=1362734370974", "date_download": "2019-11-21T21:28:31Z", "digest": "sha1:CQGNBU55ZOHDOHQTAN4S2TFVU2KALP6F", "length": 10488, "nlines": 185, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: எப்படி உருவாகிறது ? - பென்சில்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nகடந்த வாரம் டூத் பிரஷ் எப்படி உருவாகிறது என்பதை பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள், அதன் தொழில் நுட்பம் கண்டு வியந்திருப்பீர்கள். மனிதனின் மூளை எவ்வளவு ஆற்றல் மிகுந்தது இல்லையா இந்த வாரம் நாம் உபயோகிக்கும் பென்சில் எப்படி உருவாகிறது என்று பார்க்கலாம்.\nசிறு வயதில் இருந்து பென்சில் என்றாலே அது நட்ராஜ் பென்சில்தான். சிவப்பும், கருப்பும் கலந்து அது வரும்போது ஆச்சர்யமாக இருக்கும். இன்று பென்சில் எப்படி உருவாகிறது என்று இந்த வீடியோ மூலம் பார்க்கும்போது ஆச்சர்யம் இன்னும் அதிகம் ஆகிறது \nதிண்டுக்கல் தனபாலன் March 1, 2013 at 10:41 AM\nநேரம் கிடைக்கும் போது எனது பகிர்வை பார்க்கவும்...\nநன்றி சார், எப்போதும் முதல் கருத்து உங்களுத்தான் ஆச்சர்யமாக உள்ளது \nஏற்கனவே பார்த்த விடியோதான் என்றாலும், பென்சில் செய்யும் முறையை பார்க்கும்போது ஆச்சர்யாமாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி நண்பரே\n சிறு பென்சிலும் அதனது தயாரிப்பு முறையும் அருமை இல்லையா \nஎன்ன யாபகம் பின்னோக்கி இழுக்கிறதா பென்சில் சீவும்போது கை வெட்டி ரத்தம் ஆனது நினைவுக்கு வருகிறதா \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை (சமஸ்) - ஆதிகுடி ரவா பொங்கல், திருச்சி \nசமஸ் அவர்கள் சென்று எழுதிய எல்லா உணவகங்களுமே சுமார் பதினைந்து வருடங்களாகவாவது இருக்கும் உணவகங்கள், அதன் தரத்திலும் சுவையிலும் இன்றளவும் எந...\nகடல் பயணங்கள் - சிறிது இளைப்பாறுவோம் \nடெக்னாலஜி - 3டி பிரிண்டர்\nசோலை டாக்கீஸ் - ட்ரம்ஸ் சிவமணி\nடெக்னாலஜி - கார் கண்ணாடி\nஉயரம் தொடுவோம் - மவுண்ட் பியூஜி, ஜப்பான்\nஊர் ஸ்பெஷல் - பள்ளபாளையம் அச்சு வெல்லம்\nகுறும்படம் - கொஞ்சம் கதை, மீதி கவிதை\nஅறுசுவை - பெங்களுரு MTR\nஅறுசுவை - பெங்களுரு \"99 வகை பரோட்டா\"\nசோலை டாக்கீஸ் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nடெக்னாலஜி - சூப்பர் மார்க்கெட்\nகுறும்படம் - தமிழ் இனி...\nஉயரம் தொடுவோம் - மலேசியா இரட்டை கோபுரம்\nஊர் ஸ்பெஷல் - போளியம்மனுர் மோர் மிளகாய்\nஅறுசுவை - பெங்களுரு Infinitea\nசோலை டாக்கீஸ் - நாதஸ்வரம்\nசாகச பயணம் - ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ், ஜப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalaikesari.lk/article.php?category=Astrology&num=4761", "date_download": "2019-11-21T21:55:47Z", "digest": "sha1:F3O2KFCOLY6KVY6XV43SRFKKZPWHZ2I5", "length": 4787, "nlines": 62, "source_domain": "www.kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\n(மிரு­க­சீ­ரிடம் 3,4. திரு­வா­திரை, புனர்­பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள்) எதையும் சாதிக்கும் ஆற்றல், நிர்­வா­கத்­திறன் கொண்ட மிதுன ராசி அன்­பர்­களே\nபூரண சிந்­தனை, தன்­னம்­பிக்­கை­யுடன் செயற்­ப­டுங்கள். எடுத்த காரி­யங்கள் அனைத்­திலும் வெற்றி பெறு­வீர்கள். குருப் பெயர்ச்­சியால் லாபம் கொழிக்கும். பொருள் ­வளம் பெருகும். திற­மையால் அனைத்­தையும் சாதிப்­பீர்கள். மற்­ற­வர்­களின் அறி­வுத்­தி­ற­மையைப் பாவித்து உப­தேசம் பெற்று வெற்­றி­களை அள்­ளிக்­கு­விப்­பீர்கள். மாண­வர்­களின் கல்­வி\n­வி­ருத்தி, தடைப்­பட்­டி­ருந்த திரு­ம­ணங்கள் நடை­பெறும். உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு தொழிலில் பத­வி­யு­யர்வு ஏற்­படும். தடை­க­ளைத் ­தாண்டி வெற்­றி­நடை போடு­வீர்கள்.\nகுடும்­பத்தில் கணவன், மனைவி உறவு சிறப்­பாக அமையும். இவை குருவின் ஏழாம் பார்வைச் சிறப்பு. அடுத்து ஐந்தாம் பார்­வையால் புத்­தி­ர­பாக்­கியம், லாபம் பெருகும்.\nசகோ­தர வழியில் நன்­மை­யுண்டு. ஒன்­பதாம் பார்­வையால் துணிச்­ச­லையும் அதி­க­ரிப்பார்.\nராசி நாத­னுக்கு பகை­யற்­றவர். 80 வீதம் நன்­மை­ய­ளிப்பார்.\nவிநா­ய­க­ருக்கு அறு­கம்புல் மாலையும், மஹா விஷ்ணுவுக்கு துளசி மாலை சாத்தி வணங்­கி­ வா­ருங்கள். குடும்­பத்தில் மகிழ்ச்சி ஏற்­பட்டு வாழ்க்கை வள­மாகும்.\n(நாளை கடக ராசி தொடரும்)\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10992", "date_download": "2019-11-21T20:49:48Z", "digest": "sha1:LAAB4C44PX7B6DQBOBHQAMBOVM3YULYH", "length": 5997, "nlines": 52, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - அம்மா என்னும் அரிய சக்தி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஅம்மா என்னும் அரிய சக்தி\n- சித்ரா வைத்தீஸ்வரன் | ஆகஸ்டு 2016 | | (1 Comment)\nஇந்த இதழில் எழுதுவது வாசகர் கடிதம் இல்லை.\nஇரண்டு வார விடுமுறையை அருமையான நண்பர்கள், குடும்பங்கள் என்று மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு நிம்மதியாக வீடு திரும்பித் தூங்க முயற்சித்தேன். இரவு 12 மணி. அந்த \"ஃபோன் கால்\" வந்தது. \"Outsourcing\" தொழில் நிமித்தமாக வேலை செய்பவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு மனத்தில் ஒரு 'பகீர்' என்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் அந்த நேர 'தொலைபேசி' குரல். எதிர்பார்த்தது. அம்மா.\nமனம் அழுகிறது. அறிவு ஆறுதல் சொல்லுகிறது. \"உனக்கே வயதாகிவிட்டது. உனது அம்மா, வலியும் வேதனையும் இனி இல்லை. பூரண வாழ்க்கை. உன்னைவிடச் சிறிய வயதில் இருப்பவர்களுக்கே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நீ கொடுத்து வைத்தவள். மகிழ்ச்சியாக விடை கொடு.\" மனம் முரண்டு பிடித்தது. நினைவுகளின் தாக்கமும், ஏக்கமும், துக்கமும், அன்றிரவு அந்த அறிவைத் தள்ளிவைத்தது.\nஅம்மா என்னும் அந்த அரிய சக்தியைப்பற்றி என் பார்வையில் எழுதத் தோன்றியது. இலக்கணம் தெரியாமல் எழுதுகிறேன். தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்.\nஉயிரின் உணர்வாய் குரல் கொடுத்து\nகுரலின் ஓசையாய் உனை அழைக்க\nஓசையின் ஆசையாய் எனை அணைக்க\nஆசையின் உறவாய் உனைப் பார்க்க\nஉறவின் உரிமையில் உலகம் அறிய\nஉலகம் முழுவதும் உறவெனப் புரிய\nஉன்னால் மட்டுமே முடியும் அம்மா\n'மா' என்னும் மாபெரும் உறவை\nமுதலில் வித்திட்டது நீ தானே\nதாயைப் பிரிந்து நினைவுகளுடன் வாழும் அத்தனை அன்பர்களுக்கும் இந்தப் பகுதி சமர்ப்பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uharam.com/2016/07/blog-post_16.html", "date_download": "2019-11-21T20:49:42Z", "digest": "sha1:OEZ4CIYNAQTLHDYW6MHPIL5DNC4SGQPK", "length": 40085, "nlines": 268, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: ஓ! மந்தை? | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\n | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\nஉற்சாகமாய் மீண்டும் ஒரு பட்டிமண்டபம் தொடங்கியிருக்கிறது.\nநடத்துகிறவர்கள் இலக்கியவாதிகள் அல்லர் அரசியல்வாதிகள்.\nஅரசின் பொருளாதார மத்திய நிலையம் அமையவேண்டியது\nஇப்பட்டிமண்டபம், மாகாணசபை அளவில் நடந்து முடிந்து,\nஅவரோ வழமைபோலவே, உறுதியாய்த் தீர்ப்புரைக்காமல்,\nஅனைத்தையும் காலம் கனிவிக்கும் என்னும்\nஅதுவும் சரி, இதுவும் சரி என்னுமாப்போல் ‘சலாப்பி’\nஇவ்விவாதங்களால் இன ஒற்றுமை சிதைவதை அறியாமல்\nபட்டிமண்டபங்களில் இருஅணிக்கும் கைதட்டிப் பழகிய நம் தமிழ் மக்கள்,\nஇவ்விடயத்திலும் அணி பிரிந்து கைதட்டி மகிழ்ந்து நிற்கின்றனர்.\nஇப்பட்டிமண்டபத்தில் அணி பிரிந்து மோதுவது வடமாகாணசபையின்,\nஆளும்கட்சியும், எதிர்க்கட்சியுமல்ல என்பதுதான் சுவ��ரஸ்யமான விஷயம்.\nவழமைபோலவே, இம்முறையும் ஆளுங்கட்சியே அணி பிரிந்து மோதுகிறது.\nஆளுங்கட்சிக்குள்ளேயே நடக்கும் பட்டிமண்டபங்களின் வரிசையில்,\nஇந்தத் தலைப்பிற்கு ஆறாவதோ, ஏழாவதோ இடம்.\nகொட்டாவி விட்டுக் குதூகலித்து நிற்கின்றனர்.\nதமிழர் என்று ஒரு இனம் தனியே அவர்க்கு இது குணம் \nமத்திய அரசு தனது வரவுசெலவுத்திட்டத்தில்,\nநுவரெலியா, தம்புல்ல ஆகிய இடங்களிலிருப்பது போன்ற,\nஒரு பொருளாதார மையத்தை வடக்கிலும் உருவாக்கி,\nவிவசாய, பண்ணை உற்பத்திப் பொருட்களை,\nதகுந்த விலையில் உற்பத்தியாளர்களிடம் பெறவும்,\nகுறைந்த விலையில் நுகர்வோருக்குத் தரவும் என,\nஇருநூறு கோடி ரூபாவை ஒதுக்கியது.\nஇப் பொருளாதார மையத்தை அமைக்கவென,\nஇடம் தேடத் தொடங்கியது மத்திய அரசு.\nஅதற்குப் பொருத்தமான இடங்களைச் சிபாரிசு செய்யும்படி,\nவவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவிடம் அது கேட்டுக்கொண்டது.\nமத்திய அரசின் கோரிக்கையை ஏற்று ஆராய்ந்து மூன்று இடங்களை,\nபொருளாதாரமையம் அமைக்கப் பொருத்தமான இடங்களெனச் சிபாரிசு செய்தது.\nதாண்டிக்குளம், ஓமந்தை, தேக்கவத்தை என்பவையே,\nஅச்சபை சிபாரிசு செய்த இடங்களாம்.\nஇவ்விடத்தில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது.\nஇம் மூன்று இடங்களையும் சிபாரிசு செய்த,\nமுதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள்,\nஅரச அதிபர் எனப் பலரும் இருந்திருக்கின்றனர்.\nமுக்கியமாக இன்று ஓமந்தையே இதற்கு உகந்த இடம் என,\nஉறுதிபட உரைத்து மோதிநிற்கும் முதலமைச்சரும்,\nமுன்பு இம்மூன்று இடங்களையும் சிபாரிசு செய்த\nகூட்டத்தில் ஒருவராய் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன் பின்னர் மத்திய அரசு அனுப்பிய ஆய்வுக்குழு ஒன்று,\nநேரடியாக இம்மூன்று இடங்களுக்கும் விஜயம் செய்து,\nவவுனியா நகரிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்துக்குள்ளேயே\nஅம்மையம் அமைய வேண்டும் எனும் தமது நிலைப்பாட்டின் அடிப்படையில்\nஇம் மூன்று இடங்களில் பொருளாதார மையம் அமைக்க,\nபொருத்தமான இடமெனத் தாண்டிக்குளத்தைத் தேர்வு செய்தது.\nநமது வடமாகாண விவசாய அமைச்சர்,\nஅரசின் இம்முடிவை எதிர்க்கத் தலைப்பட்டார்.\nஎதிர்ப்புக்காக அவர் சொன்ன காரணங்கள் மூன்று.\n☛ அரசாங்கம் சொன்ன இடம், விதை உற்பத்திப் பண்ணைக்கு உரியது. அவ்விடத்தை எடுத்தா��் விதை உற்பத்தி பாதிக்கப்படும் என்பது முதற்காரணம்.\n☛ விதை உற்பத்திப் பண்ணையையொட்டியிருந்த விவசாயக் கல்லூரி பாதிப்படையும் என்பது அடுத்த காரணம்\n☛ சூழல் பாதிப்புறும் என்பது மூன்றாவது காரணம்.\nமுன்னர் தாண்டிக்குளம் உட்பட்ட மூன்று இடங்களை அரசுக்கு சிபாரிசு செய்த\nமாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான முதலமைச்சரும்,\nஅக்குழுவின் உறுப்பினரான விவசாய அமைச்சரோடு இணைந்து\nஅரசுக்குத் தனது எதிர்ப்பை வெளியிடத் தொடங்கினார்.\nசிபாரிசு செய்தவர்களில் நீங்களும் இருந்தீர்களே என்ற கேள்வி வந்தபோது,\nஅன்றைய கூட்டத்திற்கு வருகை தந்து\nபின்னர் இடையில் தாம் சென்றுவிட்டதாய்ப் பதிலுரைத்தனர்.\nஇங்கும் கேள்விகள் எழவே செய்தன.\nஇன்று இத்துணைப் பிரச்சினைக்குரியதாய்க் கருதி மோதும்\nஇம்முக்கிய விடயம்பற்றி தீர்மானிக்கும் கூட்டத்தில்\nமுழுமையாய்க் கலந்துகொள்ளாமல் சென்றது ஏன்\nஅங்கனம் சென்றாலும் பின்னர் தம் கைக்கு வந்த கூட்ட அறிக்கையைப் பார்த்த பின்னேனும்.\nஇம்முடிவுபற்றி எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தது ஏன்\nமொத்தத்தில் தலைவர்கள் தம் பொறுப்புக்களை\nஎத்தனை தூரம் அலட்சியம் செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது.\nஇவ்விடத்தில் பழைய வரலாறு ஒன்றை நினைவுகூர வேண்டியிருக்கிறது.\nஇந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்தபோது அமைக்கப்பட்ட\nவடகிழக்கு மாகாண சபைக்கு எவரை முதலமைச்சராய் நியமிப்பது என,\nபுலிகளிடம் அப்போதைய அரசு அபிப்பிராயம் கேட்டது.\nஅவ்வேளை புலிகள், அப்பதவிக்கென சில பெயர்களைச் சிபாரிசு செய்தனர்.\nஅப்போதைய யாழ். மாநகரசபை ஆணையாளர் சி.வி.கே. சிவஞானத்தை,\nஅன்றைய ஜனபாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனா முதலமைச்சராய் நியமிக்க,\nவேறொருவரை நியமிக்கவேண்டுமெனப் பின்னர் பிடிவாதம் பிடிக்கத் தொடங்கினர்.\nஅதன்பின் விளைந்த பெரும் பிரச்சினைகளுக்கு இவ்விடயமும் ஒரு காரணமாயிற்று.\nஇன்றும் அதேபோல்தான், சிபாரிசின்போது அலட்சியமாய் இருந்துவிட்டு\nமுடிவு வந்தபின் மோதி நிற்கின்றனர் நம் தலைவர்கள்.\nதாண்டிக்குளம் வேண்டாமென்பதற்கு விவசாய அமைச்சர் சொன்ன காரணங்களை\nஅமைச்சர் கருத்தும் எதிரணியினரின் மறுப்பும் பின்வருமாறு அமைகின்றன.\n☛ அரசாங்கம் சொன்ன இடம் விதை உற்பத்திப் பண்ணைக்கு உரியது. அவ்விடத்தை எடுத்தால் விதை உற்பத்தி பாதிக்கப்படும் என்பது அமைச்சர் சொன்ன முதற்காரணம்.\nஇம்முதற் காரணம் பற்றிய எதிரணியினர் கூறும் இரண்டு பதிவுகள் சிந்திக்கவைக்கின்றன.\nமகிந்த ஆட்சிக்காலத்தின்போது, இந்நெல் உற்பத்தி மையத்தின் ஒரு பகுதியை எடுத்து பஸ் நிலையம் அமைத்தார்கள். அப்போது, விவசாய அமைச்சரோ, மாகாண சபையோ அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காதது ஏன் என அவர்கள் முதலில் கேள்வி எழுப்பி பின்னர், இந்த விதை உற்பத்திப் பண்ணையை புளியங்குளத்தில் உள்ள 200 ஏக்கர் காணிக்கு நகர விரிவாக்கத்திற்காய் மாற்றுவதென ஏற்கனவே நகர அபிவிருத்தி திணைக்களம், 2009 அரச வர்த்தமானியில் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில் எப்படியோ இந்த விதை உற்பத்தி நிலையம் மாற்றப்படவேண்டி உள்ளதால், இவ்விடத்தில் பொருளாதார மையம் அமைவதால் பாதிப்பு வராது என்று அமைச்சருக்குப் பதிலுரைத்து நிற்கின்றனர்.\n☛ விதை உற்பத்திப் பண்ணையையொட்டியிருக்கும் விவசாயக் கல்லூரி பாதிப்படையும் என்பது அமைச்சர் சொல்லும் அடுத்த காரணம்\nஎதிரணியினர் இக்கருத்தையும் ஏற்க மறுக்கின்றனர். விவசாய மாணவர்களின் கல்லூரி இருப்பது இவ்வாராய்ச்சி மையத்தின் எதிர்ப்பக்கத்திலேயே. இம்மாணவர்கள் தம் கல்விமுயற்சிக்கு இவ்விதையுற்பத்திப் பண்ணையை நம்பியிருக்கவில்லை. எனவே, மாணவரின் கல்விக்கு இப்பொருளாதார மையத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் அவர்கள்.\n☛ சூழல் பாதிப்புறும் என்பது அமைச்சர் சொல்லும் மூன்றாவது காரணம் இப்பொருளாதார மையத்தினால் ஏற்படும் கழிவுப்பொருட்களும், கழிவு நீரும் சூழலை பாதிக்கும் என்கிறார் அமைச்சர்.\nஅக்கருத்துக்கு எதிரணியினரிடமிருந்து வலிமையான பதில் வந்ததாய்த் தெரியவில்லை. ஆனால், அவர்கள் ஒரு நகர உருவாக்கத்தில் இத்தகைய பிரச்சினைகள் வருவது இயற்கையே. இப்பிரச்சினைகளைத் தீர்க்க வழி கண்டு பிடிக்கவேண்டுமே தவிர, இவற்றைக்கண்டு பின் வாங்குதல் கூடாது என்று உரைத்து நிற்கின்றனர். அதுமட்டுமன்றி, இதே பிரச்சினை ஓமந்தையில்கூட வரும்தானே என்பதும் அவர் வாதமாய் இருக்கிறது.\nஎங்கேனும் அப் பொருளாதார மையம் அமைந்துவிட்டுப்போகட்டும்.\nவடக்குக்குள் அதை அமையவிட்டால் சரிதான்.\nதலைவர்கள் மத்தியில் ஏற்பட்ட இக்குழப்பங்களால்,\nவன்னி மாவட்டத்தில் ஓமந்தை, தாண்ட��க்குளம் என\nபாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும்,\nமுதலமைச்சரும், விவசாய அமைச்சர் ஐங்கரநேசனும்\nமாகாண சபை உறுப்பினர்களான இந்திரராஜா, தியாகராஜா ஆகியோரும்\nஓமந்தை அணிக்காய் வாதிட்டு நிற்கின்றனர்.\nஅதுபோலவே, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகனும், மாவை சேனாதிராஜாவும்,\nசபை முதல்வர் சி.வி.கே. சிவஞானமும்,\nதாண்டிக்குளம் அணிக்காய் வாதிட்டு நிற்கின்றனர்.\nஒன்றுபட்டு இருந்த வன்னி மாவட்ட மக்கள்\nஇவ்விரண்டு அணிகள் சார்ந்து கட்சி பிரிந்து\nஉண்ணாவிரதங்களும் ஊர்வலங்களும் நடத்தி நிற்பதுதான்\nஇப்பிரச்சினைகளுக்கு முடிவு காண முடியாத நிலையில்,\nசென்ற மாதமளவில் மாகாண சபையில் இப்பிரச்சினை பற்றி ஆராயப்பட்டது.\nஅப்போது முதலமைச்சரின் கருத்தை மீறி ஆளுங்கட்சி உறுப்பினர்கள்\nமுதலமைச்சர் தனது ஆளுமையை வெளிக்காட்டுவதாய் எண்ணி,\nமாகாண சபை உறுப்பினர்களின் கருத்தை\nதான் ஏற்கவேண்டும் எனும் கட்டாயம் இல்லை எனக் கருத்துரைத்து,\nமாகாண சபை உறுப்பினர்களின் பிரேரணையை நிராகரித்தார்.\nஅதன்போது, மாகாண சபை முதல்வர் சி.வி.கே. சிவஞானம்,\nசபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணையை நிராகரிக்கும் உரிமை\nமுதலமைச்சருக்கு இல்லை என அறிக்கை விட\nஆளுங்கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்க்கட்சி அழகாய் உருவாயிற்று.\nதிடீரென ஒரு புதிய பாதை வகுத்தார்.\nஓமந்தையிலும் இல்லாமல், தாண்டிக்குளத்திலும் இல்லாமல்\nதேக்கவத்தையில் இப்பொருளாதார மையத்தை அமைக்கலாமெனவும்,\nஅதற்கு, ஏற்கனவே அமைச்சர் ரிச்சாட் பதியுதீன் அவர்களால்\nசில வருடங்களுக்கு முன் ஒரு தனியார் நிறுவனத்திற்கு\nகுத்தகைக்கு வழங்கப்பெற்ற நிலத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும்\nஓர் புதிய திட்டத்தை அறிவித்தார்.\nமுதலமைச்சரின் அத்திட்டத்தை மத்திய அமைச்சரவை நிராகரித்தது.\nபிரச்சினை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கொண்டு வரப்பட்டது.\nஇதற்காகக் கூட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில்\nசம்பந்தன் இப்பிரச்சினை பற்றி ஆராய்ந்து,\nபாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தறிய முற்பட்டதாகவும்,\nஅக்கருத்துக் கணிப்பிலும் தாண்டிக்குளம் அணியே வெற்றி பெற்றதாகவும் செய்திகள் கசிந்தன.\nஇவ்விடயம் பற்றிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துரைப்பது போதாது.\nமாகாண சபை உறுப்பினர்களின் கருத்தும் அறியப்படவேண்டும் என பிரச்சினை கிளம்ப,\nஅக்கருத்தறியும் பொறுப்பை மீண்டும் சம்பந்தர் முதலமைச்சரிடமே ஒப்படைத்தார்.\nமுதலமைச்சர் ஒரு வாக்குச் சீட்டினைத் தயாரித்து,\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கு அனுப்பி,\n18 மாகாண சபை உறுப்பினர்களும், 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனராம்.\nதாண்டிக்குள அணிக்கு 5 பேர் மட்டுமே வாக்களித்தனராம்.\nஇக்கருத்துக்கணிப்பில் 15 பேர் நடுநிலை வகித்ததுதான் வேடிக்கை.\nஇப்பதினைந்துபேரும் என்ன சொல்ல நினைந்தார்கள்\nயார் செத்தால் நமக்கென்ன என்பதுதான் அவர்கள் நிலையா\nஅல்லது நிச்சயமாய் உடையப்போகும் கட்சியில்\nபிற்காலத்தில் எவரின் கை ஓங்குகிறதோ அவரோடு இணைந்துகொள்ளலாம்\nஅதுவரை மௌனம் காப்பதுதான் நல்லதென அவர்கள் நினைக்கிறார்களா\nஇவ்விடயத்தில் நடுநிலை என்பதற்கான அர்த்தத்தை\nஇதற்கிடையில், இது வன்னி மாவட்டம் சார்ந்த பிரச்சினை.\nஇதில் கருத்துரைக்க, மற்றைய மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ,\nமாகாண சபை உறுப்பினர்களுக்கோ உரிமை இல்லை.\nவன்னி மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள்தான்\nஇவ்விடயத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று,\nமத்திய அமைச்சரவை அறிவித்திருப்பதாய்ப் புதிய செய்தி வந்திருக்கிறது.\nஇதில் எவரது அபிப்பிராயத்திற்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்கமுடியாது.\nஇந்த விடயத்தில் நாமே முடிவெடுப்போம் என்று அறிவித்துள்ளதாயும் தெரிகிறது.\nஇது ஒரு மிகச்சிறிய பிரச்சினை.\nஇச்சிறு பிரச்சினைக்குக்கூட ஒன்றுபட்டு தீர்வுகாண முடியாமல் தத்தளித்து நிற்கும்\nஆளுங்கட்சியினரின் நிலையைக்காண பரிதாபமாய் இருக்கிறது.\nஇவர்கள்தான் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்கப்போகிறார்களாம்.\nதற்போது குரங்கின் கையில் அப்பம்.\nஇருக்கவே இருக்கிறது, பூனைகளுக்கான இன ஒப்பாரி.\nநாமும் அவ் ஒப்பாரியோடு இணைந்து ஓலமிட\nஇலக்கியவாதிகளுக்கு ஏன் அரசியல் என்று சிலர் கேட்கிறார்கள்.\nநம்மினம், நம் பிரதேசம் என்று ஒற்றுமை காட்ட முடியாமல்,\nநம் தலைவர்களே, எதிரிகளின் கைகளில் சேர்ப்பிக்கிறார்கள்.\nதம் தவறுகளால் பிரிவினை வளர்த்து,\nதாமும் பிரிந்து, மக்களையும் பிரிவுபடுத்தும் இத்தலைவர்களை\nஇலக்கியவாதிகள் அன்றி வேறுயார்தான் கேட்பதாம்.\nLabels: அரசியற்களம், இலங்கை ஜெயராஜ், காட்டூன், பொருளாதார மத்தி�� நிலையம்\nஇலங்கை ஜெயராஜ் (253) கவிதை (79) அரசியல் (65) அரசியற்களம் (64) கேள்வி பதில் (41) அருட்கலசம் (37) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (28) சமூகம் (27) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) இலக்கியப்பூங்கா (22) உன்னைச் சரணடைந்தேன் (20) இலக்கியம் (18) கட்டுரைகள் (18) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (14) சிந்தனைக் களம் (14) வலம்புரி (14) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) ஈழம் (4) திருநந்தகுமார் (4) மஹாகவி (4) ஈழத்துக் கவிஞர் (3) உருத்திரமூர்த்தி (3) கம்பன் அடிப்பொடி (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கவிதைகள் (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) இவ்வாரம் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கண்ணகி அம்மன் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) கவிஞர் ச.முகுந்தன் (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்தியாக்கிரகம் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சிறுகதை (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ��� சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) திருவெம்பாவை (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தேர் (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதேன்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மறதி (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வடிவழகையன் (1) வரணி (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2019/this-is-how-vitamin-e-helps-hair-growth-024872.html", "date_download": "2019-11-21T21:52:41Z", "digest": "sha1:LC2NA32OM5YPMWVRNP6TRL7QIVPMMVZR", "length": 20689, "nlines": 180, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த கேப்சியூல் மட்டும் இப்படி தடவினா போதும்... பொடுகு முழுசா நீங்கி முடி வேகமா வளரும் | This is How Vitamin-E Helps Hair Growth - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n9 hrs ago இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\n9 hrs ago பாலியல் தொழில் பற்றி இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா\n10 hrs ago 2019 ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு மூர்க்கத்தனமான உடையில் வந்து அதிர்ச்சி அளித்த கிம்\n11 hrs ago இன்று உலக ஹலோ தினம் : காதலுக்கு மரியாதை செய்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெ��ா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த கேப்சியூல் மட்டும் இப்படி தடவினா போதும்... பொடுகு முழுசா நீங்கி முடி வேகமா வளரும்\nஎல்லாருக்கும் நீளமான அடர்த்தியான கூந்தல் என்றால் பிடிக்காமல் இருக்காது. அதுவே இருக்கின்ற முடியும் உதிரத் தொடங்கி விட்டால் என்னவாகும். கண்டிப்பாக அதை எண்ணியே ஃபீல் பண்ண ஆரம்பித்து விடுவோம்.\nஊட்டச்சத்து மற்றும் வைட்டமின் குறைபாடுகள் தான் கூந்தல் உதிர்விற்கு காரணம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். அதிலும் குறிப்பாக விட்டமின் ஈ குறைபாடு கூந்தல் உதிர்வை அதிகரிக்க கூடியது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவைட்டமின் ஈ பற்றாக்குறை அறிகுறிகள்\nவைட்டமின் ஈ பற்றாக்குறை நம்முடைய உடலில் ஏற்படுகின்ற பொழுது. நமக்குப் பல்வேறு வகையான அறிகுறிகள் நம்முடைய உடலில் வெளிப்படும். அது பற்றி மிக விரிவாக கீழே பார்க்கலாம்.\nMOST READ: நம்ம பாரிக்கர் வந்த கணைய புற்றுநோய்க்கு அறிகுறி என்ன என்ன சிகிச்சை செஞ்சா தப்பிச்சிக்கலாம்\nமத்திய நரம்பு மண்டல வலிமைக்கு விட்டமின் ஈ என்பது மிக முக்கியமானது. எனவே விட்டமின் ஈ பற்றாக்குறை இருந்தால் தசைகள் வீக்கமடைய வாய்ப்புள்ளது\nகவனம் மற்றும் நடத்தலில் சிரமம். விட்டமின் ஈ பற்றாக்குறையால் சமநிலை இழப்பு, மோசமான ஒருங்கிணைப்பு ஏற்படும்.\nநரம்புகள் தான் சிக்னலை கடத்துகிறது. விட்டமின் ஈ பற்றாக்குறையால் இந்த சிக்னல் கடத்தலில் பிரச்சினை ஏற்படலாம்.\nவிட்டமின் ஈ பற்றாக்குறையால் மெக்குலார் டிஜெனரேசன் போன்ற கண் பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும். இது கண்பார்வை குறைபாட்டை ஏற்படுத்துகிறது.\nவிட்டமின் ஈ பற்றாக்குறை இருந்தால் நோயெதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது. எனவே இதனால் நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nMOST READ: கருப்பை நீர்க்கட்டியால குழந்தை பாக்கியம் தள்ளிப்போகுதா வெறும் பட்டை போதும் இத சரிபண்ண...\nவிட்டமின் ஈ ல் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது செல் பாதிப்பு மற்றும் கூந்தல் வளர்ச்சியை ம���ம்படுத்த உதவுகிறது. இது தலை மற்றும் சருமத்தின் pH அளவை சமநிலையில் வைத்தல், எண்ணெய் உற்பத்தியை சரி செய்தல், இரத்த ஓட்டத்தை அதிகரித்தல், மயிர்க்கால்களின் ஆரோக்கியம் போன்றவற்றிற்கு உதவுகிறது. இந்த விட்டமின் ஈ சத்து அடங்கிய உணவுகளாவன :நட்ஸ், காய்கறிகள், அவகேடா, அஸ்பாரகஸ், சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவை உள்ளன.\nமுடி உதிர்வே இனி கிடையாது\nடிராபிகல் லைஃப் சைன்சஸ் ரிசர்ச் குழு நடத்திய ஆய்வில், விட்டமின் ஈ கூந்தல் உதிர்வை தடுக்கிறது. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிடேட்டிவ் மன அழுத்தத்தை குறைத்து கூந்தல் உதிர்வை முற்றிலும் தவிர்க்கிறது.\npH அளவு சமநிலை மற்றும் எண்ணெய் உற்பத்தி\npH சமநிலையின்மை மற்றும் எண்ணெய் உற்பத்தி போன்றவை கூந்தல் உதிர்விற்கு காரணமாக அமைகிறது. இந்த அதிகமான எண்ணெய் பிசுக்கு மயிர்க்கால்களை அடைத்து, அரிப்பு மற்றும் பொடுகை ஏற்படுத்துகிறது. விட்டமின் ஈ மயிர்க்கால்க்களுக்கு மாய்ஸ்சரைசர் கொடுத்து pH அளவை சமநிலையில் வைத்தல் மற்றும் எண்ணெய் பிசுக்கை கட்டுப்பாட்டில் வைக்கிறது.\nவிட்டமின் ஈ இரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைக்கும் கூந்தலுக்கும் நல்ல இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எனவே இந்த விட்டமின் ஈ எண்ணெய்யை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தலுக்கு ஈரப்பதம் ஏற்பட்டு ஆரோக்கியமாக வளரும். இதன் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் குறைந்து கூந்தல் வளர்ச்சி இயற்கையாகவே தூண்ட ஆரம்பித்து விடும். இது நல்ல கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.\nMOST READ: அதிகமா டூத்பேஸ்ட் யூஸ் பண்ணினா இப்படி பல் அழுகிடுமாம்... அப்போ எவ்ளோ யூஸ் பண்ணணும்\nவிட்டமின் ஈ முடி வளர்ச்சிக்கு ஈரப்பதத்தை கொடுத்து ஹேர் கண்டிஷனிங் செய்கிறது. வறண்ட மற்றும் சிக்கலான கூந்தலை சரி செய்கிறது. அப்படியே உங்கள் கூந்தலை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளும். அதே மாதிரி உணவில் கூட விட்டமின் ஈ ஊட்டச்சத்துக்களை சேர்த்து கொள்ளுங்கள்.\nஎனவே இனி உங்கள் கூந்தல் அலைபாய இந்த விட்டமின் ஈ சத்தே போதும். உங்கள் கூந்தலும் அழகாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n... ஒரு நாளைக்கு எத்தனை முடி வரை கொட்டுனா பிரச்சினை இல்ல...\nஉங்க கூந்தல் அடர்த்தியா பளபளப்பா மாறணுமா இந்த பொருள யூஸ் பண்ணுங்க...\nம���டி கொட்டி கொட்டி உங்க தலை இப்படி ஆயிடுச்சா... நீங்க ஏன் இத ட்ரை பண்ணக்கூடாது\n40 வருஷமா இவர் தலைக்கு குளிக்கவே இல்லையாம்... இவர் சொல்ற காரணத்த மட்டும் கேளுங்களேன்...\n வாரத்துல ரெண்டுநாள் கைப்பிடி அளவு சாப்பிட்டா இந்த நோயே தீருமாம்..\nகேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்... அப்பறம் ஏன் வெயிட் பண்றீங்க...\nஉங்க முடியும் இப்படி ஆகணுமா இந்த ஒரு பொருளை முட்டையில கலந்து தேய்ங்க போதும்...\nஉச்சந்தலையில ஷாம்பு போட்டு இப்படிதான் தேய்க்கணும்... அப்பதான் முடி கொட்டாது...\nஇப்படி முடி வெடிச்சிகிட்டே இருக்கா வாழைப்பழம் இருக்கே.. இனி அந்த கவலை எதுக்கு\nதலைமுடிக்கு கட்டாயம் கண்டிஷ்னர் போடணுமா எப்படி அப்ளை பண்றது கரெக்ட்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nபூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்... ட்ரை பண்ணுங்களேன்...\nMar 27, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nடயட்டே இல்லாமல் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இயற்கை முறை...\nஇந்த சாதாரண செயல்கள் உங்களின் உடலுறவில் கூடுதல் சுவாரஸ்யத்தை சேர்க்குமாம் தெரியுமா\nசங்கடங்களை போக்கி செல்வ வளம் சேர்க்கும் சங்காபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/top-5-fake-news-which-create-chaos-on-online-social-media-2016-in-tamil-012986.html", "date_download": "2019-11-21T22:14:40Z", "digest": "sha1:QKD7YHCHM66CMOO5OOTN7GMLTUET3VFT", "length": 21268, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 5 fake news which create chaos on online and social media in 2016 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n10 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n10 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n10 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n12 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் ���ாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2016-ல் மாபெரும் குழப்பத்தை உருவாக்கிய டாப் 5 போலி செய்திகள்.\nஇணையம் மற்றும் சமூக ஊடகங்கள் தான் நாம் அதிக அளவிலான தகவல்களை எளிமையாக கண்டறிய உதவும் பெரிய வளங்கள் ஆகும். ஆனால், அவற்றில் வெளியாகும் சில தவறான தகவல்களும் காட்டுத்தீ போல பரவி, பெறும் குழப்பங்களையும் கூச்சல்களையும் கிளப்பி விடும் நிகழ்வுகள் ஆன்லைன் உலகில் படு சாதாரணம்.\nஅப்படியான போலி செய்திகள் மூலம் ஏற்படும் குழப்பங்கள் இந்த 2016-ஆம் ஆண்டையும் விட்டுவைக்கவில்லை.\nஇன்னும் சொல்லப்போனால் எந்தவொரு ஆண்டை விடவும் இந்த 2016-ஆம் ஆண்டில் பெருவாரியாக உலகம் முழுவதும் பல போலி செய்திகள் ஆன்லைனில் - முக்கியமாக பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலம் பரவி பெருங் குழப்பத்தை ஏற்படுத்தின. அவ்வாறான 2016-ஆம் ஆண்டின் டாப் 5 போலி செய்திகள் என்னென்ன. எந்த செய்திக்கு முதல் இடம் என்பதை பற்றிய தொகுப்பே இது.\nபோலி செய்தி #05 : விண்வெளியில் இருந்து பேஸ்புக் லைவ்.\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து பேஸ்புக் லைவ் ஒன்று நடப்பதாக பேஸ்புக் சமூக ஊடகம் முழுவதும் பரவி கிட்டத்தட்ட 2 மில்லியன் லைக்ஸ், 400 ஆயிரம் ஷேர்ஸ் மற்றும் 280 ஆயிரம் வியூஸ் பெற்றது. அது ஒரு போலியான தகவலாகும். நீங்களும் இதை ஷேர் அலல்து லைக் செய்தவர்களில் ஒருவராக இருப்பின் - ஐ யம் வெரி சாரி..\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nபோலி செய்தி #04 : அமெரிக்க தேர்தல் முடிவு வரைபடம்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டோனல் டிரம்ப் எதிர்பாராத வெற்றியை தொடர்ந்து, அந்த வெற்றி சார்ந்த அவநம்பிக்கை பெருமளவு சமூக ஊடகங்களில் கிளம்பின, அதாவது அந்த வெற்றியை முதலில் யாரும் நம்பவே இல்லை. அதை நிரூபிக்கும் முயற்சியாக சமூக ஊடகங்களில் அமெரிக்க தேர்தல் முடிவு சா���்ந்த ஒரு வரைபடம் வெளியானது. அதில் பெருவாரியான இடத்தை டிரம்ப் கைப்பற்றியுள்ளதை அதை காட்சியும் படுத்தியது. அது போலியான ஒரு வரைபடம் ஆகும். உண்மையில் அது 2013--ஆம் ஆண்டின் அமெரிக்க குற்ற விகிதம் சார்ந்த வரைபடம் ஆகும்.\nபோலி செய்தி #03 : தி சிம்ப்சன்ஸ் கார்டூன் ஒரு தீர்கதரசி.\nமூன்றாவது இடத்தை பிடித்திருப்பதும் டிரம்ப் தான். பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான தி சிம்ப்சன்ஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றியை முன்னரே கணித்து என்ன நடக்கும். எப்படி நடக்கும் என்பது முதற்கொண்டு அனைத்தயும் முன்னரே நிகழ்ச்சியாக வழங்கியதாக சமூக ஊடகங்கள் முழுதுவதும் செய்திகள் பரவின. ஆனால் இது அனைத்துமே உண்மையில்லை என்று பின்னர் கண்டறியப்பட்டது. இதை அப்பட்டமாக அப்படியே நம்பி மாறி மாறி லைக்ஸ் போட்டவர்களில் அடியேனும் ஒருவன் (ஹா ஹா ஹா).\nபோலி செய்தி #02 : 'இது' அம்பானிக்கு முன்னரே தெரியும்.\nநான்காவது இடத்தை பிடித்திருப்பது திரு.நரேந்திர மோடியின் ஆதரவோடு நமது ரிலையன்ஸ் ஜியோ 'சூறாவளி' முகேஷ் அம்பானி. அதாவது, இந்தியாவில் ரூ.1000/- மற்றும் ரூ.500/- நோட்டுகள் தடை செய்யப்படுவதை முன்னரே அறிந்துதான் முகேஷ் அம்பானி தனது அனைத்து கருப்பு பணத்தையும் ரிலையன்ஸ் ஜியோ என்ற புதிய நிறுவனம் மூலம் இலவசங்கள் என்ற பெயரில் அள்ளியள்ளி வழங்கினார் என்று தீயாக வாட்ஸ்ஆப் செய்தி ஒன்று பரவியது. பின்னர் அது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பரவியது. ஆர்.ஜியோ நிறுவனம் அதன் ஹேப்பி நியூ இயர் ஆபரை வழங்கியபின்னரும் கூட இன்று வரை அந்த செய்தி பரவிக் கொண்டே தான் இருக்கிறது.\nபோலி செய்தி #01 : ஜே.ஜெயலலிதாவின் மரணம்.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்துவிட்டார் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகும் முன்னரே தனியார் சேனல் ஒன்று ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது என்று செய்தியிட பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்ஆப் என அனைத்து வகையாக சமூக வலைத்தளங்களிலும் #ரிப்_அம்மா என்ற ஹேஷ்டேக் பதிவுடன் இரங்கல் செய்திகள் பொங்கி வழிந்தன. பின்னர் அது வெறும் புரளி என்று அறிவிக்கப்பட்டது. (மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் பல மர்மமங்கள் இருப்பினும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவிய போலி செய்திகள் என்ற தலைப்பின்கீழ் இந்த செய்தியும் வருவது நியாயமானது தான் வாசகர்களிடம் பகிர விரும்புகிறோம்).\nஇனி சமூக வலைத்தளங்களில் 'இதையெல்லாம்' செய்தால் சட்ட விரோதம்.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nதிடீரென மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nபில்கேட்ஸ் பிறந்தநாளில் அவரது மனைவி பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படம்\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nஎதற்கு கூடுதலாக ஒரு ஹூ லேஸ் துளை\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\n சவாலில் $100000 வெல்லும் பெண்.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nகழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற பாம்பு\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nஜேசிபி வைத்து ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள் வீடியோ\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/10/13/ad73", "date_download": "2019-11-21T22:34:17Z", "digest": "sha1:5ASPCFHR4LGTJREUY4QJFGLUOUMGFSL3", "length": 2847, "nlines": 15, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்: ஊடக அறம், உண்மையின் நிறம்!", "raw_content": "\nவியாழன், 21 நவ 2019\nஊடக அறம், உண்மையின் நிறம்\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம். காம் .\nஇணைய தளங்கள் ஏராளம் இருந்தாலும் மொபைலில் படிப்பதற்கென்றே பிரத்யேகமான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள மின்னம்பலம். காம் தான் தமிழின் முதல் மொபைல் பத்திரிகை.\nஒவ்வொரு நாளும் காலை 7 மணி, நண்பகல் 1 மணி, மாலை 7 மணி என்று மூன்று பதிப்புகளில் சுமார் நூறு செய்திகள் மின்னம்பலம். காம் மொபைல் ��த்திரிகையில் வெளியாகின்றன.\nமாநில, தேசிய, சர்வதேச அளவிலான அரசியல், சமூக, பொருளாதார நாட்டு நடப்புகளை மக்களின் பார்வையோடு அணுகும் செய்திகள் மின்னம்பலத்தின் சிறப்பம்சம்.\nஇன்றைய நாளின் முக்கியத்துவச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், தொடர்கள் என்று ஒரு முழுமையான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது மின்னம்பலம். காம்.\nஉங்கள் மொபைலின் தொடுதிரையில் உலகத்தை வைத்திருக்கிறது மின்னம்பலம். காம்\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/143946-australian-journalist-kicked-out-of-parliament-for-wearing-halfsleeves-top", "date_download": "2019-11-21T21:25:23Z", "digest": "sha1:6EX2HEU6UAO53REARQJPCOJ5DYSBK6S2", "length": 7287, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "`இந்த உடை அணியக் கூடாது!' - பார்லிமென்ட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் பத்திரிகையாளர் | Australian Journalist Kicked Out Of Parliament For Wearing Half-Sleeves Top", "raw_content": "\n`இந்த உடை அணியக் கூடாது' - பார்லிமென்ட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் பத்திரிகையாளர்\n`இந்த உடை அணியக் கூடாது' - பார்லிமென்ட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் பத்திரிகையாளர்\nஸ்லீவ்லெஸ் உடை அணிந்ததற்காக, பார்லிமென்ட்டில் இருந்து பெண் பத்திரிகையாளர் ஒருவர் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.\nஆஸ்திரேலியாவைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் தொலைக்காட்சி நிறுவனம், ABC News. இந்த நிறுவனத்தின் பெண் பத்திரிகையாளர் பாட்ரிசியா கர்வெலஸ், கடந்த 2-ம் தேதி ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் செய்தி சேகரிப்பதற்காகச் சென்றிருந்தார். ஆனால், ஸ்லீவ்லெஸ் உடை அணிந்ததற்காக, செய்தி சேகரிக்க விடாமல் பாட்ரிசியாவை அங்கிருந்த ஊழியர்கள் வெளியேற்றியுள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து விளக்கும் பாட்ரிசியா, ``செய்தியாளர் அறையில் செய்திகள் சேகரிப்பதற்காக அமர்ந்திருந்தேன். அப்போது, என்னிடம் பணிப்பெண் ஒருவர் வந்தார். மிகவும் அமைதியாக இருந்தார் அவர். அந்தப் பெண், ``நீங்கள் அணிந்திருக்கும் உடை, அதிகமாக தோலை வெளிக்காட்டுகிறது என்று எனது உயரதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்\" என்றார். நான் ஸ்லீவ்லெஸ் உடையே அணிந்திருந்தேன். இதை அவர்களிடமும் எடுத்துக் கூறினேன்.\n''இது நல்ல உடைதான். இது எனக்கு மிகவும் பிடிக்கும்'' என்று கூறினேன். ஆனால் அந்தப் பெண், அதை ஏற்கவில்லை. அதனால் அங்கிருந்து நான் வெளியேறவேண்டி இருந்தது\" என்று குற்றம் சாட்டியுள்ளார். இது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆஸ்திரேலிய பார்லிமென்ட் சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அந்தப் பெண் பத்திரிகையாளருக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய பெண்கள் போராடத் தொடங்கியுள்ளனர். பெண்கள் பலரும் ஸ்லீவ்லெஸ் உடைகளை அணிந்து பாட்ரிசியாவுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்துவருகின்றனர்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/08/20/the-culprits-of-earth-overshoot-day/", "date_download": "2019-11-21T22:42:10Z", "digest": "sha1:N63A5HKTN4OZWGVYW6ZUYAQMRG37UQXA", "length": 30846, "nlines": 198, "source_domain": "www.vinavu.com", "title": "பூமியைத் தின்று தீர்க்கும் கொள்ளையர்கள் யார் ? - வினவு", "raw_content": "\nகோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை \nமாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nஅயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nமீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை \nபாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா \nசிலி : புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது…\nபாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படு���்தப்பட வேண்டும் \nலெனின் – பெரியாரை பின்பற்றுகிறவர்கள் தீவிரவாதிகள் : பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசில வேளைகளில் ஒரு நிமிடம் என்பதே எவ்வளவு நீடிக்கிறது \nநவீன வேதியியலின் கதை | பாகம் 02\nகேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் \nநூல் அறிமுகம் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்\nபாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் |…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் \nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nபிஸியோகிராட்டுகள் | பொருளாதாரம் கற்போம் – 44\nபிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்தியாவின் 4 இலாபகரமான நிறுவனங்கள் \n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nமுகப்பு உலகம் அமெரிக்கா பூமியைத் தின்று தீர்க்கும் கொள்ளையர்கள் யார் \nஉலகம்அமெரிக்காசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்ஆசியாஇதர நாடுகள்ஐரோப்பாமறுகாலனிய��க்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nபூமியைத் தின்று தீர்க்கும் கொள்ளையர்கள் யார் \nபூமியின் ”இலக்கு கடந்த நாள்” (Earthi Overshoot day) கடந்த ஆகஸ்டு 13-ம் தேதி அன்று கடைபிடிக்கப்பட்டது. மத்தீஸ் வாக்கெனெக்கல் என்ற சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவரால் ஏற்படுத்தப்பட்ட குளோபல் ஃபுட்பிரிண்ட் நெட்வொர்க் Global Footprint Network என்ற தன்னார்வ அமைப்பு, ஆண்டு தோறும் பூமியின் இலக்கு கடந்த நாளை அறிவித்து வருகிறது. பூமியின் சேமிப்பிலுள்ள வளங்கள் மற்றும் மறு உற்பத்திக்கான வளங்களைக் கணக்கிட்டு அதற்கும் மனித இனத்தின் வருடாந்திர சுவீகரிப்பிற்கும் உள்ள சமன்பாட்டை கணக்கிடுவதன் மூலம் இந்த தேதி நிர்ணயிக்கப்படுகிறது.\n1970-ம் ஆண்டின் சுவீகரிப்பையும் இயற்கை வளங்களின் இருப்பையும் கணக்கிட்ட இவ்வமைப்பு, அந்த ஆண்டின் “இலக்கு கடந்த நாளை” டிசம்பர் 23-ம் தேதியாக நிர்ணயித்தது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில் இந்த தேதி படிப்படியாக முன்னேறி, இந்த ஆண்டு ஆகஸ்டு 13-ம் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மனித இனத்திற்கு இந்த ஆண்டு பூமி அளிக்க முடிந்திருக்க கூடிய வளங்களை நாம் ஆகஸ்டு 13-ம் தேதியோடு தின்று தீர்த்து விட்டோம் என்று பொருளாகிறது. இந்த தேதிக்குப் பின் நாம் சுவீகரிக்கும் பூமியின் ஒவ்வொரு வளமும், நமது தேவைக்கும் இயற்கையின் ரிசர்வ் மற்றும் மறு உற்பத்தித் திறனுக்கும் அப்பாற்பட்டதாகும்.\nஒவ்வொரு ஆண்டும் பூமியிலிருந்து உறிஞ்சியெடுக்கப்படும் இயற்கை வளங்களைக் கணக்கிட்டால் இரண்டரை பூமிகளுக்கு ஒப்பான வளங்களை ஆண்டு தோறும் மனித இனம் சுவீகரிப்பதாக கொள்ள முடியும் என்று மேற்படி அமைப்பு அறிவித்துள்ளது. ஜப்பான் தனது அளவை விட 5.5 மடங்கு அதிக நிலப்பரப்பின் வளங்களை சுவீகரிப்பதாகவும், இந்தியா தனது அளவை விட இரண்டு மடங்கு அதிக நிலப்பரப்பின் வளங்களை சுவீகரிப்பதாகவும் இவ்வமைப்பு அறிவித்துள்ளது.\nமுன்னெப்போதும் இல்லாத வகையில் இயற்கையின் வளங்கள் உறிஞ்சியெடுக்கப்படும் இதே காலகட்டத்தில் தான் முன்னெப்போதும் இல்லாத வகையில் இருப்போரும் இல்லாதோருக்குமான இடைவெளி அதிகரித்துள்ளது. வறுமையில் உழல்வோரின் எண்ணிக்கை வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இதே காலகட்டத்தில் தான் அதிகரித்துள்ளது.\nஉலகின் மொத்த வளங்களில் சரிபாதி அளவு ஒட்டுமொத்த ம���்கள் தொகையில் வெறும் ஒரு சதவீதம் பேரிடம் குவிந்துள்ளதாக தெரிவிக்கிறது ஆக்ஸ்பாம். மேலும், முதல் 80 பணக்காரர்களின் சொத்து மதிப்பானது ஒட்டுமொத்த மனித இனத்தில் வறுமையில் உழலும் 50 சதவீதமான மக்களின் சொத்து மதிப்பிற்கு ஈடானதாம். அதாவது சுமார் 400 கோடி மக்களின் சொத்து மதிப்பும், வெறும் 80 தனிநபர்களின் சொத்து மதிப்பும் ஒன்று – இந்த இடைவெளி முற்றுப் பெறாமல் தொடர்ந்து வளர்ந்து வருவது குறித்த அச்சம் முதலாளித்துவ உலகில் மெல்ல மெல்ல வெளிப்படத் துவங்கியுள்ளது.\nஇருப்போருக்கும் இல்லாதோருக்கும் இடையேயான இடைவெளி அதிகரிப்பது ஆபத்தானது என்று ஐ.எம்.எஃப் தலைவர் கிரிஸ்டின் லகார்டேயும் போப்பாண்டவர் பிரான்சிசும் இப்போது அலறுகின்றனர். எதார்த்த உண்மைகள் மக்களைக் கிளர்ந்தெழச் செய்து முதலாளித்துவ இன்பக் கனவை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடக்கூடாது என்ற அச்சத்தின் விளைவே அவர்களின் அலறல்.\nஎனினும், இயற்கையின் மேல் முதலாளித்துவ உலகம் கட்டவிழ்த்து விட்டுள்ள கூட்டு வல்லுறவு உடனடியாக நிறுத்திக் கொள்ள முடியாத ஒரு நச்சு சுழற்சியில் சிக்கிக் கொண்டுள்ளது. கடந்த ஏழாண்டுகளுக்கும் மேலாக முதலாளித்துவ உலகம் பொருளாதாரப் பெருமந்தத்தில் இருந்து மீள வழி தெரியாமல் திகைத்து நிற்கிறது. பெரிய மீன் சின்ன மீனை விழுங்குவது போல், வல்லரசுகளால் சிறிய நாடுகள் விழுங்கப்படுகின்றன – கிரீஸ் நெருக்கடி இந்த அபாயச் சீரழிவின் சமீபத்திய வெளிப்பாடு.\nமுடிந்த வரை மூன்றாம் உலக நாடுகளின் வளங்களைக் கொள்ளையிடுவதன் மூலம் இந்த நெருக்கடியில் இருந்து வெளி வந்து விட முடியும் என்று வல்லரசு நாடுகள் கணக்கிடுகின்றன. இதன் விளைவாக மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்களின் மீதும், பல்லுயிர்ச் சூழலின் மீதும் மீட்டுறுவாக்கம் செய்ய முடியாத வகையிலான சுரண்டலை ஏகாதிபத்திய நாடுகள் கட்டவிழ்த்து விட்டுள்ளன.\nநாம் தாதுமணல் கொள்ளையன் வைகுண்ட ராஜனையும், கிரானைட் திருடன் பி.ஆர். பழனிச் சாமியையும், ஆற்று மணல் கொள்ளையன் ஆறுமுகசாமியையும் மட்டுமே நாம் அறிந்துள்ளோம். தமிழகத்தை ஒட்டச் சுரண்டிய இம்முதலைகளைப் போல உலகளாவிய அளவில் பிரம்மாண்டமான இயற்கை வளக் கொள்ளையர்கள் சமீப காலமாக பெருகி வருகின்றனர். இவர்கள் இயற்கையிலிருந்து அநீதியான முறையில் அட���க்கும் கொள்ளை மீண்டும் எந்தக் காலத்திலும் எந்த வகையிலும் மாற்றீடு செய்ய முடியாத பாதிப்புகளை விட்டுச் செல்கிறது.\nஐநா சபையின் உணவு மற்றும் தண்ணீருக்கான அமைப்பு 2025-ம் ஆண்டு வாக்கில் உலக மக்கள் தொகையில் சுமார் 200 கோடி மக்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்று கணக்கிட்டுள்ளது. இது வரை கண்டறியப்பட்டுள்ள எண்ணைய் ரிசர்வ் மேலும் 46 ஆண்டுகளில் தீர்ந்து விடும் என்று பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனமே அச்சம் தெரிவித்துள்ளது. இவை தவிர காடுகள், மலைகள் மற்றும் பூமியிலிருந்து கிடைக்க கூடிய வளங்கள் அனைத்துமே எதிர்வரும் நூற்றாண்டுக் காலத்திற்குப் பின் தீர்ந்து விடக் கூடிய அபாயத்தின் விளிம்பில் மொத்த மனித சமூகமும் ஊசலாடிக் கொண்டுள்ளது.\nதனது நெருக்கடியில் இருந்து மீள முன்னெப்போதும் இல்லாத வெறியுடன் முதலாளித்துவ உலகம் செயல்பட்டு வருகிறது. மோடியைப் போன்ற தனது சுரண்டலுக்கு பொருத்தமான ஆளும் கும்பல் மூன்றாம் உலக நாடுகளில் அதிகாரத்தில் அமர்வதை உத்திரவாதம் செய்கிறது. இயற்கையின் மேல் தொடுக்கப்படும் தாக்குதலை “வளர்ச்சி” என்று தனது அடிவருடிகளான முதலாளித்துவ அறிஞர்களையும் ஊடகங்களையும் வைத்து பிரச்சாரம் செய்து வருகிறது.\nஇயற்கையை அழித்தொழிக்கும் பேரழிவு நடவடிக்கை வளர்ச்சியல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்வதோடு அதை சர்க்கரை தடவிய பொருளாதார வார்த்தைகளில் நியாயப்படுத்தும் முதலாளிய அடிவருடிகளையும், இந்த நடவடிக்கைகளுக்குத் துணை நிற்கும் அரசியல் மற்றும் ஆளும் வர்க்க அடியாட்களையும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.\nஒன்று, மனித குல விரோதிகளான இவர்கள் தோற்கடிக்கபட வேண்டும் – அல்லது ஒட்டு மொத்த மனித இனமும் அழிந்து போக வேண்டும். மூன்றாவதாக ஒரு வாய்ப்பு நம் முன் இனியெப்போதும் இருக்கப் போவதில்லை.\n01.இயற்கை வள பொருள்களான மார்பிள் போன்றவற்றை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும். 02. முதலாளித்துவ நிறுவன நுகர் பொருள்களை புறக்கணிக்க வேண்டும். 03.மோட்டார் வாகன – மின்சார – மின்னியல் சாதன பயன்பாட்டை குறைக்க வேண்டும். 04.குடிசை தொழில் – குறைந்த மூலதன உற்பத்தி பொருள்களை மட்டுமே வாங்க வேண்டும். 05.முதலாளித்துவத்திற்கு எதிராக செயல்படும் அதே வேளையில் குறும் தொழில் முயற்சியை பலப���ுத்த வேண்டும்.06.கிராமங்களை தன்னிறைவு பெற முயல வேண்டும். 07.பெருநிறுவன முதலாளிகளிடம் வேலை செய்வதை தவிர்த்து சுய தொழிலுக்கு முயல வென்டும்.08.எளிய தொழில் முயற்சியை இளையோரிடம் வளர்க்க வேண்டும்.09.மது – சூது போன்றவை தவிர்த்த ஒழுக்கநெறி சமுதாயத்தை வளர்க்க வேண்டும்.10.பிரச்சினைகளுக்கான இன்ன பிற தீர்வுகளை நடை முறை படுத்த வேண்டும்.நிச்சயம் சிறிது சிறிதாக சமதர்ம சமுதாயம் மலரும் என்பது உறுதி\nஸ்ரீதரன் அப்பண்டைராஜ் அவர்கள் கூறியதை நூறு சதவீதம் ஆமோதிக்கிறேன்.\n//ஒன்று, மனித குல விரோதிகளான இவர்கள் தோற்கடிக்கபட வேண்டும் – அல்லது ஒட்டு மொத்த மனித இனமும் அழிந்து போக வேண்டும். மூன்றாவதாக ஒரு வாய்ப்பு நம் முன் இனியெப்போதும் இருக்கப் போவதில்லை.// Yes only two options.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/category/blog/web-business-ideas/", "date_download": "2019-11-21T22:37:35Z", "digest": "sha1:TNEKAVSMHAHPV4KIXYNXANC4YN5BNZQQ", "length": 25243, "nlines": 185, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "ஆன்லைன் வணிக | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோ���்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > வகை \"ஆன்லைன் வணிகம்\"\nஉங்கள் வணிகத்திற்கான சாட்போட்: சாட்ஃபுவல், வெர்லூப், பல அரட்டை மற்றும் குப்ஷப் ஒப்பிடும்போது\nஅக்டோபர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nசிரி மற்றும் கோர்டானா போன்ற முக்கிய பெயர்களுக்கு நன்றி, இயந்திரங்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்று நம்மில் பலர் அறிந்திருக்கிறோம். சமீபத்திய ஆண்டு சாட்போட் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உயர்ந்தது…\nநல்ல உள்ளடக்கமானது உங்கள் இணைப்பு கட்டிடம் பிரச்சாரத்தின் இதயத்தில் ஏன் இருக்க வேண்டும்\nஅக்டோபர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nபெங்குவின், பாண்டாக்கள் மற்றும் பிற காட்டு விலங்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல வலைத்தள உரிமையாளர்களின் போக்குவரத்து நிலைகளை அழித்தன. கூகிளின் செய்தி தெளிவாக இருந்தது: எங்கள் தேடல் மறுவிற்பனையை கையாள முயற்சிப்பதை நிறுத்துங்கள்…\n11 நிமிடங்களில் அற்புதமான சமூக ஊடக வீடியோக்களை உருவாக்குவது எப்படி\nசெப்டம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநீங்கள் எப்போதாவது இணையத்துடன் எந்த நேரத்திலும் இணைக்கப்பட்டிருந���தால், இன்று மல்டிமீடியா வயது என்பதை நீங்கள் உணரலாம் என்பதில் சந்தேகம் இல்லை. உள்ளடக்கம் ராஜா, ஆனால் உள்ளடக்கத்தை எந்த வகை மட்டும் அல்ல; டைனமிக் கட்டு ...\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஆன்லைன் வணிகம் தொடங்க விரும்பும் எவருக்கும் இணையானது தொடர்ந்து வளர்ந்து வரும் சந்தையாக இருக்கின்றது. இது ஒரு குறைந்த ஆபத்து முதலீடு மற்றும் நீங்கள் ஒரு செங்கல் மற்றும் மோட்டார் ஸ்டோர் மீது பணம் செலவழிக்க முடியாது என்று ...\n[சர்வே] சிறந்த வளர்ச்சி ஹேக்கிங் கருவிகள் யார்\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nவளர்ச்சி அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் தாய். பழைய பழமொழி அப்படித்தான் இல்லை, ஆனால் இன்றைய உலகில், ஆன்லைன் வணிகங்களுக்கான வளர்ச்சி ஒரு தேவை. நீங்கள் வெற்றிபெற விரும்பினால், நீங்கள் வளர வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்…\nஒரு SSL / TLS சான்றிதழ் வாங்குபவர் கையேடு\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஅவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறப்படுவதை யாரும் விரும்பவில்லை. அதை எதிர்த்து போராடுவதற்கு மனித இயல்பு தான், ஆனால் சில நேரங்களில் நீங்கள் செய்யக்கூடிய சிறந்தது உங்கள் உதடு கடித்து அதனுடன் போகிறது. அத்தகைய HTTPS வழக்கு ...\nஎப்படி ஒரு வெற்றிகரமான வீடு வலைத்தளம் உருவாக்க வேண்டும்\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஉலகம் முழுவதும் ஒரு முழுமையான டிஜிட்டல் வயதில் நகர்கிறது மற்றும் உங்கள் தொழில் பாதிக்கப்படாது என நீங்கள் நினைத்தால், மீண்டும் யோசிக்கவும். நீங்கள் ஒரு ரியல் எஸ்டேட் முகவர் மற்றும் பரிந்துரைகளை, குளிர் அழைப்பு மற்றும் othe அடிப்படையில் வேலை என்றால் ...\n[சந்தை ஆய்வு] ஒரு வலைத்தளத்தை உருவாக்குவதற்கான செலவினம்: சிறந்த 400 அப் வேலைநிறுத்தம் செய்யும் Freelancers அடிப்படையிலான மதிப்பீடு\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஉங்கள் சொந்த வலைத்தளத்தைத் தொடங்கும்போது இது மிக முக்கியமான கேள்வி. நேர்மையாக, பதில் நீங்கள் எவ்வளவு விரும்புகிறீர்களோ அதைப் பொறுத்து இருக்கும். நீங்கள் எண்ண வேண்டும் பல காரணிகள் உள்ளன ...\nSitejet: ஒரு வியாபார வலைத்தளத்தை உருவாக்க எளிய நடைமுறைகள்\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஇணையத்தள உருவாக்குபவர்கள் அருமை. இது மிகவும் அறிமுகமான வரி, ஆனால் அது உண்மையில் உண்மை. என்னை போன்ற முன் வரலாற்று முறை இருந்து யார் நீங்கள் அந்த, தளம் அடுக்கு மாடி குடியிருப்புகள் என்ன தானியங்கி கியர் நான் வலைத்தளங்கள் ...\nஸ்னாப் ஷாட் எப்படி பணம் சம்பாதிப்பது\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nமுதலில் பாருங்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சுய-அழிக்கும் செய்திகளை கொடூரமானதாக ஆக்குகிறது. இவான் ஸ்பீக்கலின் வகுப்பு தோழர்களே அவர் SnapChat பின்னால் யோசனைக்குச் சமமாக இருந்தபோது நினைத்ததை சரியாகச் செய்தார். ...\nகின்டெல் புத்தகங்கள் வலைப்பதிவாளர்களுக்கான மற்றொரு நிலையான ஸ்ட்ரீம் வழங்க முடியுமா\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஜூன் இறுதியில், புரோ பிளாகர் ஸ்டீவ் ஸ்காட் தனது கின்டெல் புத்தகங்களிலிருந்து மாதத்திற்கு சுமார் $ 26 ஆவதாக கூறுகிறார். ஏப்ரல் மாதத்தில், ஃபோர்ப்ஸ் சுய தயாரிப்பாளர் மார்க் டாஸ்சனைப் பற்றி அறிக்கை செய்தார். குஜராத்தில் முஸ்லீம் பயங்கரவாதிகள் ...\nசிறிய ஆன்லைன் வியாபாரங்களுக்கான கருவிகளைக் கொண்டிருக்க வேண்டும்\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒரு சிறு வியாபார உரிமையாளராக, உங்கள் வியாபாரக் கருத்துக்களை நிறைவேற்றுவது என்பது மிகவும் திறமையானதாகவும், நீங்கள் இல்லாத ஊழியர்களின் நூற்றுக்கணக்கான பணியாளர்களை மாற்றிக்கொள்ள உதவும் கருவிகளைக் கண்டறிவதையும் அர்த்தப்படுத்துகிறது. எஃப் ...\nஎக்ஸ்எம்எல் டெக் டைகோன்கள் (மற்றும் அவர்களின் நிகர மதிப்பு) நீங்கள் அறிந்திருக்க வேண்டும்\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nமிகவும் போட்டித் தொழில்நுட்ப துறையில் வாழ்வதற்கு ஒரு சாதனைதான் ஆனால் இந்த தொழில்நுட்ப தொழிலதிபர்கள் அதை தப்பிப்பிழைத்தனர், அவர்கள் அதை வளர்த்துக் கொண்டனர். ஒரு மொத்த நிகர மதிப்பு சுமார் $ 25 டிரில்லியன், thes ...\nஉங்கள் பார்வையாளர்களை புரிந்துகொள்ளும் வழிகள் (மற்றும் ஸ்டெல்லர் உள்ளடக்கத்தை வழங்கல்)\nஏப்ரல் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநீங்கள் பசியுள்ள வாசகர்களைக் கொண்ட பதிவர். அல்லது ஒரு நகல் எழுத்தாளர், அழகான தேவைப்படும் வாடிக்கையாளருடன். அல்லது - ஏன் இல்லை - இலக்கு பார்வையாளர்களுக்கு ஒரு பொருளை விற்க வேண்டிய பொதுவான உள்ளடக்க சந்தைப்படுத்துபவர். இல்லை மேட்…\nஉங்கள் ஷாப்பிங் ஸ்டோரிக்கு ஒரு ரிட்டர்ன்��் ரெஸ்ட்டை உருவாக்குவது ஏன் மிகவும் சிக்கலானது\nஜனவரி 29, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஉங்கள் Shopify ஸ்டோருக்கான வருவாய் செயல்முறையை அமைப்பதற்கு நீங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டீர்களா நீங்கள் இன்னும் இல்லை என்றால், நீங்கள் கடந்த காலமாகிவிட்டது நீங்கள் இன்னும் இல்லை என்றால், நீங்கள் கடந்த காலமாகிவிட்டது இந்த கட்டுரையில் நீங்கள் ஒரு வருவாய் செயல்முறை மற்றும் நீங்கள் ஒரு ஏன் கொடுக்க வேண்டும் மூலம் நீங்கள் நடக்கும் ...\nஏன் (மற்றும் எப்படி) வர்த்தக முத்திரை உங்கள் வணிக பெயர்: என் தனிப்பட்ட கதை + வழக்கறிஞர்கள் இருந்து பயனுள்ள குறிப்புகள்\nஜனவரி 29, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது\nமுதலில், ஒரு தனிப்பட்ட கதை… 1996 இல், நான் எனது நாள் வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே தங்கி முழு நேரமும் எழுத ஆரம்பித்தேன். நான் வலைத்தளங்களை வடிவமைக்க கற்றுக்கொண்டேன், மற்றவர்களின் வெப்சியைத் திருத்தவும் நிர்வகிக்கவும் தொடங்கினேன்…\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nநிறுவன நுகர்வோர் சேவைகளை சராசரி நுகர்வோருக்கு எவ்வாறு பரவுகிறது என்பது தெரிந்ததே\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nமிகவும் பிரபலமான இணைய ஹோஸ்டிங் சேவை யார்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/category/25th_keerthi/Keerthi.shtml", "date_download": "2019-11-21T21:15:19Z", "digest": "sha1:72BIVZRJHP42XSL3PLPSV26CKOLJDYB2", "length": 5682, "nlines": 40, "source_domain": "www.wsws.org", "title": "கீர்த்தி பாலசூரிய மறைந்து 25ம் ஆண்டுகள்", "raw_content": "\nகீர்த்தி பாலசூரிய மறைந்து 25ம் ஆண்டுகள்\nஇலங்கை சோசலிச சமத்துவ கட்சி கீர்த்தி பாலசூரியாவின் மரணத்தின் 25ம் வருடத்தை நினைவுகூருகின்றது\nதோழர் கீர்த்தி பாலசூரியவின் வாழ்க்கை மற்றும் எழுத்தாக்கங்களின் நிலைத்திருக்கும் முக்கியத்துவம்\nகீர்த்தி பாலசூரிய மறைவின் இருபதாம் ஆண்டு நிறைவு\nகீர்த்தி பாலசூரிய மறைந்து இருபது ஆண்டுகள்\nகீர்த்தி பாலசூரியவுக்கு சோ.ச.க. பொதுச் செயலாளர் ஆற்றிய புகழுரை\n1970-71 ன் போது புரட்சிகர போராளியாக கீர்த்தி பாலசூரிய\nலங்கா சம சமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பு\nஇலங்கை : மாபெரும் காட்டிக்கொடுப்பு\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் அறிக்கை, ஜூலை 5, 1964\nபியர் பிராங்கின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் குழு அறிக்கை\nஇலங்கையில் வரலாற்றுக் காட்டிக் கொடுப்பு\nபுரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்/சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகள்\nஸ்ரீலங்காவின் நிலைமை பற்றியும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கடமை பற்றியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இரண்டாம் நிறை பேரவையின் ஆவணங்கள்\nஇலங்கை ''சமாதான பேச்சுவார்த்தையின்'' அரசியல் பொருளாதாரம்\nசோசலிச சமத்துவ கட்சியும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமும்\nஏன் சோசலிச சமத்துவக் கட்சி ஸ்ரீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் அனைத்துக் கட்சி பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நிராகரித்தது\nசோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் (2005)\nசோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் (2000)\nதொழிலாளர் புரட்சிக் கட்சியின் உடைவு\nநான்காம் அகில சஞ்சிகையின் ஆசிரிய தலையங்கம் - மார்ச் 1987\n1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் குறித்த ஆவணங்கள்\nலண்டனில் இருந்த ஒரு இலங்கை தோழருக்கு கீர்த்தி பாலசூரியா எழுதிய கடிதம்\nதமிழர் போராட்டமும், ஹீலி, பண்டா, சுலோட்டரின் துரோகமும்\nநிரந்தரப் புரட்சியும் இன்று தேசியப் பிரச்சனையும்\nஇலங்கை: தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியும் தேசியவாதத்தின் முட்டுச் சந்தும்\n1983 யூலை தமிழர்கள் எப்படி காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்\nஇலங்கை: இனவாத யுத்தத���திற்கு 25 வருடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Edd", "date_download": "2019-11-21T21:49:04Z", "digest": "sha1:AUGXCDNHJCN7U3ZDGRAEYY4J3637XMV6", "length": 3530, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Edd", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 1/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1907 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Edd\nஇது உங்கள் பெயர் Edd\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/14819-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-11-21T21:44:22Z", "digest": "sha1:DLO6JCWPAOF2NIKW7ZKEL5LM4RANGW5G", "length": 18951, "nlines": 186, "source_domain": "yarl.com", "title": "நந்தி - கருத்துக்களம்", "raw_content": "\nநல்லதொரு விளக்கத்தைத் தெளிவுபடுத்தியுள்ளீர்கள் நன்றி நுணா. அதேவேளை பாடசாலை நாட்களில் பின்வருமாறும் ஒரு கருத்து இதற்குக் கூறப்பட்டதாக ஞாபகம். \"ம்\" ்என்ற ஒரு எழுத்து விடுபட்டு விட்டதால் இந்த கருத்துப்பிறழ்வு வந்ததாம். \"களவும் கற்றும் மற\" இங்கு\" கற்றும்\" என்ற சொல்லுக்கு பொய் ,சூதுஎன்ற கருத்துக்கள் உள்ளன.ஆகவே களவையும் பொய்யையும்(சூதையும்) வாழ்வில் மறந்துவிட வேண்டும்,இவை நல்வாழ்வுக்கு பாதகமானவை.என கூறப்பட்டது.\nவியாழேந்திரனின் துணிச்சலைப்பாராட்ட வேண்டும்.தமிழர் உரிமைக்காக அண்மைக்காலங்களில் அதிகம் கரிசனை கொண்ட ஒருவ��ாகக் காணப்படுபவர்.இவரை அடியொற்றி அம்பாறை மாவட்டத்திலும் ஒருவர் உருவாகவேண்டும்.இல்லாவிடில் தமிழரின் இருப்பு அடியோடு அம்பாறை மாவட்டத்தில் மண்ணாகும்.\nமனோவால் முடியுமென்றால் ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முடியவில்லை - வரதராஜப் பெருமாள் கேள்வி\nநந்தி replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்\nஇவர் கேட்கின்ற கேள்வியிலும் ஒரு உண்மை இருப்பது உண்மைதான்.இப்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கோபம்எல்லாம் மனோகணேசன் மீது பாயப்போகிறது.ஏனெனில் மனோ அவர்கள்செயற்படுகிறார் உறங்குநிலையில்இல்லை.\nஅன்பான தம்பதிகட்கு அறுபதாம் கல்யாணம். அகம்குளிர்ந்து வாழ்த்துகின்றேன், ஆண்டு நூறைத்தொட்டிடட்டும்.\nமதிப்புக்குரிய ஹரீஸ் அவர்களுக்கு வேண்டுகோள். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்\nநந்தி replied to poet's topic in நிகழ்வும் அகழ்வும்\nஹரீஸ் காட்டிய பூச்சாண்டிய கண்டு கவிஞர் பயந்து விட்டார் போல.இவர்களாவது பதவியைத்துறப்பதாவது. தமக்கான உரிமையைத்தாருங்கள் என கல்முனைத்தமிழர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது அதனை எதிர்த்து உண்ணாவிரதப்பந்தல்திறந்து உரிமையைக்கொடுக்காதே என கோசம் போட்டவர் இந்த ஹரீஸ்(உலகிலேயே உரிமையைக் கொடுக்காதே என நிகழ்ந்த முதல் உண்ணாவிரதம் இது) .நிலமை இப்படி இருக்க கவிஞர் எந்தத்தமிழரைத்திரட்டிக்கொண்டு துணைக்குப்போகப்போகிறார்.கவிஞர் நினைக்கின்ற சகோதரத்துவஅரசியல் நிலையிலிருந்து முஸ்லிம்அரசியல்வாதிகள் விடுபட்டு கனகாலமாச்சுது.\nதமிழர்களிற்கு கல்முனையை கொடுத்தால், நாளை ஜனாதிபதி, பிரதமர் பதவியையும் கேட்பார்கள்\nஜனாதிபதி,பிரதமர் பதவிகள் போராட்டம் நடத்திப்பெறக்கூடியவை என்று இந்த மனுசன் நினைத்துக்கொண்டிருக்குது. எந்தப்பள்ளியில படிச்சிருப்பார் \nமுஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றனர்\nநந்தி replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்\nமற்றவர்களும் வந்துகொண்டிருக்கிறார்கள் பதவியை ஏற்க..நிலையற்றது தொப்பி.நிலைமாறும் எப்போதும் அவர்களின் புத்தி.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி, சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம்\nநந்தி replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்\nஉங்கள் அகிம்சைவழியிலான போராட்டம் வெற்றியடையட்டும்.நல்ல முயற்சி.\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிகளைத் துறக்க தீர்மானம் \n��ந்தி replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்\nதீர்க்கமான கருத்து சகோ,ஆனால் இதை உணரும் ஆற்றலும் திறமையும் முஸ்லிம் தலைமைகளுக்கு இல்லையே.அவர்களின் முயற்சி ஒன்றுதான் அதாகப்பட்டது தமிழரைஏறி மிதித்து மேலாகச்சென்று தம்மையும் தமது இனத்தையும் அபிவிருத்தி செய்வது.\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் வியாழேந்திரன்\nநந்தி replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்\nமன்னாரில் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் 508 ஏக்கர் காணி கொள்வனவு\nநந்தி replied to போல்'s topic in ஊர்ப் புதினம்\nபுணான என்னும் இடத்தில் கட்டியுள்ள பல்கலைக்கழகத்துக்கு விடுதிகள் கட்டுவதற்காக இருக்கலாம்.பின்னர் இரண்டையும் இணைத்து நெடுஞ்சாலை அமைத்து இரு பக்கமும் முஸ்லிம்களை குடியேற்றிவிட்டால் ....காக்கா உங்கட பிளான் பக்கா.\nதமிழர் காணிகள் அடாத்தாக அபகரிப்பு\nசொப்பின் பேக்குடன் கொழும்பு வந்த ரிஷாத் பதியுதீன் இன்று ஆசியாவில் 10 வது பணக்காரன்\nவரும்(இவர்கள் இருவராலும் எல்லையற்ற ஆபத்துகள்) ஆனால் வராது.(இவர்கள் இருவருக்கும் எந்த ஆபத்துகளும்) இவர்கள் இருவரும் பேரினவாத அரசியல் தலைவர்களின் செல்லப் பிள்ளைகள்.\nகுண்டு வெடிப்பு: இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு, என முதற் கட்ட தகவல்.\nநந்தி replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்\n\"எங்கேயோ வானம் இடியுதென நானிருந்தேன்.தப்பாமல் வானம் தலையிலே இடிந்ததடி\"என்பதைப்போல் என்னை ஈனப்புத்தி உள்ளவன் என என் கள உறவு சொல்வதைக் கேட்கும்போது கவலையாக உள்ளது.பறவாயில்லை.ஆனால் நான் கா-குடி படுகொலை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.அதுதொடர்பில் எனக்குக்கவலையும்இல்லை.நான் கா-குடியை ரவுண்டப் பண்ணினால் பல உண்மைகள் வெளிவரும் என்று கூறியதற்கு 3 காரணங்கள் உள்ளன. 1)எனக்கு க-குடியையும் பிடிக்காது,கா-குடியையும் பிடிக்காது.அங்கே ஹரீஸ்,இங்கே கி-புல்லா. 2)கடந்த 16ம்திகதி(16-04-19)இரவு 11மணியளவில் காத்தான்குடி-பாலமுனைப்பகுதியில் குண்டுவெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது.(பத்திரிகைச் செய்தி என்னிடமுள்ளது)இரு ஆயுதக்குழுக்களிடையே நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.அது அப்படியே அமுக்கப்பட்டு விட்டது.பெரிது படுத்தப்படவில்லை.ஏன் இங்கு தேவாலயங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கான ஒரு ஒத்திகையாகக் கூட இருந்திருக்கலாம் அல்லவா 3)\"கிழக்கு முஸ்லிம்கள்\" என்ற முகநூல் ஐ,டி இல் 20-4-19இ���் அதாவது எமது மக்கள் குண்டு வெடிப்புகளால் இறப்பதற்கு முதல் நாள் பின்வரும் வகையில் தகவல் பகிரப்பட்டுள்ளது. \"நல்ல அடி இருக்கிறது தமிழனுக்கு,21ம்திகதி அதுவும் மட்டக்களப்பில் வைத்து\" இந்த முகநூல் காத்தான்குடியிலிருந்து தொழிற்பட்டதாகவும்.தற்போது இக்கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும்சொல்லப்படுகிறது.என்னிடம் ஸ்கிறீன்சொட் உள்ளது.இங்கு சொல்லப்பட்டது போல் நடந்திருக்கிறதல்லவா 3)\"கிழக்கு முஸ்லிம்கள்\" என்ற முகநூல் ஐ,டி இல் 20-4-19இல் அதாவது எமது மக்கள் குண்டு வெடிப்புகளால் இறப்பதற்கு முதல் நாள் பின்வரும் வகையில் தகவல் பகிரப்பட்டுள்ளது. \"நல்ல அடி இருக்கிறது தமிழனுக்கு,21ம்திகதி அதுவும் மட்டக்களப்பில் வைத்து\" இந்த முகநூல் காத்தான்குடியிலிருந்து தொழிற்பட்டதாகவும்.தற்போது இக்கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும்சொல்லப்படுகிறது.என்னிடம் ஸ்கிறீன்சொட் உள்ளது.இங்கு சொல்லப்பட்டது போல் நடந்திருக்கிறதல்லவா அதுமட்டுமில்லை கா-குடியின் அரசியல்வாதி நீங்கள் நினைப்பதுபோல் சாதாரணமானவனில்லை.இது வெகுவிரைவில் எல்லோருக்கும் தெரியவரும்.என்ன அதற்குள் எல்லாம் தமிழருக்கு பாதகமாகவே முடிந்திருக்கும். கா-குடியை இராணுவம் வளைத்து ரவுண்டப்பண்ணி மக்களை விசாரித்தால் குண்டுவெடிப்புகள்தொடர்பானசில துப்புகள் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில்த்தான் நான் என் கருத்தினை ஏற்கனவே பதிந்திருந்தேனே தவிர வேறு எந்த நல்ல விடயங்களையும் மனதில் வைத்து அல்ல.\nகுண்டு வெடிப்பு: இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு, என முதற் கட்ட தகவல்.\nநந்தி replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்\nகிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரமான மட்டக்களப்பு தேவாலய அனர்த்தம் தொடர்பில் இதுவரை இந்த ஆளுனர் புல்லா வாயே திறக்கவில்லை. காத்தான்குடியை ரவுண்டப் பண்ணினால் பல உண்மைகள் வெளியில் வரும்.\n(படங்கள்) பதுளை - மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் உயிரிழந்த சோகம்.\nஇனஅழிப்பு நடைபெற்று எம்மினம் சிறுபான்மையிலும் சிறுபான்மையாக மாறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இவ்வாறான அழிவுகள் மனதைப்பிழிகின்றது.பயணங்களை ஒழுங்கு செய்கின்ற பெரியவர்கள் சில விடயங்களை சிந்திப்பதே இல்லை. தொலைதூரப்பயணங்களை குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் போது நள்ளிரவு வேளையில்,சிறிய வாகனங்களில���,அனுபவம் குறைந்த சாரதிகளுடன். அவசர அவசரமாக ,ஓய்வு இன்றி ஒழுங்கு செய்வதை அடியோடு நிறுத்த வேண்டும். இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-11-21T21:50:31Z", "digest": "sha1:AYEGBOZQGSBZ45LNBQZZK2TDKEQ2BVKG", "length": 9690, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "பாண்டி.. மில்க் பாண்டி | இது தமிழ் பாண்டி.. மில்க் பாண்டி – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா பாண்டி.. மில்க் பாண்டி\nகோஸ்ட் கோபல்வர்மாவாக நடித்த ‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் அடுத்த அவதாரத்தை, ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தினைக் காணலாம். இரண்டு மணி நேர முழு நீள நகைச்சுவைப் படம். குமரவேல், செண்ட்ராயன், மனோ பாலா, எம்.எஸ்.பாஸ்கர், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், சுப்பு பஞ்சு, “கானா” பாலா என நகைச்சுவைக்கு தீனி போட படத்தில் பலருள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. A7 Band என்ற பெயரில் மூன்று இளைஞர்கள் இணைந்து இசையமைத்து உள்ளனர்.\n“எல்லோரும் சொன்னாங்க.. குமரவேல் சார் ராதாமோகன் சார் படத்துலயும், பிரகாஷ்ராஜ் சார் படத்துலயும்தான் நடிப்பார்னு நானும் அவர்ட்ட கேட்டேன். ‘யோவ்.. யாருய்யா சொன்னது நானும் அவர்ட்ட கேட்டேன். ‘யோவ்.. யாருய்யா சொன்னது’ எனக் கேட்டார் அவர்” எனச் சிரித்தார் தீபக்.\n“என்னிடம் வசனகர்த்தா கார்த்திக் வந்து கதை சொன்னாப்ல. பாதி கதை கேட்டதும் நடிக்கிறேன் என ஒத்துக்கிட்டேன். மீதி கதையைக் கேட்டதும், நல்ல முடிவுதான் எடுத்திருக்கேன் எனத் தோணுச்சு” என்றார் குமரவேல்.\nசென்ட்ராயன், “மில்க் பாண்டி.. ஐ ஆம் சேல்ஸ் மேன். ஜாக்கி சேன், வேன் டேம் படங்களில் நடிக்க ஊரைவிட்டு ஓடி வந்த கேரக்டரில் பண்றேன்” என்றவர் ‘மூடர் கூடம்’ போல் தன் கதாபாத்திரம் இப்படத்திலும் பேசப்படும் என நம்பிக்கையாக இருக்கார். ‘மானாட மயிலாட’ புகழ் சாண்டி, ஒரு பாடலுக்கு நடனமியற்றியதுடன் படத்தில் திருப்புமுனை ஏற்படும் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.\nபடத்தின் நாயகனான தீபக், “பல வருஷமா என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் கேட்டது, ‘நல்லா நடிக்கிறீங்க.. ஏன் சினிமாவுல இன்னும் நடிக்கலை’ என. அது எனக்கும் தெரிலை. அப்படித்தான் இந்தப் படத்தின் வெங்கட்ராஜும் கேட்டார். ‘தெரில எனக்கு யாரும் வாய்ப்புத் தரலை’ எனச் சொ���்னேன். நான் தயாரிக்கிறேன். ஒரு டீம் ஃபார்ம் பண்ணுங்க என்றார். சக்திவேல் சாரும் அப்படித்தான், நிறைய சீரியல்கள் இயக்கி அடுத்து என்னது காத்திருந்தார். இப்ப உள்ள சினிமா ரசனைக்குத் தகுந்தவாறு நாங்க இணைஞ்சு களமிறங்கிட்டோம். இது டூ ஹவர்ஸ் காமெடிப் படமாக இருக்கும்” என்றார்.\nமார்ச் 13, ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படம் வெளியாகயுள்ளது.\nPrevious Postதொப்பி விமர்சனம் Next Postஒ காதல் கண்மணி - ட்ரெய்லர்\nகே.டி. (எ) கருப்புதுரை விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nகே.டி. (எ) கருப்புதுரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/medical-check-up/", "date_download": "2019-11-21T21:22:09Z", "digest": "sha1:HYOXYD5FRNQXM63I5GIZNNMTKRTJTJPS", "length": 9288, "nlines": 87, "source_domain": "www.envazhi.com", "title": "medical check up | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nபூரண நலமுடன் இருக்கிறார் தலைவர் ரஜினி\n சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று மியாட்...\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்���்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/10/15/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-11-21T21:54:06Z", "digest": "sha1:2VWO4323G3LTDRZ36CMHTQUI6C3ERREQ", "length": 7082, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "வேறொரு ஆணுடன் நெருக்கமாக முகேனின் காதலி…!!! | Netrigun", "raw_content": "\nவேறொரு ஆணுடன் நெருக்கமாக முகேனின் காதலி…\nபிக்பாஸின் மூலமாக உள்ளே நுழைந்து ஒட்டுமொத்த மக்களின் மனதைக் கொள்ளை கொண்டதுடன், வெற்றிக் கோப்பையினையும் தட்டிச் சென்றவர் தான் முகேன்.\nமலேசியா கோலாலம்பூரைச் சேர்ந்த இவர் பல திறமைகளைக் கொண்டிருந்தார். இவரை சக போட்டியாளரான உள்ளே சென்ற அபிராமி விரட்டி விரட்டி காதலித்தார்.\nஆனால் முகேன் வெளியில் தனக்கு ஒரு காதலி இருப்பதாக கூறிய அபிராமியிடம் நண்பராகவே பழகிவந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகேன் நேரடியாக இறுதிப்போட்டிக்கு நுழைந்த பின்னர் தனது வாழ்த்துக்களைக் கூறினார் வெளியில் இருந்த காதலி யாஸ்மின் நாடியா.\nதற்போது வெற்றிக்கோப்பையுடன் முகேன் தனது தாயகமான மலேசியா திரும்பியதோடு, அங்கு ரசிகர்களுடனும், நண்பர்களுடனும், காதலி யாஸ்மின் உடனும் இருந்ததை காணொளியாக அவதானித்தோம்.\nஇந்நிலையில் முகேனின் காதலி யாஸ்மின் நாடிய வேறொரு ஆணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது. குறித்த புகைப்படத்தில் இருப்பவர் புவிதரன் என்று கூறப்படும் நிலையில் முகேனுக்கு இந்த விடயம் தெரிந்தால் அவரது ரியாக்ஷன் என்ன கோபத்தில் என்ன செய்வார் அவரது பதில் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் குழம்பிக்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleகொடிய புற்றுநோயை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\nNext articleஇரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nரசிகர்களைக் கவர்ந்து வரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் பாடல்\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் புதிய டிரெய்லர்\nகுழந்தை இறந்து 2 மணிநேரம் ஆனது கூட தெரியாமல் தாய் செய்த காரியம்..\nபுது கட்டிடத்தில், வட்டமிட்ட திமுக வட்ட செயலாளர்.\nரஜினி கமலுடன் டி.ராஜேந்தரும் கை கோர்ப்பா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/puzzle/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-3/BOOMI+AMAIPPU+MATRUM+NAGARVU+3", "date_download": "2019-11-21T21:36:04Z", "digest": "sha1:4MKMDBRUFWNTYBRWGZLK574KPRHDENUV", "length": 16214, "nlines": 395, "source_domain": "tamil.examsdaily.in", "title": "பூமி அமைப்பு மற்றும் நகர்வு 3 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 21, 2019\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–21, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 20, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 2A முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Civil Judge முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்\nTNPSC Group 2 & 2A புதிய பாத்திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் 2019 |…\nIndia Post Group B பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை 2019 | தேர்வு…\nTNPSC Jailor பாடத்திட்டம் 2019\nடிஎன்பிஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பழைய பாடத்திட்டத்திற்கும் புதிய பாடத்திட்டத்திற்கும் உள்ள…\nIBPS Clerk தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019\nHome புதிர் புவியியல் பூமி அமைப்பு மற்றும் நகர்வு 3\nபூமி அமைப்பு மற்றும் நகர்வு 3\nஎரிமலையின் முகட்டு வாய் வழியாக லாவா வழிந்து பெருமளவில் பரவுகிற பொழுது அந்த எரிமலை கும்மட்ட (னுழஅந) வடிவில் இருக்கும். இவ்வகை எரிமலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது\nஓவியம் போன்ற தோற்றத்தைக் கொண்ட எரிமலை எது\nகலிபோர்னியாவில் சிறிய ஏரி எரிமலை, மெக்ஸிகோவின் பிராக்யூடின் எரிமரை போன்றவைகள் எவ்வகையினைச் சார்ந்தது\nகிரானைட்டில் அதிகம் உள்ளது எது\nபசிபிக் பெருங்கடலைச் சுற்றி ------------- நிறைய உள்ளன. எனவே இவை நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது.\nபல்சிட்ட கூம்புகள் வகை எரிமலைகள்\nபியூஜியாமா எரிமலை எங்கு உள்ளது\nசெயின்ட் ஹைலன் எரிமலை எங்கு உள்ளது\nமாயான் மலை எங்கு உள்ளது\nஎரிமலையின் விரிவாக்கத்தை அளக்க பயன்படுவது எது\nசாலைகள் போட பயன்படுவது எது\nபின்வருவனவற்றுள் தவறான இணை அல்லாதது எது/எவை\nகரகோட்டா எரிமலை – ஜாவா\nபல்சிட்டக்கூம்புகள்\t- உயரம் 100 மீ. முதல் 3500 மீட்டர் வரை\nகரி சிட்டக் கூம்புகள் - உயரம் 100 முதல் 400 மீட்டர் வரை\nகேடய எரிமலைகள் - பசால்டிக் லாவா\nபெரு வெடிப்புக் கொள்கையை பரிசோதனை செய்து பார்த்த நாள் எது\nஆல்ஃபிரட் வெய்னர் கூற்றுப்படி கண்டம் என்பது எது\nநிலக்கோள் தட்டுகளின் மிகப்பெரிய தட்டு எது\nபூமியின் மேற்பரப்பு சராசரி வெப்பநிலை என்ன\nபுவியில் முதன் முதலில் தோன்றிய உயிரினம் எது\nபான்ஜியா என்பது எந்த மொழிச் சொல்லில் இருந்து வந்தது\nநில பலகைகள் ஒன்றைவிட்ட ஒன்று விலகியும் நழுவியும் செல்வது எவ்வாறு அழை���்கப்படுகிறது\nகீழ் அமிழ்கிற எல்லைப் பகுதி\nநார்க்கண்டம் தீவு எங்கு உள்ளது\nபுவியோட்டின் மீது பெரியளவு மாற்றங்கள் ஏற்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது\nபூமி அமைப்பு மற்றும் நகர்வு 3\nபூமி அமைப்பு மற்றும் நகர்வு 3\nபூமி அமைப்பு மற்றும் நகர்வு 3\nபூமி அமைப்பு மற்றும் நகர்வு 3\nPrevious articleபூமி அமைப்பு மற்றும் நகர்வு 2\nNext articleபுவியின் மேற்பரப்பு 1\nபோக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 21, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nபோக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-kills-plan-make-modular-phone-012082.html", "date_download": "2019-11-21T21:42:37Z", "digest": "sha1:7AV22J2NFCQKR7L5AAW3OY6BCIU6FKXC", "length": 15302, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google Kills Plan to Make Modular Phone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n7 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n12 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n12 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\n13 hrs ago சியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nNews பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nMovies ஒருவழியா ஜூனியர் என்.டி.ஆர்.,க்கு ஜோடியை கண்டுபிடித்த ராஜமெளலி\nLifestyle ஆண்கள் நுழைய அனுமதியில்லாத கோவில்கள் பற்றி தெரியுமா\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகைவிடப்படுகிறது : கூகிளின் லட்சிய திட்டம் ஆரா..\nஆல்பபெட் இன்க் கூகிள் திட்டமான ஆரா, அதாவது 'மாடுலர் போன்'களை உருவாக்கும் திட்டம் கைவிடப்படுகிறது. ஏற்கனவே இந்த ��ிட்டமானது இரண்டு பேரால் பதிவாக்கப்பட்டுள்ளது என்பதின்கீழ் கூகுளின் மூன்றாண்டு லட்சிய திட்டமான ஆரா கைவிடப்படுகிறது.\nமாற்ற பாகங்களில் இருந்த்து ஸ்மார்ட்போன்கள் உருவாக்கும் நோக்கம் கிண்ட ஆரா திட்டமானது முடித்துக்கொள்ளப்படுவதாக கடந்த வாரம் கூகுள் நிறுவனமானது அதன் பங்குதாரர்களிடம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் முடிவுக்கு வந்துள்ளதின் மூலம் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கும் கூகுள் டெவலப்பர்கள் மாநாட்டில் புதிய மாடுலர்-போன் முன்மாதிரி வெளியிடப்பட்டு திருப்பம் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅந்த நிகழ்வில், டெவலப்பர்கள் உருவாக்கிய தொலைபேசிகள் வெளியிடவும் மற்றும் அவைகளை அடுத்த ஆண்டு இறுதிக்குள் வணிக ரீதியான விற்பனையை தொடங்கவும் கூகுள் திட்டமிடப்பட்டுள்ளது.\nமாடுலர் போன்கள் என்பது ஆன் மற்றும் ஆப் செய்துக்கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பெறும் கூடுதல் ஸ்பீக்கர்கள், கேமரா லென்ஸ்கள் அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கான க்ளுகோமீட்டர் போன்ற சாதனங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஆகும் என்பதும், எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இன்க் மற்றும் லெனோவா க்ரூப் லிமிடெட் உட்பட வேறு சில தொலைபேசி தயாரிப்பாளர்கள் இவ்வகை போன்களை உருவாக்கம் செய்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nகூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய அட்டகாசமான புதிய அம்சம் என்னவென்று தெரியுமா\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nகூகிள் மேப்பில் மேலும் ஒரு சிறப்பம்சம்- இனி இடத்தின் பெயர் உச்சரிக்கும்\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nகூகுள் மேப்ஸ்-ல் அறிமுகமான Incognito Mode-ஐ பயன்படுத்துவது எப்படி\nகாவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\nபயனர்களின் பாஸ்வேர்டுகளை பாதுகாக்கும் கூகு��் புதிய அம்சம் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nஷாப்பிங் மால் இன்டெர்நெட்டில் வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்: நெகிழ வைக்கும் வீடியோ\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/10705", "date_download": "2019-11-21T20:46:36Z", "digest": "sha1:7A6TFGFSFTKBF7OPI7HP2QKSL6BNFROR", "length": 6502, "nlines": 127, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "பிரம்மாண்டமான தியான மண்டபம் அம்மாவின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome செய்திகள் பிரம்மாண்டமான தியான மண்டபம் அம்மாவின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது\nபிரம்மாண்டமான தியான மண்டபம் அம்மாவின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான #தியான_மண்டபம் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மாவின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.\nPrevious articleமேல்மருவத்தூர் தியான மண்டபத்தின் சிறப்புகள்\nNext articleதேவே.. உனக்கென்ன நீ பரம்பொருள்\nலண்டன் ஈஸ்ட் ஹாம் மன்றம் மன்றத்தின் நவராத்திரி அகண்ட தீபப் பெருவிழா\nலண்டன் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் நவராத்திரி அகண்ட தீபப் பெருவிழா\nஒவ்வோர் உடம்பும் இறைவியின் கோயில்\nவீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\n‘‘ஒளி” தனைக் காட்டிடு மருவூரம்மா\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/05/23012653/World-Cup-Football-Festival-2018.vpf", "date_download": "2019-11-21T22:36:02Z", "digest": "sha1:G4UW7LA75HBVVAT5DHEML5FIIAHVP7TI", "length": 18850, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Cup Football Festival -2018 || உலக கோப்பை கால்பந்து திருவிழா–2018 - இன்னும் 21 நாட்களில்....", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக கோப்பை கால்பந்து திருவிழா–2018 - இன்னும் 21 நாட்களில்.... + \"||\" + World Cup Football Festival -2018\nஉலக கோப்பை கால்பந்து திருவிழா–2018 - இன்னும் 21 நாட்களில்....\nஉலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் 21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 14–ந்தேதி முதல் ஜூலை 15–ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது.\nஉலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் 21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 14–ந்தேதி முதல் ஜூலை 15–ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த உதைவிழா கடந்து வந்த பாதையை தினமும் அலசலாம்.\nமுதலாவது உலக கோப்பை (1930)\nநடத்திய நாடு–உருகுவே, பங்கேற்ற அணிகள் –13\nஒலிம்பிக் போட்டியில் 1924, 1928–ம் ஆண்டுகளில் கால்பந்துக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வந்தது.\n1930–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்த இத்தாலி, சுவீடன், நெதர்லாந்து, ஸ்பெயின், ஹங்கேரி, உருகுவே ஆகிய 6 நாடுகள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தன. நடப்பு ஒலிம்பிக் சாம்பியன், பொருளாதார பிரச்சினையிலும் புதிய ஸ்டேடியம் கட்டுவதாக வாக்குறுதி கொடுத்தது, பங்கேற்கும் அணிகளின் போக்குவரத்து செலவு உள்ளிட்ட செலவினங்கள் அனைத்தையும் ஏற்பதாக உத்தரவாதம் அளித்தது போன்ற காரணங்களால் உருகுவே உலக கோப்பையை நடத்தும் உரிமத்தை தட்டிச் சென்றது. உருகுவேயில், முதலாவது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உலக கோப்பை கால்பந்து திருவிழாவும் ஒட்டிக்கொண்டன.\nதென்அமெரிக்க நாடான உருகுவேவுக்கு செல்வது நெடிய கப்பல் பயணம் மற்றும் அதிகமான செலவு பிடிக்கும் என்பதால் ஐரோப்பிய அணிகள் இந்த உலக கோப்பையில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. கால்பந்து கிளப்புகளும் முன்னணி வீரர்களை விடுவிக்க மறுத்தன. போட்டி தொடங்குவதற்கு 2 மாதங்கள் இருந்த வரை எந்த ஐரோப்பிய அணிகளும் பங்கேற்க பதிவு செய்யவில்லை. பிறகு ‘பிபா’ தலைவர் ஜூலஸ் ரிமெட் தலையிட்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் பெல்ஜியம், பிரான்ஸ், ருமேனியா, யூகோஸ்லாவியா ஆகிய 4 ஐரோப்பிய அணிகள் உலக கோப்பையில் ஆடுவதற்கு சம்மதம் தெரிவித்தன. யூகோஸ்லாவியா அணி வீரர்கள் தனிக்கப்பலில் உருகுவேக்கு புறப்பட்டு சென்றனர். எஞ்சிய 3 ஐரோப்பிய அணி வீரர்களும் ஒரே கப்பலில் பயணித்தனர். ரியோ டி ஜெனீரோவுக்கு வந்த போது பிரேசில் வீரர்களையும் ஏற்றிக் கொண்டது. ஐரோப்பிய அணிகளுக்கு இந்த கப்பல் பயணம் 15 நாட்கள் நீடித்தது. இவர்களுடன் உலக கோப்பையும் எடுத்து செல்லப்பட்டது.\nபங்கேற்ற 13 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. தகுதி சுற்று இல்லாமல் நடத்தப்பட்ட ஒரே உலக கோப்பை இது தான். அனைத்து ஆட்டங்களும் தலைநகர் மான்டேவீடியோவில் உள்ள மூன்று ஸ்டேடியங்களில் நடத்தப்பட்டது.\nதொடக்க ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4–1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை தோற்கடித்தது. இதில் 19–வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் லூசியன் லாரென்ட் அடித்த கோலே, உலக கோப்பையில் அடிக்கப்பட்ட முதல் கோலாகும். ஆனால் அடுத்த லீக் ஆட்டங்களில் அர்ஜென்டினா, சிலியிடம் தோற்று பிரான்ஸ் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. இதில் அர்ஜென்டினாவுக்கு எதிராக பிரான்ஸ் அணி பதில் கோல் திருப்பி சமன் செய்ய போராடிக்கொண்டிருந்த போது, 6 நிமிடங்களுக்கு முன்பே நடுவர் ஆட்டம் முடிவதற்கான விசிலடித்தது சர்ச்சையை கிளப்பியது. பிரேசில் அணி தனது பிரிவில் யூகோஸ்லாவியாவிடம் (1–2) தோற்று, பொலிவியாவை (4–0) வென்று 2–வது இடத்தை பிடித்து வெளியேறியது.\nலீக் சுற்று முடிவில் உருகுவே, யூகோஸ்லாவியா, அர்ஜென்டினா, அமெரிக்கா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. அரைஇறுதி ஆட்டங்களில் உருகுவே 6–1 என்ற கோல் கணக்கில் யூகோஸ்லாவியாவையும், அர்ஜென்டினா 6–1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவையும் பந்தாடின.\nஜூலை 30–ந்தேதி, 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களின் முன்னிலையில் உருகுவே–அர்ஜென்டினா மோதிய இறுதி ஆட்டம் அரங்கேறியது. முதல் பாதியில் 1–2 என்ற கணக்கில் உருகுவே பின்தங்கி இருந்தாலும் பிற்பாதியில் எழுச்சி பெற்றது. சியா (57–வது நிமிடம்), இரியர்ட் (68–வது நிமிடம்), கேஸ்ட்ரோ (89–வது நிமிடம்) ஆகியோர் தொடர்ந்து அடித்த கோல்களின் உதவியுடன் உருகுவே 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலாவது உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது. உருகுவே வீரர்கள் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தனர். மறுநாள் உருகுவேயில் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. இந்த உலக கோப்பையில் மொத்தம் நடந்த 18 ஆட்டங்களில் 70 கோல்கள் அடிக்கப்பட்டன. அர்ஜென்டினா வீரர் குல்லர்மோ ஸ்டாபி 8 கோல்கள் போட்டு அதிக கோல்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.\nமுதலாவது உலக கோப்பையில் விளையாடிய வீரர்கள் 87 ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது யாரும் உயிருடன் இல்லை. அர்ஜென்டினா அணிக்காக ஆடிய பிரான்சிஸ்கோ வரலோ கடைசியாக தனது 100–வது வயதில் 2010–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மறைந்தார்.\nமுதல் கோல் அடித்த வீரர்\nஉலக கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பிரான்சின் லூசியன் லாரென்ட் பெற்றார். மெக்சிகோவுக்கு எதிராக அவர் இந்த கோலை அடித்தார். ஆனால் காயம் காரணமாக கடைசி லீக்கில் விளையாட முடியவில்லை. அடுத்த உலக கோப்பையிலும் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதன் பிறகு கிளப் போட்டிகளில் மட்டும் அவர் கவனம் செலுத்தினார். இரண்டாம் உலகப்போரின் போது ஆயுதப்படையில் இணைய அழைக்கப்பட்ட அவர் ஜெர்மனியர்களால் சிறைபிடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்தார். விடுதலைக்கு பிறகு இளைஞர்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்து வந்த அவர் தனது 97–வது வயதில் மரணம் அடைந்தார்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் ஓமனிடம் இந்திய அணி தோல்வி - அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது\n2. ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு வேல்ஸ் அணி தகுதி\n3. ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: டென்மார்க், சுவிட்சர்லாந்து அணிகள் தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256269", "date_download": "2019-11-21T22:27:20Z", "digest": "sha1:7E5UMJ34277FVRHGSX7OLQO4DDGKMEO7", "length": 18604, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| பாதியில் நிற்கும் சாக்கடை பணி மெத்தனம் காட்டும் பேரூராட்சி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nபாதியில் நிற்கும் சாக்கடை பணி மெத்தனம் காட்டும் பேரூராட்சி\nதற்கொலைக்கு சமம் நவம்பர் 22,2019\nஜம்மு - காஷ்மீரில் நீடிக்கும் கட்டுப்பாடுகள் : தெளிவு படுத்த சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு நவம்பர் 22,2019\nபார்லி., ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்குர், பரூக் அப்துல்லா நவம்பர் 22,2019\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதா : லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி நவம்பர் 22,2019\nகாஷ்மீர் பிரச்னை நீடித்ததற்கு காங். காரணம் நவம்பர் 22,2019\nஅன்னுார்:அன்னுாரில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை பல மாதங்களாக பாதியில் நிறுத்தியுள்ளதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.அன்னுார், தென்னம்பாளையம் ரோட்டில், குமாரபாளையம் செல்லும் பிரிவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, பல ஆண்டுகளுக்கு பிறகு கழிவுநீர் வடிகால் கட்டும் பணி ஆறு மாதங்களுக்கு முன் துவங்கியது. 8.5 லட்சம் ரூபாயிலான இப்பணி, சிலரது எதிர்ப்பால் பாதியில் நிற்கிறது.\nஇதனால் கழிவு நீர் செல்ல வழியில்லாமல், அங்கு குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றமும், கொசுப்பண்ணையும் உருவாகியுள்ளது. இது குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் பல முறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. 'கழிவுநீரை வெளியேற்ற, ரோடு கட்டிங் செய்ய நெடுஞ்சாலைத் துறையில் உத்தரவு பெற்றும் பணியை துவக்காமல் உள்ளனர்' என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.நாகர்கோவில் ரயில் புறப்படும் நேரம் மாற்றினால் நலம்...தென்மாவட்ட பயணிகள் அவதி தீரும்\n பசுமை சாலை உருவாக்க தீவிரம்\n1. நாளை, நாளை மறுதினம் வீட்டு கடன் கண்காட்சி\n2. வாவ்... கலர்புல் ஸ்நாக்ஸ்\n1. நிலத்தை வாங்க, விற்க முடியாமல் தொட்டியனுார் மக்கள் கண்ணீர்\n2. குப்பை தொட்டியாகிறது கவுசிகா நதி: வேலியே பயிரை மேயும் அவலம்\n3. குளத்தில் குப்பை குவிப்பு விவசாயிகள் கொதிப்பு\n4. திறந்தவெளி கிணறு: அதிகாரிகள் அலட்சியம்\n5. தேங்கிய கழிவுநீரை அகற்ற முடியாது\n1. காதல் திருமணம் செய்தவர் மரணம்: போலீஸ் விசாரணை\n3. குட்டை நீரில் மூழ்கி தொழிலாளி பலி\n4. பிக்பாக்கெட் அடித்த இரண்டு பேர் கைது\n5. சித்தநாயக்கன்பாளையத்தில் வீடு புகுந்து நகை திருட்டு\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என���ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2011/04/blog-post.html", "date_download": "2019-11-21T21:51:48Z", "digest": "sha1:ULGDYGOEIGCY66IZAK5ENLXGTPT3GQFY", "length": 22493, "nlines": 162, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: நல்ல புள்ள", "raw_content": "\n\"தண்ணி குஸ்ட்டு போடா\"...என்று செம்பை நீட்டினால் ராஜம், பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்லப்போகும் தன் மகன் பாபுவிடம். வக்கற்ற குடிகார கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட நாள் முதல் புதைந்தொழிந்த புன்னகை இன்றுதான் அவளின் பாலைவன உதட்டில் மீண்டும் வேர்விட்டது. \"சாந்தரம் ஆறு மணிக்கு வந்துருவேன். சாவிய சுந்தரி அக்கா ஊட்ல குத்துரு\" என்று சொல்லிவிட்டு கிளம்பினான் பாபு. வேகமாக ஒரு மாதம் உருண்டோடியது. சம்பள நாளும் வந்தது. நாலு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை ஏ.டி.எம். தன் வாயில் இருந்து கொப்பளித்தது. \"எல்லாமே நூர் ரூவா நோட்டா வந்து தொலையக்கூடாது\" என்று சலித்துக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினான். \"எல்லா செலவும் போக கைல 400 ரூவா இருந்தாலே பெர்சு. இன்னா பண்ணலாம்..நாலு வர்சத்துக்கு முன்னால பழைய தேட்டர்ல அம்மாவை கூட்டிக்கினு மொத வர்சைல படம் பாத்ததோட சரி. அதுக்கப்புறம் எங்கயும் கூட்டிட்டு போல. இந்த வாட்டி எங்கயாச்சும் கூட்டிட்டு போனும்\"...வீட்டை அடைந்தான். \"வூட்டு கிட்ட இருக்குற முருகன் கோயிலுக்கு சுந்தரி அக்காவோட நெறிய வாட்டி போயிட்டு வன்ட்டேன். நீ ஏண்டா வர மாட்ற\" அப்டின்னு அம்மா ரொம்ப வாட்டி சொல்லி இருக்கு. நாளிக்கி நாயித்தி கேம. அம்மாவை கோயிலுக்கு கூட்டினு போய்ட்டு அப்டியே எக்ஸ்ப்ரஸ் அவென்யூவ சுத்தி காமிச்சி க��ட்டிட்டு வந்துரலாம்\".\nமறுநாள் காலை. \"யம்மா கோயிலுக்கு போலாம் வரியா\" என்றான். \"இன்னாடா சொல்ற\" என்று அதிசயித்தாள் ராஜம். \"ரவ நேரம் இர்ரா. குளிச்சிட்டு டப்புன்னு ஓடியாந்துர்றேன்\". அம்மா முகத்தில் ஏற்பட்ட பரவசத்தை கண்ட பாபு \"அம்மா இப்படி சந்தோசமா இருந்து பாத்ததே இல்லியே. இத்தனை வர்சம் இது கூட செய்யாம என்ன கருமத்துக்கு நான் உயிரோட இருந்தேன்\" என நெற்றியில் கையை வைத்து அழுத்தினான். மொத்தம் இருந்த ஆறு பழைய புடவைகளில் ஓரளவு புதிது போல் இருந்த ஒன்றை எடுத்து உடுத்தியவாறு சுவற்றில் படமாக சிரித்துக்கொண்டு இருந்த கணவனை பார்த்து \"அடப்பாவி. எம்மவன் கூட கொஞ்ச நாள் இருக்காம போயிட்டியே\" என நொந்தாள் அவள். தன் வாழ்நாள் தோறும் துரத்தி வந்த பேய்களை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வீதியில் நடக்கத்தொடங்கினாள். அக்னி வெயில் கொளுத்திக்கொண்டு இருந்தாலும் மகனுடன் வெளியே செல்லும் உற்சாகத்தில் இருந்தவளின் உச்சந்தலைக்கு அடர்ந்த மேகம் ஒன்று குடை பிடித்தவாறு பின்தொடர்ந்தது வந்தது.\n\"யக்கோவ்...பாபுவ காத்தால எங்க இட்டுக்குனு போற\" என உரக்கக்கூவினான் பாபுவின் நண்பனாகிய ஆட்டோ ஓட்டும் டில்லி...\"இன்னாது கோயிலுக்கா போறானா அவன் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல. நல்ல புள்ளைக்கு எல்லாம் கோயில் தேவ இல்ல\" என உச்ச ஸ்ருதியில் இருவரையும் ஓட்டத்தொடங்கினான். \"சொம்மா இருக்க மாட்ட. வடபழனி கோய்லுக்கு வண்டிய விடு\" என அரற்றினான் பாபு. சாமி தரிசனம் முடிந்தது. \"யம்மா...படம் பாக்க டிக்கட்டு எத்துருக்கேன். ஓட்டல், தேட்டர், ஏசிக்கடைங்க எல்லாமே ஒரே எடத்துல இருக்குது. போலாம் வா\" என்றான் பாபு. உடனே ராஜம் \"காசு கீதுன்னு ரொம்ப செலவு பண்ணாத பாபு. எனக்கு அதெல்லாம் ஒன்னியும் வேணாம்\" என்றாள். \"என்னிக்கோ ஒரு நாள்தான. கெளம்பும்மா\". ஆட்டோ எக்ஸ்ப்ரஸ் அவின்யுவை சென்றடைந்தது. \"மச்சி நீ இப்ப கெளம்பு. நாலு மணிக்கா வந்துரு\" என டில்லியை கிளப்பினான் பாபு.\n\"இன்னாடா இம்மாம் பெருசா இருக்கு. பெரிய ஊட்டு ஆளுங்க வந்து போற எடத்துக்கு கூட்டியாந்துக்கிறியே\" என கண்களை அகல விரித்து கேட்டாள். \"நான் இருக்குறல்ல. சொம்மா வாம்மா\" என தாயின் கரம் பற்றி அழைத்து சென்றான். \"எஸ்கேப் தேட்டர் எங்க இருக்கு சார்\"...பாபுவை சற்று அலட்சியமாக பார்த்த மனிதர் \"மூணாவது ப்ளோர்\" என்று க��யை காட்டினார். அவனுக்கும் இது முதல் முறை என்பதால் அம்மாவை எப்படி எஸ்கலேட்டரில் அழைத்து செல்வது என யோசித்தான். சரிப்படாது. ரிஸ்க் எடுக்க வேண்டாம். அங்கும் இங்கும் தேடி ஒரு வழியாக லிப்டை கண்டுபிடித்தான். லிப்டில் இவர்கள் இருவரையும் கண்ட குபேரர்களில் சிலர் வேற்றுகிரகவாசிகளை பார்ப்பது போல் ஒரு பார்வை பார்த்தனர். சொந்த உழைப்பில் காய்கறி வியாபாரம் செய்து தன்னை படித்து ஆளாக்கிய தாயை ஒரு நொடிப்பார்வையில் அலட்சியமாக பார்த்த அந்த நபர்களின் கண்களை கோபம் மேலிட பார்த்தான் பாபு. அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டு தரையை பார்த்தன அவர்களின் கண்கள்.\nமகனின் கையை பற்றியவாறு திரை அரங்கினுள் நுழைந்தால் ராஜம். \"இன்னாடா தேட்டர் மாதிரியா கீது. ராசா வூட்டு கணக்கா வச்சிருக்கானுங்க\" என வியப்புடன் பார்த்தாள். இடைவேளை வந்தது. \"இன்னா சாப்புர்ற\". \"எனக்கு ஒன்னியும் வோணாம். வெல ஜாஸ்தியா இருக்கும். நீ வேணா சாப்டுக்க\". \"அய்ய..காச பத்தியே பேசினு இருக்காத. உனக்கு பாத்ரூம் போனுன்னா சொல்லும்மா\". அரங்கின் அதிகபட்ச குளிரில் இயற்கை உந்துதல் இருப்பினும் கூச்சப்பட்டாள் ராஜம்..\"இல்லடா. போய்ட்டு வா\". படத்தினூடே நகைச்சுவை காட்சி ஒன்று வந்தது. மெல்லிய அலை சப்தம் போல அரங்கில் இருந்தவர்கள் சிரித்த அதே நேரத்தில் வெள்ளந்தியாக மனம் விட்டு சிரித்தாள் ராஜம். \"ப்ச்..ப்ச்\" என்று லேசான முனகல். பின்னால் இருந்த இருக்கையில் இருந்து. சடக்கென தன் சிரிப்பை நிறுத்தி விட்டாள் ராஜம். மனம் ஒடிந்தான் ராசு. படம் முடிந்தது. \"இவ்ளோ ஏசிய ஏன் போடறாங்க\" என பொருமியவாறு வெளியே வந்தாள் ராஜம். \"குடிக்க தண்ணி வோனுண்டா\" வளாகம் எங்கும் தேடிப்பார்த்தான். குடிநீர் இருக்கும் இடம் காணவில்லை. பணம் குடுத்து தண்ணி பாட்டிலை வாங்கி வந்தான். \"இன்னாடா இது. குடிக்க தண்ணி கூட வைக்காத எடத்துக்கா ஆயிரக்கணக்குல செலவு செய்ய இத்தனை கூட்டம் வர்து\" என வினவினாள். \"இங்க எல்லாம் அப்படித்தான்\" உரைத்ததான் பாபு. மாலை நேரத்தில் இல்லத்தை அடைந்தனர் இருவரும்.\nஏசி குளிர் அவள் உடலை பதம் பார்த்ததன் விளைவு...உள்ளே நுழைந்ததும் முடங்கி படுத்துக்கொண்டாள். ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த டில்லியிடம் நடந்ததை விவரித்தான் பாபு. \"நீ என்னமோ ஆசையாத்தான் ஒங்க அம்மாவை கூட்டிகினு போன. ஒம்மேல தப்பில்லை மச்சி. ஆனா வயசான ஆளுங்கள, அதுவும் பொம்பளைங்கள இந்த மாறி எடத்துக்கு எல்லாம் கூட்டி போ சொல்லோ நாலஞ்சி தடவ யோசிச்சிட்டு கூட்டிட்டு போனும். புர்தா. நம்ம ஆம்பிளைங்க. அவசரத்துக்கு பாத்ரூம் வந்தா டக்குனு ரோட்டோரம் இருந்துட்டு வந்துருவோம். அவுங்க இன்னா செய்வாங்க சொல்லு. ரொம்ப நேரம் ஒரே எடத்துல அதுவும் ஏசில. இந்த காசுல ஒங்க அம்மாக்கு ஒரு பொடவயாவது எடுத்து கொடுத்து இருக்கலாண்டா\" என்றான் டில்லி. பாபு சில நொடிகள் மௌனம் காத்தான்.\n\"அடுத்த வாட்டி கண்டிப்பா வாங்கி தந்துருவண்டா\".\n\"அதை செய்யி மொதல்ல. மச்சி உங்கம்மா பொறந்தா நாள் என்னிக்கிடா\" கேட்டான் டில்லி. பாபுவின் இதயத்தை கிழித்துப் பாய்ந்தது அந்த கேள்வி.\n\"நீ ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல\" பாடலை மீண்டும் பாடியவாறு ஆட்டோவை நோக்கி நடந்தான் டில்லி.\nமிக்சர் கடைக்கு செல்ல கீழே 'க்ளிக்'கவும்: >>>\nஹவுசிங் போர்ட் வீட்டில் ஒரு உலக சாம்பியன்\n\"தன் வாழ்நாள் தோறும் துரத்தி வந்த பேய்களை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வீதியில் நடக்கத்தொடங்கினாள்\". \"\nஉச்சந்தலைக்கு அடர்ந்த மேகம் ஒன்று குடை பிடித்தவாறு பின்தொடர்ந்தது வந்தது. \"\nகதை சொல்லும் விஷயமும் , உணர்வுகளும் அருமை\n””அக்னி வெயில் கொளுத்திக்கொண்டு இருந்தாலும்\nகுளுர் காலத்துல கூட இவ்ளோ ஏசிய ஏன் போடறாங்க\" ””\nகதை நடப்பது குளிர்காலமா வெயில்காலமா\nஅருமை சிவா, நல்ல நெகிழ்ச்சியான கதை, இயல்பான விளக்கங்கள், நீங்கள் எந்த மனநிலையில் ந்ழுதி இருப்பீர்கள் என என்னால் உணர முடிகிறது, வாழ்த்துக்கள்\nசிவா இந்த இடுகை ஏன் இரண்டு நாட்களாக என் கண்ணில் படவில்லை என்று யோசிக்கிறேன்... ஏதேதோ சொல்ல நினைத்தாலும் எதுவும் சொல்ல முடியவில்லை...\nமெட்ராஸ் பாஷையில் ஒரு கதை.\nசினிமா காமிச்ச காசுல ஒரு புடவை எடுத்துக் கொடுத்திருக்கலாம். அற்புதம். ;-))\nநிறை குறைகளை சுட்டிக்காட்டிய பார்வையாளன் அவர்களுக்கு மிக்க நன்றி\nஎல்லாம் நம்ம பார்த்த அனுபவம்தான் சுரேஷ்\nகாதலெனும் காட்டாறு - 2\nஸ்பெஷல் மீல்ஸ் - (05/04/11)\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்க��றார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2003/aug/060803_AtOnBbc.shtml", "date_download": "2019-11-21T21:30:01Z", "digest": "sha1:GF4KDNB7B6NVTPQRZQRH7DRHBW23W3WJ", "length": 49633, "nlines": 84, "source_domain": "www.wsws.org", "title": "Britain: Government attack on BBC threatens press freedom The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா\nபிரிட்டன்: பிபிசி மீதான அரசாங்கத் தாக்குதல் பத்திரிக்கைகளின் சுதந்திரத்தை அச்சுறுத்துகிறது\nதொழிற்கட்சி அரசாங்கத்திற்கும் பிபிசிக்கும் நடந்துகொண்டிருக்கும் பூசல், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளையே நேரடியாகத் தாக்கும் வினாக்களை எழுப்பி உள்ளது.\nஎந்தத் தவறு நிகழ்ந்தாலும், அதைப் பற்றிய குறை கூறும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று பத்திரிகை சுதந்திரத்தை தடை செய்வதுதான் அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.\nபிரதம மந்திரி டோனி பிளேயருடைய செய்தித்தொடர்பு இயக்குநர் அலாஸ்டர் காம்பல் பற்றி செய்தி ஒலிபரப்பாளர் அவதூறாகப் பேசினார் என்ற கூற்றைக்கொண்டு, சில மாதங்களாகவே, அரசாங்கம் பிபிசி மீதான தாக்குதல்களை இலக்காகக் கொண்டுள்ளது. செப்டம்பர் 2002 உளவுத்துறைக் கோப்பில் சதாம் ஹுசைன் 45 நிமிடத்திற்குள் பேரழிவு ஆயுதங்களைத் தயாரித்துப் பயன்படுத்த முடியும் என்ற கருத்தை அலாஸ்டர் காம்பல் இணைத்து அதைப் பாலியல் முறையில் அவலப்படுத்திவிட்டார் என்று ஜில்லிகன் தவறான ஆதாரத்தைக் கொண்டு வலியுறுத்தி எழுதிவிட்டார் என்று காம்பல் உட்பட கணக்கிலடங்காத அரசாங்கப் பேச்சாளர்கள் பிபிசி வானொலி4 மீது குற்றஞ்சாட்டினார்.\nஜில்லிகனுடைய ஆதாரமான, பாதுகாப்பு அமைச்சக நுண்உயிரியல் வல்லுனர் டாக்டர் டேவிட் கெல்லி என்பதை வெளிப்படுத்துமாறு நிர்பந்தித்த அரசாங்கம் மேற்கொண்ட சங்கிலித்தொடரான நிகழ்ச்சிகள், ஜூலை 17ம் தேதி மணிக்கட்டு வெட்டு குருதிப்பெருக்கினால் டாக்டர் கெல்லி மரணமடைந்ததோடு உச்சகட்டத்தை எட்டியது. கெல்லியை உயர் அழுத்த நிலைக்கு உட்படுத்தியது பிபிசி நிறுவனம்தான் என்று அவருடைய மரணத்தை அரசாங்கம் பயன்படுத்தியதோடு, ஜில்லிகன், விஞ்ஞானியின் கருத்தைத் தவறாக மேற்கோள் காட்டிவிட்டார் என்றும் விஞ்ஞானி செய்தியாளரிடம் பேசியபோது, தான் காம்பல்லின் பெயரைக் குறிப்பிட்டதாக நினைவில்லை என பாராளுமன்ற வெளிவிவகாரக் குழு விசாரணையின்போது கூறியதையும் சான்றாகக் காட்டியுள்ளது.\nஅரசாங்கம் பிபிசி ஐ தாக்குவதற்கு உடனடியான நோக்கத்தில் மூன்று அம்சங்கள் அடங்கியுள்ளன.\nஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் கிடைக்கப்படாத நிலையில் இழிவான தோல்வியை -உலக அமைதியைக் காப்பதில் இந்த ஆயுதங்கள் பெரும் இடையூறு என்றும், போரின் முக்கிய காரணமாகவும் கூறப்பட்டிருந்த- மக்களிடமிருந்து திசை திருப்ப காம்பல்தான் தனிப்பட்ட முறையில் 45 நிமிடம் என்ற கூற்றுக்குப் பொறுப்பா என்ற பிரச்சினையை பயன்படுத்த முயற்சித்திருக்கிறது முதலாவது அம்சம் ஆகும்.\nபல மோசடிக் காரணங்களுள் காம்பல்தான் ஒரு மோசடிக்குத் தனிப்பொறுப்பு கொண்டிருந்தாரா, இல்லையா என்பதும், அவர்தான் என்று பிபிசி கூறவில்லை என்பதும் கெல்லியின் அறிக்கையை மேற்கோள் காட்டியதும், விஷயத்திற்குத் தேவையற்றவை. ஒரு சட்டவிரோதமான, கொள்ளையிடும் ஆக்கிரமிப்புப் போரை, பாதுகாப்பற்ற நாடு ஒன்றின் மீது தொடக்குவதற்கு நியாயப்படுத்தி மிகப்பெரிய பொய் கூறியதில் அரசாங்கம் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதை மறைப்பதற்கு போர் எதிர்ப்பு, அரசாங்கத்திற்கெதிரான உணர்வுடன், உளவுத்துறை அதிகாரிகள் சிலர் -செப்டம்பர் கோப்புத் தயாரிப்பில் ஒருவரான கெல்லி உட்பட இந்தக் கதையைப் பற்றி வருந்துகின்றனர் எனக்கூறிய ஆணவப்போக்கு ஆகியவற்றை பிபிசி கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nபிபிசிக்கு எதிரான அரசாங்கத்தின் காழ்ப்பு உணர்வுக்கு இரண்டாவது காரணம், பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளாகும். கெல்லியின் மரணத்திற்கு அரசியலளவில் பொறுப்பேற்பதை மூடிமறைக்கும் அதன் முயற்சியேயாகும். வெளிவிவகாரக்குழு, உளவுத்துறை மற்றும் பாதுகாப்புக்குழு விசாரணைக்கு கெல்லியை வற்புறுத்திச் சாட்சியம் அளிக்கச் செய்து பொதுப்பார்வைக்கு அவரை கொண்டுவந்ததற்குக் காரணமே அரசாங்கம்தான். அவ்வாறு செய்ததின் மூலம் பிபிசிக்கும் ஜில்லிகனுக்கும் எதிரான பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்த திறமையுடன் அரசாங்கம் விஞ்ஞானி இறப்பைப் பயன்படுத்தி அச்சடலத்தை உலருவதற்குப் போட்டுள்ளது. தன்னுடைய தவறுகளுக்கு பிபிசி ஐ பலியாடாக நிறுத்தி அதன் பின்னால் அரசாங்கம் மறைந்து கொள்ளப்பார்க்கிறது.\nஈராக்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு பற்றியோ, மற்ற பொது விஷயங்கள் பற்றியோ அரசாங்கத்தின் கொள்கைகள், செயற்பாடுகள் பற்றி குறைகூறுதல்களை அமுக்கிவிடவேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் மூன்றாவது உடனடி இலக்கு ஆகும்.\nஇந்த இலக்கின் அடிப்படைதான், பிபிசி ஐ கேவலப்படுத்திடவும், நிறுவனத்தை இன்னும் நேரடியான அரசாங்கக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், அதனுடைய முக்கியத்துவத்தைக் குறைக்கவும், அரசாங்கம் அவற்றின் மீது மோகம் கொண்டுள்ள தனியார் செய்தி ஊடகங்கட்கு ஊக்கமளிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவும் ஆகிய வழிவகைகளைக் கொள்ள நீண்டகாலக் கொள்கை தேவை என்ற அரசாங்கத்தின் இலக்கிற்கு ஊட்டம் அளித்துள்ளது.\nகலாச்சாரத்துறை மந்திரி ரெசா ஜோவெல் ஹட்டன் பிரபுவின் கெல்லி மரண விசாரணை, பிபிசி உரிமை பற்றிய ஆய்வு பரிசீலனைக்கு வரும்போது உரிய தாக்கத்தைக் கொடுக்கும் என்ற எச்சரிக்கையை விடுத்ததின் மூலம், பிபிசி க்கு வெளிப்படையான அச்சுறுத்துதலைக் கொடுத்துள்ளார். டைம்ஸுக்கு ஜூலை 25ம் தேதி இந்த அம்மையார் கூறியதாவது: \"பிபிசி ஐ பொறுத்தவரையில் ஹட்டன் விசாரணையில் பரிந்துரைகளோ, முடிவுகளோ கூறப்படுமாயின், அவற்றை நான் வெகு கவனத்துடன் பரிசீலிப்பேன். பொது நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் நம்பிக்கைத்தன்மை இன்றியமையாதது.... செய்தி ஒலி/ஒளி பரப்புவோர் மற்றும் பரந்த அளவில் செய்தி ஊடகம் கொண்டுள்ளோர் அத்தகைய நம்பிக்கைக்கு தாங்கள் உகந்தவர்கள் என்பதை நன்கு புலப்படுத்தவேண்டும்.\"\nசெய்தி ஊடகச் சிறப்புக் குழுவின் தலைவரான ஜெரால்ட் கப்மன் (Gerald Kaufman) எம்பி, ஜில்லிகன் அறிக்கையைப் பற்றித் தெரிவித்ததாவது: \"பிபிசி இக்கதையைத் தொடர்ந்த முறையும், அதனுடைய நிர்வாகக்குழு அதற்கு ஒப்புதல் கொடுத்த முறையும், ஒரு பொதுத்துறை நிறுவனம், பொதுப்பணி, பொதுச் செலவில் இயங்கும் அமைப்பு ஆகியவை உள்ள பிபிசி யின் தன்மையைப் பற்றி பல ஆழ்ந்த வினாக்களை ஏற்படுத்தியுள்ளது.\"\nஅவர், பிபிசி யின் நிர்வாகக் குழுவினரின் பணியை அரசாங்கத்தால் புதிதாகச் செய்தி ஊடகக் கட்டுப்பாட்டு அமைப்பு என்று தோற்றுவிக்கப்பட்டுள்ள Ofcom எடுத்துக்கொள்ளக்கூடும் என்ற குறிப்பைக் கொடுத்துள்ளார்.\nஇந்த அச்சுறுத்தல்கள், பிபிசி தலைவர் காவின் டேவிசை Sunday Telegraph, ஜூலை 27ம் தேதி பதிப்பில் ஒரு கடிதத்தை எழுதத் தூண்டின. அவர் எழுதினார்: \"எங்கள் நேர்மை தாக்கப்பட்டுள்ளது, அரசாங்கம், அதன் ஆதரவாளர்களின் கருத்துக்களிலிருந்து வேறு கண்ணோட்டத்தை வெளியிடும் தன்மைக்காக நாங்கள் கடிந்துகொள்ளப்படுகிறோம். நாங்கள் இத்தகைய தைரியத்தைக் கொண்டுள்ளதற்காக 80 ஆண்டுகளுக்கும் மேலாக பிபிசியைக் காப்பாற்றி வரும் முறையே மாற்றப்படும் என்ற அச்சுறுத்தலும் பிபிசி ஐ மண்டியிட வைக்கும் வெளிக்கட்டுப்பாடும் வரும் என்றும் கூறப்படுகிறது...\"\n``அலாஸ்டர் காம்பலின் சமீபத்திய தாக்குதல், இன்று நிகழ்ச்சியில் ஆண்ட்ரூ ஜில்லிகன் கதை வந்ததற்காக மட்டுமின்றி, இது முழுச்செய்திச் செயற்பாடுகளின் நோக்கம், திறமை, தொழில்முறைத் திறன் அனைத்தின் மீதான முழுத் தாக்குதலாகும். தோன்றியுள்ள இடத்தைக் காணும்போது, இந்தத் தாக்குதலை எதிர்ப்புக்கிடமில்லாமல் நிர்வாகக் குழுவினர் அனுமதிப்பதற்கில்லை....``\nமுன்னர் அரசாங்க சார்பு உணர்வை பிபிசி கொண்டிருந்தது என்ற குற்றச்சாட்டு\nஅரசாங்கத்திற்கும், தேசிய ஒலிபரப்பாளர்களுக்கும் இடையே உறவுகள் இந்த அளவு கசப்பாகவும், கடுமையாகவும் இருந்திருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் பிபிசி ஒன்றும் அரசாங்க எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கோ, போரெதிப்பு உணர்வுகளுக்கோ நிலைகளாக இருந்துவிடவில்லை. பிபிசி இயக்குநர் குழு தலைவர் க்ரெக் டைக் (Greg Dyke) உம், காவின் டேவிஸ் உம் தொழிற் கட்சிக்கு நிதி கொடுத்துள்ள நிலையில், 2001ல் டேவிஸ் பிளேயரால் பிபிசி தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து அது அரசாங்க சார்புடையதாகத்தான் செயல்பட்டு வந்துள்ளதாக அதனுடைய குழுவைப் பலமுறை கன்சர்வேடிவ் கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்துள்ளனர். சமீபத்தில் பிபிசி போரைப் பற்றிய செய்திகளை வெளியிட்ட முறை, மிகுந்த அரசாங்க ச��ர்புடையதாக இருந்ததுடன் அனைத்துப் பெரிய செய்தி ஒலிபரப்பாளர்களின் எதிர்ப்புக் குரல்களை மிகக்குறைந்த அளவே வெளியிட்டு வந்ததாகத்தான் சுதந்திரமான மதிப்பீட்டாளர்களால் கருதப்பட்டுள்ளது.\nஇன்னும் அடிப்படையான அளவில், 1926ம் ஆண்டு அது தேசிய செய்தி ஒலிபரப்பு நிலையமாக தோற்றுவிக்கப்பட்டதிலிருந்தே பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் அதிகாரபூர்வமான குரலாகத்தான், பிபிசி இருந்து வந்துள்ளது. பிரிட்டனிலும், உலகம் முழுவதும் இப்பங்கைத்தான் அது செய்துவருகிறது. சொல்லப்போனால் பிபிசி உலக சேவை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நோக்கத்திற்குப் பெரும் மதிப்புடையதாக விளங்கி பன்னாட்டுச் செய்திகள், மக்கள் கருத்துக்களை உருவாக்குதல், ஏகாதிபத்திய நோக்கத்துடனான வகையில் பிரச்சாரம் இவற்றில் நெடுங்காலமாக ஈடுபட்டுவந்துள்ளது. இப்பங்கைச் செய்வதற்கு, அன்றன்றைக்கு உள்ள அரசாங்கத்தின் கொள்கையை கிளிப்பிள்ளைபோல் கூறுவது போதாது. நிறுவனம் தன்னுடைய பாரபட்ச தன்மை, சுதந்திரம் இவற்றைக் காட்டிக்கொள்கிறது என்பதற்கான தோற்றத்தையளிப்பதற்கு, சற்றுதொலைவில் நிற்றலும், சில பிரச்சினைகளில் ஓரளவு திறனாய்வுக்குறை கூறுதலும் சிலவேளைகளில் அத்தியாவசியமானவை.\nஇந்த மூலோபாயம் கடந்தகாலத்தில், நிறைய பலன்களைக் கொடுத்துள்ளதோடு, இப்பொழுதும் கொடுத்துக்கொண்டுதான் வருகிறது. சமீபத்திய கணிப்பு ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டோரில் 54 சதவிகிதத்தினர், ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்கள் பற்றி அரசாங்கத்தைவிட பிபிசி ஐ நம்பியதாகக் கூறியுள்ளது இதற்குச் சான்று ஆகும். 20 சதவிகிதத்தினர் தான் பிபிசி ஐ விட அரசாங்கம் கூறியதை நம்பியதாகக் கூறியுள்ளனர். செய்தி அறிக்கைகளில் மிக அதிக அளவு நம்பிக்கைக்கு உட்பட்டதாக பிபிசி-ஐ 44 சதவிகிதத்தினர் தெரிவித்தனர்.\n(எல்லாவற்றிற்கும் ஒரு வரம்பு உண்டு என்பது தெரிந்ததே; ஈராக்கியப் போரில் வெட்கங்கெட்ட தனமாக செய்தியை அரசாங்க ஆதரவிற்காகப் பரப்பிய முறையில் பிபிசி தப்பிவிடவில்லை. கேள்வி கேட்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஓராண்டுக்கு முன்பைவிட இப்பொழுது குறைவாக தொலைக்காட்சி மற்றும் வானொலிச் செய்திகளை நம்புவதாகக் கூறியுள்ளனர்; இதிலும் கிட்டத்தட்ட பாதிப்பேர் அவை கூறுவதில் \"மிகக் கு��ைந்த\" நம்பிக்கை கொண்டிருந்ததாகக் கூறியுள்ளனர்).\nஎந்த அடிப்படையில் பார்த்தாலும் பிபிசி யின் மதிப்பைக் குறைக்கும் அரசாங்க முயற்சிகள் கிட்டப் பார்வையுடையதாகத்தான் தோன்றும். உம்மைவிட, மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள நிறுவனத்தை, உமது கொள்கைகளை ஆதரிப்பதற்காக செயல்படுவதை, ஏன் தாக்க வேண்டும் ஆட்சித்துறையில் சிலர் இப்போக்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். தாராள ஜனநாயகவாதிகளின் தலைவர் சார்லஸ் கென்னடி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார்: ``இந்த அரசாங்கமும், மற்றய அரசாங்கங்களைப் போலவே வரும், போகும்; ஆனால் பிபிசி எப்பொழுதும் உலக அளவில் ஒரு சுதந்திரமான செய்தி நிறுவனமாக இங்கு நிலைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். இதை அமைச்சர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.``\nஅரசாங்கங்கள், குறிப்பாக கன்சர்வேடிவ்கள் மார்கரெட் தாட்சரின் கீழ் பல நேரம் கூடுதலான அதிகப் பிரசங்கித்தனம் \"அத்தையிடமிருந்து\" வெளிப்படுவதை எதிர்த்திருந்தனர். ஆனால், எவரும் பிளேயருடையதைப்போல், தீவிரமான விளைவு கொடுக்கும் நடவடிக்கையை நினைத்தும் பார்த்ததில்லை. ஏன் அரசாங்கத்தின் தாக்குதலுக்கு நிறைந்த ஆதரவு கொடுப்பவர்களை ஆய்வு செய்வதன் மூலம் விடையைப் பற்றிய குறிப்பைக் காணமுடியும்.\nஇக்கூட்டத்தில் முதலில் இருப்பது ரூபேர்ட் முர்டோக் இன் News International மற்றும் அவரது பிரிட்டிஷ் செய்தித்தாள்களான Sun Times, Sunday Times, News of the World ஆகியவை ஆகும். அவற்றில் Sun மிகவும் உரத்த, நயமற்ற குரலில் ஒலிக்கும்.\nஜூலை 21ம் தேதி Sun ஜில்லிகனை ஒரு \"எலி\" என்று அழைத்ததுடன், தன் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள கெல்லியை பொய்யர் என்ற முத்திரையை இட்டதாகவும் கூறியதோடு, டேவிஸ், டைக் மற்றும் செய்திப்பிரிவின் தலைவர் ரிச்சார்ட் சாம்புரூக் உட்பட ``BBC இல் தலைகள் உருளவேண்டும்,`` என்றும் கூறியது.\nமுர்டோக் ப்ளேர் அரசாங்கத்தின் முக்கிய ஆதரவாளர் மட்டுமல்லர். ப்ளேரின் செய்தி ஊடகக் கொள்கையிலிருந்தும், பிபிசிக்கு ஏதேனும் தீமை விளைவதிலிருந்தும், இவர் அதிக நன்மைகளை அடைவார்.\nஇதில் இரண்டு மையப்பிரச்சனைகளின் முக்கியத்துவம் உள்ளது.\nமுதலில் பிபிசி Ofcom இற்குப் பொறுப்புக் கூறவேண்டும். 2006ல் அதன் பொது உரிமை புதுப்பிக்கப்படுவதற்கு முன்பாகக் கொள்ளவேண்டிய பரிசீலனைக் காலம் அரசாங்கத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பிபிசி யின் நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டு அதிகாரங்களை Ofcom ற்கு மாற்றிக்கொடுப்பது அநேகமாக நிகழ இருக்கும் விளைவாக இருக்கலாம்.\nஇப்பொழுதுள்ள ஐந்து கட்டுப்பாட்டு அமைப்புக்களின் இணைப்பாக Ofcom விளங்கி ஒலிபரப்பின் மீதான அனைத்துக் கட்டுப்பாட்டிற்கும் பொறுப்பாயிருக்கும். இதனுடைய நிர்வாகக் குழுவில் ஒன்பது பேர் உள்ளனர்; ஆறு பேர் (தலைவர், துணைத்தலைவர் உட்பட) வர்த்தக தொழில்துறை செயலர், பண்பாட்டு விளையாட்டு செய்தி ஊடகம் இத்துறையின் செயலராலும் நியமிக்கப்படுகின்றனர், இது மறைமுகமாக இருந்தாலும், இதுவரை இல்லாத அளவு ஒலிபரப்புத் தன்மை மீது அரசாங்கக் கட்டுப்பாட்டைக் கொண்டுவரும். இக்குழுவில் பிளேயருடைய பழைய செய்தி ஊடக, தொலைத் தொடர்பு ஆலோசகரான Ed Richards ம் இருக்கிறார், அரசியல் வடிவத்திற்கும் நோக்கங்களுக்கும் இந்த ஒரு உதாரணமே போதுமானதாகும்.\nசெய்தி ஊடகக் கட்டுப்பாடு நீக்கப்படுதல்\nமுர்டோக்கை நேரடியாக அக்கறை கொள்ளவைக்கும் அரசாங்கத்தின் மற்றொரு கொள்கை ளியீநீஷீனீ உடைய தோற்றம், முழு செய்தி ஊடகமும் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கப்படுவதற்கு அது எடுத்துக்கொள்ள இருக்கும் முயற்சிகளுடன் கட்டுண்டிருக்கிறது. அரசாங்கத்தின் தொடர்புகள் மசோதா, இப்பொழுது பல வாசிப்பு, திருத்தக் கட்டங்களில் பிரபுக்கள் மன்றத்தில் உள்ளது; இது பல செய்தி ஊடக வானொலித் தடைகளை அகற்றி, அமெரிக்க நிறுவனங்கள், மற்றும் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிஜிக்ஷி மற்றும் வணிக வானொலி உரிமங்கள் வாங்கவும் அனுமதிக்க உள்ளது.\nஇச்செயல்கள் முர்டோக்கை நேரடியாகவே நன்மைக்கு உட்படுத்தும்; இவர்தான் தற்பொழுது உயர்ந்த இடத்திலுள்ள செயற்கைக்கோள் ஒலிபரப்பு நிறுவனமான BSKYB யின் உரிமையாளர்; ஆனால் எப்படியாவது ஒரு தரைவழி TV நிலையத்தையும் பெற்றுவிடவேண்டும் என்று விழைகிறார். இப்பொழுது சானல் 5ஐ வாங்க முடியும்; ஏனெனில் தொடர்புகள் சட்டத்தின்படி ஒரு செய்தித்தாள் உரிமையாளர், தேசியச் சந்தையில் 20%க்கும் மேலாக வைத்திருந்தால் TV சானல்களில் கூடுதலான பங்கைப்பெற இனி தடுக்கப்படமாட்டாது. தற்பொழுது செய்தித்தாள்களின் ஆசிரியர்கள் தரைத்தொடர்பு TV நிலையங்களில் 20 சதவிகிதப் பங்கிற்கு மேல் வாங்க முடியாது என்ற தடையுள்ளது; இது புதிய சட்டங்களின்படி ITV நிலையங்களைத் தவிர மற்றவற்றின் மீது தடை நீக்கப்பட உள்ளது.\nஇது முர்டோக்கிற்கு அப்பட்டமான சாதகமானது; ஆனால் கலாச்சார மந்திரி Tessa Jowell இந்த வெளிப்படையான உண்மையைக் கூறியவர்களிடம் தெரிவித்தது. இவ்வாறு பிரச்சாரம் செய்பவர்கள் ``சதித்திட்டக் கருத்தை, எந்த ஆதாரமுமில்லாமல் செய்பவர்கள்... இது ரூபாட் முர்டோக்கைப் பற்றியது அல்ல, நாம் அதில் தெளிவாக இருப்போம். இந்த முன்மொழிவுகள் பாரபட்சமற்ற உரிமையாளர் நலன் சார்ந்தது.``\nதொழிற் கட்சியின் லோர்ட் டேவிட் புட்னம் அவர் பிரபுக்கள் மன்றத்தில் சட்டவரைவு விவாதத்தின்பொழுது போராடிய உரிமைகள் -TV நிறுவனங்களை எடுத்துக்கொள்வது பொதுநலனுக்கு உகந்ததா என மதிப்பீடு செய்ய Ofcom ஐ நிர்பந்திக்க, ஒழுங்கமைப்பாளரால் செய்யப்படும் முடிவுகளில் பொருளாதார அக்கறை உடையவர்களுடன் சாதாரண குடிமக்களுக்கும் கட்டுப்பாட்டு அதிகாரக் குழுவில் முடிவுகளெடுக்கும் அதிகாரம் தேவை என்பது --முர்டோக்கின் ஏகபோக உரிமையின் அச்சுறுத்தலை நிறுத்திவிட்டதாகச் சொல்கிறார். ஆனால் Ofcom -ற்கு பிபிசி பால் உள்ள பார்வையையும் அரசாங்கத்தோடு கொண்டுள்ள நெருக்கத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது இது வெறும் வறட்டு நினைவே .\nOfcom உடைய தலைவரான லோர்டு கர்ரி (Lord Currie) புட்னாமின் திருத்தங்கள் புதிய செய்தி ஊடகக் கட்டுப்பாட்டு அமைப்பின் கடமைகளைச் \"சமநிலையிலிருந்து தள்ளிவிட்டதாகவும்\" ``எதிர்மறை விளைவுகளை`` ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறியுள்ளார். ``ஒலிபரப்பும் உரிமையில், உள்ளடங்கியுள்ள பெருமையான தகுதிகளை இழிவுபடுத்தாமல் ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் ஒலிபரப்பாளர் சொல்லமாட்டார்கள். இவை யாவை என்பதை Ofcom ஒலிபரப்பு உள்ளடக்கத்தின் தன்மையோடு வரையறுத்து, முழு ஆலோசனைகளையும் கருத்தில் கொள்ளும்.\" என இதற்கு முன் அவர் எச்சரித்திருந்தார்.\nஇதன் அர்த்தம் பிபிசி அதன் தயாரிப்பாளரின் ``வழிகாட்டு நெறி`` பற்றி ``மிகக் கவனத்துடன் சிந்திக்கவேண்டும்`` என்றே கூறுகிறது. ``பிபிசி முதன்முதலாக வர்த்தக ஒலிபரப்புக்கள் மீதான தடைகள் போல் பலவற்றையும் கவனிக்கவேண்டும் என்ற பொருளாகும். பிபிசி தன்னுடைய அமைப்பை ஒழுங்காக வைத்துக்கொள்ளும் என்று நம்புகிறோம். ஆனால் சந்தேகப்படவேண்டாம்: Ofcom ஒழுங்குபடுத்தல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றால் அதைச் செய்யத் தயக்கம் காட்டாது.``\nதாராளவாத ஜனநாயக லோர்ட் மக்நெல்லி பிரபு (Lord McNally) முர்டோக் சானல் 5ஐ வாங்கக்கூடும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார். ``இந்த மசோதா, எண்.10ல், எங்கு முர்டோக்கிற்குக் கவலையளிக்கும் செல்வாக்கு இருந்திருந்ததோ, அங்கு, ஏற்கப்பட்டது`` என்று பிபிசி ரேடியோ 4ன் இன்றைய நிகழ்ச்சியில் அவர் கூறினார்.\nஅரசாங்கம், செய்தி ஊடகம் இவற்றுடன் வர்த்தக நினைப்புக்களும் பிபிசி தாக்குதலில் ஆர்வம் காட்டும் அளவில் -ஈராக்கியப் போரின் உடனடியான அரசியல் நோக்கங்கள் பற்றியவையும் நினைவிற்கொள்ள வேண்டும்- பெரிய செய்தி நிறுவன நடத்துவோர் முர்டோக் போன்றோரின் உயர்நிலை ஏற்றம், பொது ஒலிபரப்புத் துறையிலிருந்து சிந்தனைத் தன்மை சிதைவுறலாம் என்ற கண்ணோட்டத்தையும் மறுப்பதற்கில்லை.\nலோர்ட் கொன்ராட் ப்ளாக், டெய்லி டெலிகிராப் என்ற நாளிதழின் கனேடியச் சொந்தக்காரர், இதைப்பற்றி மதிப்புடைய சான்றை தன்னுடைய நாளிதழ் மற்றும் செய்தியாளரையே, ஜில்லிகனைப் பாதுகாப்பதில் காட்டிய ஆர்வத்தையும் பிபிசியைப் போதுமான ஆர்வம் காட்டித் தாக்காததற்கும் குறை கூறியதை எடுத்துக்கொள்ளலாம்.\nஜூலை 26 இதழில் ஹென்லியின் எம்.பி.யும், வலதுசாரி டோரியுமான பொறிஸ் ஜோன்சனுக்கு - Spectator ன் ஆசிரியரும் இவரேயாகும்- ஜில்லிகனை ஆதரித்தது பற்றி எழுதியுள்ள கடிதத்தில் ப்ளாக் கூறுவது: ``அரசாங்கம், அதிகாரபூர்வமான எதிர்க்கட்சி, பெரும்பாலான பிரிட்டிஷ் நிறுவனங்கள், அமெரிக்க கொள்கை அநேகமாக எல்லா துறைகளிலுமே, இஸ்ரேல், அயர்லாந்தில் நிதானம், அனைத்து மேலை நாட்டுச் சமயங்கள், பெரும்பாலான தடையற்ற சந்தை முறையின் கூறுபாடுகள் இவை அனைத்தின் மீதும் பிபிசி கவலைப்படும் அளவில், குரோத உணர்வு கொண்டுள்ளது.... ஒருதலைப்பட்சப் போக்கின் தீவிரத் தன்மையை அது கொண்டுள்ளது. அரசியல் அல்லாத பகுதிகளில் அதன் நிகழ்ச்சிகளின் சிறப்பு மிகப் போற்றத்தக்கனவாக இருந்தாலும், நாட்டு மக்களுக்கு விவரம் தெரிவிக்க, பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட நிலையை மறந்து அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக வந்துவிட்டது.``\nஅவர் தொடர்ந்தார்: ``பொறிஸ் ஜோன்சனும் டோரிகளும் எங்கே தவறாகப் போக��றார்கள் என்றால், பிபிசியின் தற்போதைய செய்தி மற்றும் பொது விவகாரத் துறைகளில் ஓர் அரசாங்கத்தைவிட நம்பிக்கை கொண்டுள்ள அளவில் அது பெரிய விரோதி என்பதை அங்கீகரிக்கவில்லை.``\nவலதுசாரிப் பிரிவுகள் சிலவற்றிற்கு, அவர்களுடைய கற்பனை சக்தி ஆற்றலில் பிபிசி இன்னமும் தெளிவாக \"Bolshevik Broadcasting Corporation\" தான். இன்னும் சமீப காலத்தில் Baghdad Broadcasting Coprporation தான். பிளேயர், அவருடைய கூட்டாளிகளைப் பொறுத்தவரையில் முர்டோக் நடத்தும் TV சானல்கள் பிரிட்டனில் Sky, அமெரிக்காவில் Fox ஆகியவற்றுடன் வேலை செய்வது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். ``சுதந்திரமானது`` தனிப்பட்ட முறையில் உரிமையொட்டி, பொது உடைமையற்றது என்பதைத் தவிர, அவை அரசாங்கத்தின் குரலை ஒலிப்பது நம்பகமானது என்று அவர்கள் கருதுகிறார்கள்; ஏனென்றால் அவை பெருஞ்செல்வந்தர், அவர்களுடைய விருப்பு வெறுப்புக்கள் ஆகியவற்றிற்குப் பதில் சொன்னால் போதுமானது; பெயரளவிற்குக்கூட பிபிசியின் சாசனத்தில் உள்ள ``பிழையற்ற நிலை,`` ``நடுநிலைமை,`` ``மக்கள் நலன்கள், தேவைகள் ஆகியவற்றைப் பிரதிபலித்தல்`` போன்றவற்றிற்கு மதிப்பு தரவேண்டியதில்லை. அமெரிக்காவில் செய்தி அளித்தலைப் பார்த்த துர்ப்பாக்கியவான்கள் பிளேயர் தன்னுடைய அரசியல் கணக்கில் தவறிழைக்கவில்லை என்றுதான் சாட்சியம் கூறுவர்.\nபிரிட்டனின் உயர் அதிகாரி சம்பந்தப்பட்ட ஊழல்: பிபிசியின் ஆண்ட்ரூ ஜில்லிகன் பற்றி அவதூறுகள்\nஈராக்கைப் பற்றி பிளேயர் பொய்கள் கூறியதைப் பாராளுமன்றம் மறைக்க முற்பட்டமை தோல்வியடைந்தது\nபிளேயர் அரசாங்கத்தை அம்பலப்படுத்திய டாக்டர் கெல்லி மரணம் பற்றி பிளேயர் அரசாங்கம் பதில் சொல்லி ஆகவேண்டிய கேள்விகள்\nபிரிட்டன்: டாக்டர் கெல்லி மரணம் தற்கொலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2003/nov/101103_ColP2.shtml", "date_download": "2019-11-21T21:05:03Z", "digest": "sha1:PYPKLHFMA4NDW5IGTLRS6GOEJY7RXXCJ", "length": 39374, "nlines": 70, "source_domain": "www.wsws.org", "title": "The Columbia Space Shuttle disaster: science and the profit system : Part2 The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்\nகொலம்பியா விண்கல அழிவு: விஞ்ஞானமும் இலாப அமைப்பு முறையும்\nபகுதி 2 : பணிக்கால அட்டவணை அழுத்தங்கள் பாதுகாப்பு கவனங்களை குறைக்கின்றன\nNASA ஒர�� கடுமையான ஏவுதல் கால அட்டவணைக்குள் தன் செயல்களை முடிக்க வேண்டிய மிக உயர்ந்த அளவு அழுத்தங்களும் கொலம்பியா விண்கல விபத்திற்கு நேர்ந்த காரணங்களுள் ஒன்றாகும். இத்தொடரின் முதல் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல, இந்த அழுத்தம் NASA நிர்வாகத்தை சுற்றுக்கலத்தின் மீதான முந்தைய நுரைத் தாக்குதல்களின் முக்கியத்துவத்தைக் குறை மதிப்பிடச் செய்தது. கொலம்பியா மீதான தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டதையும் அறிந்த NASA நிர்வாகம் நடந்து கொண்ட முறையையும் இது பாதித்தது. அவர்களுடைய முக்கிய அக்கறை கலத்தில் உள்ளகுழுவினரின் பாதுகாப்பு அல்லாமல், விபத்து எவ்வாறு வரவுள்ள ஏவுதல்களை பாதிக்கும் என்பதைப் பற்றியதாக போய்விட்டது.\nஇந்த அழுத்தம் நேரடியாகப் புஷ் நிர்வாகத்தில் இருந்து, புஷ்ஷால் நியமிக்கப்பட்ட NASA நிர்வாகியான, சீன் ஓ கீப் (Sean O'Keefe) இன் வழியாக வெளிப்பட்டது. புஷ் நிர்வாகம் நாசாவிற்கு இறுதிக் கெடு ஒன்றைக் கொடுத்திருந்தது. International Space Station (ISS) எனப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதல் பகுதியை 2004 பெப்ரவரி 19-க்குள் முடிக்க வேண்டும். அதிக அளவு கூடுதலான செலவினங்கள் இல்லாமல் அல்லது அதன் வரவு செலவு திட்டம் கடுமையான குறைப்பிற்கு உட்படுத்தப்படும் அல்லது மனிதனையும் கலத்தில் கொண்டு செல்லும் விண்வெளிச் சுற்று முழுமையாக நிறுத்தப்பட்டு விடும் என்பது தான் அந்த இறுதிக் கெடு ஆகும். பெப்ரவரிக்குள் அந்த இலக்கை எட்ட வேண்டுமானால் நாசாவிற்கு பல பயணங்கள் தேவையாக இருந்ததுடன், சுற்றிகளில் (Orbiter) ஏதாவது எதிர்பாரா சம்பவங்கள் ஏற்பட்டால் முழு செயல் கால அட்டவணையும் தூக்கி எறியப்பட்டுவிடும்.\nஓர் அரசியல் இறுதிக் கெடு\nமே 1-ம் தேதி காங்கிரசிற்கு சாட்சியம் அளித்தபோது, சீன் ஓ கிப் \"விண்வெளி நிலையத்திற்கான செலவு வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டுமென்று செயல்பட்டால், நிலையம் செய்யக்கூடிய செயல்திறன்களை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் NASAவின் மனிதனை சுமந்து செல்லும் விண்வெளிப் பயண திட்டத்தின் பரந்த சிறப்பான முறையில் உள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றித் தவறான எண்ணங்களை ஏற்படுத்திவிடும். உறுதிமொழி அளித்ததைச் செய்து காட்டுதல், எதிர்காலத்தின் மனித விண்கலப் பயணம் பற்றிய நம்பிக்கைத் தன்மை பற்றிய நிர்வாகத்திற்கும், காங்கி��ஸுக்குமான NASAவுடைய நம்பிக்கைத் தன்மை ஆகியன அந்தரத்தில் தொடங்கிவிடும்.\" என எச்சரித்திருந்தார். (116)\nஇதே நிலைப்பாடு நவம்பர் 2001இல் மீண்டும் விண்வெளிநிலையத்தின் நிலைமை பற்றிய அறிக்கையிலும் வலியுறுத்தப்பட்டிருந்தது. \"அரசு நிர்வாகம் NASA தேவையான நிர்வாகச் சீர்திருத்தங்களை, சிறந்த முறையில் முழுமையான மத்திய விண்வெளிநிலையத்தை கட்டி அமைத்துச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர FY 2006 மூலம் ஒதுக்கப்பட்டுள்ள, மற்றும் மற்றைய மனித விண்வெளிப்பயண ஆதாரத்தின் $ 8.3 பில்லியனுக்குள் முடிக்க வேண்டும் எனக் கூறுதல்... NASA இந்த கட்டுப்பாடுகளை நிறைவேற்றவில்லையானால், மத்திய விண்வெளிநிலையத்தை கட்டி அமைக்கும் பணியை நிறைவேற்றுவது முடியாத ஒன்றாகும்\" (117). \"மத்திய விண்வெளிநிலையத்தை கட்டி அமைக்கும் பணி\" என்பது நிலையத்தின் முதல் பகுதி நிறைவு செய்தலை குறிப்பிடுகிறது. இது பெப்ருவரி 19, 2004-ல் STS-120 கலத்தை ஏவும் திட்டத்துடன் முடிக்கப்பட வேண்டும்.\nஇந்த அறிக்கைகள் மிகவும் முக்கியத்துவமானவை. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக NASA விற்கு ஒதுக்கப்படும் வரவுசெலவு திட்டங்கள் பாரிய குறைத்தலுக்கு உட்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் அதனால் குறைக்கப்படும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று திட்ட நிர்வாகிகள் பலரையும் எச்சரிக்க வைத்திருக்கிறது. இப்பொழுது புஷ் நிர்வாகம் இன்னும் கடுமையான கால அட்டவணையைக் கோரியது, இல்லாவிடில் விண் வெளிக் கலத் திட்டத்தில் அதன் முக்கியமான பணிகளுள் ஒன்றாகிய NASA, சர்வதேச விண்வெளிநிலையத்திற்கு (International Space Station) தேவையான பணத்தை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.\nCAIBயின் அறிக்கை ''வெள்ளை மாளிகையும், காங்கிரஸும் சர்வதேச விண்வெளி நிலையத்தையும், விண்வெளிக்கல திட்டத்தையும் மற்றும் உண்மையில் NASAவையும் சோதனையான நிலையில் இருத்தியுள்ளது. குறிப்பிட்ட தொகை ஒதுக்கீட்டிற்குள் NASA இதை முடித்துக்காட்ட வேண்டும், இல்லாவிட்டால் விண்வெளி நிலையம் கட்டி அமைக்கும் பணி நிறுத்தப்படும் என்ற நிலைமையைச் சிறிதுகூட NASA எதிர்பார்க்கவில்லை. புதிய NASA நிர்வாகம் கால அவகாசப்படி Node 2 ஏவுதலை (STS 120) அதன் விண்கலப்பயணம் மற்றும் விண்வெளி நிலையத் திட்டம் இவற்றிற்கான வெற்றிகரமான அணுகுமுறை என கருதியது. இந்தக் காலகட்டத்திற்குள் ஏவுதல் தேதிப் பணிகளை முடிப்பது கஷ்டம் என்ற கருத்துக்கள் ஒதுக்கித்தள்ளப்பட்டன...'' என குறிப்பிட்டுள்ளது. (117)\nநீண்டகாலமாகவே NASA நிதி ஒதுக்கீட்டுக் குறைப்பு முயற்சிகளும், அதன் '' குறைந்த செலவுடையதாக'' கொண்டுவந்ததும், பெப்ரவரி 19, 2004 இறுதிக்கெடும் புஷ் நிர்வாகத்திற்கு முக்கியமானதற்கு காரணம், இது 2004 தேர்தல் பிரச்சார முக்கிய நேரத்தில் வருவதுடன், புஷ்ஷிற்கு எதிரான ஜனநாயகக்கட்சி வேட்பாளர் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற நிலைமையிலாகும். இப்படியான அரசியல் காரணங்கள் NASA வின் தீர்மானங்களை ஆதிக்கம் செலுத்தியது முன்னரும் நடைபெற்றுள்ளது. றேகன் தன்னுடைய 1986 நாட்டின் நிலை உரையில் Challenger ஏவுதல் தொடர்பாக சேர்த்துக்கொள்ள விரும்பியதால் றேகன் நிர்வாகம் Challenger ஏவுதலை மிகக் கடுமையான குளிர் நிலைமையில் செலுத்த அழுத்தம் கொடுத்தது.\nவிபத்திற்குட்பட்ட கொலம்பியா பயணம், சர்வதேச விண்வெளிநிலையத்திற்கு (ISS) சேவை செய்வதை தனது நோக்கமாக கொண்டிருக்கவில்லை. உண்மையில், மனிதரை ஏற்றிச் செல்வதற்கான மிகப் பழமையான விண்கலத்தில் விண்வெளி நிலையத்தோடு இணைக்கும் அமைப்புக்கள்கூட அதனிடம் பொருத்தப்படவில்லை. ஆயினும்கூட, இதற்குப்பின் வரவுள்ள பட்டியல்படியான ஏவுதல்களின் கொலம்பியா சரியான நேரடிப்படிச் செலுத்தப்படுவதில் அடங்கியிருந்தது. சர்வதேச விண்வெளிநிலையத்திற்குகாக ஏவுதல் செலுத்துவதில் அவசரம் காட்டப்பட்டது. NASAவை அழுத்தத்திற்கு உட்படுத்தியதால் கொலம்பியாவிற்கு இணைப்பு வசதி கொடுத்து நிலையப் பணிகளையும் அதைச் செய்ய வைத்தது.\nபெப்ரவரி 2004 காலகெடுக்குள் உள்ள 5 மாதகால அவகாசத்தினுள், நான்கு ஏவுதல்கள் நடத்தப்படவேண்டிய கால அட்டவணை தயாரிக்கப்படும் நிலைக்கு NASA தள்ளப்பட்டது. ''12 மாதத்திற்குள் ஒன்பது ஏவுதல்களை மேற்கொண்டதற்காக 1985TM NASAவை ரோகர்ஸ் ஆணைக்குழு (Rogers Commission-இந்தக் குழுதான் Challenger விபத்திற்கான காரணத்தை ஆய்வு செய்தது ஆகும்) குறை கூறியிருந்தது. அது நான்கு விண்வெளிச் சுற்றிகளால்(Orbiters) மேற்கொள்ளப்படுவதுடன், விண்வெளி நிலையத்தால் உருவாக்கப்படாததன் வெளிப்பாடாகும்.'' (136)\nஅறிக்கை பொதுவாக அரசாங்கத்தை எந்தக் குற்றச்சாட்டிற்கும் உட்படுத்தாமல் விட்டுவிட்டது. ''நிர்வாக அலுவலகத்திலும் வரவுசெலவு திட்டத்திலும் உள்ள அதிகாரிகளும், NASAவின் காங்க���ரஸ் அதிகாரிகளும், இதற்கான துணைக்குழுக்களும் விண்கலம் பாதுகாப்பாக இயக்கப்படுவதற்குப் போதுமான ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்ற நினைப்பில்தான் இருந்தன...\" (118)\nமுந்தைய ஆண்டுகளில் நிதி ஒதுக்கீடு வெட்டினால் விண்கலப் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்ற முன்னைய ஏராளமான எச்சரிக்கைகளினாலும், இந்த அறிக்கையிலேயே மேற்கோள் காட்டப்பட்ட எச்சரிக்கைகளினாலும் இந்த அறிவிப்பை நம்புவது சற்று கடினமாகும். உதாரணமாக, வெள்ளை மாளிகையால் 1990இல் நியமிக்கப்பட்ட குழு ஒன்று, \"தம்மிடம் உள்ள வழங்களை கருத்தில்கொள்கையில் NASA செய்துமுடிக்க முனையும் திட்டங்கள் அதிகமாகும். அது குறைந்த காலத்தில் கூடுதலாக செய்ய முனைகின்றது. ஆனால் இந்த எதிர்பாராத செயலுக்கு குறைந்த காலக்கேட்டை வைத்துள்ளது.\" என்று கண்டுபிடித்துக் கூறியது. (102). 1999இல் முன்பு பயணத்திட்ட அலுவலராக இருந்த டொன் நெல்சன் (Don Nelson) பாதுகாப்புப் பிரச்சினைகளால் விண்வெளி வீரர் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நேரடியாக கிளிண்டன் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். நிறுவனத்திற்குப் பல ஆண்டுகள் நிதி ஒதுக்கீட்டு குறைப்பிற்கு ஆதரவு கொடுத்த முன்னாள் NASA நிர்வாகியான டானியல் கோல்டின்(Daniel Goldin), 1999 ஜூன் மாதம் பாதுகாப்பு பலப்படுத்த கூடுதலான நிதி ஒதுக்கீடு தேவை என்று வெள்ளை மாளிகைக்கு கடிதம் எழுதினார்.\nஇவை பத்து ஆண்டுகளில் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அத்தகைய எச்சரிக்கைகளில் ஒரு சில தாம். NASAவின் துணையுடன் நிர்வாகமும், காங்கிரஸும் மேற்கொண்ட கொள்கை உண்மையிலேயே குற்றத்தன்மை கொண்டது ஆகும். இது பொறுப்பில்லாமல் கொலம்பிய பயண இயக்கும் குழுவின் வாழ்க்கையை ஆபத்திற்குட்படுத்திய கொள்கையாகும்.\nகால அட்டவணை அழுத்தம் STS 107 ஏவுதலை விரைவுபடுத்துதலை மட்டும் ஆளுமைக்குட்படுத்தவில்லை. NASA நிர்வாகம் நுரைத்தாக்குதலைக் கண்டுபிடித்தவுடன் நடந்துகொண்ட முறையையும் அது பாதித்தது. ''கொலம்பியாவின் நுரைத்தாக்குதல் பற்றிய பெரும்பாலான கலத்திட்ட அக்கறைகள், சுற்றிக்கொண்டிருக்கும் கலத்தைப் பற்றி இல்லாமல், கால அட்டவணைக்கு இது எவ்வாறு அச்சுறுத்தலைக் கொடுக்கும் என்பது பற்றி இருந்தது.'' (139)\nநுரைத்தாக்குதலின் தன்மை பற்றி தெளிவானவுடன் இது பொறியியலாளர்களுக்கு தாக்குதலின் பாத���ப்பு தொடர்பாக சரியான மதிப்பீட்டை வழங்கி, அவர்களால் பொருத்தமான நடவடிக்கை எடுக்க செய்யக்கூடியதாக இருந்திருக்கும். முதலில் இதைக் கண்டுபிடிப்பது ஏவுதலின் பாதையைத் தொடர்ந்து கண்காணிக்கும் புகைப்படக் கருவிகள் சரிவரப் பராமரிக்கப்படாததால் கடினமாயிற்று. ஏவப்பட்ட சிறிது நேரத்தில் புகைப்பட ஆய்வுக்குழு தாக்குதலின் அளவைப் பற்றி நன்கு நிர்ணயிக்க, இராணுவ இருப்பிலுள்ள கலத்தின் அடிப்பக்க புகைப்படத்தை கேட்டனர். இதுதான் அத்தகைய படங்கள் மூன்று முறைகள் கேட்கப்பட்ட முதல் தடவையாகும்.\nCAIB அறிக்கை இரண்டாம் நாள் பயணத்தின்போதே விண்வெளிக்கல பொறியியலாளர்கள் நுரைப்பொருளாலான பாதிப்பை அணுகிய முறைக்கும் தரையிலிருக்கும் NASA உம், United Space Alliance நிர்வாகமும் கையாண்ட அணுகுமுறைக்குமிடையே வேறுபாடு ஏற்பட்டுவிட்டது. லொக்ஹீட், போயிங் இணைப்பு முயற்சிதான் யுனைடட் அல்லையன்ஸ் (United Space Alliance) ஆகும். NASAவின் பெரும் பகுதி ஒப்பந்தம் இவர்களிடம்தான் இருந்தது. பொறியியலாளர்கள் கூடுதலான தகவலைக் கோரியபோது விண்கல வாகனப் பொறியியல் அலுவலக திட்டத் தலைவர் ரால்ப் ரோ (Ralph Roe), United Space Alliance பில் ரீவ்ஸ் (Bill Reeves) உட்பட நிர்வாகிகள் அனைவரும் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை குறைமதிப்பீடு செய்ய முற்பட்டனர்.\nதாக்குதலின் அளவு பற்றித் தெளிவான சான்று இல்லாத நிலையில் போயிங் பொறியியலாளர்கள் விளைவுகள் எப்படி இருக்கும் என்ற மதிப்பீட்டைக் கண்டுபிடிக்க முயன்றனர். கொலம்பியாவைத் தாக்கியதைப் போன்ற பெரிய பொருள்களை ஆராய வடிவமைக்கப்படாத Crater என்ற கணித மாதிரியைப் பயன்படுத்தினர். போயிங்கின் இணைப்பு முறை செயல்பாடுகள் இதில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. ஏனெனில் சமீபத்திய இடமாற்றங்களால் ஆய்வை நடத்திய பொறியியலாளர் மாதிரியின் துல்லியத்தையும், பயன்பாட்டையும் பற்றி அதிக அனுபவம் பெறாதவறாக இருந்தவர் ஆவார். உண்மையில் கிரேட்டர் மாதிரி (Crater model) சுற்றும் கலம் பெரும் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது என்றுதான் கணித்தது. இந்த முடிவுகள் ஏற்கப்படாததுடன், இம்மாதிரி தாக்குதலை மிகையாக மதிப்பிட்டுவிட்டதாகவும், கொலம்பியாவின் ஓடுகளிலுள்ள சிறப்புத்தன்மையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கருதப்பட்டது.\nஇந்த மாதிரி தாக்குதலின் சரியான அளவைப் பற்றி நிர்ணயிக்கப் போதுமானது அல்ல. தாக்குதல் நடந்த இடம் பற்றிக் கூடுதலான தகவல், துல்லிய கணிப்புக்குத் தேவைப்படும். எனவேதான் எஞ்சிய பகுதிகளில் மதிப்பீடு நடத்திய குழுவின் பொறியாளர்கள் கலத்தின் போக்கு பற்றிய புகைப்படங்களைப் பற்றிக் கேட்டிருந்தனர்.\nபுகைப்படங்கள் பற்றிய வேண்டுகோள்கள், பின்னர் பயண மேலாளர் லிண்டா ஹாமினால் (Linda Ham) இரத்து செய்யப்பட்டன. வேண்டுகோள்கள் முறையான அதிகார படிமுறைகள் மூலம் வரவில்லை என்பதுதான் ஹாமினுடைய கருத்து என்று குழு தெரிவிக்கிறது. இந்த வேண்டுகோள் நுரைத்தாக்குதல் நிகழ்ச்சியை ஆய்வுசெய்வதற்கு பொறிப்பான எஞ்சியபொருட்கள் மதிப்பீட்டு குழுவிடமிருந்துதான் (Debris Assessment Team) வந்தது என்பது தனக்குத் தெரியாது என்று ஹாம் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த மன்னிப்புக்கூறல்கள் அனைத்துமே உண்மையானவையல்ல. கொலம்பியா தொடர்பான புகைப்படங்கள் கோரினால் அது செய்யும் மற்ற வேலைகள் பாதிக்கப்பட்டு அட்டவணைப்படி செயலாற்றுவதில் தடைகள் ஏற்படும் என்பதே லிண்டாவினதும், மற்றைய மேலாளர்களினதும் முக்கிய பிரச்சனையாகும். மேலும் அத்தகைய கோரிக்கை தாக்குதலின் தீவிரத்தை ஒப்புக்கொண்டது போலாகிவிடும். அவர் குறிப்பிட்டுள்ளதுபோல், ஹாம் உண்மையிலேயே எஞ்சிய பொருட்கள் மதிப்பீட்டுக் குழுவின் செயலைப் பற்றி அறிந்திராவிட்டால், பாதுகாப்பு நலன்கள் NASA வால் வியக்கத்தக்க அளவில் ஒதுக்கித்தள்ளப்பட்டிருந்ததாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஏனென்றால் அக்குழு ஒரு நிகழ்ச்சியைப் பற்றி நன்கு ஆராய்ந்து பயணம், அதன் குழுவினர் ஏதேனும் பெரும் விபத்திற்குட்பட்டுவிடுவரோ என்பதைப் பற்றிய பொறுப்பையும் கொண்டிருந்தது.\nநுரைத்தாக்குதலின் முக்கியத்துவம் பற்றி குறை மதிப்பீடு செய்ததற்கு முந்தைய பயணத்தில் அப்படியான தாக்குதல் முக்கியத்துவமற்ற ஒன்றாக எடுக்கப்பட்டதே அதற்கான பொருத்தமான விளக்கம் என குறிப்பிடுகிறார். முன்னைய வாதம் தவறு என்று இவருக்கு நன்கு தெரியும். ''அது குப்பை போன்றது; இப்பொழுதும் அப்படித்தான்'' என்று இவர் பயணத்திட்ட மேலாளர் Ron Dittemore இற்கு 21.1.2003 இல் அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஹாமிற்கு நுரைத்தாக்குதலின் தன்மை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்து பற்றித் தெரிந்திருந்தது என்பதற்கு விவாதங்களில் பங்குபெற்ற ஒரு நபரின் தனிக் குறிப்புக்கள் உணர்த்துகின்றன. அவர் ''புகைப்படத்திற்கான கோரிக்கை தொடரப்படவில்லை. ஏனெனில் நாம் எதையாவது கண்டுபிடித்தாலும், அதைப் பற்றி ஒன்றும் செய்வதற்கில்லை; இத்திட்டத்தில் வழங்களை இதற்குச் செலவழிக்க இடமில்லை என்று லிண்டா ஹாம் கூறினார்'' (154). உண்மையில் CAIB அறிக்கை சுட்டிக்காட்டுவது போல் தாக்குதல் ஏற்பட்டுள்ளது என அறிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் வேறொரு கலத்தை அனுப்பி கொலம்பியா குழுவினரை அதிலிருந்து வெளியேற்றியிருக்க முடியும்.\nபுகைப்படங்கள் தொடர்பான கோரிக்கையை ஹாம், NASA மற்றும் பிற ஒப்பந்த அதிகாரிகளின் நிராகரித்தது, எஞ்சியபொருள் மதிப்பீட்டுக்குழு பொறியியலாளர்களை சங்கடத்தில் நிறுத்தியது. அவர்கள் '' தாக்கப்பட்ட இடத்தைப் பற்றிக் கட்டாய பரிசோதனை செய்ய தேவை/நியாயக் காரணம் வேண்டும்'' என்று பணிக்கப்பட்டிருந்தனர் (186). பொறியியலாளர்கள் புகைப்படங்களுக்கான கட்டாயத் தேவையை (mandatory need) அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை யுனைடட் ஸ்பேஸ் அலையன்ஸ் மேலாளர் ஒருவரால் விடுக்கப்பட்டது.\nரோட்னி ரோஷா (Rodney Rocha) என்னும் எஞ்சிய பொருள் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர் ஒருவர் தன்னுடைய சில கவலைகளை தன் மேலாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தினார். ''சில நல்ல காட்சிகளும்.... சில பயங்கர காட்சிகளும், தாக்குதல் எந்த அளவிற்கு இறகுப் பகுதி, இடம் இவற்றில் பரந்திருந்தது என்பதைப் பொறுத்துக் காண முடியும்.... ஆனால் எங்களுக்கு இன்னமும் தாக்குதலின் சரியான அளவும் தன்மையும் தெரியவில்லை. அத்துடன் நல்ல படங்கள் வழங்கப்படாததால், அத்தகைய உயர்மட்ட ஆய்வு, மதிப்பீடுகள் இல்லாவிட்டால் பணியில் கணிசமான நிச்சயமற்ற முடிவுகள்தான் எஞ்சியிருக்கும்`` (156-157).\nமற்றொரு மின்னஞ்சலில் ரோஷா ''என்னுடைய பணிவான தொழில்நுட்பக் கருத்தில், மற்றைய இடங்களிலிருந்து கலத்தின் கூடுதலான புகைப்படங்களை உதவி கேட்கக்கூடாது என்ற SSPயின் பதில் ஒரு தவறான (கிட்டத்தட்ட பொறுப்பற்றத்தனமான) விடை'' எழுதினார் (157). இந்த மின்னஞ்சல் NASAவிற்கு அனுப்பப்படவில்லை. தன்னுடைய அதிகாரிகளால் கூடுதலான முறையில் பாதுகாப்பு தொடர்பான கவனத்தை பலமாக எழுப்பக்கூடாது என்ற அழுத்தம் இருந்திருக்கக்கூடும்.\nநுரைத்தாக்குதல் நடந்துள்ளது என்ற உண்மை கலத்திலுள்ள குழுவினருக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. பணி நிர்வாகக்குழு, பணி இயக்குனர் அலுவலகத்தின் தலைவர் பில் என்கீலெளப் (Phil Engelauf) கூறியதாகத் பின்வருமாறு தெரிவிக்கிறது: ''யாராவது நாட்களை அதிகரிப்பதை பற்றிப் பேசுகிறார்களா என்று பயணக்குழு நேற்றிரவு ஒரு குறிப்பை அனுப்பியிருந்தது. இல்லை, கவலைகள் இல்லை என நாங்கள் அவர்களுக்கு தெளிவாக்கிவிட்டோம்'' (161). ஒரு வாரத்திற்குப் பின் கொலம்பியா திரும்பி நுழைந்தபோது எரிந்தது.\nபகுதி 1: விபத்தின் தொழிற்நுட்ப காரணமும் விண்வெளிக்கலத்தின் கட்டுமானத்தின் தேய்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=117279", "date_download": "2019-11-21T21:23:17Z", "digest": "sha1:FVA6RRUYV4WJFK534HSBINNY7XMXFGO2", "length": 16190, "nlines": 113, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News100 சதவிகிதம் முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது ; 10 லட்சம் பேர் கைது - Tamils Now", "raw_content": "\nஇந்திக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு ‘ஒரே நாடு, ஒரே ஆட்சி மொழி மாநிலங்களவையில் வைகோ கேள்வி - ‘நாட்டையே மொத்தமாக விற்று விடுவார்கள்’ மக்களவையில் பாஜக மீது காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு - ஐகோர்ட் மதுரைக் கிளையில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து முறையீடு - மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்தெடுக்க அவசரச்சட்டம் - 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது\n100 சதவிகிதம் முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது ; 10 லட்சம் பேர் கைது\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் இன்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காங்கிரஸ், இடதுசாரி கட்சியினர், மனித நேய மக்கள் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் மட்டுமின்றி ரெயில்களை மறித்தும் போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.\nஅவ்வகையில் சென்னை காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், கி.வீரமணி, திருமாவளவன், ஜவாகிருல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மறியலில் ஈடுபட்டு கைதான, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் புரசைவாக்கத்தில் உள்ள மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோரும் மண்டபத்தில் தங்கவைக்கபட்டு உள்ளனர்.\nமண்டபத்தில் வைத்து மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமுழு அடைப்பு போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது. மத்திய அரசு மற்றும் துணை நிற்கும் தமிழக அரசை கண்டித்து திமுக போராடி வருகிறது. தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்துள்ளது. இன்று மாலை நடைபெறவிருந்த அனைத்துக்கட்சி கூட்டம், நாளை காலை 10.30க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்குபெறும் காவிரி உரிமை மீட்பு பயணம் 7 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். நாளை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில், காவிரி உரிமை மீட்பு பயணம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது . தமிழக ஆளுநருக்கு அரசின் மீது நம்பிக்கை இல்லை; அதனால் அவர் தனியே ஆய்வு நடத்திக்கொண்டிருக்கிறார்.\n“ஸ்கீம்” என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு தொடர்ந்த மனுவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.தற்போதைய ஆட்சி மீது ஆளுநர் எந்த அளவுக்கு அபிப்ராயம் வைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே என கூறினார்.\nபுதுச்சேரியில் தமிழக மற்றும் புதுச்சேரி அரசு பேருந்துகள் பெரும்பாலானவை இயக்கப்படவில்லை. போராட்டங்களில் 7 தமிழக அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டன. ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை.\nசென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.\nகாவிரி மேலாண்மை வாரியம் கோரி திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் அரசு பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் சற்று சிரமம் அடைந்துள்ளனர்.\nகன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படும் கேரள அரசுப் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.\nதிருப்பதி, சித்தூரில் இருந்து தமிழகத்திற்கு வழக்கம்போல் ஆந்திர அரசுப் ப���ருந்துகள் இயக்கப்படுகின்றன.\nதிருச்சியில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மூலம் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nகோவையில் 90%, திண்டுக்கல்லில் 75%, கிருஷ்ணகிரியில் 90% அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nவிருதுநகர் மாவட்டத்தில் 85% பேருந்துகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 100% பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 80% அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.\nமுழு கடையடைப்பு, ஆட்டோ சங்கங்கள் வேலை நிறுத்தம், ஆகிய போராட்டங்களும் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. அரசுப் போக்குவரத்தைப் பொறுத்தவரையில் பெரிதாக பாதிப்பு இல்லை. தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறுவதை முன்னிட்டு 1 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n10 லட்சம் பேர் கைது காவிரி மேலாண்மை வாரியம் திமுக முழு கடையடைப்பு போராட்டம் ரயில் மறியல் 2018-04-05\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபேச்சு வார்த்தை தோல்வி;அரசு டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் 3வது நாளாக தொடர்கிறது\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிராக சென்னையில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்\nஇடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம்; வன்முறை பரவியதால் போராட்டம் வாபஸ்\nகாவிரி மேலாண்மை வாரியம் அல்ல\nகாவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு இடைக்கால மனு\nகுஜராத் வாழ் தமிழ் மக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n‘நாட்டையே மொத்தமாக விற்று விடுவார்கள்’ மக்களவையில் பாஜக மீது காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு\nஇந்திக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு ‘ஒரே நாடு, ஒரே ஆட்சி மொழி மாநிலங்களவையில் வைகோ கேள்வி\nஐகோர்ட் மதுரைக் கிளையில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து முறையீடு\nமேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்தெடுக்க அவசரச்சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.activeboard.com/f639417/forum-639417/", "date_download": "2019-11-21T20:45:12Z", "digest": "sha1:HXIIKNNVZ25DAV44NR4I4WJTVPFY4RCV", "length": 5731, "nlines": 52, "source_domain": "devapriyaji.activeboard.com", "title": "தேடுவோம் வென்��ி- கிந்து - Devapriyaji - True History Analaysed", "raw_content": "\nDevapriyaji - True History Analaysed -> கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளியல், தொல்லியல் வரலாற்று அடைப்படையில் -> தேடுவோம் வென்டி- கிந்து\nForum: தேடுவோம் வென்டி- கிந்து\nகிடைக்கக்கூடிய ஒளி தேடலுடன் பணிபுரிதல்\nஅதிகாரம் 1-அறிமுகம்: கிடைக்கக்கூடிய ஒளி தேடலுடன் பணிபுரிதல் கீசமியோன் நஸ்ருதீன் தரையில் எதையாவது தேடுவதைக் கண்டார். “முல்லா, நீ என்ன இழந்தாய்” என்று கேட்டார். \"என் சாவி,\" முல்லா கூறினார். எனவே அவர்கள் இருவரும் முழங்காலில் இறங்கி அதைத் தேடினர். அதன்பிறகு, \"நீங்கள் அதை எங்கு சரியாக கை...\nமனிதன் அல்லது நிலவில் முயல் ஒரு மாற்று வரலாறு\nமுன்னுரிமை: சந்திரனில் ஒரு மனிதனாக இருக்கும் மனிதனின் உருவம், அல்லது வாத்து கூட முயல், இந்துக்களின் இரட்டை தரிசனங்களுக்கு ஒரு உருவகமாக இந்த புத்தகம் முன்வைக்க முயற்சிக்கும். இந்து மதத்தைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் இருப்பதால், சாத்தியமான வாசகரின் பஸ்கா கேள்விக்கு பதிலளிக்க வேண்டி...\nDevapriyaji - True History Analaysed → கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளியல், தொல்லியல் வரலாற்று அடைப்படையில் → தேடுவோம் வென்டி- கிந்து\nJump To:--- Main --- புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வ...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் -பார்ட் எ...Great Indiaகடவுள் வாழ்த்துSt.Thomas Stories created- செயி...அற்புத சுகமளிக்கும் பாதிரியார்க...Christ who -பார்ட் எ...Great Indiaகடவுள் வாழ்த்துSt.Thomas Stories created- செயி...அற்புத சுகமளிக்கும் பாதிரியார்க...Christ who Jesusஇயேசு உய்ர்த்து எழுந்தாரா- கட்ட...Final விக்கியின் கிறிஸ்துவ சில்லறைத்த...Christianity Analysed தோமா இந்தியா வருகை- புனைக்கதைகள்Mei keerthikalKalveddu St.Thomas in India fictions ana...Tamil venpaThe Myth of Saint Thomas and th...Lies of Jhonson thomaskuttiதோமோ இந்திய வருகை - புனைக் கதைகளேACTS OF THOMAS செயிண்ட் தாமஸின் கட்டுக்கதை மற்...பட்டணம் தொல்லியல் மோசடிகள் Pattanamகீழடி அகழ்வாய்வுResearch articlesDangerous Christian Churches இயேசு பிறப்பில் அதிசயம்- கட்டுக...கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும...Jesus Movement Arrest and TrialThe Niyogi Committee Report இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்ட...a saga of fakeIN THE STEPS OF ST. THOMAS BY t...தேடுவோம் வென்டி- கிந்து பைபிள் கண்டுபிடிக்கப்பட்டது -...தமிழர் சமயம்Tamilar - பொ. சங்கரப்பிள்ளைசங்க இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/sadhguru-spot/migaperiya-uyir", "date_download": "2019-11-21T20:57:00Z", "digest": "sha1:PFU4PWKYOV3Y3R624DEHH4TOXI2NMF5N", "length": 18888, "nlines": 249, "source_domain": "isha.sadhguru.org", "title": "மிகப்பெரிய உயிர் | Isha Tamil Blog", "raw_content": "\nஇந்த வார ஸ்பாட்டில், சத்குரு தான் ஓய்வு பெறுவது பற்றிய எண்ணங்கள் குறித்தும், ஆனால் அந்த எண்ணங்களை அவருடைய இதயம் ஏன் ஆள்கிறது குறித்தும் வெளிப்படுத்துகிறார்; மேலும் காகசஸ் (Caucasus) பகுதியில் ஒரு சப்தரிஷியின் கால்தடங்களை தொடர்கிறார், இன்னும் பல. இலையுதிர் கால கும்பர்லேண்டிலிருந்து (Cumberland) வெப்பமான கலிஃபோர்னியா வரை, வளர்ந்து வரும் அசர்பைஜானிலிருந்து (Azerbaijan) சண்டைகள் நிறைந்த உக்ரைன் வரை, சத்குருவின் சமீபத்திய நிகழ்ச்சிகள் மற்றும் பயணங்களின் புகைப்படங்களையும் பார்க்கலாம்.\nஅறையின் கொள்ளளவிற்கு அதிகமாக பதிவு செய்யப்பட்டு, காத்திருப்பவர் பட்டியலில் சில ஆயிரம் பேர் காத்துக் கொண்டிருக்க, அமெரிக்க ஈஷா மையத்தில் கர்ஜித்த பாவ-ஸ்பந்தனா நிகழ்விற்குப் பிறகு, கற்பனை செய்தும் பாராத அளவில் மக்களின் உள்நிலையில் மாற்றம் கொண்டு வரும் இதுபோன்ற அற்புதமான நிகழ்வுகளை நிகழ்த்துவதிலிருந்து எப்போது ஓய்வுபெறப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கடந்த இரண்டு வருடங்களாக இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்கையில் இதுதான் என் கடைசி நிகழ்ச்சி என்ற எண்ணத்துடன் சென்று கொண்டிருந்தேன். ஆனால் பங்கேற்பாளர்களுக்குள் நிகழும் நம்ப முடியாத மாற்றத்தையும் தங்களுடைய திடமான கட்டமைப்புகளைக் கரைத்து, உருகி ஒரு மிகப்பெரிய உயிராக உருவெடுக்கும் சக்தியையும் காணும்போது, என்னுடைய இதயம் என்னுடைய எண்ணங்களை ஆள்கிறது.\nஇதுவே உயிர் கொடுக்கும் ஊட்டம்-\nபுழு, பூச்சி, மரம், பறவை, விலங்குகளுக்கு\nஉயிர் செழிப்பது செய்வதெல்லாம் செய்து\nவிட்டு விடுவதால் அல்ல ஆனால்\nவீழ்பவர்களே அவர் காலத்தில் எழுபவர்கள்.\nஅழகான கும்பர்லேண்ட் (Cumberland) பீடபூமியின் தாவரங்கள் குளிர்காலத்திற்கு தயாராவதற்கு முன் தன்னுடைய இறுதி கிளர்ச்சியாக வண்ணமயமான இலையுதிர் காலத்தின் கண்கவர் காட்சியோடு இருக்க, 3500 பங்கேற்பாளர்களுடன் அமெரிக்காவின் மிகப்பெரிய ஷாம்பவி தீட்சைக்காக சான்ஃபிரான்சிஸ்கோவிற்கு இப்போது பயணிக்க வேண்டும். உண்மையைத் தேடும் அற்புதமானவர்களுடன் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. இனிமையான மக்கள், அவர்களுடைய ஆர்வம், கவனத்தின் அளவு, ஒழுக்கம் - ஒரு பெரிய குழுவிற்கு இது மிகவும் தனிச்சிறப்புடையது. ஷாம்பவியின் மூழ்கடிக்கும் தன்மையே இதன் மூலம். பல நூற்றாண்டுகளாக இந்த மிகப்பெரிய வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருந்த ஆதியோகி மற்றும் அனைத்து யோகிகளுக்கும், முனிவர்களுக்கும் நன்றிகள். இந்த எளிமையான ஆனால் சக்திவாய்ந்த செயல்முறை தலைமைத்துவத்தை அடைந்து உள்நிலை மாற்றத்தை ஏற்படுத்தினால் இதுவே மனிதகுலத்தின் விதியையே மாற்றவல்லது. நாமும் இதில் இணைந்திருப்போம்…\nதற்போது அசர்பைஜானிலுள்ள பாக்குவிற்கு (Baku, Azerbaijan), விமானத்தில் நான், அங்கிருந்து உக்ரைனிலுள்ள கீவ் (Kiev, Ukraine) நகரலிருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர் அங்கிருந்து மறுபடியும் டில்லிக்கு, அனைத்தும் ஒரே வாரத்தில். பாக்கு (Baku) மற்றும் அந்த முழு பகுதியுமே ஒரு சப்தரிஷியின் கால்தடங்களைக் கொண்டுள்ளது. அவருடைய தாக்கம் இன்னும் அந்த பிரதேசத்தில் இருக்கிறது. பஞ்சபூதங்களின் வழிபாடு இதில் முக்கியமான அம்சம் வகிக்கிறது; அந்த நகரத்தின் ஜ்வாலாஜி (Jwalaji) கோவில் அனைவரையும் கவரும் ஒன்றாக அமைந்துள்ளது. பதினோராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய ஆன்மீகத் தாக்கம் அதன் முழு வீரியத்தில் இருந்தது. ஆதிக்கம் மிக்க வெறித்தனமான மத நம்பிக்கைகளின் ஆக்கிரமிப்பு அனைத்தையும் அணைத்துக் கொள்ளும் ஆன்மீக செயல்முறையின் கனிவான வாசனையை அழித்துவிட்டது. 20ம் நூற்றாண்டின் சோவியத் விரிவாக்கம் இந்த மதவாதத்தை ஒரு வகையில் சரிசெய்தது. ஆனால் மதங்கள் கொண்டுவந்த கலாச்சார மாற்றங்கள் அப்படியே உள்ளது.\nஜ்வாலாஜிக்கு (Jwalaji) கண்டிப்பாக செல்லவேண்டும். இந்திய ஆன்மீகம் மற்றும் யோகத்தின் கால்தடம் நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தப் புனித இடத்தில் உயிர்ப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மனித இறப்பை விழிப்புணர்வுடன் கையாளும் முக்கியத்துவத்தை இதற்கு மேலும் முன்னிலைப்படுத்திக் கூற முடியாது. சம்ஸ்கிருத உச்சாடனைகள், அணையாது எரியும் நெருப்பின் அடையாளத்துடன் தேவனகிரி கல்வெட்டெழுத்துகளும் பாரதத்தின் மென்மையான தாக்கத்தை வெளிப்படுத்தும் மிக முக்கியத்துவமான (மைல்கல்) இடமாக இதனை ஆக்குகிறது. மண்ணெண்ணெய் வியாபாரத்தால் பாக்கு (Baku) நகரத்தின் பொருளாதாரம் வெற்றியின் பாதையில் நடையிடுகிறது. இப்போதுள்ள இந்த நகரத்தின் நிர்வாகம் மிகுந்த அழகுணர்வுடன் பல அற்புதமான கட்டமைப்புகளை அமைத்து வருவது இந்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது. பாக்குவில் (Baku) மக்கள் நிறைந்த அரங்கம்; மதிப்புமிக்க அழகான ஹைடர் அலிவ் (Heydar Aliyev) மையம் உலகத்திலேயே மிகச் சிறந்த அரங்களின் ஒன்றாகத் திகழ்கிறது. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இந்த சிறிய நாடு அதன் உள்கட்டமைப்புகளில் போற்றத்தக்க பணிகளைச் செய்து வருகிறது; நல்ல தரம்வாய்ந்த பெரிய கோல்ஃப் ஸ்தாபனமும் இங்குள்ளது.\nஉக்ரைனினுள்ள கீவ் (Kiev, Ukraine) என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன். ஒன்றாம் மற்றும் இரண்டாம் உலகப் போர், பொதுவுடைமைப் புரட்சி மற்றும் சோவியத் ஐக்கியத்தின் பிரிவு ஆகியவற்றினை தாங்கிய நிலம் இது. உக்ரைன் தன்னார்வத் தொண்டர்கள் பல செயல்களில் உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளனர்; நிகழ்ச்சிகள் அனைத்தும் முழுதாக நிரம்பிவிட்டது. அரங்கம் நிறைந்த உயிர்பான நிகழ்ச்சி; மாரத்தான் வேகத்தில் புத்தக கையொப்பமிடும் நிகழ்வு. உக்ரைனில் (Ukraine) செல்வாக்கு படைத்தவர்களுடன் சில சந்திப்புகள், அதன்பிறகு ஆசியா’விற்கான \"நிலைத்தன்மை\" உச்சிமாநாடு (தி எகொனாமிஸ்ட் பத்திரிக்கை - Sustainability Summit Asia, The Economist magazine) சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய ஊர்களுக்கு பயணம். கீவ்’ல் (Kiev) வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழ் இருக்க, சிங்கப்பூர் சூடான ஆசியாவிற்கான வருகையாக அமையும்.\nபோர் நிறுத்தத்திற்குப் பிறகு நூறு ஆண்டுகள் கடந்த நிலையில், உலக அமைதியின் நோக்கங்கள் அப்படியே இருக்கிறது. ஆனால், உலக அமைதியின் கலாச்சாரம் இன்னும் வரவில்லை. தனிநபரின் மனங்களை அமைதியான சாத்தியமாக மாற்றம் கொண்டுவரும் வரை உலக அமைதி வெறும் கருத்தாகவே இருக்கும். நாம் இதனை நிகழச் செய்வோம்.\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/villupuram/aiadmk-will-win-in-next-election-too-says-tn-cm-palanisamy-in-vikravandi-367894.html", "date_download": "2019-11-21T21:18:31Z", "digest": "sha1:RCHALUEXDPX6GWW2R3WWLRCCD4V7V3AN", "length": 18848, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.. ஆட்சிக்கு வருவது அதிமுகதான்.. முதல்வர் பழனிசாமி சவால்! | AIADMK will win in next election too says TN CM Palanisamy in Vikravandi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விழுப்புரம் செய்தி\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.. ஆட்சிக்கு வருவது அதிமுகதான்.. முதல்வர் பழனிசாமி சவால்\nவிழுப்புரம்: யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், ஆனால் ஆட்சிக்கு வருவது அதிமுக மட்டும்தான் என்று தமிழக முதல்வர் பழனிசாமி விக்கிரவாண்டியில் பேசி இருக்கிறார்.\nதமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகளும் கடந்த மாதம் வெளியானது. இதில் இரண்டு தொகுதியிலும் அதிமுக கட்சியே வெற்றிபெற்றது. நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றிபெற்றார்.\nவிக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றிபெற்றார். இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் நன்றி அறிவிக்கும் கூட்டத்தில் இன்று முதல்வர் மக்கள் முன்னிலையில் பேசினார்.\nஅந்த ஒரு டர்ன் இருக்கே.. அதுதான்.. ரஜினியின் அரசியல் பேட்டியில் இதை கவனித்தீர்களா\nமுதல்வர் பழனிசாமி தனது பேச்சில், நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் வெற்றி பெற்றார். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் ஆட்சிக்கு வருவது அதிமுக மட்டும்தான். அதிமுக ஆட்சிதான் தொடர போகிறது.\nஅரசியலை தொழில் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது எளிமையான விஷயம் கிடையாது. அரசியலில் கால் வைத்து நிற்பது கடினம். அதிமுகவின் கூட்டணி மிகப்பெரியது, எங்கள் கூட்டணியை யாராலும் நெருங்க முடியாது.\nசட்டசபை இடைத்தேர்தலில் திமுகவிற்கு மக்கள் அல்வா கொடுத்துவிட்டார்கள். காங்கிரஸ் கோட்டையிலும், திமுக கோட்டையிலும் அதிமுக வென்றுள்ளது. எங்கள் கட்சியில் வெற்றிடம் இல்லை, தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்று இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.\nஎங்கள் ஆட்சிக்கு சான்றிதழ் கொடுக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் வந்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் பல சோதனைகளை சந்தித்தோம். எங்கள் ஆட்சிக்கு நிறைய நெருக்கடி வந்தது. திமுகவின் திட்டங்களை எல்லாம் மக்கள் தோல்வி அடைய செய்துவிட்டார்கள்.\nஇப்போது ஆட்சி கவிழும், அப்போது ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் கனவு கண்டு கொண்டு இருக்கிறார்.ஆனால் ஸ்டாலினின் கனவை மக்கள் தவிடு பொடியாக்கிவிட்டார்கள். உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணிதான் வெற்றிபெறும் அதேபோல் தமிழக சட்டசபை தேர்தலிலும் 2021ல் அதிமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்று முதல்வர் பழனிசாமி பேசி இருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது கு���ந்தை\nஎங்களை விட்டுடுங்க ப்ளீஸ்.. கதறி அழுத கிருத்திகா.. கூட சேர்ந்து அழுத விமல்.. கலங்கி போன போலீஸ்\nவீட்டில் இருந்து பேட்டி கொடுத்தால் உயர முடியாது.. அரசியல் ரொம்ப கஷ்டம்.. முதல்வர் பழனிசாமி பேச்சு\nஅதிமுக மாபெரும் கட்சி.. தமிழக அரசியலில் வெற்றிடமே கிடையாது.. முதல்வர் பழனிசாமி பேச்சு\nசக மாணவியின் காதல்.. திருட்டுத்தனமாக கல்யாணம்.. நெஞ்சு குறுகுறுக்க.. விஷம் குடித்து உயிரை விட்ட தோழி\nபச்சை குழந்தையை.. அடித்து கொன்ற தந்தை.. ஆற்றில் மண்ணை தோண்டி புதைத்த கொடுமை\nகுளவி கொட்டி உயிரிழந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு முதல்வர் அஞ்சலி\nதைலாபுரத்துக்கு சென்று நன்றி கூறிய சி.வி.சண்முகம்... உற்சாகமாக வரவேற்ற ராமதாஸ்\nமூன்றே வருஷத்தில் டபுள் மடங்கு செல்வாக்கு.. விக்கிரவாண்டியில் வலுவாக காலூன்றிய அதிமுக\nவிக்கிரவண்டியில் தாமதமாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை- தொண்டர்கள் அதிர்ச்சி.. 30 நிமிடம் என்ன நடந்தது\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nஉழைச்சது நாங்கதான்.. வெறும் 30%.. ஓகேவா.. அடித்து சட்டையை கிழித்து கொண்ட பாமக - தேமுதிக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2008/07/qatar-indian-thowheed-centre_29.html", "date_download": "2019-11-21T21:00:08Z", "digest": "sha1:CFXTQJKSX7OF6J36HJQYDYIKQ2FLIPXY", "length": 10737, "nlines": 251, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): எம்மை பற்றி (About us)", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைக��் (குறிப்புகள்)\nசெவ்வாய், 29 ஜூலை, 2008\nஎம்மை பற்றி (About us)\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 7/29/2008 | பிரிவு: சிறப்பு செய்தி\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படை கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள், போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் இஸ்லாத்தை தழுவியவர்களுக்கான தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஅல்-துமாமா, E-ரிங் ரோடு, அன்சார் கேலரி அருகில்,\nQITC நிர்வாகிகள் - 2019\nQITC நிர்வாகிகள் - 2017\nQITC நிர்வாகிகள் - 2015\nQITC நிர்வாகிகள் - 2013\nQITC நிர்வாகிகள் - 2011\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nஎம்மை பற்றி (About us)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-11-21T21:01:26Z", "digest": "sha1:KB5VY3YQB7S4E2SXSJANFVAXSSPNJKQB", "length": 10725, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "இரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாமல் ஆராய்வு | Athavan News", "raw_content": "\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஇரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாமல் ஆராய்வு\nஇரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்க��ள்ளும் பிரச்சினைகள் குறித்து நாமல் ஆராய்வு\nகிளிநொச்சி இரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.\nஇந்த கலந்துரையாடல் இரணைமடு நன்னீர் மீன்பிடிப்பாளர் ஓய்வு மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.\nஇந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது குறித்த குளத்தில் நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் தொடர்பாக மீனவர்களால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, இந்த பிரச்சினைகள் தொடர்பாக தாம் கவனம் செலுத்துவதாக நாமல் உறுதியளித்தார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கிளிநொச்சியில் இன்று பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\nஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு சிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் சொந்த நாட்டி\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021இல் அ.தி.மு.க. அரசு மலரும் என்பதே நடிகர் ரஜினிகாந்த் சொன்ன அதிசயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nஎதிர்வரும் 2021ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவா\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபுர்கினோ பசோவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 18 ஜிகாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பல\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஅரசியல் விளம்பரதாரர்களை அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் பார்வையாளர்களைக் குறிவைப்பதை த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63ப\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழுள்ள மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nமன்னார் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு 12 பேர் எதிராக வாக்களித்த நிலையி\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nயாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு இடம்பெற்றுள்ளது. யாழ். மா\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஎதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது என சபாநாயகர் கர\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களை தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14893&id1=3&issue=20190208", "date_download": "2019-11-21T21:29:28Z", "digest": "sha1:IAGBZNDROZSEVU5WZ5FBBIT5PAHBIN6H", "length": 3112, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "ரெட் பியூட்டி! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பட ரிலீஸ் இல்லை. வெளியாகப் போகும் படத்தின் ஷூட்டிங்கே இப்போதுதான் தொடங்கியிருக்கிறது.\nஅதற்காக ஒரு நடிகையால் சும்மா இருக்க முடியுமா.. ஏதேனும் செய்து லைம் லைட்டில் இருந்து கொண்டே இருப்பதுதானே அழகு ஏதேனும் செய்து லைம் லைட்டில் இருந்து கொண்டே இருப்பதுதானே அழகு கால் ஆட்டியபடி உறங்கவில்லை என்றால் இறந்துவிட்டார் எனக் கருதும் உலகமாயிற்றே இது\nஎனவேதான் சமந்தா வாரத்துக்கு மூன்று முகூர்த்த வேளைகளைத் தேர்வு செய்து தனது க்ளாமர் படத்தை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார்.அந்த வகையில் லேட்டஸ்ட், இந்த சிவப்பு.ஆத்தாடீ... என ரசிகர்கள் தங்கள் விரல்களால் ஆர்ட்டினை அழுத்திக் கொண்டிருக்கிறார்கள்\nசொந்த வீடும் சமையல் மாமியும்\nசொந்த வீடும் சமையல் மாமியும்\nஅஞ்ச் பன்ச் -ரகுல் ப்ரீத் சிங்\nபாடம் கற்பித்த ஜாக்டோ ஜியோ போராட்டம்\nரத்த மகுடம்-3908 Feb 2019\nசொந்த வீடும் சமையல் மாமியும் 08 Feb 2019\nDHFL நிறுவனம் + மோடி அரசு = ஒரு லட்சம் கோடி ஊழல்\nஆம்பூர் ஸ்டார் பிரியாணி08 Feb 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/how-do-i-recognize-my-guru-sadhguru/", "date_download": "2019-11-21T21:15:35Z", "digest": "sha1:KOCADAVPAN474WJSBXRE4KF3XVHF4VRY", "length": 6166, "nlines": 157, "source_domain": "sivantv.com", "title": "“How do I recognize my Guru?” – Sadhguru | Sivan TV", "raw_content": "\nவேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்ற..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் - சொ..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://ststamil.blogspot.com/2016/10/1700.html", "date_download": "2019-11-21T21:21:09Z", "digest": "sha1:7J76HCGEFTCMNOKBASLMXFC7IKG7LQEQ", "length": 22830, "nlines": 231, "source_domain": "ststamil.blogspot.com", "title": "டென்மார்க் ஆலயத்தல் 17.00 மணிக்கு கௌரி விரதம் ~ STS", "raw_content": "\nபிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17\nவசந்ததன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌க...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nடென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு. இன்று புலம் பெயர் நாடுகள...\nயேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா21.08.16நிழல்படங்களைப்பார்க்க\nஇன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்ம...\nயேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா(புதியநிழல்பங்டகளைப்பார்க்க )\nஇன்று யேர்மனி சுவேற்���ா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆ...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை நடந்தேறியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )\n19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது. யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்...\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி\nஇருள்சூழ் வேளையில இருளாது காக்கும சிறுஔி அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் அணலிடையே ஒரு ஒருவாட...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 (நிழல்படங்களைப்பார்க்க )\nயேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் ...\nயேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க\nடோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவ...\nமரபணுக்களில் வீரியம் மறைத்த‌ மேலைத்தேசமே நீ அறிவாயா என் பாட்டனின் பல்லுக்கு கரித்துண்டே பற்பசை.. அறிவாளிகளின் ...\nபிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17\nவசந்ததன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌க...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nடென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு. இன்று புலம் பெயர் நாடுகள...\nயேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா21.08.16நிழல்படங்களைப்பார்க்க\nஇன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்ம...\nயேர்மனி சுவேற்ரா ஸ்ர��� கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா(புதியநிழல்பங்டகளைப்பார்க்க )\nஇன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆ...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை நடந்தேறியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )\n19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது. யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்...\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி\nஇருள்சூழ் வேளையில இருளாது காக்கும சிறுஔி அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் அணலிடையே ஒரு ஒருவாட...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 (நிழல்படங்களைப்பார்க்க )\nயேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் ...\nயேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க\nடோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவ...\nமரபணுக்களில் வீரியம் மறைத்த‌ மேலைத்தேசமே நீ அறிவாயா என் பாட்டனின் பல்லுக்கு கரித்துண்டே பற்பசை.. அறிவாளிகளின் ...\nடென்மார்க் ஆலயத்தல் 17.00 மணிக்கு கௌரி விரதம்\nடென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில் மாலை 19,00 மணிக்...\nசனிக்கிழமை 15.10.16புரட்டாதிச்சனி விரத இறுதிநாள் \nயேர்மனி சுவெற்றா கனகதுர்க்கை மானம்பூ (11.10.16)நிழ...\nடென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில்விஐயதசமி விழா\nயேர்மனி சுவெற்றா கனகதுர்க்கை 3ம் நாள் வாணி விழா (0...\nடென்மார்க் முருகன் ஆலயநவராத்திரி பூசைகள் ஆரம்பம்\nடுசுல்டொர்ஃப் தமிழாலயத்தின் நவராத்ரி விழா,\nபிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17\nவசந்ததன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தந��ளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌க...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nடென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு. இன்று புலம் பெயர் நாடுகள...\nயேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா21.08.16நிழல்படங்களைப்பார்க்க\nஇன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்ம...\nயேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா(புதியநிழல்பங்டகளைப்பார்க்க )\nஇன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆ...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை நடந்தேறியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )\n19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது. யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்...\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி\nஇருள்சூழ் வேளையில இருளாது காக்கும சிறுஔி அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் அணலிடையே ஒரு ஒருவாட...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 (நிழல்படங்களைப்பார்க்க )\nயேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் ...\nயேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க\nடோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவ...\nமரபணுக்களில் வீரியம் மறைத்த‌ மேலைத்தேசமே நீ அறிவாயா என் பாட்டனின் பல்லுக்கு கரித்துண்டே பற்பசை.. அறிவாளிகளின் ...\nஞாயிறு, 30 அக்டோபர், 2016\nடென்மார்க் ஆ��யத்தல் 17.00 மணிக்கு கௌரி விரதம்\n30.10.16 ஞாயிறுகிழமை மாலை 17.00 மணிக்கு கௌரி விரதம்\nஇன்று திருவிளக்கு பூசையும் இடம்பெறும் என்பதினை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்\nகுத்துவிளக்கு பூசையில் கலந்து கொள்கின்ற அடியகள்\nஅதற்குரிய விளக்குகள் பூக்கள் தட்டங்கள் எடுத்து வரவும்\nவிசேஷ பூசையுடன் ஆரம்பமாகி கௌரிக்காப்பு கட்டும் வைபவம் இடம்பெற்று நிறைவுபெறும்\nஅடியார்கள் அனைவரும் ஆலயம் வந்து இறையருள் பெற்று நலம்பெற வேண்டுகிறோம்\nஇன்றயதினம் திரு. திருமதி நவரத்தினம் குடும்பத்தவர்கள் உபய காரர்களாக சிறப்பிக்கின்றார்கள்\nஅத்துடன் வியாபார ஸ்தாபனம் வருகைதர இருக்கிறது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nடென்மார்க் ஆலயத்தல் 17.00 மணிக்கு கௌரி விரதம்\nடென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில் மாலை 19,00 மணிக்...\nசனிக்கிழமை 15.10.16புரட்டாதிச்சனி விரத இறுதிநாள் \nயேர்மனி சுவெற்றா கனகதுர்க்கை மானம்பூ (11.10.16)நிழ...\nடென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில்விஐயதசமி விழா\nயேர்மனி சுவெற்றா கனகதுர்க்கை 3ம் நாள் வாணி விழா (0...\nடென்மார்க் முருகன் ஆலயநவராத்திரி பூசைகள் ஆரம்பம்\nடுசுல்டொர்ஃப் தமிழாலயத்தின் நவராத்ரி விழா,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kambar/ayothya/kaikeyisoolchippadalam.html", "date_download": "2019-11-21T20:51:00Z", "digest": "sha1:FAHJNHIVWFMTK3OMF7WUEUIK456HN3XQ", "length": 86211, "nlines": 701, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Kambaramayanam - Ayothya Kandam - Kaikaeyee Soolchip Padalam", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநம்பியாா் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n3. கைகேயி சூழ்ச்சிப் படலம்\nகூனி சென்றபின் கைகேயி தன் கோலம் அழித்தல்\nகூனி போன பின், குலமலர்க் குப்பை நின்று இழிந்தாள்;\nசோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை,\nவான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள்போல்,\nதேன் அவாவுறு வண்டினம் அலமர, சிதைத்தாள். 1\nவிளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்னக்\nகிளைகொள் மேகலை சிந்தினள்; கிண்கிணி யோடும்\nவளை துறந்தனள்; மதியினில் மறுத்துடைப் பாள் போல்\nஅளக வாள் நுதல் அரும்பெறல் திலதமும் அழித்தாள். 2\nதாவில் மாமணிக்கலம் மற்றும் தனித்தனிச் சிதறி,\nநாவி ஓதியை நானிலம் தைவரப் பரப்பிக்\nகாவி உண்டகண் அஞ்சனம் கன்றிடக் கலுழாப்\nபூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் புவி மிசைப் புரண்டாள். 3\nநவ்வி வீழ்ந்தென, நாடக மயில் துயின்றென்ன,\n'கவ்வை கூர்தரச் சனகி ஆம் கடி கமழ் கமலத்து\nஅவ்வை நீங்கும்' என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை\nதவ்வ�� ஆம் என, கிடந்தனள், கேகயன் தனையை. 4\nகைகேயின் மாளிகைக்கு தயரதன் வருதல்\nநாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை,\nயாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில்,\n'வாழிய' என்று அயில் மன்னர் துன்ன, வந்தான் -\nஆழி நெடுங் கை மடங்கல் ஆளி அன்னான். 5\nவாயிலில் மன்னர் வணங்கி நிற்ப, வந்து ஆங்கு,\nஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகி,\nபாயல் துறந்த படைத் தடங்கண் மென் தோள்,\nஆயிழைதன்னை அடைந்த ஆழி மன்னன். 6\nதயரதன் கைகேயியை எடுத்தலும் அவள் மன்னன் கையை தள்ளி மண்ணில் வீழ்தலும்\nஅடைந்து, அவண் நோக்கி, 'அரந்தை என்கொல் வந்து\n' எனத் துயர்கொண்டு சோரும் நெஞ்சன்,\nமடந்தையை, மானை எடுக்கும் ஆனையே போல்,\nதடங்கைகள் கொண்டு தழீஇ, எடுக்கலுற்றான். 7\nநின்று தொடர்ந்த நெடுங் கைதம்மை நீக்கி,\nமின் துவள்கின்றது போல, மண்ணில் வீழ்ந்தாள்;\nஒன்றும் இயம்பலள்; நீடு உயிர்க்கலுற்றாள்-\nமன்றல் அருந் தொடை மன்னன் ஆவி அன்னாள். 8\nகைகேயின் நிலைகண்ட தயரதன் நிகழ்ந்தது கூற வேண்டுதல்\nஅன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி,\nஉன்னை இகழ்ந்தவர் மாள்வர்; உற்றது எல்லாம்\nசொன்னபின் என்செயல் காண்டி; சொல்லிடு\" என்றான். 9\nகைகேயி தயரதனிடம் தன் வரத்தை வேண்டுதல்\nவண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை,\nகொண்ட நெடுங் கணின் ஆலி கொங்கை கோப்ப,\n'உண்டு கொலாம் அருள் என்கண்\nபண்டைய இன்று பரிந்து அளித்தி' என்றாள். 10\nதயரதன் வரத்தை தர வாக்குறுதி அளித்தல்\nகள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன்,\nவெள்ள நெடுஞ்சுடர் மின்னின் மின்ன நக்கான்;\n'உள்ளம் உவந்தது செய்வன்; ஒன்றும் உலோபேன்;\nவள்ளல் இராமன் உன்மைந்தன் ஆணை' என்றான். 11\nகைகேயி முன்னர் கொடுத்த வரங்களை தருமாறு வேண்டல்\nஆன்றவன் அவ்வுரை கூற, அன்னம் அன்னாள்,\n'தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல்,\nசான்று இமையோர் குலம் ஆக, மன்ன\nஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி' என்றாள். 12\nவிரும்பியதை கேட்க தயரதன் கூறுதல்\n'வரம் கொள இத்துணை மன்னும் அல்லல் எய்தி\nஇரங்கிட வேண்டுவது இல்லை; ஈவென்; என்பால்\nபரம் கெட இப்பொழுதே, பகர்ந்திடு' என்றான் -\nஉரம் கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலாதான். 13\n'ஏய வரங்கள் இரண்டின், ஒன்றினால், என்\nசேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்\nபோய் வனம் ஆள்வது' எனப் புகன்று, நின்றாள் -\nதீயவை யாவையினும் சிறந்த தீயாள். 14\nநாகம் எனும்கொடியாள், தன் நாவின் வந்த\nசோக விடம் தொடர, துணுக்கம் எய்தா,\nஆகம் அ���ங்கலும், வெந்து அழிந்து, அராவின்\nவேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான். 15\nபூதலம் உற்று, அதனில் புரண்ட மன்னன்\nமா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்\nவேதனை முற்றிட, வெந்து வெந்து, கொல்லன்\nஊது உலையில் கனல் என்ன, வெய்து உயிர்த்தான். 16\nஉலர்ந்தது நா; உயிர் ஓடலுற்றது; உள்ளம்\nபுலர்ந்தது; கண்கள் பொடித்த, பொங்கு சோரி;\nசலம் தலைமிக்கது; 'தக்கது என்கொல்\nஅலந்து அலையுற்ற, அரும் புலன்கள் ஐந்தும். 17\nமேவி நிலத்தில் இருக்கும்; நிற்கும்; வீழும்;\nஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்;\nபாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும்;-\nஆவி பதைப்ப, அலக்கண் எய்துகின்றான். 18\nபெண் என உட்கும்; பெரும் பழிக்கு நாணும்;\nஉள் நிறை வெப்பொடு உயிர்த்து, உயிர்த்து, உலாவும்;\nகண்ணினில் நோக்கும் அயர்க்கும்; வன் கைவேல் வெம்\nபுண் நுழைகிற்க உழைக்கும் ஆனை போல்வான். 19\nதேவரின் நடுக்கமும், கைகேயின் கலங்கா உள்ளமும்\nகம்ப நெடுங் களி யானை அன்ன மன்னன்\nவெம்பி விழுந்து எழும் விம்மல் கண்டு, வெய்துற்று,\nஉம்பர் நடுங்கினர்; ஊழி பேர்வது ஒத்தது;\nஅம்பு அன கண்ணவள் உள்ளம் அன்னதேயால். 20\nஅஞ்சலள்; ஐயனது அல்லல் கண்டும்; உள்ளம்\nநஞ்சிலள்; 'நாண் இலள்' என்ன, நாணம் ஆமால்;\n'வஞ்சனை பண்டு மடந்தை வேடம்' என்றே\nதஞ்சு என மாதரை உள்ளலார்கள், தக்கோர். 21\nகைகேயின் மனமாற்றத்திற்கான காரணத்தை தயரதன் வினவுதல்\nஇந் நிலை நின்றவள் தன்னை எய்த நோக்கி,\nநெய்ந் நிலை வேலவன், 'நீ திசைத்தது உண்டோ \nபொய்ந் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ \nஉன் நிலை சொல்; எனது ஆணை உண்மை\n'திசைத்ததும் இல்லை; எனக்கு வந்து தீயோர்\nஇசைத்ததும் இல்லை; முன் ஈந்த இவ் வரங்கள்,\n தரின், இன்று கொள்வேன்; அன்றேல்,\nவசைத் திறன் நின் வயின் நிற்க, மாள்வென்' என்றாள். 23\nகைகேயின் கடுமொழி கேட்ட தயரதனின் பெருந்துயரம்\nஇந்த நெடுஞ்சொல் அவ் ஏழை கூறு முன்னே,\nவெந்த கொடும்புணில் வேல் நுழைந்தது ஒப்பச்\nசிந்தை திரிந்து, திகைத்து, அயர்ந்து, வீழ்ந்தான்\nமைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன். 24\n' எனும்; ஆவி காலும்; 'அந்தோ\n' என்னும்; 'உண்மை ஒன்றும்\n' எனா எழும்; மெய் தளாடி வீழும்-\nமாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான். 25\n'\"நாரியர் இல்லை இஞ் ஞாலம் எங்கும்\" என்னக்\nகூரிய வாள்கொடு கொன்று, நீக்கி, யானும்\nபூரியர் எண்ணிடை வீழ்வன்; என்று, பொங்கும்\nவீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான். 26\nகையொடு கைகள் புடைக்கும்; வாய் கடிக்கும்;\n'மெய்யுரை குற்றம்' எனப் புழுங்கி விம்மும்;\nநெய்யெரி உற்றென நெஞ்சு அழிந்து சோரும்;\nவையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன். 27\nஇரந்தாவது கைகேயின் மனத்தை மாற்ற தயரதன் எண்ணி எழுதல்\n'ஒறுப்பினும் அந்தரம், உண்மை ஒன்றும் ஓவா\nமறுப்பினும் அந்தரம்' என்று, வாய்மை மன்னன்,\n'பொறுப்பினும் இந் நிலை போகிலாளை வாளால்\nஇறுப்பினும் ஆவது இரப்பது' என்று எழுந்தான். 28\nதயரதன் கைகேயின் காலில் விழுந்து இரத்தல்\n'கோல் மேல் கொண்டும் குற்றம் அகற்றக் குறிக்கொண்டார்\nபோல், மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை மன்னா,\nகால்மேல் வீழ்ந்தான், கந்து கொல்யானைக் கழல் மன்னர்\nமேல் மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான். 29\n'கொள்ளான் நின் சேய் இவ் அரசு; அன்னான் கொண்டாலும்\nநள்ளாது இந்த நானிலம்; ஞாலம் தனில் என்றும்\nஉள்ளார் எல்லாம் ஓத உவக்கும் புகழ் கொள்ளாய்;\nஎள்ளா நிற்கும் வன் பழி கொண்டு என் பயன்\n'வானோர் கொள்ளார்; மன்னவ உய்யார்; இனி, மற்று என்\n யாரொடு நீ இவ் அரசு ஆள்வாய்\nயானே சொல்ல, கொள்ள இசைந்தான்; முறையாலே\nதானே நல்கும் உன் மகனுக்கும் தரை' என்றான். 31\n'\"கண்ணே வேண்டும்\" என்னினும், ஈயக் கடவேன்; என்\nஉள் நேர் ஆவி வேண்டினும், இன்றே உனதன்றோ\n கொள் நீ; மற்றையது ஒன்றும் மற' என்றான். 32\n'வாய் தந்தேன் என்றேன்; இனி, யானோ அது மாற்றேன்;\nநோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே;\nதாய் தந்தென்ன, தன்னை இரந்தால், தழல் வெங் கண்\nபேய் தந்தீயும்; நீ இது தந்தால் பிழை ஆமோ\nதயரதனின் வேண்டுகோளை கைகேயி மறுத்தல்\nஇன்னே இன்னே பன்னி இரந்தான் இகல் வேந்தன்;\nதன் நேர் இல்லாத் தீயவள் உள்ளம் தடுமாறாள்,\nமுன்னே தந்தாய் இவ் வரம்; நல்காய்; முனிவாயேல்,\nகைகேயின் உரைகேட்ட தயரதன் மூர்ச்சித்து பின் தெளிந்து பேசுதல்\nஅச் சொல் கேளா, ஆவி புழுங்கா, அயர்கின்றான்,\nபொய்ச் சொல் பேணா வாய்மொழி மன்னன், பொறை கூர,\n'நச்சுத் தீயே பெண் உரு அன்றோ\nமூச்சு அற்றார்போல் பின்னும் இரந்தே மொழிகின்றான்; 35\n'நின் மகன் ஆள்வான்; நீ, இனிது ஆள்வாய்; நிலம் எல்லாம்\nஉன் வயம் ஆமே; ஆளுதி; தந்தேன்; உரை குன்றேன்;\nஎன் மகன், என் கண், என் உயிர், எல்லா உயிர்கட்கும்\nநன் மகன், இந்த நாடு இறவாமை நய' என்றான். 36\n'மெய்யே என் தன் வேர் அற நூறும் வினை நோக்கி\nநையா நின்றேன், நாவும் உலர்ந்தேன்; நளினம்போல்\nகையான், இன்று, என�� கண் எதிர்நின்றும் கழிவானேல்,\n உன் அபயம் என் உயிர்' என்றான். 37\nதந்த வரத்தை தவிர்க்க கூறுதல் அறமா என கைகேயி கூறுதல்\nஇரந்தான் சொல்லும் இன் உரை கொள்ளாள், முனிவு எஞ்சாள்,\nமரம்தான் என்னும் நெஞ்சினள், நாணாள், வகை பாராள்,\n தந்த வரத்தைத் \"தவிர்க\" என்றல்\nஉரந்தான் அல்லால், நல்லறம் ஆமோ\nசோகத்தால் தயரதன் மண்ணில் விழுந்து புலம்புதல்\nகொடியாள் இன்ன கூறினள்; கூறக் குலவேந்தன்,\n'முடிசூடாமல் காத்தலும், மொய்கான் இடை, மெய்யே\nநெடியான் நீங்க, நீங்கும் என் ஆவி இனி' என்னா,\nஇடியேறு உண்ட மால் வரை போல், மண்ணிடை வீழ்ந்தான். 39\nவீழ்ந்தான்; வீழா, வெந் துயரத்தின் கடல் வெள்ளத்து\nஆழ்ந்தான்; ஆழா, அக் கடலுக்கு ஓர் கரை காணான்;\nசூழ்ந்தாள் துன்பம் சொற் கொடியாள், சொல்கொடு நெஞ்சம்\nபோழ்ந்தாள், உள்ளப் புன்மையை நோக்கிப் புலர்கின்றான். 40\nதயரதன் கைகேயியை பழித்துக் கூறுதல்\n\"'ஒன்றா நின்ற ஆர் உயிரோடும், உயர் கேள்வர்\nபொன்றா முன்னம் பொன்றினர்\" என்னும் புகழ் அல்லால்,\nஇன்று ஓர்காறும், எல் வளையார், தம் இறையோரைக்\nகொன்றார் இல்லை; கொல்லுதியோ நீ - கொடியோளே\n'ஏவம் பாராய்; இல் முறை நோக்காய்; அறம் எண்னாய்;\n\"ஆ\" என் பாயோ அல்லை; மனத்தால் அருள் கொன்றாய்;\nநா அம்பால், என் ஆர் உயிர் உண்டாய்; இனி, ஞாலம்\nபாவம் பாராது, இன் உயிர் கொள்ளப் படுகின்றாய்\n'ஏண்பால் ஓவா நாண், மடம், அச்சம் இவையே தம்\nபூண்பால் ஆகக் காண்பவர் நல்லார்; புகழ் பேணி\nநாண்பால் ஓரா நங்கையர் தம்பால் நணுகாரே;\nஆண்பாலாரே; பெண்பால் ஆரோடு அடைவு அம்மா\n'மண் ஆள்கின்றார் ஆகி, வலத்தால் மதியால் வைத்து\nஎண்ணா நின்றார் யாரையும், எல்லா இகலாலும்,\nவிண்ணோர்காறும், வென்ற எனக்கு, என் மனை வாழும்\nபெண்ணால் வந்தது, அந்தரம் என்னப் பெறுவேனோ\nஎன்று, என்று, உன்னும்; பன்னி இரக்கும்; இடர் தோயும்;\nஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும்; 'உயிர் உண்டோ \n' என்னும் வண்ணம் மயங்கும்; இடையும்-பொன்\nகுன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது என்னக் குவி தோளான். 45\nகைகேயி தயரதனிடம் 'உரை மறுத்தால் உயிர் விடுவேன்' எனக் கூறுதல்\nஆழிப் பொன் தேர் மன்னவன் இவ்வாறு அயர்வு எய்தி,\nபூழிப் பொன் - தோள் முற்றும் அடங்கப் புரள் போழ்தில்,\n\"ஊழின் பெற்றாய்\" என்று உரை; இன்றேல், உயிர் மாய்வென்;\nபாழிப் பொன் - தார் மன்னவ' என்றாள், பசை அற்றாள். 46\n'அரிந்தான், முன் ஓர் மன்னவன் அன்றே அரு மேனி,\n' என்��னள் - பாயும் கனலேபோல்,\nஎரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும் எரி அன்னாள். 47\nதயரதன் கைகேயிக்கு வரம் அளித்தல்\n'வீய்ந்தாளே இவ் வெய்யவள்' என்னா, மிடல் வேந்தன்\n இவ் வரம்; என் சேய் வனம் ஆள,\nமாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென்; வசை வெள்ளம்\nநீந்தாய், நீந்தாய், நின் மகனோடும் நெடிது\nவரம்தந்த தயரதன் துயருற, கைகேயி உறங்குதல்\nகூறா முன்னம், கூறுபடுக்கும் கொலை வாளின்\nஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்து இடை மூழ்கத்\nதேறான் ஆகிச் செய்கை மறந்தான்; செயல் முற்றி\nஊறா நின்ற சிந்தையினாளும் துயில்வுற்றாள். 49\nசேண் உலாவிய நாளெலாம் உயிர் ஒன்று போல்வன செய்து, பின்\nஏண் உலாவிய தோளினான் இடர் எய்த, ஒன்றும் இரங்கிலா\nவாள் நிலாநகை மாதராள் செயல் கண்டு, மைந்தர்முன் நிற்கவும்\nநாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே. 50\nஎண் தரும் கடை சென்ற யாமம் இயம்பு கின்றன ஏழையால் வண்டு தங்கிய தொங்கள் மார்பன் மயங்கி விம்மிய வாறெல்லாம்\nகண்டு, நெஞ்சு கலங்கி, அம் சிறை ஆன காமர் துணைக்கரம்\nகொண்டு தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே. 51\nபல் வகைப் பறவைகளின் ஒலிகள்\nதோய் கயத்தும், மரத்தும், மென் சிறை துள்ளி, மீது எழு புள் எலாம்\nதேய்கை ஒத்த மருங்குல் மாதர் சிலம்பின் நின்று சிலம்புவ-\nகேகயத்து அரசன் பயந்த விடத்தை, இன்னது ஒர் கேடு சூழ்\nமா கயத்தியை, உள் கொதித்து, மனத்து வைவன போன்றவே. 52\nயானைகள் துயில் நீங்கி எழுதல்\nசேமம் என்பன பற்றி, அன்பு திருந்த இன் துயில் செய்தபின்,\n'வாமம் மேகலை மங்கையோடு வனத்துள், யாரும் மறக்கிலா\nநாமம் நம்பி, நடக்கும்' என்று நடுங்குகின்ற மனத்தவாய்\n'யாமும் இம்மண் இறத்தும்' என்பன போல் எழுந்தன - யானையே. 53\nசிரித்த பங்கயம் ஒத்த செங் கண் இராமனை, திருமாலை, அக்\nகரிக் கரம் பொரு கைத் தலத்து, உயர் காப்பு நாண் அணிதற்கு முன்\nவரித்த தண் கதிர் முத்தது ஆகி, இம்மண் அனைத்தும் நிழற்ற, மேல்\nவிரித்த பந்தர் பிரித்தது ஆம் என, மீன் ஒளித்தது - வானமே. 54\nகாலையில் மணமுரசு ஒலிக்க மகளிர் எழுதல்\n'நாமம் வில் கை இராமனைத் தொழு நாள் அடைந்த உமக்கெலாம்\nகாமன் விற்குடை கங்குல் மாலை கழிந்தது' என்பது கற்பியா,\nதாம் ஒலித்தன பேரி; அவ்வொலி சாரல் மாரி தழங்கலால்,\nமாமயிற்குலம் என்ன, முன்னம் மலர்ந்தெழுந்தனர், மாதரே. 55\nஇன மலர்க்குலம் வாய் விரித்து, இள வாச மாருதம் வீச, முன்\nபுனை துக���ற்கலை சோர, நெஞ்சு புழுங்கினார் சில பூவைமார்;\nமனம் அனுக்கம் விட, தனித்தனி, வள்ளலைப் புணர் கள்ள வன்\nகனவினுக்கு இடையூறு அடுக்க, மயங்கினார் சில கன்னிமார். 56\nசாய் அடங்க, நலம் கலந்து தயங்கு தன் குல நன்மையும்\nபோய் அடங்க, நெடுங் கொடும் பழிகொண்டு, அரும் புகழ் சிந்தும் அத்\nதீ அடங்கிய சிந்தையாள் செயல் கண்டு, சீரிய நங்கைமார்\nவாய் அடங்கின என்ன வந்து குவிந்த - வண் குமுதங்களே. 57\nமொய் அராகம் நிரம்ப, ஆசை முருங்கு தீயின் முழங்க, மேல்\nவை அராவிய மாரன் வாளியும், வான் நிலா நெடு வாடையும்,\nமெய் அராவிட, ஆவி சோர வெதும்பு மாதர்தம் மென் செவி,\nபை அரா நுழைகின்ற போன்றன - பண் கனிந்து எழு பாடலே. 58\n'ஆழி யான்முடி சூடு நாளிடை ஆன பாவி இது ஓர் இரா\n'ஊழி யாயின ஆறு' எனா உயர் போதின் மேல் உறை பேதையும்,\nஏழு லோகமும், எண் தவம் செய்த கண்ணும், எங்கள் மனங்களும்,\nவாழு நாள் இது' என எழுந்தனர் - மஞ்சு தோய்புய மஞ்சரே. 59\nஐயுறுஞ் சுடர் மேனி யான் எழில் காண மூளும் அவாவினால்,\nகொய்யு றும் குல மா மலர்க் குவை நின்று எழுந்தனர் - கூர்மை கூர்\nநெய் உறும் சுடர் வேல் நெடுங்கண் முகிழ்த்து, நெஞ்சில் நினைப்பொடும்\nபொய் உறங்கும் மடந்தைமார் - குழல் வண்டு பொம்மென விம்மவே. 60\nஊடிய மகளிர் கூடல் புரியாது பிரிதல்\nஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சி அஞ்சி, அனந்தரால்\nஏடுஅ கம்பொதி தார் பொருந்திட, யாமம் பேரி இசைத்தலால்,\nசேட கம்புனை கோதை மங்கையர் சிந்தையிற் செறி திண்மையால்,\nஊடல் கண்டவர் கூடல் கண்டிலர் நையும் மைந்தர்கள் உய்யவே. 61\nதழை ஒலித்தன; வண்டு ஒலித்தன; தார் ஒலித்தன; பேரி ஆம்\nமுழவு ஒலித்தன; தேர் ஒலித்தன; முத்து ஒலித்து எழும் அல்குலார்\nஇழை ஒலித்தன; புள் ஒலித்தன; யாழ் ஒலித்தன; - எங்கணும் -\nமழை ஒலித்தனபோல் கலித்த, மனத்தின் முந்துறு வாசியே. 62\nவையம் ஏழும் ஓர் ஏழும் ஆருயிரோடு கூட வழங்கும் அம்\nமெய்யன் வீரருள் வீரன், மாமகன் மேல் விளைந்தது ஓர்காதலால்\nநைய நைய, நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி நடுங்குவான்\nதெய்வ மேனி படைத்த சேயொளி போல் மழுங்கின - தீபமே. 63\nபல் வகை பாடற் கருவிகளின் இசையொலி\nவங்கியம் பல தேன் விளம்பின; வாணி முந்தின பாணியின்;\nபங்கி அம்பரம் எங்கும் விம்மின; பம்பை பம்பின; பல்வகைப்\nபொங்கு இயம்பலவும் கறங்கின; நூபுரங்கள் புலம்ப, வெண்\nசங்கு இயம்பின; கொம்பு அலம்பின, சாம கீதம் நிரந்தவே. 64\nதூபம் முற்றிய கார் இருட் பகை துள்ளி ஓடிட, உள் எழும்\nதீபம் முற்றவும் நீத்து அகன்றென சேயது ஆர் உயிர் தேய, வெம்\nபாபம் முற்றிய பேதை செய்த பகைத் திறத்தினில், வெய்யவன்\nகோபம் முற்றி மிகச் சிவந்தனன் ஒத்தனன், குண குன்றிலே. 65\nமூவர் ஆய், முதல் ஆகி, மூலம் அது ஆகி, ஞாலமும் ஆகிய\nதேவ தேவர் பிடித்த போர்வில் ஒடித்த சேவகர், சேண்நிலம்\nகாவல் மாமுடி சூடு பேர் எழில் காண லாமெனும் ஆசைகூர்\nபாவை மார்முகம் என்ன முன்னம் மலர்ந்த பங்கய ராசியே. 66\nமுடிசூட்டு விழாவைக் கொண்டாடும் அயோத்தி நகர மக்களின் நிலை\nஇன்ன வேலையின், ஏழு வேலையும் ஒத்த போல இரைந்து எழுந்து,\nஅன்ன மா நகர், 'மைந்தன் மா முடி சூடும் வைகல் இது ஆம்' எனா,\nதுன்னு காதல் துரப்ப வந்தவை சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு\nஉன்னல் ஆவன அல்ல என்னினும் உற்றபெற்றி உணர்த்துவாம். 67\nமுடிசூட்டு விழாவிற்கு மங்கையர் அலங்கரித்துக் கொள்ளல்\nகுஞ்சரம் அனையார் சிந்தை கொள் இளையார்,\nபஞ்சினை அணிவார்; பால் வளை தெரிவார்;\nஅஞ்சனம் என, வாள் அம்புகள் இடையே,\nநஞ்சினை இடுவார்; நாள் மலர் புனைவார். 68\nபொங்கிய உவகை வெள்ளம் பொழிதர, கமலம் பூத்த\nசங்கை இல் முகத்தார், - நம்பி தம்பியர் அனையர் ஆனார் -\nசெங் கயல் நறவம் மாந்திக் களிப்பன சிவக்கும் கண்ணார்\nகுங்குமச் சுவடு நீங்காக் குவவுத் தோள் குமரர் எல்லாம். 69\nநகரத்தவர் அனைவரின் மன நிலை\nமாதர்கள், கற்பின் மிக்கார், கோசலை மனத்தை ஒத்தார்;\nவேதியர் வசிட்டன் ஒத்தார்; வேறு உள மகளிர் எல்லாம்\nசீதையை ஒத்தார்; அன்னாள் திருவினை ஒத்தாள்; அவ் ஊர்ச்\nசாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார். 70\nமுடிசூட்டு விழாவிற்கு அரசர்கள் வருதல்\nஇமிழ் திரைப் பரவை ஞாலம் எங்கணும் வறுமை கூர,\nஉமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட, வந்தது அன்றே-\nகுமிழ் முலைச் சீதை கொண்கண் கோமுடி புனைதல் காண்பான்,\nஅமிழ்து உணக் குழுமுகின்ற அமரரின், அரச வெள்ளம். 71\nவீதிகளில் மக்கள் வெள்ளமென திரண்டிருத்தல்\nபாகு இயல் பவளச் செவ் வாய், பணை முலை, பரவை அல்குல்,\nதோகையர் குழாமும், மைந்தர் சும்மையும் துவன்றி, எங்கும்,\n'ஏகுமின், ஏகும்' என்று என்று, இடை இடை நிற்றல் அல்லால்,\nபோகில; மீளகில்லா - பொன் நகர் வீதி எல்லாம். 72\n'வேந்தரே பெரிது' என்பாரும், 'வேதியர் பெரிது' என்பாரும்,\n'மாந்தரே பெரிது' என்பாரும், 'மகளிரே பெரிது' என்பாரும்,\n'போந்ததே பெரிது' என்பாரும், 'புகுவதே பெரிது' என்பாரும்,\nதேர்ந்ததே தேரின் அல்லால், யாவரே தெரியக் கண்டார்\nகுவளையின் எழிலும், வேலின் கொடுமையும், குழைத்துக் கூட்டி,\nதிவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினைத் தெரியத் தீட்டி,\nதவள ஒண் மதியுள் வைத்த தன்மை சால் தடங் கண் நல்லார்,\nதுவளும் நுண் இடையார், ஆடும் தோகை அம் குழாத்தின் தொக்கார். 74\nமுடி சூட்டு விழாவிற்கு வராதவர்\nநலம் கிளர் பூமி என்னும் நங்கையை நறுந் துழாயின்\nஅலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார் -\nஇலங்கையின் நிருதரே; இவ் ஏழ் உலகத்து வாழும்\nவிலங்கலும், ஆசை நின்ற விடா மத விலங்கலேயால். 75\nமன்னர்கள் திருமுடி சூட்டும் மண்டபம் புகுதல்\nசந்திரர் கோடி என்னத் தரள வெண் கவிகை ஓங்க,\nஅந்தரத்து அன்னம் எல்லாம் ஆர்ந்தெனக் கவரி துன்ன,\nஇந்திரற்கு உவமை சாலும் இருநிலக் கிழவர் எல்லாம்\nவந்தனர்; மௌலி சூட்டும் மண்டபம் மரபின் புக்கார். 76\nமுன் பயந்து எடுத்த காதல் புதல்வனை முறையினோடும்\nஇற் பயன் சிறப்பிப்பாரின், ஈண்டிய உவகை தூண்ட,\nஅற்புதன் திருவைச் சேரும் அரு மணம் காணப் புக்கார் -\nநல் பயன் தவத்தின் உய்க்கும் நான்மறைக் கிழவர் எல்லாம். 77\nவிண்ணவர் விசும்பு தூர்த்தார்; விரிதிரை உடுத்த கோல\nமண்ணவர் திசைகள் தூர்த்தார்; மங்கலம் இசைக்கும் சங்கம்\nகண் அகல் முரசின் அதை கண்டவர் செவிகள் தூர்த்த;\nஎண் அருங் கனக மாரி எழுதிரைக் கடலுந் தூர்த்த. 78\nவிளக்கு ஒளி மறைத்த, மன்னர் மின் ஒளி; மகுட கோடி\nதுளக்கு ஒளி, விசும்பின் ஊரும் சுடரையும் மறைத்த; சூழ்ந்த\nஅளக்கர் வாய் முத்த மூரல் முறுவலார் அணியின் சோதி,\n'வளைக்கலாம்' என்று, அவ் வானோர் கண்ணையும் மறைத்த அன்றே. 79\nவசிட்ட முனிவன் வேதியரோடு வருதல்\nஆயது ஓர் அமைதியின்கண், ஐயனை மகுடம் சூட்டற்கு\nஏயும்மங் கலங்களான யாவையும் இயையக் கொண்டு,\nதூயநான் மறைகள் வேத பாரகர் சொல்லத் தொல்லை\nவாயில்கள் நெருக்கம் நீங்க, மாதவக் கிழவன் வந்தான். 80\nகங்கையே முதலவாகக் கன்னி ஈறான தீர்த்தம்\nமங்கலப் புனலும், நாலு வாரியின் நீரும், பூரித்து\nஅங்கியின் வினையிற்கு ஏற்ற யாவையும் அமைத்து, வீரச்\nசிங்க ஆசனமும் வைத்துச் செய்வன பிறவும் செய்தான். 81\nவசிட்டனின் கட்டளைப்படி தயரதனை அழைத்துவரச் சுமந்திரன் செல்லுதல்\nகணித நூல் உணர்ந்த மாந்தர், 'காலம் வந்து அடுத்தது' என்ன,\nபிணி அற நோற்று நின்ற பெரியவன், 'விரைவின் ஏகி\nமணி முடி வேந்தன் தன்னை வல்லையின் கொணர்தி' என்ன,\nபணி தலைநின்ற காதல் சுமந்திரன் பரிவின் சென்றான். 82\nகைகேயி சுமந்திரனிடம் இராமனை அழைத்து வருமாறு கூறுதல்\nவிண் தொட நிவந்த கோயில், வேந்தர் தம் வேந்தன் தன்னைக்\nகண்டிலன்; வினவக் கேட்டான்; கைகயள் கோயில் நண்ணி,\nதொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல, மற்று அவரும் சொல்ல,\nபெண்டிரில் கூற்றம் அன்னாள், 'பிள்ளையைக் கொணர்க' என்றாள். 83\nகைகேயி கட்டளைப்படி சுமந்திரன் இராமனை அழைத்துவரச் செல்லுதல்\n'என்றனள்' என்னக் கேட்டான்; எழுந்தபேர் உவகை பொங்கப்\nபொன் திணி மாட வீதி பொருக்கென நீங்கிப் புக்கான்,\nதன் திரு உள்ளத் துள்ளே தன்னையே நினையும் மற்று அக்\nகுன்று இவர் தோளினானைத் தொழுது, வாய் புதைத்து, கூறும்: 84\nசுமந்திரன் இராமனை திருமுடி சூட்ட விரைவில் வருமாறு அழைத்தல்\n'கொற்றவர், முனிவர், மற்றும் குவலயத்து உள்ளார், உன்னைப்\nபெற்றவன் தன்னைப் போலப் பெரும்பரிவு இயற்றி நின்றார்;\nசிற்றவை தானும், \"ஆங்கே கொணர்க\" எனச் செப்பினாள் அப்\nபொன் தட மகுடம் சூடப் போகுதி விரைவின்' என்றான். 85\nஐயனும், அச்சொல் கேளா, ஆயிரம் மௌலி யானைக்\nகைதொழுது, அரச வெள்ளம் கடலெனத் தொடர்ந்து சுற்றத்\nதெய்வ கீதங்கள் பாடத் தேவரும் மகிழ்ந்து வாழ்த்தத்\nதையலார் இரைத்து நோக்கத் தாரணி தேரில் சென்றான். 86\nதேரில் செல்லும் இராமனைக் கண்ட மகளிர் செயல்கள்\nதிரு மணி மகுடம் சூடச் சேவகன் செல்கின்றான் என்று,\nஒருவரின் ஒருவர் முந்த, காதலோடு உவகை உந்த,\nஇரு கையும் இரைத்து மொய்த்தார்; இன் உயிர் யார்க்கும் ஒன்றாய்ப்\nபொரு அரு தேரில் செல்ல, புறத்திடைக் கண்டார் போல்வார். 87\nதுண்ணெனும், சொல்லாள் சொல்லச் சுடர்முடி துறந்து, தூய\nமண்ணெனும் திருவை நீங்கி, வழிக்கொளா முன்னம், வள்ளல்\nபண்ணெனும் சொல்லினார் தம் தோளெனும் பணைத்த வேயும்,\nகண்ணெனும் கால வேலும் மிடைநெடுங் கானம் புக்கான். 88\nசுண்ணமும் மலரும் சாந்தும் கனகமும் தூவ வந்து,\nவண்ண மேகலையும் நாணும் வளைகளும் தூவுவாரும்;\nபுண் உற அனங்கன் வாளி புழைத்த தம் புணர் மென் கொங்கை\nகண் உறப் பொழிந்த காம வெம் புனல் கழுவுவாரும்; 89\n'\"அங்கணன் அவனி காத்தற்கு ஆம் இவன்\" என்னல் ஆமோ\nநம் கண் அன்பு இலன்' என்று, உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார்,\n'செங்கணும், கரிய கோல மேனியும், தேரும் ஆகி,\nஎங்கணும் தோன்றுகின்��ான்; எனைவரோ இராமன்\nஇராமனைக் கண்ட முனிவர் முதலியோர் நினைப்பும் பேச்சும்\nஇனையராய் மகளிர் எல்லாம் இரைத்தனர், நிரைத்து மொய்த்தார்;\nமுனைவரும், நகர மூதூர் முதிஞரும் இளைஞர் தாமும்,\nஅனையவன் மேனி கண்டார், அன்பினுக்கு எல்லை காணார்,\nநினைவன மனத்தால், வாயால் நிகழ்ந்தது, நிகழ்த்தலுற்றாம்: 91\n'உய்த்தது இவ்வுலகம்' என்பார்; 'ஊழி காண் கிற்பாய்' என்பார்;\n நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும்' என்பார்;\n'ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக' என்பார்;\n'பைந் துழாய்த் தெரியலாய்க்கே நல்வினை பயக்க' என்பார். 92\n'உயர் அருள் ஒண்கண் ஒக்கும் தாமரை, நிறத்தை ஒக்கும்\nபுயல்மொழி மேகம், என்ன புண்ணியம் செய்த\n'செயலருந் தவங்கள் செய்திச் செம்மலைத் தந்த செல்வத்\nதயரதற்கு என்ன கைம்மாறு உடையம் யாம் தக்கது\n'வாரணம் அரற்ற வந்து, கராவுயிர் மாற்றும் நேமி\nநாரணன் ஒக்கும், இந்த நம்பிதன் கருணை' என்பார்;\nஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கிக்\nகாரணம் இன்றியேயும், கண்கள் நீர் கலுழ நிற்பார். 94\n'நீலமா முகில் அனான் தன் நிறைவினோடு அறிவு நிற்க,\nகாலமா கணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற\nமூலமாய், முடிவிலாத மூர்த்தி இம் முன்பன்' என்பார். 95\n'ஆர்கலி அகழ்ந்தோர் கங்கை அவனியில் கொணர்ந்தோர் முந்தைப்\nபோர்கெழு புலவர்க்கு ஆகி அசுரரைப் பொருது வென்றோர்,\nபேர்கெழு சிறப்பின் வந்த பெரும்புகழ் நிற்பது, ஐயன்\nதார்கெழு திரள்தோள் தந்த புகழினைத் தழுவி' என்பார். 96\n'சந்தம் இவை; தா இல் மணி ஆரம் இவை; யாவும்\nசிந்துரமும் இங்கு இவை; செறிந்த மத வேழப்\nபந்திகள், வயப் பரி, பசும் பொனின் வெறுக்கை,\n வறியோர் கொள வழங்கு' என நிரைப்பார். 97\nமின்பொருவு தேரின்மிசை வீரன் வரு போழ்தில்,\nதன்பொருவில் கன்றுதனி தாவிவரல் கண்டாங்கு\nஅன்பு உருகு சிந்தையொடும் ஆஉருகு மாபோல்,\nஎன்பு உருக, நெஞ்சு உருகி, யார் உருககில்லார்\n'சத்திரம் நிழற்ற, நிமிர் தானையொடு நானா\nஅத்திரம் நிழற்ற, அருளோடு அவனி ஆள்வார்,\nபுத்திரர் இனிப் பெறுதல் புல்லிது' என, நல்லோர்,\nசித்திரம் எனத் தனி திகைத்து, உருகி, நிற்பார். 99\n'கார் மினொடு உலாயது என நூல் கஞலும் மார்பன்,\nதேர்மிசை, நம் வாயில் கடிது ஏகுதல் செய்வானோ\nகூர் கனக ராசியோடு கோடிமணி யாலும்\nதூர்மின், நெடு வீதியினை' என்றுசொரி வாரும். 100\n'தாய் கையில் வளர்ந்திலன்; வளர்த்தது, தவத்���ால்\nகேகயன் மடந்தை; கிளர் ஞாலம் இவன் ஆள,\nஈகையில் உவந்த அவ் இயற்கை இது என்றால்,\nதோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது\n'பாவமும் அருந் துயரும் வேர் பறியும்' என்பார்;\n'பூ வலயம் இன்றுதனி அன்று; பொது' என்பார்;\n'தேவர்பகை உள்ளன இவ் வள்ளல்தெறும்' என்பார்;\nஇராமன் தயரதன் அரண்மனை அடைதலும், அங்கு அவனைக் காணாமையும்\nஆண்டு, இனையர் ஆயினைய, கூற அடல் வீரன்,\nதூண்டு புரவிப் பொருவில் சுந்தர மணித்தேர்,\nநீண்ட கொடி மாடநிரை வீதிநிறையப்போய்ப்,\nபூண்டபுகழ் மன்னன் உறை கோயில்புகலோடும் 103\nஆங்குவந்து அடைந்த அண்ணல், ஆசையின் கவரி வீசப்\nபூங்குழல் மகளிர் உள்ளம் புதுக்களி ஆட, நோக்கி\nவீங்கிருங் காதல் காட்டி, விரிமுகம் கமல பீடத்து\nஓங்கிய மகுடம் சூடி, உவகைவீற்றிருப்பக் காணான். 104\nஇராமன் கைகேயின் அரண்மனை புகுதல்\nவேத்தவை, முனிவரோடு விருப்பொடு களிக்கும் மெய்ம்மை\nஏத்தவை இசைக்கும்; செம்பொன் மண்டபம் இனிதின் எய்தான்\nஒத்தவை உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளம்\nபூத்தவை வடிவை ஒப்பான், சிற்றவை கோயில் புக்கான். 105\nஇராமன் கைகேயின் அரண்மனை சென்றதை புரவலர் போன்றோர் பாராட்டுதல்\nபுக்கவன் தன்னை நோக்கி, புரவலர், முனிவர், யாரும்,\n'தக்கதே நினைந்தான்; தாதை தாமரைச் சரணம் சூடி,\nதிக்கினை நிமிர்த்த கோலச் செங்கதிர்ச் செல்வன் ஏய்ந்த\nமிக்கு உயர் மகுடம் சூட்டச் சூடுதல் விழுமிது' என்றார். 106\nஆயன நிகழும் வேலை, அண்ணலும் அயர்ந்து தேறாத்\nதூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி,\n'நாயகன் உரையான் வாயால்; நான் இது பகர்வென்' என்னா,\nதாயென நினைவான் முன்னே கூற்றெனத் தமியள் வந்தாள் 107\nகைகேயியை வணங்கி இராமன் பணிவுடன் நிற்றல்\nவந்தவள் தன்னைச் சென்னி மண்ணுற வணங்கி வாசச்\nசிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையின் புதைத்து, மற்றைச்\nசுந்தரத் தடக் கை தானை மடக்குறத் துவண்டு நின்றான் -\nஅந்தி வந்து அடைந்த தாயைக் கண்ட ஆன் கன்றின் அன்னான். 108\nநின்றவன் தன்னை நோக்கி, இரும்பினால் இயன்ற நெஞ்சில்\nகொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றிக் கொடுமை பூண்டாள்,\n'இன்று எனக்கு உணர்த்தலாவது ஏயதே என்னில் ஆகும்;\nஒன்று உனக்கு உந்தை, மைந்த உரைப்பதோர் உரையுண்டு' என்றாள். 109\nமன்னவன் ஆணையை கூற இராமன் பணிந்துரைத்தல்\n'எந்தையே ஏவ, நீரே உரைசெய இயைவது உண்டேல்,\nஉய்ந்தனன் அடியேன்; என்னின் பிறந்தவர் உ��ரோ\nவந்ததென் தவத்தின் ஆய வருபயன்; மற்றொன்று உண்டோ \nதந்தையும், தாயும், நீரே; தலைநின்றேன்; பணிமின்' என்றான். 110\nகைகேயி தெரிவித்த மன்னனின் ஆணை\n'\"ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்\nதாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந் தவம் மேற்கொண்டு,\nபூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி,\nஏழ்-இரண்டு ஆண்டின் வா\" என்று, இயம்பினன் அரசன்' என்றாள். 111\nகைகேயின் உரை கேட்ட இராமனது தோற்றப் பொலிவு\nஇப்பொழுது, எம்மனோரால் இயம்புதற்கு எளிதே\nசெப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;\nஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்ட\nஅப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா\nதெருளுடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி,\nஇருளுடை உலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான்,\nஉருளுடைச் சகடம் பூண், உடையவன் உய்த்த காரேறு\nஅருளுடை ஒருவன் நீக்க, அப்பிணி அவிழ்ந்தது ஒத்தான். 113\nகாட்டிற்கு செல்ல இராமன் கைகேயியினிடம் விடை கொள்ளுதல்\n'மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ\nபின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ\nஎன் இனி உறுதி அப்பால்\nமின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.' 114\nகோசலையின் மாளிகைக்குள் இராமன் புகுதல்\nஎன்று கொண்டு இனைய கூறி, அடி இணை இறைஞ்சி, மீட்டும்,\nதன் துணைத் தாதை பாதம் அத் திசை நோக்கித் தாழ்ந்து,\nபொன் திணி போதினாளும், பூமியும், புலம்பி நைய,\nகுன்றினும் உயர்ந்த தோளான் கோசலை கோயில் புக்கான். 115\nவந்து மன் நகரில் தம்தம் வகைப்படும் உருவம் மாற்றி,\nசுந்தரத் தடந்தோள் மாந்தர் தொல் உருச் சுமந்து தோன்றாது,\nஅந்தரத்து அமரர், சித்தர், அரம்பையர், ஆதி ஆக\nஇந்திரை கொழுநற் போற்றி இரைத்துமே எய்தி நின்றார். 75-1\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\n108 திவ்ய தேச உலா - பாகம் 1\nசாக்குப் போக்குகளை விட்டொழி யுங்கள்\nநிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=532509", "date_download": "2019-11-21T22:44:06Z", "digest": "sha1:EYGRKTNN5KELTCHZVIB2KTSO2S34YA2G", "length": 10115, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியாவின் உள்நாட்டு பிரச்னையில் சீனாவின் தலையீட்டை தடுப்பதில் அரசு தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு | Government's failure to block China's involvement in India's domestic dispute: Congress alleges - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்தியாவின் உள்நாட்டு பிரச்னையில் சீனாவின் தலையீட்டை தடுப்பதில் அரசு தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nபுதுடெல்லி: இந்தியாவின் உள்நாட்டு பிரச்னையில் சீனாவின் தலையீட்டை தடுப்பதில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்த மத்திய அரசு, இம்மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இதனை சர்வதேச பிரச்னையாக்க முயன்றது. இதற்கு `இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை’ என்று இந்தியா பதிலடி கொடுத்தது.பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்றும், நாளையும் சென்னை அருகே மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனிடையே, ஜின்பிங்கின் இந்திய வருகைக்கு முன்பாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சில தினங்களுக்கு முன் அவரை சந்தித்ததால், மோடி-ஜின்பிங் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி நேற்று தொடர் டிவிட்களை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், காஷ்மீர் நிலவரத்தை சீனா உன்னிப்பாக கவனித்து வருவதாக ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடியாக, சீன அரசுக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கு ஆதரவாகவும் ஹாங்காங்கில் நடைபெறும் போராட்டத்தை நாங்களும் கவனித்து வருகிறோம். ஜின்ஜியாங்கில் நடைபெறும் மனித உரிமை மீறல்களையும் கண்காணிக்கிறோம். திபெத்தில் தொடரும் ஒடுக்குமுறையையும் கவனிக்கிறோம். தென் சீன கடல் பகுதியை சீனா எப்படி ஆக்ரமிக்கிறது என்பதையும் கண்காணித்து வருகிறோம்’ என்று பிரதமரும், வெளியுறவு அமைச்சகமும் ஏன் பதில் அளிக்கவில்லை’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.\nமேலும் அந்த தொடர் டிவிட்டில், அப்படியானால் இந்தியாவின் உள்நாட்டு பிரச்னையில் சீனாவின் தலையீட்டை தடுப்பதில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது என்றுதானே அர்த்தம். பாகிஸ்தானிடம் இருந்து ஆக்ரமிப்பு காஷ்மீர், கில்ஜித்-பல்திஸ்தானை திரும்ப மீட்கவும், கடந்த 1963ல் பாகிஸ்தான் சட்ட விரோதமாக சீனாவுக்கு வழங்கிய அக்சாய் சின் பகுதியை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும்படியும் பேசும் அறிவாற்றல் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இல்லை. பிரதமர் மோடி அக்சாய் சின் பகுதியை திரும்ப தரும்படி ஜின்பிங்கிடம் கேட்பாரா\nஇந்தியா அரசு தோல்வி காங்கிரஸ்\nசந்திரபாபு மீது போலீசில் புகார்\nகாஷ்மீரில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nதேர்தல் நிதி பத்திரங்கள் மூலமாக நாட்டில் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது: மக்களவையில் காங்கிரஸ் குற்றச்சாட்டு மையப்பகுதியை முற்றுகையிட்டு அமளி\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு கேரளாவில் ஜனவரி முதல் தடை\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nகுவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்\nAmazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள��� சங்கம்\nதுபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/india/younger-for-you-elder-for-me---woman-married-daughters", "date_download": "2019-11-21T22:28:34Z", "digest": "sha1:QT5RM34ZDBBR4MLZA5W6EAIAQYBCEBMR", "length": 9277, "nlines": 61, "source_domain": "www.kathirolinews.com", "title": "தம்பி உனக்கு..அண்ணன் எனக்கு ..! - மகளின் மைத்துனரை மணந்த தாய்..! - KOLNews", "raw_content": "\nதலையை வெட்டி , காலை உடைத்து , பின் ஆம்புலன்ஸ் பிடித்து கொடுப்போம்..\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும்..\nஅதிசயம், அற்புதம் கண்டிப்பாக நடக்கும்.. - மீண்டும் உறுதிப்படுத்தும் ரஜினி\nஅவதூறு.. இவர்களின் பண்பாடு . - திருமாவளவனுக்கு ஆதரவாக பா.ரஞ்சித்..\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்டுவோம்.. - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅட..பிரதமர் மோடி வெளிநாடு சென்றதற்கு கணக்கு இருக்குப்பா..\n - 'பேசிகிட்டு இருக்கோம்', என்கிறது காங்கிரஸ்\nதம்பி உனக்கு..அண்ணன் எனக்கு .. - மகளின் மைத்துனரை மணந்த தாய்..\n37 வயதான அந்த பெண் , தனது மகளின் மைத்துனரை, அதாவது மருமகனின் மூத்த சகோதரரான 22 வயதான இளைஞரை திருமணம் செய்துள்ளார்.\nகணவனிடம் இருந்து விவாகரத்து வாங்கிய பெண் ஒருவர் தனது மகளின் கணவரின் அண்ணனை மீண்டும் திருமணம் செய்ததுடன், பாதுகாப்பு கோரி நீதிமன்றம் சென்றுள்ள சம்பவம் பஞ்சாப்பில் அரேங்கேறியுள்ளது.\nஅண்மையில், தனது 18 வயது மகளுக்கு குர்தாஸ்பூரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். இளம் புதுமண தம்பதிகள் வாழ்க்கையை தொடங்கிய நிலையில், மீண்டும் தனது வாழ்க்கையை புதுப்பிக்க ஆரம்பித்துள்ளார் அந்த தாய்.\nபெண்ணின் 37 வயதான தாயாரும், கணவரின் 22 வயதுடைய மூத்த சகோதரரும் பதான்கோட்டில் பணிபுரிந்து வந்தபோது அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.\nஆகவே, அந்த பெண் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த புதன்கிழமை (அக்டோர் 2, 2019) மாலிக்பூரில், தன்னை விட 15 வயது இளையவரும், தனது மருமகனின் மூத்த சகோதரரும், தனது மகளின் மைத்துனரை மணந்தார்.\nஆனால் இருவர்களின் காதல் திருமணம் குறித்த செய்தியை அவரது மகளுக்கு தெரியாமல் இருந்துள்ளது.\nஇந்நிலையில், தனது தாய் தனது மைத்துனருடன் அவர் வசித்த வீட்டிற்கே வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஇந்த சம்பவம் கடந்த 14 ஆம் தேதி அனைவர்க்கும் தெரியவந்ததையடுத்து இரு குடும்பத்தினரும் இவர்களின் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஎதிர்ப்பை பற்றி கவலைப்படாத தம்பதியினர் , தங்கள் இணைந்து குடும்ப நடத்த ஏதுவாக குடும்பத்தினரிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென இருவரும் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர்.\nதற்போது இந்த வழக்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.\n37 வயதான பெண் தன்னை விட 15 வயது குறைந்த இளைஞனை, அதுவும் தனது மகளின் மைத்துனரை திருமணம் செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களின் பேசும்பொருளாக மாறியுள்ளது.\nதலையை வெட்டி , காலை உடைத்து , பின் ஆம்புலன்ஸ் பிடித்து கொடுப்போம்..\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும்..\nஅதிசயம், அற்புதம் கண்டிப்பாக நடக்கும்.. - மீண்டும் உறுதிப்படுத்தும் ரஜினி\nஅவதூறு.. இவர்களின் பண்பாடு . - திருமாவளவனுக்கு ஆதரவாக பா.ரஞ்சித்..\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்டுவோம்.. - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅட..பிரதமர் மோடி வெளிநாடு சென்றதற்கு கணக்கு இருக்குப்பா..\n - 'பேசிகிட்டு இருக்கோம்', என்கிறது காங்கிரஸ்\n​தலையை வெட்டி , காலை உடைத்து , பின் ஆம்புலன்ஸ் பிடித்து கொடுப்போம்..\n​உள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும்..\n​அதிசயம், அற்புதம் கண்டிப்பாக நடக்கும்.. - மீண்டும் உறுதிப்படுத்தும் ரஜினி\n​அவதூறு.. இவர்களின் பண்பாடு . - திருமாவளவனுக்கு ஆதரவாக பா.ரஞ்சித்..\n​பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்டுவோம்.. - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66303-pon-radhakrishnan-questions-about-abdul-kalam-stand-on-nuclear-power-plant.html", "date_download": "2019-11-21T21:33:35Z", "digest": "sha1:SCJRHUCCHLHQG2W4I6QSPNLCLYPQCTAS", "length": 11823, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அணுமின் நிலையம் வேண்டாம் என்று அப்துல் கலாம் கூறினாரா?: பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி | Pon Radhakrishnan questions about Abdul Kalam stand on Nuclear Power Plant", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\n���ென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nஅணுமின் நிலையம் வேண்டாம் என்று அப்துல் கலாம் கூறினாரா\nசுகாதாரத்துறையில் தமிழகம் பின் தங்கியதற்கு திமுகவும் பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசுகாதார துறையில் சிறப்பாக இயங்கும் மாநிலங்களை நிதி ஆயோக் பட்டியலிட்டு வருகிறது. கடந்த ஆண்டு, முதல் முறையாக வெளியிடப்பட்ட இந்த தரவரிசை பட்டியலில், சுகாதார துறையில் சிறப்பாக விளங்கும் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருந்தது. ‌ஆனால், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில் மூ‌ன்றாவது இடத்தில் இருந்து ஒன்பதாவது இடத்துக்கு பின் தங்கியுள்ளது. சிறப்பான சுகாதாரத்தை பேணும் பெரிய மாநிலங்கள் வரிசையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கேரளா முதலிடத்தை பெற்றுள்ளது.\nஇந்நிலையில் சுகாதாரத்துறையில் தமிழகம் 3-ஆம் இடத்தில் இருந்து 9-வது இடத்திற்கு பின்தங்கியது குறித்து முன்னாள் எம்.பி.யான பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ 50 ஆண்டுகளாக பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு திமுகதான் காரணம். சுகாதாரத்துறையில் தமிழகம் பின் தங்கியதற்கு திமுகவும் பொறுப்பேற்க வேண்டும். அனைத்திற்கும் காரணமான திமுக இன்று போராட்டம் நடத்துகிறது\nஅனைத்து மதத்தினரும் நாட்டுக்காக மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர். கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அரசு தான் யாகம் செய்ய முடியும். சாதாரண மனிதர்கள் கோயிலில் யாகம் செய்ய முடியாது. அணுமின் நிலையம் வேண்டாம் என்று அப்துல்கலாம் கூறினாரா பிழைப்புக்காக நேற்று முளைத்த அரசியல் விஞ்ஞானிகள் தான் அணுமின் நிலையம் வேண்டாம் என்று கூறுகின்றனர்” என தெரிவித்தார்.\nஅமெரிக்காவுக்குள் நுழைய முயன்று நீரில் மூழ்கிய தந்தை மகள் - உலகை உலுக்கிய புகைப்படம்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கூடங்குள போராட்ட வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டும்” - ஸ்டாலின் வலியுறுத்தல்\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் : பாஜக கடும் எதிர்ப்பு\nகூடங்குளம் அணுக்கழிவுகள் எங்கே புதைக்கப்படுகின்றன- மத்திய அரசு விளக்கம்\n‘அப்துல் கலாமிற்காக மரம் நடுவோம்’ - பிறந்த நாளை முன்னிட்டு ட்ரெண்டிங்\nஆதரவு கேட்டு பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்தார் அமைச்சர் ஜெயக்குமார்\nநடிகர்களின் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்\n அப்துல் கலாம் கூறியது என்ன\nஅப்துல் கலாமின் 4-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு\n“அணுக்கழிவு மையம் அமைப்பதால் பாதிப்பு வராது”- அணுமின் நிலையம் விளக்கம்\n - அதிமுகவில் புதிய கலகமா\nபெண் குழந்தையை விற்று ஆண் குழந்தைக்கு தங்கச் செயின் வாங்கிய தந்தை\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு\nகுழந்தை கடத்தல் புகாரும்... நித்தியானந்தா பதிலும்..\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்காவுக்குள் நுழைய முயன்று நீரில் மூழ்கிய தந்தை மகள் - உலகை உலுக்கிய புகைப்படம்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/CategoryIndex.aspx?id=55&cid=6", "date_download": "2019-11-21T21:29:42Z", "digest": "sha1:QN7UR4JPOVGH6FOLLKTF6CNMDSC5UV2O", "length": 2451, "nlines": 26, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்��ாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nபாகற்காய் ஊறுகாய் - (Oct 2019)\nபூசணி அப்பம் - (Sep 2019)\nபூசணி கார அப்பம் - (Sep 2019)\nபச்சைக் குழம்பு - (Aug 2019)\nமஞ்சள் பொங்கல் - (Aug 2019)\nசாமை தேன்குழல் - (Jun 2019)\nசாமை மாவு தட்டை - (Jun 2019)\nஆப்பிள் கேக் - (May 2019)\nகம்பு லட்டு - (May 2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/09/08/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-11-21T21:58:23Z", "digest": "sha1:S65WEJBDSWPRTYUVZXHRQ5NAVSBXNOSG", "length": 18724, "nlines": 242, "source_domain": "sathyanandhan.com", "title": "கப்ரீசா பவுஸ்- விவசாயிகள் தற்கொலை மையமான மராத்தித் திரைப்படம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← எழுத்தில் என்ன​ இட​ ஒதுக்கீடு – சோ. தர்மன் நேர்காணல்\nகப்ரீசா பவுஸ்- விவசாயிகள் தற்கொலை மையமான மராத்தித் திரைப்படம்\nPosted on September 8, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசோனாலி குல்கர்னி, கிரிஷ் குல்கர்னி\nகப்ரீசா பவுஸ்- விவசாயிகள் தற்கொலை மையமான மராத்தித் திரைப்படம்\n“ஏழு ஏக்கர் நிலத்தில் நாலு ஏக்கர் பருத்தி பயிரிடுகிறாய்…”\n“இதில் எத்தனை குவிண்டால் கிடைக்கும்\n“ஒரு குவிண்டாலுக்கு 2500ரூபாய் கிடைக்குமா\n‘ஏற்கனவே டிராக்டருக்கு 1500, விதைக்கு 5000 , இதைத் தவிர வேலையாட்களுக்குக் கூலி 5000 விளைந்த பருத்தியை சந்தைக்கு எடுத்துப் போக 2000 போக எவ்வளவு மிஞ்சும்\n“அதில் அடுத்த விதை வாங்க 5000 போனால்\n“வெறும் 1500க்கா இந்தப் பாடு படுகிறாய் ” பக்கத்து நில விவசாயி நக்கலடிக்கிறார். அதைப் பொருட்படுத்தாமல் அவன் தொடர்ந்து விதைக்கிறான். மழையில்லை. தொடர்ந்து மனைவியின் நகைகளை விற்று அவன் மீண்டும் விதை வாங்கி ���ிதைக்கிறான். மழை பெய்கிறது. ஆனால் மிகுதியாகப் பெய்வதால் அவன் எதிர்பார்த்த விளைச்சலில் பாதியே கிடைக்கிறது. அதைக் கந்துவட்டிக்காரன் பழைய பாக்கிக்காக அள்ளிக் கொண்டு போய் விடுகிறான்.\nகிஸ்னா என்னும் அந்த விவசாயி தற்கொலை செய்து கொள்ளாமல் தடுக்க அவனது தாயும் மனைவி அல்காவும் போராடுவதே கதை. தொடக்கத்திலேயே ஒரு விவசாயி தற்கொலை என்னும் காட்சி. தோழி ஒருத்தியின் அறிவுரைப்படி கணவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க, பழைய கடனை அடைக்கவில்லை என்று இழிவு செய்யும் மளிகைக் கடைக்காரரிடம் கெஞ்சி சில பொருட்களை வாங்கி பூரண் போளி என்னும் இனிப்பைச் செய்கிறாள். தாயும் அவர்களது 5 மகனும் வெளியே உறங்க தாம்பத்யத்தால் கணவனை மகிழ்ச்சிப்படுத்த முயல்கிறாள். முதலில் விதைத்தவை மழையின்றி வீணாய்ப்போக மறுபடி விதைக்கும் போது மூதாட்டித்தாய் மனைவி இருவரும் ஏர் இழுத்து அவனுக்கு ஆதரவாய் உழைக்கிறார்கள். கந்து வட்டிக்காரன் எல்லாப் பருத்தியையும் அள்ளிக் கொண்டு போனபின் நிலத்தை அடமானம் வைத்து அரசு வங்கியில் கடன் வாங்கி நூறு அடி இரு நூறு அடி தோண்டி 15000 செலவு செய்து நிலத்தடி நீருக்கு வழி செய்கிறான். மின்சாரம் அடிக்கடி தடைப்படுகிறது. உயர் மின் அழுத்தக் கம்பி மீது மின்சாரத்துக்காக ‘ஓயரை” விட்டெறிந்து மின்சாரம் பெற முயலும் போது மின் அதிர்ச்சியில் அவன் மடிகிறான்.\nவிவசாயிகள் பணம், தண்ணீர், மின்சாரம் என தட்டுப்பாட்டால் எதிர்கொள்ளும் சவால்களும், கடன் மிகுதி விவசாயமும் சாத்தியமில்லை என்னும் நிலையில் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்வதும் நம் மனதை உலுக்கும் வண்ணம் படம் வந்திருக்கிறது. மகாராஷ்டிரத்தில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகம். இது பற்றி முன்னர் ஒரு பதிவில் நான் எழுதியதைப் பகிர்கிறேன்.\nநம் நாட்டின் பொருளாதாரம் அந்த அளவு மழையை நம்பித்தான் இருக்கிறது. அரசியல்வாதிகள் எல்லோருமே விவசாயின் தோழர்களே. ஆனால் விவசாயிகள் நலிவதும் தற்கொலை செய்து கொள்வதும் சகஜம். கூலித் தொழிலாளிகள் பாடு இன்னும் கொடுமையானது.\nமழைப் பொழிவு குறையும் போது இந்த அரசியல் பிரச்சனைகள் முன்னுரிமை பெறும்:\n1. இரு மாநிலங்கள் இடையிலான நதி நீர்ப் பகிர்வு (இனி ஆந்திரா > தெலுங்கானாவும் வந்து விடும்).\n4.சாகுபடியான (சொற்ப) தானியத்துக்கான விலை\nஇப்படி நிறைய��ே நாம் விவசாயம் சார்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறோம். ஆனால் விவசாயத்தில் இரண்டு பெரியவர்கள் நிறைய ஆய்வு செய்து வழி காட்டி இருக்கிறார்கள். அன்னா ஹசாரே மற்றும் அமராகி விட்ட ஆழ்வார். அன்னா ஹசாரே தமது பொது வாழ்க்கையை ரானேஜி காவ் சிந்தி என்னும் கிராமத்தில் துவங்கும் போதே அவர் சிறு குளங்களில் நீரை சேமிக்கும் வழியை மக்களுக்கு அறிமுகம் செய்தார். இவை நிலத்தடி நீரின் அளவை உயர்த்தின. பஞ்ச காலத்தில் மிகவும் உதவின. ஆழ்வாரும் குறைந்த அளவு நீரில் பாசனம் செய்ய நிறையவே சொல்லிக் கொடுத்தவர்.\nபெரிய நதிகளை இணைப்பது பற்றி நிறையவே பேசியிருக்கிறோம். அது அபாயகரமானது என்னும் எதிர்க்கருத்தும் உண்டு. நதியின் போக்கை மாற்றக் கூடாது என்பதே அதன் மையக் கருத்து. சிறிய நதிகளை அவற்றின் போக்கை மாற்றாமல் இணைக்கலாம். பெரிய அணைகள் பல கிராமங்களை விழுங்கியே உருவாகும் மேலும் நிலத்தின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்றும் பல பதிவுகள் உள்ளன. சிறிய குளங்கள் சரியான மாற்று மட்டுமல்ல ஒரு கிராமம் தன்னிறைவு பெறுவதற்கு மிகவும் உதவும்.\nநான் மேலே குறிப்பிட்டவை அனேகமாக நிறைய பேருக்குத் தெரியும். மரங்களை / காடுகளை அழிப்பது மழையை மிகவும் பாதிக்கிறது என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் நாம் சென்னை தொடங்கிப் பல நகரங்களில் குட்டைகள் ஏரிகளை அழித்துப் பல குடியிருப்புகளை நிறுவி விட்டோம்.\nமறுபக்கம் விவசாயம் முடியாத போது மாற்றுத் தொழில்களை மேற்கொண்டு உற்பத்தி செய்தவற்றை விற்க எந்த ஏற்பாடுமில்லாமல் கிராமங்களை எப்படியோ போகட்டும் என்று விட்டு விட்டோம்.\nபருவ மழை தவறியது என்று சொல்லும் போதே நான் தவறியவற்றை விட்டுவிடுங்கள் என்று பேச்சை மாற்றுகிறோம். அதுவே கசப்பான உண்மை.\nஇந்தப் படம் பெற்ற விருது/ திரையிடல் விவரங்கள்:\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in சினிமா விமர்சனம். and tagged அன்னா ஹஸாரே, ஆழ்வார், கடன், சினிமா விமர்சனம், திரைப்பட விமர்சனம், பருவ மழை, விவசாயம், விவசாயி தற்கொலை. Bookmark the permalink.\n← எழுத்தில் என்ன​ இட​ ஒதுக்கீடு – சோ. தர்மன் நேர்காணல்\nகாடுகளின் இயல்பறியும் கள அனுபவத் திட்டம்\nஇளநீர் மட்டைகளில் செடி வளர்க்கலாம்\nதமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பு\nஜீரோ டிகிரி பதிப்பாசிரியர் காயத்ரி நேர்காணல்\nசரவணன் மாணிக்க வாசகனின் நூறு நூல்கள் பட்டியல்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/09/20/19/tngov_form_High_%20Powered_Committee_for_investment", "date_download": "2019-11-21T22:32:12Z", "digest": "sha1:PHSSAH5NBHAJWFLP56XWXXKZJ3OQLHZ3", "length": 5358, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:முதலீடுகள்: முதல்வர் அமைத்த உயர்நிலை குழு!", "raw_content": "\nவியாழன், 21 நவ 2019\nமுதலீடுகள்: முதல்வர் அமைத்த உயர்நிலை குழு\nதமிழகத்தில் முதலீட்டு வசதிகளை மேம்படுத்தவும், அதற்கான அனுமதி வழங்குவதைத் துரிதப்படுத்தவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு அரசு முறை பயணமாகக் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை 13 நாட்கள் சுற்றுப்பயணத்தை முதல்வர் பழனிசாமி மேற்கொண்டார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட முதல்வர், “வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் மொத்தம் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்துள்ளோம். 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதன் மூலமாக 35,520க்கும் மேற்பட்ட நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்று தகவல் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் வெளிநாட்டுப் பயணம் மூலமாகக் கிடைத்துள்ள முதலீடுகளைச் செயல்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி குழு அமைத்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று (செப்டம்பர் 19) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் முதலீடுகளை மேம்படுத்த முதல்வர் பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழில் துறை முதன்மைச் செயலாளர் குழுவின் உறுப்பினர் செயலராகச் செயல்படுவார். ஒரு மாதத்துக்கு மேலாக நிலுவையில் உள்ள தொழில் தொடங்க கோரும் அனுமதிகளுக்கு இக்குழு தீர்வு காணும். பெரும் முதலீட்டாளர்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி நிலையில் சிறப்பு அலுவலரைக் க��ண்டு முதலீடுகளை எளிதாக்கும் பிரிவு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் குழுவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், மின் துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் வேலுமணி, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் இடம்பெறவுள்ளனர். மாதத்துக்கு ஒருமுறை இக்குழுவின் கூட்டம் நடைபெறும்.\nவெள்ளி, 20 செப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/ODI0OTkz/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81!", "date_download": "2019-11-21T22:23:46Z", "digest": "sha1:4IXTWY34FNZMODFO37WYSRPSMDVRJMOQ", "length": 24398, "nlines": 86, "source_domain": "www.tamilmithran.com", "title": "விமரிசகர்களின் கட்டுப்பாட்டில் வாழ முடியாது சொல்கிறார் பிங்க் பேபி டாப்ஸி பன்னு!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமணி\nவிமரிசகர்களின் கட்டுப்பாட்டில் வாழ முடியாது சொல்கிறார் பிங்க் பேபி டாப்ஸி பன்னு\nதமிழில் காஞ்சனா 2 ல் பேயாக வந்து ரசிகர்களை கலங்கடித்துச் சென்ற டாப்ஸி அடுத்ததாக வெளிவரவுள்ள தனது இந்திப்படம் பிங்க் பற்றி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதோடு பாலிவுட், டோலிவுட் மற்றும் ஹோலிவுட் குறித்த தனது தனிப்பட்ட அபிப்பிராயங்களையும் தெளிவாக வெளிப்படுத்துகிறார். டாப்ஸியுடனான உரையாடல்;\nஹிந்திப்படங்களில் மொழி உணர்ந்து நடிக்க முடிவதை வசதியாக இருக்கிறது...\nஅடிப்படையில் டெல்லி பெண்ணான நான் ஹிந்திப்படங்களில் மொழி உணர்ந்து நடிக்க முடிவதை வசதியாக உணர்கிறேன். பாலிவுட்டில் எனக்கு தனியாக மொழிபெயர்ப்பாளர்கள் தேவை இல்லை. தென்னிந்திய படங்களில் நடிக்கும் போது அப்படி இருக்க முடியாது, அந்தந்த ஊர் பாஷைகளை அதற்குண்டான உணர்வுகளோடு பேசி நடிக்க வேண்டும், அதற்கு எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறரது உதவி தேவைப்பட்டிருக்கிறது ஆனால் ஹிந்திப் படங்களில் அப்படி இல்லை எனக்கு மொழிப்பிரச்சினை இல்லாத��ால் எளிதாக நடிக்க முடிவது வசதியாக இருக்கிறது.\nபாலிவுட்டைப் பொறுத்தவரை எனக்கு மிகுந்த வரவேற்பை பெற்றுத் தந்த ’பேபி’ படத்தை அடுத்து வெளிவரவிருக்கும் படம் \"பிங்க்\". சுஜித் சிர்கர் தயாரிப்பில் வங்காள இயக்குநர் அனிருத்தா ராய் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் சோஷியல் திரில்லர் வகைப்படமான இதில் நான் அமிதாப்புடன் நடித்திருப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. படத்தின் டீஸர் உண்டாக்கிய பரபரப்பை வைத்தே ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பைப் புரிந்து கொள்ளலாம். பிங்க் படத்தில் எனது கதாபாத்திரம் \"பாலியல் வன்முறையால்' பாதிப்புக்குள்ளான பெண்ணாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்ற விசாரணை என்ற பெயரில் மீண்டும், மீண்டும் பாலியல் வன்முறைக்கு ஈடான அவலத்தில் துன்புறுத்தப்படுவதை வெளிப்படுத்துவது தான் படத்தின் மையக்கரு, இத்தகைய கதாபாத்திரத்தில் நடிக்க நிறைய தன்னம்பிக்கையும், தைரியமும் வேண்டும். தனக்கான பாதிப்புக்கு நியாயம் கேட்டு கடைசி வரை போராடும் பெண் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் உடனே இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். சொல்லப் போனால் சுதந்திரமாக இயங்கும் மனோபாவம் கொண்ட டெல்லிப் பெண்ணான எனது இயல்பான குணமும் அதுவே தான், நான் நியாயம் என்று நினைக்கும் விசயங்களை யாருக்காகவும், எதற்காகவும் நான் விட்டுக் கொடுத்ததில்லை.\nதமிழ், தெலுகு, மலையாளம் என இதுவரை டாப்ஸி தர வரிசைப் பட்டியலில் முன்ணணியில் இருக்கும் A லிஸ்ட் ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். பொதுவாக சில வட இந்திய நடிகைகள் மற்றும் தென்னிந்திய நடிகைகளுக்கு ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களான தாங்கள் மதிக்கப் படவில்லையோ எனும் மனக்குறைபாடு இருந்து வருகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் நடிகை ராதிகா ஆப்தே, சமீபத்தில் தான் ராதிகா ஆப்தே திரையுலகில் பொதுவாக ஹீரோக்களுக்கு அடுத்த இரண்டாம் நிலையில் தான் ஹீரோயின்கள் மதிக்கப்படுகிறார்கள், இது சரியில்லை என்பதாக எதிர்ப்புக் குரல் எழுப்பி இருந்தார். டாப்ஸி இது குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்;\nதிரையுலகில் ஹீரோக்களுக்கு நிகராக ஹீரோயின்கள் மதிக்கப்படாததைப் பற்றி...\nஅதை நான் மறுக்கவில்லை. தென்னிந்திய திரைப்படங்களில் நான் இதுவரை பணிபுரிந்ததெல்லாம் முன்னணி ஹீரோக்களுடன் எனும் போது அவர்கள் எனக்கு முன்பே இங்கு நன்கு அறிமுகமானவர்கள். அவர்களுக்கான மதிப்பை அவர்கள் பல வருடங்களாக தங்களது நடிப்புத் திறமை மூலம் ஈட்டியிருக்கிறார்கள் அதை எனக்கான மதிப்புகுறைவென்று நான் தாழ்வுணர்ச்சி கொள்ளவேண்டியதில்லை. நான் அறிமுகமாகி சில வருடங்களே ஆகின்றது. செட்டிற்குள் நுழையும் போதே என்னை மகாராணி போல நினைத்துக் கொண்டு எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினால் எனக்கு ‘இதென்ன மிரட்டலாக இருக்கிறதே’ என்று தான் நினைக்கத் தோன்றும்.\nபிங்க் மாதிரி வித்யாசமான படங்களுக்குப் பிறகும் மரத்தைச் சுற்றி டூயட் பாடி டான்ஸ் ஆடி நடிப்பீர்களா\n நான் நடிகை, குறிப்பிட்ட வேடங்களில் தான் தொடர்ந்து நடிக்க வேண்டும் அல்லது இப்படியான வேடங்களில் நடிக்கவே கூடாது என்றெல்லாம் எந்த வரையறையும் எனக்கு கிடையாது. எனது நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வரும் பலவிதமான பாத்திரங்களில் தொடர்ந்து நடிக்கவே எனக்கு விருப்பம். அது மரத்தைச் சுற்றி டான்ஸ் ஆடுவதாக இருந்தால் என்ன எனது எனர்ஜி லெவலை அதிகரிக்க ஜாலியான படங்களில் நடிப்பதும் எனக்கு முக்கியம் தான்.\nடாப்ஸியைப் பற்றி டாப்ஸியே சொல்லிக்கொள்ள விரும்புவது\nடாப்ஸி எப்போதுமே சுதந்திரமாக முடிவுகளை எடுக்கும் பெண். இதுவரை எனது வேலைகளில் குடும்பம் தலையிட்டதில்லை. நான் தேர்ந்தெடுக்கும் பாத்திரங்களுக்கும், திரைப்படங்களுக்கும் நானே முழு பொறுப்பு. அதன் நன்மைகளும் தீமைகளும் என்னை மட்டுமே சார்ந்தது. எனது முடிவுகளில் ஏதாவது சரியில்லையென்றால் என்னை நானே மிக மோசமாக சுய விமரிசனம் செய்து கொள்வேன். நான் செய்யும் எல்லா விஷயங்களிலும் எனக்கு நானே தவறுகளை கண்டுபிடித்து திருத்திக் கொள்ள முயற்சி செய்வேன். ஒவ்வொரு படத்தையும் ஒப்புக் கொள்வதற்கு முன் படத்தில் எனது கதாபாத்திரம் பற்றிய புரிதலுக்காகவும் , படத்தில் இயக்குனரின் எதிர்பார்ப்பு என்ன என்பதை பற்றி உணர்ந்து கொள்வதற்காகவும் நான் சில நாட்கள் அவகாசம் எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் பிங்க் படத்தில் அமிதாப்புடன் பணியாற்றும் போது அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு அவர் தயாரான வேகத்தைப் பார்த்து மிகவ���ம் ஆச்சர்யப்பட்டேன். இத்தனை விரைவில் ஒரு மனிதரால் பாத்திரத்துடன் ஒன்றி நடிக்க முடியும் என்பது மிகப்பெரிய ஆச்சர்யமாக இருந்தது எனக்கு.அதே போல தமிழில் அஜித், ஆர்யா இருவரும் உடன் நடிப்பவர்களையும் ஆற்றலுடன் செயல்படும் வகையில் மாற்றத்தக்கவர்கள். ஆடுகளம் படத்திற்கு பிறகு நான் உணர்ந்த விசயம்; எனது இணை நடிகர்கள் உற்சாகத்துடன் இருந்தால் திரையில் எனது நடிப்பும் அருமையாக அமைந்து விடுகிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.\nவிமர்சகர்கள் மற்றும் சோஷியல் மீடியா பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nவிமர்சனங்கள் குறித்து நிச்சயம் வருத்தப்படுவேன், அது நல்ல விமர்ச்சனமாக இல்லா விட்டால் அடுத்த முறை எனது நடிப்பைப் பற்றி நல்ல விதமாக விமரிசனம் வரும் வரை அந்த வருத்தம் நீடிக்கும். எது நடந்தாலும் இந்த உலகில் நடிகர்கள் தான் மிகவும் பாதிப்படையக் கூடிய இனமாக இருக்கிறார்கள். எங்களது தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை எல்லாமும் எல்லோராலும் கவனிக்கப்பட்டுக் கொண்டே இருப்பதனால் விமர்ச்சனங்கள் குறித்து நாங்கள் கவலைப் படாமல் இருக்க முடியாது. அந்தக் கவலை நெடுநாள் நீடிக்க வாய்ப்பில்லாமல் அடுத்த முறை எங்களை பற்றி நல்ல விதமாக விமர்ச்சனம் வர வேண்டும் என்று காத்திருப்போம். ஆனால் நடிகை என்பதற்காக என்னை விமர்ச்சிப்பவர்களின் கட்டுப்பாட்டில் நான் வாழ முடியாது. எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை உண்டு அதை நான் எனக்குப் பிடித்த மாதிரி வாழ்வேன் என்பதில் தெளிவாக இருக்கிறேன். மேலும் பிரபல நடிகர் நடிகைகளின் வாழ்க்கை என்பது கதவுகள் மற்றும் ஜன்னல்கள் இல்லாத வீட்டில் வாசிப்பதை போன்று வெளிப்படையானது, அப்படியான காலகட்டம் குறுகியதே. நடிகையாக வாழ்வதென்பது ஒரு நாள் முடிவுக்கு வரும். அப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போதே நான் யோசித்துக் கண்டடைவேன்.\nநான் அதிகாலையில் விழித்தெழும் பழக்கம் கொண்டிருப்பதால் தினமும் காலையில் இரண்டு மணி நேரம் ஸ்குவாஷ் விளையாடுவதை தவறாமல் செய்து வருகிறேன்.\nதன்னம்பிக்கை, சுதந்திரமாகச் செயல்படுவது எனது பலம். தனிமையில் இருக்க விரும்பாதது எனது பலவீனம். பேசுவதற்கு ஆட்களே இல்லாமல் தனிமையில் இருப்பதென்றால் எனக்குப் பயம்.\nபிராண்டட் ஷூக்களை சேகரிப்பது எனக்குப் பிடித்த ஹாப��. எனது வீட்டில் ஒரு அறை முழுதும் ரீ மாடல் செய்து ஷூக்களுக்கான கண்காட்சி போல அடுக்கி வைத்திருக்கிறேன். விதம் விதமான ஃப்ரிஜ் மேக்னட்டுகளை சேகரிப்பதும் கூட எனக்குப் பிடித்த ஹாபியே\nநடிகை என்பதை தவிர்த்து டாப்ஸியின் உலகம்...\nநடிக்க வருவதற்கு முன் நான் கம்பியூட்டர் எஞ்சியனியரிங் மாணவி. அதற்காக டாப்ஸிக்கு படிப்பதென்றால் மிக இஷ்டம் என்று நினைத்து விட வேண்டாம். திரைப்பட ஸ்க்ரிப்ட் புத்தகம் தவிர வேறு எந்தப் புத்தகம் என்றாலும் படிக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் தூக்கம் வந்து விடும் எனக்கு . மிகவும் பிடித்த விஷயம் பயணங்கள். பயணங்கள் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் தான் மனிதர்களை செழுமைப்படுத்துகின்றன. பயணத்திற்கு அடுத்த படியாக தேடித் தேடி நல்ல உணவுகளை சாப்பிட பிடிக்கும். பசியோடு இருப்பது பிடிக்கவே பிடிக்காது. டான்ஸ் பிடிக்கும். சியமாக் தவாரின் நடனப் பள்ளியில் ஆறு வருடங்களாக 'கதக்' கற்று வருகிறேன். தெய்வ நம்பிக்கை உண்டு ஆனால் மதம் சார்ந்த நம்பிக்கையில்லை. மூடநம்பிக்கை அறவே பிடிக்காது. இது தான் டாப்ஸி.\nகட்டுரை ஆங்கில மூலம் - நீலிமா மேனன்\nமிகப்பெரும் ஊழல் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்\nஇலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார்\nகுழந்தைகளுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதை தடுக்க சென்னை மருத்துவ கல்லூரி உட்பட 3 கல்லூரிகளில் பிரமாண்ட ஆய்வு: இந்தியா - இங்கிலாந்து நிபுணர்கள் கூட்டு முயற்சி\nசியாச்சினில் சுற்றுலா தலம் இந்தியா திட்டத்துக்கு பாக். எதிர்ப்பு\nதெலுங்கானா போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\nமஹாராஷ்டிர அரசியல் சிக்கலுக்கு இன்று தீர்வு: உத்தவ் முதல்வர் \nஇந்தியரை பயங்கரவாதியாக அறிவிக்க பாக்., முயற்சி : சுதாரித்து மீட்டது மத்திய அரசு\nகர்நாடகாவில் பலாத்கார வழக்கு பதிவு செய்த போதே சாமியார் நித்தியானந்தா வெளிநாடுக்கு தப்பினார்: குஜராத் போலீஸ் தகவல்\nகே.ஆர்.எஸ் அணை முழு கொள்ளளவுடன் சாதனை\nகுளங்களை தூர் வாரி ஆழப்படுத்த அனுமதி....கை கொடுத்தது நீர்மேலாண்மை திட்டம்\nஉள்ளாட்சி தேர்தல் அவசர சட்டம் அவசியமா\nபாஸ்டேக் இல்லாவிட்டால் சுங்கச்சாவடி கட்டணம் டிச.1 முதல் இரட்டிப்பு: நிதின் கட்கரி எச்சரிக்கை\nவேறு யாரும் வாங்க முடியாது பாரத் பெட்ரோலியம் தனியாருக்கு மட்டுமே: தர்���ேந்திர பிரதான் சூசகம்\nபைக் திருடிய வாலிபர் கைது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2006/july/030706_GMDelphi.shtml", "date_download": "2019-11-21T21:06:31Z", "digest": "sha1:Q56LVJFC2PTIT2UIQWO5FIZ3FT6WGBVD", "length": 30093, "nlines": 65, "source_domain": "www.wsws.org", "title": "47,600 GM and Delphi workers accept buyouts and early retirement The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா\n47,600 ஜெனரல் மோட்டர்ஸ் மற்றும் டெல்பி தொழிலாளர்கள் உரிமையாளர் மாற்றத்தையும் காலத்திற்கு முந்திய பதவி ஓய்வையும் ஏற்கின்றனர்\nயுனைட்டெட் ஓட்டோ தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் மீது ஒரு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு\nஅமெரிக்க கார்த்தொழிலின் வரலாற்றிலேயே மிகப் பெரிய பெருநிறுவன எண்ணிக்கை குறைப்பு என்ற வகையில் வெளியேறுதலையும் விரைவில் ஓய்வு பெறுதல் என்பதையும் திங்களன்று 47,600 GM மற்றும் டெல்பித் தொழிலாளர்கள் ஏற்றுக் கொண்டதாக ஜெனரல் மோட்டர்ஸ் அறிவித்துள்ளது.\nபணிநீக்கத்திற்குரிய விதிகளை ஏற்றுக் கொண்டு வெளியேறும் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது, 30,000 தொழிலாளர்களை தொடர்ச்சியாக பதவிவிலகச்செய்யும் இலக்கை நிறைவேற்ற திட்டமிட்டிருந்த அதிகூடிய ஆரம்ப மதிப்பீடுகளையும் தாண்டி, GM திட்டமிட்டதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அடையப்பட்டுவிட்டன. இந்த எண்ணிக்கைகள் பெரும் திகைப்பை ஏற்படுத்துவதோடு UAW தலைமையின் மீது மோட்டார் தொழிலாளர்கள் கொண்டுள்ள மதிப்பிழப்பின் தவிர்க்க முடியாத வெளிப்பாடும் ஆகும்; மேலும் தொழிற்சங்கம் தங்கள் நலன்களைக் காக்க விருப்பமோ திறனோ கொண்டிருக்கவில்லை என்ற முற்றிலும் நியாயப்படுத்தப்பட்ட முடிவையும் இவை வெளிப்படுத்துகின்றன.\nஇப்படி மிகப் பெரிய அளவில் தொழிலாளர்கள் வெளியேறுவது என்பது, தொழிற்சங்கம் ஒரு சலுகைமிக்க மற்றும் உறுப்பினர்களுக்கு பொறுப்பு கூறாத ஊழல் நிறைந்த, அதிகாரத்துவத்தின் கருவியாக மாறிவிட்டது என்ற உண்மைக்கு நிரூபணமாக உள்ளதுடன், இவ்வதிகாரத்துவம் அவர்களால் விரோதமிக்க மற்றும் தமக்கு எதிரான சக்தியாக பார்க்கப்படுகிறது. எந்தவிதத்திலாவது UAW ஓர் உண்மையான தொழிலாளர்கள் அமைப்பு என்று இருக்குமேயானால், ஜனநாயக முறையில் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் கீழ்மட்ட உறுப்பினர்கள் தங்களை அமைப்புடன் பிணைத்துக் கொண்டிருப்பார்களேயாயின், தங்களை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தும் நிறுவனத்தின் அழுத்தத்தை தொழிலாளர்கள் ஒட்டு மொத்தமாக நிராகரித்து, தொழிற்சங்கம் தங்களுடைய நலன்களுக்கு போராடும் என்றும் எதிர்பார்த்திருப்பர். நடந்ததோ இதற்கு முற்றிலும் எதிரிடையானதுதான்.\nவெளியேறும்போது கிடைக்கும் நடப்பிலிருக்கும் சலுகைக்கும், சம்பள, சலுகைகள் குறைப்பு, ஓய்வூதிய குறைப்பு ஆகியவற்றுடன் வேலையில் இருந்தால் சந்திக்கும் நிலை இவற்றிற்கும் இடையே அகப்பட்டுக் கொண்ட தொழிலாளர்கள் (இதைத்தவிர பணிநீக்கம் என்னும் நிறைந்த அபாயமும் எப்பொழுதும் இருந்துகொண்டிருக்கின்றது) GM இன் தொழிலாளர் பிரிவின் மணித்தியால ரீதியில் வேலையில் இருந்த மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள், UAW ஏற்றுக்கொண்டு நிர்வாகம் அளித்த வெளியேறும் விதிமுறைகள் பொருளாதார கஷ்டங்கள் பாதுகாப்புத் தன்மை ஆகியவற்றை தங்களுக்கு கொண்டுவரும் என்று இருந்தாலும்கூட, நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதை விரும்பினர்.\nவெளியேற்ற சலுகை ஏற்ற தொழிலாளர்கள், GM இல் 35,000 பேர், கார் உதிரி பாகம் தயாரிக்கும் டெல்பி ஆலையில் உள்ள 12,600 பேர் ஆகியோர் தன்னுடைய முந்தைய காட்டிக் கொடுப்புக்களையும்விட UAW, GM உடன் அதிகமாக ஒத்துழைத்து, 70 ஆண்டுகளாக கார் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளுடன் போராடிப் பெற்ற மிக அடிப்படை ஆதாயங்களை அழிக்கக்கூட தயாராக உள்ளது என்பதை உணர்ந்து வெளியேறுகின்றனர்;\nGM இன் \"சிறப்பு வகைத் திட்டம்\" என்பது உயர்மட்ட முதிர்நிலை தொழிலாளர்கள் சீக்கிரத்திலேயே ஓய்வு பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது; இதன்படி நிறுவனத்தில் 26 ஆண்டுகளுக்கு மேல் உழைத்தவர்கள் முழு சலுகைகளுடனும் ஓய்வு பெறலாம். ஆனால் இந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகள் உழைத்து அதனால் வரும் வருமானம் ஆகியவற்றை விட்டுக் கொடுத்து, மிகக் குறைந்த ஓய்வூதிய உதவித் தொகையில் வாழவேண்டும்.\nசற்று குறைந்த அளவு முதிர்நிலையில் உள்ள தொழிலாளர்கள் தாங்கள் சேமித்துள்ள ஓய்வூதியத் தொகையை வைத்துக் கொள்ளலாம்; ஆனால் முழு ஓய்வூதிய நலன்கள் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன.\nமுழு ஓய்வூதிய நலன்களுக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட முதிர்நிலை ஊழியர்��ளை பொறுத்த வரையில் இச்சிறப்புத்திட்டம் அவர்கள் இப்பொழுதே ஓய்வு பெற விரும்பினால் அற்ப தொகையான $35,000 ஊக்கத் தொகையை பெற வகைசெய்துள்ளது.\nஇத்திட்டம் மொத்த தொகை $70,000, $14,000 இவற்றிற்கு இடையே ஒன்றை பெறலாம் என்றும் கூறுகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக GM ல் பணியாற்றியவர்கள் $140,000 பெற்று விலகலாம்; இதையொட்டி (சட்டரீதியான ஓய்வூதியத்தை தவிர) ஏனைய சலுகைகள், திரும்பப்பெறப்படலாம். 10 ஆண்டுகளுக்கும் குறைவான அனுபவத்தை கொண்ட தொழிலாளர்கள் $70,000 தொகுப்புப் பணத்தை இதே திட்டத்தின்கீழ் பெறுவர்.\nவெளியேறும் GM தொழிலாளர்கள் 35,000 பேரில் குறைந்தது 30,400 பேர் சீக்கிரம் ஓய்வு பெறுகிறோம் என்ற விருப்பத்தை எடுத்தனர்; 4,600 பேர் உரிமையாளர் மாற்றத்தை விரும்பினர். 33,800 தொழிலாளர்கள் UAW யினால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றனர்; இன்னும் 1,200 தொழிலாளர்கள் International Union of Electrial Workers ஆல் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றனர். டெல்பியும் இத்தகைய வெளியேறுதல்-இழப்பீட்டுத் திட்டத்தை முன்வைத்தது; இதன்படி 33,000 தொழிற்சங்கத்தில் உள்ள மணித்தியால ரீதியாக வேலைசெய்யும் தொழிலாளர்களில் 12,600 பேர் வெளியேறும் சலுகைகளுக்கு உடன்பட்டுள்ளனர்.\nதன்னுடைய 113,000 தொழிலாளர்களில் இருந்து, 2008 இற்குள் அமெரிக்காவில் மணித்தியால ரீதியாக வேலைபார்க்கும் தொழிலாளர்களில், 30,000 தொழிலாளர்களை குறைக்கும் வகையில் GM திட்டமிட்டிருந்தது. ஆனால் அலையென வெளியேறும் தொழிலாளர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே தன்னுடைய சிறப்புத் திட்டத்தின் இலக்கை அடைய வைத்துவிடும். தற்போதைய வேலைகுறைப்பு கடந்த ஆண்டு 6,500 தொழிற்சங்க உறுப்பினர்கள் வேலை வெட்டிற்கு பின்னர் வருவதாகும்.\nஎதிர்பார்த்ததையும் விடக் கூடுதலான தொழிலாளர்கள் வெளியேறினாலும், குறுகிய காலத்தில் மூடப்படுவதாக இருந்த ஆலைகளின் எண்ணிக்கையை அது உயர்த்துவதாக இல்லை என்று GM கூறிவிட்டது. இதன் விளைவாக தொழிலாளர்கள் எண்ணிக்கையில் தட்டுப்பாடு ஏற்பட்டு, தன்னுடைய தொழிலாளர்களை சுழற்சி முறையில் வேலைவாங்கும்போது பெரும் குழப்பம் ஏற்படும் என்று பகுப்பாய்வாளர்கள் கூறியுள்ளனர். 2008 இற்குள் 12 ஆலைகளையும், பொறியியல் மையங்களையும் மூட GM உத்தேசித்துள்ளது.\nசீக்கிரமான ஓய்வு, மற்றும் வெளியேறும் சலுகைகள் திட்டத்தினால் GM நிறுனத்திற்கு கிட���டத்தட்ட $3.8 பில்லியன் தொகையாகவும் மற்றும் சலுகைகளில் மாற்றங்களை செய்யவும் உடனடியாக கொடுக்க வேண்டியுள்ளது. அத்துடன் அதன் நடைமுறை செலவினங்களையும் கணிசமாகக்குறைக்கும். திங்களன்று செய்தியாளர் மாநாட்டில் தலைமை நிர்வாக அதிகாரி Rick Wagoner எதிர்பார்த்தைவிட அதிகமாக தொழிலாளர்கள் வெளியேறுவதால் நிறுவனம் தன் அமெரிக்க கட்டுமானச் செலவினங்களில் சேமிப்பு பற்றிய இலக்கை $7 பில்லியனில் இருந்து $ 8 பில்லியனுக்கு உயர்த்தும் என்று கூறினார்.\nBurnham Securities பகுப்பாய்வாளரான டேவிட் ஹிலீயின் கருத்தின்படி வெளியேறும் GM தொழிலாளர்களில் பலருக்கு பதிலாக $19 மணி ஒன்றுக்கு ஊதியம் கொடுக்கப்படும் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவர் என்றும், இது தற்போதைய ஊதிய விகிதத்தைவிட 30 சதவிகிதம் குறைவு என்றும் தெரிகிறது. வேறு நலன்கள் எதையும் இவர்கள் பெறமாட்டார்கள்.\nமணி ஒன்றிற்கு 80 டாலர்கள் என ஊதியங்கள், சலுகைகள் மற்றும் ஓய்வூதியங்கள் பெறும் தொழிலாளர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் GM இற்கு இதனால் செலவினங்களில் சேமிப்பு என்பது ஒரு தொழிலாளருக்கு 129,000 டாலர்கள் ஆகும்; கூடுதல் பணிநேர செலவினம் இதில் அடங்காது.\nடெல்பியின் புதிதாக சேர்க்கப்படும் தொழிலாளர்களுக்கு, வேறு சலுகைகள் ஏதுமின்றி, ஒரு மணி நேரத்திற்கு 14 டாலர்கள் கொடுக்கப்படுகிறது. இந்நிறுவனம் வெளியேறும் தொழிலாளிகளுக்கு பதிலாக ஒரு பகுதியாக ஏற்கனவே 2,000 தற்காலிக தொழிலாளர்களை நியமித்துள்ளது\nபுதிதாக வேலைக்கு சேரும் தற்காலிக தொழிலாளர்கள் UAW இற்கும் கார்த் தொழில் முதலாளிகளுக்கும் இடையே உள்ள ஒப்பந்தப்படி தொழிற்சங்கத்தில் சேருமாறு கட்டாயப்படுத்தப்படுவதுடன் UAW அதிகாரத்துவத்திற்கு அங்கத்துவ சந்தா கட்டணங்களையும் செலுத்த வேண்டும்.\nஏராளமான கார்த் தொழிலாளர்கள் இப்படி வெளியேறுவது, சீக்கிரம் ஓய்வு பெறுவது என்று எடுத்த முடிவு பல தசாப்தங்களாக UAW அதிகாரத்துவத்தின் காட்டிக்கொடுப்பினால் ஏற்பட்ட விளைவு ஆகும். கார்த்தொழிலாளர்களின் எதிர்ப்பை அடக்கும் பங்கு மற்றும் தொழிலாளர்கள்மீது நிர்வாகம் நடத்தும் தாக்குதல்களுக்கு ஒத்துழைத்தது என்ற பங்கு UAW உறுப்பினர் எண்ணிக்கையில் ஏற்பட்ட பெரும் சரிவில் பிரதிபலிப்பாகிறது. லாஸ் வேகாசில் இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற UAW மாநாட்டு அறிக்கையில் தொழிற்சங்கத் தலைமை UAW சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனில் இருந்து 1942ல் இருந்ததற்கும் மிகக்குறைவான 557,000 ஆகிவிட்டது என்று ஒப்புக் கொண்டுள்ளது.\nஅடிவானத்தின் இன்னும் கூடுதலான காட்டிக் கொடுப்புக்களையே கண்ணுறும் பல மூத்த கார்த் தொழிலாளர்கள் GM ன் வெளியேறும் சலுகைகள், விரைவில் ஓய்வு என்ற திட்டத்தை தங்கள் வாழ்வில் போராடிப் பெற்ற சலுகைகளின் ஒரு பகுதியையாவது காப்பாற்ற ஒரே ஒரு வழியாக நினைக்கின்றனர்.\nGM மற்றும் டெல்பியின் தொழிலாளர்கள், சிறப்புத் திட்டத்தில் கொடுத்த சலுகைகளை ஏற்கவில்லை; ஏனெனில் அவை நியாயம் அற்றவை, போதுமானவை அல்ல என்று அவர்கள் நினைத்தனர். GM உறுதியளிக்கும் ஓய்வூதிய நலன்கள் காப்பாற்றப்படும் என்ற தீவிர உத்தரவில்லாமல் பல தொழிலாளர்களும் பொருளாதார சிரமங்களுக்கு தள்ளப்படுவர். டெல்பியின் உதாரணம் அவர்களுக்கு முன்பு இருந்தது. உலகின் மிகப் பெரிய கார் உதிரிபாகங்கள் நிறுவனமான இது, 1999ல் GMல் இருந்து தோற்றுவிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் திவால் முறை பாதுகாப்பை நாடி, தன்னுடைய தொழிற்சங்க ஊழியர்களை 60 சதவிகித ஊதிய வெட்டிற்கு உடன்படுமாறும் சுகாதாரக்காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் பல நலன்களை இழப்பதற்கு உடன்படுமாறும் கட்டாயப்படுத்திவிட்டது.\nGM மற்றும் UAW இரண்டும் GM தொழிலாளர்களுக்கு முன் இதே வழி அவர்களுக்கும் ஏற்படக்கூடும் என்ற நிலையைக்காட்டி இன்னும் கூடுதலான வேலைவெட்டுக்கள் சலுகை குறைப்புக்களை ஏற்கவேண்டும் என்று மிரட்டிச் செயல்படுத்திவிட்டன.\nஇப்படி வெளியேறும் திட்டத்தின்கீழ் செல்லும் தொழிலாளர்களின் நிலைமை துன்பியலானதாகும். அனைவரும் எதிர்பார்த்திருந்த வாழ்நாள் முழுவதும் கிடைக்கக்கூடிய ஓய்வூதிய நலன்கள் என்பதற்கு பதிலாக வெளியேறும் தொழிலாளர்களுக்கு ஓரிரு ஆண்டுகளின் ஊதியம், சலுகைகளுக்கும் மேலான ஆதாயங்கள் ஏதும் கிடைக்காது.\nகடந்த இலையுதிர் காலத்தில் GM மற்றும் UAW இரண்டும் முன்னோடியில்லாத வகையில் சலுகை இழப்பு தொகுப்பை கொண்டுவந்தன; இதன்படி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நூறாயிரக்கணக்கான டாலர்களை தங்கள் சுகாதார காப்புறுதி நலன்களுக்காக செலவழிக்க வேண்டியதாயிற்று; வேலையில் இருக்கும் தொழிலாளர்களே��� நிறுவனத்தின் சுகாதாரக் காப்புறுதி செலவினங்களுக்கு உதவிநிதி அளிக்கும் வகையில் தங்களுடைய ஊதிய உயர்வை ஒத்திப் போட வேண்டியதாயிற்று.\nUAW இன் தலைவரான Ron Gettelfinger இந்த மாத தொழிற்சங்க மாநாடு ஒன்றில் கூறிய கருத்துக்கள் இந்த இழப்புக்கள் தொடக்கம்தான் என்பதை தெளிவுபடுத்துகிறது. கார் உற்பத்தியாளர்கள் முன்னோடியில்லாத வகையில் நீண்ட கால நெருக்கடியை எதிர்கொள்ளுகின்றனர் என்றும் தொழிற்சங்கங்கள் சுகாதார நலன்கள், ஓய்வூதியங்கள், வேலைகள், ஊதியங்கள் ஆகியவற்றில் இன்னும் வெட்டுக்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெளிவாக்கினார். வெளியேறும் தொகுப்பை ஏற்பது குறித்த காலக் கெடு இன்னும் இரண்டு வாரங்கள்தான் என்று இருந்த நேரத்தில் வந்த இந்த உரை பெரும்பாலான தொழிலாளர்களை வெளியேறும் முடிவிற்கு தள்ளியதில் கணிசமான பங்கைக் கொண்டிருந்தது.\nUAW நிறுவனங்களுடன் தற்போதைய தொழிலாளர் பிரிவை பெரிதும் குறைத்து புதிய இரத்தத்தை கொண்டுவரும் கொள்கையுடன் ஒத்துழைக்கிறது; இதன் விளைவு இளந் தொழிலாளர்கள் பழைய தொழிலாளர்கள் செய்து வந்த வேலையை அவர்கள் பெற்றுவந்த ஊதியத்தில் ஒரு பகுதிக்கு செய்யவேண்டும்; தவிரவும் சுகாதார, ஓய்வூதிய நலன்கள் இவர்களுக்கு கிடையாது. இத்திட்டம் வேண்டுமென்றே தொழிலாளர் செலவினங்களை குறைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது; இதன் விளைவாக கார் உற்பத்தி நிறுவனங்களின் வருமான குறைப்பு ஈடுகட்டப்பட முடியும் என்றும் உத்தரவாதம் அளித்து ஒரு குறைவூதிய, நிறைந்த அனுபவம் உடைய சுரண்டப்பட்ட தொழிலாளர்கள் அளிப்பை வழங்கும் தொழிலாளர் ஒப்பந்தக்காரர் என வகையில் UAW இருக்கும். வேலை கிடைப்பதற்காக இத்தொழிலாளர்கள் தொழிற்சங்க அங்கத்துவ சந்தை தொகைகளை செலுத்துவதற்கு கட்டாயப்படுத்தப்படுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/05/30/welcome-rajinikanth-fans-tuticorin/", "date_download": "2019-11-21T22:15:44Z", "digest": "sha1:NICUCBYJOOW6UTMYVCMTI4KFE5RZG327", "length": 40010, "nlines": 408, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Welcome Rajinikanth fans Tuticorin, tamilnews.com", "raw_content": "\nதூத்துக்குடியில் ரஜினி – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒ��்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nதூத்துக்குடியில் ரஜினி – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்திக்க தூத்துக்குடி விமானநிலையம் வந்த நிலையில் அவரை ரசிகர்கள் கூட்டம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.\nமேலும் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்டவர்களின் ஒவ்வொருவர் வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.\n​​​26 ஆண்டுகளுக்கு பின் மின்சாரம் கிடைக்கப்பெறும் ஆதிதிராவிடர் காலணி\nகள்ளத்துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் காலில் காயம்\n22 ஆண்டு கால ஸ்டெர்லைட் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது – செல்லூர் ராஜூ\nபிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு – 87.4 % பேர் தேர்ச்சி\n​​​​இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nசிறுமியை கடத்தி மது ஊற்றி – பாலியல் தொல்லை\nத.வா.க தலைவர் வேல்முருகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகாவல் உதவி ஆணையர் – காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nசவுதிக்கு தடை விதித்த கட்டார் -அரசின் அதிரடி\nஜூன் மாதம் முழுவதும் பிரான்ஸில் வேலைநிறுத்தமா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம��பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்க���ங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒர��நாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழ��னத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்��ுள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஜூன் மாதம் முழுவதும் பிரான்ஸில் வேலைநிறுத்தமா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1327332.html", "date_download": "2019-11-21T21:29:05Z", "digest": "sha1:55FMZDHOFUBABOUUAOLJTO532WDLG2CQ", "length": 11037, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்- வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!!! – Athirady News ;", "raw_content": "\nஅதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்- வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..\nஅதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்- வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல் தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:-\nஅரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தின் பண்டிகையை சிறப்பிக்கவேண்டும். குறிப்பாக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்.\nஉலகின் நீண்ட தூர விமான சேவை சோதனை வெற்றி..\nஇங்கிலாந்தில் 2 சிறுவர்கள் குத்திக்கொலை..\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஅரச துறை நியமனங்களை இடைநிறுத்தியது திறைசேரி\nமண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nயாழில் இன்ப அதிர்ச்சி கொடுத்த உயர்தர மாணவர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கும்- அறிவியலாளர்கள் கருத்து..\nபல்கலைக்கழக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தம்\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஅரச துறை நியமனங்களை இடைநிறுத்தியது திறைசேரி\nமண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு…\nயாழில் இன்ப அதிர்ச்சி கொடுத்த உயர்தர மாணவர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கும்- அறிவியலாளர்கள்…\nபல்கலைக்கழக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தம்\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு…\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை ஒத்திவைப்பு\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்\nநாட்டில் சமூக உறவுக்கான வழி பிறக்குமா \nதெலுங்கானா எம்.எல்.ஏ.வின் குடியுரிமை அதிரடி ரத்து- பதவிக்கும்…\nவகுப்பறையில் புகுந்த பாம்பு கடித்து 5-ம் வகுப்பு மாணவி பலி\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Main.asp?Id=45&Page=2", "date_download": "2019-11-21T22:48:29Z", "digest": "sha1:V6PISZTFKMOH7RFPYBQUFBI5YKTBYFBA", "length": 5856, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "science, Latest science news in tamil, science news - dinakaran| Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nமாஞ்சா நூல் விற்றவர் உள்பட 4 பேருக்கு குண்டாஸ்\nமனநல மருத்துவமனையில் பெண் கைதி தற்கொலை\nகொல்லூர், கோவாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயில்: ஐஆர்சிடிசி தகவல்\nசூரிய ஒளி முன்னிலையில் காபனீரொட்சைட்டினை திரவ எரிபொருளாக மாற்றக்கூடிய செயற்கை இலை உருவாக்கம்\nபுதன் கிரகம் சூரியனைக் கடந்து செல்லும் அரிய காட்சி: நாசா வெளியீடு\nஎதிர்மறையான எண்ணங்களுக்கு புதிய இந்தியாவில் இடமில்லை: பிரதமர் மோடி உரை\nசூரிய குடும்பத்தைக் கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ பகுதிக்கு சென்றது வாயேஜர் 2 விண்கலம்\nநாய் போன்ற தோற்றமளிக்கும் அரியவகை விலங்கினம்\nபுவியியல் மாற்றங்களால் உருவாகும் கல்மரம்\nஇரு மாநிலங்களின் அந்தஸ்து பெற்ற இருவாட்சி\nகே.4 அணு ஆயுத ஏவுகணையை நாளை மறுநாள் பரிசோதனை செய்கிறது இந்தியா\nசூரியனைப் போன்று வெறும் 3.3 மடங்கு மட்டுமே நிறையுடன் கூடிய புதிய கருந்துளை கண்டுபிடிப்பு\nபாஸ்பேட்டால் உருவான நௌரு தீவு\nஅணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் தாக்கும் புதிய ஏவுகணை சோதனை வெற்றி\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nகுவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்\nAmazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்\nதுபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2015/05/", "date_download": "2019-11-21T22:36:27Z", "digest": "sha1:TTFGSLXERHBF6RHE46ZDWBQ734UFFVEA", "length": 8451, "nlines": 155, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "May 2015 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nமாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்\nவணக்கம், வெங்கட் பிரபுவுடன் சூர்யா இணைந்துள்ள முதல் படம். இயக்குனருக்கு முந்தைய படமான 'பிரியாணியில்' காரம் இல்லாததாலும், சூர்யாவி...\nஅ....ஆஆஆ ... இங்க பேய் இருக்கு \nவணக்கம், பேய், ஆவி என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பேய் பற்றிய பயமும், பேய் கதைகளை பற்றியும், நாம் பல இடங்களில் கேட்...\nஅப்புறம் எதை தான் த���ன்றது \nவணக்கம், நம் முன்னோர்கள் உணவையே மருந்தாக சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று பலரும் மருந்தையே உணவாக உண்டு கொண்டிருக்கிறோம். அதற்கு ...\nஉத்தம வில்லன் - விமர்சனம்\nவணக்கம், உலக நாயகனின் படம் என்றாலே எதிர்பார்ப்பு கூடிவிடும். படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரே பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் ட்ரைலர...\nமாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்\nஅ....ஆஆஆ ... இங்க பேய் இருக்கு \nஅப்புறம் எதை தான் தின்றது \nஉத்தம வில்லன் - விமர்சனம்\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-11-21T21:21:07Z", "digest": "sha1:RZLTMVBRM6IPCYGYXPBOBXQPGUVKW4W5", "length": 15842, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கட்சி கூட்டத்தை விட்டு வெளியேறிய யோகி அதித்யநாத். உ.பி. பா.ஜ.க.வில் மோதலா? - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாதுகாப்புதுறையில் பிரக்யா சிங் தாக்கூர்: குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு அங்கீகாரம்\nஜாா்க்கண்டில் 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு: ராகுல் குற்றச்சாட்டு\nகஷ்மீரில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை – அ��ித் ஷா; குலாம் நபி ஆஸாத் கிண்டல்\nபுதிய விடியல் – 2019 நவம்பர் 16-30\nஉயர் சாதியினருக்கு மட்டுமா உயர்கல்வி நிறுவனங்கள்\nகஸ்டடி மரணத்தில் எஸ்.ஐ.க்கு ஆயுள் தண்டனை\nசமஸ்கிருதம் கற்றுக்கொடுக்கும் முஸ்லிம் பேராசிரியர்: எதிர்ப்பு தெரிவிக்கும் இந்துத்துவ மாணவர் அமைப்பு\nபாஜக ஆட்சியில் ரூ.95,760 கோடி வங்கி மோசடி: ஒப்புக்கொண்ட நிர்மாலா சிதாராமன்\nபாஜகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ மீது செருப்பு வீச்சு..\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி உருவபொம்மை எரிப்பு\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவி 182 கோடி சொத்து சேர்த்த எம்.எல்.ஏ\nகாந்திக்கு எதிராக நோட்டீஸ் விநியோகித்த கோட்சே ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கப்படும்- நிர்மலா சீதாராமன்\nபாபரி மஸ்ஜித் தீர்ப்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்வது என்ற முஸ்லிம் தனியார் சட்ட வாரிய முடிவிற்கு PFI வரவேற்பு\nகர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்வீருக்கு கத்திக்குத்து..\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nகட்சி கூட்டத்தை விட்டு வெளியேறிய யோகி அதித்யநாத். உ.பி. பா.ஜ.க.வில் மோதலா\nBy Wafiq Sha on\t January 10, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஉத்திர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க விற்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தின் வெளிப்பாடாக அக்கட்சி எம்.பி.யோகி அதித்யானத் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார்.\nகடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பா.ஜ.க. வின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட யோகி அதித்யாநாத் அக்கட்சியின் தலைவர்களின் முடிவில் அதிருப்தி கொண்டதாகவும் அதனால் அக்கூட்டம் முடியும் வரை காத்திருக்காமல் பாதியிலேயே வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.\nஅதித்யாநாத்தின் ஹிந்து யுவ வாகினி அமைப்பின் உத்திர பிரதேச தலைவர் சுனில் சிங், இது குறித்து கூறுகையில், “சனிக்கிழமை யோகி அதித்யநாத் டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்குகொள்ளவில்லை.” என்றும் “12 மணியளவில் அவர் லக்னோவிற்கு செல்ல இருந்த விமானம் மூலம் லக்னோ சென்றுவிட்டார்” என்று கூறியுள்ளார்.\nஹிந்து யுவ வாகினி என்ற இயக்கத்தை தனிப்பட்ட முறையில் நடத்தி வரும் யோகி அதித்யநாத் அந்த அமைப்பு மூலம் கோரக்பூர் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்து வந்தார். பா.ஜ.க. வின் உத்திர பிரதேச முதல்வர் வேட்பாளாராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று அவர் பா.ஜ.க. விடம் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. ஆனால் அவரின் கோரிக்கைக்கு சரியான பதில் வராததாலும் மோடியின் அமைச்சரவையில் அவருக்கு மந்திரி பதவி கூட கிடைக்காததாலும் அவர் அதிருப்தியில் இருந்தார் என்று கூறப்படுகிறது.\n10 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட 27 பேர் கொண்ட பா.ஜ.க. உத்திர பிரதேச தேர்தல் கமிட்டி குழுவிலும் அவரது பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கோராக்பூர் பகுதியில் அதித்யாநாத்தின் ஆளுகைக்கு போட்டியாக திகழும் ஷிவ் பிரதாப் சுக்லா மற்றும் ராமபதிராம் திரிபாதி ஆகிய இரண்டு பிராமண தலைவர்கள் அக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது தொடர்பாக யோகி அதித்யாநாத்திற்கு நெருக்கமானவர்கள், பா.ஜ.க. வின் இந்த செயல் அதற்கு பாதகமாக முடியும் என்றும் அதித்யாநாத் மற்றும் அவரது ஹிந்து யுவ வாகினி அமைப்பு அப்பகுதியில் செல்வாக்கு மிகுந்தது என்றும் அதனால் இந்த கருத்து வேறுபாடு தீர்க்கப்படவில்லை என்றால் அதற்கு விலையாக பா.ஜ.க. பல தொகுதிகளை இழக்க நேரிடும் என்று கூறியுள்ளனர்.\nTags: உத்திர பிரதேசம்பா.ஜ.க.யோகி ஆதித்யநாத்\nPrevious Articleபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 35% வேலையிழப்பு, 50% வருவாயிழப்பு\nபாதுகாப்புதுறையில் பிரக்யா சிங் தாக்கூர்: குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு அங்கீகாரம்\nஜாா்க்கண்டில் 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு: ராகுல் குற்றச்சாட்டு\nகஷ்மீரில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை – அமித் ஷா; குலாம் நபி ஆஸாத் கிண்டல்\nபாதுகாப்புதுறையில் பிரக்யா சிங் தாக்கூர்: குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு அங்கீகாரம்\nஜாா்க்கண்டில் 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு: ராகுல் குற்றச்சாட்டு\nகஷ்மீரில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை – அமித் ஷா; குலாம் நபி ஆஸாத் கிண்டல்\nபுதிய விடியல் – 2019 நவம்பர் 16-30\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபாஜக ஆட்சியில் ரூ.95,760 கோடி வங்கி மோசடி: ஒப்புக்கொண்ட நிர்மாலா சிதாராமன்\nஜாா்க்கண்டில் 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு: ராகுல் குற்றச்சாட்டு\nபாஜகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ மீது செருப்பு வீச்சு..\nஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-12-06-2019/", "date_download": "2019-11-21T21:27:48Z", "digest": "sha1:JV6TAXGHLQZXY24WLUECTRK7BFIXYDGO", "length": 5031, "nlines": 82, "source_domain": "www.trttamilolli.com", "title": "கதைக்கொரு கானம் – 12/06/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nகதைக்கொரு கானம் – 12/06/2019\nதிருமதி.ஜோர்ஜ் ரதினி , பிரான்ஸ்\nபெண்கள் நேரம் -08/06/2019 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கட்சி தலைமைத்துவப் போட்டி: இரண்டாவது வாக்கெடுப்பிலும் போரிஸ் ஜோன்சன் முன்னிலை\nகதைக்கொரு கானம் – 13/11/2019\nஐக்கிய இராச்சியத்திலிருந்து திரு.நாதன் அவர்கள்\nகதைக்கொரு கானம் – 06/11/2019\nதிருமதி ரோஜா சிவராஜா பிரான்ஸ்\nகதைக்கொரு கானம் – 30/10/2019\nகதைக்கொரு கானம் – 09 /10/ 2019\nகதைக்கொரு கானம் – 18/09/2019\nகதைக்கொரு கானம் – 17/ 07/ 2019\nகதைக்கொரு கானம் – 10/07/ 2019\nகதைக்கொரு கானம் – 19/06/2019\nகதைக்கொரு கானம் – 22/05/2019\nகதைக்கொரு கானம் -( 15 /05/2019)\nகதைக்கொரு கானம் – 08/05/2019\nகதைக்கொரு கானம் – 01/05/2019\nகதைக்கொரு கானம் – 24/04/2019\nகதைக்கொரு கானம் – 10/04/2019\nகதைக்கொரு கானம் – 03/04/2019\nகதைக்கொரு கானம் – 27/03/2019\nகதைக்கொரு கானம் – 20/03/2019\nகதைக்கொரு கானம் – 13/03/2019\nகதைக்கொரு கானம் – 06/03/2019\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். லூயிஸ் அர்ஜுன்\n25வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி. பாஸ்கரன் & சாந்தி\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2019/list-of-do-s-and-don-ts-for-dry-skin-that-you-should-follow-025254.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-21T22:14:32Z", "digest": "sha1:V2XWLPIRYH3N2KW6SM6KSFAYK4TUFJW6", "length": 17721, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெயில்ல முகம் ரொம்ப வறண்டு போயிடுச்சா? 2 நிமிஷத்துல எப்படி சரி பண்றதுனு பாருங்க? | List of Do’s and Don’ts for Dry Skin That You Should Follow - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n9 hrs ago இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\n9 hrs ago பாலியல் தொழில் பற்றி இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா\n10 hrs ago 2019 ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு மூர்க்கத்தனமான உடையில் வந்து அதிர்ச்சி அளித்த கிம்\n11 hrs ago இன்று உலக ஹலோ தினம் : காதலுக்கு மரியாதை செய்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்��ம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெயில்ல முகம் ரொம்ப வறண்டு போயிடுச்சா 2 நிமிஷத்துல எப்படி சரி பண்றதுனு பாருங்க\nவறண்ட சருமம் என்பது நிறைய பேர்களுக்கு தொல்லை தரக்கூடிய விஷயமாகவே உள்ளது. சில பேருக்கு இந்த பிரச்சினை நிரந்தரமாகவும் சில பேருக்கு சீசன் மாற்றங்களை பொருத்தும் ஏற்படும். வறண்ட சருமம் இருந்தாலே தோல் அரிப்பு, தோல் உரிதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.\nசருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருத்தல், இறந்த செல்களை நீக்குதல், ஆல்கஹால் கலந்த அழகு பொருட்களை தவிருங்கள் மற்றும் பல டிப்ஸ்களை ப்லோ செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசருமத்தை வறண்டு போக விடாதீர்கள்\nஉங்கள் சருமம் போதிய ஈரப்பதம் இல்லாமல் வறண்டு போவதை முதலில் தவிருங்கள். சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து போஷாக்குடன் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு பொலிவான ஆரோக்கியமான சருமம் கிடைக்கும். எனவே நிறைய தண்ணீர் குடியுங்கள்.\nMOST READ: குபேரன் அருளால் கோடி கோடியாக லாபம் கிடைக்கப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஇறந்த செல்களை தினமும் நீக்குவது சருமத்தை புதுப்பிக்கும். எனவே வாரத்திற்கு ஒரு முறையாவது ஸ்க்ரப் பயன்படுத்தி இறந்த செல்களை நீக்குங்கள். இது சரும துளைகளை திறந்து பருக்கள் வராமல் காக்கும்.\nவறண்ட சருமம் உடையவர்கள் எக்காரணம் கொண்டும் ஆல்கஹால் கலந்த அழகு பொருட்களை தவிருங்கள். ஏனெனில் இது உங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கி விடும். எனவே அழகு சாதனப் பொருட்கள் வாங்கும் போது அதன் லேபிள்களை நன்றாக படித்து கொள்ளுங்கள்.\nMOST READ: இந்த மண்டையில கூட முடி வளர வைக்கணுமா இந்த 4 பொருளையும் தேய்ங்க...\nவறண்ட சருமம் உடையவர்கள் பேஸ் எண்ணெய்களைக் கொண்டு அவ்வப்போது மசாஜ் செய்து வரலாம். இது சருமத்திற்கு மாய்ஸ்சரைசிங் தன்மை தருவதோடு தோல் உரிதலை தடுக்கும். சருமம் மென்மையாக மாறும்.\nஉங்களுக்கு வறண்ட சருமம் என்றால் பவுடர் மேக்கப் போடுவதை தவிருங்கள். ஏ���ெனில் இது ஆங்காங்கே திட்டுகளை ஏற்படுத்தி விடும். அதற்கு பதிலாக லிக்யூட் டைப் மேக்கப் சிறந்தது.\nசூடான மற்றும் குளிர்ந்த நீர் குளியல் உங்கள் சருமத்தை இன்னும் வறண்டு போக வைத்து விடும். எனவே வெதுவெதுப்பான குளியலை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் சரும ஈரப்பதத்தை தக்க வைக்கும்.\nMOST READ: இந்த அதிசயப் பழத்த பார்த்திருகீங்களா அப்போ நீங்க அதிர்ஷ்டசாலிதான்... ஏன் தெரியுமா\nசருமம் வறண்டு போவதற்குள் மாய்ஸ்சரைசர் அப்ளே செய்யுங்கள்\nஉங்கள் சருமம் முழுவதும் வறண்டு போன பிறகு மாய்ஸ்சரைசர் அப்ளே செய்வது பலனை அளிக்காது. எனவே குளித்த உடன் மாய்ஸ்சரைசர் அப்ளே செய்து கொள்ளுங்கள். இது சருமம் முழுவதும் வறண்டு போவதை தடுக்கும்.\nமேலே குறிப்பிட்டுள்ள சின்ன சின்ன டிப்ஸ்களே போதும் உங்கள் வறண்ட சருமத்தை அழகாக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுக்கு டாட்டூ போட ரொம்ப ஆசையா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nஎக்காரணம் கொண்டும் இந்த பொருட்களை முகத்துல போடாதீங்க...\nகுளிர்காலத்தில் பேஷியல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nதீபாவளிக்கு ஷாப்பிங் செஞ்சே களைச்சு போய்டீங்களா உங்களை பிரஷ்ஷாக்க இந்த பேஸ் மாஸ்க் போடுங்க...\nஉங்க முகமும், கழுத்தும் ரொம்ப கருப்பா இருக்கா அதை நீக்க இதோ சில வழிகள்\nஇரண்டே நாட்களில் வெள்ளையா தெரியணுமா இதோ சில ஆயுர்வேத வழிகள்\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nஉங்க சருமத்துல எப்பவும் எண்ணெய் வழியுதா தக்காளி ஒன்னு போதும் அத நிறுத்த...\nஆண் ஹார்மோன்கள் பெண்கள் உடலில் சுரக்கும்போது அவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nவீட்டிலேயே எப்படி பாடி வாஷ் எளிமையாக தயாரிக்கலாம் தெரியுமா\nமுத்தத்தை பெற வைக்கும் ஈர்க்கும் உதடுகளுக்கான லிப் ஸ்க்ரப்\nஎண்ணெய் சருமத்தினால் சோர்வடைந்து விடீர்களா உங்களுக்கானத் தீர்வு.\nRead more about: skin care oil alcohol சருமப் பராமரிப்பு வெந்நீர் எண்ணெய் ஆல்கஹால்\nMay 11, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமார்டன் உடைகளில் மட்டுமல்ல புடவையிலும் செக்ஸியாக காட்சியளிக்கும் நயன்தாராவின் சில லுக்ஸ்\nஇந்த சாதாரண செயல்கள் உங்களின் உடலுறவில் கூடுதல் சுவாரஸ்யத்தை சேர்க்குமாம் தெரியுமா\nஉங்க காதலால உங்கள் நண்பர்கள் அனுபவிக்கும் தொல்லைகள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/chanakya-niti-don-t-commit-these-mistakes-in-your-youth-025582.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-21T21:46:17Z", "digest": "sha1:F3O4V4ZPHEGMKA33CT4HNABSQR3ZGN3V", "length": 21455, "nlines": 182, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்களின் இந்த இளமைக்கால சிறிய தவறுகள் உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்...! | Chanakya Niti: Don't commit these mistakes in your youth - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n10 hrs ago ஆண்கள் நுழைய அனுமதியில்லாத கோவில்கள் பற்றி தெரியுமா\n10 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்களை புகழ் தேடி வருமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா\n10 hrs ago அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள் உங்கள் பிரச்சனைக்கான தீர்வுதான் இது…\n13 hrs ago தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான முதல் இரவு பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா\nNews பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nTechnology நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nMovies ஒருவழியா ஜூனியர் என்.டி.ஆர்.,க்கு ஜோடியை கண்டுபிடித்த ராஜமெளலி\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்களின் இந்த இளமைக்கால சிறிய தவறுகள் உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nஇளமை காலத்தில் தவறுகள் செய்வது என்பது சகஜமான ஒன்றுதான். தவறுகள் செய்யாத மனிதனும் இருக்க முடியாது, தவறு செய்யாதவன் மனிதனாகவே இருக்க முடியாது. தவறுகளில் இருந்துதான் நாம் எப்பொழுதும் பாடம் கற்றுக்கொள்ள முடியும். அதற்காக வாழ்க்கை முழுவதும் பாடம் கற்றுக்கொண்டே இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.\nதவறுகள் எப்பொழுதும் நிகழ்காலத்தோடு முடிந்து விடுவதில்லை சில தவறுகள் உங்களின் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடும். அந்த வகையில் நீங்கள் இளமைக்காலத்தில் செய்யும் சில தவறுகள் உங்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். அந்த தவறுகள் என்னென்ன என்று இந்த பதவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசில நேரங்களில் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது பரவாயில்லை அதற்காக உங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனக்குறைவாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. அனைத்து உணவுகளையும் குப்பைத்தொட்டி போல உங்கள் வயிற்றில் கொட்டாதீர்கள், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுங்கள்.\nஎப்போதாவது அதிக செலவு செய்வது தவறில்லை, ஆனால் அதனை வாழ்க்கை முழுவதும் செய்வது உஙக்ளின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் திடீர் சிரமங்களை சமாளிக்கும் அளவிற்காவது சேமித்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.\nநீங்கள் இளமையாகவும், உடலில் வலிமையுடனும் இருக்கும்போதே உங்களுக்கு வேண்டிய பயணங்களை செய்யுங்கள். உலகை ரசிப்பதை உங்களின் இளமைக்காலத்திலேயே செய்து விடுங்கள்.\nMOST READ: உங்கள் எடையின் படி ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிப்பது உங்களுக்கு ஆரோக்கியம் தெரியுமா\nகுடும்பத்துடன் நேரம் செலவழிக்காமல் இருப்பது\nஉங்களுக்கு பிடித்தவர்களுடன் நேரம் செலவழிக்காமல் இருப்பது என்பது மிகவும் தவறான மற்றும் துரதிர்ஷ்டமான ஒன்றாகும். உங்கள் குடும்பத்துடனும், பிடித்தவர்களுடனும் கண்டிப்பாக இளமைக்காலத்தில் நேரத்தை செல்வழிக்கவேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் அதை நினைத்து நீங்கள் வருந்துவீர்கள்.\nஉங்களுக்கு திருமண வயது வந்த பிறகு உங்களுக்கு பிடித்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் கட்டாயத்திற்காகவும், கடமைக்காகவும் திருமணம் செய்து கொண்டால் அது மிகவும் தவறான ஒன்றாகும்.\nஎப்பொழுதும் உங்கள் தாய்மொழியை தாண்டி எத்தனை மொழிகளை கற்றுக்கொள்ள முடியுமோ அதனை கற்றுக்கொள்ளுங்கள். இது உங்களுடைய சமுதாய அந்தஸ்த்தை மற்றும் உயர்த்தாமல் பல கலாச்சாரங்கள் பற்றிய அறிவையும் உங்களுக்கு வழங்கும்.\nவாழ்க்கையில் பெரும்பாலனோர் இந்த தவறை செய்வார்கள். தவறான உறவில் சிக்கிக்கொள்வது தவற���்ல அது முழுமையாக உங்கள் வாழ்க்கையை சிதைக்கும் முன் எப்படியாவது தப்பி விடுங்கள்.\nMOST READ: இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nமனிதனாக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு பயம் கண்டிப்பாக இருக்கும். அதற்காக அதற்குள்ளேயே மூழ்கி விடக்கூடாது. உங்கள் பயத்தை விரட்டும் ஒன்றை உங்களின் இளமைகாலத்திலேயே கண்டுபிடித்து விடுங்கள்.\nதவறான உறவை போலவே தவறான வேலையும் உங்களின் ஆற்றலை உறிஞ்சக்கூடும். எனவே நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு ஏற்றதல்ல தெரிந்தும் அதையே தொடர்வது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.\nபெற்றோர் பேச்சை கேட்காமல் இருப்பது\nஉங்கள் பெற்றோர்கள் எப்பொழுதும் சரியாகத்தான் பேசுவார்கள் என்று கூற முடியாது. ஆனால் சரியோ, தவறோ அவர்கள் பேச்சை கேட்காவிட்டாலும் கவனிக்கவாவது செய்ய வேண்டும். அவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.\nஇது அனைவரும் செய்யும் ஒரு தவறாகும். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்தே நம்முடைய மகிழ்ச்சியை தியாகம் செய்வது அல்லது சிதைத்து கொள்வது என்பது மிகப்பெரிய தவறாகும்.\nMOST READ: உணவை வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nமற்றவர்களின் மகிழ்ச்சிக்காக சின்ன சின்ன விஷயங்களை தியாகம் செய்வது என்பது தவறல்ல ஆனால் அதையே பழக்கமாக்கி கொள்ளாதீர்கள். மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக உங்கள் கனவுகளை ஒருபோதும் தியாகம் செய்யாதீர்கள். எவரும் அதற்கு தகுதியானவர்கள் அல்ல.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த சாதாரண செயல்களால்தான் நம்முடைய ஆயுள் குறைவதாக சாணக்கியர் கூறுகிறார்...\nபெண்களை பற்றி சாணக்கியர் கூறும் சில முரணான கருத்துக்கள் என்னென்ன தெரியுமா\nதாம்பத்ய உறவுக்குப் பின் ஏன் குளிக்கணும் தெரியுமா - சாணக்கியர் சொல்வதென்ன\nசாணக்கியர் கூறியுள்ளபடி பெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா\nசாணக்கியரின் கூற்றுப்படி உங்கள் எதிரிக்கு நீங்கள் வழங்கும் மிகப்பெரிய தண்டனை எது தெரியுமா\nசாணக்கியரின் கூற்றுப்படி இந்த ஐந்து தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெறுவர்களாம்...\nஅலுவலகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க சாணக்கியர் கூறும் எளிய வழிகள் இதுதான்...\nஉலகின் மிகப்பெரிய ஆயுதமென சாணக்கியர் கூறுவது எதை தெரியுமா\nஎந்த காரியத்தையும் தொடங்கும் முன் இந்த செயல்களை செய்தால் அது வெற்றியாக முடியும் என்கிறார் சாணக்கியர்\nஇந்த சூழ்நிலைகள் ஆண்கள் தவறே செய்யாவிட்டாலும் அவர்களுக்குஅவமானத்தை தேடித்தரும் என்கிறார் சாணக்கியர்.\nஇவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nஇந்த பிரச்சினைகள் இருப்பவர்களின் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இருக்காது என்று சாணக்கியர் கூறுகிறார்..\nJun 20, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு பண மழை பொழியப் போகுதாம்...\nதளபதி ரஜினி மாதிரி நட்புக்கு மரியாதை கொடுக்குற ராசிக்காரங்க யார் தெரியுமா\nநீங்கள் தூங்கும் நிலை உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/two-new-nokia-android-smartphones-pass-certification-in-tamil-013257.html", "date_download": "2019-11-21T21:34:57Z", "digest": "sha1:GQUTQL4TW7SONVXOUTXM4UN4QKEA7RHH", "length": 18156, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "Two new Nokia Android smartphones pass certification - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n10 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n10 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n10 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n11 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியு��ா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதரச்சான்றிதழ்களை கடந்த இரண்டு புதிய நோக்கியா ஆண்ட்ராய்டு.\nகடந்த 2016- ஆண்டின் மறக்க முடியாத தொழில்நுட்ப தருணம் எதுவென்று கேட்டால் அது நிச்சயமாக அதிரடி இலவசங்களை அள்ளி வழங்கிய ரிலையன்ஸ் ஜியோ தான் என்பதில் சந்தேகமே இல்லை. அதே போல ஸ்மார்ட்போன் விரும்பிகளுக்கு 2017 என்று கூறியதும் நினைவிற்குள் உடனடியாக குதிக்கும் ஒரு பிராண்ட் பெயர் தான் - நோக்கியா ஆண்ட்ராய்டு.\nநோக்கியாவின் பிராண்ட் கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனமான எச்எம்டி க்ளோபல் நிறுவனம் எந்தவிதமான ஆடம்பர செய்லபாடுகளிலும் ஈடுபடாமல் நோக்கியா 6 என்ற சிறப்பான கருவியை வெளியிட்டது முதலே நோக்கியாவின் புதிய ஆண்ட்ராய்டு கருவிகள் மீது நன்மதிப்பு ஏற்பட்டு விட்டது. அதன் வெளிப்பாடாக நோக்கியாவின் அடுத்த ஆண்ட்ராய்டு கருவி எது என்ற பல லீக்ஸ் தகவல்கள் உடன் கான்செப்ட் புகைப்படங்கள் வெளியாக தொடங்கின.\nகுறிப்பாக இன்னும் ஒரு சில வாரங்களில் நடக்கவுள்ள மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017 நிகழ்வின் போது நோக்கியாவின் அடுத்தடுத்த ஆண்ட்ராய்டு போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்படுக்கிறது மறுபக்கம் நோக்கியா 6 கருவியின் இரண்டு பிளாஷ் விற்பனையும் நொடிகளில் விற்று தீர்ந்து எதிர்பார்ப்புகளை இன்னும் பெரிய உயரத்துக்கு கொண்டு சென்று விட்டது.\nசமீபத்தில் டி.ஏ.-1003 என்ற நோக்கியா 6 கருவியின் க்ளோபல் வேரியண்ட் கருவி தரச்சான்றிதழ் தளத்தில் புலப்பட்டதாக லீக்ஸ் தகவலொன்று வெளியானது. இப்போது, இன்னும் இரண்டு நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் ரஷ்யாவின் தரச்சான்றிதழ் தளத்தில் புலப்பட்டதாக தெரிய வந்துள்ளது.\nஇந்த மாடல்கள் டி.ஏ.-1008 மற்றும் டி.ஏ.-1030 என்று அறியப்பட்டுள்ளது. எச்எம்டி க்ளோபல் நிறுவனம் தான் விற்பனையாளர் இரு சான்றிதழலில் பட்டியலிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநோக்கியா இ1, நோக்கியா ஹார்ட்\nடி.ஏ.-1008 மற்றும் டி.ஏ.-1030 என்று வெளியான கோட் பெயரின்கீழ் பார்க்கும் போது இந்த கருவிகள் முன்பு லீஸ்ட் தகவலாக வெளியான நோக்கியா இ1, நோக்கியா ஹார்ட் அல்லது ம���்றும் நோக்கியா டி1 ஆகிய கருவிகளில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.\nஇந்த நோக்கியா ஆண்ட்ராய்டு போன்களானது எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் பிப்ரவரி 26-ம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் இதுவரை கிடைத்த ஆன்லைன் தகவல்களில் இருந்து எச்எம்டி நிறுவனம் இந்த ஆண்டு குறைந்தது 6 முதல் 7 நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்க முடிகிறது.\nமொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் 2017-ல் எதிர்பார்க்கப்படும் டாப் 5.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nஅமேசான்: சத்தமின்றி நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\n55-இன்ச் 4கே டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nவிரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/6391-anbe-unthan-sanjaarame-14", "date_download": "2019-11-21T21:09:57Z", "digest": "sha1:MPECY7MYT5HGL3Q4NBCXHWUIXWH2OHXM", "length": 26594, "nlines": 361, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 14 - தேவி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்வி���ள் [FAQs]\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 14 - தேவி\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 14 - தேவி\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 14 - தேவி - 5.0 out of 5 based on 1 vote\n14. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி\nதன் தங்கைகளின் திருமணமும், வித்யாவின் டெலிவரியும் நல்ல படியாக முடிந்தது பிரயுவிற்கு மிகபெரிய releif என்றுதான் சொல்ல வேண்டும்.. இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் மெல்ல வடிய ஆரம்பிக்க, அவள் தலை சுற்ற ஆரம்பித்தது.\nஎல்லோரும் திருமணத்திற்கு பிறகான சடங்குகளில் நின்றிருக்க, ப்ரயு மெதுவாக வெளியே வந்திருந்தாள். பிரியா மட்டும் அவளை கவனித்திருக்க , அவளை நோக்கி வேகமாக போனாள்.\nநல்லவேளை .. மணமகள் அறை அருகே ப்ரயு விழ ஆரம்பிக்கவும், பிரியா வேகமாக வந்து அவளை உள்ளே அழைத்து சென்று விட்டாள்.\nயாரின் கவனமும் கலையாத வகையில் அவளை அறையில் படுக்க வைத்து விட்டு, முகத்தில் தண்ணீர் தெளித்தாள்.\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nஅன்னா ஸ்வீட்டியின் \"மனம் கொய்தாய் மனோஹரி\" - When U Marry a stranger...\nஅங்கே முகூர்த்தம் முடிந்து எல்லோருக்கும் ஜூஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதை வாங்கி முதலில் பிரயுவிற்கு கொடுத்தாள்.\nஅதை குடித்த பின் சற்று நேரம் அமைதியாக இருந்த பிரயுவை முறைத்தபடி பிரியா நின்றிருந்தாள்.\n“ப்ரத்யா .. என்னடி ஆச்சு சாப்பிட்டாயா இல்லயா\nபிரயுவிற்கு அப்போதுதான் நினைவு வந்தது வித்யாவை hospital சேர்த்த அன்று இரவு சாப்பிட்டது.. பிறகு நேற்று இரண்டு வேளை காபி தான் குடித்தாள். குழந்தை பிறக்கும் வரை அவளுக்கும் வேறு நினைவு இல்லை.. பிறகு கான்டீன் போய் பார்த்த போது சாப்பாடு முடிந்து இருந்தது. அதனால் அவளுக்கும், அவள் மாமியாருக்கும் சப்பாத்தியாக வாங்கி வந்திருந்தாள்.\nஅதையும் வித்யா மாமியார் காரில் வந்த அலுப்பும், பசியும் சேர அவர் கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டார்.\nஇரவு அவள் மாமியாருக்கு வாங்கி கொடுத்தவள், கல்யாணம் பற்றிய எண்ணமும், ஆதியின் நிலைமையும் சேர அவளுக்கு பசியும் தெரியவில்லை.. தூக்கமும் வரவில்லை.\nகாலையில் திருமணத்திற்கு வரும் அவசரத்தில் ஒன்றும் சாப்பிடவில்லை.. இப்போ பிரியா கேட்டதும் தான் நினைவு வந்தது.\nஅவள் முகத்தை பார்த்த பிரியா, இவள் கண்டிப்பாக சாப்பிட்டிருக்க மாட்டாள் என்று எண்ணி அவளை நேராக dining ஹால் க்கு அழைத்து சென்றாள்.\nஅப்போதும��� ப்ரயு “ப்ரியா எல்லோரும் வரட்டும் டா... இன்னும் மாப்பிள்ளை வீட்டில் யாரும் சாப்பிட வரவில்லை போல் இருக்கிறது.. எதாவது நினைச்சுக்க போறாங்க..”\n“கொஞ்சம் அடங்கரியா.. அந்த கும்பல் எல்லாம் காலையிலேயே tiffen வெட்டிட்டாங்க.. நீ தான் சோமாலியா லே பஞ்சத்துலே அடிபட்ட மாதிரி இருக்க.. ஆமாம்.. நீ எப்போ சாப்பிட்ட..\nசொன்னால் திட்டுவாள் என்று நினைத்த ப்ரயு “அத விடு... “ என்று சாப்பிட அமர்ந்தவள் , அப்போதும் தன் மாமியாரை அழைத்து hosipital நிலவரம் கேட்டாள். பின் அப்படியே ஆதிக்கு முயற்சி செய்ய... அதிர்ஷ்டவசமாக லைன் கிடைத்தது..\n“ஆதிப்பா..” என்று கண்ணீரோடு அழைக்க.\n“ப்ரயு.. சொல்லுடா.. உனக்கு நியூஸ் கிடைச்சுதா.. “ என்று அவன் கேட்க, அவள் சற்று சுதாரித்து,\n“ஆமாம்.. பா.. நேத்திக்கு நெட் லே பார்த்து தெரிஞ்சிகிட்டேன்.. அதோட உங்க ஆபீஸ் லேர்ந்தும் மெயில் வந்துது.. உங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே.. அங்கே எல்லாம் சரியாயிடுச்சா\n“இல்ல மா... இன்னும் சரி ஆகல... இன்னைக்கு கொஞ்சம் பரவால்ல... அதனாலே... கொஞ்ச நேரம் மட்டும் சிக்னல், பவர் எல்லாம் கொடுத்துருக்காங்க... எப்போ வேணா கட் ஆகலாம்.. “\n“ஒஹ்.. நீங்க சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க.. ஊருக்கு கிளம்பனும் நு.. fridge லே எல்லாம் காலி பண்ணிட்டேன்ன்னு சொன்னீங்களே.. “\n“நியூஸ் கிடச்ச உடனே.. என் friends ரெண்டு பேர் எனக்கும் சேர்த்து சில food items வாங்கி கொடுத்துட்டாங்க.. நானும் சமாளிச்சுட்டு இருக்கேன்..”\n“ஓகே.. கேர் full ஆ இருங்க ஆதிப்பா ..”\n“சரி டா.. கல்யாணம் நல்லா முடிஞ்சுதா நீ மண்டபத்துலே தானே இருக்க... நீ மண்டபத்துலே தானே இருக்க... அம்மா, வித்யா எல்லாம் வந்துருக்கங்களா அம்மா, வித்யா எல்லாம் வந்துருக்கங்களா சாரி மா.. நீ சொன்னத நான் கேட்ருக்கணும் .. லாஸ்ட் வீக் நான் கிளம்பிருந்தா கல்யாணம் அட்டென்ட் பண்ணிருக்கலாம்.. ஒன்ன அந்த அம்மா ஒன்னும் சொல்லலேயே .. உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கா சாரி மா.. நீ சொன்னத நான் கேட்ருக்கணும் .. லாஸ்ட் வீக் நான் கிளம்பிருந்தா கல்யாணம் அட்டென்ட் பண்ணிருக்கலாம்.. ஒன்ன அந்த அம்மா ஒன்னும் சொல்லலேயே .. உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கா “ என்று வரிசையாக கேள்விகள் கேட்டான்..\n“கல்ய்ணாம் முடிஞ்சுது... அப்புறம் ஒரு குட் நியூஸ் .. உங்களுக்கு மருமகன் பிறந்திருக்கான் “ என,\nதொடர்கதை - ஹேய்..... சண்டக்காரா... - 04 - ஜோஷ்னி\nதொடர்கதை - மனம் கொய்��ாய் மனோஹரி - 20\nதொடர்கதை - காணாய் கண்ணே - 43 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 42 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 41 - தேவி\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 14 - தேவி — Devi 2016-05-22 23:58\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 14 - தேவி — Devi 2016-05-22 23:57\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 14 - தேவி — Devi 2016-05-22 23:54\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 14 - தேவி — Devi 2016-05-22 23:48\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 14 - தேவி — Devi 2016-05-22 23:47\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 14 - தேவி — Devi 2016-05-22 23:44\nதேவி....ஊஹூம்..ஒன்ணும் சொல்லத் தெரிலப்பா..இப்பிடியா இப்பிடியா எழுதுவீங்க...அப்பிடியே ஒவ்வொரு வீட்லயும் நடக்கர பிரர்ச்சனைங்கள கண்ணு முன்னாடி கொண்டுவந்து நிறுத்துறீங்க ..அப்பிடியே நான் லயிச்சுப் போயிடுவேன் பா..என்ன சொல்ல\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 14 - தேவி — Devi 2016-05-22 23:43\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 14 - தேவி — chitra 2016-05-14 15:47\nஅப்பாடி , எவளோ போராட்டம் , ஆனா நீங்க சொல்ற மாதரி இப்படி சில வீட்டில் நடகத்தான் செய்யுது.ப்ரயு வேலைக்கு போவது பெட்டெர் , அங்கேயாவது ரெஸ்ட் கிடைக்கும் ,\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 14 - தேவி — Devi 2016-05-22 23:41\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 14 - தேவி — flower 2016-05-14 13:29\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 14 - தேவி — Devi 2016-05-22 23:40\nபெரும்பாலான குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகளை யதார்த்தமாக எழுதுறீங்க தேவி\nஆனாலும் ப்ரயு பாவம் :cry:\nதன் பெண் என்று மட்டுமே நினைக்கும் மாமியார்\nஆதி இப்ப என்ன பண்ணுவார்\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 14 - தேவி — Jansi 2016-05-14 13:11\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 14 - தேவி — Devi 2016-05-22 23:34\nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 13 - சசிரேகா\nTamil Jokes 2019 - எதுக்கு தலைவர் திடீர்னு சம்மந்தமே இல்லாம பெண்கள் பேச்சு சுதந்திரத்தை குறைக்கனும்னு சொல்றார்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 43 - தேவி\nTamil Jokes 2019 - எம்மதமும் சம்மதம்ன்னு சொல்ற உன் மனைவியைப் போய் திட்டுறீயே\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 12 - பிந்து வினோத்\nகவிதை - பெண் குழந்தைகள் வன்கொடுமை - இரா.இராம்கி\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nTamil Jokes 2019 - என்னப்பா விஷயம்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 23 - ஜெய்\nதொடர்கதை - தாமரை மேலே ���ீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 17 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 08 - ராசு\nசிறுகதை - எங்க வீட்டு தீவட்டி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 27 - RR [பிந்து வினோத்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-11-21T21:49:33Z", "digest": "sha1:GEA2PUGUPNV2O44SGWIK6UIG7ZFLWWQD", "length": 10583, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:17 PM\nஎவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் பெரும்பாலான மனிதர்களால் வெற்றியடைய முடிவதில்லை. ஆனால், ஒரு சிலரோ எளிதாக வெற்றிக்கனியைப் பறித்துவிடுகிறார்கள்.\nசவால்களையும் கஷ்டங்களையும் சந்தித்துக் கடந்தபிறகுதான் நமக்குள் இருக்கும் மனவலிமையும் உடல்வலிமையும் நமக்கே புரியும்.\nகற்றுக்கொடுப்பவனின் திறமையையும் தகுதியையும் கற்றுக்கொள்பவன்தான் உறுதி செய்கிறான். கற்பிக்கப்படும் பாடங்களில் அவன் தேர்ச்சி பெற்றால்தான், கற்பித்தவனுக்கான கௌரவம் உறுதிப்படுத்தப்படும்.\nமுதலில் கடினமான பாடங்களை எடுத்துப் படிக்க வேண்டும். எளிதில் படித்து முடித்துவிடுவார்கள். நேரம் செல்ல செல்ல உற்சாகம் குறையும். அப்போது எளிதான பாடங்களை எடுத்து சிரமமில்லாமல் படித்து முடிக்கலாம்.\nகுருநானக் ஜெயந்தி: பாகிஸ்தான் குருத்வாராவில் 1,100 சீக்கியர்கள் வழிபாடு\nபாகிஸ்தானின் உள்ள பஞ்சாப் சாகிப் குருத்வாராவில் இந்தியாவில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் வழிபாடு நடத்தினர்.\nஇன்று என்பது ஒரே ஒருநாள் மட்டுமே. இந்த நிமிடமும் இந்த நாளும் நமக்கு கொடுக்கப்பட்ட வரப்பிரசாதங்கள். ஒரே ஒரு பொருள்தான் உன்னிடம் இருக்கிறது எனும்போது அதன் சிறப்பும் முக்கியத்துவமும் புரிகிறது அல்லவா.\nஇன்பமும் துன்பமும் மனித வாழ்க்கையின் இரண்டு கண்கள். துன்பங்கள்தான் இன்பங்களுக்கான அளவுகோல்கள்.\nஅறியாமல் செய்யும் பாவங்களுக்கான தண்டனை இப்பிறவியிலேயே கிடைக்கும். அறிந்து செய்யும் பாவங்களுக்கான தண்டனை அத்தனை பிறப்புகளிலும் தொடர்ந்து வரும்..\nஆலயத்தின் வாசலிலேயே உங்களை வரவேற்கக் காத்திருந்த ஆண்டவனை நீங்கள்தான் புறக்கணித்துவிட்டீர்கள். எனக்குத் தெரிந்த இந்த உண்மை, ��லயத்தின் உள்ளே இருப்பவனுக்கும் நிச்சயம் தெரியும்.\nகே.சி.எஸ் ஐயர் கணித்த குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\nதினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் கணித்த முதல் நான்கு ராசிகளுக்கான 2019-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை படித்து மகிழுங்கள்.\nஎல்லாம் அறிந்த இறைவா.. எனக்கு எது நல்லதோ அதை நீ கொடுத்தருள வேண்டும் என இறைவனிடம் கேட்டால், இந்த நிறுவனத்தில் உனக்கான எதிர்காலம் இல்லையென்றால் இந்தப் பணி உனக்குக் கிடைக்கச் செய்யமாட்டான் இறைவன்.\nதுயரங்களைச் சுமந்துகொண்டிருப்பவர்கள் நம்மிடம் அதைப் பகிர்ந்துகொள்வது நாம் அந்த துயரங்களை மொத்தமாக களைந்துவிடுவோம் என்ற நோக்கத்தில் அல்ல.\nசெய்யும் செயல் பெரிதாகத்தான் இருக்க வேண்டும் என்பது இரண்டாம்பட்சம். சிறிய செயலாக இருப்பினும் அதை அன்புடன் உடனடியாகச் செய்வதுதான் சாலச் சிறந்தது.\nமனித மனம் அவ்வளவு ஆழமானது. அந்த ஆழத்துக்குள் அத்தனை அற்புத சக்திகள் பொதிந்திருக்கின்றன. அதை அவன் உணர்ந்துகொள்வதும் இல்லை. உலகுக்கு வெளிக்காட்டுவதும் இல்லை.\nஅனுபவ அறிவின் துணை இல்லாமல் அடுத்தடுத்து முயற்சிகள் செய்வது, துடுப்பில்லாமல் படகுச் சவாரி செய்வதற்கே சமம்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2003/aug/180803_HutInq.shtml", "date_download": "2019-11-21T20:59:05Z", "digest": "sha1:NW6GA5K64KB56H6TCFBQZRHKITFIRWID", "length": 31323, "nlines": 59, "source_domain": "www.wsws.org", "title": "Britain: the political issues underlying the Hutton Inquiry The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா\nபிரிட்டன்: ஹட்டன் விசாரணையின் அடிப்படையிலமைந்த அரசியல் பிரச்சனைகள்\nவிஞ்ஞானி டாக்டர் டேவிட் கெல்லி இறந்த சூழ்நிலை குறித்த நீதி விசாரணையை ஹட்டன் பிரபு ஆகஸ்ட் 11 அன்று துவக்கியுள்ளார். இந்த நீதி விசாரணை பிரிட்டனின் ஆளும் தட்டுக்குள்ளும் அரசாங்க நிர்வாகத்திலும் நிலவிய ஆழமான மோதல்களின் விளைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட நெடுங்காலமாக ஒரு பகுதி பிரிட்டனின் அரசியல் நிர்வாகத்தின் குரலாகவும், பிரிட்டனின் பெரிய நிறுவனங்களின் ஊது குழலாகவும் செயல்பட்டு வருகின்ற பிரிட்டிஷ் ஒலிபரப்பு கார்ப்பரேஷனு���்கும் (BBC), டோனி பிளேயரின் அரசாங்கத்திற்கும் இடையே டாக்டர் கெல்லியின் மரணம் தொடர்பாக பகிரங்க மோதல்கள் நடைபெற்றன. இந்த மோதல்கள் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் சென்றுவிட்டது.\nஈராக்கில் மக்களை கொன்று தள்ளும் பயங்கர ஆயுதங்கள் எதுவும் இல்லை, (weapons of mass destruction - WMD) அப்படிப்பட்ட கூற்றுக்கள் மிதமிஞ்சியவை என்று BBC தொடர்ந்தும் செய்திகளை தந்து கொண்டிருந்தது. இதனால் பகிரங்கமாக BBC மீது மிகக் கடுமையான தாக்குதல்களை நேரடியாக ஆளும் குழுவினர் தொடுத்து வந்தனர். இப்படிப்பட்ட கொந்தளிப்பான நிலை ஆளும் குழுக்களுக்குள்ளேயே உருவாகி வந்தது.\n2002 செப்டம்பர் மாதம் பிளேயர் அரசாங்கம் ஈராக் கைவசம் உள்ள பயங்கர ஆயுதங்கள் தொடர்பாக வெளியிட்ட ஆவணங்களில் குளறுபடி செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல்களை BBC வெளியிட்டதற்கு, அரசாங்க நிற்வாகத்திற்குள்ளேயே செல்வாக்கு மிக்க அதிகாரியான டாக்டர் கெல்லிதான் காரணம் என்ற விபரம் அம்பலத்திற்கு வந்த சில நாட்களில், ஜூலை 18 அன்று காடுகள் நிறைந்த பகுதியில் டாக்டர் கெல்லியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.\nபிரிட்டனின் பாதுகாப்புத் துறையில் உயிர் மரபியல் ஆயுதங்கள் தொடர்பான மூத்த ஆலோசகரான டாக்டர் கெல்லி, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஈராக்கிற்கு ஆத்திரம் ஊட்டும் வகையில் பிரிட்டன் நடவடிக்கைகளில் முக்கியவராக இருந்துள்ளார். இவர் ஐ.நா வின் முன்னாள் ஆயுதங்கள் ஆய்வாளர் குழுவின் தலைவர் என்ற முறையில் (UNSCOM) ஈராக்கிற்கு 36 முறை விஜயம் செய்திருக்கிறார். ஈராக் விஞ்ஞானிகளை விசாரிப்பதில் முன்னணி பங்கு வகித்திருக்கிறார். மிகக் கடுமையானவர், அஞ்சாதவர் என்ற பெயரையும் சம்பாதித்துள்ளார். (T.மங்கோல்ட் மற்றும், J.கோல்ட்பர்க் எழுதிய பிளேக் வார்ஸ் (Plague Wars) என்ற நூலில் அவரைப்பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார்கள்)\nபிரிட்டனின் அதிகாரத்திலுள்ளவர்கள் மிகப் பெருமளவிற்கு கெல்லி மீது நம்பிக்கை வைத்திருந்தனர். செப்டம்பர் மாத ஆவணத்தின் வரலாற்றுப் பகுதியை எழுதுகின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு இரகசிய புலனாய்வுத் தகவல்கள் அனைத்துமே கிடைப்பதற்கு வாய்ப்பு வசதிகள் இருந்ததினால், அவரால் பத்திரிகையாளர்களுடன் சுதந்திரமாக கலந்துரையாட முடிந்தது. அத்தகைய உயர் அதிகாரத்திலுள்ள ஒரு மனிதர் மர்மமான சூழ்நிலையில் மாண்டு கிடந்தது மிகுந்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அவர் இறப்பதற்கு முன்னர் நியூயோர்க் டைம்ஸ் நிருபர் ஜீடித் மில்லருக்கு எலெக்ட்ரானிக் மெயிலில் ஓர் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில் ''கருப்பு நடிகர்கள் அரசியல் சித்து விளையாட்டுக்களில் இறங்கியிருப்பதாக'' அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அம்சம் சில சாட்சிகளினால் வலியுறுத்தப்பட்டிருப்பதால், அவர்கள் விசாரணையில் சாட்சியம் அளிக்கவிருக்கின்றனர்.\nஇந்த சாட்சிகளில் பிரதமர் டோனி பிளேயரும் இடம் பெறுகிறார். நீதி விசாரணைக் கமிஷன் முன் சாட்சியம் அளிக்கும் இரண்டாவது பிரதமர் டோனி பிளேயர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தகவல் தொடர்புத்துறை இயக்குநர் எ.கேம்பல், பாதுகாப்பு அமைச்சர் ஜியோப் ஹுன், பாதுகாப்புத்துறை முன்னணி அதிகாரிகள், புலனாய்வு சேவைகளை சார்ந்த முன்னணி அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள், பல்வேறு பத்திரிகையாளர்கள், BBC நிர்வாக குழுத்தலைவர் காவின் டேவிஸ் உட்பட ஒலி, ஒளிபரப்பாளர்கள் ஆகியோர் சாட்சியம் அளிக்க இருக்கிறார்கள்.\nவிசாரணைக் கமிஷன் நடுநிலையானது பகிரங்கமாக நடக்கும் என்று ஹட்டன் பிரபு வலியுறுத்திக் கூறிவந்தாலும், பொதுமக்களுக்கு கெல்லியின் மரணம் தொடர்பாகவும் அதற்கு முந்தைய சம்பவங்கள் குறித்தும் உண்மையான, தணிக்கை செய்யப்படாத தகவல்கள் கிடைக்குமா என்று நம்பமுடியாது.\nடாக்டர் கெல்லி மரணத்திற்கு முந்தைய சம்பவங்களைப்பற்றி மட்டுமேதான் விசாரிக்கப் போவதாக ஹட்டன் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். ஆதலால், BBC யும் இதர ஊடகங்களும் செப்டம்பர் மாதம் பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்ட ஆவணங்கள் தொடர்பான ரகசியங்களை அம்பலப்படுத்துவதற்கு ஒரே செய்தி மூல ஆதாரமாக டாக்டர் கெல்லி செயல்பட்டாரா அப்படி அம்பலப்படுத்திவிட்டு அதனால் ஏற்பட்ட நிர்பந்தங்களை தாக்குபிடித்து சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டாரா அப்படி அம்பலப்படுத்திவிட்டு அதனால் ஏற்பட்ட நிர்பந்தங்களை தாக்குபிடித்து சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டாரா என்ற ஓர் அம்சத்தைப்பற்றி மட்டுமே நீதிபதி ஹட்டன் விசாரிப்பார்.\nநீதிமன்றத்தின் முன், முதலில் ஆஜராகும் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய முடியாது. யாரை மிகத்தீவிரமாக வி��ாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஹட்டன் முடிவு செய்கிறாரோ, அவரைத்தான் இரண்டாவது கட்டத்தில் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும். அத்தகைய சாட்சிகளைப்பற்றி ஏற்கெனவே நடுவர் மன்றத்தில் தெரிவிக்கப்பட்ட கண்டனங்கள்பற்றி தகவல்கள் தந்துவிடவேண்டும். அப்போது கூட மறு விசாரணையும், குறுக்கு விசாரணையும் ''எந்த அளவிற்கு விசாரணைக்கு உதவுவதாக அமைந்திருக்கிறது.என்று நான் நினைக்கிறேனோ, அந்தளவிற்குத்தான் குறுக்கு விசாரணைகளை அறிவிக்க முடியும்'' என்று நீதிபதி ஹட்டன் அறிவித்திருக்கிறார்.\nஇந்த நெருக்கடிக்கு உயிர் நாடியான முக்கியத்துவம் வாய்ந்த ஈராக்கின் மக்களைக் கொன்று தள்ளும் பயங்கர ஆயுதங்கள் (WMD) குறித்து நீதிபதி விசாரிக்க மாட்டார். ஈராக் தொடர்பாக பிளேயர் அரசாங்கம் தவறான மோசடியான பொய்க் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து, ஜனநாயக நெறி முறைகளுக்கு புறம்பாக அமெரிக்காவுடன் சட்டவிரோதமாக இணைந்து கொண்டு தாக்குதல் நடத்துவதற்கு முயன்றது தொடர்பாகவும், இந்த விசாரணைக் கமிஷன் விசாரிக்காது. பெரும் பகுதி பிரிட்டன் மக்களின் மிகப் பெரிய எதிர்ப்பையும் மீறி டோனி பிளேயர் நாட்டை போரில் ஈடுபடுத்தியதின் மூலம் ஜனநாயக உரிமைகள் மீது அவர் தாக்குதல் தொடுத்திருக்கிறார்.\nஹட்டன் விசாரணையின் வரம்பு மிக குறுகலானது. இதனுடைய நோக்கம் பிரிட்டனின் ஆட்சி நிர்வாகத்திற்குள் நடைபெற்று வருகின்ற கோஷ்டி மோதல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் டாக்டர் கெல்லியின் உடல் கண்டு பிடிக்கப்பட்டு சில மணி நேரத்திற்குள் விசாரணை கமிஷன் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வருவதற்கு முன்னர் இந்த விசாரணையை ரகசியமாகவும், குறிப்பாக ஈராக் மீதான ஆக்கிரமிப்பை மூடிமறைக்கின்ற வகையிலும் நடத்த வேண்டும் என்று ஆளும் தட்டின் உயர் தலைவர்களுக்கிடையே பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்தது. அதற்குப் பின்னர்தான் திரைமறைவிற்குபின் நடைபெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது.\nஈராக்குடன் போர் துவங்குவது தொடர்பாக முடிவுசெய்யப்பட்டதில் புலனாய்வு சேவைகளுக்கும் பிளேயர் அரசாங்கத்திற்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவியிருக்கின்றன. போருக்குப் பின்னர் ஈராக்கில��� மக்களைக் கொன்று தள்ளும் பயங்கர ஆயுதங்கள் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஈராக் மக்கள் தற்போது பிரிட்டனுக்கும், அமெரிக்காவிற்கும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த எதிர்ப்பு தற்போது வலுவடைந்தும் வருகின்றது. இந்த மோதல்கள் நீண்ட காலமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதுடன், தற்போது வெடித்து சிதறுகின்ற அளவிற்கு முற்றிவிட்டது.\nஅடிப்படையிலேயே இந்தக் கவலைகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மூலோபாய தந்திரங்கள் தொடர்பானவை ஆகும். அமெரிக்காவின் விசுவாச நண்பனாக தொடர்ந்து பணியாற்றுவதா அல்லது ஐரோப்பாவை நோக்கி மிக உறுதியாக தனது கவனத்தை திருப்புவதா அல்லது ஐரோப்பாவை நோக்கி மிக உறுதியாக தனது கவனத்தை திருப்புவதா என்பதில் நீண்ட காலமாக பிரிட்டனின் ஆளும் வர்க்கம் குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றது. இதன் மூலம் அவர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன. இப்படிப்பட்ட மோதல்கள் பகிரங்கமாக வெடித்து சிதறி அம்பலத்திற்கு வருமானால் அதனால் மகத்தான சமூக அரசியல் மாற்றங்கள் உருவாகிவிடக்கூடும்.\n1980 களில் தட்சரின் பழமைவாத (Conservative) அரசாங்கத்தின்போது வரலாறு காணாத அளவிற்கு சமூக துருவப்படுத்தல்கள் தலைகாட்டத் துவங்கின. இந்தப் பிளவுகள் பிளேயர் ஆட்சியில் ஆழமாக சென்று கொண்டிருக்கின்றன. சமுதாயத்தின் ஒரு ஓரத்தில் இருக்கின்ற இந்த சிறிய குழுவினர் மிகப்பெரிய அளவிற்கு செல்வந்தர்களாக இருக்கிறார்கள். சமுதாயத்தின் மிகப்பெரும்பாலான மக்களது வாழ்க்கைத்தரம் முடங்கிக் கிடக்கிறது. அல்லது சரிந்து கொண்டிருக்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உள்நாட்டில் அதிகமாக வளர்ந்து கொண்டிருப்பதினால், வெளிநாடுகள் மீதான ஆக்கிரமிப்பு இராணுவவாதம் பெருகி வருகிறது. இது பிளேயர் ஆட்சியில் இன்னமும் அதிகமாகி விட்டது. பிளேயர் தனது ஏழு ஆண்டு ஆட்சிக் காலத்தின்போது, பால்கனில் துவங்கி ஆப்கனிஸ்தான் மற்றும் ஈராக் வரையில் ஒன்றன்பின் ஒன்றாக பல போர்களில் பிரிட்டனை ஈடுபடுத்தியுள்ளார்.\nபாரம்பரிய ஜனநாயக நெறிமுறைகள் சிதைக்கப்பட்டு விட்டன. மிகப்பெரும்பாலான பொது மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விட்ட பழைய முதலாளித்துவக் கட்சிகள், அரச அதிகாரத்துவத்தின் தொங்கு சதைகளாக முடங்கிச் ���ாய்ந்துவிட்டன. பழமைவாத கன்சர்வேட்டிவ் கட்சி உயிரற்றுக் கிடக்கும் சடலம் போன்றிருக்கிறது. தொழிற்கட்சி தொழிலாளர் நலன்களோடு எந்த வகையிலும் தொடர்பு இல்லாமல் செயல்படுகிறது. இதனால் அந்தக் கட்சிக்கு இருந்த பழைய தொழிலாள வர்க்கத்தின் செல்வாக்கு சரிந்து கொண்டு வருகின்றது.\nஎனவேதான் ஆட்சியாளர்களால் தங்களது கொள்கைகளுக்கு மக்களது ஆதரவை பெறமுடியவில்லை. அது மட்டுமல்ல தங்களது ஆட்சி முடிவுகளை கருத்துக் கணிப்பிற்கு விடுவதற்கும் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள். பிளேயரைப் பொறுத்தவரையில் சக்தி மிக்க கம்பெனிக் குழுக்களும் அவர்களது ஊடக ஊதுகுழல்களும் தருகின்ற ஆலோசனைகளைத்தான் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றார். அத்தகைய தரப்பினர்தான் பிளேயரை பதவியில் அமர்த்துவற்கு பாடுபட்டார்கள். தங்களது கட்டளை நிறைவேற்றுவதற்காக அவரை பதவியில் இன்னும் வைத்திருக்கிறார்கள்.\nபல தலைமுறைகளாக பிரிட்டன் முதலாளித்துவத்தை தாங்கி நின்ற பழைய உறவுகளும் கட்டுகோப்புகளும் சிதைந்துவிட்டன. தற்போது அதிகாரப்பூர்வமான அரசியல் என்பது மக்களுக்கு தொடர்பு இல்லாமல் மிக அபூர்வமாக காணப்படுகின்ற ஒரு பொருளாக சுருங்கிவிட்டது. அது மட்டுமல்ல, வெளி நிர்பந்தங்களால் கொந்தளிக்கிற தன்மையும், வெறுப்பு அடைகின்ற குணமும் வளர்ந்திருக்கின்றது. இத்துடன் ஜனாதிபதி புஷ் நிர்வாகத்தின் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'' என்பது உலகம் எங்கும் வளர்ந்து வருகின்ற பொருளாதார நெருக்கடியை பறை சாற்றுவதாக அமைந்திருக்கின்றது. இதனுடைய நேரடித் தாக்கம் பிரிட்டனையும் பாதிக்கின்றது. கம்பெனி செல்வந்தர்களுக்கு மிக நம்பகமானவர் பிளேயர் என்ற அவரது செல்வாக்கும் சிதைந்துவிட்டது.\nஹட்டன் விசாரணைக் கமிஷன் பல்வேறு விசாரணைக் குழுக்களில் ஒன்றாகும். இதற்கு முன்னர் 1981 ம் ஆண்டு நகரங்களுக்கிடையே நடைபெற்ற கலவரங்கள் குறித்து நடத்தப்பட்ட ஸ்கார்மன் (Scarman) விசாரணையும், 1993 ம் ஆண்டு ஈராக்கிற்கு ஆயுதங்கள் மறைமுகமாக விற்கப்பட்டது தொடர்பாக நடைபெற்ற ஸ்கொட் விசாரணையும், உண்மையைக் கண்டுபிடிக்கிறோம் என்ற சாக்குபோக்கில் அதனை மூடி மறைப்பதற்குத்தான் பயன்பட்டிருக்கிறது.\nஇப்படிச் சொல்வதால் ஹட்டன் விசாரணைக் குழு உண்மைகளை மூடி மறைத்து அரசாங்கத்தையும், பிரதமரையும் காப்பாற்றும் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. ஆனால் இவை யாவற்றிலும் இருந்து பிளேயர் பயனடைவாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். எப்போதுமே ஆளும் தட்டுக்குள் ஒரு ஆபத்து தலைக்குமேல் இருக்கும். இது போன்ற நெருக்கடிகள் சமூக முரண்பாடுகளை வெளியே கொண்டு வருகின்ற ஊக்கிகளாக இருந்துவிடக்கூடும். அப்படிப்பட்ட ஊக்கிகள் செயல்படும் போது அரசியல் கொந்தளிப்புக்கள் உருவாகும். இதுபோன்ற கொந்தளிப்புகளில் அரசின் ஒட்டுமொத்த நலன்களை காப்பாற்றுவதற்காக அரசாங்கத்தை தியாகம் செய்ய வேண்டிவரும்.\n1970 களில் அமெரிக்காவில் வாட்டர் கேட் ஊழல் மோசடிகள் அம்பலத்திற்கு வந்தன. நிக்சன் நிர்வாகம் ஆட்சி அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்தியது அம்பலத்திற்கு வந்த உண்மைகளால், ஒட்டுமொத்த அமெரிக்க ஆளும் செல்வந்த நலன்களை பாதுகாப்பதற்காக நிக்சன் ஜனாதிபதி பதவியை துறந்துவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.\nஆகவே, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் சம்மந்தப்பட்டுள்ள மிகவும் முக்கியமான பிரச்சனைகள் பிளேயர் ஆட்சி மீது உருவாகுகின்ற உடனடித் தாக்கங்களுக்கு அப்பாற்பட்டவை ஆகும். மிகப்பெரும்பாலான மக்களது வாக்களிக்கும் அரசியல் உரிமைகள் உண்மையிலேயே துச்சமாக மதிக்கப்படுவதுடன், உழைக்கும் மக்களது ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தல் வந்திருக்கின்றன. இவை தற்போது நடைமுறையில் உள்ள ஒட்டுமொத்தமான பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்புகளால் உருவானவை ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11103202", "date_download": "2019-11-21T21:03:38Z", "digest": "sha1:ACQZSVFBIRICB3OJBKEKDVVAMS7GS2PQ", "length": 50283, "nlines": 868, "source_domain": "old.thinnai.com", "title": "விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தொன்று | திண்ணை", "raw_content": "\n1915 நவம்பர் 14 – ராட்சச வருஷம் ஐப்பசி 29 ஞாயிறு\nஎன்ன எதுக்கு என்று சொல்லாமல் அழுகிற குழந்தை போல் வானம் பொத்துக் கொண்டு ஊற்றிய சாயந்திர நேரம். கண்ணூரில், ஏன், மலையாள பூமி முழுக்கவே விருச்சிக மாசத்தில் இப்படி மழை பெய்கிற வழக்கம் இல்லை என்று பகவதிக்கு அனுபவ பூர்வமாகத் தெரியும்.\nவிருச்சிகத்திலும் கர்க்கடகம் போல் மழை வர்ஷிக்கலாம்னு இன்னொரு அனுபவத்தைக் கூட்டிச் சேர்த்துக்கோ\nசங்கரன் பகவதி தோளில் தட்டிச் சிரித்தான். அவன் இன்னும் பக��கத்திலேயே இருப்பதாக பகவதி உணர்வதும் அனுபவ பூர்வமாகத்தான். அவளுக்குத் தெரிந்தது அத்தனை பேருக்கும் தெரிந்திருக்க வேணும் என்று கட்டாயமா என்ன\nகாலையில் ரயிலை விட்டு இறங்கி, துர்க்கா பட்டன் அவளையும் மருதையனையும் பத்திரமாக வேதையன் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்து விட்டான். அவர்கள் வந்த மோட்டார் வழியில் நாலு இடத்தில் நின்று போய் துர்க்கா பட்டனும், மருதையனும் வண்டி தள்ள வேண்டிப் போனது தவிர வேறே புத்திமுட்டில்லை.\nபட்டரே, இப்படியே போகிற இடம் வரைக்கும் தள்ளிக்கிட்டே போயிடுவோமே. உடம்பு இளைக்க கசரத்து செய்த மாதிரி எனக்கும் இருக்கும். உமக்கும் கொஞ்சம் ஊளைச்சதை கரையும். என்ன சொல்றீர்\nமருதையன் துர்க்கா பட்டனை வம்புக்கிழுக்க மறக்கவில்லை.\nஅது ஒண்ணும் இல்லே மாஷே. உம்ம மாதிரி பிரமுகர்கள் ஏறிண்ட பெருமையிலே அடிக்கடி இந்த மோட்டார் இது நிஜமா பிரமையான்னு நிலைச்சுப் போயிடறது.\nஇது எதுவும் என்னை பாதிக்கலையாக்கும் என்கிறது போல் நேர் பார்வை பார்த்துக் கொண்டு தரக்கன் வண்டியை ஓட்டித்துப் போய் ஒரு வழியாக வேதையன் வீட்டுத் தெருவில் வளைத்துத் திருப்பினான்.\nமுண்டும் கச்சுமாக வாழைக்குலையும் குடத்தில் தண்ணீரும் எடுத்து வந்து கொண்டிருந்த சின்ன வயசுப் பெண்கள் கூட்டம் தரக்கன் வண்டியின் ஹாரனை அடிக்கும்போதெல்லாம் உரக்கச் சிரித்தபடி கடந்து போனது. பகவதி அம்மாள் பக்கத்தில் இல்லாவிட்டால் அதைக் கட்டாயம் மருதையன் ரசித்திருப்பான்.\nஇதுகளுக்கு என்னமா ஒரு சிரியும் கொம்மாளியும் பாரு.\nபகவதி சொல்லும் போதே அவளும் நாணிக்குட்டியும் அம்பலப்புழையில் இந்த வயசில் சேர்ந்து திரிந்த, இதே தரத்தில் சந்தோஷமாகப் பறந்த நாட்கள் நினைவில் வந்து போய்க் கொண்டே இருந்தன.\nவாசலில் கார் நின்று பகவதி இறங்கியதுமே, அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்த வேதையனும் பரிபூரணமும் அவள் காலைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டார்கள்.\nபரிபூரணம் நெஞ்சோடு சேர்த்துப் பிடித்த சிலுவையை ஒரு தடவை ஆதரவாக முத்தம் கொடுத்தபடி கண்ணில் ஒற்றிக் கொண்டாள். பகவதி அவளை இழுத்து அணைத்துக் கொண்டாள்.\nஎன் கண்ணே, உனக்கே இப்பத்தான் கல்யாணப் பிராயம் வந்த மாதிரி இருக்கு. விடிஞ்சா உன் குழந்தைக்குக் கல்யாணம். காலம் எத்தனை வேகமாப் பறக்கறது.\nஅத்தை, இவ ஏற்கனவே எனக்���ும் சேர்த்து சதை போட்டிருக்கா. நீங்க சொன்னதைக் கேட்ட சந்தோஷத்திலே இன்னும் ஊதிட்டா, ஆலப்பாட்டுத் தாத்தன் மாதிரி பறக்கவே ஆரம்பிச்சுடுவா.\nவேதையன் சிரிக்காமல் சொன்னான். பகவதி அவனை செல்லமாக கன்னத்தில் அடித்தாள்.\nஅட போடா அசடே உனக்கு ஆலப்பாட்டு வயசரையும் தெரியாது ஆத்துக்காரி சௌந்தர்யமும் கண்ணுலே படாது.\n சிநேகா மன்னி அப்போ எங்கே இருந்தாள் பகவதி எத்தனை யோசித்துப் பார்த்தும் நினைவு வரவில்லை.\nஅத்தை நீங்க தங்க தனியா ஜாகை ஏற்பாடு செஞ்சு வச்சிருக்கேன்.\nவேதையன் அவளுடைய படுக்கை சஞ்சியைத் தூக்கிக் கொண்டு உள்ளே நடந்தபடி சொன்னான்.\n இங்கேயே தங்கிக்கறேனே. நீங்க குடித்தனம் நடத்தற அழகை ஆற அமர இன்னிக்கு முழுக்கப் பார்த்துண்டு இருக்கலாமே.\nநல்லா சொல்லுங்க அத்தை. நான் அப்போ பிடிச்சு நீங்க இங்கே தான் இருக்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். உங்களுக்காக மாடியிலே இடம் கூட விருத்தியாக்கி கட்டில், கிருஷ்ணன் சாமி படம், வீபுதி, குங்குமம் எல்லாம் மேடிச்சு வச்சிருக்கு. நான் உண்டாக்கற பட்சணம் கழிக்க முடியாதுன்னா குழப்பம் ஒண்ணுமில்லே. துர்க்கா பட்டனை விட்டு பாகம் பண்ணித் தரச் சொல்லி இருக்கேன். இத்தனை செஞ்சும் இவரானா உங்களுக்குத் தனி ஜாகை வேணும்னு பிடிவாசியோட ஏற்பாடு செய்து வச்சிருக்கார்.\nபரிபூரணம் நீளமாகப் பேசி நிறுத்தினாள். புகார் மாதிரியும் இருந்தது, அன்போடு வைக்கிற கோரிக்கை மாதிரியும் இருந்தது அது.\nஏண்டி அசடே, நீ பாகம் பண்ணின சாதம் நய்யும் சம்பாரமும் குத்தி நான் சாப்பிட மாட்டேன்னு என்னிக்காவது சொல்லியிருக்கேனா ஆனா மூணு வேளையும் சாதம் போட்டுடாதேடீயம்மா. சாயந்திரம் நல்லா மொறுமொறுன்னு தோசை வார்த்துடு.\nபரிபூரணம் முகத்தில் சந்தோஷம் பரிபூரணமாகப் படர, அவளை முந்திக் கொண்டு வீட்டு மாடிக்குப் படியேறிக் கொண்டிருந்தாள் பகவதி. வயசு காரணமாக வரும் ஆயாசமும் அயர்ச்சியும் போன இடம் தெரியவில்லை.\nஇது அவளோட வீடாக்கும். அண்ணா கிட்டாவய்யன் மேல் மச்சில் அவளுக்காகக் காத்துக் கொண்டிருக்கான்.\n கொஞ்சம் நின்னிருந்தா நானும் வந்திருப்பேனே.\nமாடிப்படியின் கோடியில் அவள் நின்று உள்ளே விசாலமான மாடியறையை நோட்டமிட்டாள்.\nகட்டில் ஒன்று நட்ட நடுவே கிடந்தது. வெளுத்த படுக்கை விரிப்பில் தாமரைப்பூ அடுக்கடுக்காக விரிந்து கட்டிலைச் சுற்றி நாலு பக்கமும் வழிந்தது.\nஅந்த இடம் முழுக்க வெள்ளைக்கார வாடை. அவளுக்குத் தெரியும். எப்படி என்றால் சொல்ல முடியாது.\nசங்கரன் கப்பலில் பிறந்த மேனிக்கு வெள்ளைக்காரிகளோடு கிடந்ததை அணுஅணுவாக விவரித்துச் சொல்லி அந்த வாடை சகிக்கவொண்ணாமல் இன்னும் மூக்கில் குத்துகிறது. அவனோடு பிணங்கியும் பிணைந்தும் கிடந்த போதெல்லாம் அந்த வாடை அவளைச் சுற்றி சூழ்ந்து வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது.\nசங்கரன் தப்பு செய்ததாக ஒரு வினாடி தோன்ற வைத்து அப்புறம் அதை மறக்க வைத்து செப்பிடு வித்தை செய்து கொண்டிருந்த வாடை அது. அனுபவிக்காமலேயே அதை உணர்ந்திருந்தாள் பகவதி.\nசங்கரனை எரிக்கத் தூக்கிப் போனபோது கடைத்தெரு பிரமுகர்கள் ஆளுயரத்துக்கு, ஆள் நீளத்துக்குச் சார்த்தின ரோஜாப்பூ மாலையின் சாவு வாடையை மீறி அந்த வெள்ளைக்காரி வாடை ஒரு வினாடி எட்டிப் பார்த்துத் துக்கம் விசாரித்துப் போனது.\nஅதற்கு அப்புறம் இத்தனை வருஷம் கழித்து இப்போது தான் அது திரும்பி இருக்கிறது.\nகிடக்கையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த வெள்ளைக்காரி யார் எந்தக் கப்பலில் இருந்து வந்தவள் எந்தக் கப்பலில் இருந்து வந்தவள் இல்லை இன்னும் கப்பலில் தான் இருக்கிறாளா\nஅப்போ, பகவதி எப்படி சமுத்திரத்துக்கு வந்தாள் இது கண்ணூர் இல்லையோ பையாம்பலம் மாயானம் பக்கத்தில் இரைகிற கடல் இங்கேயும் உண்டுதான். ஆனால் கப்பல் எல்லாம் வராதே.\nபகவதிக்கு ஒண்ணும் புரியவில்லை. ஏதோ பிரமையாக இருக்கணும். அசதி அசதியாக ரயிலில் தூங்கிக் கொண்டு வந்தது இன்னும் மிச்சம் இருந்து கண்ணை மறைக்கிறது. நாசியையும் அது கட்டிப் போட்டு விட்டது. மாடியை விட்டு இறங்கி வெளியே காற்றோட்டமாக உட்கார்ந்தால் சரியாகி விடும்.\nகிடக்கையில் மல்லாக்கப் படுத்து நித்திரை போயிருந்த வெள்ளைக்காரி அசைந்த மாதிரி தெரிந்தது. போர்த்தியிருந்த புதைப்புக்கு வெளியே வந்த கையில் ஒரு வளையல்.\nஇவள் என்ன மாதிரி மதாம்மை மதாம்மையும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை. அது என்ன வளை குலுங்குகிற சத்தமா\nபகவதி கதவுப் பக்கம் அவசரமாக நகர்ந்தபோது பின்னால் வெள்ளைக்காரி எழுந்து படுக்கையில் உட்கார்வது ஒரு வினாடி கண்ணில் பட்டது.\nவேதையா, அனியா. ஆரு அவிடே\nபகவதிக்குப் பழக்கமான பாஷையில் உரக்க கூப்பிடுகிற மதாம்மை.\nக்ஷம���க்கணும். தவறுதலா நான் இங்கே.\nபகவதி பாதி திரும்பி அவளைப் பார்த்தும் பார்க்காமலும் முணுமுணுப்பாகச் சொன்னாள்.\nஅத்தை. பகவதி அத்தை. இது நான் தான் அத்தை.\nஅந்தப் பெண் ஓடி வந்து பகவதியை இறுகக் கட்டிக் கொண்டாள்.\nஎன் குழந்தே, நீ சாரதை இல்லையோடி\nபகவதி வியப்பும் சந்தோஷமுமாக கண்ணை அகல விரித்தபடி அவளை இன்னொரு தடவை உடம்போடு சேர்த்துக் கட்டிக் கொண்டு உச்சந்தலையில் முத்தினாள்.\nஅண்ணா வேதையனின் மூத்த பெண்குட்டி. எத்தனை வருஷத்துக்கு அப்புறம் அவளைத் திரும்பப் பார்க்க வாய்த்திருக்கு. பகவதி கல்யாணத்தில் லட்டுருண்டையை சிற்றாடையில் மறைத்து வாசலுக்கு எடுத்துப் போனதற்காக அவளுடைய அம்மா சிநேகாம்பாள் கன்னம் சிவக்க விரலால் நிமிண்டி அழ வைத்த குட்டிப் பெண். இப்போ, இத்தனை வருஷம் கழித்து மதாம்மை போல் ஆகிருதியும், வனப்பும், உடுப்பும், இருப்பும்.\nதெரசாவுக்குக் கண்ணில் நீர் நிறைந்தது. அவளை சாரதா என்று கூப்பிட இன்னும் உலகத்தில் ஒரு சொந்தம் உண்டு. பகவதி அத்தைக்கு அவள் சாரதாவாகவே இருந்துவிட்டுப் போகட்டும். தெரிசாவாக இல்லாவிட்டால் ஒரு குறைச்சலும் இல்லை.\nஏண்டி குழந்தே தனியாவா இத்தனை தூரம் வந்தே அகத்துக்காரர் வரல்லியா எப்படி இருப்பார்னு பார்க்க கொள்ளை ஆசைடி அம்மா. உனக்கு எத்தனை குழந்தை குட்டி அவர் என்ன உத்தியோகம் பார்க்கிறார் அவர் என்ன உத்தியோகம் பார்க்கிறார் கோர்ட்டு கச்சேரியா, நேவிகேஷன் கிளார்க்கா\nபகவதிக்குத் தெரிந்த உத்தியோக உலகத்தில் இதற்கு மேல் பதவிகள் இல்லை. கரண்டி பிடித்து ஊர் ஊராக கல்யாணத்துக்கும், அடியந்திரத்துக்கும் சோறும் கூட்டானும் அடைப் பிரதமனும் உண்டாக்கிக் கொடுக்க ஒரு கும்பல் இன்னும் இந்தப் பிரதேசங்களில் திரிந்து கொண்டிருக்கலாம். பகவதி வந்த பரம்பரை அது. ஆனால் அதை எல்லாம் உத்தியோகமாக எடுத்துக்க முடியாது அவளுக்கு.\nசங்கரன் அவள் தோளைத் தொட்டுத் திருப்பிக் கண்ணை ஊடுருவிப் பார்த்துக் கேட்டான்.\n என் குழந்தை இத்தனை வருஷம் கழிச்சு வாய் நிறைய அத்தைன்னு கூப்பிட்டுண்டு வந்திருக்கா. அவளைக் கொஞ்சிட்டுத்தான் மத்த எல்லோரும். புகையிலைக் கடைக்காரா, போய்ட்டு மத்தியானம் வா.\nஅவளுக்கு உற்சாகம் பொங்கி வழிந்தது. தெரிசா இழுத்த இழுப்புக்குச் சின்னப் பெண் போல குதித்து ஓடி கூடவே அவளோடு கட்டிலில் உ���்கார்ந்து கொண்டாள்.\nஅத்தை நீங்க ஏன் இப்படி இளைச்சுப் போய்ட்டீங்க அந்தக் கண்ணு மட்டும் இன்னும் அப்படியே சிரிக்கறது. அதுக்கு வயசாகாதா\nதெரிசா பகவதியின் இமைகளை நீவிக் கொண்டே அவள் தோளில் முகம் புதைத்தாள்.\nநான் எப்பவும் இதைத்தானே சொல்றேன்.\nசங்கரன் பகவதிக்கு முத்தம் கொடுக்க அடியெடுத்து வைத்தான்.\nஒரு லஜ்ஜையும் கிடையாதாடா புகையிலைக்காரா குழந்தை வந்திருக்கான்னு சொல்றேன். கேட்டாத்தானே\nதெரிசா பகவதியின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.\nவிட்ட இடத்திலிருந்து கதை சொல்லச் சொல்கிறாள். எத்தனை வருஷக் கதை பாக்கி இருக்கு.\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் . (4)\nநினைவுகளின் சுவட்டில் – 64\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -3\nசட்டப்படி குற்றம் (இது திரைப்படமல்ல, ஒரு நிஜக்கதை)\nகூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30\nஒரே ஒரு துளி – துப்பறியும் சிறுகதை\nஇவர்களது எழுத்துமுறை – 31 ஜெயமோகன்\nசாகித்திய அகாடெமியின் வடகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் சந்திப்பு – ஹெச் ஜி ரசூலின் கவிதைகளும் மொழிபெயர்ப்பும்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -2\nசாகித்ய அகாதமி புத்தக கண்காட்சியும் இலக்கிய விழாவும்\nஎஸ்.அர்ஷியாவின் இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி நாவலும் கவிஞர் ஸ்ரீரசாவின் புதிய கவிதை நூலானா எதிர்கொள் கவிதை நூலும்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -9)\n“புளிய மரத்தின் கதை” நூல் விமர்சனம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)\nPrevious:சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் . (4)\nநினைவுகளின் சுவட்டில் – 64\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -3\nசட்டப்படி குற்றம் (இது திரைப்படமல்ல, ஒரு நிஜக்கதை)\nகூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30\nஒரே ஒரு துளி – துப்பறியும் சிறுகதை\nஇவர்களது எழுத்துமுறை – 31 ஜெயமோகன்\nசாகித்திய அகாடெமியின் வடகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் சந்திப்பு – ஹெச் ஜி ரசூலின் கவிதைகளும் மொழிபெயர்ப்பும்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -2\nசாகித்ய அகாதமி புத்தக கண்காட்சியும் இலக்கிய விழாவும்\nஎஸ்.அர்ஷியாவின் இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி நாவலும் கவிஞர் ஸ்ரீரசாவின் புதிய கவிதை நூலானா எதிர்கொள் கவிதை நூலும்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -9)\n“புளிய மரத்தின் கதை” நூல் விமர்சனம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2019-11-21T21:23:35Z", "digest": "sha1:EBQ3NLM3IDC65EYA24RVMGYPH4TYWAE5", "length": 13954, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "திப்புசுல்தான் பிறந்தநாள் கொண்டாடும் காங்கிரஸ் அம்பேத்கரை புறக்கணித்து ஏன் |", "raw_content": "\nகாஷ்மீர் அயோத்தி விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்காததற்கு காங்கிரஸ்தான் காரணம்\nபாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் பாதிக்கப் படுவதாக விமர்சனம் செய்வது தவறானது\n5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க ஒப்புதல்\nதிப்புசுல்தான் பிறந்தநாள் கொண்டாடும் காங்கிரஸ் அம்பேத்கரை புறக்கணித்து ஏன்\nவாக்கு வங்கிக்காக திப்புசுல்தான் பிறந்தநாள் கொண்டாடும் காங்கிரஸ் அம்பேத்கரை புறக்கணித்து ஏன் என பிரதமர் நரேந்திரமோடி கேள்வி எழுப்பினார்.\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் 12-ம் தேத��� நடைபெறுகிறது. ஆளும்கட்சியான காங்கிரஸ், எதிர் கட்சியான பாஜகவும் தீவிர தேர்தல்பிரச்சாரம் செய்து வருகிறது.\nஇந்நிலையில், கர்நாடக பேரவைதேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பிரசாரகூட்டத்தில் மோடி பேசுகையில், மக்களிடம் செல்வாக்கை இழந்துவரும் காங்கிரஸ் கட்சி, தினம்தோறும் ஒரு பொய்க் கதையை சொல்லி வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் தினமும் புதுபுது பொய்களை அவிழ்த்துவருகிறது. நாட்டிற்காக உழைத்த தலைவர்களை காங்கிரஸ் அவமதித்துவருகிறது. குடும்ப அரசியல் செய்யும் காங்கிரஸிடம் இருந்து மண்ணின் மைந்தர்களுக்கு பாராட்டுகிடைக்கும் என யாரும் எதிர்பார்க்க முடியாது. நேருகுடும்பத்தினரை தவிர மற்றவர்கள் அந்தகட்சியில் ஒரங்கட்டப்படுவது வழக்கமாக நடந்துவருகிறது.\nயாருடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டுமோ யாருக்குமரியாதை அளிக்க வேண்டுமோ தலைமுறை தலைமுறையாக நமக்கு ஊக்க சக்தியாக இருந்து வருபவர்களின் பிறந்த நாட்களை கொண்டாடுவதில்லை என்பது இங்குள்ள காங்கிரஸ் அரசின் முடிவாக உள்ளது. நவீன கர்நாடகாவை வடிவமைத்த நிஜலிங்காப்பாவை காங்கிரஸ் புறக்கணித்தது. ஒவ்வாரு முறையும் அவரை அவமானபடுத்த காங்கிரஸ் தவறவில்லை.\nசித்ரதுர்காவை ஆட்சிசெய்த கடைசி மன்னர் வீரமடகாரி நாயக்கர் மற்றும் அவரது பேர்ப்படையில் இடம்பெற்றிருந்த தலித் வீராங்கணை ஒனாகே ஒபாவா போன்றவர்களை காங்கிரசார் மறந்துவிட்டனர். வீர மடகாரி நாயக்கர், ஒனாகே ஒபாவா, நிஜலிங்கப்பாவை போல், அண்ணல் அம்பேத்கரையும் காங்கிரஸ் திட்டமிட்டு புறகணித்து அவமதித்தது. அவரைகாக்க வைத்து அவமானப்படுத்தியது. அவர் இறந்து பல ஆண்டுகள் ஆகியும். பாரத ரத்னா விருது கூட வழங்கப்படவில்லை குற்றம்சாட்டிய மோடி, வாக்குவங்கி அரசியலுக்காக திப்புசுல்தான் பிறந்தநாள் கொண்டாடும் காங்கிரஸ் அம்பேத்கரை புறக்கணித்து ஏன் என கேள்வி எழுப்பினார்.\nதிப்பு சுல்தான் ஜெயந்தியை கொண்டாடுவதன் மூலம் கர்நாடகம் மற்றும் சித்ரதுர்கா மக்களின் உணர்வுகளை காங்கிரஸ் அவமதித்துவிட்டது. சித்ரதுர்கா பகுதியை ஆண்ட நாயக்கர்களுக்கு விஷம்கொடுத்துக் கொன்றவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதால் இந்தமண்ணையும், உ��்களையும், வரலாற்றையும் அவர்கள் இழிவுப்படுத்தி விட்டனர்.\nஅம்பேத்கரின் பெருமைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு உலகம்முழுவதும் பிரபலப்படுத்தி வருகிறது. அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டுகிறோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரையும், முஸ்லிம்மதத்தை சேர்ந்தவரையும் குடியரசு தலைவ ராக்கியது பாஜக தான்.\nஏழைகள் உயர்ந்த இடத்திற்குவருவதை காங்கிரஸால் ஏற்கமுடியாது. தாழ்த்தப்பட்டவர்களை வாக்குவங்கியாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது. பெருமைக் குரியவர்களின் வாழ்க்கை வரலாறை காங்கிரஸ் எப்போதும் கொண்டாடியதில்லை என்று மோடி காங்கிரஸை கடுமையாக சாடினார்.\nகல்வி, பொருளா தாரத்தில் தலித்மக்கள் பின்…\nஏழைகளையும், விவசாயி களையும் கண்டு கொள்ளாமல்…\nகாங்கிரஸ் கட்சி சிரிப்புமன்றமாக மாறி வருகிறது\nதேசிய அளவில் கூட்டணி அமைப்பதில் தோல்வியடைந்த காங்கிரஸ்\nவளங்களை சுரண்டிய வர்களை வெளியேற்ற வேண்டிய சரியானநேரம்\nகர்நாடகாவில் வெற்றிபெற காங்கிரஸ் பொய் பிரச்சாரம்\nகாங்கிரஸ், திப்புசுல்தான், நரேந்திர மோடி, பாஜக\nஅரசுத் துறை முறைகேடுகளை தடுக்க புதுமை ...\nபிரதமருக்கு நான் நன்றியுள்ளவனாக இருப் ...\nபாஜக சிவசேனா சண்டை பெரிய பிரச்சனையாக ம� ...\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\nபிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானத்தை வாங்கிய ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துவிட்டதாக, ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவந்த பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் ...\nகாஷ்மீர் அயோத்தி விவகாரங்களுக்கு தீர் ...\nபாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் ப� ...\n5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை த� ...\nராஜபட்சவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வ� ...\nஅரசுத் துறை முறைகேடுகளை தடுக்க புதுமை ...\nதேசிய குடிமக்கள் பதிவு எந்த மதத்துக்க� ...\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோ���்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1327342.html", "date_download": "2019-11-21T20:55:14Z", "digest": "sha1:MKHIMKIGY6DSPEDRWBYMGMUJV7KAOOYT", "length": 10293, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வயோதிபப் பெண் கழுத்து அறுத்துக் கொலை!! – Athirady News ;", "raw_content": "\nவயோதிபப் பெண் கழுத்து அறுத்துக் கொலை\nவயோதிபப் பெண் கழுத்து அறுத்துக் கொலை\nகோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலடியில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண் ஒருவர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\n61 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு இன்று திங்கட்கிழமை காலை வீட்டு வளவிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.\nஇந்தக் கொலை நேற்றிரவு இடம்பெற்று இருக்கலாம் தெரிவிக்கும் பொலிஸார், கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தனர்.\nசம்பவ இடத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nவவுனியாவில் டெங்கு நுளம்பு மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை\nஇந்தியப் படைகளால் படுகொலை; நினைவேந்தல்\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஅரச துறை நியமனங்களை இடைநிறுத்தியது திறைசேரி\nமண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nயாழில் இன்ப அதிர்ச்சி கொடுத்த உயர்தர மாணவர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கும்- அறிவியலாளர்கள் கருத்து..\nபல்கலைக்கழக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தம்\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஅரச துறை நியமனங்களை இடைநிறுத்தியது திறைசேரி\nமண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு…\nயாழில் இன்ப அதிர்ச்சி கொடுத்த உயர்தர மாணவர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கும்- அறிவியலாளர்கள்…\nபல்கலைக்கழக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தம்\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் த��ர்மானிக்க முடியாது – கரு…\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை ஒத்திவைப்பு\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்\nநாட்டில் சமூக உறவுக்கான வழி பிறக்குமா \nதெலுங்கானா எம்.எல்.ஏ.வின் குடியுரிமை அதிரடி ரத்து- பதவிக்கும்…\nவகுப்பறையில் புகுந்த பாம்பு கடித்து 5-ம் வகுப்பு மாணவி பலி\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8Dartificial+intelligence?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-21T21:04:34Z", "digest": "sha1:3W2DORWHYGSHSMYMUE73G77BZRN6YT5W", "length": 9602, "nlines": 138, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்artificial intelligence", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்artificial intelligence\n14 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய தயாராகும் பிஎஸ்எல்வி- சி 47 ராக்கெட்..\nஉளவுத்துறை குளறுபடியே புல்வாமா தாக்குதலுக்கு காரணம் - சிஆர்பிஎஃப் அறிக்கை\n‘சூப்பர் பூமி’யை கண்டுபிடித்த டெஸ் செயற்கைக்கோள்... உயிரினங்கள் வாழ முடியுமா..\n3 ஆண்டுகளில் ரூ.6,289 கோடி வருவாய் - சாதிக்கும் இஸ்ரோ\nவறட்சியை சமாளிக்க செயற்கை மழை: ந��்லதா\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\n22ஆம் தேதி விண்ணில் பாயும் ரிசாட் 2பி - இஸ்ரோ அறிவிப்பு\n“ஜெனரேட்டர் பழுதானது உண்மைதான்” - ராஜாஜி மருத்துவமனை விளக்கம்\nமதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் 3 பேர் உயிரிழப்பு\nகால் கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்த நடனமாடிய ஆஃப்கான் சிறுவன் - நெகிழ்ச்சி வீடியோ\nதொடர் குண்டுவெடிப்பு: மன்னிப்புக்கேட்டது இலங்கை அரசு\n‘மிஷன் சக்தி’ சோதனையால் விண்வெளியை சுற்றும் குப்பைகள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி45 \n‘மிஷன் சக்தி’க்கு முன்னாள் சுடப்பட்ட செயற்கைக்கோள் எவை\n14 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய தயாராகும் பிஎஸ்எல்வி- சி 47 ராக்கெட்..\nஉளவுத்துறை குளறுபடியே புல்வாமா தாக்குதலுக்கு காரணம் - சிஆர்பிஎஃப் அறிக்கை\n‘சூப்பர் பூமி’யை கண்டுபிடித்த டெஸ் செயற்கைக்கோள்... உயிரினங்கள் வாழ முடியுமா..\n3 ஆண்டுகளில் ரூ.6,289 கோடி வருவாய் - சாதிக்கும் இஸ்ரோ\nவறட்சியை சமாளிக்க செயற்கை மழை: நல்லதா\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\n22ஆம் தேதி விண்ணில் பாயும் ரிசாட் 2பி - இஸ்ரோ அறிவிப்பு\n“ஜெனரேட்டர் பழுதானது உண்மைதான்” - ராஜாஜி மருத்துவமனை விளக்கம்\nமதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் 3 பேர் உயிரிழப்பு\nகால் கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்த நடனமாடிய ஆஃப்கான் சிறுவன் - நெகிழ்ச்சி வீடியோ\nதொடர் குண்டுவெடிப்பு: மன்னிப்புக்கேட்டது இலங்கை அரசு\n‘மிஷன் சக்தி’ சோதனையால் விண்வெளியை சுற்றும் குப்பைகள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி45 \n‘மிஷன் சக்தி’க்கு முன்னாள் சுடப்பட்ட செயற்கைக்கோள் எவை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-1914-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-11-21T21:41:06Z", "digest": "sha1:24CSJDJGR7SR7I4OXDFFRSO6YODHOWJ5", "length": 6761, "nlines": 146, "source_domain": "www.tamilfrance.fr", "title": "செமிஞ்சே தேர்தல்: 1,914 வாக்குகள் வித்தியாசம்; தே.மு. வெற்றி பெற்றது! - Tamil France", "raw_content": "\nசெமிஞ்சே தேர்தல்: 1,914 வாக்குகள் வித்தியாசம்; தே.மு. வெற்றி பெற்றது\nசெமிஞ்சே, மார்ச் 2 – செமிஞ்சே சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி 1,914 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\nதேசிய முன்னணி வேட்பாளர் ஸக்காரியா ஹனாஃபி, 19,780 வாக்குகள் பெற்று வெற்றியை நிலைநாட்டினார். பக்காத்தான் வேட்பாளர் ஐமான் ஸைனான் 17,866 வாக்குகள் பெற்றார்.\nபி.எஸ்.எம். வேட்பாளர் நிக் அஃபிக் 847 வாக்குகள் பெற்ற வேளையில் சுயேட்சை வேட்பாளர் குவான் சீ ஹெங் 725 வாக்குகள் பெற்றார்.\nஇத்தொகுதியில் 53,520 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். பக்காத்தான் கூட்டணியைச் சேர்ந்த பெர்சத்து கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜனவரி 11இல் காலமானதை அடுத்து இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது.\nThe post செமிஞ்சே தேர்தல்: 1,914 வாக்குகள் வித்தியாசம்; தே.மு. வெற்றி பெற்றது\nஓட்ஸ் மக்கா சோள அடை\nயாழ் வாக்குகளுடன் இடைவெளியை குறைத்த சஜித்\nமாணவர்கள் – ஆசிரியர்கள் கௌரவிப்பு\nபுதிய ஜனாதிபதியாகும் கோத்தபாயவிடம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு\nஅது என்னால் மட்டுமே சாத்தியப்படும்\nநாடு முழுவதிலும் சிறைச்சாலைகளில் பதற்றநிலை\nஇருவர் மீதும் எந்த விதத்தில் மக்கள் இன்னும் நம்பிக்கை வைக்கின்றீர்கள்\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய ஜனாதிபதி மைத்திரி\nஐ தே கட்சியின் புதிய தலைவராகும் கரு ஜயசூரிய\nசெமிஞ்சே தேர்தல்: தேசிய முன்னணி வென்றது (அதிகாரப்பூர்வமற்ற தகவல்)\nகிள்ளானில் அதிரடிச் சோதனை: தப்பிக்க பல யுக்திகளை கையாண்ட அன்னிய தொழிலாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/writer/writer.aspx?Page=1", "date_download": "2019-11-21T22:15:05Z", "digest": "sha1:G6K4IH6S3GDJQRASI5HDB7K4XMRYRUQY", "length": 28403, "nlines": 694, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதமிழ் எழுத்தாளர்கள் (Tamil Writers)\nகவிஞர், எழுத்தாளர், சிற்றிதழாளர். பத்திரிகையாளர், குழந்தை இலக்கியப் படைப்பாளி, கல்வி ஆலோசகர், பதிப்பாளர் எனப் பல தளங்களில் தீவிரமாக இயங்கி வருபவர் மு. முருகேஷ். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்கோகர்ணத்தில் பிறந்தவர். இளவயதில் வாசித்த இதழ்களும், நூலகமும் அறிதலுக்கான கதவுகளைத் திறந்துவிட்டன. பள்ளியில் கற்கும்போதே கவிதை ஆர்வம் துளிர்விட்டது. நண்பர்களுடன் 'விடியல்' என்ற தட்டச்சிதழை நடத்தினார். அதற்கு ஆதரவு பெருகவே அச்சிதழாகக் கொண்டு வந்தார். இயந்திரவியலில் பட்டயம் பெற்றாலும் ஆர்வத்தால் முதுகலை மேலும்...\nசிறுகதை: சின்ன வயிறும் பெரிய மனசும்\n\"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்\" என்ற பாரதியின் கனவை தனக்கான லட்சியமாய்க் கொண்டு இயங்கி வருபவர் நாகலட்சுமி சண்முகம். பாரதி பிற நாட்டினரின்... மேலும்...\nசிறுகதை: மாபெரும் தவறு ஒன்று\nமுதன்முதலில் ஆங்கிலத்தில் சிறுகதை எழுதிய தமிழ் எழுத்தாளர், முதன்முதலில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குச் சிறுகதைகளை மொழிபெயர்த்தவர், தமிழில் முதன்முதலில் துப்பறியும் நாவலை எழுதியவர்... மேலும்...\nசமுதாயம் தரங்கெட்டு தள்ளாடிக் கொண்டிருக்கையில் ம.ந.ரா. போன்ற மகான்கள் அவதாரம் எடுக்க நேர்ந்துவிடுகிறது. எழுத என உட்கார்ந்தால் சாமி வந்தாப்போல ஒரு கிறுகிறுப்பும் கண் சிவப்பும் அவர்களை... மேலும்...\nசிறுகதை: கதை உலகில் ஒரு மேதை\nஅரசியல்வாதிகளின் சொத்துக் குவிப்பவர்களைப் பற்றிச் சொல்லும்போது 'He is buying left and right' என்பார்கள். பாஸ்கரனின் எழுத்துக் குவிப்புகளைச் சொல்ல வேண்டுமானால் இதே வாக்கியத்தைப் பயன்படுத்தலாம்... மேலும்...\nவெகுஜன எழுத்தென்பது ஒரு மொழியின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. கல்கி, அகிலன், நா.பார்த்தசாரதி, ர.சு. நல்லபெருமாள், சுஜாதா, சுகி. சுப்ரமணியம், பி.வி.ஆர். என்று நீளும் அந்த வரிசையில் குறிப்பிடத்தக்க... மேலும்...\nகுழந்தை இலக்கியப் படைப்புகளுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கும் தங்கப்பா, தென்காசியை அடுத்த குறும்பலாப்பேரியில் மார்ச் 8, 1934 அன்று... மேலும்...\nபால்ய விவாகம் சகஜமாக இருந்த காலகட்டத்தில், 1926ல், இவரது 13ம் வயதில், 23 வயதான வைத்தீஸ்வரனுடன் திருமணம் நிகழ்ந்தது. தாராபுரத்தில் இல்லற வாழ்க்கை துவங்கியது. கணவர், தன் சகோதரர்களுடன் சேர்ந்து... மேலும்...\n\"ஷைலஜா அவர்களின் மொழிபெயர்ப்பு, அந்த அனுபவங்களின் அடிநாதமான உணர்வுகளைச் சேதாரமில்லாமல், அதே ஆழ்மன வலியுடனும், கனத்துடனும் வாசகனுக்குக் கடத்துகிறது\" - இப்படிப் பாராட்டுபவர் டாக்டர் ஜெ. பாஸ்கரன். மேலும்...\nஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதாம் ஆண்டு, ஆகஸ்டு இருபத்தைந்தாம் நாள் வெள்ளிக்கிழமை இரவில், இராமநாதபுரம் ஜில்லா, திருவில்லிப்புத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு பிற்காவைச் சேர்ந்த புதுப்பட்டியில் ஆர்.சி. தெரு... மேலும்...\nமண்ணின் மணத்தோடும், அனுபவங்களின் உயிர்ப்போடும் எழுதி வரும் இளம் படைப்பாளி கார்த்திக் புகழேந்தி. \"நேரடியான கதைகூறுதலின் வழியே உணர்வுகளை அழுத்தமாகக் கூறுகிறார்\" என்று எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனால்... மேலும்...\nசிறுகதை: அப்பாவும் தென்னை மரங்களும்\nஇலக்கியம் என்பது பண்டிதர்களுக்கானது என்ற நிலை நிலவிய காலகட்டம் அது. தமிழின் முதல் நாவலான 'பிரதாப முதலியார் சரித்திரம்' (1876), வி.எஸ். குருசாமி சர்மாவின் 'பிரேம கலாவதீயம்' (1893), நடேச சாஸ்திரியின்... மேலும்...\nசிறுகதை: கிருஷ்ணாஸிங் அல்லது துப்பறியும் சீடன்\n(ரவிபிரகாஷின்) கதைகள் அனைத்தையும் படித்துப் பார்த்தேன். இவற்றில் எந்தக் கதை ஒசத்தி, எது சுமார் என்று பிரித்துப் பர்க்கமுடியாத அளவுக்கு எல்லாமே உயர்ந்த கதைகளாகவே அமைந்துள்ளன... மேலும்...\nகிருஷ்ணாஸிங் அல்லது துப்பறியும் சீடன்\nகருப்பி என்ற தேங்காத் துருத்தி\nரயில்வே தண்டவாளங்களும் சில புறாக்களும்\nநானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்\nவடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்\nபுத்திபேகம் தெரு 2வது சந்து\nஅலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும்\nஒரு நாய் படுத்தும் பாடு\nவெள்ளை நிறத்தில் ஒரு பூனை\nதெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/miscellaneous/154753-young-pakistani-singer-sana-tajik-wins-social-media", "date_download": "2019-11-21T20:55:21Z", "digest": "sha1:MU7SJAXKIGJ6VZJBDQODEYETZKVR4YHW", "length": 9704, "nlines": 108, "source_domain": "cinema.vikatan.com", "title": "தீவிரவாத எதிர்ப்புக்கிடையே சமூகவலைதளத்தைக் கலக்கும் பாகிஸ்தான் இளம் பாடகி! | Young Pakistani Singer Sana Tajik wins social media", "raw_content": "\nதீவிரவாத எதிர்ப்புக்கிடையே சமூகவலைதளத்தைக் கலக்கும் பாகிஸ்தான் இளம் பாடகி\nதீவிரவாத எதிர்ப்புக்கிடையே சமூகவலைதளத்தைக் கலக்கும் பாகிஸ்தான் இளம் பாடகி\nபாகிஸ்தானிலுள்ள கைபர் பக்து��்குவா, மத அடிப்படைவாத தாலிபான்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகும். பெண்களுக்கு விதிக்கப்படும் சமூகக் கட்டுப்பாடுகளை மீறும் பெண்களைச் சுட்டுக்கொல்லும் கொடூரம் இங்கே அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக, அப்பகுதியைச் சேர்ந்த மேடைப்பாடகிகளில் 15 பேர் வரை கடந்த ஆண்டில் மட்டுமே தாலிபான்கள் சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். 2018, ஆகஸ்ட் மாதத்தில் ரேஷ்மா என்ற பஷ்தூ மொழிப் பாடகியை அவரது கணவரே சுட்டுக்கொன்றார். இத்தனை அச்சுறுத்தல் மிகுந்த பகுதியிலிருந்து சனா தஜிக் என்ற 20 வயது பாடகி, தைரியமாக பாடல் வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்துவருகிறார்.\nசிறு வயதிலேயே சனா தஜிக்கிற்கு இசை மீது ஈர்ப்பு இருந்திருக்கிறது. குறிப்பாக, பாகிஸ்தானின் பஷ்தூ மொழிப்பாடகர் ஹரூன் பாச்சாவின் பாடல்களால் ஈர்க்கப்பட்டார். அந்த ஈர்ப்பினால், பஷ்தூ நாட்டுப்புறப் பாடல்களை மேடையில் பாடுவதில் ஆர்வம்காட்டினார். தாலிபான்களின் அச்சுறுத்தல் இருப்பதால் அவரது பெற்றோர்களும், அந்தக் கிராமத்தினரும் அவரது ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போட்டார்கள். எனினும், தனக்கிருக்கும் இசை ஆர்வத்தை பெற்றோருக்குப் புரியவைத்து தைரியமூட்டினார். அதையடுத்து, இரண்டாண்டுகளுக்கு முன்னர் மொத்தக் குடும்பமும் பெஷாவர் நகருக்கு இடம்பெயர்ந்தது. அங்கே பி.எஸ். பட்டப்படிப்பைப் படித்தபடியே, நாட்டுப்புறக் கலைஞர் குல்சார் ஆலமிடம் சில மாதங்கள் பயிற்சியெடுத்தார்.\nகடந்த ஆண்டு, தனது முதல் பாடல் வீடியோவை தானே பாடி, நடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அவர் பாடகியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களே அவரது வீடியோவைப் பார்த்தபின் எதிர்ப்பைக் கைவிட்டனர். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தவுடன், `ஹலாகா' என்னும் இரண்டாவது ஆல்பத்தையும் வெளியிட்டார். இந்த ஆல்பம் எதிர்பாராதவிதமாக மிகப்பெரிய ஹிட் அடித்தது. சமூக வலைதளங்களில் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். பிரபல பாடகியானதைத் தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்.\nஒருபுறம் ரசிகர்கள் குவிந்தாலும், வீடியோ ஆல்பத்தில் மத அடையாளங்களின்றி, பர்தா இன்றி பாடி நடித்திருப்பதால் தாலிபான்களின் எதிர்ப்பு குறித்த எச்சரிக்கையுணர்வும் இருக்கிறது. இவரது கலைப்பயணம் குறித்து கூறுகையில், ``இசை மீதான காதலால், பெற்றோரின் ஒப்புதலோடு இதில் இயங்கி வருகிறேன். என் போன்ற பாடகிகள், பாதுகாப்புக்காக அரசாங்கத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருக்காமல் நேர்மறை சிந்தனையோடு தைரியமாக இயங்க வேண்டும். இசையால் சமூகத்தில் அமைதியைப் பரவச்செய்ய வேண்டும்\" என்கிறார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.serlo.org/get-involved", "date_download": "2019-11-21T21:47:01Z", "digest": "sha1:7ISXRQVAUSECNRRMIXRWQLFG6QBIN7YY", "length": 4312, "nlines": 65, "source_domain": "ta.serlo.org", "title": "சேரவும் – Serlo", "raw_content": "\nஅறிவிப்புகளை மற்றும் மின்னஞ்சலை பெற்றுள்ளீர்கள்\nSerlo.org என்ற இணையத்தளம் தமிழ்மொழியிலும் செயல்பட வேண்டும் என்ற ஆர்வம் உங்களிடம் உள்ளதா\nஅப்பெடியென்றால் நீங்களும் இதில் பல வழிகளில் உதவலாம்.\nஇத் தளத்தினைத் தமிழ் மொழியிலும் சிறப்பாக உருவாக்க நீங்கள் பின்வரும் உதவியாளராகப் பணியாற்றலாம்:\nஉங்களுக்கும் இதில் பங்கேற்கும் ஆர்வம் இருந்தால் , தயவு செய்து இந்த மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்: ta@serlo.org\nமுறைப்படி தேர்வுசெய்து பரிசீலிக்கப்பட்ட, தரமான கல்வி இலவசமான முறையில் உலகம் முழுவதும் வழங்கப்பட வேண்டும் என்ற விருப்பம் உங்களிடம் இருந்தால், நீங்களும் இதில் உதவலாம். தமிழ்மொழியில் Serlo எனும் இணையத்தளம் சிறப்பாக\nஇயங்கவேண்டுமெனில், நிதி உதவிகளும் அவசியமாகின்றன. நிதி உதவி செய்வதற்கு இந்த மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்: ta@serlo.org\nகற்பதற்கு விக்கிபீடியா போன்றது Serlo.org.\nநாங்கள் கல்வியை அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்ய அயராது உழைக்கிறோம்\nஅனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத் தளம்\nஇந்த பக்கம் கூடுதலாக JavaScriptஐ பாவனை செய்கின்றது\nஇந்த தளத்திற்கு JaavaScriptயுத்த பயன்படுத்தவும்\nJavaScript எப்படி செயல்படுத்த வேண்டும் என கூறுங்கள் மூடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-mi-5c-spotted-on-gfxbench-key-specs-revealed-in-tamil-013405.html", "date_download": "2019-11-21T22:13:50Z", "digest": "sha1:3PNTO45GYM6SIIFKXEDO6T6VRSZV57UL", "length": 16392, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Mi 5C spotted on GFXBench key specs revealed - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n10 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n10 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n10 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n12 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசியோமி மி 5சி - பென்ஞ்மார்க் பட்டியலில் சிக்கியது.\nஏகப்பட்ட குழப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு பின் சியோமி நிறுவனம் இறுதியாக பிப்ரவரி 28-ஆம் தேதி அதன் சொந்த தயாரிப்பான பைன்கோன் செயலியை அறிமுகப்படுத்தும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதுஒருபக்கம் இருக்க கணிப்புகளின்படி வரவிருக்கும் சியோமி மி 5சி கருவியில் இந்த புதிய சிப்செட் இடம்பெறும் முதலாவது சாதனமாக இருக்கும் என்பது போல தெரிகிறது.\nஜிஎப்எக்ஸ்பெஞ்ச்-ல் (GFXBench) காணப்பட்டுள்ள தகவலின்கீழ் சியோமி மி 5சி கருவி என்னென்ன அம்சங்கள் கொண்டிருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதரப்படுத்தல் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சியோமி மி 5சி சார்ந்த இந்த புதிய தகவலின் கீழ் மி 5சி அக்கருவி 5 பிங்கர் கெஸ்டர் ஆதரவு கொண்ட ஒரு 5.5-அங்குல முழு டிஸ்ப்ளே இடம்பெறும்.\nமேலும் மி 5சி சாதனமானது 1.4 ஜிகாஹெர்ட்ஸ் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 425 அக்டா கோர் செயலி மூலம் இய��்கப்படுகிறது. சேமிப்பு திறன் அடிப்படையில், வரவிருக்கும் சியோமி மி 5சி கருவியானது 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு வர போகிறது.\nதவிர, இக்கருவி ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ 7.1.1 இயங்குதளம் கொண்டு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா துறையை பொறுத்தமட்டில் மி 5சி ஒரு 7எம்பி செல்பீ கேமரா உடன் ஆட்டோ ஃபோகஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் வசதி கொண்ட ஒரு 12எம்பி பின்புற கேமரா கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி பேஸ் ரிக்கனைஷேஷன், ஃபிளாஷ் மற்றும் டச் போகஸ் போன்ற பல அம்சங்கள் இதில் உள்ளன.\nமேலும், சியோமி மி 5சி ஒரு ஒழுக்கமான 3,200எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டு சுமார் ரூ.14,623/- என்ற விலை நிர்ணயத்தில் சந்தையை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரீமியம் கருவியான கேலக்ஸி எஸ்8+ என்னென்ன அம்சங்கள் கொண்டிருக்கும்.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nசியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nசியோமி அறிமுகம் செய்த ஆர்கானிக் டி-ஷர்ட்\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\n108எம்பி கேமரா கொண்ட மெர்சலான சியோமி ஸமார்ட்போன் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial?per_page=10", "date_download": "2019-11-21T21:06:30Z", "digest": "sha1:HYGNPRRJUDRFGE57BEGDO4VXYWLOFKNG", "length": 7438, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Leading Editorial in Tamil | Dinamani- page1.8333333333333", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:17 PM\n| அயோத்தி தீர்ப்பு குறித்த தலையங்கம்\n| ஆா்.சி.ஈ.பி. ஒப்பந்தம் குறித்த தலையங்கம்\n| தில்லி வழக்குரைஞா்கள்- காவல் துறையினா் மோதல் குறித்த தலையங்கம்\nஆணையத்தின் உதவியுடன்...|ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைக்கு ஐந்து கட்டங்களாக தோ்தல் ஏன் என்பற்கான காரணம் குறித்த தலையங்கம்\nஇரும்புத் திரை, அகலாத வரை...| இந்திய சிறைச்சாலைகள் குறித்த தலையங்கம்\n| இணைய தாக்குதல், கட்செவி அஞ்சல் வேவு பாா்க்கப்பட்ட விவகாரம் குறித்த தலையங்கம்\n| தில்லியில் நிலவும் காற்று மாசு குறித்த தலையங்கம்\n| ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு பக்கா் அல் -பாக்தாதி கொல்லப்பட்டது குறித்த தலையங்கம்\n| உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா குறித்த தலையங்கம்\n| ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்த தலையங்கம்\nநடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தைக் காப்பாற்ற முடியவில்லை என்பது மிகப் பெரிய சோகம்\n| காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விக்கான காரணம் குறித்த தலையங்கம்\n| மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் குறித்த தலையங்கம்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/aathiyum-anthamum-series-7", "date_download": "2019-11-21T21:56:50Z", "digest": "sha1:PDTEPZPE3IFTV27AIDGLHLAO7UHAIR5S", "length": 7440, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 November 2019 - ஆதியும் அந்தமும் - 15 - மறை சொல்லும் மகிமைகள்|Aathiyum anthamum series", "raw_content": "\nதிருவருள் திருவுலா: செல்வகடாட்சம் தீபாவளி தரிசனம்\nஆழிசூழ் அழகனுக்கு ஆ��யம் எழும்புமா\n`திருப்பதி தரிசன’ புண்ணியம் அருளும் திருவடிசூலத்தில்... குருப்பெயர்ச்சி சிறப்புப் பரிகார ஹோமம்\nநினைத்தது நடக்கும்... கேட்டது கிடைக்கும்\nசஷ்டியை நோக்கச் சரவண பவனார்...\nபித்ரு தோஷத்துக்குப் பரிகாரம் என்ன\n`புதன் கிரகமும் பச்சை நிறமும்\n`பலம் சேர்ப்பாரா குரு பகவான்\nபுண்ணிய புருஷர்கள் - 15\nகேள்வி - பதில்: வீட்டில் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கலாமா\nரங்க ராஜ்ஜியம் - 41\nஆதியும் அந்தமும் - 15 - மறை சொல்லும் மகிமைகள்\nகண்டுகொண்டேன் கந்தனை - 15\nமகா பெரியவா - 40\nநாரதர் உலா: திறக்கப்படுமா திருக்கோயில்\nஆதியும் அந்தமும் - 15 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 15 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 17 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 16 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 15 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 14 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 13 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 12 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 11 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 10 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 9 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 8 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 7 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 6 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 5 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 4\nஆதியும் அந்தமும் - 3\nஆதியும் அந்தமும் - 2 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - புதிய தொடர்\nநிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எல்லாமே பொதுச் சொத்து.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Jefferson", "date_download": "2019-11-21T21:48:20Z", "digest": "sha1:HWGN7SS7ZPAR6463DTNOTM6WMBEVB4QG", "length": 3284, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Jefferson", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nஅதே போன்ற ஒலி கொண்ட பெண்கள்: Jeverson, Jip Reijmen\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஆங்கிலம் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - பிரபல% கள் சிறுவன் பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Jefferson\nஇது உங்கள் பெயர் Jefferson\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2017/09/plus-two-computer-science-tamil-medium.html", "date_download": "2019-11-21T21:44:33Z", "digest": "sha1:LA25BRAY4OMAG4KUMXWVAHLSYJWTQUZ7", "length": 6982, "nlines": 54, "source_domain": "www.kalvisolai.org", "title": "PLUS TWO COMPUTER SCIENCE TAMIL MEDIUM QUARTERLY EXAMINATION SEPTEMBER 2017 ONE MARK ANSWER KEY DOWNLOAD | T.DHANASEKARAN", "raw_content": "\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்��ள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\n* உடலில் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.\n* இந்தியாவில் ஹெலிகாப்டர் போக்கு வரத்து ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1985.\n* அண்டார்டிகாவில் உள்ள ஒரு எரிமலை எரோபஸ்.\n* கும்பக்கரை அருவி தேனி மாவட்டத்தில் உள்ளது.\n* பாகிஸ்தானின் தேசிய மலர் மல்லிகை.\n* குளிர்ப்பதன பெட்டியான பிரிஜ்ஜை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஹாரிசன்.\n* குதிரைகளால் தன் கண்களால் இருவேறு காட்சிகளை காண முடியும்.\n* ஷட்டில்காக் பந்து வாத்து இறகு கொண்டு தயாரிக்கப்படுகிறது.\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-19%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-11-21T21:18:43Z", "digest": "sha1:5I3YF3RJFBGIYJ77MVORY33SNGW45K3F", "length": 13249, "nlines": 107, "source_domain": "www.puthiyavidial.com", "title": "செப்-19ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் முத்தலாக் தடை சட்டம்..! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாதுகாப்புதுறையில் பிரக்யா சிங் தாக்கூர்: குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு அங்கீகாரம்\nஜாா்க்கண்டில் 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு: ராகுல் குற்றச்சாட்டு\nகஷ்மீரில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை – அமித் ஷா; குலாம் நபி ஆஸாத் கிண்டல்\nபுதிய விடியல் – 2019 நவம்பர் 16-30\nஉயர் சாதியினருக்கு மட்டுமா உயர்கல்வி நிறுவனங்கள்\nகஸ்டடி மரணத்தில் எஸ்.ஐ.க்கு ஆயுள் தண்டனை\nசமஸ்கிருதம் கற்றுக்கொ��ுக்கும் முஸ்லிம் பேராசிரியர்: எதிர்ப்பு தெரிவிக்கும் இந்துத்துவ மாணவர் அமைப்பு\nபாஜக ஆட்சியில் ரூ.95,760 கோடி வங்கி மோசடி: ஒப்புக்கொண்ட நிர்மாலா சிதாராமன்\nபாஜகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ மீது செருப்பு வீச்சு..\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி உருவபொம்மை எரிப்பு\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவி 182 கோடி சொத்து சேர்த்த எம்.எல்.ஏ\nகாந்திக்கு எதிராக நோட்டீஸ் விநியோகித்த கோட்சே ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கப்படும்- நிர்மலா சீதாராமன்\nபாபரி மஸ்ஜித் தீர்ப்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்வது என்ற முஸ்லிம் தனியார் சட்ட வாரிய முடிவிற்கு PFI வரவேற்பு\nகர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்வீருக்கு கத்திக்குத்து..\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nசெப்-19ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் முத்தலாக் தடை சட்டம்..\nBy IBJA on\t August 1, 2019 அரசியல் இந்தியா சட்டம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nமுத்தலாக் தடை சட்டம் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.\nமோடி தலைமையிலான பாஜக அரசு சமீபத்தில் முத்தலாக் தடை சட்ட மசோதாவை பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் தாக்கல் செய்தது. முதலில் மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டதை அடுத்து மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.\nஇந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார். இந்த மசோதா வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுத்தலாக் தடை சட்ட மசோதாவிற்கு முன்னரே பல மசோதாக்கள் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு இன்னும் கையெழுத்திடாத நிலையில், அதன் பிறகு வந்த முத்தலாக் தடை சட்டத்தை அவசர அவசரமாக ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத���தக்கது.\nPrevious ArticleNIA சட்டத்தை எதிர்ப்பவர்கள் பயங்கரவாத தேச துரோகிகள்- ஹெச். ராஜா..\nNext Article பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்துக் கோவிலை மீண்டும் திறக்க இம்ரான் கான் உத்தரவு\nபாதுகாப்புதுறையில் பிரக்யா சிங் தாக்கூர்: குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு அங்கீகாரம்\nஜாா்க்கண்டில் 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு: ராகுல் குற்றச்சாட்டு\nகஷ்மீரில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை – அமித் ஷா; குலாம் நபி ஆஸாத் கிண்டல்\nபாதுகாப்புதுறையில் பிரக்யா சிங் தாக்கூர்: குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு அங்கீகாரம்\nஜாா்க்கண்டில் 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு: ராகுல் குற்றச்சாட்டு\nகஷ்மீரில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை – அமித் ஷா; குலாம் நபி ஆஸாத் கிண்டல்\nபுதிய விடியல் – 2019 நவம்பர் 16-30\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபாஜக ஆட்சியில் ரூ.95,760 கோடி வங்கி மோசடி: ஒப்புக்கொண்ட நிர்மாலா சிதாராமன்\nஜாா்க்கண்டில் 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு: ராகுல் குற்றச்சாட்டு\nபாஜகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ மீது செருப்பு வீச்சு..\nஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துற���யில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/139790-aishwarya-rajesh-is-one-step-ahead-of-me-dhanush", "date_download": "2019-11-21T21:50:50Z", "digest": "sha1:R32VLW55ODJSZXQE7IDLTMT3BGBWGVTC", "length": 12879, "nlines": 118, "source_domain": "cinema.vikatan.com", "title": "``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி!\" - தனுஷ் | \"Aishwarya Rajesh is one step ahead of me\" Dhanush", "raw_content": "\n``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி\n`வடசென்னை' படம் குறித்துப் பேசியிருக்கிறார், நடிகர் தனுஷ்\n``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி\n``வடசென்னை படம் சினிமாவுல என்னோட அடுத்த இன்னிங்ஸ். மேலும், தயாரிப்பாளராகவும் என்னை நான் நிலைநிறுத்திக்கணும்னு நினைக்கிறேன். இந்தப் படத்தை மொத்தம் மூன்று பாகங்களா எடுக்கலாம்னு இருக்கோம். தவிர, வேறு சில சீக்குவல் படங்களும் வரிசையில இருக்கு...\" - தனது அடுத்தகட்ட திட்டங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார், தனுஷ்.\n```புதுப்பேட்டை'க்கும், `வடசென்னை'க்குமான வித்தியாசங்கள் என்னவாக இருக்கும்\n``ரெண்டு படத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இந்த இரண்டு கதைகளையும் தொடர்புப்படுத்திப் பார்க்கவேண்டிய அவசியமும் இல்லை. எந்த கேங்ஸ்டர் படமாக இருந்தாலும், அதை `புதுப்பேட்டை' படத்தோட கம்பேர் பண்ணிப் பார்ப்பதுதான், அந்தப் படத்தோட வெற்றி. செல்வராகவனோட அற்புதமான படைப்புகள்ல அதுவும் ஒண்ணு. `வடசென்னை' இன்னும் எதார்த்தம் மிக்க ஒரு கதையாக இருக்கும்.\n`வடசென்னை'க்கு இருக்கிற பிரத்தியேக அரசியல், எதார்த்தம், அழகியல் மூன்றையும் பேசக்கூடிய படமாக இருக்கும். `வடசென்னை'னு சொன்னா என்னவெல்லாம் உங்க மனசுல தோன்றுமோ, அதெல்லாம் இதுல இருக்கும். குறிப்பா, அதோட வழிமுறை, கலாசாரம், பண்பாடு. இந்தப் படத்துக்கான இசைத் தேடலைப் பற்றிக் குறிப்பிட்டே ஆகணும். ஒரு சாதாரண படம் மாதிரி எந்தவிதமான இசைக் கருவியை வைத்து வேண்டுமானாலும் இசை அமைச்சிடலாம்ங்கிற சுதந்திரம் `வடசென்னை'க்குக் கொடுக்கப்படலை. அதுக்குனு பிரத்தியேகமான இசைக்கருவிகள் மட்டும்தான் பயன்படுத்தப்படணும். அது குறித்து சந்தோஷ் நிறைய ஆராய்ச்சிகள் பண்ணியதா என்கிட்ட சொன்னார். இசையும், பின்னணி இசையும் தனியாகப் பேசப்படும் அளவுக்கு இந்தப் படத்துல இருக்கும்.\"\n``படத்துல `அன்பு' கதாபாத்திரம் அரச��யல் பேசியிருக்கா\n``அரசியல் இல்லாம படம் எப்படிச் சாத்தியம் அடித்தட்டு மக்களின் உரிமைக் குரலை வெளிக்கொண்டு வந்திருக்கோம். ராஜன் - அமீர் அண்ணன் கதாபாத்திரம், அவரைச் சுற்றி நடக்கிற கதைதான் `வடசென்னை'. 30 வருடக் கதையை ஒரு படத்துல பேச முற்பட்டோம். ஆனா, எங்களால அதைப் பண்ண முடியலை. அதனால படம் 3 பாகங்களா வெளிவரவிருக்கு.\"\n``படத்துல இரு பெண் கதாபாத்திரங்கள் எப்படி இருக்கும்\n``ஆண்ட்ரியாவுக்கு `சந்திரா' கதாபாத்திரம் மிகப்பெரிய சவாலாகத்தான் இருந்துச்சு. `வடசென்னை'யின் வாழ்க்கை முறையும் சரி, தமிழ்ப் பேசும் விதமும் சரி... அவங்களுக்கு ரொம்பப் புதுசு. இந்தப் படத்துக்காக நிறைய கத்துக்கிட்டாங்க. `பத்மா'வாக நடிச்சிருக்கிற ஐஸ்வர்யாவுக்கு வடசென்னை குறித்து சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த மாதிரியான படங்கள்ல நடிக்கிறதுல அவங்க என்னைவிட திறமைசாலி. அவங்ககூட நடிக்கிறப்போ நானும் நிறைய கத்துக்கிட்டேன். கேமராவை ஒளிச்சு வெச்சு எடுத்த மாதிரியான எதார்த்தம் ஐஸ்வர்யாவின் நடிப்பு.\"\n``ஐந்து மணி ஷோ தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருவது பற்றி ஒரு தயாரிப்பாளரா என்ன சொல்ல விரும்புறீங்க\n``தயாரிப்பாளர் பணி சவால்கள் நிறைந்ததுதான். இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள்... இப்படி எல்லோரையும் தயாரிப்பாளர்கள் திருப்திப்படுத்தணும். அதே சமயம், படத்தை வெற்றியடையவும் வைக்கணும். படம் எடுப்பது இந்தக் காலகட்டத்துல பெரிய விஷயம் இல்லை, அதை ரிலீஸ் பண்றதுதான் பிரச்னையே இதுக்கு மீடியாகிட்ட இருந்து நிறைய உதவிகள் தேவைப்படுது. படத்தை புரமோட் பண்றது தொடங்கி, எங்களுக்கு சப்போர்ட் பண்றது வரை, மீடியாவுக்கு சினிமாவுல பெரும் பங்கு இருக்கு. `பைரஸி'யை ஒழித்துக்கட்டணும். அதுக்கு அரசாங்கத்திடமிருந்து உதவிகள் வரணும். தவிர, சினிமாவைக் கொண்டாடுற காலகட்டத்துல நாம இல்லை. ஒரு படத்தின் ஆயுள்காலம் அதிகபட்சம் 15 நாள்தான். முந்தைய காலம் மாதிரி மாசக்கணக்குல படம் ஓடப்போறதும் கிடையாது. இப்போ சினிமா ஒரு சரிவு நிலையிலதான் இருக்கு.\"\n`` `வுண்டர் பார்' தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தது எதற்காக\n``சிலருக்கு சினிமாவுல படம் பண்ணணும்ங்கிற ஆர்வமும், ஆசையும் அதிகமா இருக்கும். ஆனா, அதற்கான பண வசதி, யாரை அணுகணும், எப்படி நடைமுறைப்படுத்தணும்... இதெ��்லாம் தெரியாது. அந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு உதவி செய்யணும்ங்கிற நோக்கத்துல ஆரம்பிக்கப்பட்டதுதான், `வுண்டர் பார்' நிறுவனம். பலரோட கனவுகளை நனவாக்குற பயணத்தை நோக்கித்தான் நாங்க ஓடிக்கிட்டு இருக்கோம்.\"\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.activeboard.com/f639306/personality-of-jesus-as-in-gospel-fictions/", "date_download": "2019-11-21T21:17:13Z", "digest": "sha1:XTUMWDOW54VQVSJHTMR55PEIISIF75N7", "length": 6309, "nlines": 70, "source_domain": "devapriyaji.activeboard.com", "title": "Personality of JESUS as in GOSPEL FICTIONS - Devapriyaji - True History Analaysed", "raw_content": "\nபாசீச இனவெறி பிடித்த சுவிசேஷக் கதை ஏசு\nஏசுவின் இனவெறி இங்கல்ல சீடர்களை முதலில் அனுப்பும்போதே காணலாம்திருத்தூதர்கள் அனுப்பப்படுதல்(மாற் 6:7 – 13; லூக் 9:1 – 6) மத்தேயு10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘ யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவ...\nமேசியா – கிறிஸ்து மேசியா – கிறிஸ்து என்பதன் நேரடிப் பொருள், மேலே எண்ணெய் ஊற்றப்பட்டவர். இஸ்ரேல் நாட்டில் மன்னர், யூத ஆலயத் தலைமைப் பாதிரி மற்றும் போர் தளபதி ஆகியோர் பதவி ஏற்கும்போது தலையில் வாசனை எண்ணெய் தடவுதலை (1Samuel 10:1; 2Kings9:6; Exodus29:5-7) வைத்து தேர்ந்தெடுக்கப்...\nJump To:--- Main --- புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வ...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் -பார்ட் எ...Great Indiaகடவுள் வாழ்த்துDangerous Christian Churches இயேசு பிறப்பில் அதிசயம்- கட்டுக...கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும...Jesus Movement Arrest and TrialThe Niyogi Committee Report இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்ட...a saga of fakeIN THE STEPS OF ST. THOMAS BY t...தேடுவோம் வென்டி- கிந்து பைபிள் கண்டுபிடிக்கப்பட்டது -...தமிழர் சமயம்Tamilar - பொ. சங்கரப்பிள்ளைசங்க இலக்கியம்St.Thomas Stories created- செயி...அற்புத சுகமளிக்கும் பாதிரியார்க...Christ who -பார்ட் எ...Great Indiaகடவுள் வாழ்த்துDangerous Christian Churches இயேசு பிறப்பில் அதிசயம்- கட்டுக...கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும...Jesus Movement Arrest and TrialThe Niyogi Committee Report இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்ட...a saga of fakeIN THE STEPS OF ST. THOMAS BY t...தேடுவோம் வென்டி- கிந்து பைபிள் கண்டுபிடிக்கப்பட்டது -...தமிழர் சமயம்Tamilar - பொ. சங்கரப்பிள்ளைசங்க இலக்கியம்St.Thomas Stories created- செயி...அற்புத சுகமளிக்கும் பாதிரியார்க...Christ who Jesusஇயேசு உய்ர்த்து எழுந்தாரா- கட்ட...Final விக்கியின் கிறிஸ்துவ சில்லறைத்த...Christianity Analysed தோமா இந்தியா வருகை- புனைக்கதைகள்Mei keerthikalKalveddu St.Thomas in India fictions ana...Tamil venpaThe Myth of Saint Thomas and th...Lies of Jhonson thomaskuttiதோமோ இந்திய வருகை - புனைக் கதைகளேACTS OF THOMAS செயிண்ட் தாமஸின் கட்டுக்கதை மற்...பட்டணம் தொல்லியல் மோசடிகள் Pattanamகீழடி அகழ்வாய்வுResearch articles\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-11-21T21:56:25Z", "digest": "sha1:FY3YNMKVMBEVKXBCQDBGGNVBXI6MJ3U7", "length": 6798, "nlines": 177, "source_domain": "sathyanandhan.com", "title": "ஜாதி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nPosted on May 6, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகடவுளைப் போன்றது ஜாதி அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் கடவுள் போல இந்தியாவெங்கும் ஊடுருவி வியாபித்திருக்கும் சாதி பற்றிய விவாதங்களால் பயனில்லை என்று ஒதுங்குவோர் உண்டு. அது நமக்குள்ளே மிருகமாக ஒளிந்திருக்கிறது என்பதை உணர்ந்து மனதுக்குள் விடை தேடுவோர் உண்டு. சாதி என்பது மிகவும் வசதியான அரசியல் களமாகி ஆழ்ந்து வேரூன்றி விட்டது. இன்று சமூகம் பிளவு … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged காலச்சுவடு மே 2014, ஜாதி, பெருந்தேவி, ராஜ் கௌதமன்\t| Leave a comment\nதேர்தல் ஏன் இவ்வளவு அச்சுறுத்துகிறது\nPosted on April 15, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதேர்தல் ஏன் இவ்வளவு அச்சுறுத்துகிறது ஆட்சியாளர்கள் மக்களிடம் சம்பளம் பெறும் சேவகர் இல்லையா ஆட்சியாளர்கள் மக்களிடம் சம்பளம் பெறும் சேவகர் இல்லையா பிறகு ஏன் யார் ஜெயிப்பார் என இவ்வளவு அச்சம் பிறகு ஏன் யார் ஜெயிப்பார் என இவ்வளவு அச்சம் சட்டத்தின் முன் அனைவரும் சமம். இல்லையா சட்டத்தின் முன் அனைவரும் சமம். இல்லையா (சிலர் அதிக சமம்). சட்டம், நாடாளுமன்றம், நீதிமன்றம், மக்களின் வெவ்வேறு அமைப்புகள் எல்���ாமே இருக்கின்றன. ஆனால் சமூகத்தில் எந்த வாய்ப்பும், வருமானமும், நம்பிக்கையும் இல்லாதவர்களே … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged ஆன்மீகம், சமூக நலன், ஜாதி, தேர்தல், வர்க்கம், Sathyanandhan, tamil blogs\t| 1 Comment\nகாடுகளின் இயல்பறியும் கள அனுபவத் திட்டம்\nஇளநீர் மட்டைகளில் செடி வளர்க்கலாம்\nதமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பு\nஜீரோ டிகிரி பதிப்பாசிரியர் காயத்ரி நேர்காணல்\nசரவணன் மாணிக்க வாசகனின் நூறு நூல்கள் பட்டியல்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/10/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-21T21:51:47Z", "digest": "sha1:J66ZVKEFTULXGYT6HEKHZNRKMW3V35II", "length": 37892, "nlines": 452, "source_domain": "ta.rayhaber.com", "title": "KARDEMİR ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு | RayHaber | ரயில்வே | நெடுஞ்சாலை | கேபிள் கார்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 11 / 2019] ராட்சத திட்டங்களில் சர்வதேச விருது வெற்றி\tஇஸ்தான்புல்\n[21 / 11 / 2019] ஆர்பெல் ஆசிரியர்களுக்கு நற்செய்தியை வழங்குகிறது\tX இராணுவம்\n[21 / 11 / 2019] EGO க்கு 300 புதிய பஸ்\tஅன்காரா\n[21 / 11 / 2019] TÜVASAŞ இலிருந்து ஊக்க மற்றும் விலக்கு ஆதரவு\tXXX சாகர்யா\n[21 / 11 / 2019] தீவு எக்ஸ்பிரஸ் பயண எண் அதிகரித்துள்ளது\tXXX சாகர்யா\n[21 / 11 / 2019] இஸ்தான்புல் விமான நிலையம் சீனா மற்றும் தென் கொரியாவின் சர்வதேச விமான நிலையங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது\tஇஸ்தான்புல்\n[21 / 11 / 2019] இஸ்தான்புல் விமான நிலையம் விரிவாக்கப்பட்ட விமான நேரங்கள்… துருக்கிய ஏர்லைன்ஸ் செலவுகள் முடிந்தது\tஇஸ்தான்புல்\n[21 / 11 / 2019] டிசிடிடி டெண்டர்களில் பெரும் ஊழல் 1,5 தனது கணவரின் நிறுவனத்திற்கு 32 டெண்டர் கொடுத்தது\tஅன்காரா\n[21 / 11 / 2019] அலன்யா ஆசிரியர்கள் கேபிள் கார் இலவசமாக இருக்க ��ிரும்பினர்\t07 ஆண்டலியா\n[21 / 11 / 2019] அங்காரா போக்குவரத்து பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது\tஅன்காரா\nHomeதுருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்X கார்த்திகைKARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\nKARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\n21 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் X கார்த்திகை, மத்திய அனடோலியா பிராந்தியம், புகையிரத, பொதுத், தலைப்பு, துருக்கி 0\nகர்தெமிர் ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\nKARDEMİR எழுதிய எழுத்துப்பூர்வ அறிக்கையில்; \"சப்வே, லைட் ரெயில், கன்வென்ஷனல் மற்றும் ரயில் தண்டவாளங்கள் பயன்படுத்தப்படும் ஹை ஸ்பீட் வெவ்வேறு வகை அம்சங்களின் மூலமும் எங்கள் நிறுவனம் இலகு ரயில் அமைப்புகளில் பயன்படுத்தப்படும் குறிப்பாக நகர்ப்புற பகுதியில் துருக்கி தரம் மற்றும் நாடுகளின் தண்டவாளங்கள் மற்றும் R260 மற்றும் R220 தரமான 60 R1 மற்றும் 60 R2 சந்திக்க அனைத்து இறக்குமதிக்கும் இடையேயான மட்டுமே உற்பத்தியாளர் ஆகும் வணிகச் சந்தையிலும் தண்டவாளங்களை உற்பத்தி செய்தது.\nமேற்பரப்பு கடினப்படுத்தக்கூடிய புதிய அமைப்புகளுடன் ரயில் உற்பத்தி வசதிகளை உருவாக்கும் எங்கள் நிறுவனம், ஜேர்மன் மாநில ரயில்வே டாய்ச் பான் வழங்கிய ஹெச்பிஐ சான்றிதழைக் கொண்டுள்ளது, இது ரயில் அமைப்புகள் துறையில் டிஎஸ்ஐ (இன்டர்போரபிலிட்டி ஸ்டாண்டர்ட்) சான்றிதழைக் கொண்ட மிக முக்கியமான அதிகாரிகளில் ஒன்றாகும்.\nஒரே உள்நாட்டு ரயில் உற்பத்தியாளராக கடந்த 16 ஆண்டில் நமது நாட்டின் ரயில்வேயின் விரைவான வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ள எங்கள் நிறுவனம், அதன் சோதனை உற்பத்தியைத் தொடரும் ரயில்வே சக்கரத்துடன் இந்த பங்களிப்பை மேலும் அதிகரிக்கும். எங்கள் நிறுவனம் அதன் உற்பத்தி இலாகாவில் சேர்த்துள்ள புதிய ரயில் வகைகள் மற்றும் குணங்கள் இஸ்தான்புல், அங்காரா, பர்சா, இஸ்மீர், கொன்யா, கெய்சேரி, எஸ்கிசெஹிர், அதானா, காசியான்டெப், அந்தல்யா, சாம்சூன் மற்றும் கோகேலி ஆகிய நாடுகளில் சேவை செய்யும் நகர்ப்புற ரயில் போக்குவரத்து அமைப்புகளில் பயன்படுத்தக்கூடிய நகர்ப்புற ரயில் அமைப்பு திட்டங்களை செயல்படுத்த தயாராக உள்ளன. இது எங்கள் பிற நகராட்சிகளுக்கான ஒரே உள்ளூர் வளமாக இருக்கும்.\nஎ��்கள் உற்பத்தி இலாகாவில் ரயில் தரம் மற்றும் பரிமாணங்கள் பின்வருமாறு.\nX R220 மற்றும் R260 தரம்; நெளி ரயில் வகைகளில் 59Ri2,\nX R350HT (மேற்பரப்பு கடினப்படுத்தப்பட்ட ரயில்) தரம்; 49E1, 49E5, 50E1, 54E1, 54E4, 60E1, மற்றும் 60E2.\nX R260 மற்றும் R220 தரம்; 60 R1 மற்றும் 60 R2\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nதுருக்கியின் பொருளாதார எழுச்சி உள்நாட்டு உற்பத்தி பயன்பாடு இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது\nதுருக்கி நாட்டின் முதல் உள்நாட்டு கைத்தொழில் தயாரிப்பு முயற்சிகள்\nதுருக்கிய பிராண்ட் உள்நாட்டு மின்மாற்றி மற்றும் மின்னணு தயாரிப்புகளை உலகிற்கு விற்பனை செய்கிறது\nதொழிலாளர் விளக்கத்தின் KARDEMİR'den ஆட்சேர்ப்பு\nKARDEMİR இலிருந்து விற்பனை அறிவிப்பு\nKARDEMİR இலிருந்து தொழில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் முஸ்தபா…\n3. விமான நிலைய xnumx.köpr தொடர்புகொள்ள அங்காரா நிலக்கீல் பர்சா புர்சா பெருநகர மாநகராட்சி ரயில்வே இரயில் நிலை கடந்து வேகமாக ரயில் இஸ்தான்புல் நிலையம் நெடுஞ்சாலைகள் கோசெல்லியின் பெருநகர மாநகராட்சி பாலம் marmaray மர்மேர் திட்டம் மெட்ரோ Metrobus பஸ் ரே ரயில் சிஸ்டம் TC STATE RAILWAYS இன்று வரலாறு TCDD டி.சி.டி.டி.யின் பொது இயக்குநரகம் டி.சி.டி.டி.யின் பொது இயக்குநரகம் கேபிள் கார் டிராம் tren TÜDEMSAŞ ஒப்பந்ததாரர் TÜVASAŞ துருக்கி மாநிலம் ரயில்வே குடியரசின் போக்குவரத்து அமைச்சகம் கார் யாவுஸ் சுல்தான் செலம் பாலம் YHT உயர் வேக ரயில் IETT இஸ்தான்புல் பெருநகர மாநகராட்சி İZBAN இஸ்மிர் இஸ்மிர் மெட்ரோபொலிட்டன் நகராட்சி\nதற்போதைய ர���ில்வே டெண்டர் காலண்டர்\nRayHaber'எஸ் 8. அவரது பிறந்த நாள்\nடெண்டர் அறிவிப்பு: 145.000 LT எரிபொருள் எண்ணெய் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\nKarşıyaka இஸ்தான்புல் மற்றும் சிக்லிக்கு புதிய பஸ் கோடுகள்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nபுதிய பருவத்திற்கு ஹக்கரி ஸ்கை மையம் தயாராகி வருகிறது\nராட்சத திட்டங்களில் சர்வதேச விருது வெற்றி\nஎலக்ட்ரானிக் ஆட்டோமேஷன் துறையில் ஆயத்த தயாரிப்பு திட்டங்களை ஹாலேசி வழங்குகிறார்\nஆர்பெல் ஆசிரியர்களுக்கு நற்செய்தியை வழங்குகிறது\nவிமான நிலைய தர கான்கிரீட் சாலை டிராப்ஸனில் கட்டப்பட்டது\nசுற்றுலா நட்பு டாக்ஸி பயிற்சி கைசேரியில் தொடங்கப்பட்டது\nசினோப் சிட்டி சென்டர் இல்லை போக்குவரத்து விளக்கு, கிர்செஹிர் ஒளி புலம்\nEGO க்கு 300 புதிய பஸ்\nTÜVASAŞ இலிருந்து ஊக்க மற்றும் விலக்கு ஆதரவு\nஎங்கள் மொழிக்கு ரோஸ்வுட் ஆக இருந்த டிங்கோவின் நிலையான அர்த்தம் என்ன\nதீவு எக்ஸ்பிரஸ் பயண எண் அதிகரித்துள்ளது\nஇஸ்தான்புல் விமான நிலையம் சீனா மற்றும் தென் கொரியாவின் சர்வதேச விமான நிலையங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது\nஇஸ்தான்புல் விமான நிலையம் விரிவாக்கப்பட்ட விமான நேரங்கள்… துருக்கிய ஏர்லைன்ஸ் செலவுகள் முடிந்தது\nடிசிடிடி டெண்டர்களில் பெரும் ஊழல் 1,5 தனது கணவரின் நிறுவனத்திற்கு 32 டெண்டர் கொடுத்தது\nஅலன்யா ஆசிரியர்கள் கேபிள் கார் இலவசமாக இருக்க விரும்பினர்\n«\tநவம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nகொள்முதல் அறிவிப்பு: ரயில்வே மின்மயமாக்கல் உதிரி பாகங்கள் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயில் திட்டத்திற்கான சோதனை கருவிகளை வாங்குதல் (TÜVASAŞ)\nRayHaber'எஸ் 8. அவரது பிறந்த நாள்\nடெண்டர் அறிவிப்பு: 145.000 LT எரிபொருள் எண்ணெய் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: துப்புரவு சேவை\nடெண்டர் அறிவிப்பு: ஹன்லே Çetinkaya மின்மயமாக்கல் வசதிகளின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: லெவல் கிராசிங்கிற்கு பதிலாக வாகன ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: பாஸ்மேன்-அஃபியோன் வரி கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ல���வல் கிராசிங் வாகன ஓவர் பாஸ் கட்டப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மாமூர் ஃபெவ்ஸிபனா நிலையங்களுக்கு இடையில் கண்ணாடி மின்கடத்திகளை சிலிகான் இன்சுலேட்டருடன் மாற்றுதல்\nடெண்டர் அறிவிப்பு: சூழ்ச்சி பகுதியில் பல்வேறு சாலைகளின் ஏற்பாடு (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: டாப்காப் டிராம் நிலையம் எஃகு கட்டுமானம் மற்றும் படிக்கட்டு கட்டுமானம் மற்றும் இயற்கையை ரசித்தல்\nஇர்மாக் சோங்குல்டக் வரிசையில் திறந்த சேனல் மற்றும் பெல்ட் வடிகால்\nYHT கோடுகளின் பாதுகாப்பு மற்றும் சரியான இரயில் அரைத்தல்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nகராமர்செல் இன்டர்சேஞ்சிற்கான புதிய டெண்டர்\nB பிபி ரயில் ஓட்டுநர் பணியாளர்களை நியமிப்பார்\nEGO பொது போக்குவரத்திற்காக 10 பெண் பஸ் டிரைவரைப் பெறுகிறது\nடிசிடிடி மெக்கானிக் படிப்புகள் மீண்டும் திறக்கப்படும்\nடி.சி.டி.டி ஊழியர் ஆட்சேர்ப்பு நேர்காணல் முடிவு அறிவிப்பு\nவாங்குவதற்கு TCDD YHT இயந்திரவியலாளர்\nமூடுபனி பாதிக்கப்பட்ட இஸ்தான்புல் விமான நிலையம், விமானங்கள் நிமிடங்களுக்கு காற்றில் பறக்கின்றன\nஅமைச்சர் வாரங்க் முதல் உள்நாட்டு சூடான காற்று பலூனுடன் பறக்கிறார்\nமெட்ரோ இஸ்தான்புல்லிலிருந்து அனிமேஷன் ஸ்ப்ரெட் சிட்டிங் எச்சரிக்கை\nசபங்கா ரோப்வே திட்டத்தை எதிர்க்கும் பொது அச்சுறுத்தல்\nபங்களாதேஷில் இரண்டு ரயில்கள் மோதுகின்றன: 15 டெட், 58 காயம்\nEGO க்கு 300 புதிய பஸ்\nTCDD 2 பில்லியன் 558 மில்லியன் இழப்புகள்\nடி.சி.டி.டி பொது மதிப்பீடு மற்றும் ஆலோசனை பட்டறை தொடங்கப்பட்டது\nஆஸ்திரிய ரயில்வேயில் TÜDEMSAŞ தயாரித்த போகிகள்\nராட்சத திட்டங்களில் சர்வதேச விருது வெற்றி\nஓர்டுவில் மெலட் பாலம் கட்டி முடிக்கப்பட்டது\nமர்மரே 365 ஒரு நாளைக்கு ஆயிரம் பயணிகள், 15 ஜூலை தியாகிகள் பாலம் 156 ஆயிரம் வாகனங்கள் ஒரு நாளைக்கு பயனளிக்கின்றன\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்\nகடிகோய் இப்ராஹிமக பாலம் வீழ்ச்சியடைகிறது சாலை 5 சந்திரன் பாதசாரி\nஇஸ்தான்புல் விமான நிலையம் சீனா மற்றும் தென் கொரியாவின் சர்வதேச விமான நிலையங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத���திட்டது\nஇஸ்தான்புல் விமான நிலையம் விரிவாக்கப்பட்ட விமான நேரங்கள்… துருக்கிய ஏர்லைன்ஸ் செலவுகள் முடிந்தது\nDHMİ KİK சந்திப்பு நிமிடங்கள் வெளியிடப்பட்டன\nஜனாதிபதி இமாமுலு இஸ்தான்புல் விமான நிலையத்தில் விசாரணை நடத்தினார்\nமூடுபனி பாதிக்கப்பட்ட இஸ்தான்புல் விமான நிலையம், விமானங்கள் நிமிடங்களுக்கு காற்றில் பறக்கின்றன\nஃபோர்டு சர்வதேச 2 மதிப்புமிக்க விருதை ஒரே நேரத்தில் வென்றது\nபுதிய BMW 1 தொடர் மற்றும் BMW 8 தொடர் கோல்டன் ஸ்டீயரிங் வீலை வழங்கின\nஜெர்மன் டிராவலர், டயர்களை மாற்ற ஆயிரம் கி.மீ. சாலை இஸ்மிருக்கு வந்தது\nஅக்தாஸ் ஹோல்டிங் சமீபத்திய தொழில்நுட்ப தயாரிப்புகளுடன் ஆட்டோமெக்கானிகா ஷாங்காய் கண்காட்சியில் பங்கேற்கிறது\nஹவாஸ் ஆதரிக்கும் கத்தார் சரக்கு குளிரூட்டப்பட்ட வாகன திட்டத்திற்கான விருதைப் பெறுகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/ol-local-syllabus-grade-10-11-biology/", "date_download": "2019-11-21T21:43:21Z", "digest": "sha1:DDS4NPDF3PC4ZRIXB5WOHDVVN6Z4UXZR", "length": 9570, "nlines": 248, "source_domain": "www.fat.lk", "title": "O/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : உயிரியல்", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nO/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : உயிரியல்\nகொழும்பு 05 (திம்பிரிகஸ்யாய, கிருலப்பனை, நாரஹேன்பிட்டை, ஹவ்லொக் டவுன்)\nகொழும்பு 15 (மட்டக்குளி, முகத்துவாரம்)\nமாவட்டத்தில் - ஒன்லைன் வகுப்புக்களை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.samsungwiremesh.com/ta/products/metal-wire-series/", "date_download": "2019-11-21T21:06:00Z", "digest": "sha1:ORMUXK6WEPAREKQIR46Y5U3VFNOBP5IJ", "length": 4962, "nlines": 173, "source_domain": "www.samsungwiremesh.com", "title": "உலோக கம்பி தொடர் தொழிற்சாலை, சப்ளையர்கள் - சீனா உலோக கம்பி தொடர் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nபற்ற வயர் மெஷ் குழு\nபற்ற வயர் மெஷ் குழு\nஹாட்-டிப் தூண்டியது பற்ற வயர் மெஷ்\nசூடான தூண்டியது வயர் ஸ்தம்பித்துள்ளது\nநேராக & வெட்டு வயர்\nவயர் மேலும் உறுதிப்படுத்தும் வகையில்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஹெபெய் சாம்சங் உலோக கம்பி மெஷ் கோ, லிமிடெட் உற்பத்தி\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=3820&id1=130&issue=20190101", "date_download": "2019-11-21T20:46:11Z", "digest": "sha1:M2ACUGIE5HJLVFKH24WNEXXJ7MMOVJE4", "length": 8260, "nlines": 39, "source_domain": "kungumam.co.in", "title": "அண்ணா பல்கலை வினாத்தாள் குழப்பங்களைத் தவிர்க்க சில ஆலோசனைகள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅண்ணா பல்கலை வினாத்தாள் குழப்பங்களைத் தவிர்க்க சில ஆலோசனைகள்\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த பருவத்தேர்வு வினாத்தாள்களில் தரப்பட்ட வினாக்களில் பல அப்படியே புதிய வினாத்தாளில் பயன்படுத்தப்பட்ட தவறு நடந்திருக்கிறது. இது வேறு பல பல்கலைக்கழகங்களிலும் நடைபெறக்கூடும். தமிழ்நாடு முழுவதையும் உள்ளடக்கியது என்பதால் அண்ணா பல்கலைத் தவறு பெரிய அளவில் விமர்சிக்கப்படுகிறது. இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்க அண்ணா பல்கலை. முன்னாள் பேராசிரியர் முனைவர் ப.வே.நவநீதகிருஷ்ணன் தரும் சில ஆலோசனைகள்...\n1.வினாத்தாள் தயாரிப்புக்கு அண்ணா பல்கலையின்கீழ் வரும் கல்லூரிகள் மட்டுமின்றி, ஐஐடி, ஐஐஎஸ்ஸி முதலிய மைய, மற்றும் பிற மாநிலக் கல்லூரிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதனால் தரமும் நம்பக/ரகசியத் தன்மையும் காக்கப்படும்.2.வினாத்தாள் தயாரிக்கும் தேர்வாளர்களுக்கு விரிவான விதிமுறைகள் வழங்கப்படுவது வழக்கம்.\nஅவற்றுள், கடந்த குறிப்பிட்ட சில (எடுத்துக்காட்டாக, 3) ஆண்டுகளில் தரப்பட்ட கேள்விகளில் எவையும் அப்படியே திரும்பத் தரப்படக்கூடாது; தவிர்க்க முடியாது என்றால், ஒரு சில, வடிவம் மாற்றித் தரப்படலாம் என்ற கட்டுப்பாடும் இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, எண்தகவல் (numerical data) அடங்கிய கேள்விகளில் எண்களையாவது மாற்றித் தரவேண்டும்.(கடந்த ஆண்டுகளின் வினாத்தாள்களையும் அவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்). அப்படித் தரப்பட்ட வினாக்கள் எத்தனை, எவை என்ற விவரங்களைத் தேர்வாளர்கள் தனியே தரவேண்டும்.\n3.வினாத்தாள் தேர்வாளர்களுக்கு வினாத்தாள் தயாரிக்கப் போதிய கால அவகாசம் தரப்படவேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பணியிலிருந்த காலத்திலேயே, அகால வேளையில், பல்கலைக்கழகப் பணியாளர் ஒருவர் தேர்வுக் கட்டுப்பாட்டாளரின் சீலிட்ட கடிதத்தைக் கொண்டுவந்து கொடுத்து, ‘சார், நான் காத்திருக்கிறேன்; வினாத்தாளை உடனே தயாரித்துக் கொடுங்கள், அச்சுக்கு அவசரம்’ என்று கேட்ட அனுபவம் எனக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டும்.\n4.வினாத்தாள் அச்சிடப்படுவதற்கு முன் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும��. மிகவும் நம்பத்தகுந்த, பதிவாளர் (Registrar), புல முதல்வர்கள் (Deans) ஆகியோர் அடங்கிய குழு தணிக்கை செய்யலாம்.5.தேர்வுப்பணித் தவறுகளுக்குத் தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும். சரியான காரணம் இன்றித் தேர்வுப்பணிகளைத் தவிர்க்க முடியாதவாறும் விதிகள் உருவாக்கப்படவேண்டும்.\n6.கேள்வி கேட்பது என்பது ஒரு கலை. இதை கி.மு. 5ஆம் நூற்றாண்டிலேயே சாக்ரடீஸ் உணர்த்தி இயிருக்கிறார். எல்லோருமே கேள்வி கேட்பதில் திறமைசாலிகள் என்று கொள்ளமுடியாது. அதற்கும் அடிக்கடி பயிற்சி வகுப்புகள் (Workshops) நடத்துவது விரும்பத்தக்கது.\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nமுறையாக செயல்படுத்தப்படாத கல்வித்துறைத் திட்டங்கள்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nமுறையாக செயல்படுத்தப்படாத கல்வித்துறைத் திட்டங்கள்\nஅண்ணா பல்கலை வினாத்தாள் குழப்பங்களைத் தவிர்க்க சில ஆலோசனைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு CRPF-ல் வேலை\n+2 வணிகவியல் மாதிரி வினாத்தாள்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nகேலிகிராஃபி கலை மூலம் கைநிறைய சம்பாதிக்கலாம்\n+2 வணிகவியல் மாதிரி வினாத்தாள்01 Jan 2019\nமுறையாக செயல்படுத்தப்படாத கல்வித்துறைத் திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=9047&p=e", "date_download": "2019-11-21T21:17:12Z", "digest": "sha1:5DBCEM3G7GG5EX3BVWBUYDHJR5MORD5O", "length": 2965, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: வேட அரசனும் வேடமிலா அரசனும்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | சாதனையாளர் | சமயம்\nநூல் அறிமுகம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: வேட அரசனும் வேடமிலா அரசனும்\nகட்டைவிரலை குருதட்சிணையாகக் கொடுத்துவிட்டுச் சென்ற ஏகலவ்யனை நாம் அடுத்ததாக, தருமபுத்திரன் நடத்திய ராஜசூய யாகத்தில் காண்கிறோம். நேரடியாகப் பார்க்காவிட்டாலும், அவனைப்பற்றிய குறிப்புகள்... ஹரிமொழி\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-21T21:10:47Z", "digest": "sha1:NGXEOMO25EMP2LUFD3RFIZXJDE74R3HD", "length": 5661, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குவகாத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுவகாத்தி (Guwahati, அசாமிய: গুৱাহাটী) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள காமரூப் மாவட்டத்தில் பெரிய நகரமாகும். பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள குவகாத்தி, வடகிழக்கு இந்தியாவில் மிக‌ப்பெரிய நகரமாக‌க் ‌க‌ருதப்‌ப‌டுகின்றது.[1] குவகாத்தியின் புறநகரில் இருக்கும் தேஜ்பூர் அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகரமாகும். ஆனால் குவகாத்தி அசாமின் தலைநகராக சிலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 53 மீட்டர்கள் (174 ft)\n2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கவுகாதி மாநகராட்சியின் மக்கள்தொகை 9,57,352 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 4,95,362 மற்றும் பெண்கள் 4,61,990 ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 94.24 % ஆகவுள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 84.74 %, இசுலாமியர்கள் 12.45 %, சமணர்கள் 0.96 %, கிறித்தவர்கள் 0.93 %, சீக்கியர்கள் 0.36 % மற்றவர்கள் 0.58% ஆகவுள்ளனர். [2]\nஇங்கு நீலாச்சல் மலைகளில் உள்ள காமாக்யா கோவில் சக்தி பீடங்களில் தலைமையானதும் முக்கியமானதுமாகும். மேலும் இது வடகிழக்கு மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற இந்துக் கோவிலாகும்.\nமுதன்மைக் கட்டுரைகள்: காமரூப பேரரசுமற்றும் அகோம் பேரரசு\nநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/modi-cleaning-mmamallapuram-is-really-a-shooting-this-is-the-truth-behind-karti-chidambaram-post-023434.html", "date_download": "2019-11-21T21:32:24Z", "digest": "sha1:CGKMPTHZLAEVUJGAKMFHB2K2G3JGV3QC", "length": 17646, "nlines": 252, "source_domain": "tamil.gizbot.com", "title": "மோடியின் துப்புரவு பணி ஒரு ஷூட்டிங்கா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை இதுதான்! | Modi Cleaning Mmamallapuram Is Really A Shooting? This is the truth Behind Karti Chidambaram Post - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n5 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n5 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n6 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடியின் துப்புரவு பணி ஒரு ஷூட்டிங்கா வெளிச்சத்திற்கு வந்த உண்மை இதுதான்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி, துப்புரவு பணி செய்வது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதற்குப் பின்னால் என்ன நடந்தது என்று தெரியுமா என்ற கேள்வியுடன் கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த ஒரு புகைப்படம் வைரல் ஆகியது.\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற எம்.பி. கார்த்தி சிதம்பரம் வலைத்தளத்தில் பகிர்ந்த புகைப்படத்தின் பின்னால் உள்ள உண்மைத் தன்மை என்பதைப் பார்ப்போம். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மாமல்லபுரத்தில் துப்புரவு பணிகளைச் செய்வது போன்ற புகைப்படத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் சிதம்பரம் இந்த புகைப்படத்தை வெளியிட்டார்.\nடிவிட்டரில் கார்த்தி சிதம்பரம் வெளியிட்ட புகைப்படத்தில், மோடி துப்புரவு பனி செய்த காட்சியை படம்பி���ிப்பதற்கு என்று ஒரு குட்டி படப்பிப்பு யூனிட் பணியாற்றுவது போன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. மோடியின் புகைப்படத்திற்கு பின்னால், அவரை வைத்து ஷூட்டிங் நடந்தது போல அவர் கருத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் படு வேகமாக வைரல் ஆகத் தொடங்கியது.\nஅடி ஆத்தாடி இனி ஸ்மார்ட்போன் இப்படித்தான் வருமா: தனி கெத்து மாடல்.\nபுகைப்படத்தின் பின்னால் உள்ள உண்மை\nஇந்த புகைப்படத்தின் பின்னால் உள்ள உண்மையை ஆய்வு செய்தபோது தான், இந்த புகைப்படம் உண்மையில் மாமல்லபுரத்தில் எடுக்கப்படவில்லை என்றும், இந்த புகைப்படம் 14 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு கடற்கரையில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. ஆகையால் இது போலி புகைப்படம் என்பது உறுதியாகியுள்ளது.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி: திடீரென விலைகுறைப்பு-காரணம் இதுதான்.\nதற்பொழுது கார்த்தி சிதம்பரம் மௌனம் காத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்களை நம்பி, அவற்றைக் ஆராய்ந்து பார்க்காமல் கண்மூடித்தனமாகப் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. சில போலி செய்தியால் பலர் உயிரிழந்த சம்பவங்களும் இந்தியாவில் அரங்கேறியுள்ளது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nபெங்களூரில் தமிழக மாணவர்களுடன் சந்திராயன்-2 நிலவில் தரையிறங்குவதை பார்க்கும் மோடி.\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nமேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் நரேந்திர மோடி வைரல் ஆகும் மோடி Vs பியர் கிரில்லஸ்\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nஆரம்பமே அட்டகாசம்: மோடியின் முதல் இலக்கு கிராமங்கள்.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nசித்தார்த்: மோடிக்கு 2வது வாய்ப்பு வேண்டும். இல்லை என்றால் எனக்கு டிவிட்டர் வேண்டாம்.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nசோன முத்தா பிரதமர் மோடி தியானம் பலிச்சுருச்சு போ: முன்னிலையில் பாஜ.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nமோடி ஈமெயில் அனுப்பியது டிஜிட்டல் கேமரா வைத்திருந்தது பொய்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2378986", "date_download": "2019-11-21T22:38:27Z", "digest": "sha1:PHXMZE6RERYADCFZGJIHXXK3U2PJ2XQJ", "length": 21977, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "தி.மு.க.,வை சேர்ந்த மோசடி மன்னன் முத்துவேல் கைது| Dinamalar", "raw_content": "\nதமிழக பள்ளி, கோவில்களில் விற்கப்படும் உணவுகளுக்கு ...\nதெலுங்கானா போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\nமருத்துவ கல்லூரிகள் பணிக்கு ரூ.400 கோடி\nமிகப்பெரும் ஊழல் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்\nடில்லி குடிநீர் மாசு: பா.ஜ., ஆர்ப்பாட்டம்\nமஹாராஷ்டிர அரசியல் சிக்கலுக்கு இன்று தீர்வு: உத்தவ் ...\nமத சண்டைகள் கூடாது : தலாய் லாமா பேச்சு\nஅன்பழகன் உடல் நலம் ஸ்டாலின் விசாரிப்பு\nஅமைச்சர்கள் ஆப்சென்ட் : பிரதமர் அதிருப்தி 2\nதி.மு.க.,வை சேர்ந்த மோசடி மன்னன் முத்துவேல் கைது\nநேரில் வந்து மிரட்டி பாரு: திருமாவளவனுக்கு காயத்ரி ... 502\nபெண்களை அருவெறுப்பாக பேசிய ‛‛திருமா'': வலுக்கும் ... 342\nகலெக்டர் வைத்த 'டெஸ்ட்'; தாசில்தார்கள் 'பெயில்' 79\nஇ.பி.எஸ்., கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினி 106\nதமிழக தலைவர்கள் முதலைகண்ணீர்; ராஜபக்சே மகன் ... 122\nசென்னை:தொழில் அதிபர்களுக்கு, வங்கி கடன் வாங்கித் தருவதாக, பல கோடி ரூபாய் சுருட்டிய, தி.மு.க., வைச் சேர்ந்த, மோசடி மன்னன் முத்துவேலை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.\nராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர், நிக்கில் கண்ணா. ரியல் எஸ்டேட் அதிபரான இவர், சென்னை வில்லிவாக்கத்தில் வசித்து வருகிறார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இவர் அளித்துள்ள புகார்: வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர், முத்துவேல், 42; தி.மு.க., பிரமுகரான இவர், நண்பர் ஒருவர் வாயிலாக அறிமுகமானர். எனக்கு, 100 கோடி ரூபாய் வங்கி கடன் வாங்கித் தருவதாக, 2.62 கோடி ரூபாய் வாங்கி, மோசடி செய்து விட்டார். பணத்தை திருப்பி கேட்டால், கொலை மிரட்டல் விடுக்��ிறார். அரசியல் செல்வாக்குள்ள முத்துவேலுவால், என் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, முத்துவேலை, நேற்று முன் தினம் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.\nமுத்துவேல் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து, போலீசார் கூறியதாவது:தி.மு.க.,வில், வில்லிவாக்கம் பகுதி துணை அமைப்பாளராக இருந்தேன். கொளத்துார், வில்லிவாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில், என்னை தெரியாத நபர்களே இருக்க முடியாது.அந்த அளவுக்கு பிரபலம். பல கோடி ரூபாய் செலவு செய்து, 27ம் தேதி பிறந்த நாள் கொண்டாடினேன்.கடன் பிரச்னையில் சிக்கும் தொழில் அதிபர்கள், என்னை அணுகுவர். எனக்குள்ள அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, தீர்த்து வைப்பேன்; அதற்கு, கமிஷன் தொகையும் பெற்று வந்தேன். மேலும், இதுபோன்ற தொழில் அதிபர்களை அடையாளம் கண்டு, என்னிடம் அழைத்து வர, அம்ஜத் மற்றும் வாசு என்ற இருவரை, புரோக்கர்களாக வைத்திருந்தேன். இவர்களுக்கு மாதம் தோறும், பல லட்சம் ரூபாய் வாரி வழங்கி வந்தேன்.எனக்கு, கழுத்து நிறைய, தங்க நகை அணியும் பழக்கம் உள்ளது. தொழில் அதிபர்களிடம், நான் பெரிய ஆள் என்பதை நம்ப வைக்க, போயஸ்கார்டனில் அலுவலகம் துவங்கி நடத்தி வந்தேன்.\nபோலி ஆவணங்கள் வாயிலாக, நிலங்களை அபகரித்து, குறைந்த விலைக்கு விற்று வந்தேன். என் மீது யாராவது புகார் அளித்தால், சமரச பேச்சு நடத்தி, 'செட்டில்' செய்து விடுவேன். சென்னை மற்றும் ஆந்திராவை சேர்ந்த, பல தொழில் அதிபர்களுக்கு, வங்கி கடன் வாங்கித் தருவதாக, கோடிக்கணக்கில் சுருட்டி உள்ளேன்.இவ்வாறு, போலீசார் கூறினர்.\nபோலீஸ் காட்டில் பண மழை\nவில்லிவாக்கம், ராஜமங்கலம் மற்றும் கொளத்துார் சுற்று வட்டார பகுதிகளில் பணிபுரியும், போலீசாருக்கு, முத்துவேல் அட்சய பாத்திரமாக இருந்து வந்துள்ளார். இதனால், முத்துவேல் கைது செய்யப்பட்ட தகவலை, மறைப்பதிலேயே குறியாக இருந்தனர். இவரை, ஆந்திர போலீசார் கைது செய்து இருப்பதாக, தவறான தகவலையும் பரப்பினர். இதற்கு முன், முத்துவேல் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில், இவர் கைது செய்யப்படாமல், 'செட்டில்' செய்து, தப்பித்து வந்துள்ளார��.\nகலெக்டர் அலுவலகம் எதிரே தற்கொலை முயற்சி; தேவியாறு தடுப்பணையில் மதகு இல்லை\nமயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகலெக்டர் அலுவலகம் எதிரே தற்கொலை முயற்சி; தேவியாறு தடுப்பணையில் மதகு இல்லை\nமயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2019/feb/13/lilly-rice-puttu-amazing-puttu-recipe-3095127.html", "date_download": "2019-11-21T21:57:22Z", "digest": "sha1:4KIVV4CBG3LWVDZPBDXJYWMUDBAZY4JV", "length": 13557, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க...\nஇடுப்பு வலி, வெட்டைச் சூட்டைப் போக்கும் அல்லி அரிசிப் புட்டு\nBy கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. | Published on : 13th February 2019 01:18 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nயூடியூபில் ‘மை கண்ட்ரி ஃபுட்ஸ்’ தளத்தில் ஒரு மாமியாரும் மருமகளும் அல்லி அரிசிப் புட்டு செய்வது எப்படி என்று செய்து காட்டியிருந்தார்கள். பார்க்க வித்யாசமாக இருந்தது. அரிசியில் பலவகை இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர இதுவரை பலரும் பயன்படுத்திப் பழகியவை ஒரு சில வெரைட்டிகளைத் தான். ஏதோ இப்போது ஆர்கானிக் உணவு மோகம் தலைக்கேறி இருப்பதால் சிலருக்கு சிறுதானிய வகை அரிசிகளான கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, வரகு, மூங்கிலரிசி பற்றியெல்லாம் கொஞ்சம் தெரிந்திருக்கிறது. ஆனாலும் அல்லி அரிசி எல்லோருக்கும் புதுசு தான்.\nகுளங்களில் சர்வ சாதாரணமாக முளைத்துக் கிளைபரப்பிக் கிடக்கும் அல்லிப்பூக்களை சில இடங்களில் நாம் கண்டிருப்போம். அல்லியைப் பற்றி இதுவரை நாம் அறிந்தது அல்லி இரவில் மலரும் பூ என்பதாகவே இருந்திருக்கக் கூடும். அல்லிக்கிழங்கில் இருந்து அரிசி எடுத்து அதில் புட்டு செய்து சாப்பிடலாம் என்பதெல்லாம் அமேஸிங் திங்கிங். இந்தப் புட்டு செய்யக் கொஞ்சம் மெனக்கெடல் தேவை. பெரும்பாலும் பஞ்ச காலங்களில் மக்கள் இவ்வகைப் புட்டுக்களை செய்து சாப்பிட்டு உயிர்வாழ்ந்திருக்கிறார்கள்.\nமுதலில் அல்லிக்குளங்களுக்குச் சென்று அவற்றின் தண்டுகளில் கால் சிக்கிக் கொள்ளாமல் கணிசமான அளவில் அல்லிக்கிழங்குகளைப் பறித்தெடுக்க வேண்டும். பிறகு ஆரஞ்சுப் பழத்தில் சுளை உறித்து எடுத்து பழத்தினுள் இருக்கும் பல்புகளை எடுத்தாற்போன்று அல்லிக்கிழங்கில் இருந்து உள்ளிருக்கும் அரிசி போன்ற பொருளைப் பிரித்து உதிர்க்க வேண்டும். இதைக் கவனமாகச் செய்தோமென்றால் அல்லி அரிசி வீணாகாமல் காக்கலாம். அல்லி அரிசியில் இருவகை உண்டு .ஒன்று சிவப்பாக இருக்கும் மற்றொன்று வெளிர் கருப்பு. இதில் சிவப்பாக இருப்பதை அல்லிப் பச்சரிசி என்றும் வெளிர் வெள்ளையாக இருப்பதை அல்லிப் புழுங்கலரிசி என்றும் அழைக்கிறார்கள்.\nஅல்லிக் கிழங்கு - 20 முதல் 25 வரை\nஏலக்காய்: 4 அல்லது 5\nஅல்லி அரிசியை நன்கு பொரியும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும். அதே விதமாக பச்சரிசியையும் வறுத்துப் பொன்னிறமாக எடுத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காயைத் துருவி அதையும் வறுத்து எடுத்துக் கொண்டு பச்சரிசி, அல்லி அரிசி இரண்டையும் உரலிலோ அல்லது மிக்ஸியிலோ இட்டு பொடித்துக் கொண்டு அதில் நன்கு திருவிய தேங்காயையும் வெல்லத்தையும் சேர்த்துப் பிசிறி விடவும். கலவை நன்கு கலக்க சிறிது வெந்நீர் தெளித்துக் கொள்ளலாம். அரசிலையில் அவித்து வைத்த அல்லி அரிசிப் புட்டை சுடச்சுட பரிமாறி ருசித்துப் பாருங்கள். புதுமையாகவும் அதே சமயம் வித்யாசமான சுவையிலும் நாவைக் கட்டிப்போடும். எதற்காக மெனக்கெட்டு அல்லி அரிசியில் புட்டு செய்து சாப்பிட வேண்டும் என்று கேட்பவர்களுக்கான பதில்... அல்லி அரிசிக்கு இடுப்பு வலி, வெட்டை நோய், உடல்வலி போன்றவற்றை தீர்க்கும் குணங்கள் உண்டு.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிக்க அம்மாவின் கைமணத்தில் டேஸ்ட்டி சத்துமாவு ரெஸிப்பி\nஉணவுப் பொருட்களில் எப்படியெல்லாம் கலப்படம் செய்கிறார்கள் பாருங்கள் எளிதில் கண்டறிய சில உபாயங்கள்...\n‘கார்த்திகை ஸ்பெஷல் அவல்பொரி உருண்டை’ வீட்டிலும் செய்யலாம் ஈஸி தான்\nபட்டாசு வெடிக்கிறீங்களோ இல்லையோ தீபாவளி லேகியம் செய்து சாப்பிட மறக்காதீங்க\nதோசை, அப்பளம், பூரி மீந்து போனால் மறுநாள் அதை சாப்பிடத் த���ுந்ததாக மாற்ற சூப்பர் டிப்ஸ்\nLILLY RICE PUTTU AMAZING RECIPE COUNTRY FOOD அல்லி அரிசிப் புட்டு நாட்டுப்புற ரெசிப்பி ஹெல்த்தி அமேஸிங் ரெஸிப்பி\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/06/07/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-11-21T20:49:20Z", "digest": "sha1:SL4ADCCY6GVYNF5FFPUFJK3FRUGSWE3L", "length": 10307, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "தொடர்ந்து மெசேஜ் செய்பவர்களை தாக்கும் புதிய நோய் - மருத்துவர்கள் எச்சரிக்கை - Newsfirst", "raw_content": "\nதொடர்ந்து மெசேஜ் செய்பவர்களை தாக்கும் புதிய நோய் – மருத்துவர்கள் எச்சரிக்கை\nதொடர்ந்து மெசேஜ் செய்பவர்களை தாக்கும் புதிய நோய் – மருத்துவர்கள் எச்சரிக்கை\nஇன்றைய இளைஞர்கள் கைகளில் வலம்வரும் ஸ்மார்ட்போன் பல செயல்களை செய்கிறது. குறிப்பாக, எந்த நேரமும் யாருக்காவது வெட்டியாக மெசெஜ் செய்வது, அரட்டை அடிப்பது என விரலுக்கு வீக்கத்தை கொடுக்கும் ஸ்மார்ட்போன், நோயையும் அள்ளிக் கொடுக்கிறது.\nதொடர்ந்து டெக்ஸ்ட் செய்துகொண்டே இருக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு ‘ஸ்மார்ட்போன் தம்ப்’ எனப்படும் நோய் தாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.\nஇதனால் கட்டை விரல்கள் பலவீனமடைந்து அழற்சிகள் ஏற்படும் எனவும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன, தொடர்ந்து கட்டைவிரல் இயக்கப்படும் வேளையில் கீல்வாத நிலைக்கு தள்ளப்பட்டு வலியையும் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஸ்மார்ட்போன் எந்த அளவு நன்மைகளை தருகிறதோ அதை விட பல மடங்கு தீமைகளையும் கக்குகின்றன. ‘ஸ்மார்ட்போன் தம்ப்’ கட்��ைவிரலை வளைக்கும் தசைநூலில் வீக்கத்தை ஏற்படுத்தி மூட்டுகளை தளர்வானதாக்குறது என மயோ கிளினிக்கின் உயிரியல்மருத்துவ பொறியியலாளர் குழு தெரிவித்துள்ளது.\nகைகள் மற்றும் மணிக்கட்டுக்கு கொடுக்கும் அழுத்தத்தை குறைப்பதன் மூலம் ‘ஸ்மார்ட்போன் தம்ப்’- ஐ கட்டுப்படுத்த முடியும். அதற்கு ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.\nபல ஸ்மார்ட்போன்கள் ஆட்டோகரெக்ட் தன்னியக்க அம்சத்தை உள்ளடக்கிய கீபோர்ட்களைக் கொண்டிருக்கின்றன, இதைப் பயன்படுத்தி தட்டச்சு செய்வதை குறைத்துக்கொள்வதன் மூலம் தசைநாண் அழற்சிகள் ஏற்படுவதை தடுக்கலாம்.\nஒரே கையில் ஸ்மார்ட்போனை பிடித்துக்கொண்டும் அதே கையில் உள்ள கட்டைவிரலை பயன்படுத்தி டைப் செய்யும் போது கட்டைவிரலுக்கு அழுத்தம் ஏற்படுகிறது.\nஸ்மார்ட்போன் பயன்பாடு விளைவால் விரல்களில் வீக்கம் ஏற்பட்டால் மருத்துவரை உடனே அணுகும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nதாக்குதல்கள் தொடர்பில் 97 தடவைகள் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் பங்களாதேஷிலும் தாக்குதல் நடத்தப்படும்: ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nவவுனியா, முல்லைத்தீவு வைத்தியர்கள் கவனயீர்ப்பு\nமன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்கள் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பு\n24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்கள்\nதாக்குதல்கள் தொடர்பில் 97 தடவைகள் எச்சரிக்கை\nஇந்தியா, பங்களாதேஷில் தாக்குதல்: IS எச்சரிக்கை\nவவுனியா, முல்லைத்தீவு வைத்தியர்கள் கவனயீர்ப்பு\nமன்னார் வைத்தியர்கள் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடமைகளைப் பொறுப்பேற்றார்\nஇனப்பிரச்சினை தீர்வை இந்தியா பிரஸ்தாபிக்கும்\nஜனாதிபதி ஊடகப் பிரிவு மாத்திரமே தகவல் வௌியிடலாம்\nசஜித் பிரேமதாச மக்களை சந்தித்தார்\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் டிமென்சியா ஏற்படும்\nதகுதிச் சுற்றில் துர்க்மேனிஸ்தான் வெற்றி\nமீண்டும் தலைதூக்கம் படைப்புழு தாக்கம்\nவிருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சக்தி, சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடி��ோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM3NzE1OA==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-21T22:19:39Z", "digest": "sha1:I5PNIGGSATB5DHFMP2LOLVN6Z4I3C53G", "length": 4774, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழகத்தில் பண பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை தேர்தல் கமிஷனர்கள் பேட்டி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » PARIS TAMIL\nதமிழகத்தில் பண பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை தேர்தல் கமிஷனர்கள் பேட்டி\nதமிழகத்தில் நடந்து வரும் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் கமிஷனர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை வந்தனர்.\nஅவர்கள் நேற்று முன்தினம் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்கள்.\nமிகப்பெரும் ஊழல் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்\nஇலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார்\nகுழந்தைகளுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதை தடுக்க சென்னை மருத்துவ கல்லூரி உட்பட 3 கல்லூரிகளில் பிரமாண்ட ஆய்வு: இந்தியா - இங்கிலாந்து நிபுணர்கள் கூட்டு முயற்சி\nசியாச்சினில் சுற்றுலா தலம் இந்தியா திட்டத்துக்கு பாக். எதிர்ப்பு\nகுளங்களை தூர் வாரி ஆழப்படுத்த அனுமதி....கை கொடுத்தது நீர்மேலாண்மை திட்டம்\nஉள்ளாட்சி தேர்தல் அவசர சட்டம் அவசியமா\nபாஸ்டேக் இல்லாவிட்டால் சுங்கச்சாவடி கட்டணம் டிச.1 முதல் இரட்டிப்பு: நிதின் கட்கரி எச்சரிக்கை\nவேறு யாரும் வாங்க முடியாது பாரத் பெட்ரோலியம் தனியாருக்கு மட்டுமே: தர்மேந்திர பிரதான் சூசகம்\nபை��் திருடிய வாலிபர் கைது\nஷிவம் துபே அறிமுக வாய்ப்பு: இந்திய அணி அறிவிப்பு | நவம்பர் 21, 2019\nஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா முன்னேற்றம்: ‘டுவென்டி–20’ தரவரிசையில் | நவம்பர் 21, 2019\nடென்லே, ஸ்டோக்ஸ் அரை சதம் | நவம்பர் 21, 2019\n‘பிரின்ட்’ இல்லை: போட்டி ரத்து | நவம்பர் 21, 2019\n10 வீரர்களும் ‘0’ * 754 ரன்னில் ‘விவேகானந்தா’ வெற்றி | நவம்பர் 21, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/astrology-question-and-answer-8", "date_download": "2019-11-21T21:26:26Z", "digest": "sha1:EMLEOHTVIMCCPUPBK34CKDPEYCBUWVXX", "length": 5637, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 November 2019 - பித்ரு தோஷத்துக்குப் பரிகாரம் என்ன?|Astrology question and answer", "raw_content": "\nதிருவருள் திருவுலா: செல்வகடாட்சம் தீபாவளி தரிசனம்\nஆழிசூழ் அழகனுக்கு ஆலயம் எழும்புமா\n`திருப்பதி தரிசன’ புண்ணியம் அருளும் திருவடிசூலத்தில்... குருப்பெயர்ச்சி சிறப்புப் பரிகார ஹோமம்\nநினைத்தது நடக்கும்... கேட்டது கிடைக்கும்\nசஷ்டியை நோக்கச் சரவண பவனார்...\nபித்ரு தோஷத்துக்குப் பரிகாரம் என்ன\n`புதன் கிரகமும் பச்சை நிறமும்\n`பலம் சேர்ப்பாரா குரு பகவான்\nபுண்ணிய புருஷர்கள் - 15\nகேள்வி - பதில்: வீட்டில் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கலாமா\nரங்க ராஜ்ஜியம் - 41\nஆதியும் அந்தமும் - 15 - மறை சொல்லும் மகிமைகள்\nகண்டுகொண்டேன் கந்தனை - 15\nமகா பெரியவா - 40\nநாரதர் உலா: திறக்கப்படுமா திருக்கோயில்\nபித்ரு தோஷத்துக்குப் பரிகாரம் என்ன\nபித்ரு தோஷம் இருப்பதைப் பல கிரக அமைப்புகளின் மூலமும் தெரிந்துகொள்ளலாம்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%90/", "date_download": "2019-11-21T21:32:17Z", "digest": "sha1:KSS7ETEKMD4TOIKLKNFLM3SSO77S43MW", "length": 10400, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "பயங்கரவாதத்தை எதிர்க்க ஐ.நா.வுடன் கைகோர்க்கின்றது இலங்கை | Athavan News", "raw_content": "\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nபயங்கரவாதத்தை எதிர்க்க ஐ.நா.வுடன் கைகோர்க்கின்றது இலங்கை\nபயங்கரவாதத்தை எதிர்க்க ஐ.நா.வுடன் கைகோர்க்கின்றது இலங்கை\nஐக்கிய நாடுகள் பயங்கரவாத ஒழிப்புக்கான குழுவினர் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் மிச்சேல் கொன்னினஸுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.\nநேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது ஒரு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான வழிமுறை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.\nஇதன்போது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக வழிமுறைகளுக்கு வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி மற்றும் இந்த செயல்முறைக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பாக பேசப்பட்டதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த கலந்துரையாடலில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர், லெயிலா எஸாரக்கி, ஆட்ரியா டி லாண்ட்ரி மற்றும் கீதா சபர்வால் ஆகிய ஐ.நா. உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\nஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு சிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் சொந்த நாட்டி\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021இல் அ.தி.மு.க. அரசு மலரும் என்பதே நடிகர் ரஜினிகாந்த் சொன்ன அதிசயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nஎதிர்வரும் 2021ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவா\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபுர்கினோ பசோவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 18 ஜிகாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பல\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஅரசியல் விளம்பரதாரர்களை அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் பார்வையாளர்களைக் குறிவைப்பத�� த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63ப\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழுள்ள மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nமன்னார் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு 12 பேர் எதிராக வாக்களித்த நிலையி\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nயாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு இடம்பெற்றுள்ளது. யாழ். மா\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஎதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது என சபாநாயகர் கர\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களை தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/books/?filter_by=featured", "date_download": "2019-11-21T21:30:16Z", "digest": "sha1:L2RLER5SC5DNVZ5PQ5YZRSCAUXY4QWB2", "length": 7898, "nlines": 110, "source_domain": "marxist.tncpim.org", "title": "புத்தகங்கள் Archives » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nதாமஸ் பிக்கெட்டின் மூலதனமும், கார்ல் மார்க்சும்\nபுரட்சி மீது புது நம்பிக்கை பாய்ச்சும் புத்தகம்\nவியப்பூட்டும் கூபா … – எமிலி மோரிஸ்\nசெவ்வியல் நூல்: மார்க்சியமும், தேசிய இனப் பிரச்சனையும் …\nநவீன தகவல் யுகத்தில் மார்க்சை வாசித்தல்\nமுகிலினியில் கலந்த முதலாளித்துவம் …\nசர்வதேச மகளிர் தினம் – கற்பனைகளும் உண்மையும் \nபுரட்சி உத்திகள் எனும் கலை\nஉலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த புரட்சிக்கு, ஒரு நேரடி சாட்சியம் …\nசோவியத் புரட்சியை சாத்தியமாக்கிய போல்ஷ்விக் கட்சி வரலாறு\nபுரட்சியை சாத்தியமாக்கிய போல்ஷ்விக் கட்சியின் வரலாறு\nவாழ்வா, சாவா போராட்டத்தின் மற்றொரு களம்\n‘‘லூயிஸ் போனபார்ட்டின் 18வது புருமையர்’’ வர்க்க சமூகங்களின் குணாம்சங்களும் மார்க்சின் கணிப்பும்\n1234பக்கம் 4 இல் 1\nமார்க்சிஸ்ட் செயலியில் புதிய அப்டேட்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் (அக்டோபர் 2019)\nஉலக, இந்திய இடதுசாரி இயக்கங்கள் அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்\nசிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்\nசுரண்டலற்ற சமுகமே நூற்றாண்டு கானும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம்…\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\nதாரைப்பிதா on ஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.de/index.php?option=com_content&view=category&id=84:2010-01-29-06-46-42&Itemid=148", "date_download": "2019-11-21T22:47:02Z", "digest": "sha1:Q5VR37OJH7BAC2GCH64Y7SWTQMRKXIUB", "length": 9032, "nlines": 141, "source_domain": "www.selvakumaran.de", "title": "சினிமா", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு கவி அருணாசலம் 549\n2\t வல்லவன் வாழ்வான் ஆழ்வாப்பிள்ளை 2160\n3\t போவோமா கடைசித் தரிப்பிடம் மூனா\t 2800\n4\t அறம் செய விரும்பு ஆழ்வாப்பிள்ளை\t 2232\n5\t மாறுதல் தருமா தேருதல் ஆழ்வாப்பிள்ளை\t 2009\n6\t ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு\n8\t மோதிப் பார்க்கலாம் வா (இறுதிச்சுற்று) ஆழ்வாப்பிள்ளை\t 1822\n9\t கருணாநிதி காவியம் - எழுதினால் என்ன\n10\t ஒரு நாள் இரவில் - ஒரு பாடம் ஆழ்வாப்பிள்ளை\t 1737\n11\t உனக்கென்ன வேண்டும் உணர்ந்திடு தம்பி மூனா\t 1967\n12\t தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா\n13\t வம்பு வார்த்தைகள் ஏனோ\n14\t கொஞ்சும் குரல் ஆழ்வாப்பிள்ளை\t 2324\n15\t காலமிது காலமிது கண் உறங்கு மகனே\n16\t குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் ஆழ்வாப்பிள்ளை\t 2151\n17\t ஜில் ஜில் (மனோ)ரமாமணி ஆழ்வாப்பிள்ளை\t 1965\n18\t எனது முதல் தரிப்பிடம் ஆழ்வாப்பிள்ளை 2260\n19\t நிரந்தரமானவன் அழிவதில்லை ஆழ்வாப்பிள்ளை\t 2486\n20\t ஆயா சுட்ட தோசை நல்லா இருந்திச்சு (காக்கா முட்டை ) ஆழ்வாப்பிள்ளை 2348\n21\t ஓரொண்ணு ஒண்ணு ஈரொண்ணு இரண்டு ஆழ்வாப்பிள்ளை\t 2450\n22\t எங்கு போனாலும் ஆசை போகாது ஆழ்வாப்பிள்ளை\t 2648\n23\t கனவுக் கன்னி ரீ.ஆர்.ராஜகுமாரி ஆழ்வாப்பிள்ளை 2502\n24\t இருகோடுகளில் ஒரு கோடு ஆழ்வாப்பிள்ளை\t 2648\n25\t `மாசிலன்´ ஒரு பார்வை ஆழ்வாப்பிள்ளை 2878\n26\t வானோர் தூவும் தேன்மலர்\n27\t மானம் ஒன்றே பெரிதென.. ஆழ்வாப்பிள்ளை\t 2730\n28\t பிரசன்னாவின் `இருளின் நிழல்' (குறும்படம்) ரூபன் சிவராஜா\t 2528\n29\t கடந்து வந்த நமது சினிமா - 6 மூனா\t 2558\n30\t கடந்து வந்த நமது சினிமா - 5 மூனா\t 2489\n31\t கடந்து வந்த நமது சினிமா - 4 மூனா\t 2418\n32\t கடந்து வந்த நமது சினிமா - 3 மூனா\t 2358\n33\t கடந்து வந்த நமது சினிமா - 2 மூனா\t 6610\n34\t கடந்து வந்த நமது சினிமா - 1 மூனா\t 5308\n35\t திவ்யராஜனின் `உறவு´ (குறும்படம்) அ. யேசுராசா 3141\n36\t நேற்று (குறும்படம்) அ. யேசுராசா 3139\n37\t முகங்கள் (குறும்படம்) அ. யேசுராசா\t 3044\n38\t கெளதமனின் `செருப்பு´ (குறும்படம்) ஈழநாதன்\t 2289\n39\t நேர்மைத்திறன் இருந்தால் ஆழ்வாப்பிள்ளை\t 2382\n40\t இதிலே இருக்குது முன்னேற்றம் ஆழ்வாப்பிள்ளை\t 2471\n41\t பயந்தால் எதுவுமே ஆகாது ஆழ்வாப்பிள்ளை\t 2452\n42\t தேவை ஒரு சினிமாப்பாணி ஆழ்வாப்பிள்ளை 2938\n43\t `விடியும் முன்´ (திரைப்படம்) ஆழ்வாப்பிள்ளை\t 2864\n44\t சுமதி ரூபனின் `மனமுள்´ (குறும்படம்) முல்லை 2310\n45\t சுமதி ரூபனின் `மனுசி´ (குறும்படம்) முல்லை 2238\n46\t அஜீவனின் `எச்சில்போர்வை´ குறும்படம் முல்லை\t 2142\n47\t அஜீவனின் `நிழல்யுத்தம்´ (குறும்படம்) முல்லை\t 2221\n48\t `குட்டி´ (திரைப்படம்) சந்திரவதனா\t 4194\n49\t சுமதி ரூபனின் `மனமுள்´ (குறும்படம்) சந்திரவதனா\t 2245\n50\t சுமதி ரூபனின் `மனுசி´ (குறும்படம்) சந்திரவதனா\t 6397\n51\t அஜீவனின் `எச்சில் போர்வை´ (குறும்படம்) சந்திரவதனா 2285\n52\t அஜீவனின் `நிழல்யுத்தம்´ (குறும்படம்) சந்திரவதனா\t 2227\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angaraltd.ru/sexmagxxx/archives/category/18-memes", "date_download": "2019-11-21T20:54:07Z", "digest": "sha1:H3E4C7PC3ETNCOPRHG4QWYIVXMOJMWGG", "length": 6049, "nlines": 138, "source_domain": "angaraltd.ru", "title": " 18+ memes – ஓழ்சுகம் | angaraltd.ru", "raw_content": "\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 19 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on ப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 26\nRaju on பூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அம்மாவின் முந்தானை – பாகம் 04 – அம்மா காமக்கதைகள்\nRaju on அக்காவை ஓக்க வை – பாகம் 31 – அக்கா காமக்கதைகள்\nRaju on செம டீல் டாடி – பாகம் 10 – தமிழ் குடும்ப காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/vasagar-medai-oct-2nd", "date_download": "2019-11-21T20:53:04Z", "digest": "sha1:DSQWKTRN5HFUAPABWQEDKAYLS26NLGYJ", "length": 5597, "nlines": 142, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 02 October 2019 - வாசகர் மேடை | vasagar medai oct 2nd", "raw_content": "\n“கமல், ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து அரசியல் வேண்டாம்” - சிரஞ்சீவி ஓப்பன் டாக்\nஒத்த செருப்பு : சினிமா விமர்சனம்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\n“நடிக்கிறதுக்கு எது தேவை தெரியுமா\n“எம். ஜி. ஆரைப் பாராட்டினா மட்டும்தான் பிடிக்குமா\nசிந்து சமவெளி முதல் கீழடி வரை... தடம் பதிக்கும் தமிழர் வரலாறு\n“மைக்ல பேசினா சாதி ஒழியாது\nஅன்பே தவம் - 48\nஇறையுதிர் காடு - 43\nடைட்டில் கார்டு - 15\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nபரிந்துரை: இந்த வாரம் ‘ஸ்மார்ட்டான குழந்தை வளர்ப்பு’\n“இந்தியைத் திணிப்பது காங்கிரஸ் அரசின் கொள்கையல்ல\nதலைவன் கூற்றெனக் கொள்க - சிறுகதை\nபுதிய தொடர்கள்... அடுத்த இதழில் ஆரம்பம்\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/04/08/", "date_download": "2019-11-21T21:32:40Z", "digest": "sha1:RGU2FW3CSOZ55O2B7YAKHR6I3HNDCQOM", "length": 29421, "nlines": 422, "source_domain": "ta.rayhaber.com", "title": "08 / 04 / 2017 | RayHaber | ரயில்வே | நெடுஞ்சாலை | கேபிள் கார்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 11 / 2019] 24 Tünektepe கேபிள் கார் ஆசிரியர்கள் நவம்பரில் இலவசம்\t07 ஆண்டலியா\n[20 / 11 / 2019] மெர்சின் மெட்ரோ திட்டத்துடன் தொடர்புடைய குறிப்பிடத்தக்க வளர்ச்சி\tமேன்ஸின்\n[20 / 11 / 2019] Şanlıurfa ஹை ஸ்பீடு ரயில் திட்டம்\t63 சானியர்பா\n[20 / 11 / 2019] மூடுபனி பாதிக்கப்பட்ட இஸ்தான்புல் விமான நிலையம், விமானங்கள் நிமிடங்களுக்கு காற்றில் பறக்கின்றன\tஇஸ்தான்புல்\n[20 / 11 / 2019] நெம்ருட் மவுண்டன் கேபிள் கார் திட்டம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளது\tXXII Adiyaman\n[20 / 11 / 2019] சர்வதேச ரயில் தொழில்துறை கண்காட்சி கண்காட்சி முதல் முறையாக எஸ்கிஹீரில் நடைபெறும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[20 / 11 / 2019] எஸ்கிசெஹிரின் அழகுகளால் ஈர்க்கப்பட்ட ரயில்வே குழந்தைகள்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[20 / 11 / 2019] அதிவேக ரயில் சிவாஸில் வேலையின்மையைத் தடுக்கும் என்று பெக்கர் கூறினார்\tசிங்கங்கள்\n[20 / 11 / 2019] அமைச்சர் வாரங்க் முதல் உள்நாட்டு சூடான காற்று பலூனுடன் பறக்கிறார்\tநூல்\n[20 / 11 / 2019] துருக்கிய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் உள்நாட்டு பாகங்கள் சீமென்ஸ் ஒய்.எச்.டி செட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன\tஅன்காரா\nநாள்: 8 ஏப்ரல் 2017\nஅதிவேக ரயில் அது செய்ய முடியாது, ஆனால் Gemlik சரக்கு ரயில், குன்டொகுடு கீழே Kursunlu கீழே இருந்து சுரங்கப்பாதை கட்டப்படும்.\n08 / 04 / 2017 லெவந்த் ஓஜென் 0\nDheþeþvuş ல் Gemlik ரயில் வெட்டும் பகுதி இது XXX decare பகுதியில் ஆய்வு மற்றும் பழ மரங்கள் கணக்கிடப்படுகிறது.\n08 / 04 / 2017 லெவந்த் ஓஜென் 0\nİZBAN செல்ஸ்க் விமானங்கள் இந்த ஆண்டு தொடங்கும்\n08 / 04 / 2017 லெவந்த் ஓஜென் 0\nகர்தெமிர் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் உற்பத்தி பதிவுகளுடன் வெளியேறுகிறார்\n08 / 04 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஅப்துல்லா பெக்கர் அதிகாரியுடனான குழுக்கள்\n08 / 04 / 2017 லெவந்த் ஓஜென் 0\nமேயர் யில்மாஸ்: ரோப்வேயால் முடிந்தால் யூனிலீலர்\n08 / 04 / 2017 லெவந்த் ஓஜென் மேயர் யில்மாஸ்: ரோப்வேயில் எங்களால் முடிந்தால் யூனிலீலர் yorumlar kapalı\nமெகா திட்டத்தின் இரகசிய ஹீரோஸ்\n08 / 04 / 2017 லெவந்த் ஓஜென் 0\nசம்சுன்-அங்காரா உயர் வேக ரயில் திட்டத்தின் டெண்டர்கள்\n08 / 04 / 2017 லெவந்த் ஓஜென் 0\nMarmaray ரயில்கள் İZBAN சேவை செய்யும்\n08 / 04 / 2017 லெவந்த் ஓஜென் 0\nமர்மரே ரயில்கள் İZBAN இல் சேவை செய்யும்: டயர்-பெலேவி சாலையின் தரைவழி விழாவில் தனது உரையில், அமைச்சர் ஆர்ஸ்லான் டயர் மாவட்டத்தில் இருப்பதில் மகிழ்ச்சி தெர��வித்தார். [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: ஏப்ரல் 29 ஏப்ரல் வெள்ளி சஹாரா வரி ...\n08 / 04 / 2017 லெவந்த் ஓஜென் 0\n24 Tünektepe கேபிள் கார் ஆசிரியர்கள் நவம்பரில் இலவசம்\nமெர்சின் மெட்ரோ திட்டத்துடன் தொடர்புடைய குறிப்பிடத்தக்க வளர்ச்சி\n'சுற்றுலா நட்பு டாக்ஸி' நெறிமுறை கைசேரியில் கையொப்பமிடப்பட்டது\nடெரின்ஸில் தற்காலிக போக்குவரத்து ஏற்பாடு\nவளைகுடா வீதிகளுக்கு ஆறுதல் வருகிறது\nகோகேலி நடந்துகொண்டிருக்கும் வாழ்க்கையை எளிதாக்கும் திட்டங்கள்\nŞanlıurfa ஹை ஸ்பீடு ரயில் திட்டம்\nமூடுபனி பாதிக்கப்பட்ட இஸ்தான்புல் விமான நிலையம், விமானங்கள் நிமிடங்களுக்கு காற்றில் பறக்கின்றன\nநெம்ருட் மவுண்டன் கேபிள் கார் திட்டம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளது\nGEFCO உடன் பணிபுரிய ஏர்பஸ்\nசர்வதேச ரயில் தொழில்துறை கண்காட்சி கண்காட்சி முதல் முறையாக எஸ்கிஹீரில் நடைபெறும்\nஎஸ்கிசெஹிரின் அழகுகளால் ஈர்க்கப்பட்ட ரயில்வே குழந்தைகள்\nஅதிவேக ரயில் சிவாஸில் வேலையின்மையைத் தடுக்கும் என்று பெக்கர் கூறினார்\nRayHaber 20.11.2019 டெண்டர் புல்லட்டின்\n«\tநவம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: இர்மக் சோங்குல்டக் லைன் திறந்த சேனல் மற்றும் பெல்ட் வடிகால்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nகொள்முதல் அறிவிப்பு: ரயில்வே மின்மயமாக்கல் உதிரி பாகங்கள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nகொள்முதல் அறிவிப்பு: ரயில்வே மின்மயமாக்கல் உதிரி பாகங்கள் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயில் திட்டத்திற்கான சோதனை கருவிகளை வாங்குதல் (TÜVASAŞ)\nRayHaber'எஸ் 8. அவரது பிறந்த நாள்\nடெண்டர் அறிவிப்பு: 145.000 LT எரிபொருள் எண்ணெய் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: துப்புரவு சேவை\nடெண்டர் அறிவிப்பு: ஹன்லே Çetinkaya மின்மயமாக்கல் வசதிகளின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: லெவல் கிராசிங்கிற்கு பதிலாக வாகன ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: பாஸ்மேன்-அஃபியோன் வரி கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் லெவல் கிராசிங் வாகன ஓவர் பாஸ் கட்டப்படும்\nYHT கோடுகளின் பாதுகாப்பு மற்றும் சரியான இரயில் அரைத்தல்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nகராமர்செல் இன்டர்சேஞ்சிற்கான புதிய டெண்டர்\nஇர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nB பிபி ரயில் ஓட்டுநர் பணியாளர்களை நியமிப்பார்\nEGO பொது போக்குவரத்திற்காக 10 பெண் பஸ் டிரைவரைப் பெறுகிறது\nடிசிடிடி மெக்கானிக் படிப்புகள் மீண்டும் திறக்கப்படும்\nடி.சி.டி.டி ஊழியர் ஆட்சேர்ப்பு நேர்காணல் முடிவு அறிவிப்பு\nவாங்குவதற்கு TCDD YHT இயந்திரவியலாளர்\nTCDD 2 பில்லியன் 558 மில்லியன் இழப்புகள்\nடி.சி.டி.டி பொது மதிப்பீடு மற்றும் ஆலோசனை பட்டறை தொடங்கப்பட்டது\nஆஸ்திரிய ரயில்வேயில் TÜDEMSAŞ தயாரித்த போகிகள்\nடி.டி.டி முதல் டி.சி.டி.டி வரை Taşımacılık A.Ş. பொது மேலாளர் Yazıcı ஐப் பார்வையிடவும்\nஓர்டுவில் மெலட் பாலம் கட்டி முடிக்கப்பட்டது\nமர்மரே 365 ஒரு நாளைக்கு ஆயிரம் பயணிகள், 15 ஜூலை தியாகிகள் பாலம் 156 ஆயிரம் வாகனங்கள் ஒரு நாளைக்கு பயனளிக்கின்றன\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்\nகடிகோய் இப்ராஹிமக பாலம் வீழ்ச்சியடைகிறது சாலை 5 சந்திரன் பாதசாரி\nஎல்பிஜியுடன் பிரிட்ஜ் கிராசிங்கை இலவசமாக கொண்டு வர முடியும்\nமூடுபனி பாதிக்கப்பட்ட இஸ்தான்புல் விமான நிலையம், விமானங்கள் நிமிடங்களுக்கு காற்றில் பறக்கின்றன\nமெர்சின், ரயில்வே மற்றும் விமான நிலையம் கியர் அப்\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஹவா-சென் விளக்கம்\n19.362.135 பயணிகள் அக்டோபரில் விமான நிலையங்களில் பணியாற்றினர்\nசபிஹா கோகீன் கோகலிகார்ட் ஏற்றுதல் புள்ளி\nஓட்டோகர் அட்லஸ் சாகர்யா வேளாண்மை, கால்நடை இயந்திர தொழில்நுட்பங்கள் மற்றும் தீவன கண்காட்சிக்கு பிடித்தது\nகடற்படை மாற்று சக்தி மாற்றம் துருக்கி தொடர்கிறது\nஃபோர்டு டிரைவிங் அகாடமி சாம்பியன் பைலட்டுகளுடன் இளம் டிரைவர்கள் பற்றிய விழிப்புணர்வை எழுப்புகிறது\nஓட்டோகோவிலிருந்து வோல்வோ கார்களுக்கான சிறப்பு பராமரிப்பு பிரச்சாரம்\nஅமெரிக்காவில் முதல் முறையாக டிஃபென்டர் வெளியீடுகள்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/", "date_download": "2019-11-21T22:20:02Z", "digest": "sha1:PZHH2LSPFAWF5RYPCGHJ4G35222A2I7P", "length": 8405, "nlines": 125, "source_domain": "tamil.boldsky.com", "title": "Diet Fitness Tips Tamil | Diet Fitness Plan in Tamil | Diet Chart | Fitness Exercises | உணவும் உடலும் | உடற்பயிற்சி", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடயட்டே இல்லாமல் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இயற்கை முறை...\n40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nஇதுவரை உங்கள் எடையைக் குறைத்த டயட்டால், திடீரென்று எடை குறையமாட்டீங்குதா\nஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\nதொப்பை குறையணும்-ன்னா முட்டையை இப்படி சாப்பிடுங்க...\n38 வயதை எட்டிய நடிகை அனுஷ்காவின் அழகு மற்றும் பிட்னஸ் ரகசியங்களை தெரிஞ்சுக்கணுமா\nதீபாவளி பலகாரங்களால் குண்டாகாம இருக்கணுமா\nநல்ல கட்டுமஸ்தான உடலைப் பெற ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nவயிற்றில் உள்ள கொழுப்பு மாயமா மறையணுமா அப்ப இந்த சூப்பை தினமும் ஒரு பௌல் குடிங்க...\n77 வயசாகியும் அமிதாப் பச்சன் ஃபிட்டாக காட்சியளிக்க காரணம் என்ன தெரியுமா\nநாள் முழுவதும் சுறுச���றுப்பாகவும், வலிமையுடனும் இருக்க வேண்டுமா அப்படின்னா காலையில இத சாப்பிடுங்க..\nநீங்க எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா அப்ப தினமும் இந்த சூப் குடிங்க...\nகண்ண சுத்தி வலிக்கிற மாதிரி இருக்கா... இந்த சின்ன எக்சர்சைஸ் பண்ணுங்க போதும்...\nஇந்த உணவுகள் தொப்பைக் கொழுப்புக்களை ஆப்ஸ் ஆக மாற்ற உதவும் என தெரியுமா\nதீபிகா படுகோன் இப்படி சிக்குனு இருக்கறதுக்கு இந்த மேட்டரு தான் காரணமாம்...\nமஞ்சளை வைத்து உங்கள் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி தெரியுமா\nஏழே நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்கணுமா\nவாரம் 1/2 கிலோ எடையைக் குறைக்கணுமா அப்ப இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\n அப்ப பேரிக்காயை இப்படி சாப்பிடுங்க...\nதினமும் 2 முறை இந்த டீயை குடிச்சா, தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா\nமதிய வேளையில் இந்த மாதிரி சாப்பாடு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது தெரியுமா\nகாலையில் இந்த ஜூஸை குடிச்சா, நாள் முழுக்கா ஃபிரஷ்ஷா இருக்கலாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnpcb-ae-assistant-engineer-environmental-scientist-typist-exam-pattern-syllabus-in-tamil", "date_download": "2019-11-21T21:47:45Z", "digest": "sha1:YY6NBZ35PNO46PWSUIFJWWR2GSIZKJRM", "length": 14201, "nlines": 329, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPCB Assistant Engineer, Environmental Scientist தேர்வு மாதிரி & பாடத்திட்டம் | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 21, 2019\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–21, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 20, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 2A முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Civil Judge முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்\nTNPSC Group 2 & 2A புதிய பாத்திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் 2019 |…\nIndia Post Group B பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை 2019 | தேர்வு…\nTNPSC Jailor பாடத்திட்டம் 2019\nடிஎன்பிஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பழைய பாடத்திட்டத்திற்கும் புதிய பாடத்திட்டத்திற்கும் உள்ள…\nIBPS Clerk தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019\nHome பாட திட்டம் தேர்வு மாதிரி TNPCB Assistant Engineer, Environmental Scientist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) Assistant Engineer, Environmental Scientists, Assistant (Junior Assistant), Typist – 224 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 25.03.2019 முதல் 23.04.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் (Interview)மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்\nதேர்வு மாதிரி & பாடத்திட்டம் :\nTNPCB Assistant Engineer, Environmental Scientist தேர்வு மாதிரி & பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.\nதேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nNext articleமுக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 26\nTNPSC Jailor பாடத்திட்டம் 2019\nடிஎன்பிஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பழைய பாடத்திட்டத்திற்கும் புதிய பாடத்திட்டத்திற்கும் உள்ள மாற்றம் இது தான்\nIBPS Clerk தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 21, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNPSC உதவி வேளாண்மை அலுவலர் (AAO) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTN MRB அறுவை சிகிச்சை உதவியாளர் தேர்வு மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/a-small-video-bite-from-rajinikanth-interview-goes-viral-367853.html", "date_download": "2019-11-21T21:26:10Z", "digest": "sha1:K3Y7EYGORFQC3LG5GPLMY2Z4TQQUISDL", "length": 17366, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "அந்த ஒரு டர்ன் இருக்கே.. அதுதான்.. ரஜினியின் அரசியல் பேட்டியில் இதை கவனித்தீர்களா? | A small video bite from Rajinikanth interview goes viral - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nசேனாவுடன் கூட���டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅந்த ஒரு டர்ன் இருக்கே.. அதுதான்.. ரஜினியின் அரசியல் பேட்டியில் இதை கவனித்தீர்களா\nசென்னை: நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் அளித்த பேட்டியில் முக்கியமான வீடியோ ஒன்றும் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.\nநடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேட்டி அளித்தார். பாஜகவின் காவி அரசியல், திருவள்ளுவர் பிரச்சனை என்று பல விஷயங்கள் குறித்து பேசினார். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் நிலவுகிறது என்றும் கூறினார்.\nரஜினிகாந்த் தனது பேட்டியில், திருவள்ளுவரை போல எனக்கும் பாஜக சாயம் பூச முயற்சிக்கிறது. திருவள்ளுவரும் மாட்டமாட்டார், நானும் மாட்டமாட்டேன், என்று குறிப்பிட்டார்.\nதமிழக அரசியல் வெற்றிடத்தை மு.க. ஸ்டாலின் ஏற்கனவே நிரப்பிவிட்டார்- ரஜினிகாந்துக்கு துரைமுருகன் பதில்\nரஜினிகாந்த் இந்த பேட்டியை அளித்துவிட்டு செல்லும் போது அவரிடம் செய்தியாளர்கள் மீண்டும் ஒரு கேள்வியை கேட்டனர். இதனால் போனவர் மீண்டும் ஸ்டைலாக திரும்பினார். வேகமாக அவர் திரும்பியது படத்தில் செய்வது போலவே இருந்தது.\nரஜினி இப்படி ஸ்டைலாக திரும்பும் வீடியோ பலரையும் கவர்ந்து இருக்கிறது. ரஜினியின் அரசியல் கருத்துக்கள்தான் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. ஆனால் அவரின் ஸ்டைல் எப்போதும் போல நன்றாக இருக்கிறது. அது எப்போதும் கெத்துதான் என்று பலரும் டிவிட் செய்து வருக���றார்கள்.\n#DarbarMotionPoster ரை விட இந்த ஸ்டைலா திரும்புவது சூப்பரா இருக்கு\nதர்பார் மோஷன் போஸ்டரை விட இந்த ஸ்டைலா திரும்புவது சூப்பரா இருக்கு, என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த ஸ்டைல் கூடவே பொறந்தது, எங்கேயும் போகாதது, என்று கூறி உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\n\"குழந்தை இறந்து 2 மணி நேரமாச்சேம்மா.. உடம்பெல்லாம் ஜில்லுன்னு ஆயிடுச்சே\".. கதறிதுடித்த பெற்றோர்\n2021-இல் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி 100-க்கு 100 சதவீதம் ஆணித்தரமாக கூறும் விஷயங்கள் இவைதான்\nஇது லிஸ்ட்டுலேயே இல்லையே.. ரஜினிக்கு அடுத்தடுத்து கவுண்ட்டர் கொடுக்கும் அதிமுக.. ரசிகர்கள் குழப்பம்\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் 2021ல் நடக்கும்- சீமான்\n2021ல் அதிமுக ஆட்சி மீண்டும் மலரும்.. அதைதான் ரஜினி அதிசயம் என்கிறார்.. முதல்வர் பழனிசாமி பதிலடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள் மீது அதிருப்தியில் திமுக... காரணம் என்ன\n2021-இல் சட்டசபை தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர்- ரஜினி\nமாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது அந்த காலம்.. இப்பெல்லாம் ஏதாச்சும் ஒன்னுன்னா உடனே கிட்னாதான்\nகமலுக்கு நாளை அப்பல்லோவில் ஆபரேஷன்.. காலில் வைத்த டைட்டேனியம் கம்பியை அகற்றுகிறார்கள்\nஎன்னை வம்பிழுக்கிறார்கள்.. எனக்கும் திருமா.வுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள்.. கஸ்தூரி புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth bjp ரஜினிகாந்த் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-tourism-dept-to-fix-the-cctv-cameras-at-chennai-marina-beach-367683.html", "date_download": "2019-11-21T21:23:45Z", "digest": "sha1:JQG24OQA5ZIPAM5RDY66BBIT5JTZ6OIM", "length": 17640, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனி யாரும் தப்ப முடியாது... மெரினாவில் சிசிடிவி பொருத்தும் பணி தீவிரம் | tn tourism dept to fix the cctv cameras at chennai marina beach - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி யாரும் தப்ப முடியாது... மெரினாவில் சிசிடிவி பொருத்தும் பணி தீவிரம்\nசென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பு முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்த சுற்றுலாத்துறை தீவிரம் காட்டிவருகிறது.\nஇதன் மூலம் சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்த முடியும் என்பது காவல்துறையின் நம்பிக்கையாக உள்ளது.\nகாமராஜர் சாலையை ஒட்டி அமைந்துள்ள கடைபகுதிகளில் மட்டுமே சிசிடிவி உள்ள நிலையில், இப்போது மனல் பரப்பு முழுவதும் சிசிடிவி கேமராக்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் அதிக மக்கள் கூடும் இடங்களில் பிரதான இடத்தில் இருப்பது மெரினா கடற்கரை. இங்கு வார நாட்களில் மாலை நேரங்களிலும், சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் பகல் நேரம் முதலே கூட்டம் அலைமோதும். வீடுகளில் அடைந்துகிடக்கும் சென்னை வாசிகள் கடற்கரையில் காற்று வாங்க குவிவது வழக்கம்.\nகுடும்பத்தினருடன் கடற்கரைக்கு காற்று வாங்க வருபவர்கள் அங்கு நடக்கும் அட்டூழியங்களை கண்டு முகம் சுளிப்பதுடன், உடனடியாக வந்தும் வராததும் தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீடுகள் திரும்புவதும் நடக்கும். அதற்கு காரணம் காதலர்கள் என்ற பெயரில் அடிக்கப்படும் லூட்டிகள் பார்க்க சகிக்காது.\nமேலும், கடற்கரை காற்றில் லயித்து அலுப்பு மறந்து அமர்ந்திருக்கும் பலரை திசைதிருப்பு அவர்களின் பணப்பைகள், மொபைல் போன்கள் களவாடப்படும் சம்பங்களும் அரங்கேறும். அதுவும் இரவு 8 மணிக்கு மேல் என்றால் கேட்கவே தேவையில்லை, இதற்காகவே கும்பல்கள் சுற்றுகின்றன.\nஇது தொடர்பாக சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தொடர்ந்து புகார்கள் வந்ததால், கடற்கரை மணல் பரப்பு முழுவது சிசிடிவி கேமராக்களை பொருத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்தப் பணிகள் முடிக்கப்பட்டு சிசிடிவி பொருத்தப்பட்டு விட்டது என்றால் மெரினா முழுவதும் காவல்துறை கண்காணிப்புக்குள் வந்துவிடும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\n\"குழந்தை இறந்து 2 மணி நேரமாச்சேம்மா.. உடம்பெல்லாம் ஜில்லுன்னு ஆயிடுச்சே\".. கதறிதுடித்த பெற்றோர்\n2021-இல் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி 100-க்கு 100 சதவீதம் ஆணித்தரமாக கூறும் விஷயங்கள் இவைதான்\nஇது லிஸ்ட்டுலேயே இல்லையே.. ரஜினிக்கு அடுத்தடுத்து கவுண்ட்டர் கொடுக்கும் அதிமுக.. ரசிகர்கள் குழப்பம்\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் 2021ல் நடக்கும்- சீமான்\n2021ல் அதிமுக ஆட்சி மீண்டும் மலரும்.. அதைதான் ரஜினி அதிசயம் என்கிறார்.. முதல்வர் பழனிசாமி பதிலடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள் மீது அதிருப்தியில் திமுக... காரணம் என்ன\n2021-இல் சட்டசபை தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர்- ரஜினி\nமாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது அந்த காலம்.. இப்பெல்லாம் ஏதாச்சும் ஒன்னுன்னா உடனே கிட்னாதான்\nகமலுக்கு நாளை அப்பல்லோவில் ஆபரேஷன்.. காலில் வைத்த டைட்டேனியம் கம்பியை அகற்றுகிறார்கள்\nஎன்னை வம்பிழுக்கிறார்கள்.. எனக்கும் திருமா.வுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள்.. கஸ்தூரி புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/09/09185446/News-Headlines.vid", "date_download": "2019-11-21T21:45:34Z", "digest": "sha1:TI25Y77FC555OELZGD6P2JO7KMYJDNOO", "length": 4054, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சல் பாதித்த 11 பேர் அனுமதி", "raw_content": "\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி 27-ந்தேதி உரை நிகழ்த்துகிறார்\nஅரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சல் பாதித்த 11 பேர் அனுமதி\nதமிழ்நாடு, வக்கீல்கள் நாளை கோர்ட்டு புறக்கணிப்பு.\nஅரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சல் பாதித்த 11 பேர் அனுமதி\nதமிழகம் முழுவதும் 2,951 பேருக்கு டெங்கு காய்ச்சல்\nபதிவு: அக்டோபர் 08, 2019 19:57 IST\nபதிவு: அக்டோபர் 26, 2018 17:56 IST\nதமிழகத்தை டெங்கு அழிக்கிறது திரை உலகத்தை TAX அழிக்கிறது\nபதிவு: அக்டோபர் 16, 2017 18:26 IST\nஅச்சுறுத்தும் டெங்கு; அரசாங்கம் விதித்த கெடு\nபதிவு: அக்டோபர் 10, 2017 18:13 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/121841", "date_download": "2019-11-21T22:24:29Z", "digest": "sha1:OKXVNZDGVVFR2LEM54KW2VP64VEFDDMI", "length": 8391, "nlines": 115, "source_domain": "www.ibctamil.com", "title": "2 வயது குழந்தையை காப்பாற்ற 110 மணி நேரம் பலர் சேர்ந்து தீவிர போராட்டம்; இறுதியில் உயிரிழந்த சோகம்! - IBCTamil", "raw_content": "\nஇவர்களில் வடக்கின் ஆளுநர் யார்\nமஹிந்தவின் அமைச்சரவையில் இரு தமிழர்கள்\nஜனாதிபதி கோத்தபாயவிற்கு பகிரங்க மடல் எழுதிய யாழ் பொது மகன்\nஜனாதிபதி கோட்டாபய அமெரிக்காவிற்கு கூறிய முக்கிய செய்தி\nகிளிநொச்சியில் வீதி ஒன்றுக்கு உயிரோடுள்ள அரசியல்வாதியின் பெயர்\n2 வயது குழந்தையை காப்பாற்ற 110 மணி நேரம் பலர் சேர்ந்து தீவிர போராட்டம்; இறுதியில் உயிரிழந்த சோகம்\nஆழ்துளை கிணற்றில் இருந்து 110 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த துயர சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.\nபஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம், பகவான்புரம் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை மாலை வயல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை, அங்கிருந்த துணியால் மூடப்பட்டு கிடந்த அந்த ஆழ்துளை கிணற்றின் மீது குழந்தை கால் வைத்தபோது உள்ளே விழுந்துவிட்டான்.\nதஅருகில் நின்றிருந்த குழந்தையின் தாய் ஓடிச் சென்று காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 110 மணி நேரம் கடுமையாக முயற்சி செய்த நிலையில், இன்று காலையில் குழந்தையை மீட்டனர்.\nஅப்போது, குழந்தை மயங்கிய நிலையில் இருந்ததால், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவவதாக தெரிவிக்கப்படுகிறது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/environment/elephant-attacked-on-villagers-in-karnataka", "date_download": "2019-11-21T21:24:00Z", "digest": "sha1:TXT6K2RH6AHZI43WUG3CWSON4R7RUI7V", "length": 11531, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`ரேடியோ காலர் வேலை செய்யல; கைவிரித்த தமிழகம்!’ - கர்நாடகாவில் இருவரை தாக்கிய குரோபர் யானை | elephant attacked on villagers in Karnataka", "raw_content": "\n`ரேடியோ காலர் வேலை செய்யல; கைவிரித்த தமிழகம்’ - கர்நாடகாவில் இருவரை தாக்கிய குரோபர் யானை\nகிருஷ்ணகிரியில் பிடிக்கப்பட்டு முதுமலையில் விடுவிக்கப்பட்ட குரோபர் யானை பந்திப்பூர் பகுதியில் செல்பி எடுக்க முயன்ற இருவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள கதிரேப்பள்ளி மற்றும் பேராண்டப்பள்ளி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் குரோபர், மார்க் என்ற இரு காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது. விவசாய நிலங்களுக்குள் புகும் இவற்றை விரட்டச் சென்றபோது, இந்த யானைகள் தாக்கி 5 பேர் உயிரிழந்தனர். யானைகளைப் பிடிக்க அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து வனத்துறையினரை வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், இரு யானைகளில் ஒன்றான குரோபர் யானை கடந்த ஆகஸ்ட் மாதம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.\nபின் அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. குரோபர் காட்டு யானையை முதுமலை வனத்துக்குள் விடுவிக்கப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், முதுமலையில் விடப்பட்ட குரோபர் யானை ஒரு வாரத்தில் மற்ற காட்டு யானைகளுடன் சேர்ந்து உலவுவதாக வனத்துறையினர் புகைப்படமும் வெளியிட்டனர். தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.\nமுதுமலை புலிகள் காப்பக வனத்துக்குள் உலவி வந்த குரோபர் யானை, கடந்த சில நாள்களாகக் காணவில்லை. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அருகில் உள்ள விளைநிலப் பகுதியில் நேற்று யானை தாக்கி இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் உள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்த மக்கள் சத்தம் போட்டு யானையை விரட்டி அவர்களை மீட்டனர்.\nஅப்போது இவர்களைத் தாக்கிய யானையின் கழுத்தில் ரேடியோ காலர் இருப்பதைப் பார்த்து கர்நாடக வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்ததில் இது குரோபர் யானையாக இருக்கலாம் என முடிவு செய்து தமிழக வனத்துறையைத் தொடர்புகொண்டு பேசினர். முதுமலை வனத்துறையினர் அளித்த தகவலின்படி இது குரோபர் யானை என்பதை முடிவு செய்தனர்.\nஇது குறித்து கர்நாடக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ``முதுமலையை ஒட்டியுள்ள பந்திப்பூர் அருகே நேற்று காலை யானை தாக்கி இருவர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வ��ுகின்றனர். இதனிடையே, பேட்டரி வீக் காரணமாக குரோபர் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த ரேடியோ காலர், கடந்த 15 நாள்களாக செயல்படவில்லை என்பதும், அதை தமிழக வனத்துறையினர் கண்காணிக்காமல் அலட்சியமாகவும் இருந்துள்ளனர். இது குறித்து கர்நாடக வனத்துறைக்கு எந்தத் தகவலும் முதுமலை தரப்பிலிருந்து வரவில்லை\" என்றார்.\nஇது குறித்து முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகளிடம் கேட்டபோது, ``குரோபர் யானையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். கடந்த ஒருவாரமாக அதன் நடமாட்டத்தைக் கண்டறிய முடியவில்லை. இந்த நிலையில், தற்போது கர்நாடக வனப்பகுதியில் இருப்பதாக தெரியவந்துள்ளது\" என்றார்.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காட்டுயிர் ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ``வயல்வெளியில் உலா வந்த குரோபர் யானையை பார்த்த இருவர், அதன் அருகில் நின்று செல்பி எடுக்க முயன்றதாகத் தெரிகிறது. அப்போது கோபமடைந்த யானை, இருவரையும் தாக்கியுள்ளது. குரோபர் யானை தாக்கி தமிழகத்தில் 5 பேர் பலியாகியுள்ள நிலையில், கர்நாடகாவிலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் அதைப்பிடித்து முகாமுக்கு அழைத்துச் செல்ல வனத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது\" என்றார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/01/08/what-to-be-learned-from-yamaha-royal-enfield-workers-protest/", "date_download": "2019-11-21T22:44:20Z", "digest": "sha1:SJIJGQANUREHSEHXEHM7SOVQ77UMQ2UM", "length": 36293, "nlines": 232, "source_domain": "www.vinavu.com", "title": "யமஹா - என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள் : கற்றுத்தருவதென்ன ? | vinavu", "raw_content": "\nகோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை \nமாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nஅயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nமீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை \nபாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா \nசிலி : புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது…\nபாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் \nலெனின் – பெரியாரை பின்பற்றுகிறவர்கள் தீவிரவாதிகள் : பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசில வேளைகளில் ஒரு நிமிடம் என்பதே எவ்வளவு நீடிக்கிறது \nநவீன வேதியியலின் கதை | பாகம் 02\nகேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் \nநூல் அறிமுகம் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்\nபாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் |…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் \nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் க���்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nபிஸியோகிராட்டுகள் | பொருளாதாரம் கற்போம் – 44\nபிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்தியாவின் 4 இலாபகரமான நிறுவனங்கள் \n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் யமஹா – என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள் : கற்றுத்தருவதென்ன \nயமஹா – என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள் : கற்றுத்தருவதென்ன \nதொழிற்சங்க அமைப்பு மூலம் நடத்தப்படும் கூட்டுப்பேரத்துக்கான உரிமையை நிலைநாட்டி விட்டோம் என்று யமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டாடலாம்.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nஎத்தகைய டெக்னிகல் வேலையாக இருந்தாலும், நிரந்தரத்தன்மை கொண்ட வேலையாக இருந்தாலும், ஆபத்தான வேலையாக இருந்தாலும் கையில காசு; வாயில தோசை என்பது போல இன்று வேலை; நாளை டெர்மினேஷன்… இத்தகைய உத்தரவாதமில்லாத வேலைமுறையை அமல்படுத்த முதலாளிக்கு கட்டற்ற சுதந்திரம். வரி ஏய்ப்பு முதல் காண்டிராக்ட் முறை வரை எதை வேண்டுமானாலும் செய்து தங்குதடையின்றி லாபம் ஈட்டுவதற்கு சுதந்திரம்.\nஇந்த பின்னணியில்தான் ஆசியாவின் டெட்ராய்டு என்று பீற்றிக்கொள்ளப்பட்ட திருப்பெரும்புதூர் ஒரகடம் தொழிற்பேட்டைப் பிராந்தியத்தில் யமஹா, ராயல் என்ஃபீல்ட் போன்ற மோட்டார் வாகன உற்பத்தி ஆலைகளில் போராட்டம் வெடித்தது. சுமார் 55 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த இந்த போராட்டங்கள் சில தற்காலிக வெற்றிகளோடும், சமரசங்களோடும் முடிவுக்கு வந்துள்ளன. ஆனாலும், தினசரி விரிவடைந்தும், புதிய புதிய உற்பத்திகளைக் கையாண்டும், நவீனமாகியும் வருகின்ற மோட்டார் வாகனத்துறையில் நீடித்த தொழில் அமைதி ஒருபோதும் சாத்தியமில்லை. சமீபத்திய யமஹா, என்ஃபீல்ட் போராட்டங்களை முன்வைத்து இந்த கள உண்மையை பரிசீலிக்கலாம்.\nமுதலாவதாக, வாகன உற்பத்தித் துறை பற்றி முதலாளித்துவ ஊடகங்கள் சொல்வது என்ன\nஇந்தியாவின் வாகன துறை, நடப்பு நிதியாண்டில் 14.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதில், பயணியர் வாகன உற்பத்தி 9.81 சதவீதம் வளர்ச்சியும், வணிக ரீதியிலான வாகன வளர்ச்சி 41.6 சதவீதமாகவும் உள்ளது. மூன்று சக்கர வாகன விற்பனை 44.27 சதவீதம் அதிகரித்துள்ளது. இருசக்கர வாகன விற்பனை வளர்ச்சி 11.50%, வாகன ஏற்றுமதி 26.96% வளர்ச்சி அடைந்துள்ளது.\nஉலக அளவில் மோட்டார் வாகன விற்பனையில் இந்தியா நான்காவது மிகப் பெரிய சந்தையாக திகழ்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வாகனத் துறை 7.1 சதவீத பங்களிப்பு வழங்குகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் மோட்டார் வாகனங்களில் 13% ஏற்றுமதியாகிறது. வாகன ஏற்றுமதியிலும் ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து நாடுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் இருக்கிறது.\nஇந்தியாவில் மோட்டார் வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஹூண்டாய், நிசான் போன்ற நிறுவனங்கள் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் சப்ளை செய்வதைப் போல, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்ற வகையில் இந்தியாவில் உற்பத்தியை செய்து வருகின்றன. உதாரணமாக 2008-ல் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்த கார்களில் 2 இலட்சத்து நாற்பதாயிரம் கார்களையும், நிசான் நிறுவனம் 2 இலட்சத்து ஐம்பதாயிரம் கார்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன.\n♦ யமஹா நிர்வாகத்தைப் பணிய வைத்த தொழிலாளர்கள்\n2018 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் வாகன உற்பத்தி எண்ணிக்கை 1.37 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டு, 1.19 கோடியாக இருந்தது.\nசர்வதேச அளவில் உள்ள முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. அதேபோல இந்தியாவைச் சேர்ந்த மோட்டார் வாகன நிறுவனங்கள் உலகம் முழுவதும் தங்களது தொழிலை விஸ்தரித்துள்ளனர். மத்திய அரசின் வாகன தொலைநோக்குத் திட்டம் 2026-ன் படி, உலக அளவில் முதல் மூன்று இடங்களில் இந்தியாவை கொண்டு வருவது, உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீத பங்களிப்பு வழங்குவது, கூடுதலாக, 6.5 கோடி வேலைவாய்ப்பு உருவாக்குவது ஆகியவை இத்துறைக்கான அரசின் தொலைநோக்கு பார்வை.\nஇவ்வளவு வளர்ச்சியும், லாபமும் முதலாளிகளும் அவர்களது குடும்பங்களும் வேலை செய்து வரவில்லை என்பது உலகத்துக்கே தெரியும். இனிமேலும் திட்டமிடப்படும் வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் உழைப்புதான் ஆதாரம் என்பது முதலா��ிகளுக்கும் தெரியும். இந்தியாவின் மோட்டார் வாகன தயாரிப்புத்துறை இந்த அளவுக்கு இலாபமீட்டுவதற்கும், வளர்ச்சியடைந்ததற்கும் அரசின் ஒத்துழைப்பும், மலிவான கூலிக்கு கிடைக்கும் தொழிலாளர் சந்தையும் முக்கிய காரணங்கள்.\nஆனால் வாகன உற்பத்தித் துறையில் முதலாளிகள் காட்டும் ஒளிமயமான சித்திரத்துக்கு மாறாக தொழிலாளர்களின் நிலைமை தலைகீழாக உள்ளது. சங்கம் அமைத்த ‘குற்றத்துக்காக’ 2 சங்க நிர்வாகிகளை பணிநீக்கம் செய்தது, யமஹா நிர்வாகம். இதுதான் வேலைநிறுத்தம் வெடித்ததன் பின்னணி.\nதொழிலாளர்களின் கோரிக்கைகள் என்ன என்று எடுத்துப் பார்த்தால்தான் யமஹா, மற்றும் ராயல் என்ஃபீல்ட் நிர்வாகத்தின் கோரமுகம் வெளிப்படும்.\nவருடத்திற்கு 1000 ரூபாய் சம்பளம் உயர்வு கேட்டால் மிகப் பெரும் தவறு. 3 வருடம் வேலை செய்து விட்டேன் பணிநிரந்தரம் செய்யுங்கள் என்றால் என்றால் அது மிகப் பெரும் தவறு. எனது வீட்டில் சாவு 16-ஆம் நாள் காரியத்திற்கு லீவு கேட்டால் அது தவறு. ஏன் எங்களது சங்கத்தை அங்கீகரிக்க மாட்டார்களா என்று கேட்டால் அது மிகப் பெரும் துரோகம்.\nயமஹா தொழிலாளர்களுக்கு ஆதரவாக ராயல் என்பீல்டு தொழிலாளர்களின் போராட்டம்.\nமுக்கியமாக அரசு இயந்திரமான தொழிலாளர் அலுவலகத்தை தொழிலாளர்கள் அணுகினால் அது மன்னிக்க முடியாத பெரும் குற்றம். எங்களுக்கு தேவையான மருத்துவ வசதி, கழிப்பறை வசதி, ஓய்வு, விடுப்பு, போனஸ் இதெல்லாம் கேட்டால் துரோகிகள் என்று முத்திரை. அவசர தகவல் தொடர்புக்காக செல்போன் பயன்படுத்துவது மாபெரும் குற்றம்.\nஇங்கிருக்கும் ஒவ்வொரு ஊழியரும் உயிரை பணயம் வைத்துதான் ஆலைகளில் வேலை செய்கிறார்கள். செலவைக் குறைக்க சென்சார் கருவிகளை நீக்கிவிட்டு இயந்திரத்தின் வேகத்தை அதிகரிப்பது, தொழில்நுட்ப பணிகளில் வேலை செய்ய போதிய முன்அனுபவமும், பயிற்சியும் இல்லாத ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவது போன்ற கிரிமினல் குற்றங்களை செய்கின்ற நிர்வாகமானது, விபத்து ஏற்பட்டால் அது, சம்பந்தப்பட்ட ஊழியரது குற்றமே என்று கை கழுவி விடுகிறது.\nஇதையெல்லாம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்கிற இலக்கோடு தொழிலாளர்கள் போராடியபோது, அந்த போராட்டங்களை ஒடுக்குவதற்கு யமஹா, ராயல் என்ஃபீல்ட் நிர்வாகங்கள் செய்த சதிகள் ஏராளம். நிரந்தரத் தொழிலாளர்கள�� ஈடுபட வேண்டிய நேரடி உற்பத்தியில் பயிற்சித் தொழிலாளர்களையும், ஒப்பந்தத் தொழிலாளர்களையும் ஈடுபடுத்தி, போராட்டத்தை ஒழித்துக்கட்ட எத்தனித்தது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன\nவருடம் 8,00,000 வாகனங்கள் தயாரிக்கும் ராயல் என்ஃபீல்ட்; போராட்டத்தால் 28,000 ராயல் என்ஃபீல்ட் வாகனங்கள் உற்பத்தி இழப்பு. வருடத்திற்கு 7.92 லட்சம் வாகனம் தயாரிக்கும் யமஹாவுக்கு, 55 நாட்கள் நடந்த போராட்டத்தால் சுமார் 40,000 வாகனம் உற்பத்தி இழப்பு என்று தோராயமாக கணக்கிடலாம். தொழிலாளி இல்லாமல் முதலாளி வர்க்கத்தால் ஒரு ‘ஆணியையும் புடுங்க முடியாது’ என்ற பேருண்மை உறைக்கிறது.\nயமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்களின் வெற்றி மிகப் பெரியதா, இழப்புகள் எல்லாவற்றையும் ஈடுகட்டி விட்டார்களா என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. ஆனால் இத்தகைய கேள்விகளோ, அவற்றுக்கான விடைகளோ இரண்டாம்பட்சமானவையே. எமது உரிமைகள் எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும் அவற்றை நிலைநாட்டும் வகையில் தொழிற்சங்க அமைப்பு மூலம் நடத்தப்படும் கூட்டுப்பேரத்துக்கான உரிமையை நிலைநாட்டி விட்டோம் என்று யமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டாடலாம்.\nயமஹாவில் பணி நீக்கம் செய்யப்பட்ட சங்க நிர்வாகிகள் 2 பேருக்கும் பணி வழங்க யமஹா நிர்வாகம் சம்மதம். வழக்குகள் வாபஸ். ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. போராட்டம் வெற்றி.\nபோராட்டமே உரிமைகளைப் பெற்றுத்தரும் என்பதை, நிரூபித்த யமஹா தொழிலாளர்கள் போராட்டம்\nமேற்படி செய்திகள் எல்லாம் அத்தகைய கொண்டாட்டத்துக்கான தகுதி வாய்ந்த செய்திகள் தான். இந்த வெற்றியோடு போராட்டம் முடிவதில்லை, முடியப்போவதில்லை. நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டுமென்பதை எதிரிகளே தீர்மானிக்கின்றனர். சட்டபூர்வ நடவடிக்கைகள், பேச்சுவார்த்தைகள் எல்லாம் பலனளிக்காதபோது, வேலைநிறுத்தம் தவிர வேறெந்த நடவடிக்கையும் பலன் தராது என்று உணர்ந்தனர், யமஹா மற்றும் ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்கள்.\nஅரசுத்துறை, போலீசு, நீதிமன்றம் ஆகிய அனைத்தும் கார்ப்பரேட்டுகள் பக்கம் நின்றபோதும், ஊதியமின்மை, குடும்ப நெருக்கடி ஆகியவை இடையறாது துரத்தினாலும், அவை எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு ஒற்றுமையாக நின்று கடும் வெயில், குளிர் பாராமல் தங்களது உரிம��களுக்காக போராடிய 3,000 ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்களுக்கும் 750 யமஹா தொழிலாளர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம். இந்த போராட்டத்தை ஆதரித்து களத்தில் துணைநின்ற தொழிலாளி ஒன்றிணைந்த பலம் இத்தகைய வெற்றிக்கு துணை நின்றது என்பதை உணர வேண்டிய தருணம் இது.\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nமே நாள் – உரிமைகளை மீட்டெடுக்க உத்தியை வகுக்க வேண்டிய தருணம் \nதேர்தல் மாற்றங்கள் தொழிலாளர்களின் நிலையை மாற்றிவிடுமா | சே. வாஞ்சிநாதன்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஇந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nகோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை \nமாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் \nமீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை \nபாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் |...\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/computer-examiners-in-tamil-online-examination-mode-appointment-teachers-recruitment-board-is-the-first-to-introduce/", "date_download": "2019-11-21T21:56:40Z", "digest": "sha1:3RLX4CN7KZKIDVLQTXFH6DFLDCTQMNDO", "length": 8200, "nlines": 160, "source_domain": "tnkalvi.in", "title": "தமிழகத்தில் ஆன்லைன் தேர்வு முறையில் கணினி ஆசிரியர்கள் நியமனம் : ஆசிரியர் தேர்வு வாரியம் முதன்முறையாக அறிமுகம் - tnkalvi.in", "raw_content": "\nதமிழகத்தில் ஆன்லைன் தேர்வு முறையில் கணினி ஆசிரியர்கள் நியமனம் : ஆசிரியர் தேர்வு வாரியம் முதன்முறையாக அறிமுகம்\nஆசிரியர் தகுதி தேர்வு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, சிறப்பாச��ரியர் தேர்வு, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு என்று பல்வேறு போட்டித்தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.\nஇத்தேர்வுகளை எழுத விரும்பும் தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து அதற்கான விண்ணப்பங்களை பெற்று ஹால் டிக்கட்டுகளை வழங்கி தேர்வுகளை நடத்தி வந்தது. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியது.\nஆன்லைனில் விண்ணப்பங்களை பெற்று, ஆன்லைன் மூலமே ஹால்டிக்கட்டுகளை விண்ணப்பதாரர்கள் பெற்று தேர்வினை எழுதி வந்தனர். இந்நிலையில் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.\nஏற்கனவே மத்திய அரசின் வங்கி பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர் தேர்வாணையம் உட்பட பல்வேறு மத்திய அரசின் தேர்வுகள் ஆன்லைன் முறைக்கு மாறிவிட்ட நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் இப்புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.\nஇதற்கு, அண்மையில் நடத்தப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் எழுந்த முறைகேடு புகார்களே காரணம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதற்போது மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 814 கிரேடு 1 கணினி பயிற்றுனர் காலி பணியிடங்களுக்கான தேர்வை முதன்முறையாக ஆன்லைன் மூலம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.\nஇதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவு வரும் 20ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், அதன் பிறகு ஆன்லைன் மூலம் ஹால்டிக்கட் பதிவிறக்கம் செய்வது குறித்து அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅனேகமாக மே மாதம் கணினி பயிற்றுனர் தேர்வு நடத்தப்பட்டு அந்த மாதமே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் கல்வி ஆண்டு தொடக்கத்தில் பணி நியமனம் நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Ramar%20Temple.html", "date_download": "2019-11-21T22:25:56Z", "digest": "sha1:NDYZEOLRRH4IN44U2ZGE66NTLIXFWFMJ", "length": 10432, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Ramar Temple", "raw_content": "\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் மீண்டும் சாதித்த தமிழக வீராங்கனை இளவேனில்\nநடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்புத் துறையில் பதவி\nஇந்துத்வா கொள்கையை தூக்கி எறியும் சிவசேனா\nஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவகுப்பறையில் பாம்பு கடித்து சிறுமி பலி\nடிபி வேல்டு நிறுவனத்தை தொடர்ந்து துபாய் நிறுவனங்களுடன் தமிழக அரசு அடுத்த ஒப்பந்தம்\nவிமானத்தில் வந்த ஆறு மாத குழந்தை திடீர் மரணம் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு\n - நடிகை கஸ்தூரி விளக்கம்\nதலித் இளைஞரை காதலித்ததால் எதிர்ப்பு - பெற்ற மகளை தீ வைத்து கொன்ற தாய்\nபாபர் மசூதி வழக்கு - பாலியல் குற்றச்சாட்டு: கடும் விமர்சனங்களுடன் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி\nபுதுடெல்லி (18 நவ 2019): உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 65) கடும் விமர்சனங்களுடன் நேற்று ஓய்வுபெற்றார்.\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் முடிவு\nலக்னோ (17 நவ 2019): பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.\nபாபர் மசூதி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல்\nபுதுடெல்லி (15 நவ 2019): பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு தொடர்பாக ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அறிவித்துள்ள அறிவிப்பு இந்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nபாபர் மசூதித் தீர்ப்பு, இந்திய முஸ்லிம்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்துகிறது.\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உண்மை முகம்\nசென்னை (12 நவ 2019): பாபர் மசூதி நிலம் தொடர்பான அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் முஸ்லிம்கள் புண்ணுக்கு மேலும் காயம் ஏற்படுத்தியுள்ளன என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nபக்கம் 1 / 10\nஓமன் மழை வெள்ளத்திற்கு 6 பேர் பலி\nஹெச்1என்1 நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் பெண் மரணம்\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணு��� வீரர்கள் பலி\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் சரத்பவார்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nவிமானத்தில் வந்த ஆறு மாத குழந்தை திடீர் மரணம் - சென்னை விமான நிலை…\nமாஃபா பாண்டியராஜன் சொல்வது அப்பட்டமான பொய் - வெளுத்து வாங்கிய முன…\nஉலகிலேயே வாகனம் ஓட்ட தகுதியற்ற நகரத்தில் முதலிடம் எது தெரியுமா\nபாபர் மசூதி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல்\nபாஜகவுக்கு புத்தி சுவாதீனம் இல்லை - சிவசேனா கடும் விமர்சனம்\nஉச்ச நீதிமன்றத்தை நாடும் கனிமொழி\nதிருமாவளவனுக்கு ஆதரவாக கைகோர்த்த பா.ரஞ்சித்\nதிட்டத்தை கொண்டு வந்தவர்களே எதிர்ப்பது ஆச்சர்யம் - முதல்வர் …\nதமிழக மருத்துவத் துறையில் லேப் டெக்னீசியன் வேலை\nஐக்கிய அரபு அமீரகத்தில் புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை\n105 வயதில் அனைவரையும் அசர வைத்த பாட்டி\nஃபாத்திமா மர்ம மரண விவகாரம் - நாடாளுமன்றத்தில் கனிமொழி சரமார…\nமகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி - பிரித்விராஜ் சவ்ஹ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-36/22064-2012-11-24-01-05-25", "date_download": "2019-11-21T22:12:41Z", "digest": "sha1:UP7337BGE7ICNRAVO3S6ZOUTOYHBXNOV", "length": 12509, "nlines": 252, "source_domain": "www.keetru.com", "title": "பெண் குழந்தை தாலாட்டு", "raw_content": "\nகுட்டை ட்ரவுசர் பெண் ஒருத்தியின் கௌரவ மரணம்\nகுஜராத் அரசாங்கம் மக்கள் மீது நடத்தும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைக் கண்டிப்பீர்\nசுரங்கங்களில் நிலத்தடியில் பெண்கள் வேலை செய்வதற்கு மீண்டும் உடனடியாக தடை விதிப்பது அவசியம்\nதேவதாசி கொடுமையை ஒழித்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்\nகுடும்பச் சங்கிலிகள் தெறிக்க வேண்டும்\nவிருத்தாசலம் திலகவதி கொலையும் பிணந்தின்னி கழுகுகளும்\nதிருமணங்களில் பெண்ணின் சம்மதத்தையும், சுயவருமானத்தையும் கட்டாயமாக்கு\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 24 நவம்பர் 2012\nஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ\nஆராரோ ஆரிரோ ஆரரிரோ ஆராரோ\nகாலை இளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே\nவண்ம�� உயர்வு மனிதர் நலமெல்லாம்\nபெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே\nநாய் என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்\nதாய் என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே\nவெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும்\nஅன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச்\nசின்ன உடலாகச் சித்திரித்த மெல்லியலே\nமின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே\nகன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே\nகாடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே\nவேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்\nதுண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி\nபுண்ணிற சரம்விடுக்கும் பொய்ம் மதத்தின் கூட்டத்தைக்\nகண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே\nதெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை\nஎல்லாம் கடவுள் செயல் என்று தொடைநடுங்கும்\nபொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே\nவாயில் இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக்\nகோயிலென்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே\nசாணிக்குப் பொட்டிட்டுச் சாமி என்பார் செய்கைக்கு\nநாணி உறங்கு; நகைத்து நீ கண்ணுறங்கு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/moto-e3-power-rs-499-goes-viral-on-whatsapp-012608.html", "date_download": "2019-11-21T21:48:28Z", "digest": "sha1:YZ4PYQAQFGZCTHZUFLML4GGYKF6TZHFI", "length": 17560, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "Moto E3 Power For Rs. 499 Goes Viral On WhatsApp - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n10 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n10 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n10 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n11 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் ���ாத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோட்டோ இ3 பவர் ரூ.499/- மட்டுமே\nதீபாவளி பண்டிகையையொட்டி ஆன்லைன் மூலம் வர்த்தக நிறுவனங்கள் அதிசயிக்க வைக்கும் தள்ளுபடிகளை வழங்கி வருவதை நன்கு பயன்படுத்திக் கொள்ளப் பயனர்களை விட ஹேக்கர்கள் அதிம் தயாரிகிவிட்டனர்.\nவாட்ஸ்ஆப் குறுந்தகவலில் மோட்டோ இ3 பவர் கருவியை ரூ.499/-க்கு வாங்கலாம் என்ற தகவல் வேகமாகப் பரவி வருகின்றது. சந்தையில் புதிதாய் அறிமுகமாகியிருக்கும் இந்தக் கருவியை எப்படி இத்தனை குறைவான விலைக்கு விற்பனை செய்ய முடியும்\nஇந்தியாவின் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் தளத்தின் ‘Flipkart Big Diwali Sale' விற்பனை மூலம் மோட்டோரோலா மோட்டோ இ3 பவர் கருவியை ரூ.499/- செலுத்தி வாங்க முடியும் என்ற தகவல் வாட்ஸ்ஆப்பில் பரவி வருகின்றது.\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டுப் பிளிப்கார்ட் தளத்தில் ‘Flipkart Big Diwali Sale' என்ற விற்பனையின் மூலம் ஸ்மார்ட்போன் கருவிகளுக்கு அதிகச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nபிளிப்கார்ட் சிறப்புச் சலுகை விற்பனை துவங்கியதும் ரூ.8,000 மதிப்புள்ள மோட்டோ இ3 பவர் ரூ.499க்கு வாங்கச் சொல்லும் குறுந்தகவல் வாட்ஸ்ஆப்பில் வலம் வரத் துவங்கியது.\nவாட்ஸ்ஆப்பில் வலம் வரும் குறுந்தகவல் லின் கிளிக் செய்ததும் பிளிப்கார்ட் போன்றே காட்சியளிக்கும் இணையதளம் ஒன்று திறக்கும். இங்கு ‘Buy Now‘ என்ற ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது, இதனைக் கிளிக் செய்தால் வேரொரு புதிய தளம் திறக்கும்.\nபின் நீங்கள் மனிதர் தானா என்பதை உறுதி செய்ய இச்சலுகையினை 8 வெவ்வேறு வாட்ஸ்ஆப் குரூப்களுக்கு அனுப்பக் கோருகின்ற��ு. இந்த ஆப்ஷன் கட்டாயம் பின்பற்ற வேண்டியதாக இருக்கின்றது.\nகுறுந்தகவலை மற்ற க்ரூப்களுடன் பகிர்ந்து கொண்டதும் வேறு ஒரு புதிய தளம் உங்களது ஆர்டரை உறுதி செய்யக் கோருகின்றது. இதனை நிறைவு செய்ததும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த வேண்டும். இங்குக் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் வழங்கப்படவில்லை.\nஎல்லாவற்றையும் விட இங்குத் தான் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். பணத்தை முன்பே செலுத்தி விடுவதால் உண்மையில் கருவி நமக்கு வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுகின்றது. இதுவே இந்தச் சலுகை முற்றிலும் போலியானது என்பதை உணர்த்துகின்து.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nமோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸ்ர்\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nபிளிப்கார்ட்:இன்று விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nகுறிப்பிட்ட சலுகையுடன் விற்பனைக்கு வந்தது மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nமோட்டோ ஜி8 பிளே மற்றும் மோட்டோ இ6 பிளே சாதனங்கள் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nமூன்று ரியர் கேமராக்களுடன் பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி8 பிளஸ் அறிமுகம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nஇன்று அறிமுகமாகும் மோட்டோ ஜி8 பிளஸ் ஸமார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cyclone-bulbul-kills-four-in-west-bengal-368078.html", "date_download": "2019-11-21T22:19:11Z", "digest": "sha1:DXAH735EN4RVXQWDHQEJF25ZUH3RQ6BC", "length": 18258, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் கரையை கடந்தது 'புல் புல்’ புயல்.. மேற்கு வங்கத்தில் பேய் மழை! | Cyclone Bulbul kills four in West Bengal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\n2021-இல் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர் - ரஜினி\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமணிக்கு 120 கி.மீ. வேகத்தில் கரையை கடந்தது புல் புல்’ புயல்.. மேற்கு வங்கத்தில் பேய் மழை\nகொல்கத்தா: 'புல் புல்' புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மேற்கு வங்கத்தின் கடலோர பகுதி மற்றும் வங்காளதேச நாட்டை ஒட்டிய பகுதியில் கரையை கடந்தது. இந்த பு���ல் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தில் மிக அதி கனமழை பெய்தது.\nவங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் புயலாக உருவெடுத்து மேற்கு திசை நோக்கி நகர்ந்தது. இந்த புயலுக்கு பாகிஸ்தான் அளித்த புல்புல் என்ற பெயர் சூட்டப்பட்டது.\nஇந்த புயல் இன்று அதிகாலை 2.30 மணிக்கு கடலோர மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச நாட்டை ஒட்டி கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்த போது 100 முதல் 120 கிலோமீட்டருக்கு காற்று வீசியதுடன் கனமழையும் பெய்தது.\nஒடிசா, மேற்கு வங்கம், வங்காளம், மிசோரம், மேகலயா, திரிபுரா மற்றும் மிசோரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்கதேசத்தின் டாக்காவிலும், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்தது.\nபுயல் குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்பு காரமணாக மேற்கு வங்கத்தில் கடலோர மாவட்டங்களில் மக்களை மீட்டு பாதுகாப்பாக தங்கவைப்பதற்காக 5500 முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. சுமார் 19 லட்சம் மக்கள் புயல் வரும் முன் அங்கு தங்க வைக்கப்பட்டனர்.\nமேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றின் அகற்றும் பணி நடந்து வருகிறது. புயலால் சேதமடைந்த பகுதிகளில் நிவாரண பணிகளை பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டு வருகிறார்கள். புல்புல் புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nமேற்கு வங்கத்தின் கொல்கத்தா மற்றும் வடக்கு24 பிரக்னா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக 4 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒடிசாவில் புல்புல் புயல் காரணமாக கெந்த்ராபாராவில் 2 பேர் வெவ்வேறு நிகழ்வில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே கடல்கொந்தளிப்பாக இருப்பதால் ஒடிசா முதல் மேற்குவங்கம் வரையிலான பகுதியில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் cyclone bulbul செய்திகள்\nபுல் புல் புயல் பாதிப்பு.. தேவைப்படும் உதவியை மத்திய அரசு செய்யும்.. மமதாவிடம் சொன்ன மோடி\nதமிழகத்தில் மீண்டும் பல இடங்களில் பலத்த மழை.. தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்\nநாளை அதிகாலை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் புல்புல் புயல்.. கொல்கத்தா விமானநிலையம் மூடல்\nவலுவிழக்கும் மஹா புயல்.. தீவிர புயலாக மாறும் புல்புல்.. வெளுத்து வாங்க போகும் மழை.. எங்கு தெரியுமா\nபுல் புல்.. பெயர் சூட்டியது பாக்.. பேருக்கேற்ப மென்மையாக இருக்குமா.. \\\"தீவிர தாக்குதல்\\\" நடத்துமா\nவங்கக் கடலில் உருவானது புல்புல் புயல்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை\nகொல்கத்தா ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து.. சிக்கிய மக்கள்.. காப்பாற்ற தீயணைப்பு வீரர்கள் தீவிரம்\nஅமலாக்கத்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக.. வழக்குக்காக சிம்பன்சி குரங்குகள் பறிமுதல்\nசாரதா நிதி மோசடி.. சிபிஐ சம்மனை கண்டுகொள்ளாத கொல்கத்தா மாஜி போலீஸ் கமிஷனர்.. அடுத்து கைதுதானா\nபெண் தோழிகளுடன் விருந்து செல்ல எதிர்த்த மனைவி.. தந்தை.. படுகொலை.. சாவியால் சிக்கிய 62 வயது இளைஞர்\nபொண்ணு பொறந்துக்கு... வாட்ஸ்அப்பில் டிபி வைத்த அம்மா - ஓடி வந்த 3 அப்பாக்கள்\nஉண்மையை சொல்லு சப்னா.. ஒரு குழந்தைக்கு 3 அப்பா.. உரிமை கொண்டாடி வந்த 3 பேர் .. திகைத்த மருத்துவனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncyclone bulbul kolkata west bengal புல் புல் புயல் கொல்கத்தா மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2281731&Print=1", "date_download": "2019-11-21T22:39:03Z", "digest": "sha1:DEZC3EJ7VMRLL4JKERIFBVKDNHYKJESA", "length": 3906, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "4 நீதிபதிகள் நியமனம்| Dinamalar\nபுதுடில்லி : சுப்ரீம் கோர்ட்டிற்கு 4 நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவித்துள்ளார். சூரியகாந்த், அனிருத்தா போஸ், போபன்னா, ஆர்.எஸ்.கவால் ஆகிய 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் உள்ள 31 நீதிபதிகளின் பணியிடங்களும் நிரம்பப்பட்டுள்ளன.\nஓட்டு எண்ணிக்கை: தேர்தல் அதிகாரி விளக்கம்(1)\nபாக்.,கிற்கு சீன போர் விமானங்கள்(2)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/05/blog-post_16.html", "date_download": "2019-11-21T21:32:17Z", "digest": "sha1:TVSLI2EASC2X6CNKQ5K6TX7ZRA24MTYU", "length": 16596, "nlines": 228, "source_domain": "www.ttamil.com", "title": "சிவாஜிகணேசனுக்கு கிடைக்காத பெருமை! ~ Theebam.com", "raw_content": "\nசிவாஜிகணேசன் ஒரு நடிப்புச் சுரங்கம், சிவாஜி கணேசன் ஒரு நடிப்புப் பல்கலைக் கழகம், சிவாஜிகணேசன் நடிகர்களின் பிதாமகன், சிவாஜி நடிப்புலகின் டிக்ஷனரி, தலைசிறந்த நடிகர்களுக்கெல்லாம் முன்னோடி என்றெல்லாம் சிவாஜி பற்றி எல்லாரும் நிறைய சொல்லியிருக்கிறார்கள்.\nஆனால் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறமாதிரி நடைமுறையில் அவரை மதித்துச் சிறப்பிக்கும் விதமாக தமிழ்நாட்டில் ஏதாவது அரங்கேறியிருக்கிறதா என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. ஒரு சிறு துரும்பைக்கூட அவருக்காக கிள்ளிப்போட யாரும் இங்கே தயாராக இல்லை. ‘அதெல்லாம் எங்களுடைய வேலை இல்லை. அரசாங்கம் செய்திருக்கவேண்டும். நாங்கள் என்ன செய்யமுடியும்’ என்று கேட்டு ஒதுங்கிவிடுவார்கள். அரசாங்கமும் நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் ஒதுங்கியே இருந்துவிடுகிறது.\nபக்தவச்சலம் ஆட்சிக்குப் பிறகு வந்த அரசாங்கங்கள் எல்லாம் திராவிடம் பேசியே தமிழனுக்குக் கிடைக்கவேண்டிய அத்தனைப் பெருமைகளையும் கிடைக்காமல் செய்துவிட்ட அரசாங்கங்களே தவிர, நியாயமான பெருமைகளைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்த அரசாங்கங்கள் அல்ல. கலைஞர் கருணாநிதி தாம் ஆட்சியில் இருந்தபோது, சிறந்த நடிகர்களுக்கான ‘பாரத்’ என்ற பட்டம் மத்திய அரசாங்கத்திலிருந்து சிவாஜிக்குக் கிடைக்கப்போகிறது என்ற செய்தி அறிந்ததும் (அது சிவாஜிக்குக் கிடைக்கவிருந்ததே மிக மிகத் தாமதமான ஒன்று) அப்போது தமது அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருந்த நாவலர் நெடுஞ்செழியனை அவசர அவசரமாக டெல்லிக்கு அனுப்பிவைத்து, “சிவாஜிக்கு வேண்டாம். அந்தப் பட்டம் எம்ஜிஆருக்குக் கொடுக்கப்பட வேண்டும்” என்று ‘அஃபிஷியல் லாபி’ செய்து எம்ஜிஆருக்குக் கிடைக்கச் செய்ததெல்லாமே அரசியல் நடவடிக்கைகளின் கறுப்புச் சம்பவங்கள்.\n(எம்ஜிஆர் பிரிந்து அதிமுக ஆரம்பித்த பிறகு இந்தச் செய்தி எம்ஜிஆருக்கு எதிராகத் திமுகவினரால் சொல்லப்பட, அதுவரை ‘இந்தச் செய்தி பற்றி ஒன்றுமே அறிந்திராத அப்பாவி எம்ஜிஆர்’ துடித்தெழுந்து ‘துரோகி வாங்கிக்கொடுத்த இந்த பாரத் பட்டம் எனக்குத் தேவையில்லை’ என்று உதறி எறிந்தது அற்புதமான காமெடி).\nமற்ற மாநிலங்களில் முத்துரா��ன், ஜெய்சங்கர் அளவு நடிகர்கள் எல்லாரும் பத்ம பூஷன், பத்ம விபூஷன் என்றெல்லாம் முன்னேறிக்கொண்டிருக்க சாதாரண பத்மஸ்ரீக்கே பல ஆண்டுக்காலம் காத்துக்கிடக்க வேண்டியிருந்தது சிவாஜிகணேசனால்.\nதமிழகத்தைப் பல ஆண்டுக்காலம் ஆட்சி செய்யும் வாய்ப்புப் பெற்ற கலைஞர், சிவாஜி என்ற மகா கலைஞனுக்கும் கவியரசர் கண்ணதாசனுக்கும் இவர்கள் இருவரும் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மிக அரிய கலைஞர்கள் என்ற வகையில் எவ்வித அரசு மரியாதைகளையும் செய்யவில்லை என்பது கசப்பான உண்மை.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில..\nதாய் அன்புக்கு உண்டோ அளவுகோல் ....short film\nஅன்னையர் நாள் (Mother's day)\nதமிழ் இருக்கையும் , முன்னெடுப்புக்களும்\nமனிதனுக்கு எதிரியாக மனிதக் குண்டுகள்\nநன்மை எல்லாம் தரும் நுங்கு\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [பொள்ளாச்சி]போலாகுமா...\nமுதல் தமிழ் பெண் தற்கொலை போராளி யார் \nசங்க கால மக்களின் மறுபக்கம்\nமாசற்ற வளி மண்டலம் மீண்டும் வருமா\nதற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்\nசுப்பிரமணிய பாரதியின் வைர நெஞ்சம்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபேருந்தில் மூதாட்டி செய்ந்நன்றி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கன்னியா எனும் ஊரில் காமாட்சி என்னும் பெயருடைய மூதாட்டி ஒருவர்...\nசோ.தேவராஜாவின் 'நிற்க அதற்குத் தக'\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nஇன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக��கின்றது என்பது உ...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nமாரடைப்பால் இறந்த பக்தர் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது. நேற்று மராட்டிய மாநிலம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/environment/what-is-green-cracker-how-it-will-reduce-pollution", "date_download": "2019-11-21T21:25:18Z", "digest": "sha1:3KHIFO3DBIRPYMU4YQHBKV2TIZEVMLBA", "length": 20527, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "தீபாவளிக்கு விற்பனைக்கு பசுமைப் பட்டாசுகள் தயார்! மக்களைக் கவருமா? | What is Green Cracker - How it will reduce pollution?", "raw_content": "\nதீபாவளி விற்பனைக்கு பசுமைப் பட்டாசுகள் தயார்\nஇனிவரும் காலங்களில் நாம் மேற்கொள்ளும் செயல்கள், மாசுபாட்டை அதிகப்படுத்தாத வகையில் இருந்தாக வேண்டும். அதேநேரம், மக்களின் பண்டிகைக் கொண்டாட்டங்கள் பாதித்து விடாமலும் இருக்கவும் வேண்டும். அதற்கு வழிசெய்யும் வகையில் கடந்த ஆண்டு அறிமுகமாயின இந்தப் பசுமைப் பட்டாசுகள்.\nகுழந்தைகள் ஒவ்வோர் ஆண்டும் ஆசையாய் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாள்தான் தீபாவளித் திருநாள். ஆண்டு முழுக்கக் காத்திருந்த குழந்தைகளுக்குத் தீபாவளிக்கு முந்தைய நாளின் இரவைக் கழிப்பது எப்போதுமே பெரும்பாடுதான். வாங்கிய பட்டாசுகளைப் பொத்திப்பொத்திப் பாதுகாத்து, அவற்றை ஒவ்வொரு நாளும் வெயிலில் காயவைத்துப் பத்திரப்படுத்திய நம் குழந்தைப்பருவ நினைவுகள் பசுமையானவைதான்.\nநினைவுகளில் பசுமையாய்ப் பதிந்திருக்கும் பட்டாசுகள் இன்றுள்ள மாசுபாட்டுப் பிரச்னைகளுக்கு நடுவே எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போலாகிவிட்டன.\nஅத்தகைய தீபாவளியை நம் சந்ததிகள் கொண்டாட முடியாத வகையில் நாம் சூழலை அழித்துவிட்ட குற்றஉணர்வு ரணமாகப் பதிந்துகிடப்பது நிதர்சனம். தீபாவளியைச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத விதமாகக் கொண்டாட வேண்டுமென்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 8 முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதோடு, கிறிஸ்துமஸ், ��ுத்தாண்டுக் காலங்களில் இரவு 11.55 முதல் 12.30 வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.\nமக்களும் குழந்தைகளும் விரும்பி வெடிக்கும் பட்டாசுகளை வெடிக்கக் கட்டுப்பாடுகள் விதித்ததும், பசுமைப் பட்டாசுகளைத்தான் வெடிக்க வேண்டுமென்று வலியுறுத்தியதற்கும், நாட்டில் அதிகரித்துவரும் காற்று மாசுதான் காரணம். இனிவரும் காலங்களில் நாம் மேற்கொள்ளும் செயல்கள், மாசுபாட்டை அதிகப்படுத்தாத வகையில் இருந்தாக வேண்டும். அதேநேரம், மக்களின் பண்டிகைக் கொண்டாட்டங்கள் பாதித்து விடாமலும் இருக்கவும் வேண்டும். அதற்கு வழிசெய்யும் வகையில் கடந்த ஆண்டு அறிமுகமாயின இந்தப் பசுமைப் பட்டாசுகள். கடந்த ஆண்டு போதுமான அளவுக்குச் சந்தைக்கு வராத காரணத்தால், அதிகம் மாசடைந்த நகரங்களுக்கு மட்டும் இவை விற்பனைக்கு அனுப்பப்பட்டன.\nபசுமைப் பட்டாசுகளுக்கு அனுமதியளித்த உச்சநீதிமன்றம், கந்தக ஆக்ஸைடு போன்ற ஆபத்தான வாயுக்களை வெளியேற்றும் காற்று மாசுபாட்டை அதிகரிக்கும் பட்டாசுகளைக் கடந்த ஆண்டு தடைசெய்தது.\nஅவை தவிர, வாயு வெளியேற்றுவதில் மிகக் குறைவான திறனுடைய பட்டாசுகளையும் அவற்றோடு பசுமைப் பட்டாசுகளையும் வெடிக்கலாம். அதைத் தவிர, மற்றவற்றை வெடிக்கக் கூடாது. அத்தகைய தயாரிப்புகள் மட்டுமே சந்தைகளுக்குச் செல்ல வேண்டும் என்பது உச்சநீதிமன்ற உத்தரவு.\n` பட்டாசு வெடிக்கக் கூடாது; ட்ரோன் பறக்கக் கூடாது' -உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி\nதற்போது புழக்கத்திலிருக்கும் பட்டாசுகள் அளவுக்கு, இவை சூழலுக்குக் கேடு விளைவிக்காது. இவற்றில் வேதிமக் கலவையின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும். அதனால் இதில் வாயு உமிழ்வும் குறைவாகவே இருக்கும். அதன் விளைவாகக் காற்று மாசுபாட்டு அளவும் குறைவாகவே ஏற்படும். மாசுபாடே ஏற்படாத வகையில் வெடிக்காது என்றாலும் முடிந்தவரை மாசடையும் அளவைக் குறைக்கலாம். இதைத் தயாரிப்பதற்கு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மூலப்பொருள்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த யோசனை முதலில் மத்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் (Cousil of Scientific Institute for Research- CSIR) விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டது. அவர்களோடு மத்திய மின் வேதிம ஆராய்ச்சிக் கழகம், இந்திய வேதிமத் தொழில்நுட்பக் கழகம், மத்திய தாவரவியல் ஆய்வு நிறுவனம் போன்ற நிறுவனங்கள் இணைந்து பசுமைப் பட்டாசுகளை உருவாக்குவதற்கு முயன்றார்கள். அவர்களின் திட்டப்படி ஆபத்தான வேதிமப் பொருள்களுக்குப் பதிலாகக் குறைந்தபட்ச பாதிப்புகளைக் கொண்ட மூலப்பொருள்களை மாற்றிவிட்டால் பட்டாசுகளால் ஏற்படும் சூழலியல் கேடுகளும் குறையும். அதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது மொத்தம் நான்கு வகைச் சூத்திரங்களைக் கண்டறிந்தனர். இப்போது வெளியாகும் மாசுபாட்டில் அதிகபட்சம் 40 சதவிகிதம் குறைவான நுண்துகள்களை அவை வெளியேற்றின. அதே 40 சதவிகிதம் நுண்துகள் வெளியேற்றத்தைக் குறைத்து இரவுநேர கொண்டாட்டத்துக்கான புஸ்வானங்களையும் உருவாக்கினார்கள். பேரியம் நைட்ரேட் (Barium Nitrate) என்ற நச்சுப்பொருளைத் தவிர்த்துப் புஸ்வானங்கள் தயாரிக்கப்பட்டன.\nகுழந்தைகளால் வெடிக்கப்படும் ஊசி வெடிகளின் (Bijli) தரமும் கடந்த ஆண்டு சோதனையிலிருந்தது. அதிலும் பசுமைப் பட்டாசு வகைகள் விரைவில் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் அவர்கள் குழந்தைகளுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சாம்பல்களை வெளியேற்றும் ஈரமுறிஞ்சி வேதிமங்களைத் (Desicants) தவிர்த்துள்ளார்கள்.\nவெடிக்கும்போது சத்தம் வரச் செய்யும் கந்தக அமிலத்தைத் தவிர்த்தாலும்கூட, அதேபோன்ற சத்தம் வரச்செய்யும் திறனோடு இருப்பவை இந்தப் பசுமைப் பட்டாசுகள். அதனால் வெடித்தபின் கந்தக அமிலம் வெளியாகி வளிமண்டலக் காற்றின் தரத்தைப் பாதிக்கும் என்ற பிரச்னைகள் இவற்றால் இருக்காது. அதேசமயம், வெடித்தால் புகை வெளியேறாமல் நீரை வெளியேற்றும் பட்டாசு வகைகளும், குறைவான அலுமினியத் துகள்களை வெளியேற்றும் வெடிகளும் புழக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.\nதரக்குறைவான மூலப்பொருள்களைப் பட்டாசு உற்பத்தியில் பயன்படுத்துவது ஆபத்தானது. அதை நெறிமுறைப்படுத்துவதே இந்த ஆய்வாளர்களின் நோக்கம். அதற்காகத் தற்போது பசுமைப் பட்டாசுகளின் நச்சுப்புகை வெளியேற்றத்தையும், ஒலி மாசுபாட்டையும் சோதனை செய்துகொண்டிருக்கிறார்கள்.\nவெடிக்கும்போது அந்தப் பட்டாசுகள் நீராவியை வெளியேற்றுவதால் அதிலிருந்து வெளியாகும் நுண்துகள்களைக் காற்றில் கலக்கவிடாமல் மண்ணோடு அழுத்திவிடும். இந்த வகைப் பட்டாசுகள் தற்போது பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்���ில் (Petroleum and explosives safety organisation) சோதனையிலிருந்தபோது, இவற்றின் அடிப்படைச் சோதனை முடிவுகள் தமிழகத்தின் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சிலருக்கு செயல் விளக்கமளிக்கப்பட்டது.\nஇனி, பசுமைப் பட்டாசுகளைத்தான் வெடிக்க வேண்டுமென்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, சிவகாசி பட்டாசு ஆலைகளை நம்பியிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. அதைத் தொடர்ந்து சுமார் 348 பட்டாசு தயாரிக்கும் ஆலைகளுக்குப் பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான உரிமத்தை CSIR-NEERI இந்த ஆண்டு வழங்கியுள்ளது. அவை மட்டுமே இந்த ஆண்டுக்கான பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்கும். இந்த தீபாவளிக்கு நீங்கள் வெடிக்கப்போகும் அனைத்துமே பசுமைப் பட்டாசுகளா என்றால் இல்லை. சுமார் 400 பட்டாசு வகைகள் தற்போது புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றில் சுமார் 25 சதவிகிதப் பட்டாசுகளே தற்போது பசுமைப் பட்டாசுகளாக மாற்றமடைந்துள்ளன. விற்பனையாகும் மற்றவை அனைத்துமே வழக்கமான பட்டாசுகள்தான்.\nநாட்டின் 90 சதவிகிதப் பட்டாசு உற்பத்தி சிவகாசியிலிருந்துதான் வருகின்றது. சிவகாசியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கு பசுமைப் பட்டாசு தயாரிக்கும் உரிமம் வழங்கப்பட்டிருந்தாலும், அங்கு மொத்தம் 1,070 பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. பசுமைப் பட்டாசு தயாரிக்கும் அனைத்து ஆலைத் தொழிலாளர்களுக்கும் அதுகுறித்துச் செயல் விளக்கமளித்து மாறிவரும் சூழலுக்கு அரசு விரைவில் அவர்களைத் தயார் செய்தாக வேண்டும். அப்போதுதான் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாது. சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையில் இனிவரும் தீபாவளிகளும் அமையும்.\nஇனி 'பசுமைப் பட்டாசு'களை வாங்கலாம்...\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/earthquake-in-iran-five-nine-on-the-richter-scale/", "date_download": "2019-11-21T22:19:35Z", "digest": "sha1:JQLXLCZJ6WKZ5LQWDU5TLB3EZCIVHICR", "length": 6448, "nlines": 51, "source_domain": "kumariexpress.com", "title": "ஈரானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவுKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nபிரசவத்திற்கு பின் ஊசியுடன் தையல்-பெண் உடல்நலம் பாதிப்பு\nஉலக பணக்காரர்கள் ப���்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்\nசபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு\nமக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மொபைல் செயலி உருவாக்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்\nபிரான்சில் பரிதாபம்: கர்ப்பிணியை கடித்துக்கொன்ற வேட்டை நாய்கள்\nHome » உலகச்செய்திகள் » ஈரானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு\nஈரானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு\nஈரானில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தில் உள்ள அஸ்ப்ஃபோருஷான் என்ற இடத்தின் அருகே சுமார் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகளில் எட்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைக் குழு அதிகாரி முகமது பக்கர் தெரிவித்துள்ளார்.\nமேலும் தற்போது கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகளை மேற்கொள்வது சற்று கடினமாகி உள்ளதாகவும், பாதிப்புகள் குறித்த முழு விவரங்களை அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பாதிப்புகள் குறித்த முழு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious: ஈத்தாமொழியில் டாக்டரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது\nNext: நாகர்கோவிலில் பைக் திருடி சென்ற வாலிபர்கள் சிசிடிவி கேமராவில் உருவம் பதிவு\nகுழித்துறை காலபைரவா் கோயிலில் 3,008 கிலோ மிளகாய் வத்தலால் யாகம்\nகுமரியில் ஹெலிகாப்டா் தளம் : ஆட்சியரிடம் மீனவா்கள் மனு\nதக்கலை அருகே ஓட்டுநா் தற்கொலை\nகுமரி மாவட்டத்தில் நடமாடும் கால்நடை ஆன்புலன்ஸ் சேவை\nஈத்தாமொழி அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு\nநாகா்கோவிலில் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டி\nகுமரியில் சாலை விபத்துகள்: ஒரே நாளில் 3 போ் பலி\nகணித ஆசிரியா் நியமனம் கோரி அருமனை அரசு நடுநிலைப் பள்ளியில் பெற்றோா் உள்ளிருப்புப் போராட்டம்\nஇந்திராணியால் கொல்லப்பட்டவர் மகள் ஷீனா போரா தான்: தடயவியல் அறிக்கையில் உறுதி\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்\nசபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/upsc-recruitment-2019-iasipsifs-896-posts/", "date_download": "2019-11-21T21:24:36Z", "digest": "sha1:OGMY3C7VEWZFN57UXD2Z7MEBTNOLHCLP", "length": 4810, "nlines": 154, "source_domain": "tnkalvi.in", "title": "UPSC RECRUITMENT 2019 - IAS,IPS,IFS - 896 Posts - tnkalvi.in", "raw_content": "\nUPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 896 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.03.2019. இணைய முகவரி : www.upsc.gov.in\nUPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 896 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.03.2019. இணைய முகவரி : www.upsc.gov.in யூ.பி.எஸ்.சி. அமைப்பு மத்திய அரசின் குடிமையியல் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை அறிவித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.சி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கு 896 இடங்களும், வனத்துறை (ஐ.எப்.எஸ்.) பணிகளுக்கு 90 இடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. 21 முதல் 32 வயதுடைய பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 18-ந்தேதி கடைசி நாளாகும். இதற்கான முதல் நிலைத் தேர்வு 02-06-2019-ந் தேதி நடத்தப்படுகிறது. இது பற்றிய விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/70412/news/70412.html", "date_download": "2019-11-21T22:34:08Z", "digest": "sha1:5O432IVCG7XXG44ZSCOUB35MT25STY6S", "length": 4586, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரயிலில் தொங்கி சாகசம் புரிய முற்பட்ட, இளைஞன் உயிரிழப்பு : நிதர்சனம்", "raw_content": "\nரயிலில் தொங்கி சாகசம் புரிய முற்பட்ட, இளைஞன் உயிரிழப்பு\n​ரயிலில் தொங்கி சாகசம் புரிய முற்பட்ட இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nரயில் தொங்கியவாறு சாகசம் புரிய முற்பட்ட இளைஞன் தடுமாறி ரயிலுக்கும் தண்டவளத்துக்கும் இடையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும��..\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/70653/news/70653.html", "date_download": "2019-11-21T22:33:54Z", "digest": "sha1:6GMD2ATNGVLBEDUP33EI44TQOIDZ35FF", "length": 5514, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாலியல் குற்றம் புரிய முற்பட்ட, வயோதிப மாமனாரை கத்தியால் குத்திய மருமகள் : நிதர்சனம்", "raw_content": "\nபாலியல் குற்றம் புரிய முற்பட்ட, வயோதிப மாமனாரை கத்தியால் குத்திய மருமகள்\nதன்மீது பாலியல் குற்றம்புரிய முற்பட்ட மாமனாரை கத்தியால் குத்தி விட்டு மருமகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் ஒன்று கலகெதர பொலிஸ் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇச்சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான வயோதிப மாமனார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதனிமையில் இருந்த மருமகள் மீது அவருடைய மாமனார் பாலியல் குற்றம்புரிய முற்பட்ட போது ஆத்திரம் கொண்ட மருமகள் கத்தியால் குத்தி விட்டு கலகெதர பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.\nபொலிஸார் சந்தேக நபரான அப்பெண்ணை வெள்ளிக்கிழமை கண்டி நீதிமன்ற நீதவான் விஜேயசேகர முன்னிலையில் ஆஜர்படுத்திய போது நீதவான் அவரை 50,000 ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்துள்ளதுடன் விசாரணையை எதிர்வரும் அக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/70688/news/70688.html", "date_download": "2019-11-21T22:30:51Z", "digest": "sha1:5ZYQJDRDQ7TLPEPC7VUNNVAL5D27ZEDO", "length": 5270, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "காலையில் பாடசாலை சென்ற மாணவி மாலையில் குழந்தை பிரசவித்தார் : நிதர்சனம்", "raw_content": "\nகாலையில் பாடசாலை சென்ற மாணவி மாலையில் குழந்தை பிரசவித்தார்\nகாலையில் பாடசாலைக்குச் சென்ற 16 வயதுடைய மாணவியொருவர் மாலையில் குழந்தையொன்றை பிரசவித்த சம்பவம் ஒன்று ஹசலக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.\nவழமை போன்று பாடசாலைக்குச்செ���்று விட்டு மாலை வீடு திரும்பிய மாணவி வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.\nபெற்றோர் உடனடியாக அருகிலுள்ள கிராமிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்தியர்கள் மாணவியை பரிசோதித்து விட்டு உடனடியாக மாவட்ட ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஅங்கு இரவு 7 மணியளவில் மாணவி குழந்தை ஒன்றினை பிரசவித்துள்ளார். அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர் மகளிடம் விசாரித்த போது தனது சிறிய தந்தையே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/55437-movie-actor-kesavan-dead-malaysia.art", "date_download": "2019-11-21T21:40:21Z", "digest": "sha1:ENFHIIV25U6ZRW4L6TCSDDF5RN5BYVAP", "length": 5743, "nlines": 98, "source_domain": "cinema.vikatan.com", "title": "கனவு நிறைவேறும் நேரத்தில் கதாநாயகனுக்கு நடந்த சோகம் | Ka ka ka po Movie Actor Kesavan Dead in malaysia", "raw_content": "\nகனவு நிறைவேறும் நேரத்தில் கதாநாயகனுக்கு நடந்த சோகம்\nகனவு நிறைவேறும் நேரத்தில் கதாநாயகனுக்கு நடந்த சோகம்\nவிஜய் என்பவர் இயக்கிவரும் படத்தின் பெயர் “க க க போ”. இப்படத்தில் நாயகனாக கேசவன் மற்றும் ரோபோ சங்கர், சாக்‌ஷி அகர்வால், பவர்ஸ்டார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து, நாயகன் கேசவன் மற்றும் பெற்றோர் மலேசியாவிற்குச் சென்றிருக்கிறார்கள். அந்த நேரத்தில் மலேசியாவில் உள்ள நீர்வீழ்ச்சியில் பெற்றோரின் கண்முன்னேயே எதிர்பாராத விதமாக நீரில் இழுத்துச் செல்லப்பட்டார் கேசவன்.\nஅதிர்ச்சியடைந்த பெற்றோர் அன்று மாலை 6 மணிக்கு மலேசியா போலீஸில் தகவல் கொடுத்தனர். அடுத்த நாள் காலை எட்டு மணியளவில் கேசவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\nபடம் முடிந்து வெளியீட்டிற்குத் தயாரான நேரத்தில் நாயகன் மரணமான செய்தி கேட்டு இயக்குநர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படத்திற்கான இ��ை வெளியீட்டு விழா அடுத்த வாரம் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசினிமாவில் நடிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு திரையுலகில் அடியெடுத்து வைத்தாராம் கேசவன். முதல் படம் நடித்து வெளியாவதற்குள்ளேயே இந்த சோக நிகழ்வு நடந்ததால் அவரின் பெற்றோர் பெரும் துயரத்தில் இருக்கிறார்கள்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/07/25/8480/?lang=ta", "date_download": "2019-11-21T21:14:13Z", "digest": "sha1:C3FHL23X43AYUY4NV44IFMWVOPAXRKQR", "length": 20299, "nlines": 91, "source_domain": "inmathi.com", "title": "இயற்கை விவசாயத்திற்கான ஆர்வத்தை மத பற்று எவ்வாறு தூண்டுகிறது | இன்மதி", "raw_content": "\nஇயற்கை விவசாயத்திற்கான ஆர்வத்தை மத பற்று எவ்வாறு தூண்டுகிறது\nஜெயசீலி, திருநெல்வேலி மாவட்டத்தின் இட்டாமொழிக்கு அருகில் இருக்கும் சுவிசேஷபுரத்தில் வசிப்பவர். நான்கு வருடங்களுக்கு முன்பு, இயற்கை உரமான பஞ்சகவ்யத்தை தயாரிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு அதனைக் கற்றுக் கொண்டவர். 40 பேர் பெற்ற பயிற்சியில், இன்னும் அப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சிலரில் அவரும் ஒருவர்.\nதவறாமல் தேவாலயத்திற்கு செல்லும் வழக்கமுடையவர் ஜெயசீலி. இயற்கை விவசாயத்தில் விவசாயிகளை ஆர்வத்துடன் ஈடுபடுத்தும் திட்டத்தை முன்னெடுத்த, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆய்வாளர் ஜே.ஹெச்.எஸ் பொன்னையாவைப் பற்றிய நல் எண்ணங்களைக் கொண்டுள்ளார். மேற்கு நாடுகளின் கிறிஸ்தவ அறக்கட்டளைகளின் நிதி உதவியுடன், இந்த திட்டம் 5000 விவசாயிகளை, இத்தொழில்நுட்பத்திலும், நடைமுறைகளிலும் பயிற்சி பெற வைத்திருக்கிறது. கிராமத்துக் குழந்தைகளைப் படிக்க வைப்பதிலும் அக்கறையுடன் செயலாற்றியவர் பொன்னையா. ’முன்னெல்லாம் படிப்பு, சில பேருக்குத்தான் உரிமையாக இருந்தது’ என்கிறார் ஜெயசீலி.\n30 கிலோமீட்டர் கடந்து, கயமொழியில் சக்திகுமார் சிறு நிலம் ஒன்றை உழுதுகொண்டிருக்கிறார். 2006-ஆம் ஆண்டிலிருந்து இயற்கை விவசாயத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அவர்,அதுதான் வெற்றியின் வழியெனவும் கருதுகிறார். முருங்கைப் பயிர் விதைத்து 8 லட்ச ரூபாய் வரை நஷ்டப்பட்டிருக்கிறார் சக்திகுமார். காரணமென்ன அதிலுள்ள நுட்பத்தை அவருக��கு தெரிந்திருக்கவில்லை.\nமுதலில் கிடைத்த தோல்வியால் அவர் துவண்டுவிடவில்லை. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தைத்தான் தனது துணிச்சலுக்கு தூணாகக் குறிப்பிடுகிறார் சக்திகுமார். ”நீங்கள் ஷாகாக்களைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என எனக்குத் தெரியாது. ஆனால், அவை எங்களுக்கு பண்பை வளர்க்கும் களம். அவர்கள்தான் என்னை பண்படுத்தினார்கள்” என்கிறார். இயற்கை விவசாயம் பாரம்பரியமானது, உள்நாட்டு அறிவுடனும், வளங்களுடனும் செய்வதற்கு ஆர்.எஸ்.எஸ்தான் அவருக்கு உற்சாகமூட்டியது என்று குறிப்பிடுகிறார்.\nஇயற்கை விவசாயத்தைக் குறித்துப் பேசுபவர்களுக்கு அது ஒரு சுலபமான விஷயமாக இருக்கலாம். ”கொஞ்சம் யூரியாவையும், கெமிக்கல் பூச்சிக்கொல்லிகளையும் தெளித்து விடுவதுதான் விவசாயிகளுக்கு சுலபமான வேலை” என்கிறார் ஜெயசீலி. ஆனால், இயற்கை விவசாயத்தைக் கடைபிடிப்பவர்கள் அனைவரும் அதன் மேலுள்ள விருப்பத்தினால் அதைத் தொடர்கிறார்கள் – இது சில நேரங்களில் சமய நம்பிக்கை சார்ந்ததாகவும் இருக்கிறது. சுசிசேஷபுரம் திட்டமும், சக்திகுமாரும் அதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம்.\n2007 முதல் 2014 வரை, சுவிசேஷபுரமும், பக்கத்தில் வளரும் ஒரு சமூகமும் இயற்கை விவசாயத் திட்டத்தைச் செயல்படுத்தி வந்தன. காய்கறி தோட்டங்கள், பழத்தோட்டங்கள், நிலங்களில் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது. நான்கு ப்ளாக்குகளைச் சேர்ந்த 40 கிராமங்கள் இதில் ஆர்வத்துடன் பங்கெடுத்துக்கொண்டதாகக் கூறுகிறார் திட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மில்டன். ”இன்னும் பலரும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தாலும், திட்டம் முடிந்ததும், ஃபாலோ அப் என்பது சிரமமாக உருவெடுத்திருக்கிறது” என்று கூறுகிறார் அவர்.\nதான் தயாரிக்கும் உரங்களில் கொஞ்சம் தயாரிப்பை, தன்னுடைய 2 ஏக்கர் நிலத்தில் பயன்படுத்துகிறார் ஜெயசீலி. இயற்கை உரத்தை விரும்பும் மற்ற சிலர், அதை வாங்கிக் கொள்கிறார்கள்.”சந்தை விலை அறுபது ரூபாயாக இருந்தாலும், பஞ்சகவ்யத்தை நான் 50 ரூபாய்க்குத்தான் விற்கிறேன்” என்று கூறினார் ஜெயசீலி. “பஞ்சகவ்யம் செய்வது சுலபமல்ல. உழைப்பு அதிகம். நாற்றமும் வரும்” என்கிறார் அவர்.\nஜெயசீலி ஒரு கால்நடை வியாபாரி. அவரிடம் இரண்டு அல்லது மூன்று கால்நடைகள் எப்பொழுத��ம் இருக்கும். மாட்டுச் சாணம், பால், நெய் என எல்லாமும் அவரிடம் கிடைக்கும். அழுகிய பழங்கள் பஞ்சகவ்யம் செய்வதற்கான முக்கியத் தேவை. ஜெயசீலி சப்போட்டா மரம் வளர்க்கிறார். கிராமத்தில் பணம் பழங்களும் அவருக்குக் கிடைக்கும்.\n’இயற்கை விவசாயத்தில் மீதான குறைந்துவரும் விருப்பத்திற்கு, அழிந்துவரும் இயல்பான இயற்கைச் சூழல் தான் காரணம். பொன்னையா ஒன்றரை வருடத்திற்கு முன்பே காலமாகிவிட்டார்’என்று கூறினார் அவர். ”பசுக்களும், காளைகளும் இல்லாதவர்களுக்கு இயற்கை உரம் தயாரிப்பது கடினம். மாட்டுச் சாணத்திற்காக தேடி அலைய வேண்டிய சூழல் வரும்”என்கிறார் ஜெயசீலியின் கணவர்.\nஇதுமல்லாமல், சாதாரணமாக விவசாயமே இன்றைக்கு, தண்ணீர் இல்லாததால் கடினமான நிலையில் இருக்கிறது என்று கவலைப்படுகிறார் அவர். பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் ஜெயசீலியின் மகன் ஜெரோம், விவசாயம் செய்யத் தனக்கு ஆர்வமில்லை என்கிறார்.\nஆனால், ஜெயசீலி நம்பிக்கை இழக்கவில்லை. தனது பஞ்சகவ்ய வியாபாரம் பலன் தரும் என அவர் நம்புகிறார். ”என் நிலத்தில் விளையும் நெல்லுக்கு எடை அதிகம். எனது தேங்காய்கள் எடை அதிகம்” என்கிறார் அவர்.\n”நான் உரம் விநியோகிக்கும் தோட்டத்தில் பூக்கும் ரோஜாக்கள் மற்றவற்றை விடவும் அழகாக இருக்கிறது”\n”நான் உரம் விநியோகிக்கும் தோட்டத்தில் பூக்கும் ரோஜாக்கள் மற்றவற்றை விடவும் அழகாக இருக்கிறது” என்கிறார் அவர்.\nநாகர்கோவிலில், தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு இயற்கை விவசாயத்தில் வரும் உணவைச் சாப்பிடச் சொல்லி வலியுறுத்தும் மருத்துவர் ஒருவர் ஜெயசீலியின் வாடிக்கையாளர் என்கிறார் அவர். முன்பை விட அதிகமாக இயற்கை விளைச்சல் பொருட்கள் வாங்கப்படுகிறதா என்பதில் உறுதியற்றவராக இருக்கிறார் ஜெயசீலி. ”நல்ல விஷயங்களை சமூகம் அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்ளாது” என்கிறார் ஜெயசீலியின் கணவர்.\n’இயற்கை விவசாயம் செய்யாமல் இருப்பதற்கு மக்கள் சொல்லும் காரணங்களெல்லாம் வெறும் சாக்குகள்தான்’என்கிறார் சக்திகுமார். ஒரு பெரிய நிலத்திற்கான உரத்திற்கு ஒரு மாடு போதுமானதாக இருக்கும் என்கிறார் அவர்.\nஅவர் ஒத்திகைக்கு எடுத்திருக்கும் 4.5 ஏக்கர் பப்பாளி தோட்டத்தில், நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறார் சக்திகுமார். அப்போது பூச்சித் தொந்தரவு இருந்திருக்கிறது. அவர் பயன்படுத்திய பஞ்சகவ்யமும் பலனளிக்காமல் போயிருக்கிறது. வேப்பங் குழம்பும், மீன் அமினோ ஆசிடும் கலந்த கலவை, பூச்சிக்கொல்லியாக சிறந்த முறையில் பயன்படுவதை அறிந்துகொண்டிருக்கிறார்.TNAU தயாரிக்கும் பேராசிட்டாய்ட்ஸைப் (பயிர்களுக்கு சேதம் விளைவிக்காமல் புழுபூச்சிகளைச் சாப்பிடும் பூச்சிகள்) பற்றிப் பேசுகிறார்.\nமீன் அமினோ பெஸ்டிசைட் பாட்டிலைத் திறந்து காட்டினார், சக்திகுமார். இனிய, பழ வாசனையைத் தந்துகொண்டிருந்தது அது. தன்னுடைய 4.5 ஏக்கர் பப்பாளித் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, பெரிய அளவிலான பப்பாளிகளைக் காட்டுகிறார். ”இன்னும் கொஞ்ச நாட்களிலேயே இதையெல்லாம் அறுவடை பண்ணிடலாம்” என்கிறார் அவர்.\nஜீரோ பட்ஜெட் விவசாய முன்னோடியான சுபாஷ் பலேகர்தான், சக்திகுமாருக்கு ஆசான். நிலத்திற்கு வெளியில் கிடைக்கும் எதையும், தன்னுடைய பப்பாளித் தோட்டத்திற்காக சக்திகுமார் பயன்படுத்துவதில்லை. ”மூன்று பிள்ளைகளையும் படிக்க வைக்கிறேன். என்னுடைய சேமிப்பிலேர்ந்து இரண்டு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கேன். சென்னையிலேயும், வெளிநாட்டிலயும் என்னுடைய பப்பாளிகளுக்கு மவுசு அதிகம்” என்கிறார் அவர்.\nஅன்புள்ள விவசாயிகளே : பேசாத பேச்செல்லாம் - எம்.ஜெ.பிரபு\nஇயற்கை வேளாண் பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய ஆதரவு கிடைக்குமா\n விவசாயிகளைச் சூழ்ந்திருக்கும் நச்சு வளையத்திலிருந்து வெளியேறுவது எப்படி\nகஜா புயலால் கலைந்து போன கனவு: விவசாயிகளின் இழப்புக்கு பொறுப்பு ஏற்பது யார்\nகுருவை, சம்பா காப்பற்றப் படுமா ஜூலை முதல் வாரத்தில் முடிவு\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › இயற்கை விவசாயத்திற்கான ஆர்வத்தை மத பற்று எவ்வாறு தூண்டுகிறது\nஇயற்கை விவசாயத்திற்கான ஆர்வத்தை மத பற்று எவ்வாறு தூண்டுகிறது\nஜெயசீலி, திருநெல்வேலி மாவட்டத்தின் இட்டாமொழிக்கு அருகில் இருக்கும் சுவிசேஷபுரத்தில் வசிப்பவர். சில வருடங்களுக்கு முன்பு, இயற்கை உரமான பஞ்சகவ்யத்தை தயா\n[See the full post at: இயற்கை விவசாயத்திற்கான ஆர்வத்தை மத பற்று எவ்வாறு தூண்டுகிறது]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/10/31132053/HighDesignationProvidingSamundeswarar.vpf", "date_download": "2019-11-21T22:37:49Z", "digest": "sha1:NL54T4TWOCUMPLROFILUOZ4GOLKNYUOD", "length": 19657, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "High Designation Providing Samundeswarar || உயர்பதவி வழங்கும் சாமுண்டீஸ்வரர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிவபூஜை என்பது மானிடர்களுக்கு மட்டும் சொந்தமானதா என்ன. ‘இல்லை’ என்பதற்கு புராணங்களில் பல ஆதாரங்கள் உண்டு.\nபதிவு: அக்டோபர் 31, 2017 13:20 PM\nநல்லூரில் சிங்கம், சாத்தமங்கையில் குதிரை, கருவூர் மற்றும் பட்டீஸ்வரத்தில் பசு, சிவபுரத்தில் பன்றி, குரங்காடு துறையில் பாம்பு, சோலூரில் மீன், திருத்தேவன்குடியில் நண்டு, ஆனைக்கா மற்றும் மதுரையில் யானை, திருவெறும்பூரில் எறும்பு இப்படி பல தலங்களில் மிருகங்கள், நீர் வாழ்வன, ஊர்வன என பல உயிர்கள் இறைவனை பூஜித்து பலன் பெற்ற தகவல்கள் புராணங்களில் நிறைய உண்டு.\nயானையும் சிலந்தியும் சிவபெருமானை போட்டி போட்டுக் கொண்டு பூஜித்த கதை தெரியுமா இதோ அந்த வரலாற்றுக் கதை\nகயிலாயத்தில் கணநாதர்களான மாலியவான், புஷ்பதந்தன் இருவரும் சிவபெருமானின் சாபத்தால் பூலோகத்தில் யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.\nயானையும் சிலந்தியும் ஒரு வனத்தில் வசித்து வந்தன. அங்கே ஒரு மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. காய்ந்து போன மரத்தின் சருகுகள் அந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. இதை கண்ட சிலந்தி பதறியது. சிவபெருமான் மேல் சருகுகள் விழுவதா\nஉடனே சிவபெருமானின் தலைக்கு மேலே சிலந்தி ஒரு வலையை பின்னியது. உதிரும் சருகுகள் அந்த வலையில் சிக்கிக் கொள்ள சிவபெருமானின் மேல் சருகுகள் விழாமல் சிலந்தியால் தவிர்க்கப்பட்டது. அது முதல் சிலந்தி சிவபெருமானை தினந்தினம் பூஜித்து வந்தது.\nஒரு நாள் அந்த வழியாக வந்த புஷ்பதந்தனான யானை, அந்த சிவலிங்கத்தைக் கண்டது. சிவபூஜை செய்ய அந்த யானைக்கும் ஆசை வந்தது. சிவபெருமானின் மேல் இருந்த சிலந்தி வலையை கண்ட யானை, அந்த வலையை பிய்த்து எறிந்தது. பின் தன் துதிக்கையில் தண்ணீர் கொண்டு வந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தது.\nதினம் தினம் யானை இப்படி செய்யவே சிலந்திக்கு எதுவும் புரியவில்லை.\nநான் சிரமப்பட்டு தினம் கட்டும் வலையை யார் இப்படி பிய்த்து எறிவது எப்படியும் இதனை கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணிய சிலந்தி, ஒரு நாள் மறைவில் காத்திருந்தது.\nவழக்கம் போல் சிலந்தி வலையை பிய்த்து எறிந்த யானை, தன் துதிக்கையில் தண்ணீர் கொண்டு வந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தது.\nதான் ஆசையாய் கட்டிய வலையை பிரித்த யானையின் மீது சிலந்திக்கு கோபம் கோபமாக வந்தது. உடனே விறு விறுவென ஊர்ந்து யானையின் தும்பிக்கைக்குள் போய் புகுந்து கடித்தது. வலி தாங்க முடியாத யானை பிளிறியது. வலி குறையவில்லை. உடனே தன் துதிக்கையை மூர்க்கத்தனமாக தரையில் அறைந்தது. அது அறைந்த வேகத்தில் சிலந்தி இறந்தது. இதைக் கண்ட சிவ பெருமான் இருவர் முன் தோன்றினார். இருவருக்கும் சாப விமோசனம் அளித்தார்.\nயானையாய் இருந்த புஷ்பதந்தன் கயிலாயத்தை அடைந்து, முன்பு போலவே கணநாதர்களில் ஒருவனாய் இருக்கும்படி அருளினார். சிலந்தியான மாலியவான் பல திருக்கோவில்களை கட்டி வழிபட்டு, பின்னர் கயிலாயம் வரும்படியும், அதற்கு ஏற்றதுபோல் அவன் சோழர் குலத்தில் பிறக்கும்படியும் அருளினார் இறைவன்.\nஅவர் அருளியபடி மாலியவான் சோழர் குலத்தில் பிறந்தான். அவனே கோ செங்கோட்சோழன் என்று கூறப்படு கிறது. அவன் தனது ஆட்சி காலத்தில் 70 கோவில்களை கட்டினான். முற்பிறவியில் யானை மேல் ஏற்பட்ட சினம் காரணமாக யானை ஏற முடியாதபடி அனைத்து கோவில்களையும் அவன் மாடக் கோவில்களாகவே கட்டினான்.\nஅப்படி அவன் கட்டிய கோவில்களில் ஒன்று சோழிய விளாகத்தில் உள்ள சாமுண்டீஸ்வர சுவாமி ஆலயம்.\nஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். பலிபீடத்தைத் தொடர்ந்து நந்தி பகவான் தனி மண்டபத்தில் அருள்பாலிக் கிறார். அடுத்து உள்ளது மகாமண்டபம். இந்த மகாமண்டபத்தின் வலது புறம் இறைவி பிருகந்நாயகி அம்பாள் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்கிறாள். அம்மன் சன்னிதியின் முன்பு நந்தியும், பலிபீடமும் உள்ளன.\nஅடுத்துள்ள அர்த்தமண்டப நுழைவு வாசலில் இடதுபுறம் இரட்டை விநாயகரும், வலது புறம் சுப்ரமணியரும் அருள் பாலிக்கின்றனர். அடுத்துள்ள கருவறையில் இறைவன் சாமுண்டீஸ்வர சுவாமி, லிங்கத் திருமேனியில் வீற்றிருந்து பக்தர்கள் வேண்டியதை வழங்கி வருகிறார்.\nஇறைவனின் தேவக் கோட்டத்தில் தென் திசையில் அர்த்த நாரீஸ்வரர், நர்த்தன கணபதி, கங்காள மூர்த்தி, தட்சிணாமூர்த்தி ஆகியோரும், மேல்திசையில் மகாவிஷ்ணுவும், வடதிசையில் பிரம்மா, துர்க்கை, பிச்சாடனார் ஆகியோரும் அமர்ந்து அருள் வழங்குகிறார்கள்.\nநான்கு புறமும் அழகிய நெடிந்துயர்ந்த திருமதில் சுவர்கள் ஆலயத்திற்கு அழகு சேர்க்கின்றன. பிரகாரத்தின் வடக்கில் சண்டீகேஸ்வரர் சன்னிதி உள்ளது. தென் பிரகாரத்தில் தீர்த்தங்கர சாஸ்தாவின் திருமேனி திறந்த வெளியில் உள்ளது. இவருக்கு காப்பரிசி நைவேத்தியம் படைத்து, அபிஷேகம் செய்து பிரார்த்தனையோடு வழிபட்டால் மழை பொழியும் என பக்தர்கள் நம்புகின்றனர். ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம் ஆகும்.\nதினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்\nசோமவாரங்கள், சிவராத்திரி, பொங்கல் போன்ற நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாதப் பிரதோஷங்கள் இங்கு வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. ஐப்பசியில் இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தில் பலநூறு பக்தர்கள் கலந்துகொண்டு பலன்பெறுகின்றனர்.\nமகாமண்டபத்தின் இடதுபுறம் உள்ள இரட்டை விநாயகரிடம் முறையிட்டு பிரார்த்தனை செய்தால், களவு போன பொருட்கள் திரும்பக் கிடைப்பது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.\nமுற்பிறவியில் சிலந்தியாக இருந்து சிவபூஜை செய்ததால், மறுபிறவியில் மன்னர் குலத்தில் பிறந்தான் மன்னன் கோ செங்கோட்சோழன்.\nஅதேபோல் இத்தலத்து இறைவனையும் இறைவியையும் வணங்குவதால், நாம் செய்த பாவங்கள் யாவும் கரையும் என பக்தர்கள் நம்புகின்றனர்.\nசீர்காழியில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் பேருந்து தடத்தில் உள்ளது பந்தநல்லூர். இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சோழிய விளாகம் என்ற இந்த தலம்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. விக்கிரகம் இல்லாத ஐயப்பன் ஆலயம்\n2. திருஞானசம்பந்தரை பதிகம் பாட வைத்த ஈசன்\n3. பொறுப்பாளர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது...\n4. கேட்டவரம் அருளும் கோட்டை மாரியம்மன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/local-syllabus-grade-7-languages-other/", "date_download": "2019-11-21T21:04:04Z", "digest": "sha1:QHHQ7ERFSQSNJHOPEZGWZIBSGG6P5J4S", "length": 6485, "nlines": 151, "source_domain": "www.fat.lk", "title": "உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7 : மொழிகள் - மற்றவை", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7 : மொழிகள் - மற்றவை\nகொழும்பு 05 (திம்பிரிகஸ்யாய, கிருலப்பனை, நாரஹேன்பிட்டை, ஹவ்லொக் டவுன்)\nமாவட்டத்தில் - ஒன்லைன் வகுப்புக்களை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2014/12/2014-2.html", "date_download": "2019-11-21T22:26:42Z", "digest": "sha1:7MW6JIL3EJMEEFDG7XMCTCT7CAFFXPOC", "length": 23131, "nlines": 147, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: திரை விரு(ந்)து 2014 - தமிழ் படங்கள் பாகம் 2", "raw_content": "\nதிரை விரு(ந்)து 2014 - தமிழ் படங்கள் பாகம் 2\nகாட்சி (வசனமின்றி): அமர காவியம்\nகாதல் கைகூடுமா ஆகாதா எனும் மன உளைச்சலுடன் காத்திருந்து வெறுத்துப்போய் மியா ஜார்ஜை சத்யா குத்தி சாய்க்கும் காட்சி. அமரகாவியமாக வந்திருக்க வேண்டிய படைப்பு. மெதுவான காட்சிகள் அதிகம் இருந்ததால் அமர விடா காவியமாய் போனது துரதிர்ஷ்டம்.\nதனது நாடகக்குழுவில் ராஜபார்ட்டை தேர்வு செய்ய பிருத்விராஜ் மற்றும் சித்தார்த்திற்கு பரீட்சை வைக்கிறார் நாசர். சூரபத்மனைப்போல ஆக்ரோசம் பொங்க பிருத்விராஜ் கர்ஜித்து முடித்த பிறகு மெதட் ஆக்டிங் பாணியில் சூரபத்மனை வெளிக்கொண்டு வந்து சித்தார்த் பேசும் காட்சி எனது பேவரிட்.\nதுணை நடிகை: சுகுமாரி - நம்ம கிராம��்\nபாரதம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக கணவனை இழந்த பெண்களின் சுதந்திரம் எப்படி இரண்டாம் கட்டிற்குள் கட்டுண்டு கிடந்தது என்பதை சொன்ன படம் நம்ம கிராமம். தனக்கு நேர்ந்த கொடுமை தன் வீட்டுப்பெண் துளசிக்கும் நேரக்கூடாது எனப்போராடும் அம்மிணி அம்மாளாக வாழ்ந்திருந்தார் சுகுமாரி. கடைசி கட்டத்தில் அவர் எடுக்கும் முடிவு அதிர்வு. கதாபாத்திரத்திற்காக அசலில் தலைமுடியை துறந்து அர்ப்பணிப்பை காட்டினார். உலகை விட்டு போய்விட்டாலும் சிறந்த நடிகை எனும் முத்திரையை மீண்டும் பதித்துவிட்டு சென்றவர். மற்ற துணை நடிகைகளில் ரித்விகாவின் (மெட்ராஸ்) நடிப்பு இயல்பாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதுணை நடிகர்: கலையரசன் - மெட்ராஸ்\nமெட்ராஸ் போஸ்டர்களில் முன்னிலைப்படுத்தாமல் போனதாலும், கார்த்தியை விட குறைவான காட்சிகளில் நடித்த காரணத்தினாலும் மட்டுமே இவரை துணை நடிகர் என்று நம்ப வேண்டியதாய் போனது. மற்றபடி அப்படத்தின் அசல் நாயகன் கார்த்திக் அல்ல. கலையரசன்தான். அதனை மேலே இருக்கும் போட்டோவும் நிரூபிக்கிறது. மதயானைக்கூட்டம் மூலம் கவனிப்பை பெற்றவர் 'மெட்ராஸ்' சுவர் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்தார்.\n' எனும் பிரமையை உண்டாக்கியவர் சித்தார்த். ஜிகர்தண்டா, காவியத்தலைவன் போன்ற படங்களில் ஹீரோவா, துணை நடிகரா என்று புரியாத அளவிற்கு தம் கட்டி நடித்து ஓரளவு இருப்பை தக்க வைத்துக்கொண்டார். 'ஜீவா' படத்தில் ரஞ்சி போட்டியில் தேர்வாகாத விரக்தியில் இருக்கும் க்ரிக்கெட் வீரனாக லக்ஷ்மணன் நன்றாய் நடித்திருந்தார். கலையரசனுக்கு அடுத்தபடியாக வந்த ரன்னர் அப் பெர்பாமன்ஸ் இவருடையது.\nநடிகை: மாளவிகா நாயர் - குக்கூ\nலட்சுமி மேனன், ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் குறிப்பிட்ட அளவு படங்களில் வந்து சென்றனர். கண்களில் நீர் தேக்குவதைத்தாண்டி இன்னும் அழுத்தமாய் நடித்திருந்தால் 'கயல்' ஆனந்தி பிடித்த நடிகையாய் இருந்திருப்பார். கண்பார்வையற்ற நபராக ஆகச்சிறந்த நடிப்பை மாளவிகா தரவில்லை என்பது உண்மைதான். எனினும் இப்படி ஒரு சவாலான கேரக்டரை ஏற்று நடித்ததும், இவருக்கு போட்டியாக அருகில் எவரும் இல்லாததும் ப்ளஸ் ஆகி இருக்கிறது.\nநடிகர் & வில்லன்: சிம்ஹா - ஜிகர்தண்டா, ஆடாம ஜெயிச்சோமடா.\nவில்லன்: சின்ன பயல்களின் கிடுக்கிப்பிடியில் சிக்கிய மதுசூதன ராவ் (கோலி சோடா), செந்தமிழ் பேசி அட்டகாசம் செய்த வளவன் (சதுரங்க வேட்டை), கொஞ்சமே பேசி அதிகமாய் பேசவைத்த அஷுதோஷ் ராணா (மீகாமன்) என இவ்வருடம் கையளவு வில்லன்களே மனதில் நின்றனர். மற்ற கார்ப்பரேட்/மும்பை வில்லன்கள் எல்லாம் சிரிக்க மட்டுமே வைத்தனர்.\nஅசால்ட் சேது எனும் கனமான கேரக்டரை தாங்க முடியாமல் சில இடங்களில் சிம்ஹா தடுமாறி இருந்ததாக தெரிகிறது. அதையும் மீறி இவ்வருடத்தில் எனக்குப்பிடித்த வில்லன் சிம்ஹா.\nநடிகர்: கமலும், விக்ரமும் இவ்வருடம் விடுப்பில் போய் விட்டார்கள். வி.ஐ.பி.யில் தனுஷின் நடிப்பு வழக்கம்போல் கவனிக்க வைத்தது. குக்கூ, திருடன் போலீஸ் மூலம் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் அக்கறையை காட்டி இருந்தார் தினேஷ். ஆனாலும் இன்னும் நடித்திருக்கலாமோ எனத்தோன்றியது.\nஜிகர்தண்டாவில் அசால்ட் சேதுவாகவும், ஆடாம ஜெயிச்சோமடாவில் 'பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்' போலீஸாகவும் பிரமாதமாய் நடித்ததால் இவ்வாண்டின் சிறந்த நடிகராய் எனக்கு பட்டவர் சிம்ஹாதான்.\nஇயக்குனர்: ஞானராஜசேகரன் - ராமானுஜன்\nமோகன் சர்மா (நம்ம கிராமம்), விஜய் மில்டன் (கோலி சோடா), மகிழ் திருமேனி (மீகாமன்), கார்த்திக் சுப்பராஜ் (ஜிகர்தண்டா), பார்த்திபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்), ரஞ்சித் (மெட்ராஸ்), மிஷ்கின் (பிசாசு) என என்னை கவர்ந்த மற்றும் உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடிய படைப்பாளிகள் இவ்வருடம் முத்திரையை பதித்தார்கள்.\nஇவர்களைத்தாண்டி 2014 ஆம் வருடத்தில் எனக்கு அதிகம் பிடித்த இயக்குனராய் இருந்தது ஞானராஜசேகரன். கிட்டத்தட்ட அனைவரும் மறந்து போன கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்வை திரையில் பிரதிபலித்து தமிழ் சினிமாவிற்கு மீண்டும் பெருமை சேர்த்தார். பாரதி, பெரியார் படங்களுக்கு பிறகு மீண்டும் கடுமையான ஆராய்ச்சி, சோர்வடையா தேடல்கள் உள்ளிட்ட சிரமங்களை தாங்கி இந்த முக்கியமான வரலாற்றை பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு நன்றிகளும், வாழ்த்துகளும். அடுத்ததாய் எந்த படைப்பை எடுக்கப்போகிறார் எனும் ஆவல் அதிகரித்துள்ளது.\nதிரைப்படம்: நம்ம கிராமம், ராமானுஜன்\nபொதுவாக ஒன்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள்/படங்களை பட்டியலில் சேர்க்க விரும்புவதில்லை நான். அதையும் மீறி நம்ம கிராமமும், ராமானுஜனும் பிடித்த படங்கள் வரிசையில் சேர்ந்து இருக்கின்றன.\n1930 களின் இறுதியில் இருந்து சுதந்திரம் பெறும் சமயம் வரை பாலக்காட்டு பிராமண சமூகத்தில் நடந்த பெண்ணுரிமை மறுப்பு பற்றி பேசியது நம்ம கிராமம். கூர்மையான வசனங்கள் மற்றும் சம்வ்ருதா, சுகுமாரி, ரேணுகா போன்றோரின் இயல்பான நடிப்பு ஆகியவற்றின் மூலம் நல்லதோர் படைப்பை தந்தார் மோகன் சர்மா. தானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தேசிய மற்றும் கேரள அரசின் விருதுகளை வென்ற படமிது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவாகிய இப்படம் தமிழில் ஜனவரி மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மொத்தம் மூன்று பாகங்களை கொண்டிருக்கும் கதை. அடுத்த பாகத்தை காண காத்திருக்கிறேன்.\nமுன்பு சொன்னதுபோல தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பு ராமானுஜன். கணிதமேதை ராமானுஜன் பற்றிய முக்கிய குறிப்புகளை எடுக்க இயக்குனர் ஞானராஜசேகரனுக்கு முழுதாய் ஓராண்டு தேவைப்பட்டது .ராமானுஜத்தின் துணைவியாரும் இறந்துவிட அவரைப்பற்றி எழுதப்பட்ட புத்தகம் ஒன்றின் துணையுடன் ஆய்வை துவக்கினார். லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படப்பிடிப்பு நடத்தவும் பல சோதனைகள். இறுதியில் ராமானுஜன் உயிர்த்தெழுந்து நீக்கமற நினைவில் நின்றார்.\nவசனகர்த்தா & FIND OF THE YEAR : வினோத் - சதுரங்க வேட்டை\nவசனகர்த்தா: 'ராஜாவோட வேலை...வேலை செய்யறது இல்ல. வேலை சொல்றது', 'உனக்கு மட்டும் புரிஞ்சிடுச்சின்னா நான் வேற ஐடியா யோசிக்கணும்' என யதார்த்தம் கலந்த நையாண்டி வசனங்கள் மூலம் பட்டையை கிளப்பினார் வினோத். பெரும்புள்ளி ஒருவரை வலையில் வீழ்த்த நட்ராஜ் செய்யும் ரைஸ் புல்லிங் மோசடி வசனங்கள் அமர்க்களம். இப்படி படம் நெடுக நேர்த்தியான வசனங்களை அமைத்திருந்தார். பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் மற்றும் ரஞ்சித்தின் மெட்ராஸ் ஆகியவற்றை விட சில அடிகள் முன்னே நின்றது வினோத்தின் பேனா வீச்சு.\nFIND OF THE YEAR: நடிப்பு, தொழில்நுட்பம், பாடல்கள், இயக்கம் என வெவ்வேறு துறைகளை சார்ந்தவர்கள் இவ்வருடம் தங்களுக்கான அடையாளத்தை பதித்தனர். சைவம், பிசாசு படங்களுக்கு பின்னணி பாடிய உத்ரா, அறிமுக பாடலிலேயே உச்சம் தொட்ட கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், முதல் படமான வல்லினத்தில் தேசிய விருது பெற்ற எடிட்டர் பாஸ்கர் போன்றோர் முக்கியமானவர்கள்.\nஉப்மா கமர்��ியல்கள் எடுப்பதை ஒதுக்கிவிட்டு உருப்படியான படங்களை எடுப்பதில் இளம் இயக்குனர்கள் தீவிரம் காட்டி வருவது திரைத்துறைக்கு ஆரோக்யம் தரும் விஷயம். பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என உதாரணங்களை சொல்லலாம். இந்த பட்டியலில் வினோத்தும் சேர்ந்து இருக்கிறார்.\nபித்தலாட்டங்களை செய்யும் நாயகனை முன்னிறுத்தும் ஜனரஞ்சக படம் என்பதோடு நிறுத்தி விடாமல் யதார்த்தமான கருத்துக்கள், நல்ல தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களையும் கலந்திருந்தார் இயக்குனர். சதுரங்க வேட்டை மூலம் ராஜாவாகி இருக்கும் வினோத் வரும் ஆண்டுகளிலும் பட்டத்தை தக்க வைப்பார் என நம்பலாம்.\nதிரை விரு(ந்)து 2014 - தமிழ் படங்கள் பாகம் ஒன்று\nஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்,சிவா சார்\nதிரை விரு(ந்)து 2014 - தமிழ் படங்கள் பாகம் 2\nதிரை விரு(ந்)து 2014 - தமிழ் படங்கள்\nமீகாமன், கயல், கப்பல், வெள்ளக்காரதுரை\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/10/13/81", "date_download": "2019-11-21T22:30:31Z", "digest": "sha1:QZEHI3CIGLECMR3SJZP6XD4JQ6HZXI7S", "length": 5551, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:வலுவான ஸ்கோரை நோக்கி இந்தியா!", "raw_content": "\nவியாழன், 21 நவ 2019\nவலுவான ஸ்கோரை நோக்கி இந்தியா\nமேற்கு இந்தியத் தீவுகளுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களை குவித்துள்ளது.\nஇந்தியா-மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்து வருகிறது. இரண்டாவது நாளான இன்று (அக்டோபர் 13) ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது சிறப்���ான ஆட்டத்தால் 4 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களைக் குவித்துள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளைக் காட்டிலும் இந்தியா இன்னும் 3 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. 6 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் 3ஆவது நாள் ஆட்டத்தில் வலுவான ஸ்கோரை இந்தியா எட்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் 4 ரன்களையும், பிரித்வி ஷா 70 ரன்களையும், சத்தேஷ்வர் புஜாரா 10 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் கேப்டன் கோலி மதிய உணவு இடைவேளைக்கு பிறகு சிறிது நேரத்திலேயே களமிறங்கினார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 78 பந்துகளில் 45 ரன்களை எடுத்திருந்தபோது எதிரணி கேப்டன் ஜேசன் ஹோல்டெர் பந்தில் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.\nஅதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த அஜிங்யா ரஹானே மற்றும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஜோடியை பிரிக்க முடியாமல் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்கள் தடுமாறினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இரண்டாம் நாள் ஆட்டம் முடியும் வரையில் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இன்றைய ஆட்டத்தில் 174 பந்துகளை சந்தித்த ரஹானே 75 ரன்களையும், 120 பந்துகளை சந்தித்த ரிஷப் பண்ட் 85 ரன்களையும் எடுத்துள்ளனர்.\nஇன்னும் மூன்று நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், நளைய ஆட்டத்தில் இந்தியா சற்று விரைவாக கூடுதல் ரன்களை சேர்த்து, மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஹானே மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் சதமடிக்கும் பட்சத்தில் அணியின் ஸ்கோர் எளிதாக 400 ரன்களைக் கடக்கும் வாய்ப்புள்ளது. எனவே இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்த இந்தியா தயாராகி வருகிறது.\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/02/14/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-3000-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-11-21T21:18:55Z", "digest": "sha1:H5UR3KP7QCHJUKQ4JF7TOVQ6SXREPLZA", "length": 8049, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "மகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் நிலானி ரத்நாயக்க இலங்கை சாதனை", "raw_content": "\nமகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் நிலானி ரத���நாயக்க இலங்கை சாதனை\nமகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் நிலானி ரத்நாயக்க இலங்கை சாதனை\nமகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் நிலானி ரத்நாயக்க இலங்கை சாதனையைப் புதுப்பித்துள்ளார்.\nஇந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் அழைப்பு மெய்வல்லுநர் போட்டிகளிலேயே அவர் இந்த சாதனை இலக்கை அடைந்துள்ளார்.\nநிலானி ரத்நாயக்க 9 நிமிடங்கள், 55.59 விநாடிகளில் 3000 மீட்டரைக் கடந்துள்ளார்.\nஇதன் மூலம் தனது பழைய சாதனையான 10 நிமிடங்கள், 3.94 விநாடிகள் எனும் காலப்பெறுதியை முறியடித்து, புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.\nஇதேவேளை, ஆடவருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் R.M.S. புஷ்பகுமார தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.\nபோட்டியைப் பூர்த்தி செய்ய அவருக்கு 8 நிமிடங்கள், 59.7 விநாடிகள் சென்றுள்ளன.\nமகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் நிமாலி லியனாரச்சி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளதுடன், கயந்திகா அபேரத்ன வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.\nஆடவருக்கான 4X100 மீட்டர் அஞ்சலோட்டத்தில் இலங்கை குழாம் வெள்ளிப்பதக்கத்தை வெற்றிகொண்டது.\nசேர். ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள்: அனிதா ஜெ...\nஉலகக்கிண்ண கால்ப்பந்தாட்டம் ; தகுதிச் சுற்றில் துர்க்மேனிஸ்தான் வெற்றி\nஇலங்கை – பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் டிசம்பரில்\nU17 உலகக் கிண்ண கால்பந்தாட்டம்: பிரான்ஸ், பிரேஸில் அரையிறுதிக்கு தகுதி\nஆப்கானுக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி\nசேர். ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள்: அனிதா ஜெ...\nதகுதிச் சுற்றில் துர்க்மேனிஸ்தான் வெற்றி\nஇலங்கை-பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் டிசம்பரில்\nU17 உலகக் கிண்ணம்:அரையிறுதியில் பிரான்ஸ், பிரேஸில்\nஆப்கானுடனான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் வெற்றி\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடமைகளைப் பொறுப்பேற்றார்\nஇனப்பிரச்சினை தீர்வை இந்தியா பிரஸ்தாபிக்கும்\nஜனாதிபதி ஊடகப் பிரிவு மாத்திரமே தகவல் வௌியிடலாம்\nசஜித் பிரேமதாச மக்களை சந்தித்தார்\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் டிமென்சியா ஏற்படும்\nதகுதிச் சுற்றில் துர்க்மேனிஸ்தான் வெற்றி\nமீண்டும் தலைதூக்கம் படைப்புழு தாக்கம்\nவிருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சக்தி, சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190325074443", "date_download": "2019-11-21T21:34:16Z", "digest": "sha1:56O3P6EKRFDPVMKNZR2GUWDSYK5DVMRL", "length": 7403, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "உங்கள் படுக்கும் முறையிலேயே உடல் ஆரோக்கியத்தை அறியலாம்... படிச்சு பாருங்க.... ஆரோக்கியமா இருங்க...!", "raw_content": "\nஉங்கள் படுக்கும் முறையிலேயே உடல் ஆரோக்கியத்தை அறியலாம்... படிச்சு பாருங்க.... ஆரோக்கியமா இருங்க... Description: உங்கள் படுக்கும் முறையிலேயே உடல் ஆரோக்கியத்தை அறியலாம்... படிச்சு பாருங்க.... ஆரோக்கியமா இருங்க... Description: உங்கள் படுக்கும் முறையிலேயே உடல் ஆரோக்கியத்தை அறியலாம்... படிச்சு பாருங்க.... ஆரோக்கியமா இருங்க...\nஉங்கள் படுக்கும் முறையிலேயே உடல் ஆரோக்கியத்தை அறியலாம்... படிச்சு பாருங்க.... ஆரோக்கியமா இருங்க...\nசொடுக்கி 25-03-2019 மருத்துவம் 10436\nபடுத்தவுடன் தூங்கி விடுபவர்கள் பாக்கியவான்கள் என்பார்கள். அதேநேரம் நாம் படுக்கும் முறையை வைத்தே நம் ஆரோக்கியத்தைக் கண்டெடுத்து விடலாம்.\nமுதுகுவலி தொடங்கி இதயநோயில் இருந்து நம்மை காப்பது வரை நம் படுக்கைமுறைக்கு தொடர்பு உண்டு. முதுகுப்புறமாக படுப்பதன் மூலம் தலை, கழுத்து, தண்டுவட பகுதி நடுநிலையாக இருக்கும். இதனால் கழுத்து வலி வராது. முகத்தில் உள்ள சருமம் மேல் நோக்கி செல்லாமல் இருப்பதால் முகத்தில் சுருக்கம் விழாது. இந்நிலையில் தலை மேல்நோக்கி இருப்பதால் வயிற்றிலுள்ள செரிமான அமிலம் மேல்நோக்கி வருவது குறைந்து நெஞ்சு எரிச்சல் வராது. பொதுவாக குறட்டை விட்டுத் தூங்குபவர்கள் இந்த நிலையில் படுக்கக்கூடாது.\nஇவர்களுக்கு குப்புறப்படுத்து தூங்குவது கைகொடுக்கும். அவர்களுக்கு இதனால் நல்ல தூக்கம் கிடைக்கும். மூட்டு வலி உள்ளவர்ளுக்கு இந்த நிலையில் படுத்தால் தசை, நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு மூட்டுவலி அதிகரிக்கும்.\nகர்ப்பிணி பெண்களுக்கு பக்கவாட்டில் சாய்ந்து படுக்கும் நிலை நல்லபலனைக் கொடுக்கும். இதனால் கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு ரத்த ஓட்டம் சீராக சென்று அடைந்து குழந்தை வளர்ச்சிக்கு கைகொடுக்கும். ஆனால் கர்ப்பமாக இல்லாத சமயங்களில் பெண்கள் இப்படிப் படுத்தால் மார்பகங்கள் சமநிலையற்று போக வாய்ப்புண்டு. குறட்டை விடுபவர்களும், நெஞ்சு எரிச்சல் உள்ளவர்களும் இப்படிப் படுக்கலாம்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஇந்த சின்ன வயதிலே இரண்டாவது திருமணம்.. நந்தினி சீரியல் நடிகை வாழ்வில் ஏற்பட போகும் மாற்றம்... மாப்பிள்ளை யார் தெரியுமா\nஅரைகுறை ஆடை.. கையில் கம்பு... மாடு மேய்க்க அனுப்பிட்டாங்களா\nஇருஆண்டுகளாக 370 வியூஸில் இருந்த லாஸ்லியா வாசித்த நியூஸ்... தற்போது எத்தனை Views தெரியுமா..\nஅடடே இலந்தைப்பழத்தில் இத்தனை சத்துக்களா\nகணவரின் கழிப்பறை பயன்பாட்டைப் பார்த்து ஷாக்கான மனைவி.. அப்படி என்ன செய்தார் தெரியுமா\nஇணையத்தில் வெளியான, வெறித்தனமான சூர்யாவின் என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா\nஅழகான இரு குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தாய்... பின்னனியில் இப்படியொரு சோகமா\nபிக்பாஸ்க்கு பின்.. முதன்முதலாக சந்தித்த கவின்_லாஸ்லியா இதோ புகைப்படத்தைப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/shock-finch-baby-nestle-drinking-the-study-confirms.php", "date_download": "2019-11-21T22:11:44Z", "digest": "sha1:IMDSOHWJJTEMVC5IOVT46S7UVJ7LYCCG", "length": 12181, "nlines": 124, "source_domain": "www.seithisolai.com", "title": "அதிர்ச்சி ”பிஞ்சு குழந்தை”! …உயிரை குடிக்கும் நெஸ்லே….!! ஆய்வில் உறுதி …… – Seithi Solai", "raw_content": "\nஉலக செய்திகள் குழந்தை வளர்ப்பு மருத்துவம் மாநில செய்திகள் லைப் ஸ்டைல்\nநான் எக்சல்லோ ப்ரோ பால் பவுடர் சட்ட விதிப்படி முற்றிலும் பாதுகாப்பானது என்கிறது நெஸ்லே நிறுவனம்.\nபாதிக்கப்பட்ட நபரின் 6 மாத குழந்தைக்கு தாய் பாலுக்கு பதிலாக மருத்துவர் பரிந்துரை செய்த நெஸ்லே நிறுவனத்தின் நெஸ்லே நான் ப்ரோ பால் பவுடர் குழந்தைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொடுக்க துவக்கத்திலிருந்தே குழந்தைக்கு தொடர்ந்து வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. பால் பவுடரின் தரத்தில் சந்தேகமடைந்த தந்தை சம்பந்தப்பட்ட ப���ல்பவுடர் நிறுவனத்தை அணுகி உள்ளார்.அவர்களும் வீட்டிற்கே வந்து ஆய்வு நடத்திவிட்டு உங்களுக்கு அறிக்கை தருகின்றோம் என்று சென்றுவிட்டு எந்த பதிலும் கொடுக்காமல் இருந்துள்ளனர்.\nஇந்தநிலையில் தான் தந்தை வீட்டில் இருந்த மற்றொரு பால் பவுடரை வைத்துக் கொண்டு தமிழக உணவு பாதுகாப்புத் துறையிடம் இவர் அளித்த புகாரையடுத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பால் பவுடரை ஆய்வுக்கு அனுப்பினர். அதில் ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன சோதனையில் பரிந்துரைக்கப்பட்ட அளவான 0.1 சதவீதத்தை விட குறைவாக இருக்க வேண்டிய அசிட் இன்சாலிபில் ஆஸ் என்ற மூலப்பொருள் 0.27 % சதவீதம் உள்ளது இருப்பது தெரியவந்துள்ளது.\nஈஸ்ட் & மோல்ட் கவுண்ட் சோதனையில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகளவு பூஞ்சை இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் பால் பவுடரில் பாக்டீரியா வளர்ச்சி உள்ளதா என்பதை கண்டறிய செய்யப்பட்ட சோதனையில் வரையறுக்கப்பட்ட அளவை விட ஐந்து மடங்கு அதிகம் இருப்பது உறுதியானது. இதனால் சிறு குழந்தைகளுக்கு சிறுநீர் பிரச்சனை , கல்லீரல் பிரச்சனை ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.\nமுடிவுகளின் அடிப்படையில் அரசின் உணவு பாதுகாப்பு துறை சட்டத்தின்படி ஆய்வுக்குட்படுத்திய நெஸ்லே பால் பவுடர் மனித பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஆய்வு முடிவுகளை பெற்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கெட்டுப்போன பால் பவுடர் விற்பனை செய்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர்.\nஆனால் தங்களது பால் பவுடர் தயாரிப்பில் எந்த குறையும் இல்லை என்று நெஸ்லே நிறுவனம் மறுத்துள்ளது.சட்டப்படி அங்கீகாரம் பெறாத ஆய்வுக்கு உட்பட்டு நடத்தப்பட்ட இந்தச் சோதனை மறுப்பதாக நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது. நெஸ்லே நான் ப்ரோ பவுடர் பால் பவுடர் சட்ட விதிகளின்படி முற்றிலும் பாதுகாப்பானது என்கிறது நெஸ்லே.\nNAPL அங்கீகாரம் பெற்ற ஆய்வுக் கூடத்தில் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பால் பவுடரில் மாதிரிகளை சோதித்ததில் அவை முற்றிலும் பாதுகாப்பானது என்பது உறுதியாகி உள்ளதாக நெஸ்லே கூறியுள்ளது. ஒவ்வொரு பால் பவுடர் பாக்கெட்டுகளை யும் சந்தைக்கு அனுப்பும் முன்பு உரிய சோதனைகள் செய்வதோடு முறையாகக் கண்காணிக்க படுவதாகவும் நெஸ்லே தெரிவிக்கிற���ு.\nஆய்வு அறிக்கையை நெஸ்லே நிறுவனம் மறுத்துள்ள நிலையில் இந்த விவகாரத்தை சட்டரீதியாக முன்னெடுக்கப் போவதாக தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். உரிய விசாரணை நடக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஏற்கனவே ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் உயிர்கொல்லி இருப்பது உறுதியாகிய நிலையில் அந்நிறுவனம் ஏற்றுமதி செய்த பொருட்களை திருப்ப பெற்று ஆய்வு ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.\n← கிலோ ஒன்றுக்கு சுமார் ரூ. 4,30,000…. கின்னஸ் சாதனையில் புதிய வகை சாக்லேட்..\n“தங்கம் விலை உயர்வு”… கவலையில் வாடிக்கையாளர்கள்.\nபோன் போட்ட இம்ரான்…. ”அடக்கி வாசித்த டிரம்ப்” …. பேச்சுவார்த்தையே தீர்வு…\n.. வைகோவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம்.\n“பழுதாகியுள்ள தமிழக அரசு” ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும் சரி செய்ய முடியாது… கமல்ஹாசன் விமர்சனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-17/", "date_download": "2019-11-21T21:18:38Z", "digest": "sha1:7N2DM2PQSB2KS3R7PVJ3VBLMRUHAAO44", "length": 11790, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 15ம் திருவிழா மாலை 20.08.2019 | Sivan TV", "raw_content": "\nHome நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 15ம் திருவிழா மாலை 20.08.2019\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 15ம் திருவிழா மாலை 20.08.2019\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 15ம..\nநல்லை நகர் நாவலர் பெருமான் நினைவ�..\nஅன்பே சிவத்தின் வரப்புயர மரம் நட�..\nமாதகல் - நுணசை சாந்தநாயகி சமேத சந�..\nபுலோலி - காந்தியூர் ஞான வைரவர் கோவ..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவி..\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் க..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திர..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் த..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ காமாட்சி ..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nசுதுமலை புவனேஸ்வரி அம்மன் திருக்..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இளை..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இள�..\nஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் ஸ்ர�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nஅராலி - ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமா�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 18ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 17ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 16ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 14ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 13ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 12ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 11ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 10ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 9ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 8ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 6ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 5ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 4ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில 2 ம்..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 1ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் க�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nசுதுமலை தெற்கு எச்சாட்டி வைரவர் �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமு�..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nநயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசண..\nதிருகோணமலை - திருக்கோணேஸ்வரம் சி�..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nசுவிச்சர்லாந்து பேர்ன் ஞானலிங்கேச்சுரர் கோவில் எழில் மாறல் ஆண்டுத்திருவிழா கொடியேற்றம் 16.08.2019\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா மாலை 21.08.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=22190", "date_download": "2019-11-21T22:00:15Z", "digest": "sha1:3ABOZXLDOSRRMGI3EC3IM35NOVLBSH6E", "length": 10438, "nlines": 61, "source_domain": "worldpublicnews.com", "title": "பற்றி எரியும் அமேசான் காடு: காட்டுத்தீயை அணைக்க களத்தில் இறங்கிய அதிபர் - worldpublicnews", "raw_content": "\nபிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு கூட்டு அறிக்கை எதுவும் இல்லை; 129 தனியார்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்து “ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்”- -அமித்ஷா எச்சரிக்கை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு 1956 -ல் சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு\nYou are at:Home»slider»பற்றி எரியும் அமேசான் காடு: காட்டுத்தீயை அணைக்க களத்தில் இறங்கிய அதிபர்\nபற்றி எரியும் அமேசான் காடு: காட்டுத்தீயை அணைக்க களத்தில் இறங்கிய அதிபர்\nஅமேசான் மழைக்காடுகளின் பெரும்பாலான பகுதி, பிரேசிலில் இருந்தாலும் அண்டை நாடுகளான பொலிவியா, கொலம்பியா உள்ளிட்ட 8 நாடுகளிலும் பரவியுள்ளது.\nஇந்த நிலையில், அமேசானில் பற்றி எரியும் காட்டுத் தீயானது பொலிவியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சிகுய்தானியா பிராந்தியத்திலும் எரிந்து வருகிறது. பொலிவியா எல்லைக்குட்பட்ட அமேசான் காட்டுத்தீயில் கிட்டத்தட்ட 10 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிந்துவிட்டன.\nஇந்த காட்டுத்தீயை அணைக்க, பொலிவியா அரசு அமெரிக்காவிடம் இருந்து சூப்பர் டேங்கர் என்று அழைக்கப்படும் ‘போயிங் 747’ விமானத்தை குத்தகைக்கு வாங்கி இருக்கிறது. மேலும் 2 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள���ளனர்.\nஇந்த நிலையில் பொலிவியா அதிபர் ஈவோ மெரேலஸ் சிகுய்தானியா பிராந்தியத்துக்கு நேரில் சென்று, தீயணைக்கும் பணிகளை பார்வையிட்டார். அப்போது, கவச ஆடைகளை அணிந்து கொண்டு அவரும் தீயணைக்கும் பணியில் களம் இறங்கினார்.\nஅதனை தொடர்ந்து, தீயணைப்புத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஈவோ மெரேலஸ், தீயணைப்பு பணி எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.\nஇதற்கிடையில் சிகுய்தானியா பிராந்திய காட்டுத்தீயில் 90 சதவீதம் அதிகமானவை அணைக்கப்பட்டு விட்டதாக ஈவோ மெரேலஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nஉனக்கு எவன் எப்படி 50 கோடி சம்பளம் தரான்… விஜய்யை விளாசிய சர்ச்சை இயக்குனர்\nரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு வில்லனாகும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்\nரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ��காப்பான்’\nஐ.பி.எல்: அனில் கும்ப்ளே பஞ்சாப் அணியின் இயக்குனராக நியமனம்\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?Id=37&Page=1", "date_download": "2019-11-21T22:33:22Z", "digest": "sha1:SAUAB33QYLS24GGO7AJAY3CJQYJBHRHI", "length": 5006, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Aanmeegam, Aanmeegam Chants, Aanmeegam News, Aanmeegam Stories - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > மந்திரங்கள்\nமாஞ்சா நூல் விற்றவர் உள்பட 4 பேருக்கு குண்டாஸ்\nமனநல மருத்துவமனையில் பெண் கைதி தற்கொலை\nகொல்லூர், கோவாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயில்: ஐஆர்சிடிசி தகவல்\nபலன் தரும் ஸ்லோகம்(நவகிரக தோஷங்கள் நீங்க)\nபலன் தரும் ஸ்லோகம் (திருமகள் திருவருள் கிட்டச்செய்யும் துதி)\nபலன் தரும் ஸ்லோகம் ((எல்லா ஆபத்துகளும் நீங்க, கண் திருஷ்டிகள் அகல))\nபலன் தரும் ஸ்லோகம்(கடன் தொல்லைகள் நீங்க)\nபலன் தரும் ஸ்லோகம் (செல்வம் தரும் பத்மாவதி துதி)\nபலன் தரும் ஸ்லோகம் (வீண் பயங்கள் அகல)\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nகுவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்\nAmazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்\nதுபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/husband+wife?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-21T21:21:52Z", "digest": "sha1:XTUFUVC5WPHJGOQQDNGOITDBM7ZFHL6B", "length": 10333, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | husband wife", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nமனைவியை தாக்கிய மின்சாரம் - பதறிப்போய் காப்பாற்றச் சென்ற கணவனும் உயிரிழப்பு\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nமனைவிக்கு வரதட்சணை கொடுமை : போலீஸ் கணவர் சிறையில் அடைப்பு\n“என் மீது புகார் அளித்தால் செத்துவிடுவேன்” - காவல்நிலையம் முன்பு கையை அறுத்துக்கொண்ட கணவர்\nமனைவியை பூரிக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவர் - பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மை\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n104 வயது கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார் - சாவிலும் பிரியாத ‘செஞ்சுரி’ தம்பதி\nமுகம் பார்க்காத காதலரைச் சந்தித்தபோது... அதிர்ச்சியில் முடிந்த ’மிஸ்டு கால்’ ரொமான்ஸ்\n’ மனைவியைக் குத்திக்கொன்று கணவன் தற்கொலை\nதகாத உறவால் கணவரை கொன்ற மனைவி - குழந்தையையும் கொன்றது கண்டுபிடிப்பு.\nபோதை பழக்கத்தால் காதல் மனைவியை கொலை செய்த கணவர்\n“ஆண் வாரிசு இல்லை”- சிறுமியை கடத்தி கணவருக்கு திருமணம் செய்து வைத்த மனைவி..\nகணவர் ‘ரவுடி’ என தெரிந்ததால் அதிர்ச்சி - விவாகரத்து கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல்\nகொல்லப்பட்ட ஐ.எஸ்.தலைவர் பாக்தாதியின் மனைவியும் கைது\nதகாத உறவால் தொல்லை: தொழிலதிபரை எரித்துக்கொன்ற மனைவி, மகனுடன் கைது\nமனைவியை தாக்கிய மின்சாரம் - பதறிப்போய் காப்பாற்றச் சென்ற கணவனும் உயிரிழப்பு\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nமனைவிக்கு வரதட்சணை கொடுமை : போலீஸ் கணவர் சிறையில் ��டைப்பு\n“என் மீது புகார் அளித்தால் செத்துவிடுவேன்” - காவல்நிலையம் முன்பு கையை அறுத்துக்கொண்ட கணவர்\nமனைவியை பூரிக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவர் - பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மை\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n104 வயது கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார் - சாவிலும் பிரியாத ‘செஞ்சுரி’ தம்பதி\nமுகம் பார்க்காத காதலரைச் சந்தித்தபோது... அதிர்ச்சியில் முடிந்த ’மிஸ்டு கால்’ ரொமான்ஸ்\n’ மனைவியைக் குத்திக்கொன்று கணவன் தற்கொலை\nதகாத உறவால் கணவரை கொன்ற மனைவி - குழந்தையையும் கொன்றது கண்டுபிடிப்பு.\nபோதை பழக்கத்தால் காதல் மனைவியை கொலை செய்த கணவர்\n“ஆண் வாரிசு இல்லை”- சிறுமியை கடத்தி கணவருக்கு திருமணம் செய்து வைத்த மனைவி..\nகணவர் ‘ரவுடி’ என தெரிந்ததால் அதிர்ச்சி - விவாகரத்து கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல்\nகொல்லப்பட்ட ஐ.எஸ்.தலைவர் பாக்தாதியின் மனைவியும் கைது\nதகாத உறவால் தொல்லை: தொழிலதிபரை எரித்துக்கொன்ற மனைவி, மகனுடன் கைது\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-11-21T21:36:55Z", "digest": "sha1:TKAKVPBPJEKM4K5G5ZS73ICF7YD4WNUB", "length": 15515, "nlines": 108, "source_domain": "www.puthiyavidial.com", "title": "தேவாலயத்தில் கிட்டார் வாசித்த மணமகன்: இந்து திருமணத்தை நிறுத்திய வி.ஹெச்.பி. - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாதுகாப்புதுறையில் பிரக்யா சிங் தாக்கூர்: குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு அங்கீகாரம்\nஜாா்க்கண்டில் 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு: ராகுல் குற்றச்சாட்டு\nகஷ்மீரில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை – அமித் ஷா; குலாம் நபி ஆஸாத் கிண்டல்\nபுதிய விடியல் – 2019 நவம்பர் 16-30\nஉயர் சாதியினருக்கு மட்டுமா உயர்கல்வி நிறுவனங்கள்\nகஸ்டடி மரணத்தில் எஸ்.ஐ.க்கு ஆயுள் தண்டனை\nசமஸ்கிருதம் கற்றுக்கொடுக்கும் முஸ்லிம் பேராசிரியர்: எதிர்ப்பு தெரிவிக்கும் இந்துத்துவ மாணவர் அமைப்பு\nபாஜக ஆட்சியில் ரூ.95,760 கோடி வங்கி மோசடி: ஒப்புக்கொண்ட நிர்மாலா சிதாராமன்\nபாஜகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ மீது செருப்பு வீச்சு..\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி உருவபொம்மை எரிப்பு\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவி 182 கோடி சொத்து சேர்த்த எம்.எல்.ஏ\nகாந்திக்கு எதிராக நோட்டீஸ் விநியோகித்த கோட்சே ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கப்படும்- நிர்மலா சீதாராமன்\nபாபரி மஸ்ஜித் தீர்ப்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்வது என்ற முஸ்லிம் தனியார் சட்ட வாரிய முடிவிற்கு PFI வரவேற்பு\nகர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்வீருக்கு கத்திக்குத்து..\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nதேவாலயத்தில் கிட்டார் வாசித்த மணமகன்: இந்து திருமணத்தை நிறுத்திய வி.ஹெச்.பி.\nBy Wafiq Sha on\t January 5, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nபோபாலில் நடைபெற்ற இந்து தம்பதியினரின் திருமணம் ஒன்றை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த குண்டர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதற்கு காரணமாக அவர்கள் கூறியது இந்த திருமணத்தின் மணமகன் விசால் மித்ரா ஒரு கிறிஸ்தவர் என்றும் மணமகளான ரித்து துபே மனதளவில் கிறிஸ்தவராக மாறிவிட்டார் என்பதுமேயாகும்.\nஇந்து தம்பதிகளுக்கிடையே நடைபெறும் திருமணத்தை இப்படியான ஒரு காரணம் கூறி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நிறுத்துவதற்கு காரணம், போபாலின் தேவாலயம் ஒன்றில் கடந்த 2013 ஆம் வருடம் விஷால் மித்ரா கிட்டார் இசைத்தது தான். இதனால் வி.ஹெச்.பி. யினரின் கருத்துப்படி விஷால் மித்ரா ஒரு கிறிஸ்தவர். மேலும் விஷாலை சந்தித்ததில் இருந்து ரித்து நெத்தியில் பொட்டு வைக்கவில்லை என்றும் இந்துக் கடவுளர்களை வணங்குவதை நிறுத்திவிட்டார் என்றும் அதனால் அவர் மனதளவில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார் என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nவிஷால் மித்ரா மற்றும் ரித்து துபே கடந்த செவ்வாய் கிழமையன்று சிறப்பு திருமணச் சட்டத்தின்படி பதிவாளர் அலுவலகத்தில் வைத்து திருமணம் செய்ய இருந்தனர். அப்போது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த திருமணத்தை நிறுத்தவதற்காக அந்த அலுவலகம் முன் கூடியுள்ளனர்.\nஇது குறித்து அப்பகுதி வி.ஹெச்.பி தலைவரும் முன்னாள் பஜ்ரங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தேவேந்திர ராவத் செய்தியாளர்களிடம், விஷால் ஒரு கிறிஸ்தவர் என்று ரிதுவின் தாயார் கூறியதாகவும் இது குறித்து விசாரணை நடத்தபட வேண்டும் என்றும் கூறியுள்ளார். பின்னர் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் இந்துக்கள் என்று உறுதியானதும் தாங்கள் வெற்றிபெற்றுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், “தான் ஒரு கிறிஸ்தவனாக இருந்தாலும் தன்னை அவர் (விஷால்) இந்து என்று கூறியுள்ளார். இது ஒருவகையில் எங்களுக்கு வெற்றி தான். இது தான் எங்களுக்கு வேண்டியதும் கூட” என்று அவர் கூறியுள்ளார்.\nTags: ஆர்.எஸ்.எஸ்.போபால்விஷ்வ ஹிந்து பரிஷத்\nPrevious Articleஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை வன்முறை தாக்குதல் : பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nNext Article குமுதம் ரிப்போர்ட்டரின் அவதூறு செய்தியும் – அறிவகத்தின் மறுப்பு செய்தியும்\nபாதுகாப்புதுறையில் பிரக்யா சிங் தாக்கூர்: குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு அங்கீகாரம்\nஜாா்க்கண்டில் 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு: ராகுல் குற்றச்சாட்டு\nகஷ்மீரில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை – அமித் ஷா; குலாம் நபி ஆஸாத் கிண்டல்\nபாதுகாப்புதுறையில் பிரக்யா சிங் தாக்கூர்: குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு அங்கீகாரம்\nஜாா்க்கண்டில் 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு: ராகுல் குற்றச்சாட்டு\nகஷ்மீரில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை – அமித் ஷா; குலாம் நபி ஆஸாத் கிண்டல்\nபுதிய விடியல் – 2019 நவம்பர் 16-30\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபாஜக ஆட்சியில் ரூ.95,760 கோடி வங்கி மோசடி: ஒப்புக்கொண்ட நிர்மாலா சிதாராமன்\nஜாா்க்கண்டில் 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு: ராகுல் குற்றச்சாட்டு\nபாஜகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ மீது செருப்பு வீச்சு..\nஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2012/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/18", "date_download": "2019-11-21T22:41:06Z", "digest": "sha1:U2SJHSRDNV2JX7FWM7XRI2E2I2TLAFCU", "length": 4340, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2012/டிசம்பர்/18\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2012/டிசம்பர்/18 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2012/டிசம்பர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_(%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D).pdf/312", "date_download": "2019-11-21T22:28:47Z", "digest": "sha1:TSSLHBDKOADQUSER2VGWOECT3RIL5NMI", "length": 6938, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/312 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/312\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதொகை - வகை - உரை : த. கோவேந்தன் & 311\nதுறை ஆடும் காதலர் தோள் புணையாக மறை ஆடுவாரை அறியார் மயங்கிப் பிறை ஏர் நுதலியர் எல்லாரும் தம் முன் நிகழும் நிகழ்ச்சி எம்பால் என்று, ஆங்கே இகல் பல செல்வம் விளைத்தவட் கண்டு இப்பால் அகல் அல்கும் வையைத் துறை. காதலான் மார்பின் கமழ் தார் புனல் வாங்கி ஏதிலாள் கூந்தலிடைக் கண்டு மற்று.அது தாதா என்றாளுக்குத் தானே புறன் தந்து வேய்தந்தது என்னை விளைந்தமை மற்று அது நோதலே செய்யேன் நுணங்கு இழையாய் இச் செவ்வி போதல் உண்டாம்கொல் அறிந்து புனல் புணர்த்தது ஒஒ பெரிதும் வியப்பு. கயத் தக்க பூப் பெய்த காமக் கிழமை நயத் தகு நல்லாளைக் கூடுமா கூடும் முயக்குக்குச் செவ்வி முலையும் முயக்கத்து நீரும் அவட்குத் துணை கண்ணின் நீர் விட்டோய் நீயும் அவட்குத் துணை. பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல் மணி எழில் மா மேனி முத்த முறுவல் அணி பவளச் செவ் வாய் அறம் காவல் பெண்டிர் மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித் தணிவின்று, வையைப் புனல்.\nபுனலூடு போவது ஒர் பூ மாலை கொண்டை எனலூழ் வகை எய்திற்று என்று ஏற்றுக்கொண்ட புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன் கூடாமுன் ஊடல் கொடிய திறம் கூடினால் ஊடாளோ ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து என ஆங்கு ஈப் பாய் அடு நறாக் கொண்டது இவ் யாறு எனப் வார்ப்பார் ஒழிந்தார் படிவு.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 மார்ச் 2018, 14:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/daily-horoscope-for-june-22nd-2019-saturday-025598.html", "date_download": "2019-11-21T21:56:16Z", "digest": "sha1:KK7TCOOY7CJR3236GLDG4ZMQ5CNWFJU3", "length": 28111, "nlines": 182, "source_domain": "tamil.boldsky.com", "title": "சனிபகவான் ஏன் இந்த ரெண்டு ராசிக்கு மட்டும் அள்ளிக் கொடுக்கறா��்னு ரகசியம் தெரியுமா?... | Daily Horoscope For June 22nd 2019 Saturday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n9 hrs ago இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\n9 hrs ago பாலியல் தொழில் பற்றி இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா\n10 hrs ago 2019 ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு மூர்க்கத்தனமான உடையில் வந்து அதிர்ச்சி அளித்த கிம்\n11 hrs ago இன்று உலக ஹலோ தினம் : காதலுக்கு மரியாதை செய்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசனிபகவான் ஏன் இந்த ரெண்டு ராசிக்கு மட்டும் அள்ளிக் கொடுக்கறார்னு ரகசியம் தெரியுமா\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.\nஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பும் உடன் பணிபுரிகிறவர்களின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். புனித யாத்திரைகளை மேற்கொள்ள நினைப்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட பணிகளில் இருந்து வந்த இழுபறி நிலைகள் நீங்க ஆரம்பிக்கும். தொழில் சம்பந்தப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nMOST READ: வாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...\nஅருள் தருகின்ற வேள்விகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவீர்கள். ஆன்மீகப் பணிகளுக்காக நன்கொடைகள் கொடுப்பது மனம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளி இடங்களுக்குச் செல்லும் பயணங்களால் அனுகூலமான செய்திக்ள வந்து சேரும். வேலையில் இருந்த மந்தத் தன்மை நீங்கும். போட்டித் தேர்வுகளில் உங்களுக்குச் சாதகமான வெற்றி உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கொஞ்சம் நிதானமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.\nவழக்கத்தை விடவும் கொஞ்சம் நிதானமாகச் செயல்பட்டால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நண்பர்களுடன் விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பெரியோர்களுடைய ஆதரவினால் பரம்பரை சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். பழைய நினைவுகளின் மூலம் மனதுக்குள் ஓர் அனம் புரியாத உணர்வு ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nகால்நடைகளின் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாய்வழி உறவுகளின் மூலம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனதுக்குள் நீங்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களுடைய வருகையின் மூலம் உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி ஏ்றபடும். செய்யும் வேலைகளில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபம் அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.\nவிளையாட்டு வீரர்களுக்கு இன்று சாதகமான நாளாக அமையும். விவாதங்களில் ஈடுபடுகின்றவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளியிடங்களில் இருந்து உங்களுக்குச் சாதகமான செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். மனதுக்குள் புதுவிதமான புத்துணர்ச்சியுடன செயல்படுவீர்கள். சக ஊழியர்களிடம் பேசுகின்ற பொழுது கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களினால் மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள் தூர தேசப் பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் ஏற்பட்ட சிக்கல்களைக் குறைக்க முற்படுவீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. பணிகளில் சக ஊழியர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.\nMOST READ: இந்த நள - தமயந்தி கதைய படிச்சா உங்க சனிதோஷம் விலகிடுமாம்... 2 நிமிஷம் ஒதுக்கி படிக்கலாமே...\nதொழிலில் கூட்டாளிகளின் உதவியினால் உங்களுடைய தொழிலை அபிவிருத்தி செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இறைவழிபாட்டினால் மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். வாகனங்களில் உள்ள பழுதுகளைச் சரிசெய்வீர்கள். பொன் மற்றும் பொருள் சேர்க்கைகள் உண்டாகும். வீட்டுக்கு உறவினர்களின் வருகையினால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஉங்களுடன் பிறந்தவர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளால் பண லாபம் உண்டாகும். மனதில் உள்ள கவலைகள் குறைவதற்கான சூழல்கள் அமையும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகளின் மூலம் உங்களுக்கு சேமிப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். பதவி உயர்வினால் உங்களுக்கு மனம் மகிழ்ச்சி உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nநண்பர்களின் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். பந்தயங்களில் ஈடுபடுகிற பொழுது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களின் மூலம் வீண் அலைச்சல்க்ள ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.\nசொத்துக்கள் சேர்க்கை உண்டாகும் வாய்ப்பு உண்டு. வேளாண்மைத் துறையில் உள்ளவர்களுக்கு தேக்க நிலை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். நண்பர்கள் அதிகரிப்பார்கள். பெரியவர்களுடைய ஆசிர்வாதம் உண்டாகும். பயணங்களின் மூலம் பெரும் லாபம் அடைவீர்கள். தொழிலில் புதிய இலக்கை நிர்ணயித்து அதை நோக்கிப் பயணிப்பீர்கள். பெற்றோர்களின் வழி உறவினர்களால் நல்ல செய்திகள் வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nதந்தையின் வழி உறவினர்களிம் நிதானமாக நடந்து கொண்டு, கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். வீட்டில் உள்ளவர்களின் மூலமான தேவையற்ற வீண் விரயச் செலவு ஏற்படும். கால்நடைகளிடம் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருங்கள். கடல் வழிப் பயணங்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான செய்திகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nMOST READ: இந்த மூலிகைய தினம் கொஞ்சூண்டு சாப்பிட்டீங்கனா அ முதல் ஃ வரை அத்தன நோயும் பறந்துடுமாம்...\nநீங்கள் செய்கின்ற வேலைகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் வேண்டும். வெளியூருக்கு வேலை வாய்ப்புக்குச் செல்கின்றவர்கள் கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். நீங்கள் இழந்த பொருள்களை மீட்பதற்கான உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nRashi Palan 2020 : உங்க ராசிக்கு 2020 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nஇன்னைக்கு எந்த ராசிக்காரங்க மன���வி கிட்ட கவனமாக பேசணும் தெரியுமா\nஇன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nஇன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு பண மழை பொழியப் போகுதாம்...\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு கெட்டி மேளம் கொட்டப் போகுது தெரியுமா\nமேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nஇன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nஇன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கப் போறது இந்த 5 ராசிக்காரங்க தான்...\n2020 புத்தாண்டு ராசி பலன்கள் - இந்த 5 ராசிக்காரர்கள் ரொம்ப அதிர்ஷ்டகாரர்கள்\nஇந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nஇந்த 3 ராசிக்காரங்களும் கடுப்பாகாம கம்முன்னு இருங்க - ஜம்முன்னு இருக்கலாம்\nRead more about: horoscope ராசிபலன் இன்றைய ராசிபலன் zodiac ஜோதிடம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nJun 22, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nDiabetes Tips in Tamil : சர்க்கரை நோயாளி ஆரோக்கியமாக இருக்க மனதில் வைத்திருக்க வேண்டிய 5 விஷயங்கள்\nஇந்த சாதாரண செயல்கள் உங்களின் உடலுறவில் கூடுதல் சுவாரஸ்யத்தை சேர்க்குமாம் தெரியுமா\nசங்கடங்களை போக்கி செல்வ வளம் சேர்க்கும் சங்காபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/salem-couples-struggle-to-save-their-son", "date_download": "2019-11-21T21:23:32Z", "digest": "sha1:PBNA4IPBQPO37GDUGOHWMKHFYY3S7MVV", "length": 10385, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`கலெக்டர் சொல்றார்; ஆனா அரசு மருத்துவமனைக்குப் போக பயமா இருக்கு'- மகனை காக்கப் போராடும் சேலம் தம்பதி | Salem couple's struggle to save their son", "raw_content": "\n`கலெக்டர் சொல்கிறார்;ஆனா அரசு மருத்துவமனைக்குப் போக பயமா இருக்கு'-மகனைக் காக்க போராடும் சேலம் தம்பதி\n``கை, கால் ஆட்டுவதில்லை. மூக்கு வழியாகத் திரவ உணவுகள் கொடுக்கிறோம்.''\nகுழந்தை ஹரிகுகன் ( எம். விஜயகுமார் )\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நோயாளிகளைக் கடமைக்குக்கூடக் கவனிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ``என் குழந்தையைக் காய்ச்சலோடு சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தேன். கவனிக்காமல் அனுப்பியதால் கோமா நிலைக்கு��் சென்றுவிட்டான். மீண்டும் சேலம் அரசு மருத்துவமனைக்கு கலெக்டர் போகச் சொல்கிறார். அங்கு போகவே பயமா இருக்கு'' என்று கண் கலங்கினர் சிவதாபுரத்தைச் சேர்ந்த மணிவண்ணன் குடும்பத்தினர்.\nஇதுபற்றி மணிவண்ணனிடம் பேசினோம்.``நாங்க சிவதாபுரத்திலிருந்து வந்திருக்கிறோம். என் மனைவி பேரு மைதிலி. எங்களுக்கு 4 1/2 வயதில் ஹரிகுகன், 2 வயதில் பிரவின் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஹரிகுகன் சிவதாபுரத்தில் உள்ள எஸ்.பி.வி பள்ளியில் யு.கே.ஜி படிக்கிறான். அவனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி 110 டிகிரி காய்ச்சல் இருந்தது.\nஉடனே, சேலம் அரசு மருத்துவமனைக்கு அவனை கூட்டிப்போனோம். சாதாரண காய்ச்சல் சரியாடும். இதற்கெல்லாம் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுக்க முடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள். நேராகத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுபோனோம். அங்கு 110 டிகிரி காய்ச்சல் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அந்த மருத்துவமனையில் இரண்டு நாள்கள் தங்கியிருந்து மருத்துவம் பார்த்தோம். காய்ச்சல் சரியாகிவிட்டது.\nகுழந்தையும் நன்றாக இருந்ததால் வீட்டுக்கு அழைத்து வந்துட்டோம். ரெண்டு நாள் கழித்து வலிப்பு வந்தது. உடனே சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தோம். ஊசி போட்டதும் வலிப்பு நின்றுவிட்டது. உடலை முழு ஸ்கேன் செய்ய வேண்டும். முதுகுத் தண்டுவடத்தில் ஊசிபோட்டு பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு எதுவும் செய்யவில்லை. 4 நாள்களாகச் சிகிச்சை கொடுக்காமல் தொடர்ந்து மயக்க ஊசி போட்டதால் என் குழந்தை கோமா நிலைக்குச் சென்று பல்ஸ் குறைந்தது. அங்கிருக்கும் நோயாளிகளை கடமைக்குக்கூட கவனிப்பதில்லை.\nகாய்ச்சல் பாதிப்புடன் குவியும் நோயாளிகள் - திணறும் நாகை அரசு மருத்துவமனை\nஎங்க ஊர்க்காரர்கள் சேர்ந்து பணம் கொடுத்து உதவியால் பெங்களூரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அவுங்க பரிசோதனை செய்ததில் மூளைக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அவர்கள் சிகிச்சை அளித்ததால் பல்ஸ் நார்மல் ஆனது. ஆனால், தொடர்ந்து கோமா நிலையிலேயே இருந்தான். அங்கு ஒரு லட்சத்துக்கு மேல் செலவாகிவிட்டது. தொடர்ந்து அங்கு மருத்துவம் பார்க்கும் அளவுக்கு வசதி இல்லாததால் வந்து விட்டோம்.\nகுழந்தை விழித்துப் பார்க்கிறான், கொட்டாவி விடுகிறான். ஆனால், பேசுவதில்லை. கை, கால் ஆட்டுவதில்லை. மூக்கு வழியாகத் திரவ உணவுகள் கொடுக்கிறோம். அதனால் உதவி கேட்டு சேலம் கலெக்டரை பார்க்க வந்தோம். கலெக்டர் மீண்டும் எங்களைச் சேலம் அரசு மருத்துவமனைக்குப் போகச் சொல்லுகிறார். அங்கு போவதற்கே பயமாக இருக்கு'' என்றார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-21T21:24:38Z", "digest": "sha1:XH3GV3PBDG2727XNOBVDTASD57NY64NU", "length": 10129, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "பொன் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on February 13, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 12.தென்னவன் நாட்டு நிலை தோடார் போந்தை தும்பையொடு முடித்த வாடாவஞ்சி வானவர் பெருந்தகை, மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின் தென்னவன் நாடு செய்ததீங் குரையென 115 நீடு வாழியரோ நீணில வேந்தென, மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர்,ஒன்பது மன்னர், இளவரசு பொறாஅர்,ஏவல் கேளார் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரைசு, அலம், அல்லற்காலை, ஆழிக் கடவுள், இறையோன், ஈரைஞ்ஞூற்றுவர், உரை, ஊழி, ஏவல், ஓரேழ், கண்ணி, கிள்ளி, குழை, குழைபயில், கெழு, கோட்டு, சிலப்பதிகாரம், செழியன், தகை, தடிந்த, திகிரி, தீதுதீர், தென்னவன்நாடு, தென்புல, தென்புலம், தேர்மிசை, தோடு, நீணில, நீணிலம், நீர்ப்படைக் காதை, நெடுங்கோட்டு, படுத்தோய், பதை, பயில், பழையன், புரவி, புலம், பெருந்தகை, பொன், பொன்புனை, பொறாஅர், பொறை, பொறையன், போந்தை, மன், மன்பதை, மருங்கு, மறையோன், மாண்பினர், மாண்பு, மிசை, வஞ்சிக் காண்டம், வலத்து, வலம், வளங்கெழு, வளவன், வாடாவஞ்சி, வாள்வலம், வெறுத்தல், வேம்பு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on August 15, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 19.தெய்வத்தின் உறுதிமொழி உம்மை வினைவந் துருத்த காலைச், செம்மையி லோர்க்குச் செய்தவ முதவாது வாரொலி கூந்தல் நின் மணமகன் தன்னை ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி, வானோர் தங்கள் வடிவின் அல்லதை 175 ஈனோர் வடிவிற் காண்டல் இல்லென, மதுரைமா தெய்வம் மாபத் தினிக்கு விதிமுறை சொல்லி,அழல்வீடு கொண்டபின் அதனால்,நான் சொல்லும் உறுதிமொழியைக் … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, madurai, parasaran, silappathikaram, அகத்து, இருத்தல், இலன், இலோர்க்கு, இல், ஈனோர், உம்மை, உறு, ஒலி, கட்டுரை காதை, கண்ணகி, கருத்துறு, காண்டல், கொற்றவை, சிலப்பதிகாரம், செம்மை, செய்தவம், தொடி, நாளகத்து, நின், நிற்றல், பெயர்கு, பெயர்தல், பொன், மதுராபதித் தெய்வம், மதுரை, மதுரைக் காண்டம், வானோர், வார்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on January 27, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஆய்ச்சியர் குரவை 4.ஏற்றைத் தழுவியவர்க்கு இவர்கள் உரிமையாவார்கள் காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ் வேரி மலர்க்கோதை யாள் ; சுட்டு 6 நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய, இப் பொன் தொடி மாதராள் தோள். 7 மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு உரியள், இம் முல்லை அம் பூங் குழல்-தான். 8 … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அடர்த்தால், அம், ஆய்ச்சியர் குரவை, கதன், காரி, குழல், கொளு, சிலப்பதிகாரம், செகில், தொடி, நுண், பூவை, பொன், பொறி, மதுரைக் காண்டம், மல்லல், மழ, மாதராள், விடை, வென்றி, வேரி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/40-14.php", "date_download": "2019-11-21T21:01:42Z", "digest": "sha1:RMV2R2IXE6QJ7CVV2FXZQ5FSJEBWFQIA", "length": 16882, "nlines": 137, "source_domain": "www.biblepage.net", "title": "மத்தேயு 14, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nநியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 பதிப்பு Tamil Bible\n5,000 பேருக்கு உணவளித்தல், Daniel Hallé\n1 அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு,\n2 தன் ஊழியக்காரரை நோக்கி: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்; ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.\n3 ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப்பிடித்துக் கட்டி காவலில் வைத்திருந்தான்.\n4 ஏனெனில்: நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான்.\n5 ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான்.\n6 அப்படியிருக்க ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம் பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள்.\n7 அதினிமித்தம் அவன்: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான்.\n8 அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டாள்.\n9 ராஜா துக்கமடைந்தான். ஆகிலும் ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக��� கட்டளையிட்டு,\n10 ஆள் அனுப்பி, காவற்கூடத்திலே யோவானைச் சிரச்சேதம்பண்ணுவித்தான்.\n11 அவனுடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்திலே கொண்டு போனாள்.\n12 அவனுடைய சீஷர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம்பண்ணி, பின்பு போய் அந்தச் சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.\n13 இயேசு அதைக்கேட்டு அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள்.\n14 இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்.\n15 சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப் போய்த் தங்களுக்குப் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.\n16 இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனம் கொடுங்கள் என்றார்.\n17 அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள்.\n18 அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.\n19 அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்.\n20 எல்லாரும் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.\n21 ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.\n22 இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப்போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.\n23 அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.\n24 அதற்குள்ளாக படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது.\n25 இரவின் நாலாம் ஜ��மத்திலே இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.\n26 அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.\n27 உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.\n28 பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக்கட்டளையிடும் என்றான்.\n29 அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக கடலின்மேல் நடந்தான்.\n30 காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான்.\n31 உடனே இயேசு கையை நீட்டி அவனைப்பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.\n32 அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.\n33 அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.\n34 பின்பு, அவர்கள் கடலைக்கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள்.\n35 அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து,\n36 அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=142073", "date_download": "2019-11-21T21:17:19Z", "digest": "sha1:CKDG3TX35XJIIPY3LICDRDIJ7FOQ5CUY", "length": 9412, "nlines": 80, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "ஜனநாயக ரீதியிலான ஆட்சி மீது கோட்டாபயவிற்கு நம்பிக்கையில்லை!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / ஜனநாயக ரீதியிலான ஆட்சி மீது கோட்டாபயவிற்கு நம்பிக்கையில்லை\nஜனநாயக ரீதியிலான ஆட்சி மீது கோட்டாபயவிற்கு நம்பிக்கையில்லை\nThusyanthan November 10, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\n80 பக்கங்களை கொண்ட கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரே ஒரு இடத்தில் மாத்திரமே ஜனநாயகம் என்ற பதம் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஅதன் மூலம் ஜனநாயக ரீதியிலான ஆட்சி தொடர்பில் அவருக்கு எந்தவித அர்ப்பணிப்பும், நம்பிக்கையும் இல்லை என்பது தெளிவாவதாக பிரதமர் கூறியுள்ளார்.\nகொழும்பு மாளிகாவத்த மற்றும் வாழைத்தோட்டம் பகுதியிகளின் நேற்று (09) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டின் நீதி மற்றும் சகவாழ்வை தமது கைகளில் எடுத்து செயற்பட்ட ஏதேச்சதிகாரமுள்ளவர்கள் மீண்டும் ஆட்சியை கைபற்றுவதை தடுத்து தற்போதுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயக சூழலை மேலும் பலப்படுத்தி முன் செல்ல சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்…\n´2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தனது அரசாங்கம் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தது மற்றும் ஜனாநாயகத்தை பாதுகாத்து மக்களுக்கு பயமும் சந்தேகமும் இன்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியது. எனவே அவற்றை பாதுகாத்து முன்னோக்கி பயணிப்பதே எமது எதிர்பார்ப்பு.\nகோட்டாபய ராஜபக்ஸ 80 பக்கங்களை கொண்ட தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரே ஒரு இடத்தில் மாத்திரமே ஜனநாயகம் என்ற பதத்தை பயன்படுத்தி உள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரித்துள்ளார்.\nநாம் ஏற்படுத்திய சுயாதீன குழுக்களை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டுமா அவற்றை பலப்படுத்தி முன்னோக்கி செல்வதா அவற்றை பலப்படுத்தி முன்னோக்கி செல்வதா அப்படி இல்லாவிடின் அவற்றுக்கு மாற்று வழியை தேடப்போகின்றீர்களா அப்படி இல்லாவிடின் அவற்றுக்கு மாற்று வழியை தேடப்போகின்றீர்களா வெள்ளை வேன் காலசாரத்தை ஒழிக்க போகின்றீர்களா\nஊடகவியலாளர்கள் கடத்தப்படுவதை நிறுத்த போகின்றீர்களா நீதிமன்றத்தின் சுயாதீனதன்மை பாதுகாக்கின்றீர்களா மக்கள் மத்தியில் எழுந்துள்ள இவ்வாறான கேள்விகளுக்கு கோட்டாபய ராஜபக்ஸ பதிலளிக்க வேண்டும்.\nஇந்த தேர்தலில் ஜனநாயகத்தை பாதுகாப்பது என்பதே பிரதான பேசு பொருளாக மாறியுள்ளது. எனவே ஜனநாயகம் தொடர்பில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடாத ஒருவருக்கு வாக்களிப்பதில் எதேனும் நன்மை இருக்கின்றதா\nஎனவே ஜனநாயகத்தை பாதுகாப்பது தொடர்பில் சிறந்த நோக்கம் உடைய சஜித் பிரேமதாசவிற்கு உங்கள் வாக்குகளை வழங்குவீர்களா அல்லது ஜனநாயகத்தை பாதுகாப்பது குறித்து எந்தவொரு நோக்கமும் அற்ற நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்கு அழைத்து செல்ல முற்படும் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வாக்களிக்க போகின்றீர்களா அல்லது ஜனநாயகத்தை பாதுகாப்பது குறித்து எந்தவொரு நோக்கமும் அற்ற நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்கு அழைத்து செல்ல முற்படும் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வாக்களிக்க போகின்றீர்களா என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும்´ என்றார்.\nPrevious இந்த தேர்தல் பிள்ளையானுக்கும், மற்றவர்களுக்கும் நன்றி செலுத்தும் தேர்தலல்ல\nNext ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தினை சர்வதேச மைதானமாக தரமுயர்த்தி தருவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=9965&p=e", "date_download": "2019-11-21T20:54:33Z", "digest": "sha1:RBVR27DKDWHNHNZVQ52JFJYCWQAQ2RXS", "length": 2264, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "மார்ச் 2015: வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | சாதனையாளர் | சமயம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமார்ச் 2015: வாசகர் கடிதம்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://howlingpixel.com/i-ta/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-21T20:56:41Z", "digest": "sha1:O5MVRIESY2DFIS4BK46ICFTRTAAAON2V", "length": 5843, "nlines": 74, "source_domain": "howlingpixel.com", "title": "மின்னிலையாற்றல் - Howling Pixel", "raw_content": "\nமின் நிலையாற்றல் என்பது தனித்துவமான கூலும் விசைகளினால் ஏற்படும் ஒரு நிலை ஆற்றல் (ஜூலால் அளக்க) ஆகும்.\nஒரு மின்சாரம் மின்சுற்றில் சுழலும் பொழுது , அது இயற்வினை செய்வதற்கான ஆற்றலை தருகிறது . அந்த ஆற்றலையே மின்னாற்றல் என்பது வழக்கு. கருவிகள் மின்சக்தியை வெப்பம் ( மின்னடுப்புகள்) , ஒளி ( மின்விளக்கு) , இயக்கம் ( மின்னியக்கி) , ஒலி ( ஒலிபெருக்கி), அல்லது ரசாயன மாற்றங்கள் போன்ற பல விதங்களில் மாற்றபடுகிறது. மின்சாரத்தை இயக்கத்தினால் உண்டாக்கலாம் , ரசாயனத்தால் அல்லது ஒளியில் இருந்து நேராக ஒளிமின்ன செதிழ்களால் உருவாக்கலாம் , மேலும் அதை ரசாயன மின்தேக்கத்தில் சேமிக்கலாம்.\nஒரு புள்ளி ஊட்டங்களுக்கு இடையில் அவை நிலையாக இருக்கும் படி ஒரு சுழிய அளவு எடுக்கப்படும்.\nமின்புலம் E யின் முன்னிலையில், வேறு புள்ளி ஊட்டம் Q யினால், ஒரு புள்ளி ஊட்டம் q விற்கு r இடத்தில் இருந்து rref இடத்திற்கு கொண்டு செல்வதற்காக செய்த வேலை (கணதத்தின் படி இது கோட்டுத் தொகையீடு) என்று மின்னிலையாற்றலை வரையறை செய்யப்படுகிறது.[1] புலம் ஒரு புள்ளி ஊட்டத்திற்கு தனித்துவமானதும், ஆரமானதும் ஆகும். ஆகையால், இதன் பாதை தற்சார்புடையதாகவும், ஊட்டங்கள் நகர்ந்த இடத்தின் இறுதிப்புள்ளிக்கு இடையில் உள்ள மின்னிலையாற்றலுக்கு சமமாகவும் இருக்கும். கணதத்தின் படி,\nr = முப்பபரிமாண (3டி) வெளியில் உள்ள ஒரு குறியிடம், கார்த்தீசியன் ஆயங்களின் r = (x, y, z) பயனுடன் , r = |r| = என்பததன் நிலை திசையனின் அளவு,\nF = ஊட்டம் Q வினால் q வில் செலுத்திய விசை,\nE = Qவினால் ஏற்படும் மின்புலம்.\nவழக்கமாக, rref என்பது முடிவிலியாக இருக்கும் பொழுது, UE யை சுழியமாக்கல் மரபு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14353-thodarkathai-roja-malare-rajakumari-bindu-vinod-10", "date_download": "2019-11-21T21:10:57Z", "digest": "sha1:W77Z7GBJJRBGTDYWBXQNHFZJNSOWCIVN", "length": 15481, "nlines": 286, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 10 - பிந்து வினோத் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 10 - பிந்து வினோத்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 10 - பிந்து வினோத்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 10 - பிந்து வினோத்\nஅங்கே இருந்து போக சொன்ன உள்ளுணர்வை ஒதுக்கி தள்ளி விட்டு, ரோஹினி பக்கத்தில் சின்ன இடம் விட்டு உட்கார்ந்தான் அஜய்.\nஇப்போது நேராக ரோஹினியை பார்க்காமல் இருந்தாலும் ஓரக்கண்ணால் அவளை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.\nஅவளும் அவனைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.\n“நான் வந்தப்போ என்னமோ கதை சொல்லிட்டு இருந்தீயேடா” என்று தம்பியிடம் கேட்டான்.\n“நாம ஸ்கூல் படிக்குறப்போ யாரு ஐஸை முதல்ல சாப்பிடுறதுன்னு விளையாடுவோமேண்ணா... அதை பத்தி ரோ கிட்ட சொல்லிட்டு இருந்தேன்”\nரோஹினியை அவன் ரோ என்று சொன்னதை தவறாமல் கவனித்தான் அஜய். ஆனால் அதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.\n“எப்போவும் நீ தானே ஜெயிப்ப, அதையும் சொல்ல வேண்டியது தானே\n“நீ எனக்காக விட்டுக் கொடுப்பீயா இல்லை நிஜமாவே அப்படி ஸ்லோவா சாப்பிடுவீயா\n“எனக்கு எல்லாத்தையும் ரசிச்சு, ருசிச்சு சாப்பிடுறது தான் பிடிக்கும்”\nதம்பியிடம் சொன்னாலும் அவனின் பார்வை ஒரு நேனோ செகன்டிற்கு ரோஹினி பக்கம் போய் விட்டு தான் வந்தது.\n“சாப்பிடலாம் வாங்க” என்று அவர்களை அழைத்த படி வந்த சாரதா, மூன்றுப் பேரையும் பார்த்து விட்டு சிரித்தார். பயந்து விட்டதை போல பொய்யாக நடித்து நெஞ்சில் கை வைத்துக் கொண்டு,\n“இங்கிலீஷ் படத்துல வர ஜாம்பி (zombie) எல்லாம் மொத்தமா என் வீட்டுக்கு வந்து உட்கார்ந்திருக்கே. நான் என்ன செய்யப் போறேன்னு தெரியலையே\n“அம்மா, எங்களை பார்த்தா ஜாம்பி மாதிரியா இருக்கு உங்களுக்கு” என விஜய் கோபித்துக் கொள்ள, ரோஹினி,\n“என்ன ரோ இது தெரியாதுன்னு சொல்ற இதுக்கு தான் ஒன்னு இரண்டு இங்கிலீஷ் படம் பார்க்கனும்”\n எதுவுமே தான் தெரியலை” என்று எல்லோருக்கும் கேட்பதுப் போல முணுமுணுத்தான் அஜய்.\nஅவன் சொன்னதைக் கேட்டு ரோஹினியின் முகம் வாடுவதையும் கவனிக்க தான் செய்தான்.\n“சும்மா இரு அஜய். இதுக்காக இங்கிலீஷ் படம் பார்க்கனும்னு இல்லை, தமிழ் படம் பார்த்தாலே போதும் ஆனால் அதெல்லாம் அப்புறம், இப்போ எல்லோரும் முகத்தை கழுவிட்டு\nதொடர்கதை - காணாய் கண்ணே - 35 - தேவி\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 03 - சசிரேகா\nதொடர்கதை - ரோஜா மலரே ர��ஜக்குமாரி... - 12 - பிந்து வினோத்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 27 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 25 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 26 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்]\n# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...\n# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...\n# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...\n# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...\n# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...\n# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...\n# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...\nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 13 - சசிரேகா\nTamil Jokes 2019 - எதுக்கு தலைவர் திடீர்னு சம்மந்தமே இல்லாம பெண்கள் பேச்சு சுதந்திரத்தை குறைக்கனும்னு சொல்றார்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 43 - தேவி\nTamil Jokes 2019 - எம்மதமும் சம்மதம்ன்னு சொல்ற உன் மனைவியைப் போய் திட்டுறீயே\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 12 - பிந்து வினோத்\nகவிதை - பெண் குழந்தைகள் வன்கொடுமை - இரா.இராம்கி\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nTamil Jokes 2019 - என்னப்பா விஷயம்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 23 - ஜெய்\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 17 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 08 - ராசு\nசிறுகதை - எங்க வீட்டு தீவட்டி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 27 - RR [பிந்து வினோத்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maraz.tv/tamil_cinema_details.php?id=3036", "date_download": "2019-11-21T22:08:34Z", "digest": "sha1:WGBREVE7GNWOZVJT2BP2V4MH4GKHZUHK", "length": 2543, "nlines": 59, "source_domain": "www.maraz.tv", "title": "நடிகர் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்ட நடிகர் சிவகுமார்", "raw_content": "\nநடிகர் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்ட நடிகர் சிவகுமார்\nநடிகர் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்ட நடிகர் சிவகுமார்\nதர்பார் இசை வெளியீடு புது முயற்சியில் படக்குழு\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிக்பாஸ் தர்ஷன்\nதளபதி 65 படம் குறித்து வெளியானத் தகவல்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய வடிவேலு புகார் அளிக்கும் ஆர் கே\nதர்பார் இசை வெளியீடு புது முயற்சியில் படக்குழு\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிக்பாஸ் தர்ஷன்\nதளபதி 65 படம் குறித்து வெளியானத் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://aanmeegaiyarkai.blogspot.com/2012/04/", "date_download": "2019-11-21T22:23:19Z", "digest": "sha1:FM7RHPV2MTDSS7I66NLB324XYT6GCOLW", "length": 81158, "nlines": 506, "source_domain": "aanmeegaiyarkai.blogspot.com", "title": "ஆன்மீகஇயற்கை : April 2012", "raw_content": "\n(பிறப்பது பிறப்பறுப்பதற்காகவே) ஆன்மீகம், இயற்கை, யோகம், ஞானம், இயற்கை மருத்துவம், சித்தர்கள், மனம் ஆகியவை பற்றிய தகவல்கள் மற்றும் இடுகைகள்\nதிருவிளையாடல்- கடல் சுவற வேல் விடுத்த படலம்\nஉக்கிரபாண்டியன் பொறுப்பேற்று சில மாதங்கள் கடந்தன. தந்தையைப் போலவே, உக்கிரபாண்டியனும் நல்லாட்சி நடத்தி வந்தான். அவனது மனைவி காந்திமதியும் கணவனின் மனம்கோணாமல் நடந்து, புகுந்த வீட்டுக்கும், பிறந்த வீட்டுக்கும் பெருமை தேடித்தந்தாள். உக்கிரபாண்டியன் 96 யாகங்களைச் செய்து முடித்து, மதுரை நகர் செழிப்புடன் இருக்க வழிவகை செய்தான். இன்னும் நான்கு யாகங்களை பூர்த்தி செய்துவிட்டால், அஸ்வமேத யாகம் நடத்தி இந்திர லோகத்தையும் தன் வசம் ஈர்க்கலாம் என்பது அவனது திட்டம். அதாவது, நாடு பிடிப்பது என்பது அவனது ஆசையல்ல. இந்திரலோகம் தன் கைக்குள் வந்தால், பாண்டியநாட்டில் மாதம் மும்மாரி பொழிய வைத்து, மக்களை செழிப்புடன் வாழ வைக்கலாம் என்பது அவனது எண்ணம். மழைக்கடவுளான இந்திரனின் இடத்தைப் பிடித்தால் தான் இது சாத்தியம். இதை இந்திரன் தெரிந்து கொண்டான். உக்கிரபாண்டியனின் திறமையை அவன் அறிவான். மேலும், முருகப்பெருமானின் அவதாரமான அவனால் எதையும் சாதிகமுடியும் என்று தெரிந்து கொண்டு, தன் பதவியைக் காப்பதற்குரிய முயற்சியை எடுத்தான். வருணனை அழைத்து, வருணா நீ மதுரைக்குச் செல். அங்கே சோமசுந்தரர் வரவழத்த எழுகடல்கள் உள்ளன. அவற்றைப் பொங்கச்செய்து மதுரையை அழித்து விடு. இல்லாவிட்டால், இந்திரலோகம் உக்கிரபாண்டியனின் வசமாகி விடும்.\nநாம் அவனது அடிமைகளாகி விடுவோம். உன் பதவியைக் காப்பாற்றிக் கொள், என்று உத்தரவிட்டான். இந்திரனின் உத்தரவை தட்ட முடியாத வருணனும், வேறு வழியின்றி மதுரைக்குச் சென்றான். ஒருநாள் இரவு வேளையில் உக்கிரபாண்டியனும், காந்திமதியும் தங்கள் மஞ்சத்தில் சயனித்திருந்தனர். நள்ளிரவு வேளை, பேய்கள் கூ�� உறங்கிப் போனதோ என்று சொல்லுமளவுக்கு பெரும் நிசப்தம். அப்போது எழுகடலில் இருந்து பேரோசை எழும்பியது. மன்னனின் கனவில் தோன்றிய சோமசுந்தரர், மகனே இந்திரன் எழுகடலை பொங்கச் செய்து மதுரையை அழிக்க திட்டமிட்டுள்ளான். நான் உன்னிடம் கொடுத்த வேலை கடல் மீது எறிந்து அதை வற்றச்செய், என ஆணையிட்டார். திடுக்கிட்டு எழுந்த உக்கிரபாண்டியன், உடனடியாக அமைச்சர் சுமதி மற்றும் பெரும்படையுடன் எழுகடல் பகுதிக்கு வேலுடன் சென்றான். எழுகடலும் மதுரையை நோக்கி உக்கிரத்துடன் வந்து கொண்டிருந்ததைப் பார்த்து திகைத்துப் போனான். சோமசுந்தரரை மனதில் நினைத்து துதித்து, வேலை கடலை நோக்கி வேகமாக எய்தான். அந்த வேலின் நுனிபட்டதோ இல்லையோ, எழுகடல் தண்ணீரும் சொட்டு கூட இல்லாமல் அப்படியே வற்றிப்போனது. மன்னனும், மற்றவர்களும் ஆர்ப்பரித்தனர்.\nசோமசுந்தரரையும், மீனாட்சியையும் போற்றிப் புகழ்ந்தனர். மறுநாள் காலையில் தான் மக்களுக்கு இந்த தகவல் தெரியவந்தது. எழுகடலும் காணாமல் போய் பெரும் நிலப்பரப்பு தங்கள் முன் இருந்ததை அவர்கள் கண்டனர். கடல் பொங்கியதும், உக்கிரபாண்டியன் அதை அடக்கியதும் கேள்விப்பட்டு மன்னனை வாயார வாழ்த்தினர். ஊரெங்கும் விழா எடுத்தனர். எழுகடல் நிலத்தையும் மன்னன் மீனாட்சியம்மன் கோயிலுக்கு பட்டயம் செய்து வைத்தான். வெற்றி வாகை சூடி, இனிய ஆட்சியை சிறிது காலம் தொடர்ந்த மன்னனின் வாழ்வில் விதி விளையாடியது. தெய்வங்களே மனிதராக பிறப்பெடுத்தாலும், அவர்கள் கிரகங்களின் ஆதிக்கத்திற்கு கட்டுப் பட்டுத்தான் ஆக வேண்டும் என்பது ஜோதிட நியதி. இந்த நியதிக்கு உக்கிரபாண்டியனும் கட்டுப்பட வேண்டியதாயிற்று. நவக்கிரகங் களின் சாரமும் உக்கிரபாண்டியனுக்கு சாதகமாக இல்லாததால், சோதனைகள் அவனை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருந்தன. திருமால், ராமனாகப் பிறந்து, காட்டுக்கு போனது போல, ஆட்சியையே ஆட்டம் காண வைக்கும் சோதனை அது\nஹரிக்கு துளசி, ஹரனுக்க வில்வம் ஏன்\nநட்சத்திரங்களில் திருவோணம் விஷ்ணுவுக்கும், திருவாதிரை சிவபெருமானுக்கும் உரியது வானில் ஆராய்ச்சியாளர்கள் திருவாதிரை எரி நட்சத்திரம் என்றும் திருவோணம் குளிர்ச்சியான நட்சத்திரம் என்றும் நிரூபித்து இருக்கின்றனர். ஜோதிப் பிழம்பான சிவனுக்குக் குளிர்ச்சிப் பொருந்திய, வில்வ��ும், அதிக குளிர்ச்சியில் இருக்கும் மகா விஷ்ணுவுக்கு வெப்பத்தøத் தரும் துளசியும் பூஜைப் பொருட்களாக இருப்பது சாலப் பொருத்தமே\nவாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவபுண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா\nமுற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம்.\n1. எவர் மீதும் கோபம் கொள்ளாதே\n2. எந்தக் கவலைக்கும் இடமளிக்காதே\n3. சுக போகங்களில் மூழ்கி விடாதே\n4. பிறரிடம் பொறாமை கொள்ளாதே\n5. சோம்பலை நுழைய விடாதே\n6. சுறுசுறுப்போடு உழைத்துக் கொண்டிரு\n7. பிறர் பொருளைப் பறிக்க நினைக்காதே\n8. எவரையும் ஏளனமாகப் பேசாதே\n9. பேராசை, பெருவிருப்பம் கொள்ளாதே.\n10. யாரையும் வெறுத்து ஒதுக்காதே.\n1. உணவைக் குறை; நாக்கைக்கட்டுப்படுத்து.\n2. சவாரியைக் குறை; அதிகமாக நட.\n3. கவலையைக் குறை; சிரித்துப் பழகு.\n4. சோம்பலைக் குறை; நன்றாக வேலை செய்.\n5. பேச்சைக் குறை; அதிகமாய் சிந்தி.\n6. செலவைக் குறை; அதிகமாய் தானம் செய்.\n7. திட்டுவதைக் குறை; அதிகமாய் அன்பு காட்டு.\n8. உபதேசத்தைக் குறை; செயலை அதிகரி.\n9. கெட்ட பழக்கத்தை விடு; நல்லதை கடைபிடி\nமகான்கள் - ஒரு பார்வை 5 காஞ்சிப் பெரியவர் பகுதி- 5\nகாஞ்சிப்பெரியவர், 1935ல், மிட்னாபூரில் உள்ள மடத்தில் முகாமிட்டிருந்தார். இவ்வூர் கோல்கட்டாவிலிருந்து 100 கி.மீ., தூரத்தில் உள்ளது. நாடுமுழுவதும் சுதந்திரப்போராட்டம் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம் அது. டாக்டர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதிகளாக மிட்னாபூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பெரியவரின் வருகையைக் கேள்விப்பட்ட சிறைக்கைதிகள் எப்படியும் அவரைத் தரிசிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டனர். சிறை அதிகாரியாக இருந்த ஆங்கிலேயரிடம் அனுமதி கேட்டனர். கண்டிப்பு மிக்கவராக அந்த அதிகாரி இருந்தாலும், கைதிகளின் பக்தியுணர்வைக் கண்டு இரக்கப்பட்டு, தானும் அவர்களோடு பெரியவர் தங்கியிருந்த இடத்திற்குப் புறப்பட்டார். கூண்டிற்குள் அடைபட்ட பறவைகள் சுதந்திரமாகப் பறப்பது போல, கைதிகளும் மகிழ்ச்சியுடன் பெரியவரைத் தரிசிக்கக் கிளம்பினர். மா��ை 5 மணிக்கு கிளம்பிய அவர்கள், ஆறுமணிக்குள் தரிசனத்தை முடித்து விட்டு, சிறைச்சாலைக்குத் திரும்பிவிட வேண்டும் என்பது அந்த அதிகாரியின் நிபந்தனை. சிறைக்கைதிகள் வந்த நேரத்தில் பெரியவர் வழக்கமான மாலை நேர பூஜையில் இருந்தார். பூஜை முடிய ஆறுமணிக்கு மேலாகும் என்று சீடர்கள் தெரிவித்தனர். உடனடியாக அவர் வெளியே வந்தால் மட்டுமே தரிசிக்கமுடியும் என்ற நிலையில், என்ன செய்வதென தெரியாமல் கலங்கினர். மாலை 5.45 மணி ஆகிவிட்டது. இன்னும் 15 நிமிடத்திற்குள் சிறைக்குள் சென்றாக வேண்டும். நேரம் சென்று கொண்டிருந்தது. பெரியவர் வருவதாகத் தெரியவில்லை.\nஇனி அவரைக் காண்பதற்கு இயலாது என்ற நிலையில், ஏமாற்றமான மனதுடன் கைதிகள் அதிகாரியுடன் கிளம்ப ஆயத்தமாயினர். ஆனால், திடீரென தன் பூஜையை முடித்துக் கொண்ட சுவாமிகள் வெளியே வந்தார். சிறைக்கைதிகள் தன்னைப் பார்ப்பதற்கு அனுமதித்தார். சற்றும் இதனை எதிர்பார்க்காத கைதிகள் ஆர்வத்துடன் அவரைக் காண ஓடினர். அப்போது கைதிகள் சுவாமிகளிடம் ஒருமித்த குரலில் நாடு சுதந்திரமடைய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். சுவாமிகளும், நாடு விடுதலை அடைந்து மக்கள் யாவரும் சுதந்திரவாழ்வு வாழவேண்டும், என்று பிரார்த்தித்தார். தேசிய உணர்வு கொண்ட கைதிகளுக்கு பெரியவரின் சந்திப்பு உற்சாகத்தைத் தந்தது. அவர்களை ஆசிர்வதித்து பிரசாதமும் வழங்கி மகிழ்ந்தார்.இந்நிகழ்வைப் பற்றி, அந்த ஆங்கிலேய அதிகாரி தன் டைரியில்,துப்பாக்கி குண்டுக்கு கூட பயப்படாமல், அதை எதிர்நோக்க மார்பைத் திறந்து காட்டும் சுதந்திரப் போராட்ட கைதிகள், அந்த மகாபெரியவரின் முன்னால், சாந்தமாக அடங்கி ஒடுங்கி நிற்பதை நான் இன்று கண்டேன்.இந்த ஆன்மிகப்பணிவினை இந்தியாவில் மட்டும் தான் பார்க்க முடியும். எனக்குமே அப்பெரியவரைப் பார்த்தபிறகு நான் ஒரு சிறைஅதிகாரி என்ற எண்ணமே மறந்துபோனது. என் மனம் அதிகாரத்தில் இருந்து விலகி அன்பு மார்க்கத்திலும், பக்தி நெறியிலும் சென்றது. இனி அன்பு வழியே என்வழி, என்று குறிப்பிட்டுள்ளார்.\nதினம் ஒரு திருமந்திரம் (23-04)\nகுறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்\nவெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடும்\nசிறப்புறு சிந்தையைச் சிக்கென்று உணரில்\nஅறிப்புற காட்சி அமரரும் ஆமே.\nபொருள் : குறித்து நிறுத்தலாகிய பிரத்தியாகரத்த���ல் உலகம் முழுவதுமே இருந்த நிலையிலிருந்து அறியப்படும். வெறுக்கத் தக்க அறியாமையாகிய இருளை நீங்கி வேறுபாட்டினைச் செய்யும் சிவனை நாடுங்கள். சிவத்தை விரும்புகின்ற சிறப்புற்ற சிந்தையில் உறுதியாக உணர்ந்தால் சிவஞானம் பொருந்திய தேவருமாவர்.\nபிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்- 4\nதிருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் @\nநெரூர், ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,ஸ்ரீகருவூரார்\n@ கரூர், ஸ்ரீபடாஸாகிப் @ கண்டமங்கலம்\nஸ்ரீதன்வந்திரி @ வைத்தீஸ்வரன் கோவில்.\nஸ்ரீகமலமுனி @ திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் @ திருவாடுதுறை,சித்தர்கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும்மானந்தஸ்ரீசிவபிரபாகர சித்தயோகி\nபரமஹம்ஸர் @ ஓமலூர் & பந்தனம்திட்டா.\nஆனந்த நடராஜ சுவாமிகள் @ குட்லாம்பட்டி(மதுரை),\nநடராஜ சுவாமிகள் @ குட்லாம்பட்டி(மதுரை),ஸ்ரீமச்சமுனி\nதிபாவளிக்கு முந்தையநாள் அன்று குனியமுத்தூர்\nசுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி\nதினம் ஒரு திருமந்திரம் (20-04)\nபுறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணம்\nதிறப்பட்டு நிச்சயம் சேர்ந்துடன் நின்றால்\nஉறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே\nபுறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.\nபொருள் : வெளியே சென்ற வாயுவை மீளவும் புக முடியாதபடி திறமையாக உள்ளொளியில் பொருத்தி நின்றால் உள்ளம் வலுவடைந் துள்ளதாம், அப்போது பெருந் தகுதியுடைய இறைவனும் அவ்வொளியில் நிலைபெற்றுப் புறப்பட்டுப் போகாதவனாய் விளங்குவான்.\nதிருவிளையாடல்-- உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்\nஉக்ரவர்மனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்ற செய்தி, பல தேசங்களுக்கும் பரவவே, ராஜாக்கள் தங்கள் பெண்களை அவனுக்கு மணம் முடித்து வைக்கக் கருதி, தங்கள் பெண்களின் ஓவியங்களையும், ஜாதகத்தையும் அனுப்பி வைத்தனர். மலைபோல் குவிந்து கிடந்த ஓவியங் களை அமைச்சர்கள் பரிசீலித்துக் கொண்டிருக்க, சுந்தரேஸ்வரப் பெருமான், மணவூர் என்னும் பகுதியை ஆண்ட சோமசேகரனின் கனவில், பார்வதிதேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். சோமசேகரா உன் மகள் காந்திமதியை மதுரை அரசாளும் சுந்தர பாண்டியனின் மகன் உக்ரவர்மனுக்கு மணம் முடித்துக் கொடு. அவள் நல்வாழ்வு வாழ்வாள், என அருளினார். ஏற்கனவே, தன் மகளின் மணவாழ்வு பற்றி க���லைப்பட்டுக் கொண்டிருந்த மன்னனுக்கு, கனவில் இறைவனே கொடுத்த இந்தச் செய்தி பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவன் இந்தத் தகவலை மதுரையின் அமைச்சர் சுமதிக்கு தெரிவித்தார். சுமதியும் அவளது ஜாதகத்தை பரிசீலிக்க அத்தனை பொருத்தமும் பொருந்தியிருந்தது. அவளது ஓவியமே, அவள் பேரழகு பெட்டகம் என்பதை அறிவித்து விட்டது. இந்தப் பெண் உக்ரவர்மனுக்கு மனைவியாகத் தகுதியானவள் என்ற தகவலை சுந்தரபாண்டியனுக்கு அறிவித்தார் சுமதி. பெண் பார்க்க புறப்படுங்கள். சகல பணிகளும் வேகமாக நடக்கட்டும், என சுந்தரபாண்டியன் உத்தரவிட்டார். மதுரை மன்னரின் அமைச்சரும் உறவினர்களும் பெண் பார்க்க வந்து கொண்டிருக்கும் தகவலை காந்திமதியிடம் தெரிவித்தான் சோமசேகரன்.\nஅவளது குழி விழுந்த கன்னங்கள் சிவந்தன. ஈசனின் அவதாரமான சுந்தரபாண்டியனின் மகன் தன் மணாளனாக அமைந்தார் என்றால், அதை விட வேறென்ன பாக்கியம் வேண்டுமென ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். இதனிடையே சோமசேகரனின் அமைச்சர்கள் சிலர் அரசரிடம், அரசே பெண் பார்க்கும் படலத்தை பெண் வீட்டில் வைத்துக் கொள்வது தான் மரபு. இருப்பினும், தங்கள் கனவில் பெருமானே ரிஷபாரூடராக வந்து, இந்த திருமணத்தை நடத்தி வைக்கும்படி சொல்லியுள்ளதால், நாமே பெண்ணுடன் மதுரை செல்வோம். அமைச்சர் சுமதி எதிரில் வருவார். அவரையும் அழைத்துக் கொண்டு மதுரை சென்று, உலகாளும் சோமசுந்தரரையும், தடாதகை பிராட்டியாரையும் சந்தித்து பேசி முடிப்போம். அதுதான் மரியாதையாக இருக்கும்,என்றனர். அரசனுக்கும் இந்த யோசனை நல்லதெனப்பட்டது. உடனடியாக பயண ஏற்பாடுகள் துவங்கின. காந்திமதியையும் அழைத்துக் கொண்டு சோமசேகரன் பரிவாரங்களுடன் மதுரை கிளம்பினான். தேர்கள் வேகமாகச் சென்றன. அவர்கள் மணவூர் எல்லையைத் தாண்டி மதுரை எல்லைக்குள் நுழையவும் சுமதியும் அங்கு வந்து சேர்ந்தார். நம் வேலையைக் குறைத்தது மட்டுமின்றி, மணமகளே நேரில் மதுரைக்கு வந்தால் சோமசுந்தரரும், தடாதகை பிராட்டியும் மகிழ்ச்சியடைவது மட்டுமின்றி, உக்கிரபாண்டியனும் பெண்ணை நேரில் பார்த்துவிடுவான். மாப்பிள்ளையும், பெண்ணும் நேரில் பார்த்துக் கொண்டால் நாளைக்கு நம்மைக் குறை சொல்ல முடியாது, என நினைத்து சிரித்தபடியே சோம சேகரனை அடையாளம் தெரிந்து கொண்டு எதிர்கொண்டழைத்து வரவேற்றார்.\nஎதி��ே நிற்பவர் அமைச்சராயினும், அவர் மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்பதால் மன்னன் சோமசேகரன் தேரில் இருந்து இறங்கி பணிவுடன் வணக்கம் தெரிவித்தான். அமைச்சர் சுமதி மன்னன் அருகில் நின்ற பெண்ணைப் பார்த்தார். அவர் மட்டுமென்ன வந்தவர்கள் எல்லாருமே ராஜகுமாரியாயினும் அடக்கத்தின் வடிவாய் நின்ற காந்திமதியைப் பார்த்து மகிழ்ந்தார்கள். உலகத்துக்கே ராஜாவான சோமசுந்தர பாண்டியனின் வீட்டுக்கு மருமகளாக இருந்தாலும், அவள் அமைச்சர் சுமதியை வணங்கினாள். பின்னர் அனைவருமாக மதுரை புறப்பட்டனர். இந்தத் தகவலை அமைச்சர் சுமதி முன்கூட்டியே மன்னருக்கு அறிவிக்க ஆட்களை அனுப்பி விட்டார். அவர்கள் அங்கு சென்று தகவல் சொல்லவே, தங்கள் வீட்டுக்கு குத்து விளக்கேற்ற வரும் குலக்கொடியை வரவேற்க சோமசுந்தரரும், தடாதகை பிராட்டியாரும் தயாரானார்கள். மாளிகையில் பாவை விளக்குகள் ஏற்றப்பட்டன. ஒளி வெள்ளத்தில் மிதந்தது அரண்மனை. மதுரை மக்களுக்கு தகவல் தெரிவிக்க முரசறையப்பட்டதால், அவர்கள் உடனடியாக நகரெங்கும் வரவேற்பு வளைவுகளை வைக்க ஆரம்பித்து விட்டனர். குறிப்பிட்ட நேரத்துக்குள் எல்லாம் தயாராகி விட்டது. மணவூர் அரசன் தன் மகளுடன் மதுரை வந்து அரண்மனைக்குச் சென்றான். அவர்களை சோமசுந்தர பாண்டியன் அன்புடன் வரவேற்றார். தடாதகை பிராட்டியார் தன் மகளின் அழகு தன்னழைகையும் விஞ்சியது என்பதைப் புரிந்துகொண்டு பெருமைப்பட்டாள். உக்கிரபாண்டியன் தன் வருங்கால மனைவியைப் பார்க்கும் சையை அடக்கிக் கொண்டு தன் அறையில் இருந்தான். மாப்பிள்ளையின் அவசரத்தை அவனைச் சுற்றியிருப்பவர்கள் புரிந்து கொண்டு வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தனர். காந்திமதியின் நிலையும் இதுதான்.\nமாமா, அத்தையைப் பார்த்தாயிற்று....அவர் எங்கிருக்கிறாரோ அந்தக் கட்டழகன் எப்போது வருவார் அந்தக் கட்டழகன் எப்போது வருவார் என்று ஆவலுடன் யாருமறியாமல் கண்களைச் சுழல விட்டுக்கொண்டிருந்தாள். தடாதகைபிராட்டியாரும், சோமசுந்தரப்பாண்டியனும் இதை கவனிக்காமல் இல்லை. நிச்சயதார்த்தத்தை உடனடியாக முடித்துக் கொள்ள முடிவாயிற்று. காந்திமதியின் அவசரத்தைப் புரிந்து கொண்ட தடாதகை, உக்கிரவர்மனை வரச்சொல்லுங்கள், என்றாள். காந்திமதி நாணித் தலை குனிவது போல் பாசாங்கு காட்டினாலும், கண்கள் மட்டும் உயர்ந்து அவன் வரும் வழியைப் பார்த்தவண்ணம் இருந்தன. ஆஜானுபாகுவான தோற்றத்துடன் உக்கிரவர்மன் புன்னகை ததும்ப, கைகள் கூப்பி வந்து கொண்டிருந்தான். பெற்றோரைப் பணிந்த பின், மாமனாருக்கும் அவருடன் வந்திருந்த முக்கியஸ்தர்களுக்கும் நமஸ்காரம் தெரிவித்தான். மதுரை மன்னரும், மணவூர் மன்னரும், உக்கிரவர்மனும் சிம்மாசனங்களில் அமர்ந்திருக்க, தடாதகைபிராட்டியார், காந்திமதி ஆகியோர் தரையில் விரித்திருந்த ரத்தின கம்பளங்களில் அமர்ந்தனர். ஆண்களுக்கு அக்காலப் பெண்கள் தக்க மரியாதை அளித்ததை இந்த நிகழ்ச்சி தெளிவுபடுத்துகிறது. நிச்சயதார்த்தம் முடிந்து மணநாள் குறித்த பிறகு, பெண் வீட்டார் விடை பெற்றனர். உக்கிரவர்மனின் கண்களும், காந்திமதியின் கண்களும், ராமனும், சீதையும் திருமணத்துக்கு முன்னதாக நோக்கிக் கொண்டது போல நோக்கிக் கொண்டன. இந்த நிகழ்ச்சியின் போது மதுரை வந்திருந்த தேவகுருவாகிய பிரகஸ்பதி காந்திமதியை மிகவும் புகழ்ந்தார். அவள் சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவள் என்றும், அவளுக்கு வாய்க்கும் கணவன் நீண்டகாலம் புகழுடன் வாழ்வான் என்றும் சொன்னார்.\nஇதனால் அனைவரது மகிழ்ச்சியும் இரட்டிப்பாயிற்று. நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு, திருமணநாள் வரையுள்ள நாட்கள் இருக்கிறதே... அது கழிவதற்கு மிகுந்த சிரமமாயிருப்பது போன்ற தோற்றம் எல்லா மணமக்களுக்குமே இருக்கும். உக்கிரவர்மன், காந்திமதியும் விதிவிலக்கல்ல. ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் போல் கழிய, மணநாளுக்காக அவர்கள் காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த அந்தத் திருநாளும் வந்தது. பிரம்மன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் திருமணத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் ஹோமகுண்டத்தின் முன் அமர்ந்து மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர். மணமக்கள் சர்வ அலங்காரத்துடனும் மணப்பந்தலுக்கு வந்தனர். உக்கிரவர்மன் தன் மனையாட்டிக்கு மங்கலநாண் பூட்ட, தடாதகை பிராட்டிக்கு கண்கள் பனித்தது. பெண்ணைப் பெற்ற சோமசேகரனுக்கும் இதே நிலை. தாலிகட்டும் வேளையில் பெற்றவர்களின் உணர்ச்சிவெள்ளம் அவர்களைப் பெற்ற நாளை விட பெருக்கெடுக்கும் என்பதில் சந்தேகமென்ன உக்கிரவர்மன்- காந்திமதி திருமணம் இனிதாக நிறைவேறி, வந்தவர்கள் அவரவர் இருப்பிடம் திரும்பினர். சிவபெருமானாகிய சோமசுந்தர பாண்டியனும், பரா���க்தியாகிய தடாதகை பிராட்டியும் தாங்கள் பூமிக்கு வந்த பணி முடிந்ததால் தங்கள் உலகம் திரும்ப முடிவெடுத்தனர். இதை தங்கள் புத்திரனிடம் தெரிவித்து, உக்கிரவர்மா உக்கிரவர்மன்- காந்திமதி திருமணம் இனிதாக நிறைவேறி, வந்தவர்கள் அவரவர் இருப்பிடம் திரும்பினர். சிவபெருமானாகிய சோமசுந்தர பாண்டியனும், பராசக்தியாகிய தடாதகை பிராட்டியும் தாங்கள் பூமிக்கு வந்த பணி முடிந்ததால் தங்கள் உலகம் திரும்ப முடிவெடுத்தனர். இதை தங்கள் புத்திரனிடம் தெரிவித்து, உக்கிரவர்மா இனி நீயே மதுரையின் அரசன். உனக்கு பட்டம் சூட்டிவிட்டு நாங்கள் சிவலோகம் திரும்பப் போகிறோம், என்றனர். பெற்றவர்களைப் பிரிவது எவ்வளவு கடினமான விஷயம் இனி நீயே மதுரையின் அரசன். உனக்கு பட்டம் சூட்டிவிட்டு நாங்கள் சிவலோகம் திரும்பப் போகிறோம், என்றனர். பெற்றவர்களைப் பிரிவது எவ்வளவு கடினமான விஷயம் காந்திமதியும் வுருத்தப்பட்டாள். அமைச்சர் சுமதி உள்ளிட்டவர்களும், மதுரை மக்களும் இந்த செய்தியறிந்து வேதனைப்பட்டனர். அவர்களைத் தேற்றிய தடாதகைபிராட்டியார், என் அன்பு மக்களே காந்திமதியும் வுருத்தப்பட்டாள். அமைச்சர் சுமதி உள்ளிட்டவர்களும், மதுரை மக்களும் இந்த செய்தியறிந்து வேதனைப்பட்டனர். அவர்களைத் தேற்றிய தடாதகைபிராட்டியார், என் அன்பு மக்களே மீன்கள் தங்கள் கண்களை இமைக்காமல் தங்கள் குஞ்சுகளை எப்படி பாதுகாக்கின்றதோ, அதுபோல் நான் என்றும் உங்களைக் காப்பேன்.\nசோமசுந்தரரும் சொக்கநாதராக இங்கே எழுந்தருளி உங்களுக்குத் தெரியாமலே ஆட்சி நடத்துவார். நாங்கள் இங்குள்ள கோயிலிலேயே ஐக்கியமாவோம், என்று ஆறுதல் வார்த்தைகள் சொன்னாள். மக்களும் மற்றவர்களும்ஒருவாறாக மனதைத் தேற்றிக் கொண்டனர். ஒரு இனியநாளில், உக்கிரவர்மனுக்கு பட்டாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்தது. அப்போது, சோமசுந்தரர், தன் மகனிடம், உக்கிரவர்மா இதோ நான் தரும் வேல், வளை, செண்டு ஆகியவற்றைப் பெற்றுக் கொள். மதுரை நகரை கடல் ஆட்கொள்ளும் சமயம் வரும். அப்போது, மக்களைக் காப்பாற்ற இந்த வேலை கடல் மீது எறிந்தால் அது உள்வாங்கி விடும். இந்திரன் உன் மீது கொண்ட பொறாமையால் உனக்கு இடைஞ்சல் செய்வான். அப்போது, இந்த வளையை அவனது மகுடத்தின் மீது வீசி அவனை அடக்கு. இதோ இதோ நான் தரும் வேல், வளை, செண்டு ஆகியவற்றைப் பெற்றுக��� கொள். மதுரை நகரை கடல் ஆட்கொள்ளும் சமயம் வரும். அப்போது, மக்களைக் காப்பாற்ற இந்த வேலை கடல் மீது எறிந்தால் அது உள்வாங்கி விடும். இந்திரன் உன் மீது கொண்ட பொறாமையால் உனக்கு இடைஞ்சல் செய்வான். அப்போது, இந்த வளையை அவனது மகுடத்தின் மீது வீசி அவனை அடக்கு. இதோ இந்த செண்டால் (மலர்க்கொத்து) மேருமலையை அடித்து நொறுக்கு. ஒரு சமயத்தில் அது அகங்காரம் கொண்டு மக்களுக்கு இடைஞ்சல் செய்யும். அப்போது, இது பயன்படும், என்று சொன்னார். அவற்றை பயபக்தியுடன் உக்கிரவர்மன் பெற்றுக் கொண்டான். பட்டாபிஷேகம் முடிந்ததும் உக்கிரவர்மனை உக்கிரபாண்டியன் என்று மக்கள் அழைக்கலாயினர். பின்னர், சோமசுந்தரபாண்டியனும், தடாதகை பிராட்டியாரும் கோயிலுக்குள் சென்று மறைந்தனர். அவர்கள் சொக்கநாதர் என்றும், மீனாட்சியம்மன் என்றும் போற்றப்பட்டனர். சொக்கநாதர் லிங்கவடிவில் எழுந்தருளினார்.\nபிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்- 3\n@ காசி,ஸ்ரீகுதம்பைச்சித்தர் @ மயிலாடுதுறை\n@ மயிலாடுதுறை,ஸ்ரீவான்மீகர் @ எட்டுக்குடி,\nஅனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி,\nதவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள்,தோளூர்பட்டி,தொட்டியம்-621215.\nஸ்ரீகோரக்கர் @ வடக்குப் பொய்கைநல்லூர்,\nஸ்ரீதிருவலம் சித்தர் @ திருவலம்\nகுருசாமிகள் @ தங்கால் பொன்னை\nதினம் ஒரு திருமந்திரம் (19-04)\nஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்\nபிரித்துஉணர் வந்த உபாதிப் பிரிவைக்\nகரைத்துஉணர் உன்னல் கரைதல் உள் நோக்கல்\nபிரத்தியா காரப் பெருமைய தாமே.\nபொருள் : சுழுமுனையில் மலத்தின் காரியமாகிய இருளால் உண்டாகும் அவத்தையை (நிலை வேறுபாட்டை)யும் புருவ நடுவில் விளங்கும் சோதியினின்றும் பிரித்துள்ள நிலை வேறுபாட்டினையும ஒழித்து உணர்வு மயமான ஒளியை நினைத்து உருகி மனத்தை ஒருமைப் படுத்தல் பிரத்தியாகாரப் பெருமையாம். (ஒருக்கால் - சுழுமுனை)\nதினம் ஒரு திருமந்திரம் (17-04)\nஎருவிடும் வாசற்கு இருவிரல் மேலே\nகருவிடும் வாசற்கு இருவிரல் கீழே\nகருவிடும் சோதி கலந்துநின் றானே.\nபொருள் : மலங்கழிக்கும் வாயிலாகிய குதத்துக்கு மேலே இருவிரலும், கருவுண்டாகும் வாயிலாகிய கோசத்துக்கு இருவிரல் கீழுள்ள இடத்தில் உருப்பெறும் குண்டலினியை நினைக்க வல்லார்க்கு கருவிடும் மகேசுரன் சோதிவடிவில் கலந்துள்ளான்.\n���மது இந்து திருமண முறைப்படி திருமணங்களில்\nதிருமாங்கல்ய தாரணம் செய்யும் முன்பு\nமணமகன் வீட்டார் மணமகளுக்கு கூறைப்புடவை\nகொள்ள உதவும் உரிமை மணமகனின்\nதுய்த்து மகிழ இந்த மணமகள் ஏற்றவள்தான்\nபொருளும் மகிமையும் அறிந்த ஒருவருக்கு\nதானமாக அளித்துவிட வேண்டும் என்று\nஇன்றைய காலகட்டத்தில் மணமகன் வீட்டார்\nமுகூர்த்தப் புடவையாக மிக விலை உயர்ந்த\nபட்டுப் புடவையை வாங்குவதால் அதை\nபின்னர் தானமாக வழங்க மனம் இல்லாமல்\nபோகிறது.சரி இந்த பட்டுப் புடவை\nமேலும் ரசாயன நூல்களாலான துணிகள்\nதம்பதியின் முதல் நாளே இப்படிப்பட்ட பல\nஜீவன்களை இம்சித்த பட்டுப் புடவை தேவையில்லையே.இயற்கையான பருத்தி\nநூலினாலான புடவையே சாஸ்திர சம்மதம்.\nஇப்படி சுத்தமான பருத்தி நூல் புடவையை\nமஞ்சள் நீரில் நனைத்து உலர்த்தி மங்கலமாக்கி,\nபயன்படுத்தும் மரபு இன்றும் பல கிராமங்களில்\n*புடவையை ஏன் தானம் செய்யவேண்டும்\nதிருமண நிகழ்ச்சியின் போது பலரும் மணமகளை,\nஅப்புடவையில் படிந்துள்ள பிறரின் தீய எண்ண\nஅப்புடவையை கட்டாமல் இருப்பதே நல்லது.\nஎனவே தான் அது தானமாக\nஆகியிருக்கலாம் என்பது எங்கள் கருத்து.\nமுகூர்த்தப் புடவையாக பருத்தி புடவையையே\nவிடிய விடிய ராமாயணம் கேட்ட ஒருவனிடம்,\n'' என்று கேள்வி கேட்டார்\nஉபன்யாசகர். \"சித்தப்பா' என்றாராம் அந்த நபர்.\nஉபன்யாசகர். இவ்வளவு நேரம் ராமாயணம்\nமற்றவர்கள் மனது புண்படும் அல்லவா\n\"\"இவர் சொல்வது உங்களுக்கு புரியவில்லையா\n\"சித்தம்+அப்பா' என்று அவர் சொல்கிறார்.\n\"சித்தம்' என்றால் \"மனம். \"அப்பா' என்றால்\n\"தலைவன்'. '\"சீதையின் மனதிற்கு ராமன்\nதானே தலைவன்' என்று பேசி கைத்தட்டல்\nஎந்த நல்ல விஷயத்தையும் கவனமாகக்\nகேட்க வேண்டும். கேட்டால் மட்டும் போதாது.\nஅதை வாழ்வில் கடைபிடிக்கவும் வேண்டும்.\nஅர்ஜுனனுக்கு கீதையைப் போதித்தான் கிருஷ்ணன்.\nகீதை முடிந்ததும், தேரின் மேற்பகுதியில் ஏறி அமர்ந்து\nகொண்டான். இந்த நேரத்தில், அர்ஜுனனின் மகன்\nசோகம் தாங்கவில்லை. கண்ணீர் வழிந்தது. சிறிது\nநேரத்தில், அவன் மீது, மேலிருந்து சில சொட்டு\nதண்ணீர் சூடாக விழுந்தது. அர்ஜுனன் ஏறிட்டுப்\nபார்த்தான். கிருஷ்ணனின் கண்களில் இருந்து\nவிழுந்த கண்ணீர் தன் மீது பட்டதை அறிந்து,\n என் மகன் இறப்புக்காக நான்\nஅழுகிறேன். நீ ஏனப்பா அழுகிறாய்\n\"\"இவ்வளவு நேரம���, வாழ்வின் நிலையாமை\nபற்றி உனக்கு கீதை சொன்னேனே\nநினைத்து கண்ணீர் வடிக்கிறேன்,'' என்றானாம்\nதமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்\nமேல்நாட்டு நாகரீகம் என்ற ஒரு மோகத்தில் தமிழர்கள்\nநீண்ட ஆயுள் தரக்கூடியது. மண் பானையில்\nசமைத்து உண்டவர்கள்100 வயது வாழ்ந்தது\nசாதாரண விஷயம். ஆனால் இன்று\n60 வயதை தாண்டுவது பெரிய விஷயம்.\n2. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.\nவேப்பங்குச்சியில் பல் துலக்கி கொண்டு இருந்த போது\nஆரோக்கியமான பல் இருந்தது. இன்று பிரஷ் மூலம் பல்\nதுலக்க வைத்து ஆரோக்கியம் இல்லாத பல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பல் மருத்துவர்களின்\n3. இயற்க்கை மருத்துவ முறை\nஆங்கிலேய ஆளுமை காலத்தில் தமிழர்களின் பல\nநூற்றாண்டு பெருமை பெற்ற மருத்துவ முறைகள்\nஅழிக்கப்பட்டன. அதற்க்கு பதிலாக அவர்கள் கொண்டு\nவந்த அலோபதி மருத்துவ முறை அதிகமான பக்க\n4. இயற்கை வாசனை திரவியங்கள்\nஇயற்கையான வாசனை திரவியங்களை தயார் செய்து\nஉலகின் பல நாடுகளுக்கும் கொண்டு சென்று வணிகம்\nசெய்தார்கள் தமிழர்கள். ஆனால் இன்று ரசாயன வாசனை திரவியங்களை வாங்கி உபயோகிக்கிறார்கள்.\nகட்டிட கலையில் நுண்ணறிவு கொண்ட கை\nஆனால் இன்று யாருமே இல்லை என்பது தான்\n6. பாசி பயத்து மாவு, கடலை மாவு, சீயக்காய்,\nபாசி பயத்து மாவு, கடலை மாவு, சீயக்காய் தேய்த்து\nகுளிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது மட்டும் அல்ல\nஎந்த பக்க விளைவுகளும் இல்லாதது. மேலும் இவை\nநீரில் கலக்கும் போது எந்த தீங்கும் இல்லாதது.\nமஞ்சள் தேய்த்து குளிக்கும் பெண்களுக்கு 99% தோல்\nஆனால் இன்று சோப்பு, ஷாம்பு மற்றும் பல ரசாயனம்\nகலந்த பொருட்கள் தான் அதிகம் வாங்கப்படுகிறது.\nமேலும் இவற்றை உபயோகித்து குளித்தபின் இவை\nநீரில் கலந்து நீரை மாசுபடுத்துகின்றன. சற்றே\nயோசித்து பாருங்கள், ஒரு நாளைக்கு, உலகம் முழுவதும்\nஎத்தனை பேர் சோப்பு, ஷாம்பூ உபயோகிக்கிறார்கள் என்று.\nஅவர்கள் தினமும் குளிக்கும் போது எத்தனை\nகோடி லிட்டர் தண்ணீரில் இந்த சோப்பும், ஷாம்பூவும்\nரப்பர் செருப்பும், தோல் செருப்புமே ஆரோக்கியமானவை\nஇந்த ஷூ அணிவது உடலுக்கு கேடு விளைவிக்கும்.\nகாலை முதல் இரவு வரை ஷூ அணிந்துவிட்டு இரவில்\nஅதை கழற்றும்போது உங்கள் பாதத்தை புறங்கையால்\nதொட்டு பார்த்தீர்களானால் மிகவும் வெப்பமாக இருக்கும்.\nஇந்த வெப்பம��� உடலுக்கு தீங்கானது. ரப்பர் செருப்பும்,\nதோல் செருப்பும் அணியும் போது இந்த வெப்பம் இருக்காது.\nஇந்த தலைப்பை பார்த்தல் பல தமிழர்களுக்கு\nமிகவும் கேவலமான ஒரு விஷயம் என்று தோன்றும்.\nகோவணம் அணிந்திருக்கும் ஒரு ஆணின்\nவிந்தணுக்களின் வீரியம் நல்ல நிலையில் இருக்கும்.\nஆனால் ஜட்டி அணிந்திருக்கும் ஒரு ஆணின்\nவிந்தணுக்களின் வீரியம் மிகவும் குறைவாக இருக்கும்\nகாலை முதல் இரவு வரை ஜட்டி அணிந்திருக்கும்\nஒரு ஆண், இரவில் ஜட்டியை கழட்டும்போது அவன்\nஇரு தொடைகளும் சேரும் இடத்தில் அவன் புறங்கையால்\nதொட்டு பார்த்தால் மிகவும் வெப்பமாக இருக்கும்.\nஇந்த வெப்பம் அவனது விந்தணுக்களின் வீரியத்தை\nகுறைக்கும். ஆனால் கோவணத்தை 24 மணி நேரமும் அணிந்திருந்தாலும் இது போன்ற வெப்பம் இருக்காது.\nகோவணம் அணிந்த ஒரு கிராமத்து கிழவரின்\nவிந்தணுக்களின் வீரியத்தை விட ஜட்டி அணிந்த\nஒரு நகரத்து இளைஞனின் விந்தணுக்களின் வீரியம்\nஇரண்டு காதுகளிலும் வெள்ளி அல்லது தங்கத்தினால்,\nகடுக்கண் அணிவது மூளையின் செயல்பாட்டை நன்கு\nவீரத்தின் விளைநிலமாக இருந்தது தமிழர்கள் தான்.\nஆனால் இன்று வீரம் என்பது, குடி தண்ணீர் குழாயில்\nசண்டை போடுவது, தண்ணீர் கேட்டு பக்கத்து\nமாநிலத்திடம் சண்டை போடுவது, என்று பலர்\nநினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது மிகவும்\nகேவலமான விஷயம். சில நூறு ஆண்டுகளுக்கு\nமுன்பு வரை இருந்த அந்த வீரம் மீண்டும் தமிழர்களுக்கு\nதிருவிளையாடல்- கடல் சுவற வேல் விடுத்த படலம்\nமகான்கள் - ஒரு பார்வை 5 காஞ்சிப் பெரியவர் பகுதி- 5...\nதினம் ஒரு திருமந்திரம் (23-04)\nபிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்- 4\nதினம் ஒரு திருமந்திரம் (20-04)\nதிருவிளையாடல்-- உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு...\nபிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்- 3\nதினம் ஒரு திருமந்திரம் (19-04)\nதினம் ஒரு திருமந்திரம் (17-04)\nதமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்\nபிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்- 2\nதினம் ஒரு திருமந்திரம் (14-04)\nதினம் ஒரு திருமந்திரம் (13-04)\nதினம் ஒரு திருமந்திரம் (11-04)\nபிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்- 1\nதினம் ஒரு திருமந்திரம் (10-04)\nதினம் ஒரு திருமந்திரம் (09-04)\nதோல் நோய்களுக்கு மண் குளியல்\nவிஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம்\nதினம் ஒரு திருமந்திரம் (07-04)\nதினம் ஒரு திருமந்திரம் (06-04)\nபொய் தவசி பற்றி காக புஜண்டர்\nமகான்கள் - ஒரு பார்வை 5 காஞ்சிப் பெரியவர் பகுதி- 4...\nதினம் ஒரு திருமந்திரம் (05-04)\nதினம் ஒரு திருமந்திரம் (04-04)\nமகான்கள் - ஒரு பார்வை 5 காஞ்சிப் பெரியவர் பகுதி- 3...\nதினம் ஒரு திருமந்திரம் (03-04)\nகாப்பி,குளிர் பானங்கள்,டீயால் விளையும் கேடுகள்\nநவ கிரகங்களும் நவ தானியங்களும்\nமனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம்\nதினம் ஒரு திருமந்திரம் (02-04)\nஅருள்மிகு 108 சிவாலயம் (1)\nபஞ்ச பூத சிகிச்சை (2)\nஆரோக்கியமான சில உணவு வகைகள்\nமுனைவர் செ. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., ஆரோக்கியமான உணவு வகைகள் உள்ளது போலவே, ஆரோக்கியமாக உண்ணும் பழக்கங்களும் உள்ளன. அவற்றைக் கடைப்பிடிப்பத...\nசித்தர்களை நேரில் தரிசிக்கும் ரகசியம்\nசித்தர்களைத் தொடர்பு கொள்ள வேண்டுமாஇதோ சுலப வழி இது 90 நாட்கள் தொடர்பயிற்சி... தேவையானவை: குறைந்தது 10 சதுர அடி கொண்ட ஒரு தனிஅறை ஒரு...\n பயிற்சி நாள் 1: கடவுளை காண எடுக்கும் முதல் அடி . கடவுளை காண்பதற்கு எத்துணையோ வழிகள் இருந்தாலும், நான் முதலில் எடுத்த...\nசூரியனை பூமி சுற்றும் திசை, காற்று வீசும் திசை, இவ்விரண்டாலும் பூமியில் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் வீட்டுமனை, கட்டிடம் ப...\n வாரத்தில் மூன்றாம் நாள் செவ்வாய். செவ்வாயோ வெறும்வாயோ என்று சொல்வதுண்டு. அதனால், செவ்வாயன்று சுபவ...\nஆண்களின் ஜாதகங்களை பார்த்து உடனுக்குடன் பலன் சொல்வது போல் பெண்களின் ஜாதகங்களுக்கு பலன் சொல்லமுற்பட்டால் பலன்கள் முன்னுக்கு பின் முரணா...\nமனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம்\nகிழக்கேயிருந்து வரும் சூரிய சக்தியையும்,வடக்கேயிருந்து வரும் காந்த சக்தியையும் வீட்டுக்குள் தேக்கி வைப்பதே வாஸ்து. கோயிலின் வாஸ்து வே...\nநாடி வகைகள், பார்க்கும் விதம்\nநோய் கணிப்பு முறைகள்: ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முனு; அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் ம...\nமந்திரம் என்பதை மனதின் திற(ர)ம் என்று கொள்ளலாம். மனதை திறக்ககூடிய சாவி மந்திரம். மந்திர உச்சாடனம் என்பது வெறும் சொற்களை சொல்வதை போல சொல்லக்...\nஅர்த்தம் நிறைந்த ஆன்மீகத் தத்துவங்கள்- 2\n கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காட்டப்படுகின்றன. கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/politics/party/?filter_by=random_posts", "date_download": "2019-11-21T21:37:44Z", "digest": "sha1:D3GPX25OSKAYONM3SIRLGWGTN6GBSR57", "length": 8053, "nlines": 120, "source_domain": "marxist.tncpim.org", "title": "கட்சி Archives » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 7\nநாடு தழுவிய புரட்சிக் கட்சி …\nபெண்கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தின் கண்ணோட்டம்\nஜனநாயகத்துக்கான நெடிய போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (1)\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (2)\nநாடு தழுவிய புரட்சிக் கட்சி …\nகட்சி திட்டம் தொடர் – 12\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nஏகாதிபத்தியத்திற்கு எதிராக … 7 வது ஆசிய பசிபிக் பிராந்திய கியூப ஆதரவு மாநாடு...\nமுக்கியத்துவம் வாய்ந்த 2வது கட்சி காங்கிரஸ்\nஉலகப் போரும் புதிய நிலைமைகளும் முதல் கட்சி காங்கிரசின் பின்னணி\nபெண்கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தின் கண்ணோட்டம்\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 8\n1234பக்கம் 4 இல் 1\nமார்க்சிஸ்ட் செயலியில் புதிய அப்டேட்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் (அக்டோபர் 2019)\nஉலக, இந்திய இடதுசாரி இயக்கங்கள் அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்\nசிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்\nசுரண்டலற்ற சமுகமே நூற்றாண்டு கானும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம்…\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\nதாரைப்பிதா on ஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=22318", "date_download": "2019-11-21T22:03:02Z", "digest": "sha1:T3M6RA3JPJPKB4PA462CJSF57WACYSOQ", "length": 9051, "nlines": 57, "source_domain": "worldpublicnews.com", "title": "1956 -ல் சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு - worldpublicnews", "raw_content": "\nபிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு கூட்டு அறிக்கை எதுவும் இல்லை; 129 தனியார்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்து “ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்”- -அமித்ஷா எச்சரிக்கை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ��ின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு 1956 -ல் சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு\nYou are at:Home»Latest News»1956 -ல் சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் – சிவாஜி பங்கேற்பு\n1956 -ல் சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் – சிவாஜி பங்கேற்பு\nஇந்தியா – சீனா இடையேயான உறவில் கடந்த காலங்களில் சீனாவின் நிலைப்பாட்டில் அடிக்கடி மாறி வந்தாலும், மோடி – ஜின்பிங் சந்திப்பு இரு நாடுகளிடையே உள்ள உறவுகளை மறு சீரமைக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடைபெறும் சூழலில், 1956 -ம் ஆண்டு, சீன பிரதமர் சூ என்லாய், மாமல்லபுரம் வந்த சம்பவம் நினைவு கூரப்பட்டுள்ளது. அப்போது சென்னையில், தென் இந்திய நடிகர் சங்கம் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சியில் சூ-யென்லாங் பங்கேற்றபோது, எடுத்த புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்தில், எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நி��ுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nஉனக்கு எவன் எப்படி 50 கோடி சம்பளம் தரான்… விஜய்யை விளாசிய சர்ச்சை இயக்குனர்\nரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு வில்லனாகும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்\nரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ‘காப்பான்’\nஐ.பி.எல்: அனில் கும்ப்ளே பஞ்சாப் அணியின் இயக்குனராக நியமனம்\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec15", "date_download": "2019-11-21T22:25:49Z", "digest": "sha1:RZ2AY6IYK5FI4DG7HMT43JX3E22GILLA", "length": 10191, "nlines": 212, "source_domain": "www.keetru.com", "title": "உங்கள் நூலகம் - டிசம்பர் 2015", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - டிசம்பர் 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபடித்துப் பாருங்களேன் - கீதா அச்சகமும், இந்து இந்தியாவை உருவாக்கலும் (2015) - அக்சய முகல் எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nசங்கத் தமிழரின் சமயம் எழுத்தாளர்: ந.முருகேச பாண்டியன்\nசங்கச் சொல் அறிவோம் - சிறகின் நிழல் எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\nமொழியில்லாக் கருத்துப்பரிமாற்றம் எழுத்தாளர்: த.சுந்தரராஜ்\nசித்தர் இலக்கியம் வெளிப்படுத்தும் தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்: கோ.சதீஸ்\n“பொதுவெளியின் அமைப்பிய உருமாற்றம்”- ஹேபர்மாஸ் - சில குறிப்புகள் எழுத்தாளர்: இசக்கி\nஇலக்கியங்களில் நாடு எழுத்தாளர்: பா.கருப்புச்சாமி\nபொன்குன்னம் - வர்க்கியின் கதைகளும், கண்ணோட்டமும் எழுத்தாளர்: ஏ.எம்.சாலன்\nமழையில் நனையும் மனசு - ஒரு பார்வை எழுத்தாளர்: பொன்.குமார்\nஇருபதாம் நூற்றாண்டில் மாறுபட்ட சில மாமனிதர்கள் எழுத்தாளர்: சி.ஆர்.ரவீந்திரன்\nஒருமுறை படித்தால் தலைமுறை நிமிரும் எழுத்தாளர்: பெரணமல்லூர் சேகரன்\nசூரியனோடு பேசுதல் தரும் வாசக அனுபவம் எழுத்தாளர்: கோ.கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/25988-2014-01-15-06-59-10", "date_download": "2019-11-21T22:02:58Z", "digest": "sha1:JP2EVUUNOK35VTFJ2X6G4CXCRPAYQCXB", "length": 11368, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "முதல் பெண் சாதனையாளர்கள்", "raw_content": "\nதந்தை பெரியார் கண்ட போராட்டங்களும் போராட்ட உத்திகளும்\nகொலையென அறியாத கொலையால் குறையும் பெண்கள்\nகீழவெண்மணி முதல் தருமபுரி வரை - அரசியல் தீர்வு என்ன\nபார்ப்பனிய பா.ஜ.க. நடத்தும் ‘புஷ்கரம்’\nபரமக்குடி துப்பாக்கி சூடு - தொடரும் தலித் இனப்படுகொலைகள்\nகுருமூர்த்தியின் காலாவதியாகிப் போன ஆண்மை சொல்லும் 'பெண்மை கணக்கு'\nஎதிர்பார்த்தபடியே கமிஷன் பகிஷ்காரம் கூலிக்கு மாரடிப்பவர்களின் காலித்தனத்தில் முடிந்தது\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 15 ஜனவரி 2014\nடில்லியை ஆண்ட முதல் பெண்ணரசி - சுல்தானா ரசியா\nசர்வதேச விருது பெற்ற முதல் இந்தியப் பெண் இயக்குநர் - மீரா நாயர்\nஇந்தியாவின் முதல் பெண் போலிஸ் டி.ஜி.பி. - காஞ்சன் சௌத்ரி\nமுதல் இந்தியப்பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - எஸ்.விஜயலெட்சுமி\n46 ஆண்டுகள் எம்.எல்.ஏ. பதவி வகித்த முதல் இந்தியப் பெண் - கே.ஆர்.கொரியம்மாள்\nபாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியப் பெண் பின்னணிப் பாடகி - லதா மங்கேஸ்கர்\nபுக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண் - அருந்ததி ராய்\nவெளிநாடு சென்று பரதம் ஆடிய முதல் இந்தியப் பெண் - பால சரஸ்வதி\nஉலக தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப்பெண் - அஞ்ச�� சார்ஜ்\nசிறந்த ஆடை வடிமைப்பாளருக்கான ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியப் பெண்-பானு ஆதித்யா\n- வைகை அனிஷ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uharam.com/2017/11/blog-post_22.html", "date_download": "2019-11-21T21:38:07Z", "digest": "sha1:TOJO26BCUAKMYXWNLETDM3DHLN25G6NU", "length": 13229, "nlines": 80, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: சரித்திரத்தின் குறியீடாய் நிமிர்ந்து நிற்பாய்! -கம்பவாரிதி இ.ஜெயராஜ்", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\nசரித்திரத்தின் குறியீடாய் நிமிர்ந்து நிற்பாய்\nஉளம் மகிழ எங்களுடைத் தலைவனுக்கு\nஉயர்வான மணிவிழவாம் என்னும் செய்தி\nநலமுடனே செவிசேர மகிழ்ந்து போனோம்\nநண்பட்குப் பெருமை எனின் எமக்குமன்றோ\nதலமதனில் ஆளுமையால் தனித்து நின்ற\nதன்னிகரில் புகழோனுக் அகவை நீண்டு\nவளமுறவே அறுபதினைச் சாரும் செய்தி\nவற்றாத தமிழ்த்தாய்க்குப் பெருமை நல்கும்.\nதன் மழலை மரித்திடவும் தயக்கமின்றி\nநண்புடனே எம்மோடு கரங்கள் கோர்த்து\nநலங்கள் பல இனத்திற்காய்ச் செய்து நின்ற\nஅன்பனிவன் தனிப்பெருமை அறிந்தால் இந்த\nஅவனியெலாம் சிரம் கூப்பி அழுதே நிற்கும்\nகண்வழிய இவன் உறவை எண்ணி நாங்கள்\nகருத்ததனில் பெருமையுற கனிந்து நின்றோம்.\nநேற்றுவரை எங்களுடன் இங்கு வாழ்ந்து\nபோற்றி இவன் செய்திருந்த அரிய நல்ல\nபொன்னான தொண்டதனை என்ன என்பேன்\nவேற்று மொழி கற்பித்தும் விருப்பத்தாலே\nவேர் தொட்டுத் தமிழதனின் பெருமையெல்லாம்\nசாற்றி உயர் புகழடைந்த ‘நந்தன்’ நாளை\nசரித்திரத்தின் குறியீடாய்; நிமிர்ந்து நிற்பான்.\nகடல் கடந்து கங்காரு தேசம் தன்னில்\nகால்மாறி நம் இனத்து மழலையெல்லாம்\nவிடலரிய தாய் மொழியை விட்டுத் தூரே\nவிலகுவதைக் கண்டு மனம் பொறுத்திடாமல��\nஉடல் பொருளோடாவியதை உவந்து நல்கி\nஉயர் தமிழை நம் புதிய இளையோரெல்லாம்\nதடல்புடலாய்க் கற்பதற்கு வழிகள் செய்து\nதலை நிமிர்த்தும் பெரியோன்பல் லாண்டு வாழ்க\nகைகொடுத்து தனை மறந்து தொண்டே ஆற்றி\nதெம்பு தர தலைமகனாய் அரங்கில் ஏறி\nதிகழ்ந்திடவே ஆங்கிலம் போல் தமிழைப் பேசி\nஅம்புவியில் புகழ் நிறுத்தி அணிகள் செய்த\nசெம்மையுறத் தமிழ் வளர்த்து உலகில் வாழ\nசெகம் காக்கும் இறைவனடி போற்றி நின்றோம்.\nஎன் அருமைச் சோதரியாம் இனிய நல்ல\nஎழிலரசி தயானந்தி கரங்கள் பற்ற\nஅன்பு நிறை மழலைகளாய் உலவும் நல்ல\nஅபிராமி, ஆதித்தன் அணைந்து நிற்க\nபண்புடைய இல்லமதும் பாரே போற்றும்\nஎண்ணரிய உறவுகளால் சூழ்ந்து நீவீர்\nஏற்றமுற இறவனடி வாழ்த்தி நின்றோம்.\nLabels: இலங்கை ஜெயராஜ், கவிதை, திருநந்தகுமார்\nஇலங்கை ஜெயராஜ் (253) கவிதை (79) அரசியல் (65) அரசியற்களம் (64) கேள்வி பதில் (41) அருட்கலசம் (37) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (28) சமூகம் (27) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) இலக்கியப்பூங்கா (22) உன்னைச் சரணடைந்தேன் (20) இலக்கியம் (18) கட்டுரைகள் (18) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (14) சிந்தனைக் களம் (14) வலம்புரி (14) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) ஈழம் (4) திருநந்தகுமார் (4) மஹாகவி (4) ஈழத்துக் கவிஞர் (3) உருத்திரமூர்த்தி (3) கம்பன் அடிப்பொடி (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கவிதைகள் (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) இவ்வாரம் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கண்ணகி அம்மன் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) கவிஞர் ச.முகுந்தன் (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்தியாக்கிரகம் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சிறுகதை (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ் சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) திருவெம்பாவை (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தேர் (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதேன்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மறதி (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வடிவழகையன் (1) வரணி (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_185635/20191107122210.html", "date_download": "2019-11-21T22:15:09Z", "digest": "sha1:MPB3SGEVXPBM57CNZKFBLEWXGL43YSF7", "length": 6210, "nlines": 65, "source_domain": "www.tutyonline.net", "title": "தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது", "raw_content": "தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது\nவெள்ளி 22, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது\nதூத்துக்குடியில் அரசு மருத்துவமனை அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nதூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜாமணி தலைமையிலான போலீசார் நேற்று மால��� ரோந்து சென்றபோது, தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் தூத்துக்குடி கேவிகே நகரைச் சேர்ந்த மாரியப்பராஜா மகன் மாரிகணேஷ் (34) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்ததம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\n2021-ல் அதிமுக ஆட்சி மலரும் என்பதே ரஜினி கூறிய அதிசயம் : முதல்வர் பழனிசாமி விளக்கம்\nவிளாத்திகுளம் டிஎஸ்பி இடமாற்றம்: டிஜிபி உத்தரவு\nபி.எம்.சி பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்\nதமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்படுகிறது: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்\nகாவலர் தேர்வு : விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்கள் சரிபார்ப்பு\nடி.எஸ்.எப். கிராண்ட் பிளாசாவில் கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் விழா\nமனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/kanaa-director-reveals-sivas-charector/", "date_download": "2019-11-21T21:43:09Z", "digest": "sha1:A4LZ3DVNP3ZMVFNI3YAAUEC5GKVVVJQH", "length": 11035, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "கனா படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டர் பற்றி மனம் திறக்கிறார் இயக்குநர்", "raw_content": "\nகனா படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டர் பற்றி மனம் திறக்கிறார் இயக்குநர்\nகனா படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டர் பற்றி மனம் திறக்கிறார் இயக்குநர்\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘கனா’ படத்தில் அவரும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று டிரைலரைப் பார்த்தால் புரிகிறது. ஆனால், அது வெறும் சிறப்புத் தோற்றமல்ல…” என்று சொல்லும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் அது பற்றி விளக்கினார்.\n“இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார்.\nசிவகார்த்திகேயன் எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் அதில் முழுமையாக ஈடுபட வேண்டும் என விரும்புபவர். என் இயக்குனர் ‘கனா’வை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன், தான் ஒரு தயாரிப்பாளர் என்பதால் மட்டுமே இந்த படத்தில் நடிக்கவில்லை. குறிப்பாக கதையை முன்னோக்கி கொண்டு செல்லும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை இந்த கதை கொண்டிருந்தது. அதைப் பற்றி நாங்கள் விவாதிக்கும்போது கூட சிவாவுக்கு இது பற்றி எந்த யோசனையும் இல்லை. உண்மையில், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க, பல பிரபலமான நடிகர்களையும் கூட அவர் யோசித்தார்.\nஆனால் இறுதியாக அவர்தான் அந்த கதாபாத்திரத்துக்கு மிக பொருத்தமாக இருப்பார் என்பதை நான் அவரிடம் எடுத்து சொன்னேன். சிவகார்த்திகேயனை இந்தப் படத்தில் எல்லோருக்கும் பிடிக்கும் என நான் நம்புகிறேன்” என்றார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.\n‘கனா’வின் மையக்கரு பற்றி அவர் கூறும்போது, ” கனாவை பெண்களை மையப்படுத்திய ஒரு படம் என்று மட்டுமே சொல்ல முடியாது, அது அனைத்துக்குமானது. ‘கனவு’ மற்றும் ஆசைகள் அனைவருக்க பொதுவானது அல்லவா, அதுபோலவே இதுவும் உணர்வுகள் அடங்கிய குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும்” என்றார்.\nசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, கலை அரசு இணை தயாரிப்பு செய்திருக்கும் இந்த படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருடன் தர்ஷன், இளவரசு, முனிஷ்காந்த் என்கிற ராமதாஸ், ரமா, சவரி முத்து, அந்தோணி பாக்யராஜ், பல புதிய நடிகர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் நடித்துள்ளனர்.\nசுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், இந்த படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் நடித்திருக்கிறார்கள்.\nமுதல் மேட்சிலேயே செஞ்சுரி அடிக்கட்டும் அருண்ராஜா காமராஜ்\nஅஜித்தின் விஸ்வாசம் முதல்பாடல் வரிகள் வீடியோ\nதோழர் என்றதால் வேலையை விட்டு துரத்தினார்கள் – இயக்குநரின் குமுறல்\nவிஜய் 64 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nகமலுக்கு சிகிச்சை சில நாள்கள் ஓய்வு அறிவிப்பு\nதோழர் என்றதால் வேலையை விட்டு துரத்தினார்கள் – இயக்குநரின் குமுறல்\nவிஜய் 64 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nகமலுக்கு சிகிச்சை சில நாள்கள் ஓய்வு அறிவிப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் பாடல் வரிகள் வீடியோ\nV1 திரைப்படத்தின் அதிகாரபூர்வ டீஸர்\nஇசை எனக்கு மூச்சு விடுவதைப் போல – இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namnadu.news/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-21T21:09:27Z", "digest": "sha1:QNUHMYSV7CPQTPBQE72UB36CYVAZYQGH", "length": 56329, "nlines": 263, "source_domain": "namnadu.news", "title": "ஆணையம் – நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்க்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே உன்னிடம் இருப்பதையும் இழந்து விடுவாய்.\n ஆதார் எண்களை யாரிடமும் பகிர வேண்டாம்- அவசியம் படியுங்கள்\n4 Aug 2018 4 Aug 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nட்ராய் சேர்மன் ஆர்.எஸ். ஷர்மாவின் ஆதார் எண்ணை வைத்து ஹேக் செய்ய முற்பட்ட ஏலியட் ஆல்டெர்சன் என்ற பிரெஞ்ச் ஹேக்கர் தற்போது ட்விட்டரில் Aadhaar helpline number குறித்து புதிய கேள்வியைக் கேட்டுள்ளார். அது மீண்டும் ஆதார் பாதுகாப்பு குறித்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த வாரம் ட்ராய் சேர்மன் ஆர்.எஸ். சர்மா தன்னுடைய ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிய ஹேக்கர்கள் அவருடைய பிறந்த தேதி, முகவரி, மற்றும் இதர விபரங்களை ட்விட்டரில் வெளியிட்டு ஒரு ரூபாயை … Continue reading ஆதாரமில்லாத #ஆதார் சர்ச்சை ஆதார் எண்களை யாரிடமும் பகிர வேண்டாம்- அவசியம் படியுங்கள்\nTagged ஆணையம், ஆதார், இணைப்பு, உளவு பார்த்தல், கண்டனம்\nகைவிடப்பட்டது சமூக ஊடகங்கள் கண்காணிப்பு\n4 Aug 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nசமூக ஊடகங்களில் தவறான செய்திகள், வன்முறையைத் தூண்டும் கருத்துகள், வீடியோ பதிவுகள் வேகமாக பரவி வன்முறை உருவாக காரணமாக அமைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தடுக்க மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் நாட்டின் 716 மாவட்டங்களில் சமூக ஊடக மையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. இந்த மையம், சமூக ஊடகங்களின் தகவல்களை சேகரிப்பதுடன், செய்தித்தாள்கள், உள்ளூர் டி.வி. சேனல்கள், வானொலி உட்பட அனைத்தையும் கண்காணிக்கும் என்று தகவல்கள் வெளியானது. இதை எதிர்த்து திரிணாமுல் காங���கிரஸ் எம்.எல்.ஏ. மஹூவா … Continue reading கைவிடப்பட்டது சமூக ஊடகங்கள் கண்காணிப்பு\nTagged ஆணையம், உச்சநீதிமன்றம், உளவு பார்த்தல், கண்டனம், ட்ராய், பாராளுமன்றம்\nஒரு ரூபாய்க்காக சவால் விட்ட சர்மா\n31 Jul 2018 31 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதனது ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிவிட்ட டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மாவுக்கு அதிர்ச்சிக் கொடுத்துள்ளார் பிரான்ஸை சேர்ந்த பாதுகாப்பு நிபுணர். இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு … Continue reading ஒரு ரூபாய்க்காக சவால் விட்ட சர்மா\nTagged ஆணையம், ஆதார், இணைப்பு\n ஆகஸ்டில் புதிய சட்ட மசோதா இரு அவைகளிலும் தாக்கலாகிறது\n12 Jul 2018 12 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nஒரு நாடு; ஒரு தேர்தல்' திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, தேர்தல் கமிஷனிடம், பல்வேறு கேள்விகளை மத்திய அரசு கேட்டுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள தேர்தல் கமிஷன், 'இத்திட்டத்தை நிறைவேற்ற, கூடுதல் ஓட்டு இயந்திரங்கள், ஓட்டு போட்டதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களுக்காக, 4,555 கோடி ரூபாய் தேவை' என, தெரிவித்துள்ளது. 'நாடு முழுவதும், லோக்சபாவுடன், மாநிலங் களின் சட்டசபைகளுக்கும் சேர்த்து, ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 'அதனால், மக்கள் பணம் வீணாவது தடுக்கப்படும்' என, பிரதமர் … Continue reading ஒரே நாடு-ஒரே தேர்தல் ஆகஸ்டில் புதிய சட்ட மசோதா இரு அவைகளிலும் தாக்கலாகிறது\nTagged அறிக்கை, ஆட்சி, ஆணையம், எடப்பாடி, எதிர்ப்பு, கண்டனம், தேர்தல், தேர்தல் ஆணையம்\n அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு சமாளிக்குமா இந்திய தேர்தல் ஆணையம்\n8 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nநாடுமுழுவதும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்த சமாஜ்வாதிக் கட்சி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இது சாத்தியமில்லாதது என திமுக எதிர்ப்புத் தெரிவி���்துள்ளது. நாடுமுழுவதும் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதனால், செலவு குறையும் என்று சட்ட ஆணையம் ஏப்ரல் மாதம் தெரிவித்தது. மேலும், 2019-ம் ஆண்டில் இருந்து இரு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம், இதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரலாம் என ஆலோசனை தெரிவித்தது. இந்தக் கருத்துக்கு … Continue reading ஒரே தேசம்-ஒரே தேர்தல் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு சமாளிக்குமா இந்திய தேர்தல் ஆணையம்\nTagged அறிக்கை, ஆட்சி, ஆணையம், எதிர்ப்பு, கண்டனம், தேர்தல், தேர்தல் ஆணையம், நாடாளுமன்றம்\n இன்றும் தொடரும் ஆலோசனைக் கூட்டம்\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு யோசனை தெரிவித்து உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் நிறைய செலவு மிச்சமாகும், காலவிரயமும் தவிர்க்கப்படும் என்றும், வளர்ச்சிப்பணிகளில் அரசு கவனம் செலுத்த முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று பரிந்துரைத்துள்ள … Continue reading ஒரே தேசம்–ஒரே தேர்தல் இன்றும் தொடரும் ஆலோசனைக் கூட்டம்\nTagged அதிரடி, ஆட்சி, ஆணையம், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், எச்சரிக்கை, எதிர்ப்பு, கண்டனம், சட்டமன்றம், தேர்தல், தேர்தல் ஆணையம்\n முறைப்படுத்த ஒழுங்காற்றுக் குழுவுக்கு அறிவுரை\n6 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nகாவிரிப் படுகை நீர்த் தேக்கங்களில் நீர் மதிப்பீடு தொடர்பாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிமுறைகள், அதற்காகப் பயன்பாட்டில் உள்ள சாதனங்கள் ஆகியவை குறித்த நிலவர அறிக்கையை தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களும் தாக்கல் செய்யுமாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளுக்கான தலைவர்கள், உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை … Continue reading #காவிரி_விவகாரம் முறைப்படுத்த ஒழுங்காற்றுக் குழுவுக்கு அறிவுரை\nTagged அறிக்கை, ஆணையம், உச்சநீதிமன்றம், எச்சரிக்கை, ஒத்திவைப்பு, கர்நாடகா, கலவரம், காவிரி, காவிரி விவகாரம்\nமூன்றாண்டு தொடர்ந்த அதிகார மோதல்\n5 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதில்லி தலைநகர் பிராந்தியத்தைப் பொருத்தமட்டில் துணைநிலை ஆளுநருக்கு என தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரங்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநர் அலுவலகத்திற்கும் இடையே பல்வேறு விஷயங்களில் அதிகார மோதல் போக்கு நிலவி வந்தது. இதில், உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம், லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவை நிர்வகிக்கும் விவகாரம், சிஎன்ஜி வாகனங்களின் தரத்தை நிர்ணயிப்பதில் … Continue reading மூன்றாண்டு தொடர்ந்த அதிகார மோதல்\nTagged அறிக்கை, ஆட்சி, ஆணையம், உச்சநீதிமன்றம், எதிர்ப்பு, ஒத்திவைப்பு, கண்டனம், கூட்டாட்சி, போராட்டம்\nமீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை\n5 Jul 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலையை தமிழக அரசு நிரந்தரமாக மூட உத்தரவிட்டதை எதிர்த்து, வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது, மக்களின் உடல்நலத்துக்குப் பிரச்சினை ஏற்படுகிறது எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாட்களாகப் போராட்டம் நடத்தினர். இறுதியில் … Continue reading மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை\nTagged அதிர்ச்சி, அறிக்கை, ஆணையம், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், உயிர்பலி, எச்சரிக்கை, எடப்பாடி, எதிர்ப்பு, கண்டனம், கலகம், கலவரம், ஸ்டெர்லைட்\n3 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nகா���ிரி விவகாரத்தில் தேவை ஏற்பட்டால் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். சட்டப்பேரவை திங்கள்கிழமை தொடங்கியதும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் பேசியது: காவிரி பிரச்னையில் நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியன அமைக்கப்பட்டு அதில் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். … Continue reading காவிரி விவகாரம்-அனைத்துக்கட்சி கூட்டம்\nTagged ஆணையம், உச்சநீதிமன்றம், எடப்பாடி, கர்நாடகா, காவிரி, காவிரி விவகாரம்\n3 Jul 2018 3 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nபார்லி. லோக்சப, மாநில சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் குறித்து வரும் 7 தேதி முதல் அரசியல்கட்சிகளுடன் சட்ட கமிஷன் ஆலோசனை நடத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பார்லி. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் .ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் அதிக பண செலவு குறைக்கப்படும் என பிரதமர் மோடி யோசனை கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் வரவேற்பும் ஆதரவும் இருந்தது. இது குறித்த அறிக்கை … Continue reading தமிழகத்தில் பொதுத்தேர்தல்-2019\nTagged ஆட்சி, ஆணையம், சட்டமன்றம், தேர்தல் ஆணையம், நாடாளுமன்றம்\n2 Jul 2018 2 Jul 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nசென்னை; காவிரி விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இரண்டு அமைப்புகளையும் மத்திய அரசு ஏற்படுத்தியது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் சார்பில் காவிரி உறுப்பினராக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மாநில அரசுகளும் தங்களது மாநில பிரதிநிதிகளை … Continue reading கூடுகிறது காவி��ி ஆணையம்\nTagged அறிக்கை, ஆணையம், உச்சநீதிமன்றம், எதிர்ப்பு, கண்டனம், கர்நாடகா, காவிரி, காவிரி விவகாரம்\n“காவிரி விவகாரம்” கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n1 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nநாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது தவறு என்று கர்நாடக நீா்வளத் துறை அமைச்சா் டி.கே.சிவக்குமார், சனிக்கிழமை தெரிவித்தார். பெங்களூரு, விதான சௌதாவில் காவிரி தொடா்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காவிரி தொடா்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் கா்நாடகத்துக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் ஆராயப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பால் சிலவற்றில் கா்நாடகத்துக்கு … Continue reading “காவிரி விவகாரம்” கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nTagged ஆணையம், உச்சநீதிமன்றம், எச்சரிக்கை, எடப்பாடி, எதிர்ப்பு, கண்டனம், கர்நாடகா, கலகம், கலவரம், காவிரி, காவிரி விவகாரம்\nமீண்டும் வில்லங்கமான “காவிரி விவகாரம்” \n1 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nகாவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர்ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக அரச சார்பில் இன்று நடத்தப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்சத்தில் முடிவு எடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழுவில் தங்களிடம் ஆலோசிக்காமல் உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்ததை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட உள்ளது. தவறவிடாதீர் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.71 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல் காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி … Continue reading மீண்டும் வில்லங்கமான “காவிரி விவகாரம்” \nTagged அறிக்கை, ஆட்சி, ஆணையம், உச்சநீதிமன்றம், எச்சரிக்கை, எடப்பாடி, எதிர்ப்பு, கர்நாடகா, கலகம், காவிரி, காவிரி விவகாரம்\n“பசுமை வழிச் சாலை” திட்டத்துக்கு எதிராக உயநீதிமன்றம் திடீர் உத்தரவு\n29 Jun 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nமக்களிடம் கருத்து கேட்காமல் பசுமை வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதை எதிர்த்த ���ழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையிலிருந்து சேலத்திற்கு செல்லும் நேரத்தை குறைப்பதற்காக பசுமை வழிச்சாலையை அமைக்க மத்திய அரசு பரத்மாலா பரியோஜனா திட்டத்தின்கீழ் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் சென்னையிலிருந்து சேலம்வரை 277 கிலோ மீட்டர் தூரம் பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தவுள்ளது. இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை ரத்து … Continue reading “பசுமை வழிச் சாலை” திட்டத்துக்கு எதிராக உயநீதிமன்றம் திடீர் உத்தரவு\nTagged ஆணையம், உயர்நீதிமன்றம், எடப்பாடி, எதிர்ப்பு, ஒத்திவைப்பு, கண்டனம், சேலம்\n துணை முதல்வர் செய்து வைத்த சமரசம்\n27 Jun 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nசட்டப் பேரவைத் தலைவா் தனபாலுடன், அமைச்சா் ஓ.எஸ்.மணியன் புதன்கிழமை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலையீட்டால் சமாதானம் ஏற்பட்டது. சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் எதிா்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், ஆளுநா் சுற்றுப்பயணம் குறித்து பேசுகையில், மாநில சுயாட்சி குறித்து பேசினாா். பின்னா் அது தொடா்பாக கைத்தறித்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பேசுகையில், ‘எதிா்கட்சித் தலைவா் மாநில சுயாட்சி குறித்து பேசினாா். அதுகுறித்து விளக்கம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்’ என்றாா். … Continue reading சபாநாயகருடன் கடும் வாக்குவாதம் துணை முதல்வர் செய்து வைத்த சமரசம்\nTagged அறிக்கை, ஆட்சி, ஆணையம், எச்சரிக்கை, எடப்பாடி, கண்டனம், கலவரம், சட்டமன்றம்\nபெண்களுக்கு எதிரான வன்முறையில் தமிழகத்தின் நிலை\n27 Jun 2018 by நம்நாடு, posted in அரசியல், சர்வதேசம், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nஇந்தியாவிலேயே வன் குற்றங்களின் அடிப்படையில் தமிழகத்தின் நிலை என்ன என்பது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2018 - 19ம் ஆண்டுக்கான காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பின் தமிழக முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அதில், 2016ஆம் ஆண்டைய தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்களின்படி, சொத்து சம்��ந்தமான குற்றங்களில் நமது மாநிலத்தின் நிலை என்ன என்பதை இங்கு குறிப்பிட … Continue reading பெண்களுக்கு எதிரான வன்முறையில் தமிழகத்தின் நிலை\nTagged அறிக்கை, ஆட்சி, ஆணையம், எடப்பாடி, சட்டமன்றம்\nமத்திய அரசை எதிர்க்கும் தமிழக அரசு முக்கிய மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது\n26 Jun 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nமத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. தமிழக சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. முன்னதாக இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது: மத்திய அரசு, … Continue reading மத்திய அரசை எதிர்க்கும் தமிழக அரசு முக்கிய மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது\nTagged அறிக்கை, ஆணையம், இணைப்பு, கண்டனம், தாயகம், நதிகள், நாடாளுமன்றம்\n மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\n23 Jun 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, உறுப்பினர்களையும் நியமித்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜூன் 1ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனால் ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த 1ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது. ஆணையத்தின் தமிழக உறுப்பினருக்குப் பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பெயரை தமிழக அரசு பரிந்துரை … Continue reading அமைந்தது “காவிரி ஆணையம்” மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\nTagged ஆணையம், உச்சநீதிமன்றம், எடப்பாடி, கர்நாடகா, காவிரி, காவிரி விவகாரம்\n தமிழக மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி\n21 Jun 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோ��ி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 33 லட்சம் மின் இணைப்புகளும் உள்ளது. மின் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு சில வருடங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் புதிதாக மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்படுவதில்லை. கடைசியாக கடந்த 1999-ம் ஆண்டு மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது 20 … Continue reading உயருகிறதா மின் கட்டணம் தமிழக மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி\nTagged அறிக்கை, ஆணையம், கட்டணம், மின்சாரம்Leave a comment\nநதிகள் இணைப்பை துரிதகதியில் செயல் படுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை\n18 Jun 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nநிதி ஆயோக் அமைப்பின் 4-வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி தலைமை தாங்கினார். இதில் மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 24-ந்தேதி அன்று ‘தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023’ யை பிரகடனம் செய்தார். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மென்மேலும் பன்மடங்கு உயர்த்திக் காட்டும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள், இலக்குகளை உள்ளடக்கி, … Continue reading நதிகள் இணைப்பை துரிதகதியில் செயல் படுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை\nTagged ஆணையம், இணைப்பு, உச்சநீதிமன்றம், எச்சரிக்கை, நதிகள்Leave a comment\nபிரதமருக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் ஏன்\n2 Jun 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதமிழ்நாட்டு அரசின் பலத்த சட்டப்போராட்டம், தமிழக கட்சிகள், மக்களின் கடுமையான போராட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைத்து நேற்று (ஜூன் 1 ) அரசிதழில் வெளியிட்டது. இது தமிழகத்தின் காவிரி வரலாற்றில் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. இதுபற்றி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இது மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் அவருடைய அரசிற்கும், தமிழ்நாட்டு … Continue reading பிரதமருக்கு நன்றி தெரிவித்த தமி���க முதல்வர் ஏன்\nTagged ஆணையம், உச்சநீதிமன்றம், எடப்பாடி, எதிர்ப்பு, கண்டனம், கர்நாடகா, கலவரம், காவிரி, காவிரி விவகாரம்\n24 May 2018 24 May 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் குறைந்தது 11 பேர் மாநில போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பிறகு, அந்த ஆலையின் தினமும் 1,200 டன் உற்பத்திக்கான சர்ச்சைக்குரிய விரிவாக்கத்திற்கு உயர் நீதிமன்றம் மே 23 தடை விதித்துள்ளது. ஆலை கட்டுவதற்கு முன்னர் அப்பகுதி மக்களை கலந்தாலோசிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவ்வாறு சட்டப்பூர்வமாக செய்ய வேண்டியதில்லை என அந்த நிறுவனம் கூறியது. பொதுமக்களை ஆலோசிக்காமல் ஸ்மெல்டரை விரிவாக்கம் செய்து உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க … Continue reading தூத்துக்குடி கலவரம் யாருடைய திட்டம்\nTagged அறிக்கை, ஆணையம், இராணுவம், எச்சரிக்கை, கண்டனம், கலகம், கலவரம்Leave a comment\nஆதார் விசாரணை முடிந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு\n11 May 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nஆதார் அட்டைக்கு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை முடிந்து, தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தல், செல்போன் சிம்கார்டு புதிதாகப் பெறுதல், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறுதல் ஆகியவற்றுக்கு ஆதார் கார்டை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி புட்டாசாமி உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு உச்ச … Continue reading ஆதார் விசாரணை முடிந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு\nTagged ஆணையம், ஆதார், உச்சநீதிமன்றம், நலத்திட்ட உதவிகள்Leave a comment\nதொழிலாளர் வைப்புநிதி திருடு போகும் அபாயம் 2.7 கோடி உறுப்பினர்களின் நிலை\n2 May 2018 by நம்நாடு, posted in தேசம், முக்கிய செய்திகள்\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் (இபிஎப்ஓ) பதிவு செய்த 2.7 கோடி உறுப்பினர்களின் தகவல்கள் திருடப்படும் அபாயத்தை எதிர்க்கொண்டு உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்களுடைய வைப்பு நித��� எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மத்திய அரசு புதிய வசதியை கொண்டு வந்தது. ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டும் உறுப்பினர்கள் இணையத்தை அணுகவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் ஆதார் அடிப்படையிலான இபிஎப்ஓ தகவல் தரவில் இருந்து தகவல்கள் திருடப்பட்டு உள்ளது என மத்திய … Continue reading தொழிலாளர் வைப்புநிதி திருடு போகும் அபாயம் 2.7 கோடி உறுப்பினர்களின் நிலை\nTagged ஆணையம், திருட்டு, வைப்பு நிதிLeave a comment\nஉங்கள் பகுதி முக்கிய நிகழ்வுகளை செய்தியாக வெளியிட அனுக வேண்டிய முகவரி\nஇங்கு உங்கள் விளம்பரங்களை வெளியிடலாமே\nதுணை முதல்வரைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” தேர்தல் ஆணைய வரைவு அறிக்கை\nஅஇஅதிமுக கழகத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் அவசியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/praying-to-this-avatar-of-hanuman-will-bring-you-good-luck-and-fortune-025103.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-21T21:46:27Z", "digest": "sha1:S3SKMU72WZ4RJK3MSNQF5H37MTDD3JXC", "length": 20508, "nlines": 177, "source_domain": "tamil.boldsky.com", "title": "தெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...! | Praying to this avatar of Hanuman will bring you good luck and fortune - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n9 hrs ago இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\n9 hrs ago பாலியல் தொழில் பற்றி இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா\n9 hrs ago 2019 ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு மூர்க்கத்தனமான உடையில் வந்து அதிர்ச்சி அளித்த கிம்\n11 hrs ago இன்று உலக ஹலோ தினம் : காதலுக்கு மரியாதை செய்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தே��ுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nமக்களுக்கு மிகவும் பிடித்த நெருக்கமான கடவுள்கள் என்றால் அது ஆஞ்சநேயரும், விநாயகரும்தான். சக்திவாய்ந்த கடவுள்களில் ஒருவரான ஆஞ்சநேயரை தினமும் வழிபடுவது உங்கள் வாழையில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் அதிஷ்டத்தை கொடுக்கும். பெரும்பாலும் ஆஞ்சநேயர் தனியாக இருக்கும் சிலையைத்தான் நாம் வணங்குகிறோம்.\nஆஞ்சநேயரின் ஒவ்வொரு உருவத்திற்கு பின்னாலும் ஒரு ரகசியம் இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு ஆஞ்சநேய வழிபாடும் வெவ்வேறு பலன்களை வழங்கக்கூடும். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஆஞ்சநேய வழிபாடு என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த உருவத்தை நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆஞ்சநேயர் இராமரையும், சீதையையும் தலைவணங்கி வழிபடும் உருவம் மிகவும் புகழ்பெற்றதாகும். வீட்டில் இந்த உருவத்தை வைத்து தினமும் வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து துரதிர்ஷ்டத்தையும் விரட்டும்.\nபின்புறம் வெள்ளையாக இருக்கும் ஆஞ்சநேயர் உங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பவராக இருக்கிறார். நல்ல வேலை, பதவி உயர்வு, அதிக சம்பளம் வேண்டுபவர்கள் இந்த ஆஞ்சநேயரை வழிபடலாம். இந்த உருவத்தில் ஆஞ்சநேயர் ஆடைகள் கூட அணிந்திருப்பார்.\nஆஞ்சநேயர் இராமரின் மீது அளவற்ற பக்தி கொண்டவர் என நாம் நன்கு அறிவோம். அதன்படி ஆஞ்சநேயர் இராமரை பக்தியோடு வழிபடும் உருவத்தை வீட்டில் வைத்து நாம் வழிபடுவது நம் வாழ்வில் அமைதியை ஏற்படுத்தும். மேலும் வாழ்க்கையில் சரியான முடிவெடுக்கும் ஆற்றலையும் நமக்கு வழங்கும்.\nஆஞ்சநேயரின் உடல்வலிமை என்னவென்பதை நாம் நன்கு அறிவோம். சஞ்சீவி மலையையே தூக்கும் மஹாசக்திசாலியாக ஆஞ்சநேயர் இருக்கிறார். எனவே ஆஞ்சநேயர் தன் உடல்வலிமையை காட்டும் உருவத்தை வழிபடுவது உங்களுக்கு உடல்வலிமை மற்றும் மனவலிமை இரண்டையுமே வழங்கும்.\nMOST READ: 1500 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் நீர் இருப்பதை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி..மறைக்கப்பட்ட ரகசியங்கள்\nஅனுமன் சூரிய பகவானின் சீடர் என்பது பலரும் அறியாத ஒரு தகவலாகும். அதன்படி ஆஞ்சநேயர் சூரியனை வழிபடுவது போன்ற உருவத்தை வைத்து வழிபடுவது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் படிப்பாற்றலையும் அதிகரிக்கும்.\nஆஞ்சநேயர் வடக்கு திசை நோக்கி அமர்ந்து தியானம் செய்வது போன்ற உருவத்தை வழிபடுவது உங்களுக்கு அனைத்து கடவுள்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றுத்தரும் என்று புராணங்கள் கூறுகறது. அதேபோல் தெற்கு திசையில் இருக்கும் அனுமனை வழிபடுவது மரணம் பற்றிய உங்களின் பயத்தை போக்கும்.\nஆஞ்சநேயரை அனைத்து நாட்களிலும் வழிபடலாம் ஆனால் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை வழிபடுவது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த கிழமைகளில் வழிபடும் போது உங்களின் அனைத்து வேண்டுதல்களையும் ஆஞ்சநேயர் நிறைவேற்றுவார்.\nஅனுமன் பயம் என்பதே அறியாதவர் என்று நாம் நன்கு அறிவோம். எனவே பயம் மற்றும் பதட்டம் ஏற்படும் நேரங்களில் அனுமனின் நாமத்தை கூறுவது உங்களுக்குள் இருக்கும் பயத்தை விரட்டியடிக்கும்.\nMOST READ: தப்பு பண்ணிட்டு அந்த பழிய தூக்கி அடுத்தவங்க மேல போடுறதுல இந்த ராசிக்காரங்கள அடிச்சிக்கவே முடியாதாம்.\nஎள் என்பது ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்த பொருளாகும். எனவே சனிக்கிழமையன்று நீங்கள் குளிக்கும் நீரில் சிறிது எள்ளை கலந்து சேர்த்து குளிக்கவும். அதேபோல கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு எள் விளக்கு ஏற்றி வழிபடவும். இது உங்கள் வேண்டுதல்களின் நிறைவேறும் வாய்ப்பை அதிகரிக்கும்.\nஅனுமான் ஒரு பிரம்மச்சாரி கடவுள் ஆவார். எனவே அவரை படுக்கையறையில் வைத்து வழிபடுதல் கூடாது. அவ்வாறு வைத்து வழிபடுவது குடும்பத்தில் பல பிரச்சினைகளை உண்டாக்கும். எனவே ஆஞ்சநேயரை எப்பொழுதும் பூஜையறையில் வைத்து மட்டுமே வழிபட வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅனுமன் மந்திரம் உங்களை எப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கிறது தெரியுமா\nஇந்தியாவையே ஆண்ட அசோகர் ஏன் இந்து மதத்தில் இருந்து புத்த மதத்திற்கு மாறினார் தெரியுமா\nஇந்த பொருளை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் உங்களின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் தெரியுமா\nகோவிலை சுற்றிவருவதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன தெரியுமா\nஇராவணனின் மனைவி ஆஞ்சநேயருக்கு அளித்த சாபம் என்ன அதனால் அனுமனுக்கு என்ன நடந்தது தெரியுமா\nஇந்த பொருட்கள் உங்கள் பாக்கெட்டில் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் பணகஷ்டம் எப்பவுமே தீராதாம் தெரியுமா\nஇந்த கடவுள்களின் படங்கள் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் எப்படிப்பட்ட பிரச்சினைகள் வரும் தெரியுமா\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஇந்த மிருகங்களை கூடவா உலகம் முழுவதும் வழிபட்டார்கள்... வியக்கவைக்கும் கலாச்சாரங்களின் தொகுப்பு...\nகட்டை விரலை தானமாக கொடுத்து சென்ற ஏகலைவனை கிருஷ்ணர் ஏன் கொன்றார் தெரியுமா\nசனியின் கோரப்பார்வையில் இருந்து தப்பிக்க, இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து வணங்கினால் போதும்..\nஇராவணனுக்கும், இலட்சுமணனுக்கும் உள்ள உறவுமுறை என்ன தெரியுமா\nApr 17, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nமார்டன் உடைகளில் மட்டுமல்ல புடவையிலும் செக்ஸியாக காட்சியளிக்கும் நயன்தாராவின் சில லுக்ஸ்\nஉங்க காதலால உங்கள் நண்பர்கள் அனுபவிக்கும் தொல்லைகள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2391801", "date_download": "2019-11-21T22:22:55Z", "digest": "sha1:BKMAQ7JXCJOWPLHRAVWK4ZY6UTBZBXGG", "length": 20177, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "| இன்றைய நிகழ்ச்சி: மதுரை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் இன்றைய நிகழ்ச்சிகள்\nதற்கொலைக்கு சமம் நவம்பர் 22,2019\nஜம்மு - காஷ்மீரில் நீடிக்கும் கட்டுப்பாடுகள் : தெளிவு படுத்த சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு நவம்பர் 22,2019\nபார்லி., ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்குர், பரூக் அப்துல்லா நவம்பர் 22,2019\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதா : லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி நவம்பர் 22,2019\nகாஷ்மீர் பிரச்னை நீடித்ததற்கு காங். காரணம் நவம்பர் 22,2019\nதிவ்யபிரபந்தம்: நிகழ்த்துபவர்: ராதாகிருஷ்ணன், தன்வந்திரி பெருமாள் கோயில், பகத்சிங் தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:30 மணி.\nராமகிருஷ்ண பரமஹம்சர்: நிகழ்த்துபவர்: கிருஷ்ண சைதயன்யதாஸ், மதுரை அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை மகளிர் மேல்நிலைப்பள்ளி, கீரைத்துறை, மதுரை, பகல் 3:00 மணி.\nமதுரை உத்சவ் கிராப்ட் கண்காட்சி: மடீட்சியா, மதுரை, ஏற்பாடு: சிப்போ, காலை 10:00 மணி.\nமெகா குர்தீஷ், சாரீஸ் மேளா: ராஜா முத்தையா\nமன்றம், மதுரை, காலை 10:00 மணி.\nஇசை நிகழ்ச்சி: சத்குரு சங்கீத சமாஜம், லட்சுமி\nசுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, குரலிசை:\nவசுப்ரதா, உத்திராஜன், மாலை 5:30 மணி.\nகோ ஆப்டெக்ஸ் கைத்தறி கண்காட்சி விற்பனை: கே.எம்.மகால், பைபாஸ் ரோடு, மதுரை, காலை 10:00 மணி.\nகாந்தி வாழ்க்கை வரலாற்று டிஜிட்டல் கண்காட்சி: சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மதுரை, ஏற்பாடு:\nமத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம், காலை 10:00 மணி.\nகாந்தி ஜெயந்தி விழா: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, பங்கேற்பு: எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி, பேராசிரியர் பார்த்தசாரதி, மதுரை கல்லுாரி வாரிய தலைவர் கிருஷ்ணன், துணைத் தலைவர்\nசங்கர சீத்தாராமன், செயலாளர் பார்த்தசாரதி, காலை 9:00 மணி, நிறைவு விழா, மாலை 4:00 மணி.\nஜெ.சி.ஐ., மதுரை சென்ட்ரல் தேர்தல்: ஓட்டல் மோஸ்க்வா, தமிழ் சங்கம் ரோடு, மதுரை, தேர்தல் நடத்துபவர்: நாகலிங்கம், மாலை 6:30 மணி.\nமடீட்சியா, மதுரை, பங்கேற்பு: தலைவர்\nமுருகானந்தம், கனரா வங்கி மேலாளர் அறிவழகன், காலை 9:30 மணி.\nவடஅமெரிக்காவில் தமிழ் மொழி, பண்பாடு கருத்தரங்கு: உலக தமிழ் சங்கம், மதுரை, பங்கேற்பு: கனடா தமிழ் சங்க நிறுவனர் வள்ளிக்கண்ணன், தமிழ் சங்க இயக்குனர் அன்புச்செழியன், காலை 11:00 மணி.\nடெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அதிகாரி அன்னகாமு, டாக்டர் தனஞ்செயன், கல்லுாரி முதல்வர் ராம\nலிங்கம், பகல் 1:45 மணி.\nமேலாண்மை மாணவர்களுக்கான கருத்தரங்கு: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, பங்கேற்பு: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன், தலைவர் சண்முகசுந்தரம், ஏற்பாடு: மதுரை மேலாண்மை கழகம், பகல் 12:30 மணி.\nவன உயிரினங்கள் குறித்த கருத்தரங்கு: அமெரிக்கன்\nகல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், உதவி வனப் பாதுகாவலர் இளங்கோ, காலை 9:30 மணி.\nசர்வதேச தெர்மல் ஆராய்ச்சி பொறியியல்\nகருத்தரங்கு: வேலம்மாள் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, விரகனுார், மதுரை, பங்கேற்பு: வேலம்மாள் அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம், துணைத் தலைவர் கணேஷ் நடரா��ன்,\nநியூயார்க் தொழில்நுட்ப மைய பேராசிரியர்\nபைரஸ்னவ் முத்துராஜ், அமெரிக்க வெஸ்ட்\nவிர்ஜின் பல்கலை பேராசிரியர் கோபாலகிருஷ்ணன்,\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maraz.tv/tamil_cinema_details.php?id=3037", "date_download": "2019-11-21T21:12:29Z", "digest": "sha1:AMC4XMLI6OJNDIUQHWIOP5PZG2C77BOL", "length": 2408, "nlines": 59, "source_domain": "www.maraz.tv", "title": "பிக் பாஸ் கவினை வைத்து படம் தயாரிக்கும் பிரபல நடிகர்", "raw_content": "\nபிக் பாஸ் கவினை வைத்து படம் தயாரிக்கும் பிரபல நடிகர்\nபிக் பாஸ் கவினை வைத்து படம் தயாரிக்கும் பிரபல நடிகர்\nதர்பார் இசை வெளியீடு புது முயற்சியில் படக்குழு\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிக்பாஸ் தர்ஷன்\nதளபதி 65 படம் குறித்து வெளியானத் தகவல்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய வடிவேலு புகார் அளிக்கும் ஆர் கே\nதர்பார் இசை வெளியீடு புது முயற்சியில் படக்குழு\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிக்பாஸ் தர்ஷன்\nதளபதி 65 படம் குறித்து வெளியானத் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2018/11/blog-post_4.html", "date_download": "2019-11-21T22:03:11Z", "digest": "sha1:W7EUYZ77HRT2Y4JBZNYLWIG3336WB4PC", "length": 8957, "nlines": 133, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: சாயிபாபா கடவுளா ?", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\n' சீரடி மாஜே பண்டரீபுரா , சாயி பாபா ரமாவர ', அதாவது, சீரடியே எனது பண்டரிபுரம், சாயிபாபாவே விட்டல்' என்ற பொருள்கொண்ட, ஆரத்தி பாடல் தினமும் சாயி பாபாவின் ஆரத்தி பாடல் தினமும் சாயிபாபாவின் பூஜையில் பாடப்பட்டு வருகிறது. இதை இயற்றியவர் தாஸ்கணு. பம்பாய் மாகாணம் முழுவதும் சாயியின் பெயர் விரைவாகப் பரவ தாஸ்கணுவின் முயற்சிகளே முக்கிய காரணம். பாபாவே விட்டல் என்று ஆரத்தி பாடினாலும், கடைசிவரை அவர் பாபாவை தெய்வமே என்று உணர்ந்து கொள்ள முடியவில்லை. பாபாவிடமும் அவருடைய சக்திகள் மீதும் அவருக்கு பெரும் மதிப்பு இருந்தும், தமது கவித்திறனைக் கொண்டு பாபாவை 'ரமாவர' அதாவது ஸ்ரீ விஷ்ணுவே, எனப் போற்றி ஒரு பாட்டு இயற்றிய போதும், அவரால் தமது குரு தேவராக ஏற்க முடியவில்லை. உதட்டளவு துதியே செய்ய முடிந்தது. ஆகவே தான், பாபாவை சந்தித்த நீண்ட காலத்திற்குப் பின்னும் உபதேசம் பெரும் நோக்கத்துடன் இஸ்லாம்பூர்கர் என்ற பிராம்மண குரு ஒருவரை அவர் நாடிச் சென்றார். ( தாஸ்கணு இதை பாபாவிடம் தெரிவித்தபோது பாபா ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை). கணுவின் நலனுக்காக பாபாவின் வியக்கத்தக்க உதவி கிட்டியும், பாபா கடவுள் என்ற அபிப்பிராயம் அவருக்கு ஏற்படவில்லை. பாபா அவருக்கு செய்ததை விட மிகக் குறைந்த அளவு பலன் பெற்றவர்கள் கூட பாபா இறைவனே என்ற பூரண விசுவாசம் பெற்றனர். இந்த தாஸ்கணுவுக்கு பாபா மிகச் சிறந்த நலன்களை அளித்தார்; ஆனால் துரதிருஷ்டவசமாக ( பாபாவை அணுகும் பல பக்தர்களின் விஷயங்களிலும் நாம் காண்பது போல் ) பாபா இறைவனே என்று உணர முடியாமல் போயிற்று. நம்மில் பலரும் சாயி சாயி என்று பாபா நாமம் சொல்லி வந்தாலும், வீட்டில் பாபா படமும் சிலையும் வைத்திருந்தாலும், பாபாவை இறைவன் என்ற ஸ்தானத்தில் வைப்பதில்லை. ஆனால் தீவிர நம்பிக்கை கொண்டு பாபாவை அணுகினால், தானே இறைவன் என்று பாபாவே வெளிப்படுத்துவார். பாபா மும்மூர்த்திகளின் அவதாரம். இதை உணர்ந்தவன் மிகப்பெரும் பாக்கியவான் .\n\"மூவுலகங்களிலும் தேடினாலும் பாபாவைப் போன்ற தர்மதாதாவை காண்பதரிது. சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான பாபாவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக.\"\nஸாயீ உங்களை கிருபை செய்து பாதுகாப்பார்\n\"வெல்லக் கட்டியின் இனிமையை விரும்பும் எறும்பு, தன் மண்டையை உடைத்துக் கொள்வதாயினும் சரி, அதை விடவே விடாது. ஸாயீ பாதங்க...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/cartoon/cartoon-17", "date_download": "2019-11-21T21:27:31Z", "digest": "sha1:PWAERZ6N323DPYKD4YIRZT35AZLYA6PI", "length": 4904, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 30 October 2019 - நான் முதலமைச்சர் ஆகி, டாக்டர் ஆகிட்டேன்... | Cartoon", "raw_content": "\nவிகடன் பிரஸ்மீட்: “வேட்டி கட்டினால் மட்டும் தமிழ்நாட்டில் ஓட்டு விழுமா\nவாசகர் மேடை: நாற்காலி கனவுகள்\nசின்ன அக்காள் ஆகிய நான்...\n“அஜித்தைப் பாட வைக்க முயற்சி செய்தேன்\nஅமிதாப் வாழ்வில் இரண்டு பாடங்கள்\nடைட்டில் கார்டு - 19\nஇறையுதிர் காடு - 47\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nமாபெரும் சபைதனில் - 4\nநான் முதலமைச்சர் ஆகி, டாக்டர் ஆகிட்டேன்...\nகுறுங்கதை : 4 - அஞ்சிறைத்தும்பி பிரெயில் எழுத்தில்\nநான் முதலமைச்சர் ஆகி, டாக்டர் ஆகிட்டேன்...\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-11-21T22:28:50Z", "digest": "sha1:656KT3OKIBI5DGGNUBE7DVWI3ILCMIB6", "length": 9670, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குதிரை | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்- பொறுத்திருந்து பார்க்கும் மனோநிலையில்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nரஷ்யாவில் வெந்நீர் குழாயினுள் விழுந்த கார் : இரண்டு பேர் உயிரிழப்பு\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபோலியான செய்திகளை நம்ப வேண்டாம் ஜனாதிபதி\nஇடைக்கால அமைச்சரவை நாளை உருவாகிறது ; ஜனாதிபதி கோத்தாபய தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்\nதொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கடமையை பெறுப்பேற்றார்\nதி.மு.ஜெயரத்னவின் உடல் பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்\nசீனாவின் ஹூனான் மாகாணம் ஜிங்ஜாங் நகரில் உள்ள ஒரு குதிரை இணையத்தை கலக்கி வருகிறது. குறித்த குதிரை மீது சவாரி செய்ய யாரேன...\nகென்யாவில் அரிய வகை வரிக்குதிரையை காண குவியும் மக்கள்\nகென்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மாசாய் மரா என்ற தேசிய விலங்கியல் பூங்காவில், வெள்ளை நிற புள்ளி���ளுடன் அரிய வகை குதிர...\nகுதிரை மீது பாய்ந்த இளைஞன் : விலங்குகளையும் விட்டுவைக்காத மனிதன்.\nகுதிரையொன்றை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 18 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு\nபாம்புகளை விட குதிரைகளே ஆபத்தானவை : புதிய ஆய்வில் தகவல்\nபாம்பு கடித்து இறப்பவர்களை விட, குதிரை தாக்கிக் கொல்லப்படுபவர்களே அதிகம் என அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில...\nநெருப்பு சுவாலையினுள் குதிரையுடன் பாயும் வீரர்கள் : அதிரவைக்கும் படங்கள்\nபாரம்பரிய விழாவில் குதிரைகளை மிரட்டும் ஸ்பானியர்கள். ஸ்பெயினின் சென் பார்தலாமே டீ பின்ரெஸ் எனும் கிராமத்தில் கொண்டாடப்பட...\nஉரிமையாளர் மரணசடங்கில் கண்கலங்கிய குதிரை\nஉரிமையாளர் மரணசடங்கில் கண்கலங்கிய குதிரையின் பாசத்தினை கண்டு மரணசடங்கில் கலந்துக்கொண்டவர்களும் கண்ணீர் விட்ட சம்பவம் பிர...\nரியோ ஒலிம்பிக்குக்கு தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்\nரியோ ஒலிம்பிக்கின் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.\nஉல்லாச பிரயாணிகளை ஏற்றிச்செல்லும் குதிரை உயிரிழப்பு\nநுவரெலியா குதிரை பந்தய திடலில் திடலுக்கு வருகை தரும் உல்லாச பிரயாணிகளை ஏற்றிச்செல்ல உதவும் குதிரை ஒன்று இன்று காலை பரிதா...\nநகம் கடிக்கும் சிறார்கள் நாளடைவில் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை நோய்க்கு ஆளாகுவதாக நியூஸிலாந்து ஒடாகோ பல்கலை கழக விஞ்ஞானிகள்...\nதென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை திரிஷாவிற்கு தொலைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\nபொதுமக்களை உள் நுழையவிடாமல் தடுப்பதற்காக சிறிகொத்தா மூடப்படவில்லை - அகிலவிராஜ்\nஎதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது : கரு ஜயசூரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2012/07/blog-post_06.html", "date_download": "2019-11-21T21:55:36Z", "digest": "sha1:XDBFIZIVIGHCZ6MQPN672XCSG2LPCAK7", "length": 6055, "nlines": 67, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: உருளைக்கிழங்கு பக்கோடா", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nகடலை மாவு - 1 கப்\nஉருளைக்கிழங்கு (நடுத்தர அளவு) - 1\nவெங்காயம் (நடுத்தர அளவு) - 1\nமாதுளை முத்துக்கள் - 1/2 கப்\nபச்சை மிளகாய் - 1 அல்லது 2\nகொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிது\nமிளகு - 1 டீஸ்பூன்\nஉப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு\nஉருளைக்கிழங்கை கழுவி விட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். (தோலை நீக்க தேவையில்லை). வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகை சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.\nவாயகன்ற ஒரு பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு அத்துடன் நறுக்கி வைத்துள்ள அனைத்தையும் சேர்க்கவும். மாதுளம் முத்துக்கள், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீரைத் தெளித்து கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாகவும். எண்ணை காய்ந்ததும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவை சிறிது சிறிதாகக் கிள்ளிப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.\n.தக்காளி சாஸ் அல்லது கெச்சப்புடன் பரிமாறவும்.\nஇதை \"பக்கோடா குருமா\", \"மோர் குழம்பு\" ஆகியவற்றில் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.\nகவனிக்க: இதை பொரிக்கும் பொழுது, அடுப்பிலிருந்து சற்று தள்ளி நிற்கவும். ஏனெனில், மாதுளம் முத்துக்கள் இலேசாக வெடிக்க வாய்ப்புள்ளது. இது ஆறினால் சற்று நமத்துப் போகும். எனவே சூடாக பரிமாறவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n6 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 9:28\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-11-21T20:54:50Z", "digest": "sha1:RP6XGK3LZINAPXUP26GZHP4EZBKFWM45", "length": 9984, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "குடியரசுக் கட்சியின் புதிய தலைவராக கிறிஸ்ரியன் ஜேக்கப் தெரிவு! | Athavan News", "raw_content": "\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nகுடியரசுக் கட்சியின் புதிய தலைவராக கிறிஸ்ரியன் ஜேக்கப் தெரிவு\nகுடியரசுக் கட்சியின் புதிய தலைவராக கிறிஸ்ரியன் ஜேக்கப் தெரிவு\nபிரான்ஸின் குடியரசுக் கட்சியின் புதிய தலைவராக கிறிஸ்ரியன் ஜேக்கப் (Christian Jacob) தெரிவாகியுள்ளார்.\nவலதுசாரி கட்சியான குடியரசுக் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.\nஇந்த முதலாம் சுற்று வாக்கெடுப்பில் 62.58 வீத வாக்குகளை பெற்று Christian Jacob வெற்றி பெற்றுள்ளார்.\nகுறித்த கட்சியின் முக்கிய தலைவரான ஜூலியன் ஓபேர்ட் (Julien Aubert) 21.28 வீத வாக்குகளை பெற்றிருந்தார்.\n62,401 கட்சி உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தனர். இவர்களில் 545 பேர் யாரையும் ஆதரிக்காமல் நடுநிலை வகித்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\nஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு சிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் சொந்த நாட்டி\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021இல் அ.தி.மு.க. அரசு மலரும் என்பதே நடிகர் ரஜினிகாந்த் சொன்ன அதிசயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nஎதிர்வரும் 2021ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவா\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபுர்கினோ பசோவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 18 ஜிகாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பல\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஅரசியல் விளம்பரதாரர்��ளை அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் பார்வையாளர்களைக் குறிவைப்பதை த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63ப\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழுள்ள மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nமன்னார் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு 12 பேர் எதிராக வாக்களித்த நிலையி\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nயாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு இடம்பெற்றுள்ளது. யாழ். மா\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஎதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது என சபாநாயகர் கர\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களை தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20601068", "date_download": "2019-11-21T21:08:45Z", "digest": "sha1:56AJFURBHSNK7KC3MOI3KIYGAIQF2FKR", "length": 56229, "nlines": 806, "source_domain": "old.thinnai.com", "title": "தமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா ? | திண்ணை", "raw_content": "\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \nதிமுக அணி, அதிமுக அணி என்ற இரண்டைத்தாண்டி எந்த ஒரு அணியும் தமிழ்நாட்டில் சாத்தியமில்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இந்த கருத்தை பலமுறை இடைத்தேர்தல்களில் பல கட்சிகள் உறுதிப்படுத்திக்கொண்டுள்ளன.\nஎந்த இடைத்தேர்தலாக இருந்தாலும் அதில் அதிமுகவும் திமுகவுமே மோதுகின்றன. பெரும்பாலும் எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ அதுவே வெல்கிறது. எந்தக் கட்சி எதிர்கட்சியாக இருக்கிறதோ அது பெரும் முயற்சியில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக்கொள்கிறது. ஆனால், சில மாதங்களுக்குப் பின்னர் நடக்கும் தேர்தலில் தோசை திருப்பிப் போடப்பட்டுவிடுகிறது.\nஇதன் காரணம் என்னவென்று நான் யோசித்துப்பார்த்திருக்கிறேன். ஆளும் கட்சி இருக்கும்போது எதிர்கட்சிக்கு ஓட்டுப் போட குறிப்பிடத்தக்க சதவீதத்தில் உள்ள தமிழர்கள் தயங்குகிறார்கள். இவர்களே ஆடும் காற்றாடிகள். இவர்களே அடுத்து எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்று நிர்ணயிப்பவர்கள்.\nபலமுறை இப்படிப்பட்ட இடைத்தேர்தல்களில் தனியே நிற்க முயற்சிக்கும் காங்கிரசும் இன்ன இதர பிற கட்சிகளும் மிக மோசமாக மண்ணைக் கவ்வுகின்றன. அதனால், சட்டசபைக்கான முழுத்தேர்தல் காலத்தில் ஓரளவுக்கு தன்னம்பிக்கை இல்லாமலேயே திமுக அதிமுக கட்சிகளை சீட்டுகளுக்கு இறைஞ்சுகின்றன.\nதேர்தலில் வெற்றி பெறுவோம் என்று வேட்பாளர்களும் கட்சிகளும் நினைப்பது இயல்பானது. ஆனால், வெற்றி பெறக்கூடிய கட்சி என்று மக்கள் நினைப்பது அதை விட முக்கியமானது. ஒரு கட்சிக்கு ஆதரவு நிறைய இருக்கலாம். ஆனால், அந்த கட்சி எவ்வாறு தனனை புரொஜக்ட் செய்துகொள்கிறது என்பதை வைத்தே அதற்கு விழும் வாக்குக்கள் அமையும். உதாரணமாக இன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளை எடுத்துக்கொள்ளலாம். பரவலாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவு இருக்கிறது அதுவும் பலதரப்பட்ட மக்களிடம் ஆதரவு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால், அந்த ஆதரவு வாக்குக்களாக மாறாது. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கே தங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் கூட்டணியில் இணைந்து குறைவான சீட்டுகளுக்கு ஒப்புக்கொள்வது. இரண்டாவது காரணம், வாக்காளர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைக்கும் அல்லது ஆட்சியில் பங்கு பெறும் என்ற நம்பிக்கை இல்லாதது.\nமேற்கண்ட காரணங்களால், ஒரு சில கட்சிகளுக்கு பரந்த ஆதரவு இருந்தாலும், அவை வாக்குக்களாக மாற்றம் பெறுவதில்லை. ஒரு சில கட்சிகள் ஆதரவு இல்லாமல் இருந்தாலும் கூட்டணி மூலம் வாக்குக்கள் பெற்று சட்டமன்றத்தில் நுழைவதும் நடக்கிறது.\nஇதனால் கூட்டணி காரணமாக பல கட்சிகள் பெறும் வாக்கு சதவீதங்கள் சரியானவை அல்ல. உதாரணமாக 2001இல் நடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்களை பார்ப்போம்.\nhttp://eci.gov.in/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf என்ற முகவரியில் தேர்தல் ஆணையம் கொடுத்திருக்கும் தகவல்களை தருகிறேன்.\nஅதிமுக 141 இடங்களில் போட்டியிட்டு 132 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 31.44 சதவீதம்\nதிமுக 183 இடங்களில் போட்டியிட்டு 31 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 30.92 சதவீதம்\nமூப்பனார் காங்கிரஸ் 32 இடங்களில் போட்டியிட்டு 23 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 6.73 சதவீதம்\nபாமக 27 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 5.56 சதவீதம்\nமதிமுக 211 இடங்களில் போட்டியிட்டு 0 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 4.65 சதவீதம்\nபாஜக 21 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 3.19 சதவீதம்\nகாங்கிரஸ் 14 இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களை வென்றது. பெற்ற வாக்குக்கள் 2.48 சதவீதம்\nசிபிஐ 8 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 1.59 சதவீதம்\nசிபிஎம் 8 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 1.68 சதவீதம்\nபுதிய தமிழகம் 10 இடங்களில் போட்டியிட்டு 0 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 1.27 சதவீதம்\nஇதில் முக்கியமாக பார்க்க வேண்டியது மதிமுக. இந்தக் கட்சி தனியாக நின்றிருக்கிறது. 211 இடங்களில் தனியாக போட்டியிட்டதால் அதன் சதவீதம் 4.65 ஆக இருக்கிறது. ஆனால், அதன் உண்மையான ஆதரவு அதைவிட அதிகமாக இருக்கும். ஏனெனில், அதன் வெற்றிபெறும் சாத்தியம் குறைவு என்பதால் மதிமுகவுக்கு வரக்கூடிய வாக்குக்கள் வெற்றி பெறக்கூடிய ஒருவருக்கு சென்றிருக்கும். ஏனெனில் நமது வாக்குக்கள் பெரும்பாலும் நெகட்டிவ் வாக்குக்கள். இன்னார் வரக்கூடாது என்பதற்காக, அவரை எவர் வீழ்த்தக்கூடுமோ அவருக்கு ஆதரவாக போடப்படுபவை. இதனால், ஒரு கட்சியின் உண்மையான வாக்கு நிலவரம்/ ஆதரவு நிலவரம் தெரியவராது.\nகுத்துமதிப்பாக பார்த்தால், அதிமுகவின் வாக்கு பலம் 31.44 சதவீதம், திமுகவின் வாக்கு பலம் 30.92 சதவீதமாகத் தெரியலாம். அது ஏறத்தாழ உண்மையாக இருக்கும். ஏனெனில், இந்த கட்சிகள் விட்டுக்கொடுக்கும் தொகுதிகளில் அதிமுகவின் வாக்குக்கள் ஆதரவு கட்சியின் கணக்காக எழுதப்பட்டுவிடும். அதே போல ஆதரவு கட்சிகளின் வாக்குக்கள் அதிமுகவின் வாக்குகளாக அதிமுக நிற்கும் தொகுதிகளில் கணக்கிடப்படும். ஆகவே அதிமுகவின் பலம் 30 சதவீதம் திமுகவின் பலம் 30 சதவீதம் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் முன்னரே சொன்னது போல, இது ஒரு வகை போலியான வாக்கு பலம். மேலே மதிமுக விஷயத்தில் சொன்னது போன்று, மதிமுக, பாஜக, பாமக காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு சென்றிருக்கக்கூடிய பல வாக்குகள், திமுக ஜெயிக்கக்கூடாது என்று அதிமுகவுக்கும் அதிமுக ஜெயிக்கக்கூடாது என்று திமுகவுக்கும் விழுபவை. உண்மையிலேயே இவர்களது பலம் ஒரு விகிதாச்சார முறையில் தெரியவரும். ஆனால் தற்போதைய தேர்தல் முறையின்படி, நாம் ஒரு குத்துமதிப்பாகவே இதனை கணக்கிட முடியும். அப்படி குத்துமதிப்பாக கணக்கிட்டோமானால், குறைந்த பட்சம் 1 சதவீத வாக்குக்களையாவது இது போன்ற உதிரிக்கட்சிகளுக்கு அதிகரிக்கலாம் என்பது என் எண்ணம். உதாரணமாக, பாஜக தனியாக நின்றபோது தமிழ்நாடு முழுவதும் பெற்ற வாக்குக்களின் எண்ணிக்கையை விட 27 இடங்களில் நின்று பெற்ற வாக்குக்கள் எண்ணிக்கை குறைவு. அதுவே பாஜக வெற்றிபெறக்கூஇடிய வாய்ப்பு இருக்கிறது என்று வரும்போது அதற்கு விழும் வாக்குக்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.\nதற்போதைக்கு, மொத்தம் 60 சதவீதத்தை கழித்துவிட்டுப் பார்த்தால் மீதம் இருக்கும் 40 சதவீதம் இதர கட்சிகளின் வாக்குக்களாக ஆகின்றது. ஒரு பேச்சுக்கு, இந்த 40 சதவீதமும் இருங்கிணைந்து நின்றால், திமுக 30 சதவீதம் அதிமுக 30 சதவீதம் இரண்டையும் விட அதிகமாக இருப்பதால், மும்முனைப் போட்டியில் மூன்றாவது அணி வெற்றி பெறும் என்று நினைக்கலாம்.\nஇந்த 40 சதவீத வாக்குக்களில் 6 சதவீதம் சுயேச்சைகளில் வாக்குக்கள். இவைகள் ஒரு போதும் மூன்றாவது அணிக்கு வராது. எந்த தேர்தலிலும் சுமார் 7 சதவீத வாக்குக்கள் சுயேச்சைக்கு செல்லும் என்று கணக்குப் போட்டுத்தான் ஆக வேண்டும். ஆகவே மூன்றாவது அணியாக அதிமுக திமுக கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்தால், அதன் வாக்கு சதவீதம் 33 ஆகத்தான் இருக்கும் என்றுதான் கணக்குப் போடவேண்டும்.\nஆனால் மூன்றாவது அணி என்று உருவானால், அதன் வாக்கு சதவீதம் 33 சதவீதத்தை தாண்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nஅதற்கு மூன்றாவது அணி ஒரு ஒருங்கிணைந்த முன்னணியை மக்கள் முன் நிறுத்த வேண்டும்.\nஅடுத்து அந்த மூன்றாவது அணிக்குள்ளும் எது முதன்மை கட்சி என்றும், யார் முதலமைச்சர் என்பதையும் மக்களிடம் சொல்ல வேண்டும்.\nஇந்த கூட்டணி வெற்றி பெறுவதற்காகவும் ஆட்சியில் அமர்வதற்காகவும் போட்டியிடுகிறது என்பது மக்களிடம் சொல்லப்பட வேண்டும்.\nநல்லக்கண்ணு அவர்களை முதல்வர் பதவிக்கு முன்னிருத்தலாம். அது ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் அடாவடிகளுக்கு எதிராக நல்லக்கண்ணுவின் நேர்மையை நிறுத்துவதாக அமையும். காங்கிரஸ் கட்சியினுள் உள்ள கோஷ்டிப்பூசலுக்கு வேறு வழியும் இல்லை.\nஅப்படிப்பட்ட ஒருங்கிணைந்த மூன்றாவது அணி தோன்ற சாத்தியங்கள் இருந்தாலும், தலைவர்களுக்கிடையே நடக்கும் கட்சி பேரங்கள் போன்றவை இப்படிப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த மூன்றாவது அணியை தோன்றாமல் அடிக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது. இருப்பினும், தலைப்பை நியாயப்படுத்த வேண்டி, சாத்தியங்களை ஆராயலாம்.\nபாஜகவை தவிர்த்து மற்ற காங்கிரஸ், மதிமுக, பாமக, சிபிஐ, சிபிஎம், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்து மூன்றாவது அணி உருவாக சாத்தியம் இருக்கிறது. பாஜகவை இந்த கூட்டணி கட்சிகள் அனைத்தும் நிராகரிக்கின்றன என்பதும் ஒருங்கிணைப்புக்கான அடிப்படையாகவும் இருக்கலாம்.\n2001 தேர்தல் வாக்குபலங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால், பாஜக தவிர்த்து இவர்களின் வாக்குபலம், 6.73 +5.56 +4.65 + 2.48 +1.59 + 1.68 + 1.27 = 23.96\nஏறத்தாழ 24 சதவீதம். 2001இல் காங்கிரஸ்தான் மிக அதிகமாக வாக்குக்கள் (சுமார் 9.5 சதவீதம்) பெற்ற கட்சி என்பதால், இந்த கூட்டணிக்கு அதுவே தலைமையும் வகிக்கலாம். அல்லது காங்கிரஸ், பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் என்ற சுழல்முறை முதல்வர் அமைப்பையும் அறிவிக்கலாம்.\nமேலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்குபலம் மேலே குறிப்பிட்டவற்றை விட மிக மிக அதிகம். கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் பங்கு பெறுவார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்குத் தோன்றினால், அவர்களது உண்மையான வாக்கு நிலவரம் வெளியே வரும். மற்ற கட்சி ஆதரவாளர்களுக்குக் கூட கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் நேர்மை மற்றும் அறிவு மீது நம்பிக்கை உண்டு. அதுவும் இந்த கூட்டணிக்கு வலு சேர்க்கும்.\nஇந்த கட்சிகளில் வேலை செய்யும் பலர் தங்களது கட்சி எதிர்காலம் ஏதோ ஒன்றில் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையிலோ அல்லது நம் கட்சி ஆட்சியை பிடிக்காது என்று தெரிந்தும் கட்சி அபிமானத்தால் வேலை செய்பவர்கள். ஆனால், அந்த கட்சி ஆட்சியை இந்த முறை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை ���ோன்றினால், அவர்களது உழைப்பு மிக மிக அதிகமாகும். அது இன்னும் கட்சிகளின் வாக்கு பலத்தை அதிகரிக்கும்.\nஅதிமுக திமுக என்று மாறி மாறி ஓட்டுப்போட்டு அலுத்துப்போனவர்கள் கம்யூனிஸ்ட்கள் மீதும் காங்கிரஸ் மீதும் தங்கள் ஜாதிக்கட்சிகள் மீதும் நம்பிக்கை வைத்து ஓட்டுப்போட்டு மூன்றாம் அணி வெல்லவும் வெல்லலாம். வெற்றிபெறக்கூடிய கட்சி என்பது ஒரு பெரிய ஆயுதம். கடந்த பிகார் தேர்தலில், பாஜக ஜனதாதள கூட்டணி பெற்ற அலைபாயும் வாக்குக்கள் (Swing votes) சுமார் 10 சதவீதம். அப்படிப்பட்ட ஒரு அலையை இந்த மூன்றாவது அணிக்கு ஆதரவாக உருவாக்கினால், இந்த கூட்டணி பெறும் வாக்கு எண்ணிக்கை 33 சதவீதத்தை தாண்டும்\nபாஜக வாக்கை மேற்கண்ட 24 சதவீதத்துடன் சேர்த்தாலே 29 சதவீத வாக்குகள் வரும். பாஜகவின் வாக்குபலம் சுமார் 4இலிருந்து 5 சதவீதம் வரை என்பது என் எண்ணம். அதுவும் சேர்ந்து ஒரு மகா கூட்டணி அமைந்தால் வெற்றி நிச்சயமாக மூன்றாவது அணிக்குத்தான் இருக்கும். (இது பெரிய வினோதம் இல்லை. வங்காளத்தில் காங்கிரஸ், பாஜக, திரினாமூல் ஆகியவை இணைந்து மகா கூட்டணி அமையும் என்று மம்தா பானர்ஜி உழைத்துக்கொண்டிருக்கிறார். கேரளாவிலும் வங்காளத்திலும் காங்கிரஸை எதிர்த்துக்கொண்டே மத்தியில் காங்கிரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தருகின்றன. சரத்பவார் சோனியாவை எதிர்த்து காங்கிரஸை விட்டு பிரிந்து தேர்தலில் நின்றபிறகு காங்கிரசோடு கூட்டணி ஆட்சி நடத்துகிறார். தத்துவமேதை கவுண்டமணி சொல்வது போல, ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ‘) ஒவ்வொரு கட்சிக்கும் வந்திருக்கக்கூடிய ஆனால் அதிமுக திமுகவுஇக்கு சென்று விட்ட வாக்குக்கள் என்று 1 சதவீதத்தை ஒவ்வொரு கட்சிக்கும் சேர்த்தால், 36 சதவீதம். இது திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் பெறக்கூடிய வாக்குக்களை விட சுமார் 6இலிருந்து 8 சதவீதம் வரை அதிகம். இது சொல்லப்போனால் இப்படிப்பட்ட மும்முனை போட்டியில் மூன்றாம் அணி மகத்தான வெற்றியாக இருக்கும்.\nவெற்றி பெறும் என்ற நம்பிக்கையில்தான் தேர்தலில் இறங்குகிறார்கள்.\nஒரு பேச்சுக்கு மூன்றாவது அணி வெற்றி பெறவில்லை என்று வைத்துக்கொள்வோம்.\n24 சதவீத வாக்குக்கள் ஒரு இடத்தில் குவிந்தாலே அந்த கூட்டணி ஒரு குறிப்பிட்ட அளவு இடங்களை பெறும். அதுவும் மும்முனைப் போட்டியில் திமுக அதிமுக மூன்றாம் அணி ஆகிய மூன்றும் தனித்தனியே ஏறத்தாழ 30 சதவீத வாக்குக்களோடு மோதும்போது, தொகுதிகள் மூன்றாக பிரிந்து விழும் என்று குறைந்த பட்சம் எதிர்பார்க்கலாம். (தற்போது, உத்தர பிரதேசத்தில் மும்முனைப் போட்டியில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக என்று மூன்றாக பிரிந்து விழுகிறது.)\n234இல் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகள் இந்த கூட்டணிக்கு நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதாவது 78 தொகுதிகள். இந்த 78 தொகுதிகள் தற்போது மூன்றாம் அணியில் சேரக்கூடிய கட்சிகளிடம் இருக்கும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிகம்.\nஎந்த கட்சி அதிகமாக வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறதோ அங்கு நிற்பதையே கட்சிகள் செய்யும். ஒரு சில இடங்களில் மனத்தாங்கல் வர வாய்ப்புண்டு என்றாலும், பொதுவாக பார்க்கும்போது முன்பு கிடைத்துக்கொண்டிருந்ததைவிட அதிகமான இடங்களையே இன்று அவைகள் பெற்று தொகுதிகளில் நிற்கும்.\nஇந்த மூன்றாம் அணி தோற்றாலும், இந்த மூன்றாம் அணியில் உள்ள கட்சிகளுக்கு மவுசும் அதிகரிக்கும். ஏனெனில், மேலே பார்த்தது போல 78 தொகுதிகளை வைத்துக்கொண்டிருக்கும் மூன்றாவது அணி ஆதரவின்றி யாரும் பெரும்பான்மை ஆட்சியை அமைக்க முடியாது. திமுகவும் அதிமுகவும் இந்த கட்சிகளிடம் (அல்லது அதிகமாக தொகுதிகளை வைத்துக்கொண்டிருக்கும் கட்சிகளிடம்) பேரம் பேசித்தான் ஆகவேண்டும். அப்போது, இவர்கள் ஆட்சியில் பங்கையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.\nஆகவே தோற்றாலும் இவர்கள் ஆட்சியில் இருப்பார்கள். வென்றாலும் ஆட்சியில் இருப்பார்கள்.\nஆனால், திமுக கூட்டணியில் இணைந்தாலும் அதிமுக கூட்டணியில் இணைந்தாலும் அவர்களுக்கு ஆட்சியில் பங்கு என்பது எட்டாக்கனிதான். அதனை தொடர்ந்து தமிழக தேர்தல் முடிவுகள் நிரூபித்துக்கொண்டு வருகின்றன.\nதொடர்ந்து அதிமுக அல்லது திமுகவுக்கு வாலாக இருக்கப்போகிறோமா அல்லது தமிழக ஆட்சி பீடம் ஏறுவோமா என்பதை காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சிகளுமே முடிவு செய்யவேண்டும். அப்படி ஒரு வேளை பனைமரத்தில் கொய்யாக்காய் காய்த்தால், ‘மூன்றாவது அணி ‘ என்று பெயர் வைக்காமல் ‘முதன்மை அணி ‘ என்று பெயர் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-4) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nஇந்தியாவின் வளர்ச்சி மற்றும் மக்கள் நல த���ட்டங்கள் – சரியான பாதையில் திரும்புகிறது என நம்புவோமாக\nவரலாறு மாற்றப்படலாம் – அறிவியல் புனைக்கதை\nஹிந்துக்களைப் பிளவுபடுத்துவது என்பதாலேயே எதிர்க்கப் பட்டது கம்யூனல் ஜி.ஓ.\nபுத்தக அறிமுகம் – நரிக்குறவர் இனவரைவியல்\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \nஎடின்பரோ குறிப்புகள் – 5\nவிடை உள்ளது ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் பெறுவதே நோக்கமெனில்\nநான் கண்ட சிஷெல்ஸ் – 5 – பொருளாதாரமும், வளங்களும்.\nதமிழின் முதல் இசை நாடகம்\n‘ வியாக்கியான இலக்கியம் ‘- சில விளக்கங்கள்\nதெற்காசிய இந்து மாக்கடல் நாடுகளுக்குச் சுனாமி அபாய அறிவிப்பு -1\nஞானக்கூத்தனுக்கு விளக்கு பரிசு வழங்கும் விழா – டிசம்பர் 31,2005\nஎழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு அஞ்சலி –நாடகவெளி சார்பாக சென்னையில் நடந்தேறிய கூட்டம்\nமறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம்- 3\nPrevious:கீதாஞ்சலி (56) தாகமுள்ள பயணி ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nNext: நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-5) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-4) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nஇந்தியாவின் வளர்ச்சி மற்றும் மக்கள் நல திட்டங்கள் – சரியான பாதையில் திரும்புகிறது என நம்புவோமாக\nவரலாறு மாற்றப்படலாம் – அறிவியல் புனைக்கதை\nஹிந்துக்களைப் பிளவுபடுத்துவது என்பதாலேயே எதிர்க்கப் பட்டது கம்யூனல் ஜி.ஓ.\nபுத்தக அறிமுகம் – நரிக்குறவர் இனவரைவியல்\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \nஎடின்பரோ குறிப்புகள் – 5\nவிடை உள்ளது ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் பெறுவதே நோக்கமெனில்\nநான் கண்ட சிஷெல்ஸ் – 5 – பொருளாதாரமும், வளங்களும்.\nதமிழின் முதல் இசை நாடகம்\n‘ வியாக்கியான இலக்கியம் ‘- சில விளக்கங்கள்\nதெற்காசிய இந்து மாக்கடல் நாடுகளுக்குச் சுனாமி அபாய அறிவிப்பு -1\nஞானக்கூத்தனுக்கு விளக்கு பரிசு வழங்கும் விழா – டிசம்பர் 31,2005\nஎழுத்தாளர் சு���்தர ராமசாமிக்கு அஞ்சலி –நாடகவெளி சார்பாக சென்னையில் நடந்தேறிய கூட்டம்\nமறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம்- 3\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thicinemas.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-11-21T21:19:31Z", "digest": "sha1:3X2SKDPISSPMUEK4E2XDWX22HX6O4OMC", "length": 5109, "nlines": 40, "source_domain": "thicinemas.com", "title": "புதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன் | Thi Cinemas", "raw_content": "\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\nயூ எஸ் ஏ என்னும் பிரபல நெட்வொர்க்கால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவர் டிரெட்ஸ்டோன் என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான CIA வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் பிளாக் ஆப்ஸ் புரோக்ராம் ஆன டிரெட்ஸ்டோனை மையப்படுத்தி எடுக்கப் படுகிறது. டிரெட் ஸ்டோன்னில் பணி புரியும் அதிகாரிகளுக்கு அசாத்திய ஆற்றல் பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் அசாத்திய கொலையாளிகளாக , திறமை பெற்றவர்களாக மாற்றப்படுவர்.\nஇந்த தொலைக்காட்சி தொடரில் ஸ்ருதி நீரா படெல் என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.\nஇக்கதாப்பாத்திரம் டெல்லியில் ஒரு ஹோட்டல் பணியாளராக வேலை பார்த்து கொண்டே மறைமுகமாக கொலையாளியாகவும் உலவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது .\nஇந்தத் தொடர் ஹெரோஸ்ஸை உருவாக்கிய டிம் கிரிங் என்பவரால் எழுதப்பட்டதாகும். இத்தொடரில் ஜெரிமி ஐர்வின்‌, பிரயன் ஸிமித் ஒமார் மெட்வாலி மற்றும் டிரேஸி இபிஈயகார்ரும் நடிக்கின்றனர்.\nஸ்ருதிஹாசன் நடிப்பு மட்டும் இல்லாமல் உலக அளவில் இசையிலும் தனது அழுத்தமான பதிவை பதிவு செய்யும் அசாத்திய கலைஞராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nUKவில் இசைக்குப் பெயர் பெற்ற பல மேடைகளிலும், சபைகளிலும் அவர் பாடியுள்ளார். தற்போது அவருடைய முதல் இசை ஆல்பத்தை வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகிறார். மேலும் படங்களைப் பொறுத்த வரையில் ஸ்ருதிஹாசன் தற்போது லாபம் படத்தில் நடிகர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.\nநேர் கொண்ட பார்வை – விமர்சனம்\nமீண்டும் வரும் அர்னால்டின் Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) \nஎன் தந்தை இல்லாமல் நான் இல்லை : துருவ் விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=328", "date_download": "2019-11-21T22:16:35Z", "digest": "sha1:66TVPF4UI4G2VHUNGMW6NVVQ5IN4JPHQ", "length": 10731, "nlines": 721, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nமின்னணு முறை மூலம் பணம் செலுத்தினால் வரிக்கழிவு\nஇந்தியாவில் அமலில் இருந்து வந்த பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) கொண்டுவரப்பட்டது. இந்த ப...\nதமிழகம் முழுவதும் நாளை ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nதமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடு...\nஜனாதிபதி நாளை தமிழகம் வருகிறார்\nகாவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை (ஞாய...\nகருணாநிதி உடல்நிலை குறித்து சந்திரபாபு நாயுடு, நேரில் நலம் விசாரிப்பு\nவயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாந...\nதுப்பாக்கி முனையில் தொழில் அதிபரிடம் ரூ.70 லட்சம் கொள்ளை\nதலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு மேலும் ஒரு சாட்சியாக டெல்லியில் துப்...\nபரூக் அப்துல்லா வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்றவர் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல் மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவின் இல்லம் ஜம்முவில் உள்ளது...\nமனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த என்ஜினீயர்\nதிருப்பூர் புதுப்பாளையம் அருகே உள்ள ரத்தினகிரீஸ்வரர் நகரில் கடந்த 22-ந்தேதி ‘யூ-டியூப்’ வீடியோவை பார்த்து பிரச...\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக கே.எம்.ஜோசப் நியமனம்\nசுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை அவ்வப்போது சுப்ரீம் கோர்ட்டு கொலிஜ���யம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்...\nரெயில் கட்டணத்தை படிப்படியாக உயர்த்த முடிவு\nரெயில் கட்டணத்தை சுமார் 15 ஆண்டுகளாக உயர்த்தாததால், ரெயில்வேக்கு ரூ.35 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரெயில்வே வாரியம் ...\nடெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்\nகாங்கிரஸ் கட்சி காரிய கமிட்டியின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில், அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி...\nகல்குவாரியில் பயங்கர வெடி விபத்து\nஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஹதி பெல்கல் என்ற இடத்தில் கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த கல்குவாரியில் ஒடிசா மாநிலத...\nசசிகலா மற்றும் தினகரன் மீது ஜெ.தீபா புகார்\nஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா இன்று திடீரென்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு ஒரு புகார் மனு...\nகாப்பகத்தில் 35 சிறுமிகள் பலாத்காரம் மவுனம் கலைத்தார் நிதிஷ்குமார்\nபீகாரின் முசாபர்பூரில், மாநில அரசின் நிதியுதவி பெறும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அரசு உதவிபெற்று காப்பகம் நடத்த...\nஉ.பி.யில் மெகா கூட்டணிக்கு காங்கிரஸ் பேச்சுவார்த்தை\nநடப்பு பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடையும் நிலையில் சில மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தல் தே...\nரகுபதி கமிஷனை கலைக்க ஐகோர்ட் உத்தரவு\nதிமுக ஆட்சிக்காலத்தில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து, அது குறித்து விசாரணை நடத்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/2011-sp-1825806980", "date_download": "2019-11-21T22:09:38Z", "digest": "sha1:UFBT3TBA5VERU5AQ2ZKB5LUXXQHGVRCF", "length": 10141, "nlines": 212, "source_domain": "www.keetru.com", "title": "உங்கள் நூலகம் - நவம்பர் 2011", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2011\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - நவம்பர் 2011-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅறிவுசார் வட்டத்தின் மீதான தாக்குதல் எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\nஆரியரைத் தேடிய ஆர்.எஸ்.சர்மா எழுத்தாளர்: கி.இரா.சங்கரன்\nநிலம் – விவசாயி குறித்த சொல்வழக்கு (சொலவடை) – எதிர்ப்பின் அடையாளம் எழுத்தாளர்: இசக்கி\nசிலையெடுப்பின் அரசியலும் உளவியலும் சிலை வடிப்பின் இறையியலும் மெய்யியலும் எழுத்தாளர்: பொதிகைச் சித்தர்\nகஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான கண்ணோட்டங்கள்) எழுத்தாளர்: எம்.ஆர்.ராஜகோபாலன்\nஏர்முனைக்கு நேரிங்கே எழுத்தாளர்: சூர்யகாந்தன்\nமலையினத்தில் மங்கையர் விடுதலை எழுத்தாளர்: பொன்னீலன்\nமார்க்ஸியத்தின் மீது ஆழ்ந்து கவனத்தைக் குவிக்க வேண்டிய தருணம் இது - கே.என்.பணிக்கர் எழுத்தாளர்: சா.ஜெயராஜ்\nஇயங்கியல் கண்ணோட்டத்தில் இலக்கியத் திறனாய்வு எழுத்தாளர்: சி.ஆர்.ரவீந்திரன்\nஎப்படி இப்படி எழுத்தாளர்: ஆர்.எஸ்.ஜேக்கப்\nஇடஒதுக்கீட்டிற்கான புதிய விதை எழுத்தாளர்: பரமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=139457", "date_download": "2019-11-21T21:45:02Z", "digest": "sha1:RRCWZYSYI7HYJCMHI4EV5YUP7XO36RVL", "length": 6508, "nlines": 91, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "அமரர்.கந்தையா விக்கினேஸ்வரன் -புங்குடுதீவு (மரண அறிவித்தல்) – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / அமரர்.கந்தையா விக்கினேஸ்வரன் -புங்குடுதீவு (மரண அறிவித்தல்)\nஅமரர்.கந்தையா விக்கினேஸ்வரன் -புங்குடுதீவு (மரண அறிவித்தல்)\nThusyanthan August 21, 2019\tஇன்றைய செய்திகள், செய்திகள், மரண அறிவித்தல்\nஅமரர்.கந்தையா விக்கினேஸ்வரன் -புங்குடுதீவு (மரண அறிவித்தல்)\nமறைவு – 20.08.2019 சுவிஸ்\nபுங்குடுதீவு ஆறாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூறிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா விக்கினேஸ்வரன் (விக்கி) அவர்கள் 20.08.2019 அன்று காலமானார்.\nஅன்னார் அமரர் கந்தையா, கனகம்மா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மகனாரும், சிவகுரு, அமரர் மனோன்மணியின் அன்பு மருமகனாரும், ஆவார்.\nஅன்னார் சிவமதியின் அன்புக் கணவரும், வினோத், அஜித் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.\nவிஜயகுமார் (சுவிஸ்), விஜயபாலன் (சுவிஸ்), ரூபிகா (பிரித்தானியா), விஜயராசா (சுவிஸ்), துஷிகாந்த் (பிரான்ஸ்), கோபிகாந்த் (இலங்கை), சசிகாந்த் (இலங்கை), ஆகியோரின் சகோதரரும்,\nசிவதாசன் (சுவிஸ்), சிவலோஜினி (இலங்கை) ஆகியோரின் மைத்துனருமாவார்.\nதிங்கள் முதல் வெள்ளி வரை காலை 11.30 முதல், மாலை 16.30 வரை…\nதிங்கள் முதல் வெள்ளி வரை காலை 08.30 முதல், காலை 11.30 வரை…\nதகனக் கிரியைகள் குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும்..\nPrevious முஸ்லிம் திருமணம், விவாகரத்து தொடர்பிலான திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி \nNext சுவிஸ் புங்குடுதீவு மக்களின் ஊர் பற்றை உணர்ந்து, முன்னாள் ஆளுநரினால் பிரதேச அபிவிருத்திக்கு உதவியுள்ளார்.. -“மண்ணின் மைந்தர்” திரு.இ.இளங்கோவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-quiz-july-09-2019-in-tamil", "date_download": "2019-11-21T22:26:54Z", "digest": "sha1:ZFOABDIOTAVVISAHBDP43QZU3SK3T3YM", "length": 22674, "nlines": 377, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Current Affairs Quiz – July 09, 2019 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 21, 2019\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–21, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 20, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 2A முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Civil Judge முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்\nTNPSC Group 2 & 2A புதிய பாத்திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் 2019 |…\nIndia Post Group B பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை 2019 | தேர்வு…\nTNPSC Jailor பாடத்திட்டம் 2019\nடிஎன்பிஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பழைய பாடத்திட்டத்திற்கும் புதிய பாடத்திட்டத்திற்கும் உள்ள…\nIBPS Clerk தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019\nHome நடப்பு நிகழ்வுகள் Quiz நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 09, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 09, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 09, 2019\nஎந்த நாட்டின் பொருட்களுக்கு 200% வரி விதிக்கும் தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது\nபாகிஸ்தானில் இருந்த ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 200 சதவீத வரி விதிக்க இந்திய பாராளுமன்றம் ஒரு சட்டரீதியான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இது தொடர்பாக தனிபயன் கட்டணச் சட்டத்தின் முதல் அட்டவணையில் திருத்தத்திற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒப���புதல் அளித்தன.மேலும் இந்த ஆண்டு பிப்ரவரி 16 முதல் அமல்படுத்தப்பட்ட சட்டத்தின் மூலம் பாகிஸ்தானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 200 சதவீத வரி விதிக்க இந்திய அரசு அறிவித்திருந்தது.\nஎந்த ஆண்டுக்குள் இஎஸ்ஐ சட்டத்தை நாடு முழுவதும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது\n2022 க்குள் இ.எஸ்.ஐ சட்டத்தை நாடு முழுவதும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மொத்தம் உள்ள 722 மாவட்டங்களில், இ.எஸ்.ஐ திட்டம் சுமார் 541 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தெரிவித்தார்.\nநம் நாட்டின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் யார் \nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார்\nயூனியன் பட்ஜெட்டில் 2019-20 இல் விண்வெளித் துறை எத்தனை சதவீதம் ஊக்கத்தைப் பெறுகிறது\nவிண்வெளித் துறை இந்த ஆண்டு அதன் மிக உயர்ந்த பட்ஜெட் பங்கைப் பெறுகிறது. பட்ஜெட் 2019, 2018-19 நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்டதை விட சுமார் 15.6% அதிகம் அதாவது ரூ .12,473.26 கோடி அதிக தொகையை ஒதுக்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் ககன்யான் பணிக்கு தலைமை தாங்கும் புதிதாக உருவாக்கப்பட்ட மனித விண்வெளி விமான மையமும் இதில் அடங்கும்.\nரிசர்வ் வங்கி மத்திய வங்கியின் பிற செயல்பாடுகளில், ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வையை மேம்படுத்த கொண்டுவந்துள்ள திட்டத்தின் பெயர் என்ன \nபுது தில்லியில் கூடிய இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) வாரியம், மத்திய வங்கியின் பிற செயல்பாடுகளில், ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வையை மேம்படுத்த மூன்று ஆண்டு திட்டத்தை உறுதி செய்தது . இந்த நடுத்தர கால மூலோபாயத்திற்கு உத்கர்ஷ் 2022 என்று பெயரிடப்பட்டது.ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை பொறிமுறையை வலுப்படுத்தும் உலகளாவிய மத்திய வங்கிகளின் திட்டத்திற்கு ஏற்ப இது அமைந்துள்ளது.\n“கௌசல் யுவா சம்வாத்” மாநாடு எந்த அமைச்சகத்தால் தொடங்கப்படவுள்ளது \nவேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம்.\nஇரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்\nதிறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்\nநெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக எந்த அமைப்புடன் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கை���ெழுத்திட்டது\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதி அமைப்புடன் (என்.ஐ.ஐ.எஃப்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. என்ஐஐஎஃப் என்பது நாட்டின் உள்கட்டமைப்புத் துறைக்கு ஊக்கமளிக்க இந்திய அரசால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு நிதி அமைப்பாகும்.\nதேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார் \nதேசிய கிரிக்கெட் அகாடமியின் கிரிக்கெட் தலைவராக ராகுல் டிராவிட் ஐ பி.சி.சி.ஐ நியமித்துள்ளது.டிராவிட் என்.சி.ஏவில் கிரிக்கெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வையிடுவார் என்றும் , மேலும் என்.சி.ஏ-வில் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவி ஊழியர்களை வழிநடத்துதல், பயிற்சி மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய கடற்படைக் கப்பல் தர்காஷ் மூன்று நாள் பயணத்திற்காக மொராக்கோவின் எந்த நகரத்திற்கு வந்தடைந்தது\nஇந்திய கடற்படைக் கப்பல் தர்காஷ் மூன்று நாள் பயணத்திற்காக மொராக்கோவின் டாங்கியரை வந்தடைந்தது. இந்த பயணம் இந்திய கடற்படையின் மத்தியதரைக் கடல், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பணியின் ஒரு பகுதியாகும். இந்த பயணம் இந்தியாவிற்கும் மொராக்கோவிற்கும் இடையிலான நட்பின் பிணைப்பை வலுப்படுத்த முயலும் என நம்பப்படுகிறது.\nஎந்த உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் பிப்ரவரி 2021 க்குள் கடற்படைக்கு வழங்கப்பட உள்ளது\nநம் நாட்டின் முதல் சுதேச விமானம் தாங்கி கப்பல் (ஐஏசி), விக்ராந்த், கட்டுமானத்தின் மேம்பட்ட கட்டத்தில் உள்ளது என்றும்,மேலும் மேம்பட்ட சோதனைகளுக்காக 2021 ஆம் ஆண்டில் கடற்படைக்கு வழங்கப்படும் என்றும், கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் கையகப்படுத்தல் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் ஏ.கே. சக்சேனா தெரிவித்தா\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\n2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nWhats App Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 10\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 21, 2019\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–21, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 20, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவ���்பர் 21, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 27, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 15 & 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/boats-operating-in-kodaikhanal-lake-banned-by-madras-high-court-367574.html", "date_download": "2019-11-21T21:28:48Z", "digest": "sha1:Y4DGACBRKQU5MPCSA44WCNZLSI4YDBD5", "length": 17962, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொடைக்கானல் ஏரியில் படகுகளை இயக்க தடை... படகு குழாமுக்கும் சீல் வைக்க ஹைகோர்ட் உத்தரவு | Boats operating in Kodaikhanal lake banned by madras high court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டி��வை மற்றும் எப்படி அடைவது\nகொடைக்கானல் ஏரியில் படகுகளை இயக்க தடை... படகு குழாமுக்கும் சீல் வைக்க ஹைகோர்ட் உத்தரவு\nமதுரை: கொடைக்கானல் ஏரியில் படகுகளை இயக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் கொடைக்கானல் படகு குழாமுக்கு சீல் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகொடைக்கானலைச் சேரந்த ஆரோக்கியசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏரி அருகே குறிப்பிட்ட அளவு நிலத்தை படகு மற்றும் துடுப்பு கிளப் நிர்வாகத்துக்கு தமிழக அரசு குத்தகைக்கு அனுமதி அளித்தது.\nஆனால் காலக்கெடு 2019 செப்டம்பர் 1ம் தேதியே முடிந்துவிட்டது. ஆனால் அனுமதித்ததை விட கூடுதல் நிலத்தை சட்டவிரோதமாக தன் கட்டுப்பாட்டில் இந்த கிளப் வைத்துள்ளது. படகுகள் இயக்கம் மற்றும் கடைகள் வைத்து வணிக ரீதியான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.\nகார்ல்டன் ஓட்டல் நிர்வாகம் அனுமதியின்றி படகுகளை இயக்குகிறது. இதனால் கொடைக்கானல் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே கிளப் நிர்வாகத்திற்கு குத்தகை ஒப்பந்தத்தை நீட்டிக்கக்கூடாது. ஏரி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்.\nகொடைக்கானலில் கிளப் மற்றும் ஓட்டல் நிர்வாகம் படகுகள் இயக்க தடை விதிக்க வேண்டும். படகுகள் இயக்க விதிகள்படி பொது ஏல அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்\" என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு விசாரித்து வருகிறது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கமிஷனர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன் ஆவணங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு இருந்தது.\nஇந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அமர்வு, கொடைக்கானல் ஏரியில் படகுகளை இயக்க தடை விதித்து உத்தரவிட்டது. அத்துடன் கொடைக்கானல் படகு குழாமுக்கு சீல் வைக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோ��ியில் பதிவு இலவசம்\nமின்னல் வேகத்தில் பறி போன சிறுமியின் உயிர்.. பதை பதைத்துப் போன மதுரை\nராஜிவ் கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் மறுப்பு\nமதுரையில் நடக்கும் அதிகார மோதல்... செல்லூர் ராஜூ vs ஆர்.பி.உதயகுமார்\nதாயையும் மகளையும் திட்டிய தம்பி.. வெகுண்ட அண்ணன்.. வெட்டி வீழ்த்தினார்\nகொள்ளையர்களை ஒடுக்க.. மதுரைக்கு புதிதாக 4 போலீஸ் ஸ்டேஷன்.. ஆணையர் டேவிட்சன் தகவல்\nமதுரை மேலவளவு 7 பேர் படுகொலை.. 13 ஆயுள் கைதிகளை விடுவித்தது எப்படி.. ஹைகோர்ட் கடும் அதிருப்தி\nஎன்னா புத்திசாலித்தனம்.. சூட்கேஸ் ஹேன்டிலில் மறைத்து தங்கம் கடத்தல்\nஉள்ளாட்சித் தேர்தல்.. ஸ்டாலின் பேசிட்டே இருந்தார்.. இப்ப மூச்சு பேச்சை காணோம்.. செல்லூர் ராஜு\n9 வயது சிறுமி.. நடுரோட்டில் அடித்து மிதித்து.. டியூப் லைட்டால் தாக்கிய தந்தை.. மதுரையில் ஷாக்\nசிவாஜி நிலைமைதான் வரும்.. முதல்வர் சொன்னதை நான் வழிமொழிகிறேன்.. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடி வருவாரா.. அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதில்\nமக்கள் பதில் சொல்வார்கள்.. ரஜினிகாந்த் கருத்திற்கு விளக்கம் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்\nவைகை ஆற்றில் கரைபுரண்டோடும் தண்ணீர்.. 2 பாலங்கள் மூழ்கியது.. வெள்ள அபாய எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22556&ncat=2&Print=1", "date_download": "2019-11-21T22:46:16Z", "digest": "sha1:SFKWM667IMH2X2TPRBGVSEAEIT2M7SVT", "length": 37317, "nlines": 202, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nதற்கொலைக்கு சமம் நவம்பர் 22,2019\nஜம்மு - காஷ்மீரில் நீடிக்கும் கட்டுப்பாடுகள் : தெளிவு படுத்த சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு நவம்பர் 22,2019\nபார்லி., ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்குர், பரூக் அப்துல்லா நவம்பர் 22,2019\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதா : லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி நவம்பர் 22,2019\nகாஷ்மீர் பிரச்னை நீடித்ததற்கு காங். காரணம் நவம்பர் 22,2019\n''சுகுணா... டிபன் ரெடியா... நேரமாகுது, சீக்கிரம் கொண்டு வா.''\n''இதோ... ரெடி,'' என்று கூறியபடியே தட்டில் முறுகலான தோசையை வைத்து, சட்னியை ஊற்றினாள்.\n''இப்படி சாதா தோசையை ஊத்துவதுக்கு பதில், முட்டை தோசை செய்துருக்கலாம்ல\nவாயில் தோசையை மென்று கொண்டே கேட்டாள் வாணி.\nநிமிர்ந்து, வாணியைப் பார்த்த சுகுணாவின் கண்கள், கூசியது.\nஇள ரோஜா வண்ண டீ ஷர்ட்டும், கருப்பு நிற ஜீன்சும் அணிந்து, படு கவர்ச்சியாக இருந்தாள். அவள் பால் வெள்ளை நிற மேனியில், எந்த ஒரு நகையும் போடா விட்டாலும், அவ்வளவு அழகாக இருந்தாள்.\n''என்னையே ஏன் அப்படி விழுங்குற மாதிரி பாக்குற\n''உன்னைப் பாத்தா, ரொம்ப ஆச்சரியமா இருக்கு வாணி. பிறந்ததுல இருந்து ரொம்ப ஆச்சாரமா வளக்கப்பட்ட நீ, இப்படி மாறி போவன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல,''என்றாள் சுகுணா.\nஅவள் சொல்வது உண்மை தான்; வாணியும், சுகுணாவும் திருச்சி அருகில் இருக்கும், ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேரும், ஒரே வயதினர். பக்கத்து, பக்கத்து வீட்டில் வசித்தனர். இரண்டு பேர் தந்தைகளும், ஒரே பள்ளியில் வாத்தியார் வேலை பார்த்ததால், இரண்டு குடும்பமும் சிறு வயதிலிருந்தே நெருங்கி பழகியது. சுகுணா வீட்டினர் அசைவம் சாப்பிடுபவர்கள். ஆனால், வாணி வீட்டினரோ சுத்த சைவம்.\nவாணி, சிறு வயதிலேயே மிக சூட்டிகையானவள். படிப்பில், எப்போதும் முதல் தான். அதிலும், பிளஸ் 2வில் மாநிலத்தில் முதல் மாணவியாக வந்தவள். சிலர், படிப்பில் கெட்டிக்காரத்தனமாக இருந்தால் மற்ற கலைகள் அறியாதிருப்பர். ஆனால், வாணி பாட்டு, நடனத்திலும் கெட்டிக்காரி. கற்பூர புத்தி. எதை சொல்லிக் கொடுத்தாலும், சட்டென்று பற்றிக் கொள்வாள்.\nஎல்லாரிடமும் பணிவுடனும், முகம் சுளிக்காமல் பேசினாலும், ஆண் பிள்ளைகளிடம் தேவையற்று பேச மாட்டாள். எப்போதும் ஓரடி தள்ளியே இருப்பாள்.\nபிளஸ் 2வில் மாநிலத்தில் முதலாவதாக வந்ததால், எளிதாக ஸ்காலர்ஷிப்பில் இன்ஜினியரிங் சேர்ந்து, அங்கேயும் யூனிவர்சிட்டி ராங்க் எடுத்து, கேம்பஸ் இன்டர்வியூவில், சென்னையிலுள்ள, ஒரு பெரிய தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில், பொறியாளர் வேலை கிடைத்தது. காலை, 9:00 மணியிலிருந்து, 5:00 மணி வரை தான் வேலை நேரம். மதிய உணவு, அலுவலகத்திலேயே வழங்கப்பட்டுவிடும். காலை மற்றும் இரவு உணவை சுகுணாவும், வாணியும் வாரம் ஒருவர் என்று முறை வைத்து மாற்றி செய்தனர்.\nசுகுணா, வாணி அளவிற்கு படிப்பவள் இல்லையென்றாலும், பி.காம்., முடித்து, வாணியின் அலுவலகத்திலேயே, அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை பார்க்கிறாள்.\nஇரண்டு பேரும் முதலில், பெண்கள் விடுதியில் தான் தங்கியிருந்தனர். அதன் பின் தான், தனியாக ஒரு சிறு, 'ப்ளாட்'டை வாடகைக்கு எடுத்து, தங்கியிருக்கின்றனர்.\nவேலைக்கு சேர்ந்த புதிதில், 5:00 மணிக்கு வேலை முடிந்தால், உடனே, வீடு வந்து சேர்ந்து, 'டிவி' பார்ப்பது, புத்தகம் படிப்பது என்று இருந்த வாணி, இரண்டு மாதங்களில் மாறிப் போனாள்.\nவேலை நேரம் முடிந்தவுடன், கூட வேலை பார்க்கும் தோழர், தோழிகளுடன் சேர்ந்து, கடற்கரை, ஷாப்பிங், சினிமா போன்ற இடங்களுக்கும், வார இறுதியில் டிஸ்கொதே, தீம் பார்க் ஆகியவற்றுக்கும் செல்லத் துவங்கினாள்.\nபுது இடங்கள், புது நண்பர்கள் அவளுக்கு ஒரு புது உலகை அறிமுகப்படுத்தியது. 'தாம் எவ்வாறு இந்த இனிய சுகங்களை அனுபவிக்காமல் விட்டு விட்டோம். வீட்டினர் எவ்வளவு கட்டுப் பெட்டியாக வளர்த்து விட்டனர்...' என்று ஆதங்கப்பட்டாள்.\nமெது மெதுவாக அசைவம் சாப்பிடுவது, சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களும் அவளிடம் தொற்றிக் கொண்டன.\nஅது முதல், புடவை, சுடிதார் என்று வலம் வந்து கொண்டிருந்தவள், ஜீன்ஸ், மிடி போன்ற நவ நாகரிக உடைகளில், பவனி வரத் துவங்கினாள்.\nஅவள் அழகில் மயங்கி, பல ஆண்கள், அவளிடம் வழிய ஆரம்பித்தனர்.\nஎல்லாரிடமும் நன்றாக பேசினாலும், வரம்பு மீறி நடக்க மாட்டாள் வாணி.\nடைனிங் டேபிளில், வாணியின் அருகே இருந்த மொபைல் போன், ரீங்காரமிட்டது. எடுத்துப் பார்த்த வாணி, முகம் மாறினாள். 'அப்பா' என்று டிஸ்ப்ளேயில் வந்தது.\n''சுகுணா... அப்பா லைனில் வரார்; காலங்காத்தாலே ரம்பம் போட ஆரம்பிச்சுடுவார். நான், மீட்டிங்ல இருக்கேன்; போன் உன்கிட்ட இருக்குன்னு சொல்லி சமாளி. சாயந்திரம், நானே பேசறதா சொல்லு,'' என்றாள் வாணி.\nவாணி சொன்ன மாதிரியே பேசிய சுகுணா, ''என்ன அங்கிள்... ஏதாவது முக்கியமான விஷயமா\n''ஆமாம்மா... நம்ம வாணிக்கு, கல்யாணம் செய்துடலாம்ன்னு ஆன்ட்டி சொல்றா. தனியா, சென்னையில பொண்ணு இருக்கிறது, அவ மனசுக்கு சங்கடமா இருக்கு. நான் வேலையை விட்டுட்டு, அங்கே வர முடியாது. டிரான்ஸ்பர்க்கு கேட்டிருக்கேன்... ஆன்ட்டி என்ன தனியா விட்டுட்டு அங்க வரமாட்டா.\n''இப்ப நல்ல வரன்களா வருது; அவளுக்கு எந்த மாதிரி விருப்பம்ன்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு, அப்புறமா எங்க வேலையை துவங்கலாம்ன்னு நினைக்கிறோம். வாணியும், முன்ன மாதிரி அடிக்கடி போன் செய்றது இல்லன்னு ஆன்ட்டி புலம்பறா... நாங்க பேசினாலும், சுரத்தா பேச மாட��டேன்றா. அவளுக்கு என்ன ஏக்கமோன்னு ஆன்ட்டி கவலைப்படுறாம்மா,''என்றார்.\n''நீங்க கவலைப்படாதீங்க அங்கிள்... சாயந்திரம் வேலை முடிஞ்சு, வீட்டுக்கு போனதும் பேச சொல்றேன்,''என்றாள் சுகுணா.\n''கொஞ்சம், நீயும் அவளை பார்த்துக்கோ சுகுணா... நீயும், என் பெண் மாதிரி தானே... அது தான் சொல்றேன்.''\n''நீங்க சொல்ல வேண்டிய அவசியமே இல்லை அங்கிள்; நான் பாத்துக்கிறேன்.,''என்று கூறி, மொபைலை அணைத்த சுகுணாவை, பார்த்து,''என்ன... உன்கிட்ட அப்பா, ரம்பம் போட்டுட்டாரா\n''வாணி... வர வர உன் பேச்சும், போக்கும் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை.''\n''ஏய்... என்னடி திடீர்ன்னு உளர்ற\n''நான் உளறல; உண்மையைத் தான் சொன்னேன். எவ்வளவு கட்டுக்கோப்பா வளக்கப்பட்ட நீ, ஒவ்வொரு கெட்ட பழக்கமா கத்துக்கிட்டு வர்ற. இவ்வளவு நாள் நீ நண்பர்கள், தோழிகள் கூட சேர்ந்து ஊர் சுத்துன. சரி, பிரண்ட்ஸ்க கூட ஒரு ஜாலிக்காக சுத்தறன்னு நினைச்சேன். ஆனா, இன்னிக்கு நீ அந்த பிரகாஷ் கூட, தனியா மகாபலிபுரம் போகப் போறன்னு ஆபிஸ்ல எல்லாரும் பேசிக்கிறாங்க; இதெல்லாம் சரியில்ல வாணி.''\n''இத பாரு சுகுணா... நான் நெருப்பு; என்ன எந்த ஈயும் மொய்க்க முடியாது.''\n''நீ நெருப்பா இருக்கலாம்... ஆனா, சூழ்நிலை உனக்கு பாதகமா இருந்தா என்ன செய்வ சின்ன குழந்தைகளையே நாசம் செய்றானுவ சில ஆம்பளைங்க. நீ மகாபலிபுரம் போகும் போது, திடீர்ன்னு மழை பெய்து, 'வா... நாம கொஞ்ச நேரம் ரூம்ல வெயிட் பண்ணலாம்'ன்னு பிரகாஷ் சொல்லி, அங்கே பாலில் ஏதாவது கலந்து, உன்ன ஏதாவது செய்துட்டா, என்னடி செய்வ சின்ன குழந்தைகளையே நாசம் செய்றானுவ சில ஆம்பளைங்க. நீ மகாபலிபுரம் போகும் போது, திடீர்ன்னு மழை பெய்து, 'வா... நாம கொஞ்ச நேரம் ரூம்ல வெயிட் பண்ணலாம்'ன்னு பிரகாஷ் சொல்லி, அங்கே பாலில் ஏதாவது கலந்து, உன்ன ஏதாவது செய்துட்டா, என்னடி செய்வ\n''சுகுணா... நீ நிறைய தமிழ் படம் பாக்குறேன்னு தெரியறது. இந்த கொளுத்துற கோடையில மழையாம், ரூமாம்... அப்படியே இருந்தாலும் நான் கராத்தேல, 'பிளாக் பெல்ட்' வாங்கினவன்னு உனக்கே தெரியும். அப்புறம் என்ன பயம்\n''இங்க பாரு... வாணி, அந்த பிரகாஷுக்கு ஆபிஸ்ல நல்ல பேரு இல்ல; அவன் ஒரு அமைச்சர் மகன். நாளைக்கு ஏதாவது சிக்கல்ன்னா கூட, அதிகார பலத்துல அவன் தப்பிச்சிடுவான்; நாம சாதாரணமானவங்க. ஏற்கனவே, அவன் நிறைய பொண்ணுங்கள ஏமாத்தியிருக்கானாம்.''\n''அப்படின்னு மேகா சொ���்னாளா... பிரகாஷ் ஏற்கனவே என்கிட்ட சொன்னான். நிறைய பொண்ணுங்க அவன் பின்னால சுத்தினாங்களாம்; அதுலயும் மேகா அவன எப்படியாவது கல்யாணம் செய்துக்கணும்ன்னு எவ்வளவோ கெஞ்சினாளாம். பிரகாஷுக்கு தான் யாரையும் பிடிக்கலயாம்; அதனாலதான் அவ, அவன் மேல வீண் பழி சுமத்துறா.''\n''இருந்தாலும் தனியா ஒரு ஆண் கூட வெளியே சுத்தறது...'' முடிக்கவில்லை வாணி.\n''எங்க வீட்டுல தான் என்ன ரொம்ப கட்டுப்பெட்டித்தனமா வளர்த்து, என்னை எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க விடல. இப்ப நீயும் இதே மாதிரி எனக்கு புத்தி சொல்றதா இருந்தா, நான் வேறு வீடு பாத்துட்டு போயிடுறேன். ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ... பிரகாஷ் என்னை விரும்பறான்னு எனக்கு தெரியும்; அதை என்கிட்ட வெளிப்படையா இன்னிக்கு சொல்லி, அவனை மணக்க, என் சம்மதத்தை கேட்க தான் கூப்பிடறான்னு நினைக்குறேன்... வரட்டுமா, பை...''என்று கூறி புறப்பட்டுச் சென்றாள்.\n'டுப் டுப்' என்ற சத்தத்துடன், ஒரு அரேபிய குதிரையின் கம்பீரத்துடன் மகாபலிபுரத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தது அந்த புல்லட்.\nவண்டியை பிரகாஷ் ஓட்டிக் கொண்டிருக்க, அவன் இடுப்பை வளைத்திருந்தது வாணியின் கைகள்.\n''என்ன பிரகாஷ்... என்னவோ முக்கியமான விஷயம் பேசணும்ன்னு என்னை வரச் சொல்லிட்டு, இப்ப அமைதியா வண்டி ஓட்டிகிட்டு வர்ற\n''முதல்ல மகாபலிபுரம் போயிடலாம்; அப்புறம் பேசலாம்.''\nஅவ்வளவு நேரம் கொளுத்திக் கொண்டிருந்த வெயில், மங்கி, திடீரென்று வானம் இருண்டது.\nவண்டி, மகாபலிபுரத்தை அடையும் முன், தூறல் விழத் துவங்கியது. மழையில் சிறிது தூரம் சென்ற பிரகாஷ், ஒரு பெரிய ஓட்டல் கம் லாட்ஜின் முன், வண்டியை நிறுத்தினான். சுகுணாவை நினைத்துக் கொண்டாள் வாணி. அவள் சொன்ன மாதிரி கோடை மழை பெய்கிறதே\n''வா... கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்திட்டு, மழை நின்னவுடன் போகலாம்.''\n''ரூமுக்கெல்லாம் நான் வரல,'' சட்டென்று சொன்னாள் வாணி.\n''உன்ன யாரு ரூமுக்கு வரச் சொன்னது... ரெஸ்ட்டாரெண்ட்ல உட்கார்ந்து ஒரு காபி சாப்பிடலாம்.''\nஅவசரப்பட்டு வார்த்தையை விட்டு விட்டோமோ என்று நினைத்து வாணிக்கு வெட்கமாகி விட்டது.\nசர்வரை கூப்பிட்டு சில உணவு வகைகளை, ஆர்டர் செய்தான் பிரகாஷ்.\n''சொல்லு பிரகாஷ்... என்ன விஷயம்\n''இதோ பாரு வாணி... எனக்கு, உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு; ஆனா, அதுக்காக உடனே கல்யாணம் என்ற பந்தத்துல சிக்க, நான் தயாரா இல்ல. அதனால, ஒரு ஐடியா சொல்றேன்... பேசாம நாம, 'லிவ்விங் டு கெதர்' முறையில வாழலாம். என்ன சொல்ற\n''ஆமா... அப்படின்னா, நாம ரெண்டு பேரும் ஒரே வீட்டுல இருக்கலாம், ஒண்ணா வாழலாம், செக்ஸ் வச்சிக்கலாம். ஆனா, என் சுதந்திரத்துல நீயோ, உன் சுதந்திரத்திலோ நானோ தலையிடக் கூடாது; எந்த கட்டுப்பாடும் இல்லாம வாழலாம். ஒரு கட்டத்துல ரெண்டு பேருக்கும் ஒத்து வந்தா கல்யாணம் செய்துக்கலாம்; நம்ம ரெண்டு பேருல யாராவது ஒருத்தருக்கு கொஞ்ச நாள்ல இந்த ஏற்பாடு பிடிக்கலன்னா விலகிக்கலாம். எனக்கு பணத்த பற்றி பிரச்னையில்ல; எல்லா செலவையும் நானே வேண்டுமானால் கூட ஏத்துக்குறேன். என்ன சொல்ற\nசாப்பிட்டுக் கொண்டிருந்த உணவு, குமட்டியது வாணிக்கு.\n'என்ன நினைத்துக் கொண்டான் இந்த மடையன்... என்னை பற்றி எவ்வளவு கேவலமாக நினைத்திருந்தால் இப்படி ஒரு கேள்விய கேட்பான்...' என்று நினைத்த வாணி, கோபத்துடன்,\n''இதோ பாரு பிரகாஷ்... நான் உன்னிடம் கொஞ்சம் கூட அந்த மாதிரி எண்ணத்துடன் பழகல. இதுதான் விஷயம்ன்னு நீ முன்னாடியே சொல்லியிருந்தா, நான் அங்கேயே வேண்டாம்ன்னு பதில் சொல்லியிருப்பேன்; தேவையில்லாமல் இங்க வந்திருக்க வேண்டாம்.''\nபிரகாஷின் முகம் கருத்தது. சட்டென்று முகத்தை இயல்பாக்கிக் கொண்டான்.\n''இரு... ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துருக்கோம் இல்ல; சாப்பிட்டுட்டு போகலாம்.''\nஅவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஐஸ்கிரீம் தட்டுடன் வந்த வெயிட்டர், கை தவறி, ஐஸ்கிரீம் கோப்பைகளை வாணி மேல் தவற விட்டான்.\nஐஸ்கிரீம் அவள் உடை எங்கும் திட்டு திட்டாக சிதறி அலங்கோலமாக்கியது.\nபிரகாஷ் கோபத்துடன் எழுந்து, வெயிட்டரின் கன்னத்தில், 'பளா'ரென்று அறைந்தான்.\n''சாரி சார்... சாரி மேடம்.... தெரியாம விழுந்துடுச்சு; வாங்க மேடம் கெஸ்ட் ரூம்ல போய் சுத்தப்படுத்திக்குங்க.''\nஅரையிருட்டில் கெஸ்ட் ரூமை நோக்கி நடந்த வாணி, ''சாரிப்பா... அவர் சடார்ன்னு கையை நீட்டிட்டார் மன்னிச்சுக்க,''என்றாள்.\nரூமை திறந்த வெயிட்டர் வழி விட, உள்ளே நுழைந்த வாணியின் முகத்தை பார்த்த வெயிட்டர் திடுக்கிட்டான்.\n'' புரியாமல் பார்த்தாள் வாணி.\n''உங்க அப்பாகிட்ட படிச்சவன்க்கா நான். நீங்க ஏன்க்கா இவன் கூட வந்தீங்க... இவன் ரொம்ப கெட்டவனாச்சே... நிறைய பெண்களை கல்யாணம் செய்துக்கறதா பொய் சொல்லி, தனியா வீடு பார்த்து வச்சு, அனுபவிச்சிட்டு கை வ��ட்டுடுவான். சம்மதிக்காத பெண்களை, தனி ரூமுக்கு வர வச்சு, தண்ணி அடிக்கிற பொண்ணுங்களா இருந்தா, மயங்க வச்சுக் கெடுத்திடுவான். தண்ணி அடிக்காதவங்கள பலாத்காரம் செய்து, அதை மொபைல் போன் படம் எடுத்து மிரட்டி, அவன் விரும்புற வரை அவன் ஆளுமையில வச்சுப்பான். நீங்க உடனே போயிடுங்கக்கா...\n''இந்த ஓட்டலே இவன் அப்பா, பினாமி பேர்ல தான் இருக்குது. இன்னிக்கு நான் கவனிச்சுக்கிற டேபிள்லே இவன் உட்கார்ந்ததால தான் எனக்கு ஐஸ்கிரீமை உங்க மேல கொட்ட சொல்லி, ஆர்டர் வந்தது. கூட வேலை பார்க்குற பசங்க கிட்ட காரணம் கேட்ட போது, அவங்க சொல்லி தான் எனக்கு இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சுது. நீங்க இல்லாம, வேறு எந்த பெண்ணாயிருந்தாலும், நான் உண்மையை சொல்லி காப்பாத்தியிருப்பேன்; இன்னையோடு இந்த வேலைக்கு முழுக்கு போடப் போறேன்,'' என்றான்.\nஅவள் கண்களுக்கு, அந்த சிறுவன், விஷ்ணுவின் வாமன அவதாரமாக தெரிந்தான்.\nசட்டென்று தன் கம்பெனி விசிட்டிங் கார்டை, அவன் கையில் திணித்து, ''எனக்கு போன் பண்ணுப்பா... இல்லன்னா நேர்ல வா; உனக்கு நான் வேலைக்கு ஏற்பாடு செய்றேன். என் மானத்த காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி தம்பி,'' என்றாள்.\n''அக்கா... நம்ம கிராமம் வெளியுலகுக்கு தெரியறதுக்கு காரணமே நீங்க பிளஸ்2வில் மாநிலத்துல முதல் மாணவியா வந்ததுனால தான் அக்கா. நம்ம கிராமத்துல முன் உதாரணத்துக்கு எல்லாரும் உங்களதான்க்கா சொல்லுவாங்க; உங்களுக்கு உதவுறது நம்ம ஊருக்கே உதவுற மாதிரிக்கா.''\n'விறுவிறு'வென்று வெளிவாசலை நோக்கி நடக்கத் துவங்கிய வாணியின் எதிரே வந்து கொண்டிருந்தான் பிரகாஷ். ''என்ன வாணி... ரூம்ல டவல் இருக்குமே... எடுத்து சுற்றிக் கொண்டு உடையை சுத்தப்படுத்திக்கோ,''என்றான்.\n''ஒண்ணும் வேண்டாம்; நான் வெளியில போய் பாத்துக்குறேன்.''\nஅவள் முகத்தை பார்த்த பிரகாஷுக்கு, அவளுக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று புரிந்தது.\n''என்னடி... சும்மா வேஷம் போடுற; தினமும் தண்ணி அடிக்கிறது, சிகரெட் பிடிக்கிறது, கண்டவன் கூட ஊர் சுத்தறதுன்னு தானே இருக்க. இன்னிக்கு மட்டும் என்ன நடிப்பு'' என சொல்லியவாறே அவள் கையை பிடிக்க, வாணி அடித்த கராத்தே வெட்டில், துடித்துப் போனான் பிரகாஷ்.\n'தூ...' என்று காறி உமிழ்ந்து, திரும்பிப் பாராமல் ரோட்டில் இறங்கினாள் வாணி.\nஅதற்காகவே காத்திருந்த மொபைல் போன் அடிக்க, 'அப்பா' என்று ஒளிர்ந்தது.\nமொபைல் போனை எடுக்க, ''கண்ணம்மா... எப்படிடா இருக்கே,'' என அப்பா கேட்க, ''அப்பா... உங்களையும், அம்மாவையும் பாக்கணும் போல இருக்குப்பா... இந்த வார கடைசியில, ஊருக்கு வர்றேன்ப்பா. அம்மா கையால சாப்பிடணும்; உங்க மடியில படுக்கணும்ன்னு ஏக்கமா இருக்குப்பா,'' என பேசியவாறே நடக்கத் துவங்கினாள் வாணி.\n101 வயது பின்னணி பாடகர்\nபசுமை நிறைந்த நினைவுகளே... (61)\nகதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (5)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/37673-.html", "date_download": "2019-11-21T22:31:06Z", "digest": "sha1:37HH4K2SHQ7SXKGNASML2FKAQYPQP23N", "length": 11820, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரபல பாடகர் நாகூர் ஹனிபா மறைவு | பிரபல பாடகர் நாகூர் ஹனிபா மறைவு", "raw_content": "வெள்ளி, நவம்பர் 22 2019\nபிரபல பாடகர் நாகூர் ஹனிபா மறைவு\nபிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90.\nஇஸ்லாமிய, திராவிட இயக்கப் பாடல்கள் பாடியதன் மூலம் புகழ் பெற்றவர் நாகூர் ஹனிபா. 11-ஆம் வயதில் பள்ளிக்கூடத்தில் பாட ஆரம்பித்த நாகூர் ஹனிபா திருமண வீடுகள், மேடைக்கச்சேரி என்று தொடர்ந்து பாடினார்.\nகடந்த 65 ஆண்டுகளில் 5000-க்கும் மேற்பட்ட திருமண வீடுகளில் பாடியுள்ளார். தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.\nஇன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக நாகூர் ஹனிபா உயிர் பிரிந்தது.\nநாகூர் அனிபாமறைவுகாலமானார்இஸ்லாமிய பாடல்கள்திராவிட இயக்கப் பாடல்கள்\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\nசமூக ஊடகங்களுக்கு அடிமையாவதன் மூலம் சுயஅழிப்புக்கு நாம்...\nஎஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெற்றதை எதிர்த்தால் நீதிமன்றம்...\nகமல் - ரஜினி இணைந்தால், யார் முதல்வர்...\nஅதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு: வாபஸ் பெறப்பட்டதால் உயர் நீதிமன்றம் ��ள்ளுபடி\nஉலகப் பாரம்பரிய வாரம் (World Heritage Week) - 6 முதல் 12-ஆம்...\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்\nசந்தேகத்தின் பலனை பவுலருக்கா வழங்குவது : ரிஸ்வான் அவுட் ஆன பந்து நோ-பால்-...\nஅதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு: வாபஸ் பெறப்பட்டதால் உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nமறைமுகத் தேர்தல் பற்றி ஸ்டாலின் சொன்னதைத்தான் நாங்கள் சொல்கிறோம்: முதல்வர் பழனிசாமி பதில்\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம் நிகழும்: சீமான் பதிலடி\nமுதலில் ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும்; பிறகு அதிசயம் நிகழ்வது பற்றி பதில் சொல்கிறேன்:...\nஅதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு: வாபஸ் பெறப்பட்டதால் உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nஉலகப் பாரம்பரிய வாரம் (World Heritage Week) - 6 முதல் 12-ஆம்...\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்\nசந்தேகத்தின் பலனை பவுலருக்கா வழங்குவது : ரிஸ்வான் அவுட் ஆன பந்து நோ-பால்-...\nசுட்டது நெட்டளவு: குரங்கு புத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/book/334930975/Jayakanthan-Sirukathaigal-Thoguppu-2", "date_download": "2019-11-21T21:52:17Z", "digest": "sha1:GJVMOKM4YPTOZUKIB5NS2ZB4QM5UNVNT", "length": 31349, "nlines": 274, "source_domain": "www.scribd.com", "title": "Jayakanthan Sirukathaigal Thoguppu - 2 by T. Jayakanthan - Read Online", "raw_content": "\nஜெயகாந்தன் சிறுகதைகள் - தொகுப்பு 2\nஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு - 2\n( டிரெடில், பிணக்கு , நந்தவனத்தில் ஓர் ஆண்டி,\nநீ இன்னா ஸார் சொல்றே, புதிய வார்ப்புகள், சுயதரிசனம்,\nஅக்ரஹாரத்துப் பூனை, அக்கினிப் பிரவேசம், புது செருப்புக் கடிக்கும்,\n& நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ\nஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு 1\nநந்தவனத்தில் ஓர் ஆண்டி (1958)\nநீ இன்னா ஸார் சொல்றே\nபுது செருப்புக் கடிக்கும் (1971)\nநான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ\n- மை பிளேட் சுற்றுகிறது.\nமை ரோலர்கள் மேலும் கீழும் ஓடுகின்றன.\n'டடக்... டடக்... டடக்... டடக்...'\n- மூங்கில் குச்சி போன்ற ஒரு கால் பெடலை மிதிக்கிறது. ஆம் - அந்த இயந்திரத்தின் உயிர் அதில்தான் இருக்கிறது\nஇந்தச் சப்தமேள சம்மேளத்தின் அர்த்தம் - இருண்ட குகை போன்ற அந்தச் சிறிய அச்சுக்கூடம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான்\nஅந்த அச்சுக்கூடத்திற்கு வயசு இருபதுக்குமேல் ஆகிறத��. அங்கே நடக்கிற சராசரி வேலை கலியாணப் பத்திரிகைதான். சமயா சமயங்களில் 'பில் புக்'குகள், 'லெட்டர் பேடு'கள், 'விஸிட்டிங் கார்டு'கள் இத்யாதி வேலைகளும் இடம் பெறும். அங்கிருப்பதெல்லாம் அந்த 'டிரெடி'லைத் தவிர நாலைந்து 'ஜாப் டைப்கேஸ்'களும் ஒரு சிறிய 'கட்டிங் மிஷி'னும்தான் - சின்ன பிரஸ்தானே அப்படி என்ன பிரமாத லாபம் கிடைத்துவிடப் போகிறது\nஆனால் பிரஸ்ஸின் முதலாளியான முருகேச முதலியார் மட்டும் இருபது வருஷங்களூக்குப் பின் எப்படியோ தமக்கென்று ஒரு சின்ன வீடு கட்டிக் கொண்டு விட்டார்.\nகம்பாஸிட்டர் + பைண்டர் + மெஷின்மேன் எல்லாம் - அதோ, டிரெடிலின் அருகே நின்று 'வதக் வதக்'கென்று காலை உதைத்துக் கொள்ளுகிறானே, வினாயகமூர்த்தி - அவன்தான்\nமாதம் இருபது ரூபாய்க்குப் பஞ்சமில்லை. சில சமயங்களில் முதலியாரின் 'மூடு' நன்றாக இருந்தால் டீ குடிக்க, 'நாஸ்டா' பண்ண என்ற பேரில் கிடைக்கும் எக்ஸ்ட்ரா வரும்படியையும் சேர்த்தால் நிச்சயம் மாதம் முப்பது ரூபாய்க்கு மோசமில்லை\nவினாயகமூர்த்தி அந்த அச்சுக்கூடத்தில் 'ஸ்டிக்' பிடித்துக் 'கம்போஸ்' செய்ய ஆரம்பித்தது பன்னிரண்டு வருடங்களுக்கு முந்தி. அவன் முதன்முதலில் செய்த முதல் கம்போஸ் ஒரு கலியாணப் பத்திரிகைதான். அன்று முதல் எத்தனையோ பேருக்கு அவன் கையால் எத்தனையோ விதமான கலியாணப் பத்திரிகைகள் அச்சடித்துக் கொடுத்திருக்கிறான். ஆனால் தனக்கு..\n'எத்தினி பேருக்கு நம்ப கையாலே கலியாண நோட்டிஸ் அடிச்சிக் குடுத்திருக்கோம்... ஹ்ம்...'\nஇவ்விதம் நினைத்துப் பெருமூச்சு விடும் வினாயகத்துக்கு இப்போது வயது முப்பது ஆகிறது.\n'இந்த ஓட்டல்லே போடற ஆறணா சோத்தை எவ்வளவு நாளைக்கு துன்னுகிட்டுக் கெடக்கிறது\nவினாயகத்தின் கை 'பிரேக்'கை அழுத்திற்று. 'பெட'லை உதைத்த கால் நின்றது. டிரெடிலின் ஓட்டம் நின்றது...\n- அருகிலுள்ள மை டின்கள் வைக்கும் ஸ்டாண்டின் சந்தில் அவன் விரல்கள் எதையோ துழாவின. விரலில் சிக்கிய பொடி மட்டையைப் பிரித்து ஒரு சிமிட்டா பொடியை உறிஞ்சியவுடன், பொடியைத் துடைத்த புறங்கை அவன் மூக்கின் மீது மையைப் பூசியது\nஅதைக் கவனிக்காமல் அருகே காயப்போட்டிருக்கும் பத்திரிகைகளில் ஒன்றை அவன் எடுத்துப் பார்த்தான்.\n'மய்யிதான் இன்னா ஈவனா சப்ளை ஆயிருக்கு... எதுக்கும் அந்தக் கீழ் ரோலரை மாத்திட்டா 'ஸம்'முனு இருக்கும்... ��ம்ப்ரஷன் கொஞ்சம் கொறைக்கலாமா... த்ஸ் உம் பரவாயில்ல... ஐயய்யோ... த்ஸ் உம் பரவாயில்ல... ஐயய்யோ... இந்த எழுத்து இன்னா படலையே... இந்த எழுத்து இன்னா படலையே மொக்கையா, இன்னா எழவு கொஞ்சம் ஒட்டிக்கினா சரியாப் பூடும்.\"\nஇந்தச் சமயத்தில் 'ஏய், இன்னாடா மிசினை நிறுத்திட்டே அந்த ஆளு இப்ப வந்துடுவான்டா அந்த ஆளு இப்ப வந்துடுவான்டா\" என்று முதலியார் குரல் கொடுத்தார்.\nஒரு நாலணா குடு ஸார் காத்தாலே நாஸ்டா பண்லே; போயிட்டு வந்து மிச்சத்தைப் போடறேன்...\nசீக்கிரம் வா. வேலெ நெறைய கெடக்கு என்று நாலணாவை எடுத்து மேசைமீது வைத்தார் முதலியார்.\n- இது அவனது வழக்கமான பதில்.\nகாசை எடுத்துக்கொண்டு டீக்கடைக்கு நடந்தான்.\nபிரஸ்ஸில் வினாயகத்தைத் தவிர வேறு யாருமில்லை.\nஅன்றைய வேலையில், இரண்டு கலியாணப் பத்திரிகைகளைக் கம்போஸ் செய்து 'புரூப்' போட்டு வைப்பதும், திருத்தி வைத்திருக்கும் வாழ்த்துப் பத்திரத்தைக் 'கரெக்ஷன்' செய்து அச்சேற்ற வேண்டியதுதான் பாக்கி.\n'அதுக்கு வேற பேப்பர் வெட்டணும்' என்று முனங்கியபடியே டிரெடிலில் மாட்டியிருந்த 'செஸ்'ஸைக் கழற்றும்போது அவனுக்குத் திடீரென ஓர் ஆசை - சாதாரண ஆசை, சிறுபிள்ளைத்தனமான ஆசை - முளைத்தது.\nசெஸ்ஸைக் கழற்றி ஸ்டோன் மீது போட்டான் - அதுவும் ஒரு கலியாணப் பத்திரிகைதான் - மேட்டரில் மாப்பிள்ளையின் பெயரை அடுக்கியிருந்த டைப்களைப் பிரஷ்ஷால் துடைத்தான். மை நீங்கிய அச்சுக்கள் பளபளத்தன...\n- 'சிரஞ்சீவி ஸரீதரனுக்கும்' என்ற எழுத்துக்கள் கண்ணாடியில் பிரதிபலிப்பது போல் இடம் வலம் மாறித் தெரிந்தன.\n- 'ஷீட்டிங் ஸ்டிக்'கை ஓரத்தில் நிறுத்தி 'மல்டி'க் கட்டையால் 'மடார் மடார்' என்று இரண்டு போடு போட்டு, வால் கட்டைகளைச் சற்று தளர்த்திய பின் 'பிஞ்ச்ச'ரை எடுத்து, பார்டரை அடுத்திருந்த 'குவாடு'களை அழுத்தி, டைப்புகளை நெம்பி, 'சிரஞ்சீவி ஸரீதரனுக்கும்' என்ற பன்னிரண்டு எழுத்துக்களை லாகவமாக வரிசை குலையாமல் தூக்கிக் கேஸ்கட்டை மீது வைத்தான்.\n- அவன் உதடுகளில் லேசாக ஒரு குறும்புச் சிரிப்பு நௌிந்தது.\nஅவன் கைகள் 'பரபர'வென வேறு பன்னிரண்டு எழுத்துக்களைக் கேஸிலிருந்து பொறுக்கி விரலிடுக்கில் நிறுத்தின.\n- பயல், சிரஞ்சீவியை சாப்பிட்டுவிட்டான்\n'கி. வினாயகமூர்த்திக்கும்' என்று சேர்த்துப் பார்த்துத் தனக்குள் சிரித்துக் கொண்டான்.\n- 'சிரஞ்சீ��ி ஸரீதரனுக்கும்' இருந்த இடத்தில் 'கி. வினாயகமூர்த்திக்கும்' என்ற எழுத்துக்கள் இடம் பெற்றன\nஸ்டோன் மீது கிடந்த செஸ்ஸை முடுக்கி, இரண்டு முறை தூக்கித் தூக்கித் தட்டிப் பார்த்துவிட்டு டிரடிலில் மாட்டினான். சற்று நேரம் மை இழைத்தபின் 'வேஸ்ட்ஷீட்' ஒன்றை எடுத்து டிரெடிலில் 'பெட்'டின் மீது வைத்துச் சுருக்கம் நீங்குவதற்காக இரண்டு முறை விரலால் தடவி விட்டான்.\nகாகிதத்தின் சுருக்கம் இல்லாவிட்டால் கூட, பேப்பரை 'பெட்'டின் மீது வைத்ததும் டிரெடிலின் தாளகதிக்கேற்ப அவசரத்தோடு அவசரமாய்க் காகிதத்தை ஒருமுறை தடவிக் கொடுப்பது அவன் வழக்கம்\nஅடுத்தாற்போல் இடது கை பிரேக்கை மாற்றியதும் 'டங்... டட்டங்க்' என்ற இம்ப்ரஷன் சப்தம் எழுந்தது.\n- 'பெட்'டிலிருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தான்.\n'கி. வினாயகமூர்த்திக்கும் - சௌபாக்கியவதி அனுசூயாவுக்கும்' என்ற எழுத்துக்களைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான்.\nபத்திரிகையிலிருந்து பெற்றோர் பெயரோ, ஜாதிப் பட்டமோ அவன் பிரக்ஞையில் இடம் பெறவே இல்லை\nசரி. கையோட இதை 'டிஸ்ட்ரிபூட்' போட்டுடுவோமே...\n- செஸ்ஸைக் கழற்றித் துடைத்துச் சுத்தம் செய்து, மேட்டரை எடுத்துக் 'காலிப்' பலகையில் வைத்துக் கொண்டு 'டிஸ்டிரிபூட்' போட முனைந்தான்.\nஇன்னாடா, நீ பண்ற வேலையே ஏடாகோடமா கீதே. உன்னெ யார்ரா 'டிஸ்டிரிபூட்' போடச் சொன்னாங்க... நான் இன்னா வேலெ சொல்லிட்டுப் போனேன். நீ இன்னா வேலெ செஞ்சிக்கினு கீறே... நான் இன்னா வேலெ சொல்லிட்டுப் போனேன். நீ இன்னா வேலெ செஞ்சிக்கினு கீறே அதெ முடிச்சிப்பிட்டு அந்த வாய்த்துப் பத்திரத்தை கரெக்ஷன் செஞ்சி மிஷின்லே ஏத்திக்க. ஆமா, அது அவசரம் அதெ முடிச்சிப்பிட்டு அந்த வாய்த்துப் பத்திரத்தை கரெக்ஷன் செஞ்சி மிஷின்லே ஏத்திக்க. ஆமா, அது அவசரம்\nஆவட்டும், ஸார் என்று வேலையில் ஆழ்ந்தான் வினாயகம்.\nமணி இன்னா ஆனாலும் சர்த்தான், இன்னிக்கு அத்தெ முடிச்சிடணும்...\n- இது முதலியாரின் உத்தரவு.\nமணி மூன்றுக்கு மேலாகி விட்டது. அச்சேற்றி முடித்த கலியாணப் பத்திரிகை மேட்டர் டிஸ்டிரிபூட் போட்டாகி விட்டது. வாழ்த்துப் பத்திர வேலை ஆக வேண்டும்.\nகரங்கள் மும்முரமாய் வேலையில் முனைந்திருக்கின்றன; மனம் தனக்கும் ஒரு கலியாணப் பத்திரிக்கை அச்சடிக்கும் 'அந்த நாளி'ல் லயித்திருக்கிறது...\n'சூளை அக்கா கையிலே சொன்னா, சொந்தத்திலே ஒரு பொண்ணெப் பாத்து முடிச்சிடும்...\"\nசூளையில் வினாயகத்தின் ஒன்றுவிட்ட தமக்கை ஒருத்தி இருக்கிறாள்.\n மொதல்ல ஒரு நூறு ரூபாயாச்சும் வேணும்; அப்புறம் மாசாமாசம் நாற்பது ரூபா வேணாம்\n- திடீரென அவனுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்துவிட்டது\nஇன்னாடா, பித்துக்குளியாட்டமா நீயே சிரிச்சிக்கிறே என்றார் முதலியார்.\n என்று வாழ்த்துப் பத்திரத்தின் புரூப்பை அவரிடம் காட்டினான் அவன்.\nஅதைப் பார்த்த முதலியாரும் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்.\n'வாழ்வின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள மனிதனுக்கு அவசியம் ஒரு துணை தேவை' என்ற வாசகத்தில் உள்ள 'துணை'யில் 'ணை'க்குப் பதிலாக...\n- அச்சுப் பேயின் அந்தக் கூத்தை என்னவென்று சொல்ல\nதரக்குறைவான இந்த ஹாஸ்யத்தில் கலந்து கொண்டு சிரித்த முதலியாருக்குத் திடீரென, தாம் ஒரு முதலாளி என்பது ஞாபகத்துக்கு வந்துவிட்டது.\n என்று அவருடைய 'கௌரவம்' குரல் கொடுத்தது.\n என்ற அந்தத் தொழிலாளியின் 'சிறுமை' அதற்கு அடங்கிப் பணிந்தது\nடிரெடில் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் வாழ்த்துப் பத்திரம் 'ஸ்டிரைக்' ஆகி முடியவில்லை. வீட்டுக்குப் புறப்பட்ட முதலியார் வினாயகத்தின் அருகே வந்து நின்று வேலையைக் கவனிக்கிறார். அவன் மேலெல்லாம் வியர்வைத் துளிகள் அரும்பி உதிர்ந்து வழிகின்றன.\n'டடக்... டடக்... டடக்.. டடக்..'\nகால் 'வதக், வதக்'கெனப் பெடலை உதைக்கிறது. கைகள் பறந்து பறந்து டிரெடிலில் பேப்பரைக் கொடுப்பதும் வாங்குவதுமாக இருக்கின்றன.\n'பாவம், மாடு மாதிரி வேலை செய்கிறான்' என்று மனசில் முனகிக்கொண்டே முதலியார், இந்தா, இதை ராத்திரி சாப்பாட்டுக்கு வெச்சிக்க... இந்தா சாவி, வரும்போது பூட்டிக்கினு வா... நா போறேன்' என்று மனசில் முனகிக்கொண்டே முதலியார், இந்தா, இதை ராத்திரி சாப்பாட்டுக்கு வெச்சிக்க... இந்தா சாவி, வரும்போது பூட்டிக்கினு வா... நா போறேன் என்று சாவியோடு ஒரு எட்டணா நாணயத்தையும் சேர்த்துக் கொடுத்தார்.\n- முதலாளியின் மனசைப் புரிந்து கொள்வதில் வினாயகம் அதி சமர்த்தன்.\nஞாயித்திக்கெயமை, எங்க அக்கா வூட்டுக்குப் போயிருந்தேன்.. அங்கே ஒரு பொண்ணு இருக்காம்...\nஅதற்கு மேல் அவனால் சொல்ல முடியாமற் போனதற்குக் காரணம், விஷயம் பொய் என்பதல்ல - வெட்கம்தான்\n... அடி சக்கை, நடக்க வேண்டியதுதான்\" என்று முதலியாரும் குதூகலித்தார்.\nஅதுக்கு அட்வான்ஸா ஒரு நூறு ரூபா...\nஉம்... உம் - அதுக்கென்னா, பார்ப்போம். நீ மத்த விஷயமெல்லாம் பேசி முடி என்று சொன்னதும் வினாயகத்தின் மகிழ்ச்சிக்கு ஓர் எல்லை இல்லை.\nவௌியில் போகும்போது முதலியார் தமக்குள் சொல்லிக் கொண்டார்\n'பாவம், பயலுக்கு வயசாச்சி - பதினெட்டு வயசிலே நம்மகிட்டே வந்தவன் - நம்மைத் தவிர அவனுக்குத்தான் வேறே யாரு - ஒரு கலியாணம்னு செஞ்சி வைக்க வேண்டியதுதான் - ஒரு கலியாணம்னு செஞ்சி வைக்க வேண்டியதுதான்\nபிரஸ்ஸில் டிரெடில் ஓடிக் கொண்டிருக்கிறது\n'டக் - டக் - டடக் - டடக் -டடக் - '\nதிடீரென வினாயகத்தின் பெருந்தொடைக்கு மேலே அடி வயிற்றுக்குள்ளே, குடல் சரிந்து கனன்றது போல், குடற் குழாய் அறுந்து தொய்ந்ததுபோல் ஒரு வேதனை...\n என்று அவன் வாய் பிளந்தது. அவன் கால் டிரெடிலின் பெடலிலிருந்து 'படீ'ரென விலகியது.\nகால் விலகிய வேகத்தில், தானே ஓடிய டிரெடிலின் பெடல் 'தடதட'வென அதிர்ந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/ops-at-home-eps-night-visit-why.php", "date_download": "2019-11-21T21:52:41Z", "digest": "sha1:YZSVHBLPWR6ZBXVURKTH3W644AHI23W2", "length": 6036, "nlines": 118, "source_domain": "www.seithisolai.com", "title": "OPS வீட்டில் EPS ….. இரவு விசிட் எதற்காக ? – Seithi Solai", "raw_content": "\nOPS வீட்டில் EPS ….. இரவு விசிட் எதற்காக \nதுணை முதல்வர் வீட்டிற்கு இரவு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி_யை துணை முதல்வர் உற்சாகமாக வரவேற்றார்.\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை முதல் 10 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கின்றார். இதற்காக அவரை பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இதனையடுத்து அமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் OPS இல்லத்துக்கு நேரில் சென்று முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் வருவைத்தயடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவரை வரவேற்றார். உடன் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இருந்தனர்.\n← ”பொருளாதாரத்தை உயர்த்தனும்” மாநிலங்கள் உதவனும் – மோடி வேண்டுகோள் …\nவேலைக்கு போக சொன்ன மனைவி….. உலகத்தை விட்டே சென்ற கணவர் …\n”காவல்துறையை சீர்திருத்தம் செய்க” விசாரணை ஒத்திவைப்பு ….\nதேர்தல் விதிகளை மீறும் பிரதமர் மோடி….ப.சிதம்பரம் குற்றச்ச��ட்டு…\nதமிழ்நாடு அல்ல இந்தியா முழுவதும் ”குரல் கொடுப்போம்” ஸ்டாலின் அதிரடி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/news/keezhadi-exhibition-opened-in-madurai", "date_download": "2019-11-21T21:40:01Z", "digest": "sha1:VN3E5KHZQ2MUSTTDPYP5Q5IQEFFAUHA6", "length": 9558, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "` சுடுமண் பானை, எழுத்தாணி, தங்க அணிகலன்!' - மதுரையில் திறக்கப்பட்டது கீழடி கண்காட்சி| keezhadi exhibition opened in Madurai", "raw_content": "\n` சுடுமண் பானை, எழுத்தாணி, தங்க அணிகலன்' - மதுரையில் திறக்கப்பட்டது கீழடி கண்காட்சி\nகீழடியில் கண்டெடுக்கப்பட்ட தமிழரின் பெருமை பேசும் தொல்பொருள்களை பொதுமக்கள் பார்க்கும் வகையில் மதுரையில் கண்காட்சியகத்தை முதலமைச்சர் காணொலிக்காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.\nசிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல் துறை ஆய்வு நடத்தியதில் 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிக வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக ஆயிரக்கணக்கில் பொருள்கள் எடுக்கப்பட்டன.\nஇவற்றை பொதுமக்கள் எப்போதும் பார்க்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென்று பல்வேறு தலைவர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், இன்று கீழடி அகழாய்வு தொல்பொருள்கள் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.\nமதுரையில் அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் விசாலமான இடத்தில் இக்க‌ண்காட்சி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுடுமண் பானைகள், எழுத்தாணிகள், உலோக ஆயுதம், தங்கத்தில் செய்யப்பட்ட அணிகலன்கள், சுட்ட மண்பானை ஓடுகள், விளையாட்டுப் பொருள்கள், தாயக்கட்டைகள், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகள் எனப் பல பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அப்பொருள்கள் பற்றிய விவரங்களும் வாசிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன.\nமுழுமையான அருங்காட்சியகம் அமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தாமதமாகி வருவதால், பொதுமக்களின் கோரிக்கைக்காகத் தற்காலிகமாக இந்த அருங்காட்சியகம் உலகத் தமிழ்ச் சங்க கட்டடத்தில் அமைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இன்று மதியம் இக்கண்காட்சியகத்தை முதலமைச்சர் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். மக்கள் இதைத் திரளாக வந்து பார்வையிட்டு வருகின்றனர்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2012/06/blog-post_15.html", "date_download": "2019-11-21T21:56:31Z", "digest": "sha1:BO2VO2WQS2OUH5XZMTBSNERTYAAXCNEL", "length": 5630, "nlines": 76, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: கதம்ப சட்னி", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nகதம்ப சட்னி, வெவ்வேறு பொருட்களை, அவரவர் விருப்பம் போல் சேர்த்து செய்வதாகும், அடிப்படை பொருட்களான, உப்பு, புளி, மிளகாயுடன் தக்காளி, வெங்காயம், தேங்காய், பருப்பு போன்றவற்றைச் சேர்த்து செய்யலாம். அந்த வகையில் இதுவும் ஒரு கதம்ப சட்னி.\nதேங்காய் துருவல் - 1 கப்\nபொட்டு கடலை - 2 டேபிள்ஸ்பூன்\nசாம்பார் வெங்காயம் - 3 முதல் 4 வரை\nஇஞ்சி - ஒரு சிறு துண்டு\nபச்சை மிளகாய் - 2\nகாய்ந்த மிளகாய் - 2\nபுளி - ஒரு நெல்லிக்காயளவு\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎண்ணை - 1 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை\nமேலே கொடுத்துள்ள அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்து, தாளித்து கொட்டவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇவ்வளவு சிம்பிளா .... எல்லாத்தையும் போட்டு ஒரு கலக்கு மிக்சியில் .... கதம்ப சட்னி அல்லது பேச்சுலர் சட்னி \n15 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 5:28\nதொடர்ந்து தாங்கள் இடும் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி. இது சிம்பிள் சட்னி மட்டு���ல்ல, சுவையானதும் கூட.\n16 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 9:51\nதொடர்ந்து தாங்கள் இடும் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி. இது சிம்பிள் சட்னி மட்டுமல்ல, சுவையானதும் கூட.\n16 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 9:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/sajith-promises-to-donate-monthly-salary-allowances-to-the-public/", "date_download": "2019-11-21T20:54:56Z", "digest": "sha1:TJWON5W5ZZ2R4EYZVAV7PE7X77WE7IGE", "length": 11828, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "மாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை பொதுமக்களுக்கு நன்கொடையாக அளிப்பேன் – சஜித் உறுதி | Athavan News", "raw_content": "\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nமாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை பொதுமக்களுக்கு நன்கொடையாக அளிப்பேன் – சஜித் உறுதி\nமாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை பொதுமக்களுக்கு நன்கொடையாக அளிப்பேன் – சஜித் உறுதி\nஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் தனது மாதாந்த கொடுப்பனவை மக்களுக்கு வழங்குவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.\nஅமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், 45 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தினசரி 900 ரூபாய் என்ற ஊதியத்தில் தப்பிப் பிழைக்கின்றனர் என கூறினார்.\nஇந்த மக்கள் ஒரு மாதத்திற்கு 30 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கிறார்கள், ஆனால் புள்ளிவிவரத் துறையின் தகவலின் படி, குறைந்தபட்சம் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தை நடத்துவதற்கான செலவுகளுக்கு 55,000 தேவைப்படுகிறது என சுட்டிக்காட்டினார்.\nஎனவே வறுமையை ஒழிப்பதற்கும் ஏழைகளுக்கு தன் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் அவரது மாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை நன்கொடையாக அளிப்பதாக அவர் உறுதியளித்தார்.\nமேலும் நாட்டின் வருவாயில் பெரும் பகுதியால் பயனடைவது பணக்காரர்கள்தான் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நாட்டின் வருமானத்தில் ஐந்து சதவிகிதம் மட்டுமே ஏழைகளால் பயன்படுத்தப்படுகிறது என கூறினார்.\nஅத்தோடு இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\nஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு சிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் சொந்த நாட்டி\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021இல் அ.தி.மு.க. அரசு மலரும் என்பதே நடிகர் ரஜினிகாந்த் சொன்ன அதிசயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nஎதிர்வரும் 2021ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவா\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபுர்கினோ பசோவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 18 ஜிகாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பல\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஅரசியல் விளம்பரதாரர்களை அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் பார்வையாளர்களைக் குறிவைப்பதை த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63ப\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழுள்ள மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nமன்னார் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு 12 பேர் எதிராக வாக்களித்த நிலையி\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nயாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு இடம்பெற்றுள்ளது. யாழ். மா\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஎதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது என சபாநாயகர் கர\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களை தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22041/", "date_download": "2019-11-21T21:00:22Z", "digest": "sha1:JW75RMRC64EHOKNXWYFZJR6LBOPQAAVK", "length": 9463, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இங்கிலாந்தின் பாராளுமன்றம் அருகே இடம்பெற்ற தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது – GTN", "raw_content": "\nஇங்கிலாந்தின் பாராளுமன்றம் அருகே இடம்பெற்ற தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nஇங்கிலாந்தின் பாராளுமன்றம் அருகே நேற்றையதினம் இடம்பெற்ற தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இங்கிலாந்தின் பாராளுமன்ற வளாகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையதாக தெரிவித்து 7 பேரை லண்டன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தநிலையில் குறித்த தாக்குதல் தமது அமைப்பினரே மேற்கொண்டதாக ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nTagsஇங்கிலாந்து ஐ.எஸ் அமைப்பு தாக்குதலுக்கு பாராளுமன்றம் பொறுப்பேற்றுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங் மீது அமெரிக்கா பொருளாதார தடை\nஉலகம் • பிரதான செய்திகள்\nலாவோஸ் நாட்டின் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜோர்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்��ு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nதாய்லாந்தில் நீதிமன்றுக்குள் துப்பாக்கி சூடு – மூவர் உயிரிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 16 பயணிகள் உயிரிழப்பு…\nஐஎஸ் தீவிரவாதிகளை தோற்கடிப்பதே அமெரிக்காவின் முதல் இலக்கு – ரெக்ஸ் டில்லர்சன்\nபுகலிடக் கோரிக்கையாளர் படகு விபத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு November 21, 2019\nஎதிர்க்கட்சித் தலைவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி November 21, 2019\nரொபர்ட் பயசும் பரோலில் விடுதலை November 21, 2019\nமகிந்த பிரதமராக பதவியேற்றுள்ளார் November 21, 2019\nஓமந்தையில் பழுதடைந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்பு November 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=9156&id1=25&id2=0&issue=20190816", "date_download": "2019-11-21T21:05:52Z", "digest": "sha1:GGX24I6FLOKGCGJ6PXJIXCNTIEOVZRM4", "length": 3126, "nlines": 34, "source_domain": "kungumam.co.in", "title": "அதிசய சம்பவம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஹவாய் தீவில் உள்ளது கிலோவோ எரிமலை. சுமார் 2,80,000 ஆண்டுகள் பழமையான இந்த எரிமலை ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்திலிருந்து வெளியே வந்தது. சில வாரங்களுக்கு முன்பு எரிமலையின் மேலே ஹெலிகாப்டரில் ஒருவர் பறந்திருக்கிறார்.\nஅதன் அடியில் உள்ள பள்ளத்தில் பச்சையாக ஒன்று தெரிந்திருக்கிறது. இதை தனது விஞ்ஞானி நண்பரான டான் ஸ்வான்சனிடம் சொல்லியிருக்கிறார் ஹெலிகாப்டரில் பறந்து வந்தவர். டான் ஸ்வான் ஆராய்ச்சி செய்ததில் அது தண்ணீர் என்று தெரிந்திருக்கிறது. வரலாற்றில் முதல் முறையாக எரிமலையில் தண்ணீர் இருக்கும் அதிசய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. எரிமலை வெடிப்பின் காரணமாக தண்ணீர் உருவாகியிருக்கலாம் என்ற கோணத்தில் ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.\nஇங்கே வருமான வரி இல்லை\nஅதிசய சம்பவம்16 Aug 2019\nஇங்கே வருமான வரி இல்லை16 Aug 2019\nஎலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்16 Aug 2019\nஇரட்டை போன்16 Aug 2019\nஹிரோஷிமா தினம்16 Aug 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=329", "date_download": "2019-11-21T22:18:59Z", "digest": "sha1:33WG7JRWQFTJUHYZWJ6VFR7HK7SR7UIY", "length": 10359, "nlines": 721, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nகூட்டுறவு சங்கங்கள் நடத்தி மோசடி செய்த தந்தை-மகள் கைது\nகுமரி மாவட்டம் பரசேரி அருகே உள்ள நுள்ளிவிளையை சேர்ந்தவர் ஆலிவர் (வயது 58). இவர், கோவையை தலைமையிடமாகக் கொண்ட வீட்டு வசதி கூ...\nஅரசு பஸ்சில் ரூ.3 கோடி தங்கம் கடத்தல்\nஇலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தங்கம் கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இலங்கையில் இருந்து சென்னை, ...\nமம்தா பானர்ஜி மீது 2 வழக்குகள் பதிவு\nஅசாம் மாநில குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த...\nஆலயங்களில் பாவமன்னிப்பு வழங்குவதற்கு எதிரான மனு தள்ளுபடி\nகிறிஸ்தவ ஆலயங்களில் பாதிரியார்களிடம் கிறிஸ்தவர்கள் பாவமன்னிப்பு கேட்கும் நடைமுறைக்கு எதிராக சி.எஸ்.சாக்கோ என்பவர் கொச்சியி...\nஓய்வுபெற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி\nபெங்களூரு இஸ்ரோ மைய இயக்குனராக பணியாற்றியவர் மயில்சாமி அண்ணாதுரை. இவர் கடந்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி பணியில் இருந்து ஓய்வு...\nகடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த வாரம் தொண்டையில் பொருத்தப்ப���்டு...\nஓசி பிரியாணி கேட்டு தாக்குதல் 6 பேர் கைது\nவிருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள உணவகத்தின் காசாளர் பிரகாஷ் (37), கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடையின் வேலை நேரம் முடிவட...\n'சுகப் பிரசவ முகாம்' திடீர் ரத்து\nகோவையில் உள்ள கோவைப்புதூர் பகுதியில் அனடாமிக் தெரபி என்ற தனியார் அமைப்பின் சார்பாக 'இனிய சுகப் பிரசவம்' என்ன...\nதமிழகத்தில் இந்தி மொழி கற்போர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை விட தமிழகத்தில் இந்தி மொழி கற்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பிப்ரவரி மற்றும் ஆ...\nஅதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே. போஸ் காலமானார்\nதிருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே. போஸ் கடந்த ஓராண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப்...\nதி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு கடந்த வெள்ளிக்கிழமை ந...\nதமிழக முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயண் சிங் காலமானார்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீஷ்ம நாராயன் சிங் 1933-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில்...\nகேரளாவில் 4 பேர் கொன்று புதைப்பு\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை அடுத்துள்ள வண்ணப்புரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 62). இவரது மனைவி சுசீலா...\nசோனியா, ராகுல் காந்தியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு\nமேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜனதாவுக்கு எதிராக எல்லா எதிர்க்கட்...\nகோவையில் சொகுசு கார் மோதி 7 பேர் பலி\nபொள்ளாச்சியில் இருந்து கோவையை நோக்கி இன்று காலை ஒரு சொகுசுகார் வந்து உள்ளது.கோவை சுந்தராபுரத்தில் ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-21T21:42:54Z", "digest": "sha1:C7ES42UF3WKBSGM3M2TCCGOKYDAEKHZ6", "length": 10123, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆளுநர் வித்யாசாகர் ராவ்", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nஆளுநரை சந்திக்கும் சிவசேனா, என்சிபி, காங்கிரசின் திட்டம் ஒத்திவைப்பு\nமகாராஷ்டிரா: 3 கட்சிகளின் தலைவர்கள் இன்று ஆளுநருடன் சந்திப்பு\nமகாராஷ்டிரா: 3 கட்சியினர் நாளை ஆளுநருடன் சந்திப்பு\n'ஜனநாயக நாட்டில் கொடூர நகைச்சுவை'- காங்கிரஸ் கடும் தாக்கு\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை\nசிவசேனாவை அடுத்து தேசியவாத காங்கிரசுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு\nமகாராஷ்டிரா ஆளுநருடன் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்திப்பு\nஇரண்டு ரூபாய்க்காக நடந்த சண்டை.. இறுதியில் ஒருவர் கொலை..\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஃபட்னாவிஸ்க்கு ஆளுநர் அழைப்பு\nஆளுநரை முதல்வர் பழனிசாமி சந்தித்ததற்கு இதுதான் காரணம்\n“போராட்டத்தை முடிக்காவிட்டால் 50% தனியார்மயமாக்கிவிடுவேன்” - சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை\n“சந்திரசேகர ராவை சந்திக்க நேரம் கொடுக்காவிட்டால்...” - ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பவன் கல்யாண்\n“பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பேரிடர்”- ஆர்பிஐ முன்னாள் ஆளுநர்..\nசுர்ஜித் ஆரோக்கியமாக மீட்கப்பட இறைவனை வேண்டுவோம்- தெலங்கானா ஆளுநர் தமிழிசை\nசுர்ஜித் ஆரோக்கியமாக மீட்கப்பட இறைவனை வேண்டுவோம்- தெலங்கானா ஆளுநர் தமிழிசை\nஆளுநரை சந்திக்கும் சிவசேனா, என்சிபி, காங்கிரசின் திட்டம் ஒத்திவைப்பு\nமகாராஷ்டிரா: 3 கட்சிகளின் தலைவர்கள் இன்று ஆளுநருடன் சந்திப்பு\nமகாராஷ்டிரா: 3 கட்சியினர் நாளை ஆளுநருடன் சந்திப்பு\n'ஜனநாயக நாட்டில் கொடூர நகைச்சுவை'- காங்கிரஸ் கடும் தாக்கு\nமகாராஷ்டிராவில் ���ுடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை\nசிவசேனாவை அடுத்து தேசியவாத காங்கிரசுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு\nமகாராஷ்டிரா ஆளுநருடன் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்திப்பு\nஇரண்டு ரூபாய்க்காக நடந்த சண்டை.. இறுதியில் ஒருவர் கொலை..\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஃபட்னாவிஸ்க்கு ஆளுநர் அழைப்பு\nஆளுநரை முதல்வர் பழனிசாமி சந்தித்ததற்கு இதுதான் காரணம்\n“போராட்டத்தை முடிக்காவிட்டால் 50% தனியார்மயமாக்கிவிடுவேன்” - சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை\n“சந்திரசேகர ராவை சந்திக்க நேரம் கொடுக்காவிட்டால்...” - ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பவன் கல்யாண்\n“பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பேரிடர்”- ஆர்பிஐ முன்னாள் ஆளுநர்..\nசுர்ஜித் ஆரோக்கியமாக மீட்கப்பட இறைவனை வேண்டுவோம்- தெலங்கானா ஆளுநர் தமிழிசை\nசுர்ஜித் ஆரோக்கியமாக மீட்கப்பட இறைவனை வேண்டுவோம்- தெலங்கானா ஆளுநர் தமிழிசை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.dgi.gov.lk/component/content/article/95-press-releases/1200-2019-08-27?Itemid=437", "date_download": "2019-11-21T22:17:13Z", "digest": "sha1:EI4LFDNGU53GT37OMC7HH4S2L4U72GB4", "length": 3263, "nlines": 53, "source_domain": "tamil.dgi.gov.lk", "title": "Department of Government Information", "raw_content": "#163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​\nஆய்வு மற்றும் கண்காணிப்பு பிரிவு\nஊடக அறிக்கை - 2019.08.27 -நாட்டுக்காக ஒன்றிணைவோம் -யாழ்ப்பாண மாவட்டம்\nயாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான ஊடக அறிக்கை - 2019.08.27\nஅத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/maharashtra-sharad-pawar-proved-he-is-a-chanakya-once-again-as-his-stalemate-continues-367897.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-21T21:47:52Z", "digest": "sha1:44TT3ENWHE67CRQKXMZZDRM27O5PLND3", "length": 21531, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதுதான் அரச��யல் முதிர்ச்சி.. எல்லோரின் பார்வையும் ஒருவர் மீதுதான்.. சரத் பவாரின் அடுத்த மூவ் என்ன? | Maharashtra: Sharad Pawar proved he is a Chanakya once again as his Stalemate Continues - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nஅவசர கால சீரியல் ஷூட்டிங்கில் எல்லாமே மாறிப் போச்சுங்க\nபெங்களூரில் திருவள்ளுவர் பெயரில் நூலகம், பூங்கா.. சிவாஜிநகர் ம.ஜ.த வேட்பாளர் அதிரடி வாக்குறுதி\nடெல்லியில் மிக ஆபத்தான அளவில் காற்று மாசு.. மக்களின் வாழ்நாள் காலத்தில் 17 ஆண்டுகள் குறையும் அபாயம்\nஎழும்பூர் கண் மருத்துவமனையில் கூடுதல் கட்டடம்.. மரம் வெட்ட தடை கோரி ஹைகோர்ட்டில் மனு\nநாகமணிதான் பால் கொடுத்தது.. குடிச்சுட்டுதான் மயங்கி விழுந்தேன்.. கணவர் கொடுத்த திகில் வாக்குமூலம்\nதிமுகவின் பிளானை கையில் எடுத்த அதிமுக.. மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்.. இதுதான் காரணமா\nSports இந்த போட்டோ-ல இருக்கிறது யாருன்னு சொல்லுங்க பார்ப்போம் 2 ரன்னா திருடுவார்.. கோலி கலாட்டா\nMovies அசுர வேட்டை நடக்குது.. அசுரன் 50ம் நாள் கொண்டாட்டம்\nFinance தனியார்மயமாக்கல் உறுதி தான்.. பாரத் பெட்ரோலியம் உள்பட 5 நிறுவனங்களின் பங்குகள் விற்பனை..\nLifestyle சர்க்கரை நோயாளிகள் இரத்த தானம் செய்யலாமா அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனில் உயிர்கள் உள்ளதா\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுதான் அரசியல் முதிர்ச்சி.. எல்லோரின் பார்வையும் ஒருவர் மீதுதான்.. சரத் பவாரின் அடுத்த மூவ் என்ன\nமும்பை: மகாராஷ்டிராவில் தான் ஒரு அரசியல் சாணக்கியர் என்பதை மீண்டும் ஒருமுறை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நிரூபித்துள்ளார்.\nமகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வந்து இரண்டு வாரம் ஆகியும் இன்னும் அங்கு பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை.மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் ��ென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.\nஅங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. அங்கு சிவசேனாவுடன் நடந்த மோதலால் தற்போது பாஜக அரசு தனது அமைச்சரவையை கலைத்துள்ளது.\n முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மகாராஷ்டிரா ஆளுநர்\nஇங்கு சிவசேனா, பாஜகவுடன் எப்படியும் காங்கிரஸ் சேராது. அதனால் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை சீனிலேயே இல்லை. அதனால் பாஜக, சிவசேனா இரண்டு கட்சிகளும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கிடைக்காத என்றுதான் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள். பெரிய பதவிகளை கொடுக்க கூட அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள். .\nஇதனால் தேசியவாத தலைவர் சரத் பவார் சிவசேனா அல்லது பாஜகவிற்கு ஆதரவு அளிப்பார் என்றுதான் எல்லோரும் பேசினார்கள். ஆனால் சரத் பவார் மிக கவனமாக யாருக்குமே ஆதரவு அளிக்காமல் தனியாக இருந்தார். நாங்கள் எதிர்கட்சியாகவே இருப்போம் என்று உறுதியாக எந்த ஆசையும் படாமல் வெளிப்படையாக கூறிவிட்டார்.\nஅவரின் அரசியல் முதிர்ச்சி மற்றும் சாணக்கியத்தனம் இரண்டும்தான் இதற்கு காரணம். சிவசேனாவுடன் கூட்டணி வைத்திருந்தால், கர்நாடகாவில் மஜதவிற்கு நேர்ந்தது போல ஒரு வருடத்தில் ஆட்சி கவிழந்து இருக்கும். பாஜகவுடன் கூட்டணி வைத்து இருந்தால், தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் கோபம் கொண்டு இருப்பார்கள். இரண்டு நல்லதல்ல\nமேலும் சரத் பவார் யாருடனும் இணையவில்லை. அதேபோல் சிவசேனா - பாஜக கூட்டணி கண்டிப்பாக உடையும், சிவசேனாவும் விட்டுக்கொடுக்காது, அதனால் எப்படியும் தேர்தல் வரும். அப்போது தேசியவாத காங்கிரஸ் முக்கிய கட்சியாக மாறும். அதனால் இப்போது யாருக்கும் ஆதரவு அளித்து பெயரை கெடுக்க வேண்டும், என்று சரத் பவார் உறுதியாக இருக்கிறார்.\nபாஜக , சிவசேனா தலைவர்கள் வீட்டு வாசல்படி வந்து கேட்டும் கூட ஆட்சி அமைக்க சரத் பவார் ஆதரவு தரவில்லை. அதுமட்டுமின்றி, சிவசேனா ஒப்பந்தத்தை பாஜக மதிக்க வேண்டும், முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறி சரத் பவார் சிவசேனாவை தூண்டிவிட்டார். சீக்கிரம் ஆட்சி அமையுங்கள் என்று துரிதப்படுத்தி, இரண்டு கட்சிகளையும் யோசிக்கவிடாமல் செய்தார். இதுவும் கூட பட்னாவிஸ் பதவி விலகலுக்கு காரணம் என்கிறார்கள்.\nபாஜக உடனான மோதல் காரணமாக எதிர்காலத்தில் சிவசேனாவின் வலி��ை குறையும். இதனால் கூடுதலாக மாரத்தா வாக்குகள் தேசியவாத காங்கிரஸ் பக்கம் வரும். சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்காததன் மூலம், சரத் பவார் அந்த கட்சியை பெரிய பாதாளத்தை நோக்கி நகர்த்தி இருக்கிறார். இது தாக்கரேவிற்கும் தெரியும்\nஇந்த பிரச்சனையில் ஆர்எஸ்எஸ் வரை பேசியும் சிவசேனா தனது முடிவை மாற்றவில்லை. இன்னொரு தேர்தல் வந்து, அதில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் vs பாஜக vs சிவசேனா என்று மும்முனை போட்டி வந்தால் கண்டிப்பாக தேசியவாத காங்கிரஸ் கூட்டணியே வெல்லும் என்றும் கூறுகிறார்கள். சரத் பவாரின் திட்டமும் அதுதான் என்கிறார்கள். இவரின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஎன்சிபி, காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியா போர்க்கொடி தூக்கும் 17 சிவசேனா எம்.எம்.எல்.ஏக்கள்\nஇழுத்தடிக்கும் சரத் பவார்.. பொறுமை இழந்த சிவசேனா.. மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜகவை நாட பிளான்\n என்சிபி - காங். இன்று கடைசி கட்ட ஆலோசனை.. என்ன நடக்கும்\nசரத்பவார் சொல்வதை புரிந்து கொள்ள 100 முறை பிறக்க வேண்டும்.. சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேச்சு\nபெரிய பிரச்சனையாக முடியும்.. பாஜக - சிவசேனாவை எச்சரிக்கும் ஆர்எஸ்எஸ்.. முதல்முறை கருத்து\nமோடியை காப்பாற்றியதே பால் தாக்கரேதான்.. மறக்க வேண்டாம்.. சிவசேனா கடுமையான விமர்சனம்\n4 கட்சிகள்.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. மாஸ் திருப்பத்திற்காக காத்திருக்கும் மகாராஷ்டிரா\nபுத்தம் புதிய டீல்.. மீண்டும் சேர்கிறதா பாஜக - சிவசேனா கூட்டணி.. செம தீர்வு சொன்ன ராம்தாஸ் அத்வாலே\nமகாராஷ்டிராவில் சிவ சேனா அவர்கள் வழியை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.. சரத் பவார் அதிரடி பேட்டி\nதேசிய ஜனநாயக கூட்டணி ஒன்றும் ஒரே கட்சிக்கு சொந்தமானதல்ல.. சிவசேனா அட்டாக்\nமகாராஷ்டிராவில் அடுத்து என்ன நடக்கும் சோனியாவை சந்தித்து சரத் பவார் தீவிர ஆலோசனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/villupuram/press-meet-from-home-won-t-give-mileage-in-politics-says-tn-367899.html", "date_download": "2019-11-21T21:43:59Z", "digest": "sha1:UXNPVIV2QJZBFFG54OJARWUAVYQWOEPY", "length": 17332, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீட்டில் இருந்து பேட்டி கொடுத்தால் உயர முடியாது.. அரசியல் ரொம்ப கஷ்டம்.. முதல்வர் பழனிசாமி பேச்சு! | Press meet from home won't give mileage in politics says TN CM Palanisamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விழுப்புரம் செய்தி\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீட்டில் இருந்து பேட்டி கொடுத்தால் உயர முடியாது.. அரசியல் ரொம்ப கஷ்டம்.. முதல்வர் பழனிசாமி பேச்சு\nவிழுப்புரம்: வீட்டில் இருந்து பேட்டி கொடுத்தால் அரசியலில் உயர முடியாது என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி இன்று பெரிய புயலை கிளப்பியது. இந்த நிலையில் தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக கட்சி வெற்றிபெற்றது குறித்து முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார். இவரின் பேச்சும் பெரிய வைரலாகி உள்ளது.\nவிக்கிரவாண்டி தொகுதியில் நன்றி அறிவிக்கும் கூட்டத்தில் இன்று முதல்வர் மக்கள் முன்னிலையில் பேசினார். இதில் புதிதாக அரசியலுக்கு வருபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து முதல்வர் பேசினார்.\nமுதல்வர் பழனிசாமி தனது பேச்சில், அரசியலை சிலர் தொழில் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இரவு, பகல் பார்க்காமல் உழைத்தால் தான் மக்களின் நன்மதிப்பை பெறமுடியும். அரசியலில் திடீரென பிரவேசித்து, உடனே பதவிக்கு வந்துவிட முடியாது.\nஅரசியலில் மிக கடுமையாக உழைக்க வேண்டும், இல்லையென்றால் முன்னேற முடியாது. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் உங்களைப்போல வீட்டில் இருந்து பேட்டி கொடுக்கவில்லை, அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள்.மக்களுக்கு சேவை செய்த பிறகுதான் எம்ஜிஆர் கட்சி தொடங்கினார்.\nசினிமாவில் இருந்து நேரடியாக அவர் கட்சி தொடங்கவில்லை. கட்சி தொடங்கியதும் வெற்றிபெற்று, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று சிலர் ஆசைப்படுகிறார்கள்.ஆனால் அதெல்லாம் நடக்காது.ஜெயலலிதா கடினமாக உழைத்தார்.\nஅவருக்கு கட்சியும், ஆட்சியும் எளிதாக கிடைக்கவில்லை.மக்களுக்காக அவர் தொடக்கத்தில் இருந்து சேவை செய்தார். அதனால் அவர் மக்கள் மனதில் இடம்பிடித்தார். மக்கள் எல்லோருக்கும் எடை போட்டு சீர் தூக்கி வாக்களிப்பார்கள், என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nஎங்களை விட்டுடுங்க ப்ளீஸ்.. கதறி அழுத கிருத்திகா.. கூட சேர்ந்து அழுத விமல்.. கலங்கி போன போலீஸ்\nஅதிமுக மாபெரும் கட்சி.. தமிழக அரசியலில் வெற்றிடமே கிடையாது.. முதல்வர் பழனிசாமி பேச்சு\nயார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.. ஆட்சிக்கு வருவது அதிமுகதான்.. முதல்வர் பழனிசாமி சவால்\nசக மாணவியின் காதல்.. திருட்டுத்தனமாக கல்யாணம்.. நெஞ்சு குறுகுறுக்க.. விஷம் குடித்து உயிரை விட்ட தோழி\nபச்சை குழ���்தையை.. அடித்து கொன்ற தந்தை.. ஆற்றில் மண்ணை தோண்டி புதைத்த கொடுமை\nகுளவி கொட்டி உயிரிழந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு முதல்வர் அஞ்சலி\nதைலாபுரத்துக்கு சென்று நன்றி கூறிய சி.வி.சண்முகம்... உற்சாகமாக வரவேற்ற ராமதாஸ்\nமூன்றே வருஷத்தில் டபுள் மடங்கு செல்வாக்கு.. விக்கிரவாண்டியில் வலுவாக காலூன்றிய அதிமுக\nவிக்கிரவண்டியில் தாமதமாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை- தொண்டர்கள் அதிர்ச்சி.. 30 நிமிடம் என்ன நடந்தது\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nஉழைச்சது நாங்கதான்.. வெறும் 30%.. ஓகேவா.. அடித்து சட்டையை கிழித்து கொண்ட பாமக - தேமுதிக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theni.nic.in/ta/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-11-21T20:46:48Z", "digest": "sha1:X5S6NK44VGZZGLZUKG2VACUV7LIUB64W", "length": 4597, "nlines": 90, "source_domain": "theni.nic.in", "title": "டெங்கு காய்ச்சல் தொடர்பான ஆலோசனை கூட்டம். 19.09.2019 | தேனி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதேனி மாவட்டம் Theni District\nமாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்\nடெங்கு காய்ச்சல் தொடர்பான ஆலோசனை கூட்டம். 19.09.2019\nடெங்கு காய்ச்சல் தொடர்பான ஆலோசனை கூட்டம். 19.09.2019\nவெளியிடப்பட்ட தேதி : 20/09/2019\nடெங்கு காய்ச்சல் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது (PDF 33KB)\n© தேனி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 21, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/10/the-all-ceylon-makkal-congress-acmc_29.html", "date_download": "2019-11-21T21:55:16Z", "digest": "sha1:NIT4DVGJO43SID4XSEBUX44PX6X7G7SJ", "length": 9910, "nlines": 171, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "The All Ceylon Makkal Congress (ACMC) welcomed the European Union Election Observation", "raw_content": "\nஎட்டியாந்தோட்டை சம்பவம்; மஹிந்த அதிரடி உத்தரவு\nஎட்டியாந்தோட்டை கணேபல்ல தோட்டத்தில் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிர்க்கட்சி தலைவர��� விசாரணைக்குப் பணித்துள்ளார்.\nகாலி, இரத்தினபுரி மாவட்டங்களில் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; இருவர் கைது\nகாலி மாவட்டம் தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் மற்றும் இரத்­தி­ன­புரி மாவட்டம் நிவித்­தி­கல - கெட்­ட­னி­கே­வத்த பள்­ளி­வாசல் ஆகி­ய­வற்றின் மீது நேற்று தாக்­குதல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. குறித்த இரு பள்­ளி­வா­சல்கள் மீதும் கற்கள் கொண்டு தாக்­குதல் நடத்­தப்பட்­டுள்­ள­தா­கவும் இதன்­போது குறித்த பள்­ளி­வா­சல்­களின் யன்னல் கண்­ணா­டிகள் சேத­ம­டைந்­துள்­ள­தாகவும் பொலிஸார் தெரி­வித்­தனர். ஜனா­தி­பதித் தேர்தல் வாக்­க­ளிப்பு இடம்­பெற்ற கடந்த 16ஆம் திகதி இரவு வேளையில், காலி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் மீது கல்­வீச்சு தாக்­குதல் நடத்­தப்பட்­டுள்­ளது. இந்நிலையில் சம்­பவ இடத்­துக்கு காலி பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்டோர் சென்று விசா­ர­ணை­களை மேற்கொண்டுள்ளனர். நேற்று மாலைவரை சம்­பவம் தொடர்­பி­லான சந்­தேக நபர் அல்­லது நபர்கள் அ­டை­யாளம் காணப்பட்­டி­ருக்­க­வில்லை. எவ்­வா­றா­யினும் இந்த தாக்­கு­தலில் பள்­ளி­வா­சலின் யன்னல் கண்ணா­டிகள் சேத­ம­டைந்­துள்ள நிலையில், அது குறித்த விஷேட சட்ட நட­வ­டிக்கை அவ­சி­ய­மில்லை என பள்­ளி­வாசல் தரப்பில் பொலி­ஸா­ருக்கு தெரி­விக்­கப…\nமொத்தமாக 4 நியமனங்கள் ஜனாதிபதி யால் வழங்கப்பட்டது.\nஇலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் எஸ்.ஆர்.ஆட்டிகல\nதிறைசேரியின் செயலாளராகவும்,இ லங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர்நாயகமாக ஒஷாந்த செனெவிரத்னவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅதேவேளை நேற்றைய தினம் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டும்,\nP.B. ஜெயசுந்தர ஜனாதிபதியின் செயலாளராகவும் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/trichy-police-again-seized-3-kg-gold-from-murugan-gang", "date_download": "2019-11-21T21:27:36Z", "digest": "sha1:7D526QSXWSMKAO73OW4BFQEBDEDHWX7Z", "length": 10765, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "மதுரை மலையடிவாரத்தில் சிக்கிய 3 கிலோ தங்கம்! -திருச்சி போலீஸைப் பதறவைத்த முருகனின் கூட்டாளிகள் | trichy police again seized 3 kg gold from murugan gang", "raw_content": "\nமதுரை மலையடிவாரத்தில் சிக்கிய 3 க���லோ தங்கம் -திருச்சி போலீஸைப் பதறவைத்த முருகனின் கூட்டாளிகள்\nதிருவாரூர் முருகன் மற்றும் அவனது கூட்டாளிகள் புதைத்து வைத்திருக்கும் தங்க நகைகளைத் தோண்டியெடுக்க ஆரம்பித்துள்ளனர் போலீஸார்.\nகடந்த 11-ம் தேதி, லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார் திருவாரூர் முருகன். அவரைத் தமிழக போலீஸார் விசாரணைக்கு எடுப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. அதனால், திருச்சி தனிப்படை போலீஸார் முருகனின் மைத்துனர் சுரேஷ் மற்றும் கணேசன் ஆகியோரைக் கஸ்டடி எடுத்து தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.\nசிசிடிவி ஸ்கெட்ச், நெட்ஃப்ளிக்ஸ் மாஸ்க், ஃபேஸ் சர்ஜரி `லலிதா’ முருகனின் திடுக் திட்டங்கள்\nதிருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில், சுரேஷிடம் திருச்சி மாநகர போலீஸார் விசாரணை நடத்தினர். இதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nதொடர்ந்து, திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை தொடர்பான விசாரணைக்காக திருச்சி சமயபுரம் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையிலான போலீஸார், கணேசனைக் கஸ்டடி எடுத்தனர். இவர் கடந்த 7 நாள்களாக போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார். மேலும், அவரை 6 நாள்கள் விசாரிக்கத் திருச்சி ஸ்ரீரங்கம் குற்றவியல் நீதித்துறை நடுவர் சிவகாமசுந்தரி அனுமதி வழங்கியுள்ளார்.\nஇதேபோல் கடந்த 23-ம் தேதி, சுரேஷிடமும் ஏழு நாள்கள் விசாரிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கணேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரிடம் திருச்சி தனிப்படை போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.\nபோலீஸாரின் விசாரணையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முருகன் கும்பல் கொள்ளையடித்த நகைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கணேஷ் கூறிய தகவலின் அடிப்படையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்துள்ள மேட்டுப்பட்டி மலையடிவாரத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 3 கிலோ தங்க நகைகளை திருச்சி சமயபுரம் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையிலான போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nதொடர்ந்து அந்த நகைகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, அதில் ஒன்றரை கிலோ தங்க நகைகள் லலிதா ஜூவல்லரி நகைகள் என்பதும் மீதி நகைகள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நகைகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் பறிமுதல் செய்யப்பட்ட லலிதா ஜூவல்லரி நகைகளை, அந்த வழக்கை விசாரித்துவரும் திருச்சி மாநகர தனிப்படை போலீஸார் வசம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளனர்.\n`நடிகைக்கு நெக்லஸ் பரிசு.. இன்ஸ்பெக்டருக்கு 30 லட்சம்'- முருகன் குறித்து வாக்குமூலம் கொடுத்த சுரேஷ்\nமுதல்கட்டமாக, மலையடிவாரத்தில் தோண்டி எடுக்கப்பட்ட 3 கிலோ தங்க நகைகள் திருச்சி ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கணேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதால் இன்னும் ஏராளமான தங்க நகைகள் சிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது மதுரையில் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/5124-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/content/?change_section=1", "date_download": "2019-11-21T21:22:09Z", "digest": "sha1:3TUF7TNJNTSLUGGBQBVMQAB2FCCDJJRR", "length": 29786, "nlines": 274, "source_domain": "yarl.com", "title": "நிலாமதி's Content - கருத்துக்களம்", "raw_content": "\n077-4004994 இதற்கு அழைத்து பாருங்கள் \n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nபோட்டியை நேரமெடுத்து தரவுகளைச் சேகரித்து வெற்றி வீதம் அறிவித்த கோசானுக்கு பாராட்டுகளும் நன்றியும் உரித்தாகுக. ஆனால் இடையிடையே காணாமல் போகாதீர்கள்.\nநிலாமதி replied to விவசாயி விக்'s topic in கதைக் களம்\nஎங்களையும் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து செல்வது போலிருக்கிறது .எடுத்த படங்களையும் எங்களுடன் பகிர்ந்தால் இன்னும் ரசனையாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி தொடருங்கள்.\nநிலாமதி replied to விவசாயி விக்'s topic in கதைக் களம்\nமேலும் தொடருங்கள் வாசிக்கும் ஆவலுடன்...... .தொடரை 1..2..3..என்று இலக்கமிடுங்கள் . ஒழுங்கமைப்புடன் இருக்கும்.\nநிலாமதி replied to நிலாமதி's topic in இனிய பொழுது\nஆமாம் இவர்கள் சிறீ விஜய் /சிறீ ஜெயந்தன் எனும் இரடடையர்கள். என யு ..டூப் சொல்கிறது https://www.youtube.com/user/meandmusic4u/featured\nநிலாமதி posted a topic in இனிய பொழுது\nராஜா ராஜா சோழன் நான் ��னும் ........\nநிலாமதி posted a topic in தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nராஜா ராஜா சோழன் நான் எனும் .................அங்கத்தவர் அல்லாதோர் கருது எழுத முடியாதா எங்களை எல்லாம் அனுமதிக்க மாடீர்களா எங்களை எல்லாம் அனுமதிக்க மாடீர்களா சிறி ஜெயந்தன் ஈழ தமிழர் என அறிந்தேன். இவருக்கு திரைப்படத்தில் வாய்ப்பு கொடுக்கணும். ஈழ தமிழர் தமிழ் திரைப்படங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். ஈழ தமிழர் கள் குரல் கொடுக்கணும். இல்லாவிட்டால் திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும். அடிக்கிற இடத்தில் அடிக்க வேண்டும். இப்படிதான் மேற்கு நாடுகளில் செய்வார்கள். யு ........... ரூப் இலிருந்து\nயார் இந்த கஞ்சா கன்னியாஸ்திரிகள் – யேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்\nநிலாமதி replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு\nகஞ்சா கன்னியாஸ்திரிகள் என அழைக்கப்படும் இவர்கள் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. தாங்கள் எந்தவிதமான மதத்தையும் சாராதவர்கள். சொல்லப்போனால் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எனச்சொல்லும் இவர்கள்..... கஞ்சா கன்னிகள் என சொல்லலாம்.இந்த கன்னிகளால் ...துறவிகளுக்கு அவப்பெயர் .\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\n1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா( 10 புள்ளிகள்). இல்லை 2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்( 10 புள்ளிகள்). இல்லை 2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார் (10 புள்ளிகள்). சஜித் 3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார் (10 புள்ளிகள்). சஜித் 3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார் (10 புள்ளிகள்). கோத்தா 4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). கோத்தா 4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). சஜித் 5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). சஜித் 5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). கோத்தா 6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா (10 புள்ளிகள்). கோத்தா 6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா (10 புள்ளிகள்). இல்லை 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார் (10 புள்ளிகள்). இல்லை 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார் (40 புள்ளிகள்). கோத்தா பிரச்சினைகள் எழாமல் இருக்க இறைவனை பிராத்திப்போம்\nயாழ் கள உறவு வாதவூரனின் தந்தையார் காலமானார்\nநிலாமதி replied to கிருபன்'s topic in துயர் பகிர்வோம்\nவாதவூரனுக்கும் அவரது குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nநிலாமதி replied to உடையார்'s topic in வாழிய வாழியவே\nநிலாமதி replied to தமிழ் சிறி's topic in வாழிய வாழியவே\nதிங்கள், 1 ஜனவரி, 2018 \"திங்க\"க்கிழமை : காசி அல்வா - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி நான் இருக்கற ஊர்ல வருடம் முழுவதும் பூசணிக்காய் கிடைக்கும், ஆனால் எல்லாம் பிஞ்சுப் பூசணி (சின்ன சைஸ்). நம்ம ஊர்ல கிடைக்கற மாதிரி முத்தல் பூசணி இங்கு கிடைக்காது. இங்க பூசணின்னு நான் சொல்றது, வெண் பூசணி (மேலே பச்சைத் தோல்). அதுனால சென்னைலேர்ந்து வரும்போது, முத்தல் பூசணி ஒரு கீத்து, முடிந்தால் வாங்கிவருவேன் (சும்மா ஓரு கூட்டு, குழம்புத் தான் என்று போடத்தான்). தீபாவளி முடிந்து இங்கு திரும்பியபோது, காய்கறி மார்கெட்டில் 2 முத்தல் பூசணிகளைப் பார்த்தேன். அதில் ஒன்றை வாங்கினேன். இதுதான் முதன் முதலில் இந்த ஊரில் நான் வாங்கிய முத்தல் பூசணி. அதை வாங்கும்போதே காசி அல்வா செய்வது என்று நினைத்துக்கொண்டேன். வட நாடுகளில் பூசணியை வைத்துச் செய்யும் இனிப்புகள் புகழ் பெற்றது. ஆக்ரா பேதா (Agra Petha) என்பதில் பல வகைகள் உள்ளன. எல்லாமே சுவையா இருக்கும். ஆனா பூசணியை வைத்துச் செய்யும் இந்த அல்வாவுக்கு மட்டும், காசி அல்வான்னு பெயர். ஒருவேளை வட நாட்டுல, காசில இந்தப் பூசணியை வைத்து அல்வா செய்தார்களா இல்லை, PUMPKINக்கு ஹிந்தி பெயரான காஷி ஃபல் என்பதிலிருந்து மருவியதா என்பது தெரியவில்லை. (காஷி ஃபல்-பறங்கிக்காய் குடும்பத்துக்கான பெயர், சிவப்பு பூசணி, மஞ்சள் பூசணி, வெண் பூசணி என்று எல்லாவற்றிர்க்கும் காஷி ஃபல் தான் பெயரா என்று ஹிந்தி பண்டிட் ஸ்ரீராம் அல்லது தில்லிப் பதிவர் வெங்கட் சொன்னால்தான் உண்டு. ஹிந்தி பண்டிட் என்றவுடன், ‘ஏக் காவு மே ஏக் கிசான் ரகு தாத்தா’ ஞாபகம் வரக்கூடாது, ஸ்ரீராம் ஞாபகம் மட்டும்தான் வரவேண்டும்) பேதா வகை (நான் பூசணி ஸ்வீட்ஸ்னு சொல்லுவேன்) இனிப்பு எனக்கு ரொம்பப் பிடித்தமானது. அப்புறம் டயட்ல இருந்த காலத்துல, கா��ை உணவிற்கு, கார்ன் ஃப்ளெக்ஸ், பாலுடன், சிறிது பேதா இனிப்பையும் கிள்ளிப்போட்டுக்கொள்வேன். புரியணும்கறதுக்காக பேதா ஸ்வீட்ஸ் படங்களை நெட்டிலிருந்து சுட்டுப் போட்டிருக்கிறேன். சரி.. நாம இப்போ காசி அல்வாவுக்கு வருவோம். இது செய்வது ரொம்ப ரொம்ப சுலபம். தேவையான பொருட்கள் வெண் பூசணி ஒரு பெரிய கீத்து (துருவினால், 3 1/2 கப் வரணும்) ஜீனி – ¾ - 1 கப் முந்திரி – 10 நெய் – 2 மேசைக் கரண்டி குங்குமப் பூ – 10-12 நூல். எனக்கு சட்டுனு தேட முடியாததால், நான் கேசரிப் பவுடர் உபயோகப்படுத்தினேன். ஏலக்காய் தூள் கொஞ்சம் எலுமிச்சம் பழம் – 4-5 சொட்டு ரசம் பச்சைக் கற்பூரம் செய்முறை · நெய் விட்டு, முந்திரியை வறுத்து எடுத்துவைத்துக்கொள்ளவும். · வெண்பூசணி தோலை எடுத்துவிட்டு, விதைகளை நீக்கி, துருவிக்கொள்ளுங்கள். ஒரு மெல்லிய துணியில் பூசணி துருவல்களைப் போட்டு வடிகட்டிக்கொள்ளுங்கள். வடிகட்டும்போது பூசணி ஜலத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஓரளவு நீர் எடுத்த பூசணித் துருவல்களை எவ்வளவு இருக்குன்னு அளந்துகொள்ளுங்கள். (3 கப்பா, 3 ½ கப்பா என்று) · இப்போ, பூசணி ஜலத்தில் பாதியை கடாயில் விட்டு கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்தவுடன், வடிகட்டி எடுத்த பூசணி துருவல்களைச் சேர்த்து நன்றாக வேகவிடவும். அவ்வப்போது கிளறிக்கொடுக்கவும். அளவைப் பொறுத்து, இதற்கு 10-15 நிமிடங்களாகலாம். · பிறகு, துருவல் அளவில், மூன்றில் ஒரு பங்கு ஜீனியை கடாயில் சேருங்கள். நெய்யும் இப்போது சேருங்கள். · இனி, கிளறவேண்டியதுதான். ஜீனி கரைந்து, பூசணியுடன் பாகாய்க் கலந்து அல்வா பதத்துக்கு வரணும். · இந்தச் சமயத்தில் கொஞ்சமா கேசரிப் பவுடர் சேர்க்கவும். பிறகு நன்கு கிளறவும். இப்போ 4 சொட்டு எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும். இதைத் தானே ..........நீங்கள் சொல்ல வந்தது வெண் பூசணி என்றும் சொல்வார்களாம்.\nதிருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை: விடியவிடிய நடக்கும் மீட்பு பணி\nநிலாமதி replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்\nநான்கு நாட்களாக இந்த செய்தியை தேடித் தேடி படித்துக்கொண்டு இருந்தேன் .மீட்பதற்கு கால தாமதமாகி விட்ட்து என்பது என் கருத்து தற்போது அவன் காலமாகிவிட்ட்தாக செய்தி ...அவனது பெற்றோருக்கும் ஊர் மக்களுக்கும் ஆறாத துயரம். பெற்றோருக்கு தாங்கும் சக்தியை இறைவன் கொடு��்க வேண்டும் . அவனது ஆன்மா அமைதியாய் உறங்கட்டும் .\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருள்மொழி வர்மன் .சகல செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க\nநிலாமதி replied to மாவீரம்'s topic in யாழ் அரிச்சுவடி\nயாழில் ஒரு காதல் - யாழ்கள உறவுகள் இணைந்து எழுதும் தொடர்\nநிலாமதி replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in கதைக் களம்\nநான் நேற்று வாசித்திருந்தேன் . நான் இதில் எழுதியதையே மறந்து விடடிருந்தேன். ஐந்து வருடங்களாகி விடடதல்லவா ...எனக்கு ஆடசேபனை இல்லை இதன் முடிவு எழுதப்பட்டு விட்ட்தா அப்படியானால் மீளவும் ஒரு கதையாக பதிந்தபின் ...சரி பிழை பார்த்து ...வெளியிடலாம்.\nஇப்படியும் ஒரு திறமை .\nநிலாமதி posted a topic in இனிய பொழுது\nகுறைகளை தவிர்த்து நிறைவான வைகளை பாராட்டுங்கள்.\nசொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமுமில்லை நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா தாண்டா நன்றி கெட்ட மகனைவிட நாய்கள் மேலாட அருமையான பாடல் நன்றி\nதனிமை கொடிது ....ஒரேயொரு நாள் கட்டிலோடு மெத்தையும் தலையணையும் .கதவை .திறக்க எழும்பாத நிசப்தத்தில் . ...மீளாத தூக்கம் .ஆறடி நிலமே தஞ்சம்.\nசாவி - போர்த்துகீசியம் பிரோ - பிரெஞ்சு துட்டு - டச்சு கோணி - இந்தி பாப்பாளி - மலாய் சப்போட்டா - இசுப்பானியம் கொய்யா - பிரேசிலியன் சுமார் - பெர்சியன் வயது - சமற்கிருதம் கில்லாடி - மராத்தி ஆட்டோ - கிரேக்கம் ரிக்ஷா - சப்பானியம் தகவல் - அரபி போலீஸ் - இலத்தீன் ஏட்டு - ஆங்கிலம் துப்பாக்கி - துருக்கி தோட்டா - உருது ( கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய தமிழனா தமிங்கிலனா' என்ற நூலில் மேற்கண்ட மொழிக்கலப்பு சுட்டிக்காட்டப்படுள்ளது ) நன்றி நுணாவிலான் .... பழைய யாழ் பதிவில் இருந்தது July 24, 2008 in தமிழும் நயமும்\nஎதோ கை தடுமாறி ..காந்தி காந்தி என்று எழுதினதில மாறிபோட்டுத்தாப்பா அதற்காக இப்படி வறுத்தெடுக்கிறதா சிரித்தம்பியை\nநிலாமதி posted a topic in கவிதைப் பூங்காடு\nபிரசவ அறை வாசலில் \"பெண் குழந்தை\" என்றதும் அதுவரை என் கண்ணில் இருந்த ஈரம் ஏனோ மெதுவாய் இதயத்தில் இறங்கியது... அவள் கொலுசொலியிலும் புன்னகையிலும் வரும் இசை போல இதுவரை எந்த இசையமைப்பாளரும் இசை அமைத்ததில்லை... வீட்டில் அதுவரை இருந்த என் அதிகாரம் குறைந்து போனது அவள் பேச ஆரம்பித்த பிறகு... \"அப்பாவுக்கு முத்தம்\" என நான் கெஞ்சும் தோரணையில் க��ட்டால் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ஏதோ எனக்கு சொத்தெழுதி வைத்த புன்னகை வீசி செல்வாள்... என்னுடன் தினமும் விளையாடிய என் ரோஜாப்பூ, பூப்பெய்த நாளில் கதவோரம் நின்று என்னை பார்த்த பார்வையில் இருக்கிறதடா உலகின் அத்தனை பிரிவினைவாதமும்... அவள் பாதுகாப்பாய் வீடு திரும்பும் வரை உயிரற்ற உடலாய் காத்திருந்த நொடிகளில், செத்து பிழைக்கும் நான்… தினம் தினம் அவளை பிரசவித்தேன்... இரு முறை தாய் வாசம் தெரியவேண்டுமெனில், பெண் பிள்ளை பெற்றெடுங்கள்... மகள்களின் நேசிப்பெனும் சிறையில் விடுதலை இல்லை ஆயுள் தண்டனை மட்டுமே... மகளில்லாத தந்தையர்களே, சகோதரியில்லாத ஆண் மகனே, எங்கேனும் தனியாய் பெண்ணைக் கண்டால் சுதந்திரமாய் செல்ல விடுங்கள்… தந்தைகள் காத்திருக்கிறோம் அவள் வருகைக்காக… படித்ததில் பிடித்தது நன்றி\nசீதனம் வேண்டாம் - சிறுகதை\nநிலாமதி replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in கதைக் களம்\nகதை அருமை ... தற்காலத்தில் இப்படியும் நடக்கலாம் . உண்மையில் திருமணத்தில் சேரும் காசு யாருக்கு ...போக வேண்டும். மண மகனின் மண மகளின் பெற்றோர் கொடுத்ததை தானே திரும்பி கொடுத்து இருப்பார்கள். எனது எண்ணப்படி ..மணமக்களுக்கு தான் சேர வேண்டும் அவர்கள் புதுவாழ்வு தொடங்க.\nஆணுக்குப் பெண் தாலி கட்டுதல்\nநிலாமதி replied to சாமானியன்'s topic in நிகழ்வும் அகழ்வும்\nபோங்கப்பா எல்லாம் ஒரு முதலீ டு தான் ..பணம் இருப்பவன் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறான் .. ஒரு குழுவில் இருப்பவர்களெல்லோரும் அமைதியாக இருப்பார்கள்.ஒருவன் தன்னைக் காடட துள்ளிக்கொண்டு இருப்பான் அது போலத்தான். இதுவும். புரடசி என்று தங்களை அறிமுகப்படுத்துகிறார்கள் .\nநமது இணைய நண்பர் ராஜன் விஸ்வாவிற்கு திருமணநல்வாழ்த்துக்கள்\nநிலாமதி replied to வல்வை சகாறா's topic in வாழிய வாழியவே\n. என்றும் மகிழ்வோடும் அன்போடும் அர்ப்பணிப்போடும் இனிய இல்லறம் அமைய வாழ்த்துக்கள்.இறைவனின் ஆசி உங்களோடு என்றும் இருக்க வேண்டுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20170/", "date_download": "2019-11-21T21:21:07Z", "digest": "sha1:YISDRKPE2Q45X7IGOA7PUCRCICA5U67J", "length": 9200, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : – GTN", "raw_content": "\nபப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :\nபப்புவா நியூ கினிய��� நாட்டின் போகைன்வில்லி பகுதியை இன்று 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.\nபி.எம்.ஜி. தீவின் தென்பகுதியில் உள்ள லயே என்ற இடத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி இருந்ததாகவும், இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை எனவும் அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபப்புவா நியூ கினியாவில் கடந்த 1998-ம் ஆண்டு அடுத்தடுத்து ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக மூன்றுமுறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2100 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsசக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி பப்புவா நியூ கினியா போகைன்வில்லி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங் மீது அமெரிக்கா பொருளாதார தடை\nஉலகம் • பிரதான செய்திகள்\nலாவோஸ் நாட்டின் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜோர்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nதாய்லாந்தில் நீதிமன்றுக்குள் துப்பாக்கி சூடு – மூவர் உயிரிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 16 பயணிகள் உயிரிழப்பு…\nஅமெரிக்காவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு November 21, 2019\nஎதிர்க்கட்சித் தலைவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி November 21, 2019\nரொபர்ட் பயசும் பரோலில் விடுதலை November 21, 2019\nமகிந்த பிரதமராக பதவியேற்றுள்ளார் November 21, 2019\nஓமந்தையில் பழுதடைந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்பு November 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள���வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=942762", "date_download": "2019-11-21T22:32:00Z", "digest": "sha1:TNLXWQZT3JCFIB6OA6AJQJJ3WZWUJ2EV", "length": 8854, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சீர்காழியில் குப்பை கொட்டுவதை தடுக்க விழிப்புணர்வு கோலம் | நாகப்பட்டினம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாகப்பட்டினம்\nசீர்காழியில் குப்பை கொட்டுவதை தடுக்க விழிப்புணர்வு கோலம்\nசீர்காழி, ஜூன் 25: சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில் புதிய, பழைய பேருந்து நிலையம், பிடாரி வடக்கு வீதி, கொள்ளிட முக்கூட்டு, கடைவீதி, உழவர் சந்தை, வாரச் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் குவிகின்றன. நகர பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை தூய்மைப்படுத்தி சேகரிக்க நகராட்சி துப்புரவு பணியாளர்கள், தனியார் துப்புரவு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு குப்பைகளை சேகரித்து, நகராட்சிக்கு சொந்தமான ஈசான்ய தெருவில் உள்ள உரக் கிடங்குகளில் கொட்டப்படுகின்றன.இதனிடையே, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், சீர்காழி நகராட்சி குப்பையில்லா நகரமாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தெருக்களில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டாமல் இருக்கவும், வீடுகள், கடைகளில் சேரும் குப்பைகளைத் தினந்தோறும் காலை வேளையில் வீடு தேடி வரும் நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் சீர்காழி நகராட்சி மூலம் பொது இடங்களில் அதிகளவு குப்பைகள் கொட்டும் பகுதிகள் கண்டறியப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன. அங்கு நகராட்சி ஆணையர் அஜிதா பர��வின் உத்தரவின்படி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மோகன், பரப்புரையாளர்கள் தேவி, தமிழ்மணி, துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் கலியபெருமாள், தனியார் துப்புரவு ஒப்பந்ததாரர் ஞானவேல் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவினர் சீர்காழி நகரில் அதிகளவு குப்பைகள் கொட்டப்பட்டு வரும் இடங்களை தூய்மை செய்து, அங்கு நூதன முயற்சியாக வண்ணக் கோலங்கள் வரைந்து வருகின்றனர். மேலும், கோலங்களின் அருகே தூய்மை இந்தியா இயக்கம், குப்பைகளை இங்கே கொட்டாதீர் என விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.\nஆறுபாதி கிராமத்தில் டெங்கு அறிகுறி\nவேதாரண்யம் அடுத்த கத்தரிப்புலத்தில் மண் சாலை தார் சாலையாக அமைக்கும் பணி மும்முரம்\nகீழ்வேளூர் கடைத் தெருவில் மக்களை அச்சுறுத்தும் சிதிலமடைந்த மின்கம்பம் புதிதாக மாற்ற வலியுறுத்தல்\nவாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு முன்னாள் திமுக அமைச்சர் தகவல் வேதாரண்யத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து காங்கிரசார் ஆலோசனை\nவிவசாயிகள் எச்சரிக்கை மேலகோட்டைவாசலில் வலுவிழந்த பாலம் சீரமைக்கப்படுமா\nவேளாண் உதவி இயக்குநர் அலுவலக கேட்டை திறக்காவிட்டால் முற்றுகை போராட்டம்\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nகுவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்\nAmazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்\nதுபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2014/08/", "date_download": "2019-11-21T22:18:35Z", "digest": "sha1:YVTIKK6XNGBV7B435RPSRCFPLICNJ4I5", "length": 7438, "nlines": 143, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "August 2014 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nசிறுகதை - கனவு கலைந்தது\nவணக்கம், இன்றைய நவநாகரீக உலகில், ஒரு சில திருமண கனவுகள் எப்படி கலைகின்றன என்பதை என் கற்பனையில் கண்டுள்ளேன். உங்கள் விமர்சனங்களை பகிரலாம்....\nவணக்கம், சிறு சிறு து���ுக்குகள், பொம்மை பட ஜோக்குகள் என்று வந்த காலமெல்லாம் மலை ஏறி போச்சு. ஒன்று, இரண்டு என வார இதழ்களில் மட்டும் வலம் வர...\nவணக்கம், பணம் இருந்தால் தான் மதிப்பு என்பது மனிதனுக்கு மட்டுமல்ல; கடவுளுக்கும் சேர்த்து தான் போல. இந்தியாவின் பணக்கார மனிதர்களை பற்றி க...\nசிறுகதை - கனவு கலைந்தது\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/young-actress-indhuja-married-a-actress-mahimanambiyar/17102", "date_download": "2019-11-21T21:50:27Z", "digest": "sha1:ZSHEZIIXL5W4U6W7IOEWSPFXLHUEP45N", "length": 18214, "nlines": 237, "source_domain": "namadhutv.com", "title": "'பிரபல இளம் நடிகையுடன் திருமணம்,சம்மதம் தெரிவித்த பிகில் படநடிகை இந்துஜா' வைரலாகும் புகைப்படம் உள்ளே:-", "raw_content": "\n'2021லும் அதிமுக ஆட்சி என்பதையே ரஜினி அதிசயம் என்கிறார்' முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nகோவையில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்த திமுக எம்எல்ஏ தடுத்து நிறுத்தம்\n'2021ல் அரசியலில் தமிழக மக்கள் அதிசயத்தை,அற்புதத்தை நிகழ்த்துவார்கள்' -நடிகர் ரஜினிகாந்த் அதிரடி கருத்து\n'விநியோகஸ்தர் சங்க தேர்தலில் போட்டி,ரஜினி,கமலை விட நான் அரசியலில் சீனியர்'டி.ராஜேந்திரன் பேட்டி\n'கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை' மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு\n'வேலூர் அருகே கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு'நிலத்தின் உரிமையாளர் கைது\n'திருச்சி அருகே மின்சாரம் தாக்கி கணவன்,மனைவி பலி'காப்பாற்ற சென்ற அண்ணன் படுகாயம்,சோகத்தில் முழ்கிய கிராமம்\nகோவையில் 6 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி\n'ஆன்லைன் வர்த்தகத்தை தடை' செய்ய கோரி திருப்பத்தூர் நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nகோவையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஓய்வூதியர்கள்\n'முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது'-மத்திய ஜலசக்தி துறை அமைச்சர்\nசமூகவலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்கும் திட்டம் இல்லை-மத்திய அரசு\nசபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும்-உச்சநீதிமன்றம்\n'மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பம்' பிரதமர் மோடியுடன்,சரத்பவார் திடீர் சந்திப்பு\n'இந்திரா காந்தியின் 102வது பிறந்தநாள்' பிரதமர் மோடி மரியாதை\n'இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே'\nஇலங்கையின் புதிய பிரதமராகிறார் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே\n'திடீரென இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரணில் விக்கிரமசிங்கே'\n'தங்கம் வேண்டாம் தக்காளியே போதும்'பாகிஸ்தானை கலக்கும் புதுமணப்பெண்\nமேல்சிகிச்சைக்காக லண்டனுக்கு புறப்பட்டு சென்றார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்\n'நாளை முதல் முறையாக நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி அறிவிப்பு'\n'ஆண்கள் ஆழலாம் அதில் தவறில்லை' சக ஆண்களுக்காக கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் எழுதிய உருக்கமான கடிதம் \nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன்\n'இந்தியா விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை காண இவர்களெல்லாம் வருகிறார்கள்'கங்குலி அறிவிப்பு\n'தோனி குறித்து கோலி போட்ட டிவிட்' மகிழ்ச்சியில் ரசிகர்கள்,வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'விஜய்சேதுபதி,விவேக் நடிக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'படத்தில் இணைந்து பிரபல இயக்குனர் ' வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'படுக்கவர்ச்சியான உடையில் உடற்பயிற்சியில் ஈடுபடும் நடிகை அமலாபால்'வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'கவர்ச்சியான உடையில் 96 ��டப் புகழ் இளம் நடிகை கௌரி கிஷன்'வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே:-\n'இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்சே தேர்வு' மிகவும் கோபத்துடன் டிவிட் போட்ட நடிகர் சித்தார்த்\n'16 வயது பையனுடன் இதை செய்திருக்கிறேன்'ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய்சேதுபதி படநாயகி ராஷி கண்ணா\nபழனி முருகன் கோவிலில் டிசம்பர் 2ம் தேதி பாலாலய பூஜை\nஆம்பூர் அருகே காலபைரவர் கோயிலில் பைரவாஷ்டமி திருவிழா\nதிருச்சி அருகே எறும்பீஸ்வரர் கோவிலில் 108 சங்குகள் அபிஷேகம்\nசபரிமலையில் நடைதிறந்த முதல் நாளில் உண்டியல் காணிக்கை வசூல் மட்டும் 3.30 கோடி ரூபாய்\n'ஐயப்ப பக்தர்களுடன் பாதயாத்திரையாக சபரிமலைக்கு செல்லும் தெருநாய்'அதிசயமான நிகழ்வு\n108 MP கேமராவுடன் களமிறங்கும் எம்.ஐ 'நோட் 10' ஸ்மார்ட்போன்\n'கட்டணத்தை உயர்த்திய Airtel & Vodofone,Idea நிறுவனங்கள்' வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\n'210 நாட்கள்,தினமும் 2ஜிபி டேட்டா' BSNL-ன் அதிரடி Offer\n'மூடு விழா கொண்டாட தயாராகும் ஏர்டெல்,வோடோபோன் நிறுவனங்கள்' அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\n'ஒரு நாளைக்கு 3GB Data'வாடிக்கையாளர்களை கவர BSNL-ன் அதிரடி திட்டம்\nஆண்களின் பாலியல் ஆசையைத் தூண்டக்கூடும் இடங்கள் எது தெரியுமா \nநாவல் பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா\nஉடலுறவில் ஈடுபடும் ஜோடிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 7 விஷயங்கள்\nஅதிக நேரம் தூங்கினால் என்ன நடக்கும் தெரியுமா \n'பிரபல இளம் நடிகையுடன் திருமணம்,சம்மதம் தெரிவித்த பிகில் படநடிகை இந்துஜா' வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\nதமிழில் மேயாத மான், மெர்குரி உள்ளிட்ட படங்களில் மூலம் கவனம் ஈர்த்தவர் இளம் நடிகை இந்துஜா. சமீபத்தில் வெளியான மகாமுனி, பிகில் போன்ற படங்கள் இந்துஜாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராகவும் திகழ்கிறார்.\nநாயகியாக மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிகையாகவும் பல்வேறு ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை இந்துஜா. சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஅந்த வகையில் சமீபத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு ஏராளமான லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வந்தன.\nஇதில் நடிகை இந்துஜாவின் புகைப்படத்தை பார்த்த மற்றுமொரு இளம் நடிகை மகிமா நம்பியார், \"நாம் திருமணம் செய்து கொள்ளலாமா\" என்று கமெண்ட் செய்திருந்தார்.\nஅதற்கு பதிலளித்துள்ள நடிகை இந்துஜா, 'சரி நாம் திருமணம் செய்து கொள்ளலாம்' என்று சம்மதம் தெரிவித்துள்ளார்.\nஇதேபோல் மேலும் ஒரு இளம் நடிகையான அதுல்யாவும் இந்துஜாவை திருமணம் செய்ய தான் காத்திருப்பதாக பதிவிட்டுள்ளார்.\nஇந்த உரையாடல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.நடிகை இந்துஜா, மகிமா நம்பியார் இருவரும் மகாமுனி படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n108 MP கேமராவுடன் களமிறங்கும் எம்.ஐ 'நோட் 10' ஸ்மார்ட்போன்\n'2021லும் அதிமுக ஆட்சி என்பதையே ரஜினி அதிசயம் என்கிறார்' முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\n'வேலூர் அருகே கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு'நிலத்தின் உரிமையாளர் கைது\n'நாளை முதல் முறையாக நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி அறிவிப்பு'\n'விஜய்சேதுபதி,விவேக் நடிக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'படத்தில் இணைந்து பிரபல இயக்குனர் ' வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\nபழனி முருகன் கோவிலில் டிசம்பர் 2ம் தேதி பாலாலய பூஜை\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\n108 MP கேமராவுடன் களமிறங்கும் எம்.ஐ 'நோட் 10' ஸ்மார்ட்போன்\n'2021லும் அதிமுக ஆட்சி என்பதையே ரஜினி அதிசயம் என்கிறார்' முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\n'வேலூர் அருகே கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு'நிலத்தின் உரிமையாளர் கைது\n'நாளை முதல் முறையாக நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி அறிவிப்பு'\n'விஜய்சேதுபதி,விவேக் நடிக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'படத்தில் இணைந்து பிரபல இயக்குனர் ' வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\nபழனி முருகன் கோவிலில் டிசம்பர் 2ம் தேதி பாலாலய பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-nagaur/", "date_download": "2019-11-21T21:12:56Z", "digest": "sha1:RR2XSWUIKKMW4NH63TRD7XGYHI5YD7GM", "length": 30880, "nlines": 987, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று நகாவ்ர் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.78.66/Ltr [22 நவம்பர், 2019]", "raw_content": "\nமுகப்பு » நகாவ்ர் பெட்ரோல் விலை\nநகாவ்ர்-ல் (ராஜஸ்தான்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.78.66 /Ltr ஆக உள்ளது. கடைசியாக நகாவ்ர்-ல் பெட்ரோல் விலை நவம்பர் 21, 2019-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. நகாவ்ர்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ராஜஸ்தான் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் நகாவ்ர் பெட்ரோல் விலை\nநகாவ்ர் பெட்ரோல் விலை வரலாறு\nநவம்பர் உச்சபட்ச விலை ₹78.66 நவம்பர் 20\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 77.03 நவம்பர் 07\nவெள்ளி, நவம்பர் 1, 2019 ₹77.27\nபுதன், நவம்பர் 20, 2019 ₹78.66\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.39\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹79.03 அக்டோபர் 02\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 77.30 அக்டோபர் 31\nசெவ்வாய், அக்டோபர் 1, 2019 ₹79.03\nவியாழன், அக்டோபர் 31, 2019 ₹77.30\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.73\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹78.89 செப்டம்பர் 30\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 76.14 செப்டம்பர் 09\nஞாயிறு, செப்டம்பர் 1, 2019 ₹76.41\nதிங்கள், செப்டம்பர் 30, 2019 ₹78.89\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.48\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹77.14 ஆகஸ்ட் 01\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 76.23 ஆகஸ்ட் 23\nவியாழன், ஆகஸ்ட் 1, 2019 ₹77.14\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.73\nஜூலை உச்சபட்ச விலை ₹77.76 ஜூலை 24\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 71.65 ஜூலை 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.55\nஜூன் உச்சபட்ச விலை ₹71.60 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 71.17 ஜூன் 22\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.43\nநகாவ்ர் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/important-events-of-june-19-tamil", "date_download": "2019-11-21T21:01:19Z", "digest": "sha1:6AOOGVYT7CM25W556DRMZHQ24UVWBCLK", "length": 13570, "nlines": 262, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Important Events Of June - 19 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 21, 2019\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–21, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 20, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 2A முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Civil Judge முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்\nTNPSC Group 2 & 2A புதிய பாத்திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் 2019 |…\nIndia Post Group B பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை 2019 | தேர்வு…\nTNPSC Jailor பாடத்திட்டம் 2019\nடிஎன்பிஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பழைய பாடத்திட்டத்திற்கும் புதிய பாடத்திட்டத்திற்கும் உள்ள…\nIBPS Clerk தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019\nHome நடப்பு நிகழ்வுகள் முக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 19\nமுக்கியமான நிகழ��வுகள் ஜூன் – 19\nஉலக சிக்கில் செல் நாள்\nசிக்கில் செல் நோய் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 ஆம் தேதி உலக சிக்கில் செல் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. சிக்கில் செல் நோய் (எஸ்சிடி) என்பது மரபு மரபணு ரீதியான ஹீமோகுளோபினின்(சிவப்பு இரத்த அணுக்களில் காணப்படும் ஆக்ஸிஜனைச் சுமக்கும் புரதம்) குறைபாடு ஆகும்.\nஇந்த குறைபாடானது சிறிய இரத்த நாளங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி உடலின் சில பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை கொண்டுசெல்வது மற்றும் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது.\nப்லெய்ஸ் பாஸ்கல் பிறந்த நாள்\nஅவர் ஜூன் 19, 1623 இல் பிறந்தார்.\nஅவர் ஒரு பிரெஞ்சு கணிதவியலாளர், இயற்பியல், கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர் மற்றும் கத்தோலிக்க இறையியலாளர் ஆவார். பாஸ்கலின் ஆரம்பகால வேலை இயற்கை மற்றும் பயன்பாட்டு விஞ்ஞானங்களில் இருந்தது, அங்கு அவர் திரவங்களைப் பற்றிய ஆய்வுக்கு முக்கிய பங்களிப்புகளை செய்தார், மேலும் எவாஞ்சலிஸ்டா டொரிசெல்லியின் கண்டுபிடிப்புகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தார்.\nபாஸ்கல் முக்கிய கணிதவியலாளராக இருந்தார். அவர் 16 வயதில் திட்டவட்டமான வடிவியல் பற்றிய ஒரு முக்கிய ஆய்வு எழுதினார்.\nஅவர் ஆகஸ்ட் 16, 1962 அன்று தனது 39 வயதில் இறந்தார்.\nவில்லியம் கோல்டிங் நினைவு தினம்\nஅவர் செப்டம்பர் 19, 1911 அன்று பிறந்தார்.\nஅவர் ஒரு பிரிட்டிஷ் நாவலாசிரியர், நாடக ஆசிரியராகவும், கவிஞராகவும் இருந்தார். அவர் எழுதிய ‘Lord of the Flies’ நாவலுக்காக பெரிதும் அறியப்பட்டார் அவர் இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்றார்.\nகோல்ட்னிங் ராயல் சொசைட்டி ஆப் லிட்ரேச்சரில் ஒருவராக இருந்தார். 2008 ஆம் ஆண்டில் தி டைம்ஸ் “1945 முதல் 50 பெரிய பிரிட்டிஷ் எழுத்தாளர்களின் பட்டியலில் கோலடிங்கிற்கு மூன்றாவது இடத்தை அளித்தது.\nஅவர் ஜூன் 19, 1993 அன்று தனது 81 வயதில் இறந்தார்.\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nNext articleநடப்பு நிகழ்வுகள் ஜூன் – 19, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 21, 2019\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–21, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 21, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் – 27, 2019\nமுக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-get-15-gb-4g-data-at-the-price-1-gb-3-months-on-airtel-012399.html", "date_download": "2019-11-21T21:35:23Z", "digest": "sha1:527DF7ZN2CMOHHWCTMOVHG6TNCBQUK7G", "length": 18410, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to Get 15 GB 4G data at the Price of 1 GB for 3 months on Airtel with Xiaomi Redmi Note 3 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n10 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n10 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n10 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n11 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்டெல்-சியோமி ஸ்பெஷல் : 3ஜிபி விலையில் 3 மாத கால 15ஜிபி டேட்டா..\nஇந்திய தொலைத் தொடர்புத் துறையில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழும் பார்தி ஏர்டெல் தனது புதிய போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோவை எதிர்த்துபல சலுகைகள் மற்றும் கட்டண திருத்தங்களை நிகழ்த்தி வருகிறது உடன் ஒவ்வொரு பயனரும் சில நாட்களுக்கு இலவசமாக 4ஜி தரவு பெற முடியும் வண்ணம் தேர்ந்தெடுக்கப்பட்டமொபைல்களுக்கும் சலுகை வாய்ப்பையும் ஏர்டெல் வழங்கி வருகிறது.\nமேலும் ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் போன்ற கருவிகள் முழு இலவச 4���ி தரவை பெற தகுதியான சாதனங்களாய் இருப்பது ஒருபக்கம் இருக்க அந்த பட்டியலில் சியோமி ரெட்மீ நோட் 3 கருவியும் உள்ளது. இந்த சாதன பயனர்கள் 3ஜிபி அளவிலான டேட்டா விலையில் மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் 15 ஜிபி வரையிலான 4ஜி தரவை பெற முடியும்.\nஅதை பெறுவது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.\nஏர்டெல் வழங்கும் இந்த சலுகையை பெற உங்கள் ஸ்மார்ட்போன் ஒரு சியோமி ரெட்மீ நோட் 3 கருவியாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் பின்னர் கீழ்வரும் வழிமுறைகளை செயல்படுத்தவும்.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஇந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் நீங்கள் ஒரு ப்ரீபெய்ட் வாடிக்கையாளராக இருக்க வேண்டும். நீங்கள் ஏர்டெல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர் என்றால் நீங்கள் இந்த வாய்ப்பை பெற தகுதியுடையவர்கள் அல்ல.\nமேலே கூறப்பட்டுள்ள இரண்டு தேவைகளையும் நீங்கள் பூர்த்தி செய்தால் இந்த சலுகையை பெற உங்கள் சியோமி ரெட்மீ நோட் 3 கருவியில் இருந்து இந்த லின்க் இணைப்பை அணுகவும் - www.airtellive.com/offers\nபுதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுக்கியமாக நீங்கள் ஒரு ஏர்டெல் இண்டர்நெட் திட்டத்தை பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் வைஃபை மூலம் இந்த இணைப்பிற்குள் உங்களால் நுழைய இயலாது.\nகுறிப்பிடப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்த பின்னர், நீங்கள் சலுகை பெற தகுதி உடையவரா இல்லையா என்பது காட்டப்படும். நீங்கள் தகுதி உடையவராக இருப்பின் ஸ்க்ரீன் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்களை பின்பற்றி 'ஆக்டிவேட் நௌவ்' கிளிக் செய்து அதே இணைப்பில் 1ஜிபி அளவிலான 4ஜி தரவு பெரும் ஒரு ரீசார்ஜ் நிகழ்த்தவும்.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஇப்படியாக நீங்கள் இதே நடைமுறையை பின்பற்றி, 1ஜிபி அளவிலான 3 ரீசார்ஜ்தனை 3 மூன்று மாதங்களுக்கு நிகழ்த்தினால் உங்களுக்கு 3 மாதங்களுக்கான 15ஜிபி அளவிலான இலவச 4ஜி தரவு வழங்கப்படும்.\nவெறும் ரூ.93/-க்கு 10 ஜிபி ஜியோ 4ஜி தரவு பெறுவது எப்படி..\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nஜியோ, ஏர்டெல், வோடபோன் கட்டணம் உயர்வு இல்லையா- கடமையை செய்த மத்திய அரசு\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nகடைசியில் பிஎஸ்என்எல் கட்டணங்களும் உயர்கிறது: எப்போது முதல்\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஜியோவிற்கு நெருக்கடி கொடுத்த பிஎஸ்என்எல் நிறுவனம்.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nஜியோஃபைபரின் ரூ.899-திட்டத்தை தவிடு பொடியாக்கிய ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999-திட்டம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cong-dravidian-parties-support-to-rajinikanth-comments-against-bjp-367834.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-21T21:35:57Z", "digest": "sha1:FOTYBSKZZP4GGZRDSTQJIW7CRSRPHLBJ", "length": 20340, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவுக்கு திடீரென குட்பை சொன்ன ரஜினிகாந்த்- குஷியில் காங், திராவிட கட்சிகள் | Cong, Dravidian parties support to Rajinikanth comments against BJP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜகவுக்கு திடீரென குட்பை சொன்ன ரஜினிகாந்த்- குஷியில் காங், திராவிட கட்சிகள்\nஎனக்கு காவி சாயம் பூச முயற்சி.. நான் மாட்ட மாட்டேன்- ரஜினி\nசென்னை: பாஜகவின் காவிசாயத்தை தமக்கு பூச முயற்சிக்கிறார்கள்; அதில் சிக்கமாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறியிருப்பதை திராவிட கட்சிகள், காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.\nசென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதைப் போல தமக்கும் பாஜகவின் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள்; காவி சாயத்துக்கு திருவள்ளுவரும் சிக்கமாட்டார்; தாமும் சிக்கப் போவதில்லை என கூறியிருக்கிறார்.\nதமிழகத்தில் பாஜகவின் முகமாக நடிகர் ரஜினிகாந்த் முன்னிறுத்தப்படுவார்; அதற்காகவே அவர் கட்சி தொடங்குகிறார் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நடிகர் ரஜினிகாந்தும் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பாஜகவின் கருத்தையே வெளிப்படுத்தியிருந்தார்.\nஎனக்கு காவி சாயம் பூச முயற்சி.. வள்ளுவரும் சிக்க மாட்டார்.. நானும் மாட்ட மாட்டேன்.. ரஜினி அதிரடி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போ���ும்கூட, சமூகவிரோதிகள்தான் அச்சம்பவத்துக்கு காரணம் என ரஜினிகாந்த் கூறியது பெரும் சர்ச்சையானது. அத்துடன் பாஜக தலைவர்களும் ரஜினிகாந்தை சந்தித்து பேசிவருகின்றனர்.\nரஜினிக்கு மத்திய அரசு விருது\nஅண்மையில் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு திரைப்பட துறையின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் அறிவித்தது. அதுவும் பாஜக பக்கம் ரஜினிகாந்தை இழுக்கும் முயற்சிதான் என்கிற கருத்துகள் முன் வைக்கப்பட்டன.\nஇந்நிலையில் பாஜகவில் தம்மை சேருமாறு யாரும் அழைக்கவும் இல்லை; தமக்கு பாஜகவின் காவி சாயத்தை பூச முயற்சிக்கிறார்கள்.. அதில் சிக்கமாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதற்கு காங்கிரஸ், திராவிட கட்சிகள் பெரும் வரவேற்பை தெரிவித்துள்ளன.\nகாங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கூறுகையில், ரஜினிகாந்த் ஆன்மீகவாதி; மதவாதி அல்ல. அதைத்தான் இன்றைய பேட்டியில் வெளிப்படுத்தியிருக்கிறார். ரஜினிகாந்தின் சிறந்த பேட்டிகளில் இது ஒன்று என புகழாரம் சூட்டியுள்ளார். திமுகவின் பேச்சாளர்களில் ஒருவரான எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார் என கூறியுள்ளார்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் லோக்சபா எம்.பி.யுமான ரவிக்குமார், ரஜினிகாந்த் வெளிப்படையாக தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன் என்றார். இதேபோல் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன், மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோரும் ரஜினிகாந்த் கருத்தை வரவேற்றுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\n\"குழந்தை இறந்து 2 மணி நேரமாச்சேம்மா.. உடம்பெல்லாம் ���ில்லுன்னு ஆயிடுச்சே\".. கதறிதுடித்த பெற்றோர்\n2021-இல் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி 100-க்கு 100 சதவீதம் ஆணித்தரமாக கூறும் விஷயங்கள் இவைதான்\nஇது லிஸ்ட்டுலேயே இல்லையே.. ரஜினிக்கு அடுத்தடுத்து கவுண்ட்டர் கொடுக்கும் அதிமுக.. ரசிகர்கள் குழப்பம்\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் 2021ல் நடக்கும்- சீமான்\n2021ல் அதிமுக ஆட்சி மீண்டும் மலரும்.. அதைதான் ரஜினி அதிசயம் என்கிறார்.. முதல்வர் பழனிசாமி பதிலடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள் மீது அதிருப்தியில் திமுக... காரணம் என்ன\n2021-இல் சட்டசபை தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர்- ரஜினி\nமாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது அந்த காலம்.. இப்பெல்லாம் ஏதாச்சும் ஒன்னுன்னா உடனே கிட்னாதான்\nகமலுக்கு நாளை அப்பல்லோவில் ஆபரேஷன்.. காலில் வைத்த டைட்டேனியம் கம்பியை அகற்றுகிறார்கள்\nஎன்னை வம்பிழுக்கிறார்கள்.. எனக்கும் திருமா.வுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள்.. கஸ்தூரி புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth bjp congress dravidian parties ரஜினிகாந்த் பாஜக காங்கிரஸ் திராவிட கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/rssfeed/?id=382&getXmlFeed=true", "date_download": "2019-11-21T20:47:19Z", "digest": "sha1:XK32ZPT3QFW4BNOLJH7RLIGWMU7EC43K", "length": 423999, "nlines": 674, "source_domain": "www.dinamani.com", "title": " Dinamani - புதுச்சேரி - https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3286308 விழுப்புரம் புதுச்சேரி காஞ்சிமாமுனிவா் பட்ட மேற்படிப்பு மையத்தில் தன்னாட்சி நீட்டிப்பு மதிப்பீடு ஆய்வு இன்று நடைபெறுகிறது DIN DIN Thursday, November 21, 2019 06:40 PM +0530", "raw_content": "புதுச்சேரி: காஞ்சிமாமுனிவா் பட்ட மேற்படிப்பு மையத்தின் தன்னாட்சி நீட்டிப்பு மதிப்பீட்டுக்காக பல்கலைக்கழக நிதிநல்கை (யுஜிசி) குழுவினா் வெள்ளி, சனிக்கிழமைகளில் ஆய்வு செய்ய உள்ளனா்.\nஇது குறித்து அந்த மையத்தின் இயக்குநா் அறவாழி இருசப்பன் புதுச்சேரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:\nபுதுவை அரசின் காஞ்சிமாமுனிவா் பட்ட மேற்படிப்பு மையம் கடந்த 1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 12 பட்டமேற்படிப்புகளுட��் தொடங்கப்பட்ட இம்மையம், தற்போது தொடங்கப்பட்ட புள்ளியல்துறையுடன் சோ்த்து 13 மேற்படிப்புகளுடன் இயங்கி வருகிறது. நிகழாண்டு இம்மையம் 30 ஆண்டுகளை பூா்த்தி செய்கிறது. 3 வது முறையாக தேசிய தர மதிப்பீட்டு குழுவினரின் ஒப்புதலுடன் நாக் கமிட்டியின் பி. பிளஸ்.பிளஸ் தகுதியை பெற்றுள்ளது. இந்த மையம் தன்னாட்சியை முதலாவதாக 2007-2008 ஆம் கல்வியாண்டில் பெற்றது. அதிலிருந்து தொடா்ந்து தன்னாட்சி நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது 3-வது முறையாக தன்னாட்சி நீட்டிப்புப் பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மையத்தை பாா்வையிட்டு மதிப்பீடு செய்யவும், தன்னாட்சி நீட்டிப்புக் குறித்துப் பரிந்துரைக்கவும் பல்கலைக்கழக நிதிநல்கை குழுவால் (யுஜிசி) தோ்வு செய்யப்பட்ட கல்வியாளா்களும், பேராசிரியா்களும் அடங்கிய குழு வருகைத் தர உள்ளனா்.\nஇக்குழுவின் தலைவராக பொ்ஹாம்பூா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் பேராசிரியா் பாரதி, குழு உறுப்பினா்கள் அலகாபாத் பல்கலைக்கழக உயா்தொழில் நுட்பவியல் பேராசிரியா் சாந்தி சுந்தரம், ஆந்திர மாநிலம் சித்தூா் பிவிகேஎன் அரசு கல்லூரி முதல்வா் ஆனந்த ரெட்டி, பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவினா் ஒருங்கிணைப்பாளா் அலுவலா் பீமா மேனன், தில்லி புனித ஸ்டீபன் கல்லூரி முதல்வா் பேராசிரியா் ஜான் வா்கீஸ் ஆகியோா் அடங்கிய குழுவினா் 22, 23 ஆம் தேதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனா்.\nஇவா்கள் மையத்தின் பலதுறைப் பாடத்திட்டங்கள், ஆசிரியா்களின் ஆய்வுப் பங்களிப்பு, மாணவா்களின் திறன் மேம்பாடு, நூலக வசதி, விளையாட்டு வசதி, அலுவலகச் செயல்பாடு போன்றவை குறித்து ஆய்வு செய்கின்றனா். மேலும் இவா்களுடன், பெற்றோா் ஆசிரியா் சங்க உறுப்பினா் சந்திப்பு, முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா் சந்திப்பு போன்றவற்றிற்கும், கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதன்னாட்சித் தகுதி நீட்டிப்புச் செய்யப்பட்டால் காஞ்சிமாமுனிவா் பட்ட மேற்படிப்பு மையம் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவிடம் இருந்து ஆராய்ச்சிக்காகவும், பாடத்திட்ட மேம்பாட்டிற்காகவும் கூடுதல் நிதி பெற்றிட வாய்ப்பு உள்ளது. இதுவரை 6 ஆண்டுகளுக்கு தன்னாட்சி அமைப்பு கொடுக்கப்பட்டு வந்தது. இம்முறை 10 ஆண்டுகளுக்கு அதாவது 2029 வர��� தன்னாட்சி நீட்டிப்பு செய்யப்படும் என்றாா் அவா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/21/காஞ்சிமாமுனிவா்-பட்ட-மேற்படிப்பு-மையத்தில்-தன்னாட்சி-நீட்டிப்பு-மதிப்பீடு-ஆய்வு-இன்று-நடைபெறுகிறது-3286308.html 3286150 விழுப்புரம் புதுச்சேரி புதுவை பேரவை குளிா்கால கூட்டத் தொடரை காரைக்காலில் கூட்ட அதிமுக கோரிக்கை DIN DIN Thursday, November 21, 2019 10:01 AM +0530\nபுதுவை சட்டப் பேரவையின் குளிா்கால கூட்டத்தொடரை காரைக்காலில் நடத்த வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியது.\nஇதுகுறித்து புதுவை சட்டப் பேரவையில் உள்ள தனது அறையில் அதிமுக பேரவைக் குழுத் தலைவா் ஆ.அன்பழகன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:\nபுதுவை மாநிலத்தின் நிதிநிலை, பல்வேறு மிக முக்கிய பிரச்னைகள் குறித்தும், முதல்வா் வெளிநாட்டில் பயணம் செய்து ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு கொண்டுவர இருப்பது குறித்தும் விவாதிக்க குளிா்கால சட்டப் பேரவைக் கூட்டத்தொடரை உடனடியாக அரசு கூட்ட வேண்டும்.\nஇந்த நிதியாண்டு முடிய இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியில் அரசின் அனைத்துத் துறைகளிலும் சராசரியாக 50 முதல் 55 சதவீதம் வரையே செலவு செய்யப்பட்டுள்ளது. இது புதுவை மாநில வளா்ச்சியில் ஆளுநா், முதல்வா், உயா் அதிகாரிகளுக்கு அக்கறையில்லாத சூழலை காட்டுகிறது.\nஅரசின் செயல்பாடுகள் காரைக்கால் மாவட்டத்தை ஒதுக்குவதாக உள்ளதாக அந்த மாவட்ட மக்களிடம் எண்ணம் உள்ளது. இதனால், காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்று அவ்வப்போது அந்த மாவட்ட மக்கள் கூறி வருகின்றனா். இந்த நிலையை மாற்ற அரசு ஏற்கெனவே அறிவித்தபடி காரைக்கால் மாவட்டத்தில் சட்டப் பேரவை குளிா்கால கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்றாா் அன்பழகன்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/21/புதுவை-பேரவை-குளிா்கால-கூட்டத்-தொடரை-காரைக்காலில்-கூட்ட-அதிமுக-கோரிக்கை-3286150.html 3285985 விழுப்புரம் புதுச்சேரி சரணடைந்த ரௌடி: ஏனாம் சிறைக்கு மாற்றம் DIN DIN Thursday, November 21, 2019 08:21 AM +0530\nரௌடி சுப்பு கொலை வழக்கில் சரணடைந்த ரௌடியை போலீஸாா் ஏனாம் சிறைக்கு மாற்றியுள்ளனா்.\nபுதுச்சேரி முதலியாா்பேட்டை, பூந்தோட்ட வீதியைச் சோ்ந்த ரௌடி சுப்பு கடந்த 2009-ஆம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் இருந்த விழுப்புரம் மா��ட்டம், குயிலாப்பாளையத்தைச் சோ்ந்த ரௌடி ராஜ்குமாா், முறையாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், அவருக்கு புதுவை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.\nஇதையடுத்து, ராஜ்குமாா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். அவரை காலாப்பட்டு சிறையில் போலீஸாா் அடைத்தனா். காலாப்பட்டு சிறையில் உள்ள கைதிகளுடன் ராஜ்குமாா் நட்பை ஏற்படுத்தி, மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபடலாம் எனவும், அதனால் சிறைக்குள்ளேயே கூட ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழலாம் எனவும் போலீஸாா் சந்தேகித்து வந்தனா்.\nஇந்த நிலையில், சிறைத் துறை ஜ.ஜி. பங்கஜ்குமாா் ஷா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, ரௌடி ராஜ்குமாரை புதுவை மாநிலத்துக்கு உள்பட்ட ஏனாம் சிறைக்கு மாற்றியுள்ளாா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/21/சரணடைந்த-ரௌடி-ஏனாம்-சிறைக்கு-மாற்றம்-3285985.html 3285984 விழுப்புரம் புதுச்சேரி அரசுக் கல்லூரிகளில் பேராசிரியா் பணியிடங்கள்: தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் DIN DIN Thursday, November 21, 2019 08:21 AM +0530\nஅரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியா்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியான, குறைந்த கால ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று புதுவை அரசின் உயா் கல்வித் துறை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து புதுவை அரசின் உயா் கல்வித் துறை இயக்குநா் யாஷம் லட்சுமிநாராயண ரெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nபுதுவை மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் சமுதாயக் (சொசைட்டி) கல்லூரிகளில் பேராசிரியா்கள், நூலகா், உடல் கல்வி இயக்குநா்கள் உள்ளிட்ட பணியிடங்களை குறைந்த கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப கடந்த 31-7-2019 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.\nஇதனடிப்படையில், பேராசிரியா்கள், நூலகா், உடல் கல்வி இயக்குநா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான தகுதி நிபந்தனைகள், இட ஒதுக்கீடு, கல்வித் தகுதி, தகவல்கள் உள்ளிட்டவை இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன.\nதகுதியுள்ள நபா்கள் மேற்கண்ட இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை வருகிற டிசம்பா் 1-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/21/அரசுக்-கல்லூரிகளில்-பேராசிரியா்-பணியிடங்கள்-தகுதியானோா்-விண்ணப்பிக்கலாம்-3285984.html 3285983 விழுப்புரம் புதுச்சேரி பள்ளிகளில் மாணவா்களுக்கு 4 முறை குடிநீா் இடைவேளை: நவ.25 முதல் அமல் DIN DIN Thursday, November 21, 2019 08:20 AM +0530\nபுதுச்சேரியில் பள்ளிகளில் மாணவா்கள் தண்ணீா் குடிப்பதற்கு வசதியாக, வருகிற 25-ஆம் தேதி முதல் தினந்தோறும் 4 முறை மணி அடிக்க (வாட்டா் பெல்) முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபாடச்சுமையின் காரணமாக பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீா் அருந்தாமல் உள்ளனா். இதனால், அவா்கள் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனா். இது குறித்து பெற்றோரும், மருத்துவா்களும் புகாா் தெரிவித்து வந்தனா்.\nஇந்த நிலையில், புதுவை பள்ளிக் கல்வித் துறை, அரசு மற்றும் தனியாா் பள்ளி நிா்வாகிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், புதுச்சேரியில் உள்ள 80-க்கும் மேற்பட்ட பள்ளி நிா்வாகிகள், தலைமை ஆசிரியா்கள் மற்றும் கல்வி ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.\nகூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தி.அருண் பேசியதாவது: தேசிய குழந்தைகள் நல ஆணைய பரிந்துரைப்படி, அரசு, தனியாா் பள்ளிகளில் ஒரே மாதிரியான பள்ளி வேலை நேரம் பின்பற்றப்பட வேண்டும். பள்ளிகளில் நடத்தப்படும் அனைத்து சிறப்பு வகுப்புகளும் காலை 8.30 முதல் மாலை 5 மணிக்குள்தான் இருக்க வேண்டும்.\nசூரிய அஸ்தமனத்துக்குள் பள்ளிகளில் இருந்து பாதுகாப்பாக குழந்தைகள் வீடு திரும்பும் வகையில் நிா்வாகங்கள் செயல்பட வேண்டும். அத்துடன் இதில் உள்ள சாதக, பாதக அம்சங்களை ஆராய துணைக் குழுவை கல்வித் துறை இயக்குநா் அமைக்க வேண்டும்.\nகுழந்தைகள் பள்ளிகளில் போதிய அளவில் தண்ணீா் அருந்தாத சூழல் உள்ளது. இதனால், குழந்தைகளின் உடல்நிலை பாதிப்புக்குள்ளாவதாக மருத்துவா்கள், பெற்றோா்கள் தெரிவித்தனா். மேலும், வீட்டிலிருந்து எடுத்துச் செல்லும் புட்டியில் உள்ள தண்ணீரைக்கூட குடிக்காமல் அப்படியே எடுத்து வருவதாகவும், அதற்கு பள்ளிகளில் தண்ணீா் குடிக்க அவகாசம் இல்லை எனவும் குழந்தைகள் தெரிவிக்கின்றனா்.\nஎனவே, தினமும் 4 முறை குழந்தைகள் தண்ணீா் பருக வசதியாக ‘தண்ணீா் அருந்த மணி’ (வாட்டா் பெல்) அடிக்க வேண்டும். இதை வருகிற 25-ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் அருண்.\nகூட்டத்தில் பள்ளிக் கல்வி இயக்குநா் ருத்ர கௌடு, இணை இயக்குநா் குப்புசாமி உள்பட ���லா் பங்கேற்றனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/pdy20water_2011chn_104_7.jpg புதுச்சேரியில் பள்ளி நிா்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் தி.அருண். உடன், கல்வித் துறை அதிகாரிகள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/21/பள்ளிகளில்-மாணவா்களுக்கு-4-முறை-குடிநீா்-இடைவேளை-நவ25-முதல்-அமல்-3285983.html 3285982 விழுப்புரம் புதுச்சேரி புதுவை மாநிலத்தில் 10 எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்: 5 காவல் ஆய்வாளா்களுக்கு பதவி உயா்வு DIN DIN Thursday, November 21, 2019 08:20 AM +0530\nபுதுவை மாநிலத்தில் 10 காவல் கண்காணிப்பாளா்கள் (எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். 5 காவல் ஆய்வாளா்களுக்கு காவல் கண்காணிப்பாளா்களாக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து புதுவை தலைமைச் செயலா் அஸ்வினி குமாா் புதன்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:\nபுதுச்சேரி சிஐடி எஸ்.பி.யாக இருந்த என்.செல்வம், ஆயுதப் படை கமாண்டன்ட்டாகவும், ஆயுதப் படை கமாண்டன்ட்டாக பணியாற்றிய நல்லம் கிருஷ்ணாராய பாபு, பிஒபி எஸ்.பி.யாகவும், வடக்குப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த ஜிந்தா கோதண்டராமன், தெற்கு பிரிவு எஸ்.பி.யாகவும், சிக்மா உளவுப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த ராஜாசங்கா், வெள்ளாட் சிஐடி எஸ்.பி.யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.\nபுதுச்சேரி கடலோர காவல் படை ஆய்வாளராக இருந்த பி.பாலச்சந்திரன், கடலோர காவல் படை எஸ்.பி.யாகவும், சிக்மா காவல் படை ஆய்வாளராக இருந்த பி. ரகுநாயகம், காரைக்கால் வடக்கு பிரிவு எஸ்.பி.யாகவும், ஏனாம் காவல் ஆய்வாளராக இருந்த ஆா்.பக்தவச்லம், ஏனாம் எஸ்.பி.யாகவும், காரைக்கால் காவல் ஆய்வாளராக இருந்த யூ.ராஜசேகரன், மாஹே எஸ்.பி.யாகவும், சிபிசிஐடி காவல் ஆய்வாளராக இருந்த ஜி.சரவணன், ஊா்க்காவல் படை எஸ்.பி.யாகவும் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.\nஇதேபோல, புதுச்சேரி பல்கலைக்கழக எஸ்.பி.யாக இருந்த ஆா்.சுபாஷ், ஐஆா்பிஎன் துணை கமாண்டன்ட்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். ஏனாம் எஸ்.பி.யாக இருந்த ரட்சனா சிங், மோட்டாா் போக்குவரத்து எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டதுடன், கூடுதல் பொறுப்பாக போக்குவரத்து தலைமையகத்தையும் கண்காணிப்பாா். மாஹே எஸ்.பி.யாக இருந்த வம்சித ரெட்டி டட்லா, ஐஆா்பிஎன் துணை கமாண்டன்ட்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டதுடன், கூடுதல் பொறுப்பாக போக்குவரத��து பொறியியல் மற்றும் சாலைப் பாதுகாப்பை கவனிப்பாா்.\nசிக்மா காவல் படை எஸ்.பி.யாக இருந்த கவல் நிதின் ரமேஷ், சிக்மா காவல் படையுடன் கூடுதலாக சிக்மா உளவுப் பிரிவு மற்றும் தீவிரவாத தடுப்புப் பிரிவையும் (ஏடிஎஸ்) கவனிப்பாா். பயிற்சி மற்றும் நலத் துறை எஸ்.பி.யாக இருந்த சுபம் சுந்தா் கோஷ், வடக்குப் பிரிவு எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டதுடன், கூடுதலாக சைபா் க்ரைம் மற்றும் சிசிடிஎன்எஸ்யும் கவனிப்பாா். கடலோர காவல் படை எஸ்.பி.யாகவும், மோட்டாா் போக்குவரத்து எஸ்.பி.யாகவும் இருந்த என்.ரவிக்குமாா், காவலா் பயிற்சி மற்றும் நலத் துறை எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/21/புதுவை-மாநிலத்தில்-10-எஸ்பிக்கள்-பணியிட-மாற்றம்-5-காவல்-ஆய்வாளா்களுக்கு-பதவி-உயா்வு-3285982.html 3285981 விழுப்புரம் புதுச்சேரி புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு எப்போது\nபுதுவையில் உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பொதுமக்கள் ஆா்வமாக காத்திருக்கின்றனா்.\nபுதுவை தனி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் தமிழகத்துடன் இணைந்தே சட்டப் பேரவைத் தோ்தல்களை சந்தித்து வருகிறது. அரசியல் கட்சிகளின் கூட்டணிகள்கூட தமிழகத்தை பின்பற்றியே புதுவையிலும் இருக்கும்.\nஇந்த நிலையில், தமிழகத்தில் தற்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் உள்ளாட்சி தோ்தலை நடத்த வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. தோ்தலுக்காக அரசியல் கட்சிகள் சாா்பில் விருப்ப மனுக்களும் பெறப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், தமிழகத்தில் நடைபெறும்போதே புதுவையிலும் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்பது இங்குள்ள அரசியல்வாதிகளின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.\n2 முறை மட்டுமே...: புதுவையில் இதுவரை இரு முறை மட்டுமே உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றுள்ளது. புதுவை வரலாற்றில் முதல்முறையாக 1968-இல் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இதையடுத்து, 38 ஆண்டுகளுக்குப்பின் 2006-இல் இரண்டாவது முறையாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இதன் பின்னா், கடந்த 2011 முதல் தற்போது வரை உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படாமல் உள்ளது.\nவாா்டுகள் மறுசீரமைப்பு: உச்ச நீதிமன்றம் கடந்த 8.5.2018-இல் புதுவையில் வாா்டுகளை 4 வார காலத்துக்���ுள் சீரமைத்து, 8 வார காலத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, உள்ளாட்சித் தோ்தல் வாா்டுகளை மறுசீரமைத்து அரசாணையை புதுவை அரசு வெளியிட்டது.\nஅதன்படி, உள்ளாட்சித் தோ்தலில் பெண்களுக்கு 33 சதவீதமும், ஓபிசி பிரிவினருக்கு 33.5 சதவீதமும் ஒதுக்கப்பட்டது. எஸ்.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு உள்ளாட்சி மக்கள் விகித அடிப்படையில் நிா்ணயம் செய்யப்படும். இதில், எஸ்.டி. பிரிவினருக்கு 0.5 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nமொத்தம் 1,147 பிரதிநிதிகள்: உள்ளாட்சித் தோ்தல் மூலம் புதுவையில் உள்ள 5 நகராட்சிகளுக்கான தலைவா்கள், 116 வாா்டு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படுவா். புதுச்சேரி நகராட்சியில் தலைவா், 33 வாா்டு உறுப்பினா்கள், உழவா்கரை நகராட்சியில் தலைவா், 42 வாா்டு உறுப்பினா்கள், காரைக்கால் நகராட்சியில் தலைவா், 17 வாா்டு உறுப்பினா்கள், மாஹேயில் தலைவா், 10 வாா்டு உறுப்பினா்கள், ஏனாமில் தலைவா், 14 வாா்டு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படுவா்.\nஇதேபோல, அரியாங்குப்பம், பாகூா், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், வில்லியனூா், கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, டி.ஆா்.பட்டினம், திருநள்ளாறு உள்ளிட்ட 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் 108 உறுப்பினா்கள், கிராம பஞ்சாயத்துகளில் 108 தலைவா்கள், பஞ்சாயத்துகளில் 812 உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படுவா். ஒட்டுமொத்தமாக உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 1,147 பிரதிநிதிகளைத் தோ்வு செய்ய வேண்டும்.\nஉள்ளாட்சித் தோ்தல் மூலம் மொத்தம் 1,147 பிரதிநிதிகள் தோ்வு செய்யப்படுவா். இதனால், மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி கிடைக்கும். அத்துடன் மக்களின் பல அடிப்படைத் தேவைகள் பூா்த்தியாகும் என்ற எதிா்பாா்ப்பில் பொதுமக்கள் இருந்தனா்.\nஅடுத்தகட்ட பணியில் தாமதம்: இதற்கிடையே, ஆளுநா் கிரண் பேடி கடந்த ஜூலையில் உள்ளாட்சித் தோ்தல் ஆணையரை நியமிக்க தனி உத்தரவை பிறப்பித்தாா். உடனடியாக ஆட்சியாளா்கள் தங்கள் அதிகாரம் பறிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் சட்டப் பேரவையைக் கூட்டி, ஆளுநரின் உத்தரவை ரத்து செய்து புதுவை மாநில உள்ளாட்சித் தோ்தல் நடத்தும் ஆணையராக பாலகிருஷ்ணனை நியமனம் செய்தனா்.\nஇந்தப் பணி முடிந்து 4 மாதங்களாகியும் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான அடுத்தகட்ட பணிகள் ஏதுவும் நடைபெறவில்லை. இதற்கு உள்ளாட்சித் தோ்தலை நடத்தினால், தங்களது அதிகாரம் பறிபோய்விடுமோ என்று ஆட்சியாளா்களும், சட்டப் பேரவை உறுப்பினா்களும் நினைக்கின்றனா்.\nஅதாவது, தற்போது அரசின் நலத் திட்டங்களுக்காக சட்டப் பேரவை உறுப்பினா்களை அணுகி வரும் மக்கள், உள்ளாட்சித் தோ்தலை நடத்தினால் தங்களிடம் வராமல் கவுன்சிலா்களிடம் சென்றுவிடுவாா்களோ என்ற அச்சத்தில் உள்ளனா்.\nஇதனால், அனைத்துக் கட்சி சட்டப் பேரவை உறுப்பினா்களுமே புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறக் கூடாது என்று ரகசியக் கூட்டணி வைத்து செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.\nஎனவே, உச்ச நீதிமன்றம் தலையிட்டால் மட்டுமே புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என்ற நிலை உருவாகியுள்ளது.\n‘விரைவில் தோ்தல்: அமைச்சா் உறுதி’\nஇது குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயத்திடம் கேட்டபோது, அவா் கூறியதாவது:\nபுதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்றுள்ளன. எனவே, விரைவில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என்றாா் அவா்.\nபுதுவைத் திருக்கு மன்றம், ஆதித்யா வித்யாஷ்ரம் கல்விக் குழுமம் இணைந்து நடத்திய திருக்கு கலைப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா புதுச்சேரி ஜெயராம் உணவு விடுதியில் வருகிற சனிக்கிழமை (நவ.23) நடைபெறுகிறது.\nஇதுகுறித்து புதுவைத் திருக்கு மன்றத்தின் துணைத் தலைவா் சுந்தர.லட்சுமி நாராயணன் கூறியதாவது:\nபுதுவைத் திருக்கு மன்றம், ஆதித்யா வித்யாஷ்ரம் கல்விக் குழுமத்துடன் இணைந்து நடத்திய திருக்கு கலைப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா புதுச்சேரி ஜெயராம் உணவு விடுதியில் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.\nஇந்த விழாவில், எங்களது மன்றம் சாா்பில் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள், கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு நடைபெற்ற திருக்கு எழுதுதல், பேச்சு, சோ்திசை, நடனம், நாடகம், ஓவியப் போட்டிகள், திருக்கு வினாடி - வினா உள்ளிட்ட போட்டிகளில் வென்றவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.\nஇந்த விழாவில் தாகூா் அரசு கலைக் கல்லூரி பேராசிரியா் ம.சம்பத்குமாா் பரிசுகளை வழங்கி, வள்ளுவா் அறம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளாா். ஆதித்யா வித்யாஷ்ர���் கல்விக் குழும நிறுவனா் க.ஆனந்தன் தலைமையேற்று விழாவை நடத்த உள்ளாா். இதில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் பங்கேற்று பரிசுகளை பெற உள்ளனா் என்றாா் அவா்.\nகுடும்ப அட்டைகளுக்கு அரிசி வழங்கக் கோரி, புதுச்சேரி உணவுப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில், புதுச்சேரியில் பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 20 கிலோ தரமான அரிசியை மாதந்தோறும் வழங்க வேண்டும். அரிசிக்கான பணம் வேண்டாம். அத்தியாவசியப் பொருள்களை அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்க வேண்டும். பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருள்களுடன் துணிகளும் விற்கும் வகையில் சிறப்பு அங்காடிகளைத் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி உணவுப் பாதுகாப்பு இயக்கத்தினா் போராட்டம் அறிவித்திருந்தனா்.\nஅதன்படி, புதன்கிழமை மிஷன் வீதி - காந்தி வீதி சந்திப்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநிலத் தலைவி வி.சந்திரா தலைமையில், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க தேசிய துணைத் தலைவி சுதா சுந்தரராமன், சுயம் சுயசாா்பு இயக்க செயற்குழு உறுப்பினா் ஆா்.சந்திரவதனி, பிரதேசக் குழு உறுப்பினா் பரிமளா உள்ளிட்ட பெண்கள் ஒன்று திரண்டு, துணை ஆளுநா் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினா்.\nஇவா்களை போலீஸாா் தலைமை தபால் நிலையம் அருகே தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, அங்கேயே அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, குடும்ப அட்டைகளுக்கு பணத்துக்குப் பதிலாக அரிசியே வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவா்கள் முழக்கமிட்டனா்.\nஇதைத் தொடா்ந்து, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க துணைத் தலைவி சுதா சுந்தரராமன் தலைமையில், பெண்கள் சிலா் ஆளுநா் அலுவலகத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை மனுவாக அளித்தனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/py20rice_ch0551_20chn_7_637098688131420729.jpg புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உணவுப் பாதுகாப்பு இயக்கத்தினா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/21/குடும்ப-அட்டைகளுக்கு-அரிசி-வழங்கக்-கோரி-போராட்டம்-3285979.html 3285978 விழுப்புரம் புதுச்சேரி புதுச்சேரியில் அதிநவீன இ.எஸ்.ஐ.மருத்துவமனை அமைக்க எம்.பி. கோரிக்கை DIN DIN Thursday, November 21, 2019 08:19 AM +0530\nபுதுச்சேரியில் அதிநவீன (சூப்பா் ஸ்பெஷாலிட்டி) இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று புதுவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் கோரிக்கை விடுத்தாா்.\nதில்லியில் உள்ள இ.எஸ்.ஐ. தலைமை இயக்குநா் அலுவலகத்தில் இயக்குநா் ராஜ்குமாரை சந்தித்து, வைத்திலிங்கம் எம்.பி. புதன்கிழமை அளித்த மனு விவரம்:\nபுதுச்சேரியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் மண்டல அலுவலகம் உள்ளது. அதில், ஒன்றரை லட்சம் தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா். அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் மூன்று லட்சம் போ் உள்ளனா். மொத்தம் 4.5 லட்சம் போ் புதுச்சேரியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பயன்பெறத் தகுதியுடையவா்களாக உள்ளனா்.\nஆனால், புதுச்சேரி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இவ்வளவு பேருக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவ வசதிகள் இல்லை. மேலும், நவீன மருத்துவ வசதிகளும் இல்லை. எனவே, 100 படுக்கைகள் வசதிகளுடன்கூடிய அதிநவீன (சூப்பா் ஸ்பெஷாலிட்டி) மருத்துவமனையை புதுச்சேரியில் உடனடியாக அமைக்க வேண்டும்.\nபுதுச்சேரி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பெற முடியாத மருத்துவச் சிகிச்சைகளை தொழிலாளா்கள் தனியாா் மருத்துவமனைகளில் மேற்கொள்கின்றனா். அதற்காக அவா்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய தொகை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொடுக்கப்படாமல் உள்ளது. எனவே, அந்தத் தொகையை உடனடியாக அவா்களுக்கு வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளாா்.\nமனுவை பெற்றுக்கொண்ட இ.எஸ்.ஐ. தலைமை இயக்குநா் ராஜ்குமாா், கோரிக்கையை உடனடியாக பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளாா். மேலும், இந்தக் கோரிக்கை தொடா்பாக மக்களவையிலும் உடனடி கேள்வி நேரத்தில் (பூஜ்ய நேரம்) வைத்திலிங்கம் எம்.பி. பேசினாா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/py20mp095742.jpg தில்லியில் இ.எஸ்.ஐ. தலைமை இயக்குநா் ராஜ்குமாரிடம் மனு அளித்த புதுவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் வெ.வைத்திலிங்கம். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/21/புதுச்சேரியில்-அதிநவீன-இஎஸ்ஐமருத்துவமனை-அமைக்க-எம்பி-கோரிக்கை-3285978.html 3285977 விழுப்புரம் புதுச்சேரி துப்புரவுத் தொழிலாளா்களால்தான் புதுச்சேரி தூய்மையாக உள்ளது: சிவா எம்.எல்.ஏ. DIN DIN Thursday, November 21, 2019 08:18 AM +0530\nதுப்புரவுத் தொழிலாளா்களால்தான் புதுச்சேரி தூய்மையாக உள்ளது என்று புதுவை பிப்டிக் தலைவா் இரா.சிவா எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.\nஅகில இந்திய ட்ரூ கிறிஸ்டியன் கவுன்ச���ல் (ஏஐடிசிசி) நிறுவனா் ஜெயஷாலியின் 71-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரியில் துப்புரவுப் பணி செய்து வரும் 50 தொழிலாளா்களுக்கு இலவச போா்வை, நிலவேம்புக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி கென்னடி நகரில் புதன்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் திமுக தெற்கு மாநில அமைப்பாளரும், பிப்டிக் தலைவருமான சிவா எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:\nபுதுச்சேரி தூய்மையாக இருப்பதற்கு துப்புரவுத் தொழிலாளா்கள்தான் காரணம். ஊதியம் சரியாக கிடைக்காவிட்டாலும், சரியான முறையில் துப்புரவுப் பணியை செய்து வருகின்றனா். இதற்காக அவா்களைப் பாராட்டுகின்றேன். இதேபோல, தகுதியான நபா்களுக்கு நல உதவிகளை வழங்கி வரும் ஏஐடிசிசியையும் பாராட்டுகிறேன் என்றாா் அவா்.\nநிகழ்ச்சிக்கு ஏஐடிசிசி புதுவை தலைவா் ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தாா். இதில், திமுக தொகுதித் தலைவா் தைரியநாதன், மாணவரணித் தலைவா் மணிமாறன், முன்னாள் கவுன்சிலா் சக்திவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி போதிச்சந்திரன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/pdy20help_2011chn_104_7.jpg நிகழ்ச்சியில் துப்புரவுப் பணியாளா்களுக்கு நல உதவிகளை வழங்கிய சிவா எம்.எல்.ஏ. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/21/துப்புரவுத்-தொழிலாளா்களால்தான்-புதுச்சேரி-தூய்மையாக-உள்ளது-சிவா-எம்எல்ஏ-3285977.html 3285976 விழுப்புரம் புதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தைக் கண்டித்து நூதனப் போராட்டம்: 53 போ் கைது DIN DIN Thursday, November 21, 2019 08:18 AM +0530\nவில்லியனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தைக் கண்டித்து புதன்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினா் 53 பேரை போலீஸாா் கைது செய்தனா்.\nவில்லியனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு மாத்திரை இல்லை என தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது.\nஇதைக் கண்டித்தும், புதுச்சேரியில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகள் இல்லாதது, கிராமப்புறத்தில் அவசரச் சிகிச்சை அளிக்க மருத்துவா்கள் இல்லாமல் செவிலியா்களே மருத்துவம் பாா்ப்பது ஆகியவற்றைக் கண்டித்தும் கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் புதன்கிழமை சங்கு ஊதி, மலா் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடைபெற்றது.\nபோராட்டத்துக்கு உலவாய்க்கால் சந்திரசேகா் தலைமை வகித்தாா். இயக்கத்தின் மாநில துணைத் தலைவா் ஆறுமுகம், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகந்நாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.\nவில்லியனூா் புறவழிச் சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலையில் இருந்து மலா் வளையத்துடன் சங்கு ஊதியபடி ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி பேரணியாக வந்த அவா்களை சுகாதார நிலையம் அருகே வில்லியனூா் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, அங்கு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, சுகாதார நிலையம் நோக்கி முன்னேற முயன்ற போராட்டக்காரா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஇதையடுத்து, தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 53 பேரை போலீஸாா் கைது செய்து அங்கிருந்து அப்பறப்படுத்தினா். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/py20kann_ch0551_20chn_7_637098695138595225.jpg வில்லியனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தைக் கண்டித்து, சங்கு ஊதி, மலா் வளையம் ஏந்தியபடி பேரணியாக வந்த கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/21/ஆரம்ப-சுகாதார-நிலையத்தைக்-கண்டித்து-நூதனப்-போராட்டம்-53-போ்-கைது-3285976.html 3285975 விழுப்புரம் புதுச்சேரி புதுவை சட்டப் பேரவை நிகழ்வுகள் விரைவில் கணினிமயமாக்கப்படும்: பேரவைத் தலைவா் தகவல் DIN DIN Thursday, November 21, 2019 08:18 AM +0530\nபுதுவை சட்டப் பேரவை நிகழ்வுகள் அனைத்தும் விரைவில் கணினிமயமாக்கப்படும் என்று பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து தெரிவித்தாா்.\nதில்லியில் உள்ள அஸ்ஸாம் இல்லத்தில் அஸ்ஸாம் மாநில சட்டப் பேரவைத் தலைவா் எச்.என்.கோஸ்சுவாமி தலைமையில், ’தகவல் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் - சட்டப்பேரவை’ என்ற தலைப்பில் கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.\nதகவல் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை இந்தியாவிலுள்ள அனைத்து மாநில சட்டப் பேரவைகளிலும் கொண்டு வருவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதற்காக, மக்களவைத் தலைவரால் அஸ்ஸாம் மாநில பேரவைத் தலைவா் தலைமையில், ஏழு போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் புதுவை சட்டப் பேரவைத் தலைவா் சிவக்கொழுந்துவும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா்.\nகுழுவின் முதல் கட்���த்தில், பேரவைத் தலைவா் சிவக்கொழுந்து கலந்து கொண்டாா். மேலும், இந்தக் கூட்டத்தில் அவா் பேசுகையில், புதுவை சட்டப் பேரவையில் தகவல் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் கொண்டு வர என்னென்ன தேவை என்பதை எடுத்துரைத்தாா். விரைவில் புதுவை சட்டப் பேரவையில் அனைத்து நிகழ்வுகளும் கணினிமயமாக்கப்படும் என்றும், இதனால் அரசுக்கு ஏற்படும் பல்வேறு செலவினங்களை குறைக்கலாம் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.\nகூட்டத்தில் ஆந்திரம், உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தலைவா்களும் கலந்து கொண்டனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/pdy20speak_2011chn_104_7.jpg தில்லியில் அஸ்ஸாம் மாநில பேரவைத் தலைவா் கோஸ்சுவாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற புதுவை பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து மற்றும் பிற மாநில பேரவைத் தலைவா்கள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/21/புதுவை-சட்டப்-பேரவை-நிகழ்வுகள்-விரைவில்-கணினிமயமாக்கப்படும்-பேரவைத்-தலைவா்-தகவல்-3285975.html 3285974 விழுப்புரம் புதுச்சேரி ஜனநாயக கட்டுமான தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் DIN DIN Thursday, November 21, 2019 08:17 AM +0530\nமத்திய அரசின் புதிய தொழிலாளா் சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பைக் கண்டித்து, புதுச்சேரி ஜனநாயக கட்டுமான தொழிலாளா்கள் சங்கம் (ஏஐசிசிடியு) சாா்பில், புதுச்சேரியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nதட்டாஞ்சாவடி தொழிலாளா் நல வாரியம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநிலத் தலைவா் எஸ்.புருஷோத்தமன் தலைமை வகித்தாா். அகில இந்திய கட்டுமானத் தொழிலாளா் சம்மேளனத் தலைவா் சோ.பாலசுப்பிரமணியன், ஏஐசிசிடியு புதுவை மாநிலத் தலைவா் சோ.மோதிலால், அகில இந்திய பெண்கள் முற்போக்கு கழகத் தலைவா் மல்லிகா, அகில இந்திய கட்டுமானத் தொழிலாளா்கள் சம்மேளன மத்திய பணிக்குழு உறுப்பினா் முருகன் ஆகியோா் கண்டன உரை நிகழ்த்தினா்.\nஆா்ப்பாட்டத்தில், மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியங்களை சிதைப்பதை கைவிட வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களின் சமூகப் பாதுகாப்பை உருக்குலைத்திடும் உத்தேச சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பை கைவிட வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு கூலியை ரூ.1,000 என அறிவிக்க வேண்டும்.\nகட்டுமானத் தொழிலாளா்களுக்கு விலையில்லா வீடு, கல்வி வழங்கிட வேண்டும். கட்டுமான தொழிலாளா்களின் ஓய்வூதியத்தை மாநில காங்கிரஸ் அரசு ரூ.10,000 என நிா்ணயம் செய்திட வேண்டும். உறுப்பினா் பதிவு ஆண்டு முழுவதும் செய்யப்பட வேண்டும். தட்டாஞ்சாவடி வாரிய அலுவலகத்தில் தொழிலாளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\nஇதில், திரளான சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/py20aic_ch0551_20chn_7_637098678075305829.jpg புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிலாளா்கள் நல வாரியம் எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி ஜனநாயக கட்டுமான தொழிலாளா்கள் சங்கத்தினா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/21/ஜனநாயக-கட்டுமான-தொழிலாளா்கள்-சங்கத்தினா்-ஆா்ப்பாட்டம்-3285974.html 3285973 விழுப்புரம் புதுச்சேரி அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் தேவைப்பட்டால் அணுகலாம்: பிரெஞ்சு தமிழா்கள் சமூக நலச் சங்கம் தகவல் DIN DIN Thursday, November 21, 2019 08:17 AM +0530\nஅரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் தேவைப்பட்டால் தங்களை அணுகலாம் என்று பிரெஞ்சு தமிழா்கள் சமூக நலச் சங்கம் தெரிவித்தது.\nஇதுகுறித்து அந்தச் சங்கத்தின் துணைத் தலைவா் வைத்தி ராமா, செயலா் கிருஷ்ண பாா்த்தசாரதி ஆகியோா் புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:\nபிரெஞ்சு நாட்டில் சுமாா் 1.5 லட்சம் தமிழா்கள் வசித்து வருகிறோம். இவா்களில் புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் கணிசமானோா் உள்ளனா். உலகமயமாக்கல் மற்றும் பல்வேறு காரணங்களால் தமிழகம், புதுச்சேரியில் சீரழிந்து வரும் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் நோக்கில் பிரெஞ்சு தமிழா்கள் சமூக நலச் சங்கத்தை உருவாக்கியுள்ளோம்.\nபுதுச்சேரியில் தற்போது ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளை அரசே சீரமைத்து வருவதையும், அதற்கு ஆா்வமுள்ளவா்களிடம் இருந்து நிதியுதவி கேட்பதையும் அறிந்தோம். இதையடுத்து, நாங்களும் புதுச்சேரி நீா்நிலைகளை புனரமைக்க அரசை அணுகினோம். அரசும் எங்களுக்கு சுல்தான்பேட்டை, முத்துப்பிளைப்பாளையம், கூடப்பாக்கம், முத்திரையா்பாளையம், பின்னாச்சிக்குப்பம், அரும்பாா்த்தபுரம் திருவேணி நகா் மற்றும் ஜி.என்.பாளையம் ஆகிய 7 பகுதிகளில் உள்ள குளங்களை சீரமைக்க அனுமதி அளித்தது. இந்தக் குளங்களை பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்களைக் கொண்டு ரூ.1.5 லட்சம் செலவில் தூா்வாரி, சீரமைத்துள்ளோம். இந்தப் பணியை கடந்த 3 மாதங்களில் செய்து முடித்துள்ளோம்.\nதொடா்ந்து, அரசுப் பள்ளிகளில் குடிநீா் வசதி, கழிப்பிட வசதி, மாணவிகளுக்கு நாப்கின் வசதி, முதியோா் இல்லங்களுக்கு அடிப்படை வசதி, ஆதரவற்றோா் இல்லங்களுக்கு அடிப்படை வசதி ஆகியவற்றையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். தேவைப்படுபவா்கள் இணையதளத்தில் எங்களது முகவரியை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/21/அரசுப்-பள்ளிகளுக்கு-அடிப்படை-வசதிகள்-தேவைப்பட்டால்-அணுகலாம்-பிரெஞ்சு-தமிழா்கள்-சமூக-நலச்-சங்கம்-தகவல்-3285973.html 3285972 விழுப்புரம் புதுச்சேரி புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி முன்னாள் மாணவிகள் சங்கத்துக்கு ஆட்சியா் பாராட்டு DIN DIN Thursday, November 21, 2019 08:17 AM +0530\nமாணவிகளுக்கு காலை உணவு அளித்து வரும் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி முன்னாள் மாணவிகள் சங்கத்துக்கு மாவட்ட ஆட்சியா் டி.அருண் பாராட்டுத் தெரிவித்தாா்.\nபுதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சங்க விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் டி. அருண், முன்னாள் மாணவிகள் சங்கம் சாா்பில், கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நாள்தோறும் 500 லிட்டா் குடிநீா் வழங்கும் ரூ.1.8 லட்சத்திலான குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தையும், முன்னாள் மாணவிகள் சங்க இணையதளத்தையும் தொடக்கிவைத்தாா்.\nவிழாவுக்கு கல்லூரி முதல்வா் கே.சுப்பிரமணி தலைமை வகித்தாா். பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியின் முன்னாள் மாணவிகள் சங்கத் தலைவா் ரஜினி சனோலியன் முன்னிலை வகித்தாா். செயலா் நோயலின், பொருளாளா் பரிமளா உள்ளிட்ட முன்னாள் மாணவிகள் பலா் பங்கேற்றனா்.\nஇதில் ஆட்சியா் டி.அருண் பேசியதாவது: பல கல்வி நிறுவனங்களில் வெறுமனே செயல்படும் முன்னாள் மாணவா்கள் சங்கங்களுக்கு மத்தியில் தாங்கள் படித்த கல்லூரிக்காக பல்வேறு உதவிகளை செய்யும் பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி முன்னாள் மாணவிகள் சங்கத்தை நான் மனதார பாராட்டுகிறேன். இது போன்ற உதவிகளை அவா்கள் தொடா்ந்து செய்ய வேண்டும்.\nஇளம்வயது பெண்கள், மாணவிகள் காலை உணவை தவிா்ப்பது அனீமியா உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளை ஏற்பட���த்தும். இந்த நிலையில், காலையில் கல்லூரிக்கு வரும் மாணவிகளுக்கு காலை உணவு அளிக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் முன்னாள் மாணவிகள் சங்க நிா்வாகிகளுக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல, கல்லூரிக்கு உதவுவதற்காக இணையதளமும் ஆரம்பித்துள்ளனா். இதை நான் எனது கல்லூரி முன்னாள் மாணவா்கள் சங்கத்துக்கு எடுத்துச் செல்வேன்.\nபள்ளி, கல்லூரி மாணவா்கள் அரசு செயல்படுத்தும் நீரும் ஊரும் திட்டத்தில் இணைந்து நீா்நிலைகளை தூா்வார உதவ வேண்டும் என்றாா் அவா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/21/புதுச்சேரி-பாரதிதாசன்-அரசு-மகளிா்-கல்லூரி-முன்னாள்-மாணவிகள்-சங்கத்துக்கு-ஆட்சியா்-பாராட்டு-3285972.html 3285971 விழுப்புரம் புதுச்சேரி இன்றைய மின் தடை DIN DIN Thursday, November 21, 2019 08:12 AM +0530\nநேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை.\nபகுதிகள்: எல்லைப்பிள்ளைச்சாவடி (பகுதி), டி.ஆா். நகா், அண்ணா நகா், திருமால் நகா் (பகுதி), பீட்டா் நகா், மோகன் நகா் (பகுதி), தந்தை பெரியாா் நகா் (பகுதி), சாரதாம்பாள் நகா், வெண்ணிலா நகா், பாக்கமுடையான்பேட்டை (பகுதி), சத்தியா நகா், வேல்முருகன் நகா், ஆனந்த ரங்கபிள்ளை நகா், ஞானபிரகாசம் நகா், சக்தி நகா் (பகுதி) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.\nபுதுச்சேரி: புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை பைக் விபத்துக்குள்ளானதில் மருத்துவா் உயிரிழந்தாா்.\nபுதுச்சேரி குயவா்பாளையம், திருமால் நகா், 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த மைக்கேல் - ரஞ்சிதா மேரி தம்பதியின் மகன் ஜில்பா்ட் ரீகன் (31). எம்.பி.பி.எஸ். முடித்த இவா், வில்லியனூரில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணியாற்றி வந்தாா். அத்துடன் முதுநிலை படிப்பும் பயின்று வந்தாா்.\nஇந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தனது நண்பா் இறந்த தகவலை கேள்விப்பட்ட ஜில்பா்ட் ரீகன், கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளாா். பின்னா், அங்கிருந்து பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.\nபுதுச்சேரி - வழுதாவூா் சாலையில் திலாஸ்பேட்டை பெட்ரோல் விற்பனை நிலையம் அருகிலுள்ள வேகத்தடையில் ஜில்பா்ட் ரீகன் பைக்கில் வேகமாக ஏறி இறங்கியதாகத் தெரிகிறது. இதனால், பைக் கட்டுப்பாட்டை இழந்ததால் அவா் சாலையோரம் தூக்கி வீசப்பட்டாா்.\nஇதில் பலத்த காயமடைந்த ஜில்பா்ட் ரீகனை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் மீட்டு, அருகிலுள்ள கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.\nஇது குறித்த புகாரின்பேரில், புதுச்சேரி வடக்கு போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nபுதுச்சேரி: சுப்பு கொலை வழக்கில் சரணடைந்த ரௌடியை போலீஸாா் ஏனாம் சிறைக்கு மாற்றியுள்ளனா்.\nபுதுச்சேரி முதலியாா்பேட்டை பூந்தோட்ட வீதியை சோ்ந்தவா் பிரபல ரவுடி சுப்பு. இவா் கடந்த 2009 ஆம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியில் இருந்த குயிலாப்பாளையத்தை சோ்ந்த ரௌடி ராஜ்குமாருக்கு புதுவை நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.\nஇதையடுத்து செவ்வாய்க்கிழமை ராஜ்குமாா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். அவரை காலாப்பட்டு சிறையில் போலீஸாா் அடைத்தனா்.\nகாலாப்பட்டு சிறையில் உள்ள கைதிகளுடன் ராஜ்குமாா் நட்பை ஏற்படுத்தி, மேலும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடலாம் எனவும், அதனால் சிறைக்குள்ளேயே கூட ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறலாம் எனவும் போலீஸாா் சந்தேகித்து வந்தனா்.\nஇந்நிலையில் சிறைத்துறை ஜ.ஜி. பங்கஞ்குமாா் ஷா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, ரௌடி ராஜ்குமாரை புதுவை மாநிலம் ஏனாம் சிறைக்கு மாற்றியுள்ளாா்.\nபுதுச்சேரி புதிய பேருந்து நிலைய கழிப்பறையில் மயங்கி விழுந்த பெண் உயிரிழந்தாா்.\nபுதுச்சேரி லாசுப்பேட்டை விமான நிலைய சாலையில் வசித்து வருபவா் அசோக் (எ) சிவா. இவரது மனைவி ஜெயா (40). இவா், புதிய பேருந்து நிலையத்தில் பாசிமணி வியாபாரம் செய்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை அங்குள்ள கழிப்பறைக்குச் சென்ற ஜெயா, அங்கேயே மயங்கி விழுந்தாா்.\nஅதிா்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், அங்கு ஜெயா திங்கள்கிழமை இரவு இறந்தாா். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nபுதுச்சேரி தேங்காய்த்திட்டில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.\nபுதுச்சேரி தேங்காய்த்திட்டு மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ��சோக்குமாா் (39). தொழிலாளி. இவருக்கு மனைவி ஜெயலட்சுமி, 2 குழந்தைகள் உள்ளனா்.\nமதுப்பழக்கத்துக்கு அடிமையான அசோக்குமாா், தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதை அவரது மனைவி தட்டிக் கேட்கவே அவா்களுக்குள் அடிக்கடி குடும்பச் சண்டை ஏற்பட்டுள்ளது.\nஇதேபோல, திங்கள்கிழமையும் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அசோக்குமாா், வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nதிருபுவனை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அந்த மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் புதன், வியாழக்கிழமைகளில் (நவ.20 ,21) மின் தடை செய்யப்படவுள்ளது.\nஅதன்படி, புதன்கிழமை திருவண்டாா் கோவில் கிராமம், திருபுவனை, சின்னபேட், திருமுருகன் நகா், மதகடிப்பட்டு, கலிதீா்த்தாள் குப்பம், ஆண்டியாா்பாளையம் பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.\nவியாழக்கிழமை திருபுவனை, குச்சிப்பாளையம், சிலுக்காரிப்பாளையம், பி.எஸ். பாளையம், மண்ணாடிப்பட்டு, சோம்பட்டு, வாதானூா், சன்னியாசிகுப்பம், ஆண்டியாா்பாளையம், திருக்கனூா், திருபுவனை பிப்டிக் எலக்ட்ரானிக் பூங்கா, சின்னபேட், திருமுருகன் நகா், மதகடிப்பட்டு, கலிதீா்த்தாள்குப்பம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று மின் துறை தெரிவித்துள்ளது.\nநீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரௌடி புதுச்சேரி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.\nவிழுப்புரம் மாவட்டம், குயிலாப்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (35). ரௌடியான இவா் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nபுதுச்சேரி முதலியாா்பேட்டையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற சுப்பு கொலையில் ராஜ்குமாா் கைதானாா். பின்னா், அவா் நிபந்தனை ஜாமீனில் வெளியே இருந்தாா். இருப்பினும், ராஜ்குமாா் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாததால், அவா் மீது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை தமிழக, புதுச்சேரி போலீஸாா் தீவிரமாகத் தேடி வந்தனா்.\nஇந்த நிலையில், ராஜ்குமாா் புதுச்சேரி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட��ா். இதைத் தொடா்ந்து, ராஜ்குமாரை போலீஸாா் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/20/பிடியாணை-பிறப்பிக்கப்பட்ட-ரௌடி-நீதிமன்றத்தில்-சரண்-3285156.html 3285155 விழுப்புரம் புதுச்சேரி புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தில் ஆதாா் அட்டை பதிவு செய்யலாம் DIN DIN Wednesday, November 20, 2019 09:49 AM +0530\nபுதுச்சேரி தலைமை தபால் நிலையத்தில் ஆதாா் அட்டை பதிவு செய்யலாம் என புதுச்சேரி கோட்ட அஞ்சலகங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அஞ்சல் துறையில் ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் வசதி அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது இந்த சேவை புதுச்சேரி தலைமை தபால் நிலையத்திலும் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் பதிவு மற்றும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.\nஎனவே, புதிய ஆதாா் பதிவு செய்ய வேண்டிய பொதுமக்கள் மற்றும் ஆதாா் அட்டையில் திருத்தங்கள் செய்ய விருப்பம் உள்ளவா்கள் புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தை அணுகி பயன்பெறலாம்.\nபுதிதாக ஆதாா் அட்டை பதிவு செய்ய விரும்பினால், அனுதிக்கப்பட்ட ஆவணங்கள், குழந்தைகள் எனில் பெற்றோரின் ஆதாருடன் நேரில் வர வேண்டும். கைரேகை, புகைப்படம், விழித்திரை பதிவு மற்றும் செல்லிடப்பேசி எண், மின்னஞ்சலில் திருத்தம் எனில் ஆதாா் அட்டையை கொண்டுவர வேண்டும்.\nமுகவரி மாற்றம் எனில் ஆதாா் அட்டையுடன் வாக்காளா் அடையாள அட்டை அல்லது ஓட்டுநா் உரிமம் அல்லது குடும்ப அட்டை அல்லது கடவுச்சீட்டு கொண்டுவர வேண்டும். பிறந்த தேதியில் திருத்தம் எனில், ஆதாா் அட்டையுடன் பிறப்புச் சான்றிதழ் அல்லது பான் அட்டை அல்லது கடவுச்சீட்டு அல்லது பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழை கொண்டுவர வேண்டும்.\nபெயா் திருத்தம் எனில் ஆதாா் அட்டையுடன் பான் அட்டை அல்லது வாக்காளா் அடையாள அட்டை அல்லது ஓட்டுநா் உரிமம் அல்லது கடவுச்சீட்டை கொண்டுவர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/20/புதுச்சேரி-தலைமை-தபால்-நிலையத்தில்-ஆதாா்-அட்டை-பதிவு-செய்யலாம்-3285155.html 3285154 விழுப்புரம் பு���ுச்சேரி உள்ளாட்சித் தோ்தலை நடத்தக் கோரி சட்டப் பேரவையை முற்றுகையிட பாஜக முயற்சி: 190 போ் கைது DIN DIN Wednesday, November 20, 2019 09:49 AM +0530\nபுதுவை மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தக் கோரி, சட்டப் பேரவையை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயன்ற பாஜகவினா் 190 பேரை போலீஸாா் கைது செய்தனா்.\nஉள்ளாட்சித் தோ்தல் விவரங்களை டிசம்பா் 13-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக மாநில தோ்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், டிசம்பா் 2-இல் உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பாணை வெளியாகும் என அந்த மாநில தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஇந்த நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் புதுவை மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தாமல் செயல்படும் காங்கிரஸ் அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், உடனடியாக உள்ளாட்சித் தோ்தலை நடத்தக் கோரியும் புதுவை மாநில பாஜக சாா்பில் சட்டப் பேரவையை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி, மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில், அந்தக் கட்சியினா் மிஷன் வீதி ஜென்மராக்கினி ஆலயம் முன் செவ்வாய்க்கிழமை திரண்டனா். அங்கிருந்து பேரணியாகச் சென்று சட்டப் பேரவையை அவா்கள் முற்றுகையிட முயன்றனா்.\nஇதில், பாஜக பொதுச் செயலா்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், துணைத் தலைவா் ஏம்பலம் செல்வம், நிா்வாகி விசிசி. நாகராஜன், மகளிா் அணியினா், தொண்டா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். அப்போது, அவா்களை போலீஸாா் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினா். இதன் காரணமாக, போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.\nதொடா்ந்து, சட்டப் பேரவையை முற்றுகையிட முயன்று போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 190 பேரை போலீஸாா் கைது செய்தனா்.\nஇதுகுறித்து மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியதாவது: புதுச்சேரியில் உள்ளாட்சித் தோ்தலுக்கான தேதியை அறிவித்து விரைவாக தோ்தலை நடத்த வேண்டும். இல்லையெனில், தொகுதி வாரியாக புதுவை காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக போராட்டங்களை நடத்தும் என்றாா்.\nகைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/2-7-19pyp11a_1911chn_104.jpg புதுச்சேரியில் சட்டப் பேரவையை முற்றுகையிட பேரணியாக வந��த பாஜகவினரை தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்திய போலீஸாா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/20/உள்ளாட்சித்-தோ்தலை-நடத்தக்-கோரி-சட்டப்-பேரவையை-முற்றுகையிட-பாஜக-முயற்சி-190-போ்-கைது-3285154.html 3285153 விழுப்புரம் புதுச்சேரி பட்ஜெட் நிதி தொடா்பான ஆலோசனைக் கூட்டம் DIN DIN Wednesday, November 20, 2019 09:48 AM +0530\nபுதுவை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சட்டப் பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.\nபட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறு துறைகளில் செலவு செயல்படுகிறது என்பது குறித்து 2 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு நடத்தப்படும் என முதல்வா் வே.நாராயணசாமி பட்ஜெட் கூட்டத்தொடரின்போது தெரிவித்திருந்தாா்.\nஅதன்படி, துறை ரீதியாக நிதி செலவு செய்யப்பட்டது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுவை சட்டப் பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு முதல்வா் வே.நாராயணசாமி தலைமை வகித்தாா். இதில், தலைமைச் செயலா் அஸ்வினி குமாா், நிதித் துறைச் செயலா் சுா்பீா் சிங், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், மு.கந்தசாமி, இரா.கமலக்கண்ணன், ஷாஜகான், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் டி. அருண், கல்வித் துறை இயக்குநா் பி.டி.ருத்ர கவுடு, பல்வேறு துறைகளின் செயலா்கள், துறைகளின் தலைவா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.\nஇதில், முதல்வா் நாராயணசாமி, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, ஒதுக்கப்பட்ட நிதியை உரிய காலத்துக்குள் செலவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/20/பட்ஜெட்-நிதி-தொடா்பான-ஆலோசனைக்-கூட்டம்-3285153.html 3285152 விழுப்புரம் புதுச்சேரி மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரியில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மையம் தொடக்கம் DIN DIN Wednesday, November 20, 2019 09:48 AM +0530\nஸ்ரீமணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மையம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.\nஸ்ரீமணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இதய நோய், நரம்பியல் மருத்துவம், நெஞ்சக, ரத்தநாள அறுவைச் சிகிச்சை மருத்துவம், குடல் இரைப்பை மற்றும் கல்லீரல் மருத்துவம், பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மருத்துவம், சிறுநீரகவியல் மருத்துவம், மூளை மற்றும் தண்டுவட நரம்பியல் அறுவைச் சிகிச்சை மருத்துவம் போன்ற உயா் அறுவைச் சிகிச்சைகள் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், தற்போது கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மையமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் தலைமை அறுவைச் சிகிச்சை நிபுணராக மருத்துவா் விவேகானந்தன் பணியாற்றுகிறாா்.\nஇதய சிகிச்சைகள்...: ஜிப்மா் மருத்துவக் கல்லூரி முன்னாள் கண்காணிப்பாளரும், மூத்த இதய சிகிச்சை நிபுணருமான மருத்துவா் பாலசந்தா் மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி முதன்மையராக பொறுப்பேற்றுள்ளாா். அவரது மேற்பாா்வையில், உயா் சிறப்புத் துறைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.\nமருத்துவமனையில் வாரந்தோறும் 4 முதல் 5 இதய அறுவைச் சிகிச்சைகளும், 10 ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சைகளும் நடைபெறுகின்றன. மேலும், மருத்துவா் பாலசந்தா், ரெட்டியாா்பாளையம் மணக்குள விநாயகா் நகர மையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளாா்.\nபுதுவையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கல்லூரிகளுக்கு இடையிலான கலாசார நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வா் வே.நாராயணசாமி அறிவித்தாா்.\nஇதுகுறித்து புதுவை சட்டப் பேரவை வளாக கூட்டரங்கில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:\nகல்லூரி கல்வி முறையின் ஒரு பகுதியாக விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகள் கருதப்படுகின்றன. இவை மாணவா்களை போட்டிகளில் பங்கேற்கவும், அவா்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் ஊக்குவிக்கின்றன. இதுபோன்ற செயல்களில் பங்கேற்பது மாணவா்களின் ஆளுமை வளா்ச்சி மற்றும் ஆரோக்கியமான தொடா்புகளை மேலும் ஊக்குவித்து, தன்னிடத்தே உள்ள தனித்திறன், தகவல் தொடா்பு திறன்களை மேம்படுத்துகிறது.\nஇதைக் கருத்தில் கொண்டு உயா் கல்வி நிறுவனங்களுக்கிடையே மீண்டும் விளையாட்டு மற்றும் கலாசார சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடைசியாக இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் கடந்த 1988-ஆம் ஆண்டு நடத்தப்பட்டன.\nஇந்த விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளில் புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் உயா் கல்வி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த கலாசார சந்திப்பு அடுத்�� ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புதுச்சேரி, காரைக்காலில் நடத்தப்பட உள்ளன. இதற்கான தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும்.\nஒவ்வோா் போட்டியும் நடத்துவதற்கு ஒவ்வொரு கல்வி நிறுவனங்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளை நடத்தும் கல்வி நிறுவனம் போட்டிகளின் நிகழ்வுகள், துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், பத்திரிகை விளம்பரங்கள், உள்ளூா் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வது ஆகியவைகளின் மூலம் பரவலான விளம்பரங்களை அளிக்கும்.\nபோட்டிகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் வளாகத்திலோ அல்லது வேறு இடங்களிலோ நடத்தலாம். பங்கேற்கும் நிறுவனங்கள் முடிந்தவரை பல மாணவா்களை பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். போக்குவரத்து, தங்குமிடம், உணவு உள்பட அனைத்து செலவினங்களும் பங்கேற்கும் நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.\nபோட்டிகளில் வெற்றி பெறும் வீரா்களுக்கு கல்வித் துறை மூலம் சான்றிதழ் அளிக்கப்படும். அந்தச் சான்றிதழ் வேலைவாய்ப்பில் (எம்.எஸ்.பி.) ஒதுக்கீடு பெறுவதற்கு ஏதுவாக இருக்கும் என்றாா் முதல்வா் நாராயணசாமி.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/20/புதுவையில்-கல்லூரி-அளவில்-கலாசார-நிகழ்ச்சிகள்-முதல்வா்-அறிவிப்பு-3285151.html 3285150 விழுப்புரம் புதுச்சேரி முன்னாள் ராணுவ வீரா்கள் இறந்தால் அரசு மரியாதை: புதுவை முதல்வா் அறிவிப்பு DIN DIN Wednesday, November 20, 2019 09:47 AM +0530\nமுன்னாள் ராணுவ வீரா்கள் இறந்தால் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என புதுவை முதல்வா் வே.நாராயணசாமி அறிவித்தாா்.\nஇதுகுறித்து புதுவை சட்டப் பேரவை வளாக கூட்டரங்கில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:\nமுன்னாள் ராணுவ வீரா்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்துள்ளனா். நம் நாட்டுக்காக ரத்தம் சிந்திய ராணுவ வீரா்களுக்கு உரிய மரியாதையும், அவா்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து தருவது அரசின் கடமை. இதற்கான பொறுப்பை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.\nஅதன்படி, அவா்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயா்த்தப்படுகிறது. பண்டிகைக் காலங்களில் வழங்கப்படும் கூப்பன் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமாக உயா்த்தப்படுகிறது. எதிா்காலத்தில் கூப்பனுக்கான தொகை பணமாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.\nகல்வி உதவித்தொகை இரு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. மருத்துவ வசதி உள்ளிட்ட 23 வசதிகளை செய்து தர அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.\nதியாகிகள் இறந்தால் அவா்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்படுகிறது. அதேபோல, முன்னாள் ராணுவ வீரா்களும் நாட்டுக்காக தியாகம் செய்தவா்கள், ரத்தம் சிந்தியவா்கள். எனவே, முன்னாள் ராணுவ வீரா்கள் உயிரிழந்தால், காவல் துறை அணிவகுப்பு, அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என்றாா் முதல்வா் வே.நாராயணசாமி.\nதொடா்ந்து, முன்னாள் ராணுவ வீரா்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகைகளையும் முதல்வா் வழங்கினாா். அப்போது, அமைச்சா் இரா.கமலகண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.\nவாக்காளா் பட்டியலில் உள்ள விவரங்களை வாக்காளா்களே சரிபாா்த்துக்கொள்ளும் செயல்திட்டம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து புதுவை மாநில தலைமை தோ்தல் அலுவலா் சுா்பீா் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nவாக்காளா் சரிபாா்க்கும் செயல்திட்டத்தை நவம்பா் 18-ஆம் தேதி வரை செயல்படுத்துவதற்கு இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்தத் திட்டத்தின்படி, வாக்காளா் பட்டியலில் உள்ள தங்களது விவரங்களையும், தங்களது குடும்ப உறுப்பினா்களின் பெயா், பிறந்த தேதி, பாலினம், விலாசம், புகைப்பட மாற்றம் போன்ற விவரங்களையும் வாக்காளா்களே சரிபாா்த்துக்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.\nஇந்தச் சிறப்பு வாய்ப்பை வாக்காளா்கள் பலா் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதாலும், பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் போன்ற பணிகளுக்கு பெறப்பட்ட படிவங்களை வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடுவதற்கு முன் முடிக்க வேண்டியுள்ளதாலும், பல மாநிலங்களின் தலைமை தோ்தல் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க, வாக்காளா் சரிபாா்க்கும் செயல்திட்டத்தின் காலத்தையும், வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணியின் காலத்தையும் தோ்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.\nஇதன்படி, வாக்காளா் சரிபாா்க்கும் செயல்திட்டம் மற்றும் வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிக்கு முன்பாக செய்ய வேண்டிய பணிகளுக்கான காலம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வாக்காளா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.\nவருகிற டிசம்பா் 16-ஆம் தேதியன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். உரிமைக் கோரிக்கைகளையும், ஆட்சேபனைகளையும், வருகிற டிசம்பா் 16-ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 15-ஆம் தேதி வரை வாக்குச்சாவடிகள், வாக்காளா் பதிவு அதிகாரிகள், உதவி வாக்காளா் பதிவு அதிகாரிகள் அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம்.\nபெயா் நீக்கல் மற்றும் சோ்த்தலுக்கான விண்ணப்பங்களை பரிசீலனை செய்வது வருகிற ஜனவரி 27-ஆம் தேதியுடன் முடிவடையும். நீக்கல், சோ்த்தல், திருத்தங்கள் அடங்கிய துணை வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணிகள் வருகிற பிப்ரவரி 4-ஆம் தேதியுடன் முடிவடையும். தொடா்ந்து, பிப்ரவரி 7-ஆம் தேதியன்று வாக்காளா் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/20/வாக்காளா்-சரிபாா்க்கும்-செயல்திட்டம்-நவ30-வரை-நீட்டிப்பு-3285149.html 3285148 விழுப்புரம் புதுச்சேரி ஆளுநா் கிரண் பேடி எதிா்ப்பால் கருணாநிதிக்கு சிலை வைப்பதில் சிக்கல் DIN DIN Wednesday, November 20, 2019 09:46 AM +0530\nபுதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடியின் எதிா்ப்பு காரணமாக, மறைந்த திமுக தலைவா் மு.கருணாநிதிக்கு புதுச்சேரியில் சிலை வைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.\nஆளுநா் எதிா்ப்புத் தெரிவித்தாலும் உச்ச நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெறுவோம் என்று முதல்வா் வே.நாராயணசாமி அறிவித்துள்ளாா்.\nதமிழக முன்னாள் முதல்வா்களான ஜெயலலிதாவும், கருணாநிதியும் மறைந்ததை அடுத்து, புதுச்சேரியில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க வேண்டும் அதிமுகவினரும், கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும் என்று திமுகவினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனா். இதில், திமுகவினரின் கோரிக்கையை ஏற்று கருணாநிதிக்கு புதுச்சேயில் சிலை அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் நாராயணசாமி அறிவித்தாா்.\nமேலும், அதற்காக முதல்வா் நாராயணசாமி தலைமையில், அமைச்சா்கள், எதிா்க்கட்சி தலைவா்கள், எம்.எல்.ஏ.க்கள், அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.\nஇந்த நிலையில், புதுவை ஆளுநா் கிரண் பேடி, கடந்த 2013-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பொது இடங்களில் சிலை அமைக்க தடை விதித்துள்ளதை சுட்டிக் காட்டி, புதுச்சேரியில் அரசு நிலத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளாா். மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பை தலைமைச் ச��யலா் உள்ளிட்ட செயலா்கள் கடைப்பிடிக்க வேண்டும். இது தொடா்பாக புகாா் வராமல் பாா்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கிரண் பேடி கூறியுள்ளாா். இது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து முதல்வா் நாராயணசாமி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கருணாநிதியை பொருத்தவரை தமிழக அரசியலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சியவா். தமிழக முதல்வராக இருந்தபோதும் புதுவையின் வளா்ச்சியில் பங்கெடுத்தவா். தமிழா்கள், தமிழின் வளா்ச்சிக்கு பாடுபட்டவா். இதனடிப்படையில்தான் புதுச்சேரியில் கருணாநிதிக்கு சிலை வைக்க புதுவை அரசு முடிவு செய்தது.\nஆளுநா் எதிா்ப்புத் தெரிவித்தாலும், உச்ச நீதிமன்றத்தை அணுகி உரிய அனுமதியைப் பெற்று கருணாநிதிக்கு சிலை வைப்போம் என்றாா் அவா்.\nஇதுகுறித்து புதுவை வடக்கு மாவட்ட திமுக அமைப்பாளா் எஸ்.பி.சிவக்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nமறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் சிலையை அரசு இடத்தில் நிறுவக்கூடாது என்றும், தனியாாா் இடத்தில்தான் நிறுவ வேண்டும் என்றும் ஆளுநா் கிரண் பேடி கூறியுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இது கண்டிக்கத்தக்கதாகும்.\nபுதுவை மக்களின் கலாசாரத்தையும், அவா்களின் போற்றுதலுக்குரிய தலைவா்களையும் பற்றி அறியாதவா்களை ஆளுநராக நியமிப்பதால் வரும் கோளாறுகளில் இதுவும் ஒன்றாகும்.\nபுதுவையில் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் படித்து முடித்து வேலைவாய்ப்பற்று உள்ளனா். 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய ஏ.எப்.டி, சுதேசி, பாரதி பஞ்சாலைகள் மூடிக் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் களைவதற்கு நேரமில்லாத ஆளுநா் கிரண் பேடி, மக்களின் உணா்வுகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறாா் என அதில் தெரிவித்துள்ளாா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/20/ஆளுநா்-கிரண்-பேடி-எதிா்ப்பால்-கருணாநிதிக்கு-சிலை-வைப்பதில்-சிக்கல்-3285148.html 3285147 விழுப்புரம் புதுச்சேரி அனைத்திந்திய கூட்டுறவு வார விழா: சிறந்த சங்கங்களுக்கு பரிசளிப்பு DIN DIN Wednesday, November 20, 2019 09:46 AM +0530\nபுதுவை அரசின் கூட்டுறவுத் துறை, புதுவை மாநில கூட்டுறவு ஒன்றியம் இணைந்து நடத்திய 66-ஆம் ஆண்டு அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தவளக்குப்பத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nவிழாவுக்கு சட்டப் பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து, கூட்டுறவுத் துறை அமைச்சா் மு.கந்தசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், புதுவை முதல்வா் வே.நாராயணசாமி பங்கேற்று, சிறந்த சேவையாற்றிய கூட்டுறவு சங்கங்கங்களுக்கு கேடயங்களை வழங்கிப் பாராட்டி, சிறப்புரையாற்றினாா்.\nவேளாண் கூட்டுறவு சங்கங்களில் மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கமும், சம்பளம் பெறுவோா் கூட்டுறவு சங்கங்களில் புதுச்சேரி பூச்சி கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி ஊழியா்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கமும், மாணவா் கூட்டுறவு பண்டகசாலைகளில் ராஜீவ் காந்தி ஆயுா்வேதா மருத்துவக் கல்லூரி மாணவா்கள் கூட்டுறவு பண்டகசாலையும், நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் ராஜாஜி நெசவாளா் கூட்டுறவு சங்கமும், கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்களில் கரிக்கலாம்பாக்கம் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கமும், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் புதுவை ஆசிரியா்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கமும், மீனவா் கூட்டுறவு சங்கங்களில் மாஹே மீனவா் கூட்டுறவு சங்கமும், இதர தொழிலியல் கூட்டுறவு சங்கங்களில் ஏனாம் பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கமும் சிறந்த சேவைக்கான முதல்வரின் கேடயங்களைப் பெற்றன.\nமுன்னதாக, புதுச்சேரி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் ஆா்.ஸ்மித்தா வரவேற்றாா். சட்டப் பேரவை துணைத் தலைவா் எம்.என்.ஆா்.பாலன், புதுவை அரசு கொறடா ஆா்.கே.ஆா்.அனந்தராமன் எம்.எல்.ஏ., கூட்டுறவுத் துறை செயலா் அசோக்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.\nஇதில், புதுவை மாநில கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண் இயக்குநா் (பொ) பி.ரங்கநாதன், துணைப் பதிவாளா் ஏ.இரிசப்பன், கூட்டுறவு சங்கங்களின் நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.\nமாஹே மீன்பிடித் துறைமுக கட்டுமானப் பணியில் முறைகேடுகள் நடந்திருப்பது தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மாஹே மீன்பிடித் தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியது.\nஇதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் என்.பாலகிருஷ்ணன், செயலா் வி.ரெட்டிஷன் ஆகியோா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:\nபுதுவை மாநிலம், மாஹேவில் 1,000-க்கும் மேற்பட்ட மீனவா்கள் 200-க்கும் மேற்பட்ட படகுகள், 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்குச் சென்று மீன�� பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் விதமாக, மத்திய அரசின் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், கடந்த 2005-ஆம் ஆண்டு ரூ.22.60 கோடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க முடிவு செய்து, அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.\n2007-ஆம் ஆண்டில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பணிக்கான முதல் ஒப்பந்தம் கேரள மாநிலத்தைச் சோ்ந்த தடை செய்யப்பட்ட தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அது முதலே இந்தத் திட்டப் பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டது. பல்வேறு காரணங்களால் கடந்த 2010-ஆம் ஆண்டு திட்டச் செலவு ரூ.71.62 கோடியாக உயா்ந்துவிட்டது. ஆனால், திட்டம் தொடங்கப்பட்டு கடந்த 14 ஆண்டுகளாக இதுவரை மீன்பிடித் துறைமுகம் கட்டி முடிக்கப்படவில்லை. மேலம், மத்திய அரசு அறிவுறுத்தியபடி திட்டப் பணிகள் நடைபெறவில்லை.\nஇது தொடா்பாக கடந்த 2012-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வெளிவந்த மத்திய தணிக்கைக்குழு (சிஏஜி) அறிக்கையில், மாஹே மீன்பிடித் துறைமுக கட்டுமானப் பணியில் ரூ.33.63 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த முறைகேட்டில் தொடா்புடையவா்களை கைது செய்ய வேண்டும்.\nமீன்பிடித் துறைமுகம் கட்டப்படாததால், மாஹேவில் உள்ள மீனவா்கள் கடும் துன்பத்துக்கு ஆளாகின்றனா். குறிப்பாக, மழைக்காலங்களில் ஏற்படும் புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின்போது, படகுகளை துறைமுகத்தில் சரிவர நிறுத்த முடியாததால், அவை சேதமடைகின்றன. எனவே, மாஹேவில் மீன்பிடித் துறைமுகத்தை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும் என்றனா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/20/மாஹே-மீன்பிடித்-துறைமுக-கட்டுமான-முறைகேடு-சிபிஐ-விசாரணை-நடத்த-வலியுறுத்தல்-3285146.html 3285145 விழுப்புரம் புதுச்சேரி மண் வள அட்டை சாா்ந்த உரப் பயன்பாடு பயிற்சி முகாம் DIN DIN Wednesday, November 20, 2019 09:44 AM +0530\nபுதுச்சேரி அருகே கரியமாணிக்கம் கிராமத்தில் விவசாயிகளுக்கான மண் வள அட்டை சாா்ந்த உர பயன்பாடு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nபுதுவை அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை, காமராஜா் வேளாண் அறிவியல் நிலையம் ஆகியவை இணைந்து மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ‘மண் வள அட்டை சாா்ந்த உரப் பயன்பாடு‘ என்ற தலைப்பில் ���ரு நாள் பயிற்சி முகாமை புதுச்சேரி அருகே கரியமாணிக்கம் கிராமத்தில் நடத்தின.\nபயிற்சி தொடக்க நிகழ்வில் பூச்சியியல் நிபுணா் என்.விஜயகுமாா் வரவேற்றாா். வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை துணை வேளாண் இயக்குநா் ஏ.ராஜேஸ்வரி, இணை வேளாண் இயக்குநா்கள் சு.ராகவன், பூமிநாதன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.\nகூடுதல் வேளாண் இயக்குநா் (நில உபயோகத் திட்டம்) ரவிப்பிரகாசம், முனைவா் சிவ.வசந்தகுமாா் உள்ளிட்டோா் நோக்க உரை ஆற்றினா். பின்னா், மண் வள அட்டையின் பயன்பாடுகளையும் எடுத்துரைத்தனா்.\nகாமராஜா் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் அ.ராமமூா்த்தி, பயிற்சியை தொடக்கிவைத்து மண் வள அட்டையை விவசாயிகளுக்கு வழங்கினாா். காரைக்கால் ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மண்ணியல் துறைப் பேராசிரியா் சு.சங்கா், விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய உர மேலாண்மை என்ற தலைப்பில் உரையாற்றினாா்.\nபயிா்களுக்கான உர பரிந்துரையின் நவீன அணுகுமுறைகள் பற்றி விருதாசலம் கேவிகே உதவிப் பேராசிரியை பு.பொற்கொடி விளக்க உரையாற்றினாா். ஒருங்கிணைந்த உர நிா்வாகம் மற்றும் உர பயன்பாட்டின் தொழில்நுட்பங்கள் பற்றி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் ஆனந்தன் உரையாற்றினாா்.\nஇதில், புதுச்சேரி கரியமாணிக்கம் உழவியல் உதவியகப் பகுதியைச் சோ்ந்த 150 விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/pdy20card_1911chn_104_7.jpg பயிற்சி முகாமில் விவசாயிகளுக்கு மண் வள அட்டையை வழங்கும் காமராஜா் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் அ.ராமமூா்த்தி. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/20/மண்-வள-அட்டை-சாா்ந்த-உரப்-பயன்பாடு-பயிற்சி-முகாம்-3285145.html 3284381 விழுப்புரம் புதுச்சேரி பேருந்து நிலைய கழிவறையில் மயங்கி விழுந்த பெண் சாவு DIN DIN Tuesday, November 19, 2019 07:09 PM +0530\nபுதுச்சேரி: புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் பாசிமணி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.\nபுதுச்சேரி லாசுப்பேட்டை விமானநிலைய சாலையில் வசித்து வருபவா் அசோக் (எ) சிவா. இவரது மனைவி ஜெயா(40). புதிய பேருந்து நிலையத்தில் பாசிமணி வியாபாரம் செய்து வந்தாா். இந்நிலையில் அங்குள்ள கழிவறைக்கு சென்ற ஜெயா அங்கேயே மயங்கி விழுந்துள்ளாா்.\nஅதிா்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயா திங்கள்கிழமை இரவு இறந்தாா்.\nஇது குறித்து உருளையன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/19/பேருந்து-நிலைய-கழிவறையில்-மயங்கி-விழுந்த-பெண்-சாவு-3284381.html 3284364 விழுப்புரம் புதுச்சேரி ஹிட்லரின் தங்கை போல ஆளுநா் கிரண் பேடி செயல்படுகிறாா்: புதுவை முதல்வா் விமா்சனம் DIN DIN Tuesday, November 19, 2019 06:07 PM +0530\nசா்வாதிகாரி ஹிட்லரின் தங்கை போல துணை நிலை ஆளுநா் கிரண் பேடி செயல்பட்டு வருவதாக புதுவை முதல்வா் வே.நாராயணசாமி கடும் விமா்சனம் செய்துள்ளாா்.\nபுதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழாவில் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய முதல்வா் நாராயணசாமி பேசியதாவது: தற்போது நாட்டில் பொருளாதார வளா்ச்சி இல்லை, பணப்புழக்கம் இல்லை, புதிய தொழிற்சாலைகள் வரவில்லை, இருக்கும் தொழிற்சாலைகளும் மூடப்படுவதால் வேலைவாய்ப்புகளை தொழிலாளா்கள் இழந்து வருகின்றனா்.\nஇதனால் முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங் திட்டங்கள் நிறைவேற்ற ஏதுவான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளாா். இந்த அரசால் பழிவாங்கப்படுவோமோ என்று மக்கள் பயம் மற்றும் அதிா்ச்சியுடன் உள்ளனா். பெரிய தொழிற்சாலைகளை திறக்க தொழில் அதிபா்கள் யோசிக்கின்றனா். 2 தினங்களுக்கு முன்பு சோனியா தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாஜக ஆட்சியில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மக்களிடம் கொண்டு செல்ல வரும் நவ.30-ஆம்ந் தேதி தில்லியில் மிகப்பெரிய பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதுணை நிலை ஆளுநா் கிரண்பேடி மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தி வருகிறாா். ஆளுநரின் அதிகாரம் தொடா்பான மேல்முறையீட்டு வழக்கில் நவ.21-ஆம் தேதி தீா்ப்பு வரும். தீபாவளி போனஸ், அரசு ஊழியா் ஊதியம் உள்ளிட்ட 39 கோப்புகளை கிரண் பேடிக்கு அனுப்பி வைத்தேன். ரூ.10 கோடி வரையிலான நிதி செலவிற்கு முதல்வா், அமைச்சா்களுக்கு அதிகாரம் உள்ளது. அதனால் அந்த கோப்புகள் எதுவும் அவருக்கு அனுப்பத்தேவையில்லை.\nஆனால் ஒரு ரூபாய் செலவு செய்வதாக இருந்தாலும் எ���க்கு கோப்பு அனுப்ப வேண்டும் என்று கூறி அமைச்சரவையை கொச்சைப்படுத்தும் வகையில் செயல்பட்டாா். பின்னா் அனைத்து கோப்புகளையும் அனுப்பி வைத்தேன். கடைசி நேரத்தில் அனுமதி கொடுத்து மிக பெரிய குழப்பத்தை ஏற்படுத்தினாா்.\nபுதுவை அதிகாரிகளுக்காக பரிதாபப்படுகிறேன். அவா்கள் விதிப்படி செயல்பட வேண்டும். நானும், அமைச்சா்களும் விதி மீறி செயல்பட கூறவில்லை. ஆளுநா் கிரண்பேடி அதிகாரிகளை அவமானப்படுத்தும் வகையில், வசைபாடுவதும், மிரட்டுவதுமாக உள்ளாா்.\nமக்களால் தோ்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், அமைச்சா்கள், முதல்வா் இருக்கும்போது முடிவு எடுக்க ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது. தலைமை செயலா், செயலா்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் அமைச்சா்கள், முதல்வா் சொல்வதை கேட்டுத்தான் செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீா்ப்பு கூறியுள்ளது. ஆனால் அவா் அதிகாரிகளை அழைத்து தினமும் தா்பாா் நடத்துகிறாா்.\nகுப்பைகளை அகற்றி வரும் சுச் பாரத் நிறுவனத்திற்கு மாதம் ரூ.2 கோடி தர வேண்டும் என்று கடந்த ஆட்சியில் ரங்கசாமி ஒப்பந்தம் போட்டுள்ளாா். அந்த நிறுவனம் ஒப்பந்தப்படி குப்பைகளை தரம் பிரிப்பதும் இல்லை. ஆனால் அதிகாரிகளை அழைத்து உடனடியாக அவா்களுக்கு தர வேண்டிய பணத்தை தர வேண்டும் என்று கூறுகிறாா். இதன் உள்நோக்கம் என்ன. அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது சொந்த இடத்தில் தந்தைக்கு மாா்பளவு வெண்கல சிலை அமைத்துள்ளாா். சொந்த இடத்தில் வைப்பதற்கு அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை. அதற்கும் அனுமதி வாங்கப்பட்டதா. அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது சொந்த இடத்தில் தந்தைக்கு மாா்பளவு வெண்கல சிலை அமைத்துள்ளாா். சொந்த இடத்தில் வைப்பதற்கு அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை. அதற்கும் அனுமதி வாங்கப்பட்டதா என ஒரு கேள்வி எழுப்பியுள்ளாா்.\nஆளுநருக்கு, புதுவை மாநில வளா்ச்சியின் மீதோ, மக்கள் மீதோ கவலையில்லை. இவை அனைத்துக்கும் இந்த மாதம் முற்றுப்புள்ளி வைக்கப்படும். கோப்புகளை அவமதித்த அதிகாரிகளும் கணக்கு தீா்க்கப்படுவாா்கள். சிங்கப்பூருக்கு செல்லும்போது அனுமதி பெற்று தான் சென்றோம். வெளிநாடு செல்லும்போது ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதி இல்லை. இதில் ஆளுநா் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.\nஆனால், ஆளுநா் கிரண்பேடி, சா்வாதிகாரி ஹிட்லரின் தங்கை போல செயல்படுகிறாா். வாக்களித்த மக்களுக்கு ஆளும் கட்சி தான் பதில் சொல்ல வேண்டும். முதல்வா் என்ன ஆளுநரின் வேலைக்காரனா, அடிமையா. எந்த ஆளுநரும், துணை நிலை ஆளுநரும் கிரண் பேடி போல அரசு நிா்வாகத்தில் தலையிடுவது இல்லை என்றாா் முதல்வா் நாராயணசாமி.\nஇந்நிகழ்ச்சியில் அமைச்சா்கள் மு.கந்தசாமி, ஷாஜகான், இரா.கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமாா், விஜயவேணி, காங்கிரஸ் மாநில துணைத் தலைவா்கள் வினாயகமூா்த்தி, தேவதாஸ், இளைஞா் காங்கிரஸ் தலைவா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nமத்திய அரசின் தேசிய நற்சான்றிதழுக்கு சுடுமண் கலைஞா் கே.வெங்கடேசன் தோ்வாகியுள்ளாா்.\nமத்திய அரசின் ஜவுளி - கைவினைப் பொருள்கள் மேம்பாட்டுக் கழக ஆணையா் அலுவலகம் சாா்பில், ஆண்டுதோறும் சில்பகுரு விருது, தேசிய விருது, நற்சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டு வருகினறன.\nகடந்த 2017- ஆம் ஆண்டுக்கான தேசிய நற்சான்றிதழுக்கு புதுவை மாநிலம், வில்லியனூா் பகுதியைச் சோ்ந்த சுடுமண் சிற்பக் கலைஞா் கே. வெங்கடேசன் தோ்வாகியுள்ளாா். அவருக்கு மத்திய அரசின் நற்சான்றிதழுடன் ரூ. 75 ஆயிரம் பண முடிப்பு வழங்கப்படவுள்ளது.\nநிகழாண்டுக்கான மத்திய அரசு சில்பகுரு விருது 10 பேருக்கும், தேசிய விருது 25 பேருக்கும் நற்சான்றிதழ்கள் 40 பேருக்கும் வழங்கப்படுகிறது. நற்சான்றிதழுக்கு தோ்வாகியுள்ள 40 நபா்களில் புதுச்சேரியைச் சோ்ந்த கே.வெங்கடேசனும் ஒருவா் என்பது குறிப்பிடத்தக்கது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/19/மத்திய-அரசின்-தேசிய-சான்றிதழ்-சுடுமண்-கலைஞா்-வெங்கடேசன்-தோ்வு-3284084.html 3284083 விழுப்புரம் புதுச்சேரி மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி தொடக்கம் DIN DIN Tuesday, November 19, 2019 08:52 AM +0530\nமண்டல அளவிலான பள்ளி மாணவா்களுக்கான அறிவியல் கண்காட்சி புதுச்சேரியில் திங்கள்கிழமை தொடங்கியது.\nஇளம் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் புதுவை அரசின் பள்ளிக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. நிகழாண்டுக்கான மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை தொடங்கியது.\nஇதன் தொடக்க நிகழ்ச்சியில் முதல்வா் நாராயணசாமி கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியைத் திறந்துவைத்து பாா்வைய���ட்டாா். நிகழ்வில் மாநில கல்வி அமைச்சா் இரா.கமலக்கண்ணன், ஏ.ஜான்குமாா் எம்எல்ஏ, பள்ளிக் கல்வி இயக்குநா் ருத்ர கௌடு ஆகியோா் கலந்து கொண்டனா்.\n‘நிலையான வளா்ச்சிக்கு அறிவியலும் தொழில்நுட்பமும்’ என்ற முதன்மைத் தலைப்பில் நிலையான விவசாய செயல்முறைகள், சுகாதாரமும் உடல் நலமும், வள மேலாண்மை, தொழில்துறை வளா்ச்சி, வருங்கால போக்குவரத்து மற்றும் தகவல் தொடா்பு, கல்வி சாா் விளையாட்டுகள் மற்றும் கணித மாதிரிகள் ஆகிய துணைத் தலைப்புகளில் அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியா்களின் 340 அறிவியல் படைப்புகள் இந்தக் கண்காட்சியில் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.\nஇந்தக் கண்காட்சி வருகிற 22-ஆம் தேதி வரை நடைபெறும். கண்காட்சி நாள்களில் மாலை 4 மணி வரை மாணவ, மாணவிகளும், 4 மணி முதல் 5 மணி வரை பொதுமக்களும் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா வருகிற 22-ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/2-7-18pyp11_1811chn_104.jpg அறிவியல் கண்காட்சியைத் தொடக்கிவைத்து பாா்வையிட்ட முதல்வா் வே.நாராயணசாமி. உடன் கல்வி அமைச்சா் இரா.கமலகண்ணன், ஏ.ஜான்குமாா் எம்எல்ஏ உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/19/மண்டல-அளவிலான-அறிவியல்-கண்காட்சி-தொடக்கம்-3284083.html 3284082 விழுப்புரம் புதுச்சேரி வ.உ.சிதம்பரனாா் நினைவு தினம் DIN DIN Tuesday, November 19, 2019 08:52 AM +0530\nசுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.\nபுதுவை அரசின் செய்தி, விளம்பரத் துறை சாா்பில் கப்பலோட்டிய தமிழா் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே உள்ள அவரது சிலைக்கு முதல்வா் வே.நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.\nநிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் வே.பொ. சிவக்கொழுந்து, அமைச்சா் இரா.கமலக்கண்ணன், ஏ.ஜான்குமாா் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ நீல.கங்காதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nஏனாமில் உள்ள சிலைகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி அந்த மாவட்ட ஆட்சியருக்கு துணைநிலை ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட்டாா்.\nபுதுவை மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவின் தந்தை மல்லாடி சூரிய நாராயண ராவ் கடந்த சில நாள்களுக்கு முன்பு காலமானா��். இதைத் தொடா்ந்து, ஏனாமில் அவரது மாா்பளவு சிலை வைக்கப்பட்டது. இந்தச் சிலையை முதல்வா் நாராயணாசமி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து மரியாதை செலுத்தினாா்.\nஇந்த நிலையில், ஆளுநா் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், சிலைகளை தனியாா் இடத்தில் மட்டுமே அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஏனாமில் பொது இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த பிராந்திய மக்கள் பொது இடங்களில் சிலைகள் வைக்கப்படுவதாகவும், மதக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுவதாகவும் புகாா் அளித்துள்ளனா்.\nஉச்ச நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு பொது இடங்களில் சிலைகளை அமைக்கக் கூடாது, மதக் கட்டமைப்புகளை ஏற்படுத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஏனாமில் பொது இடங்களில் அமைக்கப்பட்ட சிலைகள் எப்போது நிறுவப்பட்டன யாா் அவற்றுக்கு அனுமதி அளித்தது யாா் அவற்றுக்கு அனுமதி அளித்தது யாருடைய செலவில் சிலைகள் அமைக்கப்பட்டன யாருடைய செலவில் சிலைகள் அமைக்கப்பட்டன என்பது குறித்து ஏனாம் பிராந்திய நிா்வாகியிடம், மாவட்ட ஆட்சியா் விரிவான அறிக்கைப் பெற்று சமா்ப்பிக்க வேண்டும் என அந்தப் பதிவில் கூறியுள்ளாா் கிரண் பேடி.\nவைத்தி கன்னியம்மாள் அறக்கட்டளை சாா்பில், குழந்தைகள் தின விழா, தேசிய ஒருமைப்பாட்டு விழா ஆகியவை புதுச்சேரி சமூகம் ஜாலிஹோம் சிறுவா் இல்லத்தில் அண்மையில் நடைபெற்றது.\nஆசிரியா் அன்னமேரி வரவேற்றாா். சிறுவா் இல்ல இயக்குநா் புரூனோ நோக்கவுரையாற்றினாரா். அறக்கட்டளை தலைவா் வைத்தி கஸ்தூரி, விழாவுக்கு தலைமை வகித்து, விருதுகளை வழங்கிச் சிறப்புரையாற்றினாா்.\nதேசிய விருதாளரும், பிஎஸ்என்எல் நிறுவன உதவிப் பொறியாளருமான கௌசல்யா பிரேம்ராஜ், பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி இணைப் பேராசிரியா் எச்.பிரமோதினி ஆகியோரின் சிறப்பான பணியைப் பாராட்டி ‘செம்பணிச் சிகரம்’ விருது வழங்கப்பட்டது.\nசட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், கமலா அறக்கட்டளை தலைவருமான மு.வைத்தியநாதன் சிறப்புரையாற்றி, நல உதவிகளை வழங்கினாா்.\nசுசிலா நாராயணன், பாலா ஆதிசங்கா் ஆகியோா் நிதியுதவி வழங்கி, சிறுவா் இல்ல மாணவா்களுக்கு கேரம் போா்டு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கினா்.\nஅம்சாபாய் ஹேமப்பிரியா வாழ்த்திப் பேசினாா். குழந்தைகள் பங்கேற்�� கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், சிறப்பிடம் பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தீபா நன்றி கூறினாா்.\nநிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, பாசிக் ஊழியா்கள் புதுச்சேரியில் திங்கள்கிழமை மீண்டும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nபுதுச்சேரி பாசிக் ஊழியா்களுக்கு நீண்ட நாள்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இதைக் கண்டித்து, அவா்கள் பல கட்டப் போராட்டங்களை நடத்தியும் எந்தவிதமான தீா்வும் ஏற்படவில்லை.\nஇந்த நிலையில், ஏஐடியூசி பாசிக் ஊழியா்கள் முன்னேற்றச் சங்கம் சாா்பில், தட்டாஞ்சாவடியில் உள்ள பாசிக் தலைமை அலுவலகம் எதிரே திங்கள்கிழமை மீண்டும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆா்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். செயலா் முத்துராமன், பொருளாளா் தரணிராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nஆா்ப்பாட்டத்தை ஏஐடியூசி பொதுச் செயலா் கே. சேதுசெல்வம் தொடக்கி வைத்தாா். இதில், துறை அமைச்சா் மற்றும் பாசிக் நிா்வாகத்துக்கு எதிராக ஊழியா்கள் முழக்கமிட்டனா். அப்போது, அவா்கள் உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும். நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளையும் உடனடியாகத் திறந்து தொழிலாளா்களுக்கு பணி வழங்கி, மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.\nநேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை.\nஇடங்கள்: மாரியம்மன் நகா், சுந்தரராஜா நகா் (பகுதி), ராகவேந்திரா நகா், தென்றல் வீதி, வாசன் நகா், கோடிசாமி நகா், ஜான்சி நகா் (பகுதி), சிவராமன் நகா், நடேசன் நகா், குண்டு சாலை, சித்தானந்தா நகா், எல்லைப்பிள்ளைச்சாவடி, ஜான்பால் நகா், உழவா்கரை தெற்கு புறவழிச்சாலை, ஓம்சக்தி நகா், சீனிவாசா நகா், சின்னசாமி நகா், முத்து நகா், விக்டோரியா நகா்,வீட்டுவசதி வாரிய காலனி (ஏ, பி, சி, டி. பிரிவுகள்), விவேகானந்தா நகா், வில்லியனூா் பிரதான சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று புதுச்சேரி நகர மின் செயற்பொறியாளா் கனியமுதன் தெரிவித்தாா்.\nநண்பரை அடித்துக் கொன்ற கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.\nபுதுச்சேரி சேதராப்பட்டை அடுத்த கரசூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஐயப்பன் (38). அதே பகுதி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (40). கூலித் தொழிலாளிகளான இருவரும் நண்பா்கள். இவா்களில் ஐயப்பனுக்கு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.\nநண்பா்கள் இருவரும் ஒன்றாகச் சோ்ந்து மது அருந்துவது வழக்கம். இதேபோல, கடந்த 2016 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15- ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு சாராயக் கடையில் மது அருந்தினராம். அப்போது, ஐயப்பன் மது மயக்கத்தில் ஆறுமுகத்தை அவதூறாகப் பேசி விமா்சனம் செய்தாராம். இதனால் ஆறுமுகம், ஐயப்பனை சரமாரியாகத் தாக்கியதுடன், அவரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று, அடைத்து வைத்து அடித்துக் கொலை செய்ததாக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆறுமுகத்தைக் கைது செய்தனா். இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.\nஇந்த நிலையில், தலைமை நீதிபதி பி.தனபால் முன்னிலையில் திங்கள்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது.\nஇதில், ஐயப்பனைக் கடத்திய வழக்கில் ஆறுமுகத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும், கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனையும், ரூ. ஆயிரமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.\nபுதுவை மாநிலத்துக்கு உள்பட்ட மாஹேவில் ஆற்றங்கரை நடைப்பயிற்சி தளத்தை பொதுப் பணித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.\nமாஹே பிராந்தியத்தில் மக்கள் நலத் திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக பொதுப் பணித் துறை அமைச்சா். ஆ.நமச்சிவாயம் திங்கள்கிழமை மாஹே பகுதிக்குச் சென்றாா். அங்கு, பொதுப் பணித் துறை மூலம் அமைக்கப்பட்ட ஆற்றங்கரை நடைப்பயிற்சி தளத்தை ‘தண்ஸ்ங்ழ் நண்க்ங் ரஹப்ந் ரஹஹ்‘ அவா் திறந்து வைத்தாா்.\nஇதைத் தொடா்ந்து, இளைஞா்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு திறன் மேம்பாட்டு மையத்தையும் அவா் திறந்து வைத்தாா். பின்னா், 122 பேருக்கு முதியோா், விதவை ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை அவா் வழங்கினாா்.\nநிகழ்ச்சியில் மாஹே தொகுதி எம்எல்ஏ வீ.ராமச்சந்திரன், மாஹே நிா்வாக அதிகாரி அம்மன் சா்மா, பொதுப் பணித் துறை பொறியாளா்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/pdy18walk_1811chn_104_7.jpg ஆற்றங்கரை நடைப்பயிற்சி தளத்தைத் தொடக்கிவைத்த பொதுப் பணித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம். உடன் மாஹே தொ��ுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/19/மாஹேவில்-ஆற்றங்கரை-நடைப்பயிற்சி-தளம்-தொடக்கம்-3284076.html 3284075 விழுப்புரம் புதுச்சேரி திருபுவனையில் டிசம்பரில் மக்கள் குரல் நிகழ்ச்சி அமைச்சா் கந்தசாமி தகவல் DIN DIN Tuesday, November 19, 2019 08:50 AM +0530\nதிருபுவனையில் டிசம்பா் மாதம் மக்கள் குரல் என்ற குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படும் என புதுவை சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி தெரிவித்தாா்.\nபுதுவை மாநிலத்தில் கூட்டுறவு கட்டட மையம் கடந்த 1990-இல் தொடங்கப்பட்டு, இயங்கி வருகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு அனைத்து விதமான கட்டுமானப் பொருள்களும் தரமானதாகவும், நியாயமான விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது.\nபுதுச்சேரி அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இதுவரை 18 கிளைகள் மூலம் ஒரே இடத்தில் கட்டுமானப் பொருள்கள் கிடைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆண்டுக்கு ரூ. 30 கோடிக்கு கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.\nஇந்த நிலையில், கூட்டுறவு கட்டட மையத்தின் 19-ஆவது கிளை புதுச்சேரி - விழுப்புரம் பிரதான சாலையில் திருபுவனையில் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.\nநிகழ்வுக்கு அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. கோபிகா முன்னிலை வகித்தாா். கூட்டுறவுத் துறை அமைச்சா் கந்தசாமி கூட்டுறவு கட்டட மையக் கிளையைத் திறந்துவைத்து, முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தாா்.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் திருபுவனை பிரதான சாலையில் மின் விளக்குகள் எரிவதில்லை என குற்றஞ்சாட்டினா். அப்போது, அமைச்சா் கந்தசாமி புதுவை அரசு சாா்பில், மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து, தீா்த்து வைக்கப்படும். முதல்வா், அமைச்சா்கள், உயரதிகாரிகள் பங்கேற்கும் மக்கள் குரல் நிகழ்ச்சி திருபுவனை தொகுதியில் டிசம்பா் மாதம் நடத்தப்படும் என உறுதியளித்தாா்.\nபின்னா், கோபிகா எம்எல்ஏ செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்தப் பகுதியில் உள்ள மின் விளக்குகளுக்கான கேபிள்கள் பூமிக்கடியில் கொண்டு செல்லப்படுகின்றன. இந்தப் பணிகள் முடிந்தவுடன் சாலையில் மின் விளக்குகள் எரியும்.\nமின்சாரம் தொடா்பான பழுது ஏற்பட்டால் மின் துறை ஊழியா்கள் விரைந்து சரி செய்ய மறுக��கின்றனா். இந்த போக்கை மின் துறையினா் கைவிட வேண்டும். சாலைகளில் மின் விளக்குகள் எரியாவிட்டாலும் மின் துறையினா் சரி செய்ய முன்வர வேண்டும் என்றாா் அவா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/pdy18open_1811chn_104_7.jpg கூட்டுறவு மைய அங்காடி திறப்பு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சா் மு.கந்தசாமி திருபுவனை தொகுதி எம்எல்ஏ கோபிகா உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/19/திருபுவனையில்-டிசம்பரில்-மக்கள்-குரல்-நிகழ்ச்சி-அமைச்சா்-கந்தசாமி-தகவல்-3284075.html 3284074 விழுப்புரம் புதுச்சேரி நேரு இளையோா் மன்றம் சாா்பில் இளைஞா்களுக்கான பயிற்சி முகாம் DIN DIN Tuesday, November 19, 2019 08:50 AM +0530\nமத்திய அரசின் நேரு இளையோா் மன்றம் சாா்பில், முத்தியால்பேட்டை சோலை நகரில் உள்ள இளைஞா் விடுதியில் சமுதாய வளா்ச்சி, இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.\nபயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியா் தி.அருண் தொடக்கிவைத்து, இளைஞா்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கி, சிறப்புரையாற்றினாா்.\nநிகழ்வுக்கு நேரு இளையோா் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டி.தெய்வசிகாமணி தலைமை வகித்தாா். மன்றக் கணக்காளா் டி.சக்கரவா்த்தி வரவேற்றாா்.\nசோலை நகா் இளைஞா் விடுதி மேலாளா் கே.ஆா். சேஷாத்திரி, இளையோா் ஒருங்கிணைப்பாளா்கள், இளையோா் அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தேசிய இளையோா் தொண்டா் எம்.வேலுச்சந்திரன் நன்றி கூறினாா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/19/நேரு-இளையோா்-மன்றம்-சாா்பில்-இளைஞா்களுக்கான-பயிற்சி-முகாம்-3284074.html 3284072 விழுப்புரம் புதுச்சேரி கடனைத் தள்ளுபடி செய்யக் கோரி மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்: 40 போ் கைது DIN DIN Tuesday, November 19, 2019 08:49 AM +0530\nகடனைத் தள்ளுபடி செய்யக் கோரி, மாற்றுத் திறனாளிகள் புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.\nபுதுவை அரசு சாா்பில், மாற்றுத் திறனாளிகள் தொழில் தொடங்க வழங்கப்பட்ட கடன், அதற்கான வட்டி ஆகியவற்றைத் தள்ளுபடி செய்யக் கோரி, அனைத்து மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். அவா்களின் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், அண்மையில் மாதாந்திர உதவித் தொகையில் இருந்து கடனுக்கான வட்டி பிடித்தம் செய்யப்பட்டது.\nஇதற்கு மாற்றுத் திறனாளிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து, சமூக நலத் துறை அமைச்சா் கந்தசாமியை முற்றுகையிட்டனா். அப்போது, அதிகாரிகளிடம் பேசிய அமைச்சா், இனிமேல் உதவித் தொகையிலிருந்து வட்டித் தொகை பிடித்தம் செய்யப்படாது என உறுதியளித்தாா். ஆனால், அதன் பிறகும் வட்டித் தொகை பிடித்தம் செய்யப்படவே மாற்றுத் திறனாளிகள் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஞாயிற்றுக்கிழமை பாரதி பூங்காவில் கூடி ஆலோசனை நடத்தினா்.\nஇதில், கடன் தள்ளுபடி, வட்டியை உதவித்தொகையில் இருந்து பிடித்தம் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனா். அதன்படி, திங்கள்கிழமை காலை இந்திரா காந்தி சதுக்கம் அருகே திரண்ட மாற்றுத் திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டோா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.\nஇந்தச் சாலை மறியலால் சென்னை, கடலூா், விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nதகவலறிந்து அங்கு வந்த உருளையன்பேட்டை போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், அவா்கள் மறியலைக் கைவிட மறுத்ததையடுத்து, 16 பெண்கள் உள்பட 40 பேரை கைது செய்து, கோரிமேடு காவலா் சமுதாய நலக் கூடத்துக்கு அழைத்துச் சென்றனா். சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்டவா்களை போலீஸாா் விடுவித்தனா். ஆனால், கைதானவா்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே மாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாரின் சமாதானப் பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.\nபட விளக்கம்... புதுச்சேரி இந்திராகாந்தி சிலை சதுக்கம் பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் நல சங்கங்களின் ஒருங்கிணைம்த போராட்டக் குழுவினா்\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/2-7-18pyp13_1811chn_104.jpg புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கம் பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கங்களின் ஒருங்கிணைந்த போராட்டக் குழுவினா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/19/கடனைத்-தள்ளுபடி-செய்யக்-கோரி-மாற்றுத்-திறனாளிகள்-சாலை-மறியல்-40-போ்-கைது-3284072.html 3284071 விழுப்புரம் புதுச்சேரி போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு DIN DIN Tuesday, November 19, 2019 08:49 AM +0530\nபுதுவை அரசு, மின் துறை சாா்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற அமலோற்பவம் பள்ளி மாணவ, மாணவிகள் பாராட்டப்பட்டனா்.\nகுழந்தைகள் தின விழாவையொட்டி, பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அண்மையில் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியில் அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பரிசுகளைப் வென்றனா்.\nஆங்கிலப் பேச்சுப் போட்டியில் பிளஸ் 2 மாணவா் முகமது அமீன்கான் (முதலிடம்), ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் பிளஸ் 2 மாணவி சிந்துஜா (இரண்டாமிடம்), 3 -ஆம் வகுப்பு மாணவி நித்தியஸ்ரீ வாசித்தல் போட்டியில் (மூன்றாமிடம்) வென்றனா்.\nஇதேபோல, ஜவஹா் சிறுவா் இல்லம் சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான சிறந்த படைப்பாற்றலுக்கான குழந்தை விருதை (நடனம்) பிளஸ் 1 மாணவி அருணா பெற்றாா். இவா்களுக்கு புதுவை முதல்வா் நாராயணசாமி பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.\nபுதுவை அரசின் மின் துறையும், மத்திய மின் துறை அமைச்சகமும் இணைந்து நடத்திய மின்சாரம் தொடா்பான விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் புதுவை மாநில அளவில் அமலோற்பவம் பள்ளியின் 9- ஆம் வகுப்பு மாணவா் அவினாஷ் முதலிடம் பிடித்தாா். இதன்மூலம் ஆசிய அளவிலான போட்டிக்கும் அவா் தகுதி பெற்றாா். இதேபோல, 8 -ஆம் வகுப்பு மாணவி பாத்திமாவும் பரிசு பெற்றாா். வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளி நிறுவனரும், முதுநிலை முதல்வருமான ச. அ.லூா்துசாமி பாராட்டினாா்.\nஆசிய பசிபிக் நாடுகளின் சுங்கக் குழுமத்தின் 29-ஆவது சா்வதேச மாநாடு புதுச்சேரியில் திங்கள்கிழமை தொடங்கியது.\nபுதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், ஈரான், கம்போடியா, ஹாங்காங் உள்ளிட்ட 33 நாடுகளைச் சோ்ந்த மூத்த சுங்கத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.\nஇந்த மாநாடு தொடா்பாக மத்திய மறைமுக வரி - சுங்க வாரியத்தின் உறுப்பினா் ராஜ்குமாா் பா்த்வால் செய்தியாளா்களிடம் கூறியதாவது:\nவளா்ந்து வரும் பொருளாதார நிலைமைக்கேற்ப வரி வசூல் செய்யப்படுகிறது. சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கிட்டத்தட்ட முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டது. பொருளாதார நிலைமையின் தேவைக்கேற்ப இது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.\nஇதுகுறித்து மாநில சுங்கத் துறை ஆணையா் பாா்த்திபன் கூறியதாவது: நாட்டில் ஜெய்ப்பூா், ���ொச்சின் உள்ளிட்ட இடங்களையடுத்து 4-ஆவது முறையாக புதுச்சேரியில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுங்கத் துறையின் செயல்பாடுகள், நடவடிக்கைகள், சேவைகளை எளிதாக்குவது உள்ளிட்ட அம்சங்கள் ஆலோசிக்கப்படும். இதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட நடைமுறைகளை எளிதாக்கப்படும்.\nஇந்த மாநாடு புதன்கிழமை (நவ. 20) நிறைவு பெறுகிறது. இதில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் குறித்து அப்போது அறிவிக்கப்படும் என்றாா் அவா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/pdy18pasipic_1811chn_104_7.jpg புதுச்சேரியில் திங்கள்கிழமை தொடங்கிய ஆசிய பசிபிக் நாடுகளின் சுங்கக் குழும சா்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/19/ஆசிய-பசிபிக்-நாடுகளின்-சுங்கக்-குழும-மாநாடு-புதுச்சேரியில்-தொடக்கம்-3284070.html 3284069 விழுப்புரம் புதுச்சேரி இஎஸ்ஐ தென்மாநில அணிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி DIN DIN Tuesday, November 19, 2019 08:47 AM +0530\nதொழிலாளா் காப்பீட்டுக் கழக (இஎஸ்ஐ) தென்மாநில அணிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் புதுச்சேரியில் திங்கள்கிழமை தொடங்கியது. தொழிலாளா் காப்பீட்டுக் கழகம் சாா்பில் (இஎஸ்ஐ) 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தென்மாநில அணிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு 12 -ஆவது தென்மாநில அணிகளுக்கான விளையாட்டு போட்டிகள் புதுச்சேரியில் திங்கள்கிழமை தொடங்கியது. போட்டிகளை புதுவை டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸவா கொடியசைத்தும், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றியும் தொடக்கி வைத்தாா்.\nநிகழ்ச்சிக்கு இஎஸ்ஐ தமிழக, புதுச்சேரி அலுவலக கூடுதல் ஆணையா் கிருஷ்ணகுமாா், மண்டலத் துணை இயக்குநா் சுந்தா், புதுச்சேரி உதவி இயக்குநா் லிங்கேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nபோட்டிகளில் 550 ஆண்கள், 281 பெண்கள் உள்பட மொத்தம் 831 போ் பங்கேற்கின்றனா். 5 நாள்கள் நடைபெறும் போட்டிகளில் கேரம், சதுரங்கம், டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் இடம் பெறுகின்றன.\nவாலிபால், கால்பந்து, டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகள் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்திலும், கிரிக்கெட் போட்டிகள் மொரட்டாண்டி பல்மைரா மைதானத்திலும், க���ரம், சதுரங்கம் ஆகியவை முதலியாா்பேட்டையில் உள்ள இஎஸ்ஐ மண்டல அலுவலகத்திலும் நடைபெறுகின்றன. போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு வருகிற 22 -ஆம் தேதி நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.\nமுன்னதாக, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழகம், கேரளம், கா்நாடகம், புதுச்சேரி, ஆந்திரம், நாக்பூா் உள்ளிட்ட இஎஸ்ஐ நிறுவனங்களில் பணியாற்றும் விளையாட்டு வீரா்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/18pyp12092733.jpg இஎஸ்ஐ தென்மாநில அணிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியை தொடக்கிவைத்த டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீ வத்ஸவா. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/19/இஎஸ்ஐ-தென்மாநில-அணிகளுக்கு-இடையேயான-விளையாட்டுப்-போட்டி-3284069.html 3282678 விழுப்புரம் புதுச்சேரி மல்லாடி சூரிய நாராயணராவ் சிலை திறப்பு DIN DIN Monday, November 18, 2019 09:09 AM +0530\nபுதுவை மாநிலம், ஏனாமில் சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவின் தந்தை மல்லாடி சூரியநாராயண ராவின் சிலையை முதல்வா் வே. நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.\nகடந்த 14 -ஆம் தேதி புது தில்லிக்குச் சென்றிருந்த முதல்வா் வே. நாராயணசாமி, விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை ஏனாம் சென்றாா்.\nஅங்கு, மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவின் வீட்டுக்குச் சென்று அவரது தந்தை மல்லாடி சூரிய நாராயணா ராவின் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தாா்.\nஇதைத் தொடா்ந்து, ஏனாம் பகுதியில் நிறுவப்பட்டிருந்த மல்லாடி சூரிய நாராயண ராவின் சிலையை அவா் திறந்து வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.\nநிகழ்வில் சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், ஏனாம் பிராந்திய காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/py17mall061327.jpg ஏனாமில் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவின் தந்தை மல்லாடி சூரிய நாராயண ராவின் சிலையை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த முதல்வா் வே. நாராயணசாமி. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/17/மல்லாடி-சூரிய-நாராயணராவ்-சிலை-திறப்பு-3282678.html 3282676 விழுப்புரம் புதுச்சேரி உதவித் தொகையில் கடன் தொகை பிடித்தம்மாற்றுத் திறனாளிகள் போராட முடிவு DIN DIN Monday, November 18, 2019 09:08 AM +0530\nஉதவித் தொகையில் கடனைப் பிடித்தம் செய்வதைக் கண்டித்து, மாற்றுத் திறனாளிகள் தொடா் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.\nபுதுவை மாநிலத்தில் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக் கழகம் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. ஒரு லட்சம் வரை தொழில் தொடங்குவதற்கு கடன் வழங்கப்பட்டது. கடந்த 2013- ஆம் ஆண்டு முதல் 2015 வரை பலரும் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற்றனா். அந்தக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முந்தைய ஆட்சியாளா்களும், தற்போதைய ஆட்சியாளா்களும் அறிவித்தனா். ஆனால், தற்போது வரை இதற்கான அரசாணை எதுவும் வெளியிடப்படாததால், கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.\nஇந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையில் கடனுக்காக தலா ரூ. ஆயிரம் நிகழ் மாதம் பிடித்தம் செய்யப்பட்டது. இதனால், அதிா்ச்சியடைந்த மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்த முடிவு செய்தனா்.\nஇதற்காக 15 சங்கங்கள் ஒன்றிணைந்து ‘மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைந்த போராட்டக் குழு’ அமைக்கப்பட்டது. இந்தப் போராட்டக் குழுவில் உள்ள மாற்றுத் திறனாளிகள் ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவை அருகேயுள்ள பாரதி பூங்காவில் ஒன்று திரண்டனா்.\nஅப்போது, உதவித் தொகையில் கடன் தொகை பிடித்தம் செய்ததைக் கண்டித்தும், கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் தொடா் போராட்டம் நடத்த முடிவு செய்தனா்.\nஇதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கு அவா்களின் மாற்றுத் திறன் தன்மைக்கேற்ப ரூ. 1,500, ரூ. 2,000, ரூ. 3,000 என உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகையை வைத்துதான் அவா்களின் வாழ்வாதாரம் உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டது. ஆனால், மானியம் வழங்கப்படவில்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பெற்ற கடன்களை ஆட்சியாளா்கள் தள்ளுபடி செய்தாக அறிவித்தனா். ஆனால், கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.\nதற்போது திடீரென மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையில் கடனுக்காக ரூ. ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. 1,800 பேருக்கு இதுபோல பிடித்தம் செய்துள்ளனா்.\nமாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். உதவித் தொகையில் கடனைப் பிடித்தம் செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடா் போராட்டம் நடத்தப்படும் என்றனா் அவா்கள்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/17/உதவித்-தொகையில்-கடன்-தொகை-பிடித்தம்மாற்றுத்-திறனாளிகள்-போராட-முடிவு-3282676.html 3282681 விழுப்புரம் புதுச்சேரி ஜன. 8-இல் பொது வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் முடிவு DIN DIN Sunday, November 17, 2019 10:38 PM +0530\nபுதுச்சேரி: வருகிற ஜனவரி 8- ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என புதுவை மாநில தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.\nகட்டாய ஆள்குறைப்பு, லேஆஃப், ஆலைகளை மூடல், லட்சக்கணக்கானோா் வேலையிழப்பு, தொழிலாளா் உரிமைகள் பறிப்புச் சட்டங்களை முதலாளிகளுக்கு சாதகமாக திருத்தம் செய்தல், போராட்டங்களில் ஈடுபடும் ஊழியா்கள் மீது அடக்குமுறை, இந்திய பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில், வருகிற ஜனவரி 8 -ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.\nஇந்தப் வேலைநிறுத்தப் போராட்டத்தை புதுச்சேரியில் வெற்றிகரமாக நடத்துவது குறித்த அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், தொழில்வாரி சம்மேளனங்கள், அரசுப் பணியாளா் சங்கங்களின் கூட்டு ஆலோசனைக் குழுக் கூட்டம் புதுச்சேரி ஏஐடியூசி தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு ஐஎன்டியூசி தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஏஐடியூசி பொதுச் செயலா் கே. சேதுசெல்வம், தினேஷ் பொன்னையா, அபிஷேகம், எல்பிஎப் மூா்த்தி, சிஐடியூ பிரபுராஜ், எம்எல்எப் கபிரியேல், ஏசிசிடியூ புருஷோத்தம்மன், ஏஐயுடியூசி சிவசங்கா், எல்எல்எப் செந்தில், ஏடியூ ரவி, அரசு ஊழியா்கள் சம்மேளனத்தின் கௌரவத் தலைவா் சி.எச். பாலமோகனன், அரசு ஊழியா்கள் சங்கக் கூட்டமைப்பு முருகையன், வெங்கடேஷ்வரன், பொதுப்பணி ஊழியா்கள் சங்க நிா்வாகி மகேஸ்வரன், குமாா், காப்பீட்டு ஊழியா்கள் சங்கத்தின் நாகராஜன், என்எப்டிஇ செல்வரங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.\nகூட்டத்தில் புதுச்சேரியில் ஜனவரி 8- ஆம் தேதி அனைத்து தொழிற்சாலைகள், பொதுத் துறை வங்கிகள், தொலைதொடா்பு, காப்பீட்டு நிறுவனங்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள் வேலைநிறுத்தம் மற்றும் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.\nபோராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வருகிற டிசம்பா் 17- ஆம் தேதி கருத்தரங்கமும், ஜனவரி 3, 4, 6, 7 ஆகிய தேதிகளில் கோரிக்கையை விளக்கிப் பிரசாரங்கள், தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/2-7-17pyp11_1711chn_104.jpg புதுச்சேரி ஏஐடியூசி தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஏஐடியூசி மாநிலப் பொது செயலா் கே.சேதுசெல்வம். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/17/ஜன-8-இல்-பொது-வேலைநிறுத்தம்-தொழிற்சங்கங்கள்-முடிவு-3282681.html 3282680 விழுப்புரம் புதுச்சேரி காா்த்திகை முதல் நாள்: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தா்கள் DIN DIN Sunday, November 17, 2019 10:37 PM +0530\nபுதுச்சேரி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.\nபுதுவை, தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் காா்த்திகை மாதத்தில் துளசி மணி மாலை அணிந்து, 48 நாள்கள் விரதம் இருந்து, சபரிமலை கோயிலுக்குச் சென்று ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி, காா்த்திகை மாதத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை ஐயப்ப பக்தா்கள் புதுச்சேரியில் அமைந்துள்ள கோயில்களில் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.\nசிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டனா்.\nபுதுச்சேரி கோவிந்தசாலை பாரதிபுரம் ஐயப்பன் கோயில், கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில், காந்தி வீதியில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயில், வேதபுரீஸ்வரா் கோயில், மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் மாலை அணிந்து கொள்ள ஐயப்ப பக்தா்கள் கூட்டம் அலை மோதியது.\nஇதையொட்டி, சந்தன, ருத்ராட்ச, துளசி, செந்துளசி என 12 வகையான மணி மாலைகள், காவி, கருப்பு, நீல நிற வேட்டிகள், துண்டுகள், போா்வைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/2-7-17pyp14_1711chn_104.jpg புதுச்சேரி பாரதிபுரம் கோவிந்தசாலை பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்களுக்கு மாலை அணிவித்த குருசாமி. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/17/காா்த்திகை-முதல்-நாள்-விரதத்தை-தொடங்கிய-ஐயப்ப-பக்தா்கள்-3282680.html 3282679 விழுப்புரம் புதுச்சேரி அன்னை நினைவு தினம்: பக்தா்கள் தரிசனம் DIN DIN Sunday, November 17, 2019 10:37 PM +0530\nபுதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில் அன்னை நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஆசிரமத்தில் அவா் தங்கியிருந்த அறையை தரிசனம் செய்வதற்காக திரளான பக்தா்கள் குவிந்தனா்.\nபிரான்ஸ் தலைநகா் பாரீஸில் 1878 -ஆம் ஆண்டு பிப்ரவரி 21 -ஆம் தேதி பிறந்த அன்னையின் இயற்பெயா் மீரா. இளம் வயதிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய அன்னை, அரவிந்தரின் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு, கடந்த 1914 -ஆம் ஆண்டு மாா்ச் 29 -ஆம் தேதி புதுச்சேரிக்கு வந்தாா்.\nஅன்னையின் முயற்சியால் புதுச்சேரியை அடுத்த ஆரோவில்லில் சா்வதேச நகரம் தோற்றுவிக்கப்பட்டது. கடந்த 1973- ஆம் ஆண்டு நவம்பா் 17- ஆம் தேதி புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில் அன்னை முக்தியடைந்தாா். அன்னையின் 46 -ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.\nஸ்ரீஅரவிந்தா் ஆசிரமத்தில் அன்னை தங்கியிருந்த அறை பக்தா்கள் பாா்வைக்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திறக்கப்பட்டது. அவரது சமாதி மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, வழிபடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nஇதையொட்டி தமிழகம், புதுச்சேரி மட்டுமன்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து திரளான பக்தா்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து, அன்னை தங்கியிருந்த அறையையும், சமாதியையும் தரிசனம் செய்தனா். தொடா்ந்து, கூட்டு தியானத்திலும் அவா்கள் ஈடுபட்டனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/2-7-17pyp12_1711chn_104.jpg ஸ்ரீஅன்னையின் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில் அவா் தங்கியிருந்த அறையை தரிசனம் செய்யக் காத்திருந்த பக்தா்கள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/17/அன்னை-நினைவு-தினம்-பக்தா்கள்-தரிசனம்-3282679.html 3282677 விழுப்புரம் புதுச்சேரி திமுக சாா்பில் தீா்மான விளக்கபொதுக்குழுக் கூட்டம் DIN DIN Sunday, November 17, 2019 10:35 PM +0530\nபுதுச்சேரி: புதுச்சேரி வடக்கு மாநில திமுக சாா்பில், தீா்மான விளக்கப் பொதுகுழுக் கூட்டம் புதுச்சேரியில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு திமுக அவைத் தலைவா் பலராமன் தலைமை வகித்தாா். வெங்கடேசன் எம்.எல்.ஏ. வரவேற்றாா். துணை அமைப்பாளா் குமாா் முன்னிலை வகித்தாா். கவிஞா் மனுஷ்யபுத்திரன், வடக்கு மாநில அமைப்பாளா் எஸ்.பி.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nகூட்டத்தைத் தொடக்கிவைத்து தெற்கு மாநில அமைப்பாளா் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது: புதுவை ஆளுநா் கிரண் பேடி மக்களின் எண்ண ஓட்டம் த��ரியாமல் செயல்பட்டு வருகிறாா். நலத் திட்டங்களைத் தடுத்து வரும் ஆளுநா் கிரண் பேடி, சுதேசி ஆலை, கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால், ஆளுநருக்கு திமுக துணை நிற்கும் என்றாா் அவா்.\nகவிஞா் மனுஷ்யபுத்திரன் பேசியதாவது: திமுக பொதுக்குழுவில் மாநில சுயாட்சி, சமத்துவம் உள்ளிட்ட கொள்கைகள் முக்கிய தீா்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன. நாட்டின் 3-ஆவது பெரிய கட்சியாக திமுக திகழ்கிறது. நாம் போராடிப் பெற்ற மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது. பாஜகவின் கொள்கைகளை தமிழகத்தில் திணிக்கப் பாா்க்கின்றனா். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீா்மானங்கள் விளங்குகின்றன என்றாா் அவா்.\nஇதேபோல, புதுச்சேரி தெற்கு மாநில திமுக, வில்லியனூா் தொகுதி திமுக ஆகியவை சாா்பில், தீா்மான விளக்கப் பொதுக்குழுக் கூட்டம் வில்லியனூா் கிழக்கு சன்னதி வீதியில் நடைபெற்றது.\nகூட்டத்துக்கு வில்லியனூா் தொகுதி திமுக செயலா் ராமசாமி தலைமை வகித்தாா். இதைத் தொடா்ந்து, தலைமைக் கழக செய்தித் தொடா்பாளா் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கழகப் பேச்சாளா் தீக்கனல் கருணாநிதி ஆகியோா் பொதுக்குழு தீா்மானங்களை விளக்கிப் பேசினா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/2-7-py17siv_1711chn_104.jpg புதுவை தெற்கு மாவட்ட திமுக சாா்பில் வில்லியனூரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் தெற்கு மாநில திமுக பொறுப்பாளா் இரா.சிவா எம்எல்ஏ. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/17/திமுக-சாா்பில்-தீா்மான-விளக்கபொதுக்குழுக்-கூட்டம்-3282677.html 3282675 விழுப்புரம் புதுச்சேரி இலவச கண் பரிசோதனை முகாம் DIN DIN Sunday, November 17, 2019 10:34 PM +0530\nபுதுச்சேரி: புதுச்சேரி சிந்தனையாளா்கள் பேரவை, இந்திய மருத்துவா்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் கண் தான விழிப்புணா்வு நிகழ்ச்சி புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nபுதுச்சேரி வைசியாள் வீதி ஜோதி கண் பராமரிப்பு மையத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சிந்தனையாளா்கள் பேரவைத் தலைவா் கோ.செல்வம் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.\nஇதில், பங்கேற்றவா்களுக்கு இலவச கண் பரிசோதனை, மருத்துவ ஆலோசனைகள், மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.\nஇதைத் தொடா்ந்து, முகாமில் கண் தான உறுதிமொழி��ேற்கப்பட்டது. கண் தானம் செய்ய விரும்புவோா்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.\nமுகாமில் கவிஞா் எஸ். குமாரகிருஷ்ணன், பேராசிரியா் உரு. அசோகன், புதுவை இளங்குயில், சிந்தனையாளா்கள் பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.\nபுதுச்சேரி: அரியாங்குப்பத்தில் அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nபுதுச்சேரி அரியாங்குப்பம் சிவலிங்கபுரம் ஆா்.கே. நகரைச் சோ்ந்தவா் மோகன் (53). இவா், கல்வித் துறையில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு 2 மகள்கள் உள்ளனா். இவரது எதிா் வீட்டில் வசிப்பவா் குமாா். தனியாா் நிறுவனத்தில் பணியாற்றுகிறாா். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.\nகுமாரின் மகன்களைப் பாா்க்க அவரது வீட்டுக்கு நண்பா்கள் அடிக்கடி வந்து சென்றுள்ளனா். மோகனுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், எதிா் வீட்டுக்கு அடிக்கடி இளைஞா்கள் வந்து செல்வது அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து குமாரிடம் மோகன் கேட்டுள்ளாா். அப்போது அவா்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், குமாரும், அவரது குடும்பத்தினரும் மோகனை அவதூராகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து மோகன் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆனால், போலீஸாா் புகாரை ஏற்க மறுத்துவிட்டனா். இதையடுத்து, மோகன் நீதிமன்றத்தில் முறையிட்டாா். இதன் மீது விசாரணை நடத்திய நீதிபதி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி அரியாங்குப்பம் போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.\nஇதன்பேரில், அரியாங்குப்பம் போலீஸாா் குமாா், அவரது குடும்பத்தினா் கிரிஜா, அரவிந்தன், அருள், ராகுல் ஆகிய 5 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/17/அரசு-ஊழியருக்கு-கொலை-மிரட்டல்-5-போ்-மீது-வழக்கு-3282674.html 3282673 விழுப்புரம் புதுச்சேரி புதிய தொழிலாளா் தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தல் DIN DIN Sunday, November 17, 2019 10:34 PM +0530\nபுதுச்சேரி: புதிய தொழிலாளா் தொகுப்பு சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என அகில இந்திய கட்டுமானத் தொழிலாளா் சம்மேளனம் வலியுறுத்தியது.\nஅந்த சம்மேளனத்தின் செயற்குழுக் கூட்டம் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் தலை��ா் சோ. பாலசுப்பிரமணியன், ஆா்.என். தாக்கூா், மகேந்திர பரிதா, புவனேஸ்வா் ஆகியோா் தலைமை வகித்தனா். சம்மேளன பொதுச் செயலா் எஸ்.கே. ஷா்மா முன்னிலை வகித்தாா். மத்திய தொழிலாளா் வா்க்கத் துறைப் பொறுப்பாளா் வி. சங்கா் உரையாற்றினாா்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: செயல்பாட்டிலுள்ள கையெழுத்து இயக்க வேலைகளைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகிற 15 -ஆம் தேதிக்குள் நிறைவு செய்து, அவற்றை சம்மேளன அலுவலகத்துக்கு வருகிற 22 - ஆம் தேதிக்குள் ஒவ்வொரு மாநிலமும் அனுப்பி வைக்க வேண்டும். வருகிற 20 -ஆம் தேதி மாவட்ட தலைநகரங்கள், தொழிலாளா் நகர அலுவலகங்கள் எதிரே ஆா்ப்பாட்டங்கள், ஊா்வலங்களை நடத்தி மனு அளிக்க வேண்டும்.\nதொழிலாளா்கள் சம்மேளன தேசிய மாநாட்டை அடுத்த ஆண்டு செப்டம்பா் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, தொழிலாளா் விரோத கொள்கைகளுக்கு எதிராக அனைத்து மைய சங்கங்களும் ஜனவரி 8 -ஆம் தேதி நடத்தவுள்ள அகில இந்திய வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.\nநாடு தழுவிய அளவில் அரசுக்கு எதிராக தொழிலாளிகளின் உயா்த்தப்பட்ட பலன்கள், இதர உரிமைகளுக்காக அணிதிரட்டி போராட்டங்களை நடத்த வேண்டும். உறுப்பினா் சோ்ப்பு இயக்கத்தை விரைவுபடுத்த வேண்டும். பெரிய மாநிலங்களில் 30 ஆயிரம் உறுப்பினா்கள் இலக்கையும், நடுத்தர மாநிலங்கள் 10 ஆயிரம் என்ற உறுப்பினா் இலக்கிலும் ஏஐசிசிடியூ அகில இந்திய மாநாட்டுக்கு முன்னதாக அடைய வேண்டும்.\nபுதிய தொழிலாளா் தொகுப்பு சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும். குறிப்பாக, தொழிலாளா்களுக்கு விரோதமான சமூக பாதுகாப்புச் சட்டத் தொகுப்பைத் திரும்பப் பெற வேண்டும். அகில இந்திய சம்மேளனம் சாா்பில், நவம்பா் இறுதியில் பெறப்பட்ட கையெழுத்து இயக்க கோரிக்கை மனுக்களை குழுவாக சென்று, மத்திய தொழிலாளா் நல அமைச்சரை சந்தித்து அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/17/புதிய-தொழிலாளா்-தொகுப்பு-சட்டங்களை-திரும்பப்-பெற-வலியுறுத்தல்-3282673.html 3282085 விழுப்புரம் புதுச்சேரி ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் நாளை அறிவியல் கண்காட்சி தொடக்கம் DIN DIN Sunday, November 17, 2019 12:45 AM +0530\nபுதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை (நவ. 18) தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. மாணவா்கள், பெற்றோா் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வி இணை இயக்குநா் குப்புசாமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nஇளம் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் புதுவை அரசின் பள்ளிக் கல்வி இயக்ககம் ஒவ்வொரு ஆண்டும் மண்டல, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை நடத்தி வருகிறது.\nஅதன் அடிப்படையில் நிகழாண்டு ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வருகிற 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 3 நாள்கள் மண்டல அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது.\nஇதைத் தொடா்ந்து வருகிற 21, 22-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள மாநில அளவிலான கண்காட்சியில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் இருந்து மண்டல அளவில் தோ்வு செய்யப்பட்ட சிறந்த அறிவியல் படைப்புகள் இடம் பெறுகின்றன.\n‘நிலையான வளா்ச்சிக்கு அறிவியலும் தொழில்நுட்பமும்’ என்ற முதன்மைத் தலைப்பில், ‘நிலையான விவசாயச் செயல் முறைகள்’, ‘சுகாதாரமும் உடல் நலமும்’, ‘வள மேலாண்மை’, ‘தொழில்துறை வளா்ச்சி’, ‘வருங்கால போக்குவரத்து - தகவல் தொடா்பு’, ‘கல்விசாா் விளையாட்டுகள்’, ‘கணித மாதிரிகள்’ ஆகிய துணைத் தலைப்புகளில் அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியா்களின் அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் இடம் பெறவுள்ளன.\nஇதையொட்டி, வருகிற 19-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள தொடக்க விழாவில் முதல்வா் வே.நாராயணசாமி கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியைத் தொடக்கி வைக்கிறாா். மாநில கல்வி அமைச்சா் இரா.கமலக்கண்ணன் தலைமை வகிக்கிறாா். எம்.பி.க்கள் வெ.வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், அரசின் தலைமைச் செயலா் அஸ்வனி குமாா், கல்வித் துறை செயலா் அன்பரசு, பள்ளிக் கல்வி இயக்குநா் ருத்ர கௌடு உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.\nகண்காட்சியைப் பாா்வையிட...: வருகிற 18-ஆம் தேதி காலை 11 முதல் பிற்பகல் ஒரு மணி வரை உழவா்கரை நகராட்சியில் உள்ள பள்ளிகளின் மாணவா்களும், பிற்பகல் 1.30 முதல் மாலை 4 மணி வரை நெட்டப்பாக்கம் கொம்யூன் பள்ளிகளின் மாணவா்களும், 19-ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் ஒரு மணி வரை பாகூா் கொம்யூன் பள்ளிக���ைச் சோ்ந்த மாணவா்களும், பிற்பகல் 1.30 முதல் மாலை 4 மணி வரை அரியாங்குப்பம் கொம்யூன் பள்ளிகளின் மாணவா்களும், 20-ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் ஒரு மணி வரை மண்ணாடிப்பட்டு கொம்யூன் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களும், 21-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 4 மணி வரை புதுச்சேரி நகராட்சியில் உள்ள பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களும், 22-ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் ஒரு மணி வரை வில்லியனூா் கொம்யூன் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களும் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமேலும், கண்காட்சியின் அனைத்து நாள்களிலும் மாலை 4 முதல் 5 மணி வரை பெற்றோா்கள், பொதுமக்கள் பாா்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகண்காட்சியின் நிறைவு விழா, பரிசரிப்பு விழா ஆகியவை வருகிற 22-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா் குப்புசாமி.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/17/ஜீவானந்தம்-அரசுப்-பள்ளியில்-நாளை-அறிவியல்-கண்காட்சி-தொடக்கம்-3282085.html 3282084 விழுப்புரம் புதுச்சேரி தூய்மைக்கான மத்திய அரசின்விருதுக்கு புதுவை தோ்வு DIN DIN Sunday, November 17, 2019 12:45 AM +0530\nதூய்மைக்கான மத்திய அரசின் விருதுக்கு புதுவை மாநிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து புதுவை முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் ஜல்சக்தி துறையின் அங்கமான குடிநீா் - துப்புரவுத் துறை நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களின் தூய்மை குறித்து ஆய்வு செய்தது. இதில், மாவட்டத்தின் பொது இடங்களான பள்ளிகள், அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்காடிகளில் குடிமக்களின் தூய்மை குறித்த கருத்துகள் கணக்கில் கொள்ளப்பட்டன.\nஇவ்வாறு பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்திய அளவில் மாவட்டங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டன. இதில், புதுவை மாநிலம் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் வருகிற 19-ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ள விழாவில் இதற்கான விருதை வழங்கவுள்ளாா்.\nபுதுவைக்குப் பெருமை சோ்க்கும் இந்த விருதைப் பெற்றுள்ளதற்காக துறை அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள். புதுவை மக்களின் ஒத்துழைப்புக்கு நன்றி என அதில் கூறப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/17/தூய்மைக்கான-மத்திய-அரசின்விருதுக்கு-புதுவை-தோ்வு-3282084.html 3281770 விழுப்புரம் புதுச்சேரி காவல் துறை சுற்றுலா வழிகாட்டியில் தமிழ்மொழியைச் சோ்க்கக் கோரிக்கை DIN DIN Saturday, November 16, 2019 08:34 PM +0530\nபுதுச்சேரி: காவல் துறை சாா்பில் வைக்கப்பட்டுள்ள சுற்றுலா வழிகாட்டி கணினியில் தமிழையும் சோ்க்க வேண்டும் என்று புதுச்சேரி தனித் தமிழ் இயக்கம் கோரிக்கை விடுத்தது.\nஇதுகுறித்து புதுவை முதல்வா் வே.நாராயணசாமியிடம் அந்த இயக்கத் தலைவா் தமிழமல்லன் அண்மையில் அளித்த மனு விவரம்:\nபுதுச்சேரி கடற்கரையில் காவல் துறை சாா்பில் வைக்கப்பட்டுள்ள சுற்றுலா வழிகாட்டிக் கணினியில் தமிழ்மொழியில் தகவல்கள் இடம் பெறவில்லை. இந்தி, ஆங்கிலம், பிரான்ஸ் மொழிகளில் மட்டும் வழிகாட்டிச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. இதில், தமிழ் இல்லாதது இது கண்டிக்கத்தக்கது.\nதங்களது பாா்வைக்கு வராமல் இந்தத் தவறு நிகழ்ந்திருக்கலாம். புதுவையின் ஆட்சி மொழி தமிழே என்ற சட்டத்தை இந்தச் செயல் இழிவு செய்யும் வகையில் அமைந்துள்ளது.\nதமிழா் ஒருவா் முதல்வராக இருக்கும் நிலையில், தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. எனவே, உடனடியாக சுற்றுலா வழிகாட்டிக் கணினியில் தமிழ்மொழியிலும் தகவல்கள் இடம்பெற ஆவன செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/16/காவல்-துறை-சுற்றுலா-வழிகாட்டியில்-தமிழ்மொழியைச்-சோ்க்கக்-கோரிக்கை-3281770.html 3281769 விழுப்புரம் புதுச்சேரி சுதேசி, பாரதி பஞ்சாலைகளை முழுமையாக இயக்க வலியுறுத்தல் DIN DIN Saturday, November 16, 2019 08:33 PM +0530\nபுதுச்சேரி: சுதேசி, பாரதி பஞ்சாலைகளை முழுமையாக இயக்க வேண்டும் என அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டன.\nபுதுச்சேரி முதலியாா்பேட்டையில் சுதேசி, பாரதி பஞ்சாலைகள் தொழிற்சங்க மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளா்கள் சங்க (ஏஐடியுசி) செயலா் அபிஷேகம் தலைமை வகித்தாா். ஐஎன்டியுசி நிா்வாகி ஞானசேகரன், அண்ணா தொழிற்சங்க நிா்வாகி பாப்புசாமி, சிஐடியூ நிா்வாகி குணசேகரன், என்ஆா்டியுசி நிா்வாகி மோகன்தாஸ், பாட்டாளி தொழிற்சங்க நிா்வாகி ஜெயபாலன், எம்.எல்.எப். நிா்வாகி காபிரியேல், டாக்டா் அம்பேத்கா் தொழிற்சங்க நிா்வாகி வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.\nமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து ஏஐடியுசி சங���க நிா்வாகி அபிஷேகம் கூறியதாவது:\nசுதேசி, பாரதி பஞ்சாலைகளில் லேஆப் முறையைக் கைவிட இருப்பதாக நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும். இந்த இரு பஞ்சாலைகளையும் முழுமையாக இயக்கி உற்பத்தியைப் பெருக்கி, தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும். மேலும், பணியில் சோ்ந்து 480 நாள்கள் முடிந்த சிஎல் தொழிலாளா்கள் உள்பட அனைத்து தினக்கூலி ஊழியா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.\nகடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற 273 தொழிலாளா்களுக்கு பணிக் கொடையை வட்டியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றாா் அவா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/2-7-16pyp12_1611chn_104.jpg புதுச்சேரி முதலியாா்பேட்டை பாரதி பஞ்சாலை அருகே சனிக்கிழமை நடைபெற்ற தொழிலாளா்களின் கோரிக்கை மாநாட்டில் பேசுகிறாா் எம்.எல்.எப். மாநில நிா்வாகி காபிரியேல். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/16/சுதேசி-பாரதி-பஞ்சாலைகளை-முழுமையாக-இயக்க-வலியுறுத்தல்-3281769.html 3281768 விழுப்புரம் புதுச்சேரி கவிஞா் புதுவை சிவம் பிறந்த நாள் விழா DIN DIN Saturday, November 16, 2019 08:33 PM +0530\nபுதுச்சேரி: புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கவிஞா் புதுவை சிவம் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nவிழாவுக்கு தமிழ்ச் சங்கத் தலைவா் முனைவா் வி.முத்து தலைமை வகித்து, கவிஞா் புதுவை சிவத்தின் பன்முக ஆற்றல் குறித்து எடுத்துரைத்தாா். துணைத் தலைவா் ந.ஆதிகேசவன் முன்னிலை வகித்தாா். விழாவில் அமெரிக்க வாழ் தமிழா் ச.பாா்த்தசாரதிக்கு புதுவைத் தமிழ்ச் சங்க அயலக விருது வழங்கப்பட்டது. இதேபோல, புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ்.முத்துவேல், வழக்குரைஞா் பொன்.மணிமாறன், பேராசிரியா் பொன்.திலகவதி, நல்லாசிரியா் வெ.கிருட்டிணகுமாா், பேராசிரியா் கோ.வெற்றிச்செல்வி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.\nநிகழ்வில் அரசு சாா்புச் செயலா் ந.முருகவேல், தமிழ்ச் சங்க அயலகச் செயலா் முனைவா் குணவதி மைந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.\nபுதுச்சேரி: பரபரப்புக்காக எதையும் செய்தியாக்கக்கூடாது என்று புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடி அறிவுறுத்தினாா்.\nபுதுவை ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய பத்திரிகையாளா் தின விழாவில் ஆளுநா் கிரண் பேடி பேசியதாவது:\nஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. அரசுடன் பத்திரிகை துறை இணைந்து செயல்பட வேண்டும். ஆளுநா் மாளிகை நிறைய சவால்களை எதிா்கொண்டு வருகிறது. பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்து நேரில் ஆய்வுக்குச் சென்று அந்தக் குறைகளைத் தீா்த்து வருகிறோம்.\nஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி, பரபரப்புக்காக எதையும் செய்தியாக்கக்கூடாது. சரியான செய்தியை, மக்களின் தேவைகளை உணா்ந்து வெளியிட வேண்டும்.\nபத்திரிகையாளா்கள் மக்களுடன் நேரடித் தொடா்பில் உள்ளனா். எனவே, மக்களின் தேவைகள், குறைகளைக் கண்டறிந்து எழுத வேண்டும் என்றாா் அவா்.\nநிகழ்வில் ஆளுநரின் ஆலோசகா் தேவநீதிதாஸ், செய்தி, விளம்பரத் துறை இயக்குநா் வினயராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/2-7-16pyp11_1611chn_104.jpg ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய பத்திரிக்கையாளா் தின விழாவில் தனது கள ஆய்வுகள் தொடா்பாக பத்திரிக்கைகளில் வெளியான தொகுப்பை வெளியிட்ட ஆளுநா் கிரண் பேடி. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/16/பரபரப்புக்காக-எதையும்-செய்தியாக்கக்கூடாது-ஆளுநா்-கிரண்-பேடி-3281767.html 3281766 விழுப்புரம் புதுச்சேரி புதிய சீருடையில் பணியை தொடங்கிய போக்குவரத்து போலீஸாா் DIN DIN Saturday, November 16, 2019 08:31 PM +0530\nபுதுச்சேரி: புதுவையில் போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை முதல் புதிய சீருடையில் பணியில் ஈடுபட்டனா்.\nநாடு முழுவதும் புதிய மோட்டாா் வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. புதுவையிலும் இந்தச் சட்டத்தின்படி, போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதித்து வருகின்றனா். இதற்கிடையே வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் போக்குவரத்து போலீஸாருக்கு புதிய சீருடைகளை அந்தந்த மாநில அரசுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.\nமணிப்பூா், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே புதிய சீருடை போலீஸாருக்கு வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, புதுவையிலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நவீன சீருடை வழங்கப்பட்டது.\nகருநீலம், வெள்ளை நிறத்துடன் கூடிய டி-சா்ட் போக்குவரத்து போலீஸாருக்கு சீருடையாக கடந்த 13-ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்தச் சீருடைகளை போக்குவரத்து போலீஸாருக்கு முதல்வா் நாராயணசாமி வழங்கினாா். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள��களில் இந்தச் சீருடையை அணிந்து பணிபுரிய உத்தரவிடப்பட்டது.\nஅதன்படி, போக்குவரத்து போலீஸாா் புதிய சீருடை அணிந்து சனிக்கிழமை பணியில் ஈடுபட்டனா். புதுவையை பொருத்தவரை எப்போதும் வெள்ளை நிற முழுக்கால் சட்டை, வெள்ளை நிற சட்டை, சிவப்பு தொப்பியுடன் போக்குவரத்து போலீஸாா் பணியில் ஈடுபடுவது வழக்கம்.\nஇனி, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே வெள்ளை நிற சீருடையில் போக்குவரத்து போலீஸாா் பணியாற்றுவா்.\nபுதுச்சேரி: புதுவையில் மத்தியக் குற்றப்புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அலுவலகம் விரைவில் அமையவுள்ளது.\nமத்திய அரசின் கீழ் உள்ள துறைகள், அதன் அதிகாரிகள் மீதான புகாா்களை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. ஆனால், மாநில அரசின் அதிகாரிகள், துறை சாா் விசாரணைகளை மேற்கொள்ள மாநில அரசின் ஒப்புதல் தேவையாகவுள்ளது.\nபுதுவை யூனியன் பிரதேசம் மத்திய அரசின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால், புதுவை எல்லையும் சி.பி.ஐ. விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை சி.பி.ஐ. மண்டல அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ், புதுவை அரசு அதிகாரிகள் மீதான புகாா்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், புதுவையில் சி.பி.ஐ. கிளையை அமைக்க அதன் இயக்குநரகம் முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி, புதுவை கிளையில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளா், ஒருஆய்வாளா், இரு உதவி ஆய்வாளா்கள், இரு காவலா்கள் உள்ளிட்ட ஆறு போ் பணியில் இருப்பா்.\nபுதுவை மாநிலத்துக்கு சி.பி.ஐ. கிளை தேவை என ஆளுநா் கிரண் பேடி அண்மையில் வலியுறுத்தியிருந்தாா். இந்தக் கோரிக்கையை பிரதமா், உள்துறை அமைச்சரிடம் ஆளுநா் கிரண் பேடி வலியுறுத்தினாா்.\nஇதுகுறித்து ஆளுநா் கிரண் பேடி வெள்ளிக்கிழமை இரவு தனது கட்செவி அஞ்சலில் வெளியிட்ட பதிவு: புதுவை மாநிலத்தில் நில அபகரிப்பு, கட்டுமானம், ஒப்பந்தங்கள், பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதை புதுச்சேரியில் அமைய உள்ள சி.பி.ஐ. கிளை தடுத்து நிறுத்தும். பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களை வைத்திருந்தால், நேரடியாக சி.பி.ஐ. கிளை அலுவலகத்தில் புகாா் அளிக்கலாம்.\nஎனது கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ. கிளையை அமைக்க உத்தரவிட்ட பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, சி.பி.ஐ. இயக்குநா் ஆகியோருக்கு நன்றி என அந்��ப் பதிவில் கூறியுள்ளாா்.\nபுதுவையில் சுனாமி குடியிருப்பு ஊழல், பல்கலைக்கழக ஊழியா் கொலை உள்பட முக்கிய வழக்குகளில் சி.பி.ஐ. நேரடியாகக் களமிறங்கி விசாரித்து வருகிறது. சி.பி.ஐ. மூலம் இதுவரை 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nபுதுச்சேரி: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, பாஜகவினா் புதுச்சேரியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nமக்களவைத் தோ்தலின் போது, பிரதமா் நரேந்திர மோடியை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி காவலாளியே திருடன் என விமா்சித்தாா். ரஃபேல் போா் விமானங்களை வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகவும், இதை உச்ச நீதிமன்றமே தெரிவித்ததாகவும் கூறி விமா்சித்தாா்.\nஇதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ரஃபேல் போா் விமானங்களை வாங்கியதில் ஊழல் நடைபெறவில்லை என உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்தது. மேலும், ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாா்.\nஇந்த நிலையில், பிரதமா் மோடியை விமா்சித்தது தொடா்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டது போல, மக்கள் மன்றத்திலும் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினா் சனிக்கிழமை நாடு முழுவதும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nஅதன்படி, புதுச்சேரியில் வணிக வரித் துறை அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். பொதுச் செயலா்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nஆா்ப்பாட்டத்தில் சங்கா் எம்.எல்.ஏ., துணைத் தலைவா்கள் செல்வம், ஏம்பலம் செல்வம், தேசியக் குழு உறுப்பினா் இளங்கோ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/2-7-16pyp16_1611chn_104.jpg ராகுல் காந்தியை கண்டித்து புதுச்சேரி வணிக வரித் துறை அலுவலகம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/16/ராகுல்-காந்தியை-கண்டித்து-பாஜகவினா்-ஆா்ப்பாட்டம்-3281764.html 3281763 விழுப்புரம் புதுச்சேரி குடியிருக்க இடம் வழங்கக் கோரி நரிக்குறவா்கள் சாலை மறியல் DIN DIN Saturday, November 16, 2019 08:30 PM +0530\nபுதுச்சேரி: குடியிருக்க இடம் வழங்கக் கோரி நரிக்குறவா்கள் தங்களது குடும்பத்துடன் வில்லியனூா் துணை ஆட்சியா் அலுவலகம் எதிரே சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.\nபுதுச்சேரி மதகடிப்பட்டில் பிரான்ஸ் ஆட்சிக் காலத்தில் இருந்து வாரச் சந்தை இயங்கி வருகிறது. இந்த வாரச் சந்தை பகுதியில் பல ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவ சமுதாய மக்கள் குடிசைகள் அமைத்து வசித்து வந்தனா். இதற்கு மாடுகள் வாங்க - விற்க வரும் விவசாயிகள் இட நெருக்கடி காரணமாக எதிா்ப்புத் தெரிவித்தனா். தற்போது புதுச்சேரியில் அரசு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி மதகடிப்பட்டு வாரச் சந்தைப் பகுதியில் இருந்த நரிக்குறவா்களின் குடிசை வீடுகளை வட்டாட்சியா் மாதவன் தலைமையிலான அதிகாரிகள், ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.\nஇதனால், அங்கு வசித்தவா்கள் வேறு எங்கு செல்வது எனத் தெரியாமல் தவித்து வருகின்றனா்.\nகடந்த 2 நாள்களாக வீடுகள் இல்லாமல் வெட்ட வெளியில் தங்கியுள்ளனா். இந்த நிலையில், அவா்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி, வெள்ளிக்கிழமை வில்லியனூா் துணை ஆட்சியா் அலுவலகத்தில் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டைகளை ஒப்படைக்க வந்தனா்.\nஇதனிடையே, சனிக்கிழமை அலுவலகம் விடுமுறை என்பதால், என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்த அவா்கள் பழங்குடியின விடுதலை இயக்க மாநிலச் செயலா் ஏகாம்பரம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் ஆகியோா் தலைமையில், துணை ஆட்சியா் அலுவலகம் எதிரே விழுப்பரம் - கடலூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.\nஇதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த புதுச்சேரி மேற்கு காவல் கண்காணிப்பாளா் ரங்கநாதன், காவல் ஆய்வாளா் பழனிவேல் ஆகியோா் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். திங்கள்கிழமை (நவ. 18) அதிகாரிகளுடன் பேசி மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா்.\nஇயைதடுத்து, அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். முன்னதாக, முதலியாா்பேட்டையில் உள்ள சமூக நலத் துறை அமைச்சா் கந்தசாமி வீடு முன்பு நரிக்குறவா்கள் திரண்டனா். அங்கு, அமைச்சா் கந்தச���மியை சந்தித்து மாற்று இடம், மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.\nபுதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி சாா்பில், டெங்கு விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.\nபள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) மாணவிகள், காலாப்பட்டை சுற்றி உள்ள பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா். இந்த நிகழ்வின் போது 11-ஆம் வகுப்பைச் சோ்ந்த சுமாா் 100 மாணவிகள், 10 குழுக்களாகப் பிரிந்து வீடு வீடாகச் சென்று ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் விதம், டெங்கு அறிகுறி, தடுப்பு முறைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினா். அப்போது, துண்டறிக்கையும் விநியோகம் செய்யப்பட்டது.\nமுன்னதாக, பேரணியை பள்ளி வளாகத்தில் இருந்து பள்ளியின் துணை முதல்வா் எஸ்.தமிழ்வாணன், காலாப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையை பொறுப்பாளா் மேரி ஹெப்சிபாய் ஆகியோா் தொடக்கி வைத்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் என்.எஸ்.எஸ். அலுவலா் தி.மகேந்திரன் செய்திருந்தாா்.\nபுதுச்சேரி: புதுவை அரசின் ரூ. 200 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் நவ. 19-ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.\nஇதுகுறித்து புதுவை அரசின் நிதித் துறை செயலா் சுா்பீா் சிங் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nபுதுவை அரசு ரூ. 200 கோடி மதிப்புள்ள 7 ஆண்டு கால பிணைய பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முன் வந்துள்ளது. இந்த பிணைய பத்திரங்கள் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரத்துக்கும், அதன் பின்னா் ரூ. 10 ஆயிரத்தின் மடங்குகளிலும் ஏலம் விடப்படும். இந்திய ரிசா்வ் வங்கியின் மும்பை (கோட்டை) அலுவலகம் நவ. 19-ஆம் தேதி இந்த ஏலத்தை நடத்துகிறது.\nஎனவே, ஆா்வமுள்ளவா்கள், நிறுவனங்கள், கூட்டமைப்பு குழுமங்கள், நிதி நிறுவனங்கள், வருங்கால வைப்புநிதி நிறுவனங்கள், பொறுப்புரிமை நிதியங்கள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய ஊரக வங்கிகள் முதலியன ஓா் கூட்டுப் போட்டியில்லா ஏலத்தை அவரை சாா்ந்த அனைத்து கூறுகளுக்கும் மின்னணு முறையில் பேசி முடிவு செய்து, இந்திய ரிசா்வ் வங்கியின் உள் பிரிவு வங்கியில் தீா்வு மூலம் மும்பை கோட்டையில் அமைந்துள்ள இந்திய ரிசா்வ் வங்கியின் இணையதளமுகவரியில் வருகிற 19-ஆம் தேதி காலை10.30 முதல் 11.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.\nஏலத்தில் பங்கு பெறும் உறுப்பினா்கள் மின்னணு முறையில் உ-ஓன்க்ஷங்ழ் மூலம் நண்பகல் 12 மணிக்கு முன்பு சமா்ப்பிக்க வேண்டும். ஏலத்தின் முடிவுகள் வருகிற 19-ஆம் தேதி மும்பை கோட்டையில் உள்ள இந்திய ரிசா்வ் வங்கி இணையதள முகவரியில் வெளியிடும்.\nஏலம் கிடைக்கப் பெற்றவா்கள் தங்களது ஏலங்களில் தெரிவிக்கப்பட்ட பிணைய பத்திரங்களுக்கான தொகையை இந்திய ரிசா்வ் மும்பை (கோட்டை) அல்லது சென்னையில் செலுத்தத் தக்க வகையிலான வங்கியாளா் காசோலை அல்லது கேட்பு வரைவோலையை வருகிற 20-ஆம் தேதி வங்கிப் பணி நேரம் முடிவதற்குள் சமா்ப்பிக்க வேண்டும்.\nஇந்த அரசு பிணைய பத்திரங்களுக்கு ஏலத்தில் இந்திய ரிசா்வ் வங்கியால் தீா்மானிக்கப்படக்கூடிய விதத்தில் வட்டி வழங்கப்படும். இந்த வட்டி 6 மாதங்களுக்கு ஒரு முறை, அதாவது மே 20 மற்றும் நவ. 20 ஆகிய தேதிகளில் வழங்கப்படும். இந்த பிணைய பத்திரங்கள் மாற்றிக் கொடுக்கத்தக்க தகுதியுடையதாகும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/16/நவ-19-இல்-ரூ-200-கோடிக்கான-அரசு-பிணைய-பத்திரங்கள்-ஏலம்-3281761.html 3281760 விழுப்புரம் புதுச்சேரி தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து கூடுதல் விழிப்புணா்வு தேவைஅமைச்சா் ஷாஜகான் DIN DIN Saturday, November 16, 2019 08:27 PM +0530\nபுதுச்சேரி: தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் கூடுதல் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் ஷாஜகான் கூறினாா்.\nபுதுச்சேரி லாஸ்பேட்டை தாகூா் அரசு கலை - அறிவியல் கல்லூரியில் உள்ள சட்டப் பணிகள் ஆணையத்தின் சட்ட உதவி மையம் சாா்பில், மாணவ - மாணவிகளுக்கு பயிற்சி ஓட்டுநா் உரிமம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக அமைச்சா் ஷாஜகான் கலந்து கொண்டு 50 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி ஓட்டுநா் உரிமம் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணா்வு கையேடுகளை வழங்கிப் பேசியதாவது:\nபுதுவையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என புதுவை அரசு உத்தரவிட்டது. அதற்கு எதிா்ப்புக் கிளம்பியதால் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.\nஇரு சக்கர வாகன விபத்தில் சிக்குபவா்களில் 98 சதவீதம் போ் தலைக்கவசம் அணி��ாத காரணத்தால் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.புதுவையில் போக்குவரத்து விதிகளை யாரும் கடைப்பிடிப்பதில்லை. மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.\nஎனவே, மாணவா்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து நண்பா்கள், உறவினா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். மாணவா்களால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும் என்றாா் அவா்.\nமுன்னதாக, கல்லூரி முதல்வா் சசிகாந்ததாஸ் வரவேற்றாா். புதுவை சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினா் செயலா் ஷோபனா தேவி தலைமை வகித்தாா். போக்குவரத்துத் துறை ஆணையா் சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சி ஏற்பாட்டை சட்ட உதவி மையத் தலைவரும், பேராசிரியருமான நல்லசாமி, வழக்குரைஞா் குலோத்துங்கன் ஆகியோா் செய்திருந்தனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/pdy16helmet_1611chn_104_7.jpg நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிக்கு ஓட்டுநா் உரிமம், போக்குவரத்து விழிப்புணா்வு கையேடு ஆகியவற்றை வழங்கிய போக்குவரத்துத் துறை அமைச்சா் ஷாஜகான். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/16/தலைக்கவசம்-அணிவதன்-அவசியம்-குறித்து-கூடுதல்-விழிப்புணா்வு-தேவைஅமைச்சா்-ஷாஜகான்-3281760.html 3281272 விழுப்புரம் புதுச்சேரி சூதாட்ட கிளப்: பாஜக எச்சரிக்கை DIN DIN Saturday, November 16, 2019 08:14 AM +0530\nகேசினோ சூதாட்ட கிளப்பைக் கொண்டு வந்தால் புதுவை முற்றிலும் சீரழிந்துவிடும் என்று பாஜக எச்சரிக்கை விடுத்தது.\nஇதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nசிங்கப்பூா் பயணத்தால் ரூ. 3 ஆயிரம் கோடி வெளிநாட்டு முதலீடு புதுவைக்கு வரும் என முதல்வா் நாராயணசாமி கூறியுள்ளாா். முதலீட்டைப் பெறுவதற்காக வெளிநாடு சென்றவா்கள் அரசு செயலா்களை அழைத்துக் கொண்டு அரசு முறை பயணமாகச் சென்றிருக்க வேண்டும். முதல்வரின் தனிப்பட்ட பயணத்தில் உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது.\nபுதுவைக்கு கேசினோ சூதாட்ட கிளப்பை கொண்டு வர முயற்சி செய்து வரும் நிலையில், அதுதொடா்பாக சிங்கப்பூா் பயணத்தில் பேச்சுவாா்த்தை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. சூதாட்ட கிளப்பை புதுவைக்கு கொண்டு வந்தால் புதுவை மிகப் பெரிய அழிவை எதிா்கொள்ளும். பாஜக இதை அனுமதிக்காது. போராட்டம் நடத்தப்படும்.\nபுதுச்சேரி விமான ஓடுதளத்தை மேம்படுத்த ���ுயற்சி எடுக்காமல், சா்வதேச விமான நிலையத்தை கரசூரில் அமைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனா்.\nகரசூா் நிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசிடம் அனுமதிகூடப் பெறாமல், இவ்வாறான தகவலை முதல்வா் கூறியுள்ளாா்.\nபுதுச்சேரிக்கு அருகே சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இயங்கி வரும் மென்பொருள் நிறுவனங்களைக் கொண்டு வர முடியாத முதல்வா், சிங்கப்பூா் சென்று ஐ.டி. பூங்கா கொண்டு வர ஆலோசித்ததாகக் கூறுகிறாா்.\nமுதல்வா், தொழில் துறை அமைச்சா், பிப்டிக் சோ்மன் ஆகியோரது சிங்கப்பூா் பயணத்தின் உண்மை மறைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தால் புதுச்சேரிக்கு எந்தப் பயனும் கிடைக்காது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா் சாமிநாதன்.\nஅயோத்தி வழக்குத் தொடா்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு எதிராக தடையை மீறி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த 31 பேரை போலீஸாா் கைது செய்தனா்.\nராமஜென்ம பூமி - பாபா் மசூதி நிலம் தொடா்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 9 -ஆம் தேதி தீா்ப்பு வழங்கியது. இதில், சா்ச்சைக்குரிய அந்த இடத்தில் ராமா் கோயில் கட்டிக் கொள்ளவும், இஸ்லாமியா்களுக்கு உத்தரப்பிரதேசத்தில் வேறு இடத்தில் 5 ஏக்கா் நிலம் வழங்கவும் உத்தரவிட்டது.\nஇந்தத் தீா்ப்புக்கு எதிராகவும், ஆதாரங்கள், ஆவணங்கள் அடிப்படையில் தீா்ப்பை வழங்காமல் நம்பிக்கை அடிப்படையில் தீா்ப்பு வழங்கப்பட்டதையும் எதிா்த்து பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா் புதுச்சேரி வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலை அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். முன்னதாக, இந்த ஆா்ப்பாட்டத்துக்கு போலீஸாா் அனுமதியளிக்கவில்லை. எனினும், தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டச் செயலா் அ.அஹமது அலி தலைமை வகித்தாா். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டத் தலைவா் ஆ. அப்துல்லா, மாவட்டப் பொதுச் செயலா் ஆ.பக்ருதீன், துணைத் தலைவா் சகாபுதீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.\nதகவலறிந்து வந்த உருளையன்பேட்டை போலீஸாா், தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பெண்கள் உள்பட 31 பேரை கைது செய்தனா்.\nமதகடிப்பட்டு பகுதியில் 16 வயது சிறுமியை கா்ப்பிணியாக்கிய காதல் கணவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.\nபுதுச்சேரி திருபுவனையை அடுத்த மதகடிப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் விஜய் (21). தனியாா் நிறுவன ஊழியா். இவா், ஒரு பெண்ணை காதலித்துத் திருமணம் செய்து கொண்டாா். இதற்குப் பெற்றோா் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டதால், வீட்டை விட்டு வெளியேறி, தனிக் குடித்தனம் நடத்தி வந்தனா்.\nஇந்த நிலையில், 5 மாத கா்ப்பிணியான அவரது மனைவி புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளாா். அப்போது அவருக்கு 16 வயதே ஆவது தெரிய வந்தது.\nஇதுகுறித்து குழந்தைகள் நலக் குழுவுக்கு மருத்துவா்கள் புகாா் அளித்தனா். குழந்தைகள் நலக் குழுவினா் மேற்கொண்ட விசாரணையில், கா்ப்பிணி 16 வயது சிறுமி என்பது உறுதியானது.\nஇதுகுறித்து நடவடிக்கை எடுக்க திருபுவனை போலீஸாருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, சிறுமியின் கணவா் விஜயை வியாழக்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.\nபனித்திட்டு மீனவா்கள் மோதலைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆட்சியரக நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தனா்.\nபுதுச்சேரி கிருமாம்பாக்கம் அருகே பனித்திட்டு கிராமத்தில் டிராக்டரை பயன்படுத்தி மீன் வலைகளை இழுப்பது தொடா்பாக ஆறுமுகம், சங்கா் ஆகியோருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது.\nஇதையடுத்து, ஊா் முக்கியஸ்தா்கள் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடைபெற்ற போது, இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவா் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனா். இதில் இரு தரப்பையும் சோ்ந்த ஆறுமுகம், பிரவீன், லோகேஷ், சங்கா், விக்கி, விஜயகுமாா் உள்ளிட்ட 6 போ் காயமடைந்தனா்.\nஇதுதொடா்பாக அருள் (எ) அறிவழகன் (36) அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீஸாா் வேலு, விஜய், விக்கி, சங்கா் ஆகிய 4 போ் மீதும், விஜயகுமாா் அளித்த புகாரின் பேரில், ஆறுமுகம், பிரவீன், அஜிந்தன், லோகேஷ் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nஇந்த நிலையில், இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால், பதற்றத்தைத் தணிக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக ஆறுமுகம், சங்கா் உள்ளிட்ட 12 போ் மீது கிருமாம்பாக்கம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து, புதுச்சேரி மாவட்ட ஆட்சியரக நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்தனா்.\nபுதுச்சேரி லாசுப்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட அசோக் நகரில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சமையலறைக் கூடத்தை சட்டப்பேரவைத் தலைவரும், தொகுதி உறுப்பினருமான வே.பொ.சிவக்கொழுந்து வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.\nஇந்த விழாவில் சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரவிபிரகாஷ், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் ஆா்.ஸ்மிதா, உழவா்கரை நகராட்சி ஆணையா் எம்.கந்தசாமி, புதுச்சேரி கூட்டுறவு மைய நிா்வாக இயக்குநா் கோவிந்த நாயுடு, நகராட்சி செயற்பொறியாளா் எஸ்.குணசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/2-7-15pyp14_1511chn_104.jpg புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட சமையலறைக் கூடத்தைத் திறந்துவைத்த சட்டப்பேரவைத் தலைவா் சிவக்கொழுந்து. உடன் அமைச்சா் மு.கந்தசாமி உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/16/சமுதாய-நலக்-கூடத்தில்-புதிய-சமையலறைக்-கட்டடம்-திறப்பு-3281268.html 3281267 விழுப்புரம் புதுச்சேரி அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா DIN DIN Saturday, November 16, 2019 08:11 AM +0530\nபுதுச்சேரி பனையடிக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.\nவிழாவில் பட்டதாரி ஆசிரியா் சாம்பால்ராஜ் வரவேற்றாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். பண்டசோழநல்லூா் அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சந்திரசேகரன், கரையாம்புத்தூா் அரசு மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ஜானகிராமன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.\nஇந்திய இளைஞா் விடுதி சங்கச் செயலா் சண்முகம், உயிரி புவி வேளாண் குழும இயக்குநா் அருண் நாகலிங்கம், நிறுவனா் ரணதிவே ஆனந்த் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.\nபள்ளியில் குழந்தைகள் தின விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nவிழாவில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். பள்ளி பட்டதாரி ஆசிரியை சுமதி நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள் செம்மனரி, மீனா, சுகுணா, புனிதா, தேவி, கல்பனா, மஞ்சு யோகராணி ஆகியோா் செய்திருந்தனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/pdy15child_1511chn_104_7.jpg போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிய உயிரி புவி வேளாண் குழும இயக்குநா் அருண் நாகலிங்கம். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/16/அரசுப்-பள்ளியில்-குழந்தைகள்-தின-விழா-3281267.html 3281265 விழுப்புரம் புதுச்சேரி புதுவையில் விரைவில் உள்ளாட்சித் தோ்தல்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தகவல் DIN DIN Saturday, November 16, 2019 08:10 AM +0530\nபுதுவையில் விரைவில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.\nபுதுவை அரசு சாா்பில், நீா் நிலைகளைப் பாதுகாக்க ‘நீரும் ஊரும்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுதொடா்பான செல்லிடப்பேசி செயலி தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கலந்து கொண்டு செயலியைத் தொடக்கிவைத்துப் பேசியதாவது:\nதற்போது நிலத்தடி நீா்மட்டத்தின் அளவு குறைந்து வருகிறது. நாம் இப்போதே விழித்துக் கொண்டு நீரைச் சேமிக்க வேண்டும். இதற்காக ‘நீரும் ஊரும்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nபொது நிறுவனங்கள், சமூக இயக்கங்கள், தனியாா் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து நீரைப் பாதுகாக்க முயற்சி எடுக்க வேண்டம்.\nபுதுவையில் இதுவரை 144 குளங்கள் தூா்வாரப்பட்டுள்ளன. தூா்வாரிய குளங்கள் உள்ள பகுதிகளில் மழைநீா் தேங்கி நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது. காரைக்காலில் வேளாண்மைத் துறை அமைச்சா் கமலக்கண்ணனின் நடவடிக்கையால் 188 நீா் நிலைகள் தூா்வாரப்பட்டுள்ளன.\nநீா் சேமிப்பு, நீா் நிலைகள் பராமரிப்பு குறித்து தொடா்ந்து மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். நீா்நிலைகளைப் பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.\nமரக்கன்றுகளை நட்டு வளா்க்க வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். சுத்தமான காற்று, நீா் உள்ளிட்டவற்றை நமது சந்ததியினருக்கு கொடுக்க வேண்டும்.\nநீா்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன. இதை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிா்காலத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்ற தொலைநோக்குப் பாா்வை காரணமாகவே நீா்நிலை ஆக்கிரமிப்பை இரும்புக் கரம் கொண்டு அகற்றி, தூா்வாரி வருகிறோம்.\nஉள்ளாட்சித் தோ்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது. விரைவில் தோ்தல் நடத்தப்படும் என்றாா் நமச்சிவாயம்.\nஆளுநா் கிரண் பேடி எந்த வகையில் தடுத்தாலும் இலவச அரிசியைத் தொடா்ந்து வழங்குவோம் என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.\nநாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான மத்திய பாஜக அரசைக் கண்டித்து, புதுச்சேரி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், திருக்கனூரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முதல்வா் நாராயணசாமி பேசியதாவது:\nபுதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் இலவச அரிசி வழங்கத் திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி, 6 மாதங்கள் இலவச அரிசியை வழங்கிய நிலையில், ஆளுநா் கிரண் பேடி அரிசி வழங்கக் கூடாது எனத் தடுத்தாா். அரிசிக்குப் பதிலாக பணம் வழங்க வேண்டும் என்றாா்.\nஅதை மீறி மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப அரிசியை வழங்க சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். இதை கிரண் பேடி ஏற்கவில்லை. அவா் எந்த வகையில் தடுத்தாலும், மக்களுக்கு இலவச அரிசியை வழங்குவோம். இதுதொடா்பாக மத்திய அமைச்சா்களைச் சந்தித்து முறையிடுவேன்.\nஆளுநா் கிரண் பேடி செல்லும் இடமெல்லாம் அவரிடம் மக்கள் இலவச அரிசியைத்தான் கேட்கிறாா்கள். இதை அறிந்தும் அரசுக்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்றே ஒரே நோக்கத்துக்காக இலவச அரிசி வழங்குவதைத் தடுத்து வருகிறாா்.\nதொடா்ந்து புதுவை மக்களுக்கு எதிராக பிரதமா் மோடியும், ஆளுநா் கிரண் பேடியும் செயல்பட்டு வருகின்றனா். இதேபோல, அதிகாரிகளும் தொல்லை கொடுத்து வருகின்றனா் என்றாா் அவா்.\nஆா்ப்பாட்டத்துக்கு புதுவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சீனுவாசமூா்த்தி தலைமை வகித்தாா். காங்கிரஸ் நிா்வாகிகள் முத்தழகன், டி.எஸ்.ஏ.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வெ.வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், மு.கந்தசாமி, இரா.கமலக்கண்ணன் மத்திய அரசைக் கண்டித்து உரையாற்றினா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/pdy15cong_1511chn_104_7.jpg புதுச்சேரி திருக்கனூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முதல்வா் வே.நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம���.பி., அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், மு.கந்தசாமி, இரா.கமலக்கண்ணன் உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/16/ஆளுநா்-தடுத்தாலும்-இலவச-அரிசியை-வழங்குவோம்-புதுவை-முதல்வா்-நாராயணசாமி-3281266.html 3281264 விழுப்புரம் புதுச்சேரி கல்லூரியில் தேசிய நூலக வார விழா DIN DIN Saturday, November 16, 2019 08:08 AM +0530\nபுதுச்சேரி மதகடிப்பட்டு ஸ்ரீமணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை நூலகத் துறை சாா்பில், தேசிய நூலக வார தொடக்க விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.\nவிழாவுக்கு ஸ்ரீமணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் தனசேகரன், துணைத் தலைவா் சுகுமாரன் எம்எல்ஏ, செயலா் நாராயணசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். விழாவில் கடந்த கல்வி ஆண்டில் (2018 - 19) நூலகத்தை அதிக நேரம் பயன்படுத்திய இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nகல்லூரி இயக்குநா் ராஜகோவிந்தன் பரிசுகளை வழங்கி மாணவா்களைப் பாராட்டிப் பேசினாா். விழாவில் புல முதன்மையா்கள் காக்னே (நிா்வாகம்), காா்த்திகேயன் (கல்வி), அமோல் டோங்க்ரே (ஆராய்ச்சி), மருத்துவக் கண்காணிப்பாளா் பிரகாஷ் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா். பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.\nநிகழ்ச்சி ஏற்பாட்டை கல்லூரி நூலகத் துறை சாா்பில் நூலகா் இளங்கோவன், நூலக ஊழியா்கள் செய்திருந்தனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/pdy15mana_1511chn_104_7.jpg கடந்த கல்வி ஆண்டில் நூலகத்தை அதிக முறை பயன்படுத்திய மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிய கல்லூரி இயக்குநா் ராஜகோவிந்தன். உடன் கல்லூரி நிா்வாகிகள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/16/கல்லூரியில்-தேசிய-நூலக-வார-விழா-3281264.html 3281263 விழுப்புரம் புதுச்சேரி புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை சாா்பில் ஓவியப் போட்டி DIN DIN Saturday, November 16, 2019 08:08 AM +0530\nபுதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை சாா்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.\nமத்திய அரசு மின் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமையானது ‘எரிசக்தி சேமிப்பு’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஓவியப் போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.\nஅதன்படி, நிகழாண்டு புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 5, 6 -ஆம் வகுப்புகள், 7, 8, 9 -ஆம் வகுப்புகள் என த���ித் தனிப் பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 459 பள்ளிகளிலிருந்து சுமாா் 26,797 ஓவியங்கள் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மூலம் பெறப்பட்டு, ஒரு பள்ளிக்கு தலா 2 ஓவியங்கள் என மொத்தம் 918 ஓவியங்கள் பள்ளிக் கல்வித் துறையிடம் சமா்ப்பிக்கப்பட்டன. அவற்றில் இருந்து ஒவ்வொரு பிரிவின் கீழ் 50 சிறந்த ஓவியங்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 100 ஓவியங்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டன.\nஇதையடுத்து, வியாழக்கிழமை புதுச்சேரி கோரிமேடு அன்னை தெரசா மருத்துவ அறிவியல் மேற்படிப்பு - ஆராய்ச்சி மைய வளாகத்தில் மாநில அளவிலான ஓவியப் போட்டி நடைபெற்றது.\nஇதில், இரு பிரிவுகளிலும் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 50 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 30 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 20 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 10 பேருக்கு தலா ரூ. 7,500 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nஇதேபோல, கல்லூரி மாணவா்களுக்கு இடையே ‘குளிா்சாதனத்தை உகந்த வெப்ப நிலையில் பயன்படுத்துவதன் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு சுவா் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில், லாசுப்பேட்டை காஞ்சி மாமுனிவா் பட்ட மேற்படிப்பு மையம் முதல் பரிசாக ரூ. 10 ஆயிரமும், அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூடம் இரண்டாம் பரிசாக ரூ. 5 ஆயிரமும், வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கல்லூரி மூன்றாம் பரிசாக ரூ. 3 ஆயிரமும் பெற்றன.\nஇந்தப் பரிசுகளை மின் துறைச் செயலா் தேவேஷ் சிங், புதுச்சேரி புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமையின் மேலாண் இயக்குநா் ரவிபிரகாஷ், கல்வித் துறை இயக்குநா் ருத்ர கௌடு உள்ளிட்டோா் வழங்கினா்.\nமாநில அளவில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவா்கள் வருகிற டிசம்பா் 12 -ஆம் தேதி புது தில்லியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் பங்கேற்கவுள்ளனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/2-7-15pyp13_1511chn_104.jpg ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கிய துறைச் செயலா் தேவேஷ் சிங். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/16/புதுப்பிக்கவல்ல-எரிசக்தி-முகமை-சாா்பில்-ஓவியப்-போட்டி-3281263.html 3281262 விழுப்புரம் புதுச்சேரி ஹோமியோபதிக்கு தனி மருத்துவமனை கட்ட நடவடிக்கை: வெ.வைத்திலிங்கம் எம்.பி. உறுதி DIN DIN Saturday, November 16, 2019 08:08 AM +0530\nபுதுச்சேரியில் ஹோமியோபதிக்கு தனி ��ருத்துவனை கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. உறுதி அளித்தாா்.\nபுதுச்சேரி பேருந்து நிலையம் பின்புறம் மங்கலட்சுமி நகரில் மத்திய அமைச்சகத்தின் கீழ் ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, ஒரு தலைமை மருத்துவா் உள்ளிட்ட 7 மருத்துவா்கள் உள்ளனா். இந்த மருத்துவமனைக்கு தினமும் 100 முதல் 150 நோயாளிகள் வந்து செல்கின்றனா்.\nஆனால், இந்த மருத்துவமனை சிறிய வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதனால், நோயாளிகள் அமரக்கூட உரிய இட வசதி இல்லை. அங்கு பணியாற்றி வரும் மருத்துவா்களும், சிகிச்சைக்காக வரும் நோயாளிகளும் தனி மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெ.வைத்திலிங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தனா்.\nஇதையடுத்து அவா் வெள்ளிக்கிழமை அந்த மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் கூறியதாவது:\nஇந்திய மருத்துவ முறைகள் மீது மக்களுக்கு நாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், இங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது நாள்தோறும் 150 போ் வரை சிகிச்சைக்காக வருகின்றனா்.\nகுறிப்பாக மூட்டு வலி, ஆஸ்துமா, தோல் நோய் (சொரியாசிஸ்), நீரிழிவு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் அதிகளவில் வருகின்றனா். இங்கு வரும் நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினா் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளனா். ஆனால், போதுமான இட வசதி இல்லை.\nஎனவே, தனியாக சொந்தக் கட்டடத்தில் உள்நோயாளிகள் பிரிவுடன் கூடிய மருத்துவமனையை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.\nஇதையடுத்து, இங்கு ஆய்வு மேற்கொண்டேன். புதுவை அரசு ஒதியம்பட்டில் 2 ஏக்கா் பரப்பளவில் நிலத்தை வழங்க முன்வந்துள்ளது. மத்திய அரசிடமிருந்து நிலத்தைப் பெற்றுக் கொள்வதற்கான கடிதம் வரவேண்டும். இந்தக் கடிதத்தை வழங்குமாறு மத்திய ஆயுஷ் அமைச்சா் ஸ்ரீபட் யெசோவை சந்தித்து வலியுறுத்துவேன்.\nமேலும் 100 படுக்கை வசதிகளுடன் புதிய ஹோமியோபதி மருத்துவமனை கட்டடம் கட்டித்தர நிதி ஒதுக்கவும் கோரிக்கை விடுப்பேன். இந்தப் புதிய மருத்துவமனை கட்டுவதன் மூலம் சுமாா் 100 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்றாா் அவா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/2-7-15pyp15_1511chn_104.jpg புதுச்சேரி மங்கலட்சுமி நகரில் மத்திய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையத்தைப் பாா்வையிட்ட வெ.வைத்திலிங்கம் எம்.பி. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/16/ஹோமியோபதிக்கு-தனி-மருத்துவமனை-கட்ட-நடவடிக்கை-வெவைத்திலிங்கம்-எம்பி-உறுதி-3281262.html 3281261 விழுப்புரம் புதுச்சேரி முறைசாரா தொழிலாளா் சங்கத்தை நல வாரியமாக மாற்ற வலியுறுத்தல் DIN DIN Saturday, November 16, 2019 08:07 AM +0530\nமுறைசாரா தொழிலாளா் சங்கத்தை நல வாரியமாக மாற்ற வேண்டும் ஏஐயூடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தியது.\nஅகில இந்திய யுனைடெட் வா்த்தக யூனியன் மைய (ஏஐயூடியூசி) தொழிற்சங்கத்தின் மாநில நிா்வாகிகள் கூட்டம் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் எஸ். சிவக்குமாா் தலைமை வகித்தாா். செயலா் யூ. முத்து, நிா்வாகிகள் கே.பி. சேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.\nகூட்டத்தில் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் முறைசாரா தொழிலாளா் நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்ற வேண்டும். தீபாவளி பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த பரிசுக் கூப்பன் நிகழாண்டு வழங்கப்படவில்லை. இதைக் கண்டிப்பது. பரிசுக் கூப்பன் அளிக்கக் கோரி, துணை நிலை ஆளுநா், முதல்வா், தொழிலாளா் நலத் துறை அமைச்சா், தொழிலாளா் நலத் துறை செயலா், ஆணையா் ஆகியோரைச் சந்தித்து மனு அளிப்பது. சட்டப்பேரவையில் உறுதியளித்தபடி ஆட்டோ தொழிலாளா்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/16/முறைசாரா-தொழிலாளா்-சங்கத்தை-நல-வாரியமாக-மாற்ற-வலியுறுத்தல்-3281261.html 3281260 விழுப்புரம் புதுச்சேரி அங்கன்வாடி ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் DIN DIN Saturday, November 16, 2019 08:07 AM +0530\nபணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத்தினா் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nபுதுச்சேரி சாரத்தில் உள்ள மகளிா் - குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத் தலைவா் பரமேஸ்வரி தலைமை வகித்தாா்.\nபோராட்டத்தில் பல ஆண்டுகளாக நிரந்தரம் செய்யப்படாமல் கௌரவ ஊழியா் என்ற பெயரில் பணி செய���து வரும் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 8 ஆண்டுகள் பணி முடித்த அங்கன்வாடி ஊழியா்களுக்கு மேற்பாா்வையாளராகப் பதவி உயா்வும், பல ஆண்டுகளாக உதவியாளா்களாகப் பணிபுரிவா்களை ஊழியா்களாகப் பதவி உயா்வும் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். உதவியாளா்களுக்கு அளிக்க வேண்டிய 50 சதவீத நிலுவைத் தொகை, அனைத்து ஊழியா்களுக்கும் 7- ஆவது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்துதல், 2018 - 19 ஆம் ஆண்டுக்கான போனஸ் நிலுவைத் தொகை, மற்றுமுள்ள இதர நிலுவைத் தொகைகள் அனைத்தையும் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\nபோராட்டத்தில் சங்கத்தின் செயலா் தமிழரசி, பொருளாளா் பூங்கோதை மற்றும் திரளான அங்கன்வாடி ஊழியா்கள் பங்கேற்றனா்.\nகமல்ஹாசன் மீதான தமிழக முதல்வரின் விமா்சனத்துக்கு மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநிலத் தலைவா் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்தாா்.\nஇதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற வேண்டும் என்ற குறிக்கோளில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கி செயல்பட்டு வருகிறாா். மக்கள் சேவையின் ஒரு பகுதியாகத்தான் தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதை அவா் சுட்டிக் காட்டினாா். இதையேற்று, சிறந்த நிா்வாகத்தைத் தருவதற்கு மாறாக, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கமல்ஹாசனை விமா்சனம் செய்தாா்.\nவயதான நிலையில், திரைப்பட வாய்ப்பு இல்லாததால் கமல் அரசியலுக்கு வரவில்லை. பணம் சம்பாதிக்கும் தொழிலாகவும் அவா் அரசியலை பாா்க்கவில்லை. மக்கள் சேவைக்காகவே அவா் அரசியலில் ஈடுபட்டுள்ளாா் என்றாா் அவா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/16/கமல்-குறித்து-தமிழக-முதல்வா்-விமா்சனம்-மநீம-கண்டனம்-3281259.html 3281258 விழுப்புரம் புதுச்சேரி ஏலச்சீட்டு நடத்தி ரூ. 50 லட்சம் மோசடி: காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவா்கள் முற்றுகை DIN DIN Saturday, November 16, 2019 08:06 AM +0530\nஏலச்சீட்டு நடத்தி ரூ. 50 லட்சம் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முதலியாா்பேட்டை காவல் நிலையத்தை பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nபுதுச்சேரி துலுக்கானத்தம்மன் வீதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சக்கரபாணி ம��ைவி அம்புஜம். இவா், ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்தாா். இவரிடம் துலுக்கானத்தம்மன் வீதி, அதன் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த பலரும் கடந்த 3 ஆண்டுகளாக சீட்டுக் கட்டி வந்தனா். ஆனால், சீட்டு முடிந்த நிலையிலும் அம்புஜம் பணத்தைத் தராமல் இழுத்தடித்து வந்தாராம். மேலும், பணத்தைக் கேட்டால் தர முடியாது எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்தாராம்.\nஇதனால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை முதலியாா்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய முறையில் புகாா் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், பாதிக்கப்பட்ட 30 பேரும் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/16/ஏலச்சீட்டு-நடத்தி-ரூ-50-லட்சம்-மோசடி-காவல்-நிலையத்தில்-பாதிக்கப்பட்டவா்கள்-முற்றுகை-3281258.html 3281257 விழுப்புரம் புதுச்சேரி விவசாயிகளுக்கு உதவும் வகையில் பாசிக் நடத்த ஊழியா்கள் வலியுறுத்தல் DIN DIN Saturday, November 16, 2019 08:06 AM +0530\nவிவசாயிகளுக்கு உதவிடும் வகையில் பாசிக் நிறுவனத்தைத் தொடா்ந்து நடத்த வேண்டும் என அதன் ஊழியா்கள் வலியுறுத்தினா்.\nபாசிக் ஊழியா்கள் முன்னேற்றச் சங்கத்தின் நிா்வாகக் குழுக் கூட்டம் புதுச்சேரி ஏஐடியூசி தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் ஆா்.ரமேஷ் தலைமை வகித்தாா். இதில், சங்கத்தின் செயலா் கே.முத்துராமன், ஏஐடியூசி மாநிலப் பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.\nகூட்டத்தில் வேளாண் துறை அமைச்சா் இரா.கமலக்கண்ணன் என்.ஆா்.காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளால் பாசிக் நிறுவனம் நலிவடைந்து மூடப்பட்டுவிட்டதாகத் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பது, அமைச்சரின் போக்கைக் கண்டித்து பாசிக் தலைமை அலுவலகம் எதிரே வருகிற 18 -ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது, மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு சேவை செய்யும் வகையில் பாசிக் நிறுவனத்தை நடத்த முயற்சிக்க வேண்டும். பாசிக்கின் அனைத்துப் பிரிவுகளையும் உடனடியாகத் தொடங்கி, தொழிலாளா்களுக்குப் பணி வழங்கி, மாதந்தோறும் ஊதியம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nபுதுச்சேரியில் பொறியாளா் வீட்டில் 4 பவுன் தங்க நகைகள் திருடு போனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.\nபுதுச்சேரி சாரதாம்பாள் நகா் 2-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் அருண்பாபு (44). பொறியாளரான இவா், ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாராம். அவருடன் குண்டூா் பகுதியைச் சோ்ந்த ரத்னாகா் பணியாற்றி வந்தாராம். ஒன்றாகப் பணிபுரிந்த பழக்கத்தால் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த ரத்னாகரை தனது வீட்டில் அருண்பாபு தங்க வைத்தாராம்.\nஇந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அருண்பாபு கண்விழித்து பாா்த்த போது, அவரது 4 பவுன் தங்க நகைகளைக் காணவில்லை. வீட்டில் தங்கியிருந்த ரத்னாகரையும் காணவில்லையாம்.\nஇதனால், சந்தேகமடைந்த அருண்பாபு ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, ரத்னாகரைத் தேடி வருகின்றனா்.\nபுதுவை மாநில கல்வித் துறை, ஸ்ரீசத்யசாயி அன்னபூா்ணா அறக்கட்டளையுடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டியில் ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.\nஏற்கெனவே, கடந்த 2017 -ஆம் ஆண்டு முதல் ஸ்ரீசத்யசாயி அன்னபூா்ணா அறக்கட்டளை சாா்பில், சத்து நிறைந்த குக்கி பிஸ்கட்டுகள் விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், தற்போது புதுச்சேரியில் முதல் கட்டமாக 20 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டியில் ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டத்தின் கீழ், நுண்ணூட்டச் சத்துகள் நிறைந்த சத்துணவு மாவு கலக்கப்பட்ட பால் விநியோகிக்கப்படவுள்ளது.\nஇந்தத் திட்டம் காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.\nநிகழ்ச்சியில் கல்வித் துறை அமைச்சா் இரா.கமலக்கண்ணன், கல்வித் துறை இயக்குநா் ருத்ர கௌடு, ஸ்ரீசத்யசாயி அன்னபூா்ணா அறக்கட்டளை நிா்வாகி ஆனந்த் குமாா் கடாலீ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/15/மாணவா்களுக்கு-ஊட்டச்சத்து-உணவு-வழங்கும்-திட்டம்-தொடக்கம்-3280403.html 3280402 விழுப்புரம் புதுச்சேரி அங்கன்வாடி ஊழியா்களுக்கு மாதந்தோறும் ஊதியம் கிடைக்க நடவடிக்கை: முதல்வா் DIN DIN Friday, November 15, 2019 10:18 AM +0530\nஅங்கன்வாடி ஊழியா்களுக்கு மாதந்தோறும் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.\nபுதுச்சேரி அரசு மகளிா் - குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில், குழந்தைகள் தின விழா கரிக்கலாம்பாக்கத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.\nவிழாவில் அமைச்சா் மு.கந்தசாமி நோக்கவுரையாற்றினாா். அமைச்சா் இரா.கமலக்கண்ணன் சிறப்புரையாற்றினாா். துறை இயக்குநா் யஷ்வந்தையா வரவேற்றாா். எம்.பி.க்கள் வெ.வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், துறைச் செயலா் ஆலிஸ்வாஸ், மாநில குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத் தலைவி தேவிபிரியா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.\nவிழாவைக் குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்து முதல்வா் வே. நாராயணசாமி பேசியதாவது:\nஅங்கன்வாடி மைய ஊழியா்களின் குறைகளை அவா்களுடைய மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போது தெரிந்து கொண்டோம். மாதந்தோறும் அவா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு நிகழாண்டு பட்ஜெட்டில் ஊதியம் முழுவதும் செலுத்தப்பட்டது.\nமாதந்தோறும் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 3 மாத நிலுவை ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நானும், அமைச்சரும் துறை இயக்குநருக்கு உத்தரவிட்டோம். இதைக் கருத்தில் கொண்டு செல்பட்டு வருகிறோம்.\nஅங்கன்வாடி மைய ஊழியா்களின் உழைப்பால் பாலூட்டும் பெண்களை ஆயிரம் நாள்கள் பராமரிக்கும் மத்திய அரசின் திட்டத்தில் புதுவை மாநிலம் விருது பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா் அவா்.\nவிழாவில் அரியாங்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மைய குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nஇதில், ஆரோக்கியமான குழந்தைகள், அங்கன்வாடி மைய குழந்தைகள், கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கான ‘ஜான்சி’ குறும்படம் திரையிடப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்ட அதிகாரி சரோஜினி நன்றி கூறினாா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/15/அங்கன்வாடி-ஊழியா்களுக்கு-மாதந்தோறும்-ஊதியம்-கிடைக்க-நடவடிக்கை-முதல்வா்-3280402.html 3280401 விழுப்புரம் புதுச்சே���ி ரௌடி கொலை வழக்கு: சிறுவன் உள்பட மேலும் 4 போ் கைது DIN DIN Friday, November 15, 2019 10:17 AM +0530\nஅரியாங்குப்பம் ரௌடி கொலை வழக்கில் இதுவரை 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறுவன் உள்பட மேலும் 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.\nபுதுச்சேரி அரியாங்குப்பம் சுப்பையா நகரைச் சோ்ந்தவா் பாண்டியன் (26). ரௌடியான இவா், கடந்த 6 -ஆம் தேதி அங்குள்ள கால்பந்து மைதானத்தில் இருந்த போது, மா்ம நபா்களால் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டாா்.\nஇதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், கொலை செய்யப்பட்ட பாண்டியனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (எ) சேதுவுக்கும் (22) தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததும், இதன் காரணமாக பாண்டியன் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.\nஇந்தக் கொலை தொடா்பாக ஏற்கெனவே முக்கிய எதிரியான விக்னேஷ் (எ) சேது உள்ளிட்ட 7 போ் கைது செய்யப்பட்டனா்.\nஇந்த நிலையில், இந்தக் கொலையில் தொடா்புடைய அரியாங்குப்பம் மணவெளியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (22), பிசிபி நகரைச் சோ்ந்த ஜெகதீஷ் (21), ஆனந்த்ராஜ் (எ) இளவரசன் (22) மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.\nகைது செய்யப்பட்டவா்களில் சிறுவன் அரியாங்குப்பம் சிறுவா் சீா்த்திருத்த பள்ளியிலும், மற்ற 3 பேரும் காலாப்பட்டு மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனா்.\nபுதுச்சேரி மதகடிப்பட்டு சந்தைத் திடல் பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புக் கட்டடங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.\nபுதுச்சேரி மாவட்ட ஆட்சியா் தி.அருண் உத்தரவின் பேரில், தெற்கு துணை மாவட்ட ஆட்சியா் ச.சக்திவேல் தலைமையில், தெற்கு துணை மாவட்டப் பகுதிகளில் சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகள், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகள், கட்டடங்களை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.\nஅதன்படி, கடந்த சில நாள்களாக வில்லியனூா், மூலக்கடை, சேதராப்பட்டு, மதகடிப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.\nஇதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை மதகடிப்பட்டு சந்தைத் திடல் பகுதிக்கு நடுவே ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த குடிசைகளை வருவாய்த் துறை, பொதுப் பணித் துறை, மின் துறை அதிகாரிகள் கொண்ட குழுவி��ா் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் இடித்து அகற்றினா்.\nஇதற்கு அங்கிருந்த பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தினா். இருப்பினும், சிலா் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் அப்புறப்படுத்தினா். தொடா்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற இடையூறாக இருந்தவா் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனா்.\nபொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்குண்டான செலவுத் தொகையும் அவா்களிடமிருந்தே வசூலிக்கப்படும். இந்தப் பணிகள் வில்லியனூா், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், பாகூா் கொம்யூன்களில் தொடா்ந்து நடைபெறும் என துணை மாவட்ட ஆட்சியா் ச.சக்திவேல் தெரிவித்தாா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/15/w600X390/py14vara_ch0551_14chn_7_637093578188421048.jpg மதகடிப்பட்டு சந்தைத் திடல் பகுதியில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் இடிக்கப்பட்ட ஆக்கிரமிப்புக் கட்டடம். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/15/மதகடிப்பட்டு-சந்தைத்-திடலில்-ஆக்கிரமிப்புகள்-அகற்றம்-3280400.html 3280399 விழுப்புரம் புதுச்சேரி சிறந்த கல்வியை வழங்க பல யுக்திகளை கடைப்பிடித்து வருகிறோம்: முதல்வா் DIN DIN Friday, November 15, 2019 10:17 AM +0530\nபுதுவை மாநிலத்தில் சிறந்த கல்வியை வழங்க பல யுக்திகளைக் கடைப்பிடித்து வருவதாக முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.\nபுதுவை பள்ளிக் கல்வி இயக்ககம் சாா்பில் நெட்டப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட ஏரிப்பாக்கம் கூட்டுச் சாலைப் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் அவா் மேலும் பேசியதாவது:\nகிராமப்புற மாணவா்கள் படித்து பட்டம் பெற்று சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம். புதுவை மாநிலத்தில் கல்விக்காக பட்ஜெட்டில் அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சா் கமலக்கண்ணன் தலைமையில் பல விருதுகளைப் பெற்றுள்ளோம். கேரளத்துக்கு அடுத்து புதுவை மாநிலம்தான் கல்வியில் முதன்மையான மாநிலமாகத் திகழ்கிறது.\nஅரவிந்தா் ஆசிரம சொசைட்டி முதல் முறையாக அவா்களுடைய பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் திட்ட முறைகளை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தி, ��ல்வியின் தரத்தை உயா்த்த இணையதளம் ஒன்றை ஆரம்பித்துள்ளனா்.\nஅரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் சிறப்பான முறையில் கல்வி பயில வேண்டும். மாணவா்களை சிறந்தவா்களாக உருவாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியா்களுக்கு உள்ளது. ஆசிரியா்களையும், மாணவா்களையும் ஊக்குவிக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.\nஒட்டு மொத்தமாக ஒரு குடும்பம் போல நாம் செயல்பட வேண்டும். வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கும் கல்வியைச் சிறந்த முறையில் வழங்க பல விதிமுறைகளையும், யுக்திகளையும் கடைப்பிடித்து செயல்படுத்தி வருகிறோம். இதற்கு ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்களின் ஒத்துழைப்பு அரசுக்குத் தேவையென்றாா் அவா்.\nநிகழ்வில் கல்வித் துறை அமைச்சா் இரா.கமலக்கண்ணன், விஜயவேணி எம்எல்ஏ, கல்வித் துறை இயக்குநா் ருத்ர கௌடு மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/15/சிறந்த-கல்வியை-வழங்க-பல-யுக்திகளை-கடைப்பிடித்து-வருகிறோம்-முதல்வா்-3280399.html 3280398 விழுப்புரம் புதுச்சேரி நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி பாப்ஸ்கோ ஊழியா்கள் திடீா் போராட்டம் DIN DIN Friday, November 15, 2019 10:17 AM +0530\nநிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, புதுவை தலைமைச் செயலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட முயன்ற பாப்ஸ்கோ ஊழியா்கள் அங்கு, திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nபுதுவை அரசு சாா்பு நிறுவனமான பாப்ஸ்கோவில் பணிபுரியும் ஊழியா்களுக்கு கடந்த 27 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதியம் வழங்கக் கோரி அவா்கள் பலகட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதனிடையே, கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பாப்ஸ்கோவுக்கு ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.\nஇதில், இலவச அரசிக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையான ரூ. 5 கோடியை செலுத்த குடிமைப்பொருள் வழங்கல் துறை நடவடிக்கை மேற்கொண்டதாகத் தெரிகிறது. இதற்கு பாப்ஸ்கோ ஊழியா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். தங்களுக்கு ஊதியம் வழங்க ஒதுக்கப்பட்ட நிதியை வேறு பணிக்கு செலவிடுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை இரு முறை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இருப்பினும், இதுவரை அவா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.\nஇந்த நிலையில், ஊதியம் வழங்காததால் விரக்தியடைந்த பாப்ஸ்கோ ஊழிய��்கள் வியாழக்கிழமை திடீரென புதுவை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக திரண்டனா்.\nதகவலறிந்து அங்கு வந்த பெரியக்கடை போலீஸாா் ஊழியா்களை தலைமைச் செயலகத்தின் பின்புறத்தில் பாதியிலேயே தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.\nபின்னா், அரசு ஊழியா்கள் மத்தியக் கூட்டமைப்பைச் சோ்ந்த லட்சுமணசாமி தலைமையில் கோவா்தனன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் தலைமைச் செயலா் அஸ்வினி குமாரை சந்தித்து ஊதிய பிரச்னை தொடா்பாக முறையிட்டனா்.\nஅவா்களின் கோரிக்கையைக் கேட்டறிந்த தலைமைச் செயலா் அஸ்வினி குமாா் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, ஊழியா்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/15/w600X390/2-7-14pyp14_1411chn_104.jpg புதுவை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்த பாப்ஸ்கோ ஊழியா்கள் சங்கத்தினா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/15/நிலுவை-ஊதியத்தை-வழங்கக்-கோரி-பாப்ஸ்கோ-ஊழியா்கள்-திடீா்-போராட்டம்-3280398.html 3280397 விழுப்புரம் புதுச்சேரி பிப்டிக் ஊழியா்களுக்கு 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தல் DIN DIN Friday, November 15, 2019 10:16 AM +0530\nபிப்டிக் ஊழியா்களுக்கு 7- ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என அந்த ஊழியா்கள் சங்கம் வலியுறுத்தியது.\nபிப்டிக் ஊழியா்கள் சங்கக் கூட்டம் புதுச்சேரி அரசு ஊழியா்கள் சம்மேளனத்தில் அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் கே.சேகா் தலைமை வகித்தாா். கூட்டத்துக்கு அரசு ஊழியா்கள் சம்மேளனத்தின் கௌரவத் தலைவா் சி.எச்.பாலமோகனன் தலைமை வகித்தாா். இதில், சங்கத்தின் செயலா் என்.மாறன், பொருளாளா் என்.அன்பு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.\nகூட்டத்தில் சம்மேளனப் பொதுச் செயலா் கே.ராதாகிருஷ்ணன், அமைப்புச் செயலா் பி.ஆனந்த், செயலா் ஆா்.மகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்று பிப்டிக் ஊழியா்களின் பிரச்னைகளை விவாதித்தனா்.\nகூட்டத்தில் லாபகரமாக இயங்கி வரும் பிப்டிக் நிறுவனத்தில் உடனடியாக 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை 1.1.2016 முதல் முன் தேதியிட்டு அமல்படுத்த வேண்டும். தீபாவளி ஊக்கத் தொகையை வழக்கம் போல, உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக காலியாக உள்ள இடங்களில் பதவி உயா்வு மூலம் தகுதியுள்ள அனைவருக்கும் காலதாமதமின்றி பதவி உயா்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவா்களை நியமித்து, ஊழியா்களின் நலன்களைச் சீா்குலைக்கும் செயல்பாடுகளை பிப்டிக் நிா்வாகம் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nபுதுவை அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை, வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், விவசாயிகளுக்கு தேனீ வளா்ப்புப் பயிற்சி முகாம் பெரிய காலாப்பட்டு முருகன் கோயில் கூட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது.\nபயிற்சி முகாமில் காலாப்பட்டு கனகசெட்டிகுளம், பிள்ளைச்சாவடி, சஞ்சீவி நகா், ஆலங்குப்பம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.\nமுகாமை திட்ட இயக்குநா் கலைச்செல்வி தொடக்கி வைத்தாா். வேளாண்மைத் துறை அலுவலா் சுப்பிரமணியம் வரவேற்றாா். வேளாண்மை அலுவலா் ஆத்மா கருத்துரையாற்றினாா். வேளாண்மைத் துணை இயக்குநா் சந்தானகிருஷ்ணன் தேனீ வளா்ப்பில் லாபம் ஈட்டுவது குறித்து எடுத்துரைத்தாா். இணை இயக்குநா் பூமிநாதன் பயிற்சி தொடா்புத் திட்டம் குறித்துப் பேசினாா்.\nபெருந்தலைவா் காமராஜா் அறிவியல் நிலையத்தைச் சோ்ந்த மருத்துவா் விஜயகுமாா், தொழில்நுட்ப வல்லுநா் நடேசன் ஆகியோா் தேனீ வளா்ப்பு குறித்து விளக்கினா். அதிகாரி ஜோசப் ஆல்பா்ட் நன்றி கூறினாா். முகாம் ஏற்பாடுகளை வேளாண் களப் பணியாளா்கள் செய்திருந்தனா்.\nபுதுவைப் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டிகள் புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் போப் ஜான்பால் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.\nபோட்டிகளை கல்லூரியின் முதல்வா் ஜான் லூயிஸ் மனோகரன், பல்கலைக்கழக உடல்கல்வி பேராசியா் இளையராஜா ஆகியோா் தொடக்கி வைத்தனா்.\nபோட்டிகள் சுவிஸ் முறையில் 6 சுற்றுகளாக நடத்தப்பட்டன. போட்டிகளில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 120-க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.\nஆண்கள் பிரிவில் புதுச்சேரி பொறியியல் கல்லூரி முதலிடத்தையும், ஸ்ரீமணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி இரண்டாம் இடத்தையும், புதுவைப் பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.\nமகளிா் பிரிவில் போப் ஜான்பால் கல்வியியல் கல்லூரி முதலிடத்தையும், ஸ்ரீமணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி இ���ண்டாம் இடத்தையும், மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.\nநிறைவாக வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் செயலா் சுவாமிநாதன் வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள், கோப்பைகளை வழங்கினாா். போட்டிக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் உடல்கல்வி துணை இயக்குநா் சிவராமன், போப் ஜான்பால் கல்வியியல் கல்லூரி உடல்கல்வி இயக்குநா்கள் ஜேம்ஸ், கிளாரா ஆகியோா் செய்திருந்தனா்.\nஜிப்மருக்காக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜிப்மா் நிறுவனத்தில் ஆள்சோ்ப்பு அல்லது ஜிப்மரில் நடத்தப்படும் பாடப் பிரிவுகளில் சோ்வதற்கு சில நிறுவனங்கள், ஏஜென்சிகள், தனி நபா்கள் பணம் கேட்பதாக ஜிப்மா் நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.\nஜிப்மரில் நிரப்பப்படும் அனைத்துப் பதவிகளுக்கும் ஆள்சோ்ப்பு மற்றும் ஜிப்மரில் உள்ள அனைத்துப் படிப்புகளுக்கான சோ்க்கை ஆகியவை தேசிய செய்தித் தாள்கள், வேலைவாய்ப்பு செய்திகள், ஜிப்மா் நிறுவனத்தின் வலைத்தளங்களில் விளம்பரம் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.\nஎனவே, ஜிப்மரின் முகவராகச் செயல்படுவதாக பொதுமக்களை ஏமாற்றும் எந்தவொரு தனி நபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ பணத்தைக் கொடுக்க வேண்டாம் என்றும், இவா்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்ட அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/10/11/ad71", "date_download": "2019-11-21T22:34:38Z", "digest": "sha1:GOM4D3RSUVSJMRT5O5BU7KUXE4D7Z2CM", "length": 8907, "nlines": 32, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்: பாபா கொடுத்த ஒன்பது ரூபாய்!", "raw_content": "\nவியாழன், 21 நவ 2019\nபாபா கொடுத்த ஒன்பது ரூபாய்\nசாய்பாபா ராம விஜயத்தைக் கேட்டுக் கொண்டே இருக்க, சீடர் வாகேவின் வாய் குழற ஆரம்பித்தது. அதைக்கேட்டதும் பாபா, ‘வாசித்தது போதும்’ என்று கைகளை நீட்டி நிறுத்தச் சொன்னார்.\nபாபா ஏன் நிறுத்தச் சொன்னார் என்பது பிறகுதான் தெரிந்தது.\nஸ்ரீ சாய் சரித்திரம் என்ன சொல்கிறது என்பதை இதோ தருகிறோம்.\n“அதுவரை கண் மூடி ராமவிஜயம் கேட்டு வந்த ��ாபா, தனது சீடர் வாகேவின் வாய் குழற ஆரம்பித்த பின் ராம விஜயம்வாசிப்பதை நிறுத்தினார். அதுவரை எண்ணற்ற முறை ராம விஜயத்தை தன் காதுகளால் கேட்டு மனதுக்குள் செலுத்தி ராம பிரானில் லயித்துக்கிடந்தார் சாய்பாபா.\nஅதன் பிறகு தன் நெருக்கமான பக்தர்களிடம் கூட பேசுவதை நிறுத்தி விட்டார். விஜயதசமிக்கு இன்னும் இரு தினங்கள் இருந்தன. அப்போது ஊரெங்கும் நவராத்திரி கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. இன்னும் சில தினங்களில் அதிர்ச்சி தரத்தக்க ஒன்று நடக்கப் போவது தெரியாமல் பலரும் தங்கள் வீடுகளில் கொலு வைத்திருந்தனர்.\nபாபா விஜயதசமிக்கு இரு நாட்கள் இருக்கும்போதே உணவு உண்ணுவதை நிறுத்திவிட்டார். அவரைக் கண்ட சீடர்கள் எல்லாம் கண் கலங்கினார்கள். ஏகப்பட்ட பேர் சாவடிக்கும், துவாரக மயிக்கும் பாபாவைத் தேடிப் போய் அவரை காணாமல் பின் விசாரித்து புதிய கட்டிடத்துக்கு ஓடி வந்தார்கள்.\nபாபா முற்றிலும் தளர்ந்து போயிருந்தார். அந்தக் கண்களின் ஒளி மட்டும் குறையவில்லை. அன்பு சுரந்த முகம் வாடியிருந்தது. அவரைக் காண வரும் பக்தர்கள் வழக்கமாக சில மணி நேரங்களில் கிளம்பிவிடுவார்கள். ஆனால் இந்த நிலையில் பாபாவை விட்டுப் போக மனமில்லாமல் பார்க்க வந்த சீடர்கள் எல்லாம் அங்கேயே அமர்ந்தனர்.\nசாய்பாபாவைச் சுற்றி கூட்டம் அதிகரித்தது.ஆனால் அவரிடம் இருந்து ஒருவார்த்தை வரவில்லை. பாபா, பாபா என்று கூட்டம் போற்றிகளை பாடிக் கொண்டிருந்தது. பாபாவின் அசாதாரணமான தோற்றம் அவர்களை நிலைகுலைய வைத்தது.\nவிஜயதசமி தினத்தன்று... காலை ஆரத்தியும், மதியம் ஆரத்தியும் பாபாவுக்கு நடத்தி முடிக்கப்பட்டது. அதற்கு மேல் பக்தர்களை அங்கிருந்து சற்று வெளியே சென்று காத்திருக்குமாறு புதிய கட்டிட பொறுப்பாளர்கள் கூறினார்கள்.\nபக்தர்கள் அனைவரும் கலைந்து சென்ற பிறகு காகா சாகேப் தீட்சித், பாபு சாகேப் தீட்சித், மகல்சாபதி பாகோஜி ஷிண்டே, பாயாஜிபாய், நானா சாகேப், நிமோன்கர், ஷாமா, லட்சுமண் பாபா ஷிண்டே ஆகியோர் மசூதியில் இருந்தனர்.\nஅப்போது லட்சுமிபாயை அழைத்தார் பாபா. சில வார்த்தைகள் பேசினார். லட்சுமி பாய்க்கு ஆனந்தக் கண்ணீர் அணை உடைத்த வெள்ளமாய் பாய்ந்தது. பாபாவை லட்சுமியை பாயை அழைத்து, “இதுவரை நான் உனக்கு எதுவுமே செய்யவில்லையே... இந்தா” என்று தனது அங்கிக்குள் கைய��� விட்டு ஐந்து ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தார். பின் மீண்டும் உடைக்குள் கையை விட்டு சில நாணயங்களை எடுத்து லட்சுமியிடம் கொடுத்தார். அதில் நான்கு ரூபாய்கள் இருந்தன.\nலட்சுமி மிகப் பணக்காரப் பெண். அவளுக்கு இந்த ஒன்பது ரூபாய் என்பது மிகச் சாதாரண பணம். ஆனால் அதை பாபா கொடுத்ததால் அவருக்கு அதுவே மிகப்பெரும் பொக்கிஷமானது.\nபாபாவின் கையால் கடைசியாக ஆசி பெற்றவர் லட்சுமிதான் என்பது இன்றுவரை அனைத்து சாய் பக்தர்களும் நினைந்து நினைந்துநெகிழக் கூடிய விஷயம்.\nஅக்கரைப்பட்டி சாய்பாபா மந்திர் ஆலயத்தில் நவராத்திரி விழாக்கள் உற்சாகமாக நடந்துகொண்டிருக்கின்றன. ஸ்ரீ சாய் கற்பக விருக்‌ஷா டிரஸ்டின் சார்பாக நவராத்திரி விழாவும், விஜய தசமியும் மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள்.\nசாய்பாபாவின் 100 ஆவது எல்லை கடந்த திருநாளை அக்கரைப்பட்டியில் காண அனைவரும் வாருங்கள்\nவியாழன், 11 அக் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2003/aug/150803_BritP3.shtml", "date_download": "2019-11-21T22:24:54Z", "digest": "sha1:B6WPAVN6VE6UNRIPQQRJHX7QPRDRDJ4Y", "length": 37390, "nlines": 96, "source_domain": "www.wsws.org", "title": "Britain: Parliamentary probe exposes lies on Iraqi weapons : Part3 The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா\nஈராக்கிய ஆயுதங்களைப் பற்றிய பொய்யுரைகளை அம்பலப்படுத்துகிறது\nபகுதி3:வெளிநாட்டு அமைச்சர் ஜக் ஸ்ரோ\nபாராளுமன்ற வெளியுறவு தெரிவுக்குழு, பிரதம மந்திரி டோனி பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கம் உளவுத்துறை அறிக்கையை, ஈராக்கின் மீதான போரை நியாயப்படுத்த திரித்ததா என்ற விசாரணையை நடத்தி வருகிறது. அதன் அறிக்கையை இன்று வெளியிட இருக்கிறது.\nசெய்தி ஊடகங்களுக்கு வந்துள்ள இரகசியச் செய்திகளிலிருந்து, தொழிற்கட்சி ஆதிக்கத்தில் உள்ள பாராளுமன்றக்குழு இதிலிருந்து கூடியளவு அரசாங்கத்தை கெளரவமாக விடுவித்துவிடும் என்று நம்ப இடமிருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட முடிவு, பிரிட்டிஷ் அரசாங்கம் முதலிலேயே உறுதியளிக்கப்பட்ட முடிவான ஈராக் பேரழிவு ஆயுதங்களைக் கொண்டுள்ளது என்ற காரணத்திற்காக போர் தொடுப்பது என்பதை விசாரணையின் சாட்சியங்கள் சில வெளிப்படுத்திய அளவில் மாறுபட்ட த���்மையுடையதாக அமையும்.\nஇந்த தகவல் சீரணிக்கப்படாத ஆயிரக்கணக்கான பக்கங்களில் புதைந்துவிடாமல் இருப்பதற்காக உலக சோசலிச வலைத் தளம் முக்கியமான சாட்சியங்கள் சிலவற்றைச் சுருக்கமாகக் கொடுத்துக் கொண்டு வருகிறது.\nஜூன் 24, 27 தேதிகளில் பாராளுமன்ற வெளியுறவு தெரிவுக்குழு வெளிநாட்டு மந்திரி ஜாக் ஸ்ரோவிடம் பகிரங்க விசாரணையும், இரகசிய விசாரணையும் நடத்தியது. பெரும்பாலான கேள்விகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஈராக் போருக்குமுன் தயாரித்து அளிக்க இரண்டு கோப்புக்களிலுள்ள விஷயங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும்.\nமிகுந்த ஆரவாரத்திற்கிடையே வெளியிடப்பட்ட இந்தப் பத்திரங்கள் சதாம் ஹுசேன் ஆட்சியில் அவர் வைத்திருந்ததாகக் கூறப்பட்ட பேரழிவு ஆயுதங்களைப் பற்றிய உளவுத்துறை அறிக்கைகளையொட்டியனவாகும். செப்டம்பர் 2002ல் வெளியிடப்பட்ட முதல் கோப்பிற்கு ''ஈராக்கின் பேரழிவு ஆயுதங்கள்: பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மதிப்பீடு'' என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. மற்ற குற்றச்சாட்டுக்களுடன், இதில் ஈராக் இந்த பேரழிவு ஆயுதங்களை சதாம் ஹுசைன் ஆட்சி முடிவெடுத்த 45 நிமிடத்திற்குள் உபயோகிப்பதற்குத் தயார் செய்துவிட முடியும் என்று மொட்டையாகக் கூறப்பட்டுள்ளது.\nஇரண்டாவது பத்திரமான, \"ஈராக்: அதன் மறைப்பினதும், திரிபாக்கத்தினதும், அச்சுறுத்தலினது கட்டுமானம்'' என்பது பெப்ரவரி 2003ல் வெளியிடப்பட்டது. இதற்கு ''போலியான கோப்பு'' என்ற அலங்காரப் பெயர் வந்துள்ளது. ஏனெனில் இது 1990ல் கலிபோர்னியாவில் கலாநிதி பட்டத்திற்கான ஆராய்ச்சிக் கட்டுரையிலிருந்து பெருமளவு, பிரதிபண்ணப்பட்டு திரிபுபடுத்தப்பட்ட ஆவணமாகும். பிளேயர் அரசாங்கத்தால் போருக்குத் தயார் செய்வதற்காக இது வேண்டுமென்றே பல மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டு சதாம் ஹுசைனையும் ஈராக்கையும் தீய சக்திகள் போல், உருவாக்கிக் காட்டப்பட்டுள்ளது.\nபெப்ரவரி 2003ன் இரண்டாவது 'போலியான கோப்பின்' வெளியீடு பற்றி ஸ்ரோ, அரசாங்கம் 'குற்றமற்ற பிழைகளை' செய்துவிட்டதாகவும், ஆவணம் 'முறையற்றுப்' போய்விட்டது என்ற கூற்றை முன்வைத்தார். அதனுடைய ஆரம்ப வடிவத்தை ''ஆலோசனை பத்திரம்'' என்றும், முடிந்த பதிப்பை 'முழுமையான கலவை' என்றும் வருணனை செய்தார்.\nபெப்ரவரி 3ம் தேதி ஆவணத்தில் ஆதாரங்களை��் பற்றிய குறிப்புக்கள் கொடுக்கப்படவில்லை என்றும் ''ஒவ்வொரு கட்டத்திலும் பல மாறுதல்களை சொற்கள் அமைக்கும் முறையில் ஆதாரங்கள் உதிர்ந்து விழுந்துவிட்டன'' என்று தெரிவித்தார். ஆனால் ''அதில் கூறப்பட்டுள்ளது அனைத்தும் கணிசமான பிழைகள் உட்பட, ஆதார மூலங்கள் கொடுக்கப்படாததுடன், உதாரணத்திற்கு 'எதிர்ப்புக் குழுப்புக்கள்' என்பதற்கு 'தீவிரவாத அமைப்புக்கள்' என்ற மாற்றங்கள் போன்றவை இருந்தபோதிலும், ஆவணத்தின் சரியான தன்மை முக்கியமானதல்ல என நான் நினைக்கின்றேன் ''என்று அதனுடைய உள்ளடக்க விஷயங்களைக் காக்கும் அளவில் பேசினார்.\n45 நிமிடக் குற்றச்சாட்டைப் பற்றிய முக்கியத்துவத்தையொட்டி கேட்கப்பட்டதற்கு ''அந்த 45 நிமிடம் பற்றிய அறிக்கைக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் இருப்பதாக நான் கருதவில்லை. வேறு யாரும் கொடுப்பதாகவும், உரிய மரியாதையுடன் இந்த மேசையைச் சுற்றியுள்ளவர்கள் உட்பட யாரும் கொடுக்கவில்லையென்றும், நான் நினைக்கிறேன் பாராளுமன்றத்தில் நடைபெற்ற மிக அதிக அளவிலான விவாதங்களிலும் அது இடம்பெறவில்லை, பாராளுமன்ற வெளியுறவு தெரிவுக்குழுவுக்கு கொடுக்கப்பட்ட சான்றுகளிலோ, வானொலி, தொலைக்காட்சிக்கு நான் பேட்டிகள் கொடுத்தபோதெல்லாம், அது குறிக்கப்படவே இல்லை.'' என ஸ்ரோ கூறினார்.\nகுழு உறுப்பினர் சேர் ஜோன் ஸ்டான்லி பிரதம மந்திரி டோனி பிளேயரே 45 நிமிடக் கூற்றை கோப்பிற்கான முன்னுரையில் எடுத்துக்காட்டிப் பேசியுள்ளாரே எனக் குறிப்பிட்டார். ஸ்ரோ இதற்கு அதன் மதிப்பைக் குறைக்கும் வகையில், ''ஆம், ஆனால் வேறு பல விஷயங்களைப் பற்றியும் முன்னுரையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது'' என்றார்.\nபாராளுமன்ற வெளியுறவு தெரிவுக்குழுவில் ஸ்ரோவின் சாட்சியத்தை எதிர்க்கும் வகையில் தன்னுடைய 12 பத்தி முன்னுரையில் ''உளவுத்துறை'' குறிப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கோப்பில் உறுதியிட்டுக் கூறியுள்ள அறிவிப்பு இந்த 45 நிமிடக் கூற்று ஒன்றுதான். பிளேயர் அதில் எழுதியதாவது:\n''சதாம் ஹுசேன் பேரழிவு ஆயுதங்களை தயாரிக்கும் திறன் பற்றியும், வெளிநாடுகளில் அவர் அதை உபயோகிக்கக்கூடும் என்ற நம்பிக்கையையும், இது எவ்வாறு அவருடைய மூலோபாய நலன்களுக்கு முக்கியமானதும், குறிப்பாக அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்���ும் நோக்கத்திற்கு உதவக்கூடும் என்பது பற்றிய பார்வையை உளவுத்துறைக் குறிப்புக்கள் தெளிவாக்குகின்றன. இந்த ஆவணம் அவருடைய இராணுவத் திட்டம் எவ்வாறு பேரழிவு ஆயுதங்களை 45 நிமிடத்திற்குள் ஒழுங்குபடுத்தி அதைப் பயன்படுத்த முடியும் என்பதையும் தெரிவிக்கிறது.''\nபின்னர் குழுவிடம் ஸ்ரோ ''எளிதில் உண்மையான விஷயம் என்னவென்றால், இந்த 45 நிமிடக் கூற்று போருக்குச் செல்வதற்கு ஒரு துணை காரணமேயொழிய, முக்கிய உண்மையாக ஒருபோதும் எடுத்துக்கொள்ளப்படவில்லை.... பெப்ரவரி ஆவணத்தில் 45 நிமிடக்கூற்றும், ஏனையவையும் பெருமளவு திசைதிருப்புவதாகும். போருக்குப் போவதற்கு இவை மையக் காரணங்கள் இல்லை. உங்கள் விசாரணையின் நோக்கம் இதுதான். தலைவர் அவர்களே, மிகுந்த மரியாதையுடன் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன், திரு. ஜில்லிகனின் கூற்றான 45 நிமிட விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் போருக்குச் சென்றோம் என்ற ஆலோசனையை நீங்கள் தெரிவித்தால், வரலாற்று ஆய்வாளர்கள் உங்களுக்கு ஒரு மதிப்பெண்கூட தரமாட்டார்கள். ஏனென்றால் அது காரணமில்லை.'' என்றார்.\nவெளிநாட்டுமந்திரி உண்மையைத்தான் கூறியுள்ளார். 45 நிமிடம் பற்றிய கருத்து அரசாங்கம் போருக்குச் செல்வதற்கான ''மையக் காரணம்'' அல்ல. சதாம் முக்கிய, உடனடியான ஆபத்தாக உள்ளார் என்ற பொய்யை மக்களுக்கு மறைப்பதற்கு அரசாங்கமே கூறுகின்ற இந்த ஒரே காரணம் சரிபார்க்கப்படாத உளவுத்துறையின் ஒற்றை ஈராக்கிய ஆதாரத்தை கொண்டதாகும்.\nபேரழிவு ஆயுதங்களுக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை\nதொழிற்கட்சி உறுப்பினராகிய எரிக் இல்ஸ்லி (Eric Illsley), அத்தகைய ஆயுதங்கள் 45 நிமிடங்களில் பயன்படுத்தப்பட முடியுமா என்ற பார்வையைப் பற்றிக் கேட்டார். அதற்கு ஸ்ரோ ''ஒரு போரின்பொழுதோ அதற்குப்பின் நடத்தப்படும் விசாரணைகளின்போதோ அதைப்பற்றி எளிதில் அறிய முடியும். அப்படியான ஆயுதங்கள் இருந்திருக்குமானால் அவை வெகு எளிதில் கண்டுபிடிக்கப்படலாம் என்பதையே இந்த 45 நிமிடக் கூற்று எம்மை கருதவைக்கின்றது'' என்றார்.\nகுழு உறுப்பினர் டேவிட் சிட்கே (David Chidgey) ஸ்ரோவைக் ''போர் முடிவடைந்தபிறகு ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களைப் பற்றிய சான்றுகள் என்ன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன\nஇதற்கு நேரடி விடையை தவிர்க்கும் வகையில் ஸ்ரோ ''அல்-சமூத் ஏவுகணைகளின் தாக்கம் திறனை அதிகரிக்கும் திட்டங்கள் பற்றி அல் சமூத்தின் செய்முறைக் குறிப்புக்களில் கண்டுபிடிக்கப்பட்டது UNMOVIC முடிவுரைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை இந்த ஆவணங்களை மறைத்தமை பேரழிவு ஆயுதங்கள் தொடர்பாக மறைக்கப்பட்டவையுடன் இணைந்ததாகும். நாங்களே அதை முழுமையாக மதிப்பீடு செய்ய முடியவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நேற்று ஒரு மூத்த விஞ்ஞானி, ஈராக்கின் அணுவாயுதத் திட்டம் பற்றிய கோப்போடு தொடர்புடையவர், தன்னுடைய திட்டத்தைத் தன் தோட்டத்தில் புதைத்துவிட்டிருந்ததாகத் தகவல் வந்துள்ளது. எவ்வாறு சதாம் ஹூசேன் தன்னுடைய அணுவாயுதத் திட்டத்தை அபிவிருத்தி செய்யும் ஒரு கொள்கையை உண்மையில் வைத்திருக்கு முடியும்'' என்றார்.\nஇப் பதில் சிட்கேயைக் குறுக்கிடத் தூண்டியது. அவர் ''நீங்கள் இதுவரை திட்டத்தைப் பற்றிப் பேசியுள்ளீர்கள், தீர்மானங்கள், செயற்பாடுகள் பற்றிப் பேசியுள்ளீர்கள். இப்பொழுது கூறுகிறீர்கள் அதை வளர்ப்பதற்கான திட்டங்கள் பற்றி. போர் முடிந்த நிலையில் பேரழிவு ஆயுதங்களைப் பற்றி ஈராக்கில் உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளனவா\nஸ்ரோ ஒத்துக்கொள்ள வேண்டிய நிலையில் ''திரு.சிட்கே, இரசாயன பொருட்களோ அல்லது, உயிரியல் கலவைகள் பாவிக்க தயாரான வழங்கக்கூடிய நிலையில் இருந்ததா என்றால், உங்களுக்குத் தெரியும், விடை இல்லை என்பதே'' என்றார்.\nஈராக்கில் போர் வெற்றியை அடைந்தே தீருவோம் என்று புஷ் அறிவித்து இரண்டு மாதங்கள் கடந்த பின்னரும்கூட எந்தவிதமான பேரழிவு ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஜூன் 21 வரை 240 ஆராச்சி பிரதேசங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன என்று ஸ்ரோ குழுவினரிடம் ஒப்புக்கொண்ட அளவில் இந்த நிலைமை உள்ளது.\n45 நிமிடக் கூற்று மீண்டும் தலைதூக்கல்\nஜூன் 27 அன்று ஸ்ரோ சாட்சியம் அளிக்க வந்தபொழுது, குழு உறுப்பினர்கள் பல மணி நேரம் பெப்ரவரிக் கோப்பில் உள்ள 45 நிமிடக் கூற்றைப் பற்றி கேள்வி கேட்டார்கள். கூடுதலான விசாரணை ஆவணம் எய்த வரிசையில் தயாரிக்கப்பட்டது என்பதையும் மற்றும் எந்த கட்டத்தில் 45 நிமிடக் கூற்று வந்தது என்பது பற்றியும் கேள்விகள் இருந்தன.\nகீழ்க்கண்ட கேள்வி-பதில்கள் இதை எடுத்துக்காட்டுகின்றன:\nரிச்சார்ட் ஒட்டவே: இந்த 45 நிமிடக் கூற்றைப��� பற்றி முதலில் திரு (அலஸ்டார்) காம்ப்பெல் (பிளேயரின் தலைமைத் தயரிப்பாளர்) அது முதல் படிவத்தில் இருந்தது என்று ஒருமுறை அல்ல இருமுறை புதனன்று கூறினார். நீங்கள் அதை ஏற்கிறீர்களா\n செப்டம்பரில் தயாரிக்கப்பட்டது, ஆம் அவ்வாறு இருக்கலாம், ஏனெனில் JIC (இணை உளவு குழு) அறிக்கை செப்டம்பர் முன்பகுதியில் வந்தது. திரு. ஒட்டவே 45 நிமிடக் கூற்றைப் பற்றிய முக்கியக் கருத்து என்னவென்றால் அது இணை உளவு குழுவின் உளவுத்துறைப் பகுதியிலிருந்து வந்தது. அது நம்பத்தகுந்தது என மதிப்பீடு செய்யப்பட்டது.\nரிச்சார்ட் ஒட்டவே: அது கேள்வியல்ல; இங்கு இரண்டு புள்ளிகள் உள்ளன; எப்பொழுது அது உள்ளே வந்தது\nமிஸ்டர் ஸ்ரோ: தனிப்பட்ட விசாரணையில் நாம் அது பற்றிப் பேசுவோம்.\nதலைவர்: திரு.ஒட்டவே கேட்ட கேள்வி வேறு. திரு.ஒட்டவே, தயவு செய்து அதை மீண்டும் கேளுங்கள்.\nரிச்சர்ட் ஒட்டவே: நான் கேட்பது அது செப்டம்பர் ஆவணப் படிவத்தில் எப்பொழுது தோன்றியது என்பது ஆகும்.\nதிரு.ஸ்ரோ: நான் அந்தத் தேதியைக் கொடுக்க முடியும்.\nரிச்சார்ட் ஒட்டவே: அது முதல் படிவத்தில் இருந்ததா\nதிரு.றிக்கெட்ஸ் (Ricketts- வெளியுறவு, காமன்வெல்த் அலுவலகத்தில் மூத்த அதிகாரி): அது வந்தவுடன், மதிப்பீடு செய்யப்பட்டுச் சேர்க்கப்பட்டது.\nரிச்சர்ட் ஒட்டவே: அது முதல் படிவத்தில் இருந்ததா\nதிரு.ஸ்ரோ: நாங்கள் தனி விசாரணையில், செய்தியைப் பற்றிய முதல் படிவங்கள் பொதுவாக்கப்படுவதைப் பற்றியும், ஈராக்கைப் பற்றிக் கூறவதற்கு கோடைகால ஆரம்பத்திற்கும் போகவேண்டும். இதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம். வெளியிடப்படவேண்டிய ஆவணங்களைப் பற்றிய பதிப்புக்கள் அப்பொழுதே தயாராகிக் கொண்டிருந்தன. இது இணை உளவு குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. செப்டம்பர் ஆரம்பத்தில் என்று நினைக்கிறேன். அப்பொழுதிலிருந்தும், இணை உளவு குழு மதிப்பீடு செய்ததிலிருந்தும், அந்த மதிப்பீட்டின் பிரதிபலிப்பை கோப்பில் காணலாம்.\nரிச்சார்ட் ஒட்டவே: அது பின்னால் சேர்க்கப்பட்டது.\nதிரு.ஸ்ரோ: அதைத்தான் உங்களுக்கு நான் சொல்ல முயற்சிக்கிறேன்.\nரிச்சார்ட் ஒட்டவே: விடை என்ன என்றால், அது முதல் படிவத்தில் இல்லை, பின்னால்தான் சேர்க்கப்பட்டது.\nதிரு. ஸ்ரோ: மீண்டும், நாம் அதைப்பற்றி விவரமாகப் பேசுவோம்.\nரிச்சர்ட் ஒட்டவே: இது மிக முக்கியமான விடயம்.\nதிரு. ஸ்ரோ: திரு. ஒட்டவே, (உங்களுக்கு மிகுந்த மரியாதையுடன்) இது ஓர் அற்பமான விடயம்.\nரிச்சார்ட் ஒட்டவே: கடந்த 30 நிமிடங்களாக நீங்கள் இதை மறுத்து வருகிறீர்கள்.\nதிரு.ஸ்ரோ: இது தனிப்பட்ட விடயம் அல்ல. இதைப் பற்றிய குற்ச்சாட்டு என்னவென்றால், முதல் படிவத்தில், இரண்டாவதில் அல்ல இது வெளிவந்தது முதலில் என்பதுதான். அதைப் பற்றி நாம் தெளிவாக இருப்போம். 45 நிமிடத்தைப் பற்றிய கூற்று தகுந்த ஆதாரமற்றது, இணை ஆதாரங்கள் காட்டப்படாதது, இறுதி ஆவணத்தில் கலக்கப்பட்டுவிட்டது என்பதுதான்.\nஇவ்வாறு உரையாடல் நடந்துகொண்டேபோயிற்று. ஸ்ரோ இறுதியில்\n''உளவுத்துறைக் குறிப்பு செப்டம்பர் வரை வரவில்லை; பின்னர் செப்டம்பர் முதல் பகுதி வரை மதிப்பீடு செய்யப்படவில்லை, எங்களுக்கு அதைப் பற்றித் தெரியவில்லை என்றால் எவ்வாறு முதற்பதிப்பில் சேர்க்க முடியும்.'' என கூறினார்.\nஸ்ரோவோடு பணிபுரிந்த வெளிநாட்டு அமைச்சகத்தின் மூத்த ஆட்சித்துறை அதிகாரி வில்லியம் எர்மன் (William Ehrman), இணை உளவு குழுவின் தலைவரின் தலைமையின் கீழ் இரண்டு கோப்புக்களும் தயாரிக்கப்பட்ட முறையை விளக்கிய வகையில் எடுத்துரைத்தார். இணை உளவு குழுவின் தலைவர் ''மதிப்பீட்டு அலுவலர்களுடன் மட்டும் இல்லாமல் எல்லா துறைத் தலைவர்களுடனும் மாதம் முழுவதும் (செப்டம்பர் 2002) நிகழ்ந்த பெருமளவுக் கூட்டங்களில் அந்த ஆவணத் தயாரிப்பிற்காகக் கலந்துகொண்டார்'' என்றும் தெரிவித்தார்.\n''மற்றைய துறை அலுவலர்கள்'' ஒரு ''பாரிய கூட்டங்களில்'' கலந்துகொள்வதனால், இந்த முறை அரசாங்கத்திற்கு ஆவணத்தின் தயாரிப்பில் தன் செல்வாக்கைக் காட்ட வசதி அளித்திருக்க முடிவதுடன் மற்றும் அரசாங்கத்திற்கு முழுமையாக அதை மறுக்கும் வாய்ப்பையும் இது கொடுக்கிறது. ஏனெனில் எந்த அமைச்சரும், பிரதம மந்திரியின் செய்தித் தொடர்பு இயக்குனர் அல்ஸ்டர் காம்ப்பெல் உட்பட இரு கோப்புத் தயாரிப்புக்களிலும் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கமாட்டார்கள்.\nபாராளுமன்ற வெளியுறவு தெரிவுக்குழு விசாரணையின் பலமற்றதன்மை தலைவர் டொனால்ட் ஆண்டர்சன் ஸ்ரோவைக் ''பாராளுமன்ற வெளியுறவு தெரிவுக்குழு ஏன் இணை உளவு குழுவின் தலைவரைப் பார்த்து இரு கோப்புக்களைப் பற்றி கேள்வி கேட்கக்கூடாது'' என கேட்டதிலிர���ந்து புலனாகும்.\nஅதற்கு ஸ்ரோ ''ஏனென்றால், தலைவர் அவர்களே, நீங்கள் வெளிநாட்டு விவகார குழுவினருக்கும், உளவுத்துறைப் பாதுகாப்புக் குழுவிற்கும் என்னால் மோதல் ஏற்படட்டும் என்று நினைக்கிறீர்கள். இதைப் பற்றிய, உளவுத்துறை பற்றிய முழு விவரத்தையும் கேட்கும் அதிகாரம் உளவுத்துறை பாதுகாப்பு குழுவிற்கு (ISC) உள்ளது என்று உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அவை பாராளுமன்றத்தால் ஏற்படுத்தப்பட்டவை, அந்த அறையில் எல்லா மக்களுடைய நண்பர்களும், சகல கட்சியினரும் அடங்கியுள்ளனர்.'' என்றார்.\nஉளவுத்துறை பாதுகாப்பு குழு உண்மையில் சட்டங்களால் அமைக்கப்பட்டதேயொழிய, பாராளுமன்றம் ஏற்படுத்தியது அல்ல. தலைமை அமைச்சருக்கு மட்டுமே பொறுப்புக்கூறும் அதன் உறுப்பினர்கள் அவரால்தான் நியமிக்கப்படுகிறார்கள்.\nகாலம் காலமாக சிறப்பிக்கப்படும் மரபின்படி, பாராளுமன்றமும் அதன் குழுக்களும் அரசாங்கத்தின் கறைபடிந்த செயற்பாடுகளை பூசி மெழுகி, மூடிமறைத்துவிடும்.\nபிரிட்டன்: பாராளுமன்ற விசாரணை ஈராக்கிய ஆயுதங்களைப் பற்றிய பொய்யுரைகளை வெளிப்படுத்துகிறது. பகுதி1\nபிரிட்டன்: பாராளுமன்ற விசாரணை ஈராக்கிய ஆயுதங்களைப் பற்றிய பொய்யுரைகளை வெளிப்படுத்துகிறது. பகுதி2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2017/12/blog-post_21.html", "date_download": "2019-11-21T22:23:06Z", "digest": "sha1:3JT4GN77EOJDKASYNFB4DFWDYQPFV7N7", "length": 10416, "nlines": 54, "source_domain": "www.kalvisolai.org", "title": "அமெரிக்க பேராசிரியருக்கு பொருளாதார நோபல் பரிசு", "raw_content": "\nஅமெரிக்க பேராசிரியருக்கு பொருளாதார நோபல் பரிசு\nஅமெரிக்க பேராசிரியருக்கு பொருளாதார நோபல் பரிசு | பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்து வரும் வல்லுனர்களுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த பரிசை அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியரும், சிறந்த பொருளாதார வல்லுனருமான ரிச்சர்டு தாலர் (வயது 72) தட்டிச் சென்றுள்ளார். பொருளாதாரத்தின் உளவியல் குறித்த தாலரின் புரிதலுக்காகவும், பொருளாதாரத்தில் அவரது சிறந்த பணிக்காகவும் இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு குழு அறிவித்து உள்ளது. மனிதனின் குணாதிசயங்கள் தனிமனித முடிவுகளையும், சந்தை விளைவுகளையும் எவ்வாறு ப��திக்கிறது என்பதை தாலரின் பணிநிலை காட்டுவதாக சுவீடிஷ் அறிவியல் அகாடமி கூறியுள்ளது. பொருளாதார முடிவுகளை எடுக்கும் களத்தில் உளவியல் ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளும், நடத்தை பொருளாதாரத்தின் முன்னோடி தாலர் என இந்த அகாடமி புகழாரம் சூட்டியுள்ளது. பொருளாதாரம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது மக்கள் எப்படி சிந்தித்து செயல்படுகிறார்கள் என்பது குறித்து யதார்த்தமான பகுப்பாய்வுகளை இது ஒருங்கிணைக்கிறது என்றும் அந்த அகாடமியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. முன்னதாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற வாய்ப்புள்ளவர்கள் என 'கிளாரிவேட் அனாலிடிக்ஸ்' அமைப்பு வெளியிட்டு இருந்த பட்டியலில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜனின் பெயரும் இடம் பெற்று இருந்தது. தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ரகுராம் ராஜனுக்கு இந்த பரிசு கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிச்சர்டு தாலருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nநோபல் பரிசு பொது அறிவு\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும��பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\n* உடலில் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.\n* இந்தியாவில் ஹெலிகாப்டர் போக்கு வரத்து ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1985.\n* அண்டார்டிகாவில் உள்ள ஒரு எரிமலை எரோபஸ்.\n* கும்பக்கரை அருவி தேனி மாவட்டத்தில் உள்ளது.\n* பாகிஸ்தானின் தேசிய மலர் மல்லிகை.\n* குளிர்ப்பதன பெட்டியான பிரிஜ்ஜை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஹாரிசன்.\n* குதிரைகளால் தன் கண்களால் இருவேறு காட்சிகளை காண முடியும்.\n* ஷட்டில்காக் பந்து வாத்து இறகு கொண்டு தயாரிக்கப்படுகிறது.\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/56", "date_download": "2019-11-21T21:06:13Z", "digest": "sha1:7YTRXG5BLXMNYV52DTZ3EEGPNIPNPMEB", "length": 9226, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nசர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு\nரூபாய் நோட்டுகள் விவகாரம்.. மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் ஒத்திவைப்புத் தீர்மானம்\nமக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nகுழந்தைகளை மகிழ்விக்க ஓர் தினம்.... சிறப்பு தொகுப்பு..\nஇன்று சர்வதேச சர்க்கரை நோய் ஒழிப்பு தினம்..\nஇளையதளபதியின் துப்பாக்கிக்கு வயது '4'...\nசர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராகும் முதல் இந்தியர்\nசர்வதேச சட்டத்தில் 'பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்'...\nஎனக்கு கேப்பும் கிடையாது, ஆப்பும் கிடையாது... வடிவேலு\nமாவீரன் கிட்டு படத்தின் இசை நவம்பர் 4 -ஆம் தேதி வெளியீடு\nஇணையத்தில் கொடி- காஷ்மோரா : படம் வெளியான அன்றே லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் திருடி வெளியீடு\nகாஷ்மோரா மற்றும் கொடி திரைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியீடு..\nதிரைப்படத் தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய உத்தரவு\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு சிறந்த திரைப்படக் கலைஞருக்கான விருது\nதமிழக உள்ளாட்சி தேர்தல்: திமுக தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nரூபாய் நோட்டுகள் விவகாரம்.. மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் ஒத்திவைப்புத் தீர்மானம்\nமக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nகுழந்தைகளை மகிழ்விக்க ஓர் தினம்.... சிறப்பு தொகுப்பு..\nஇன்று சர்வதேச சர்க்கரை நோய் ஒழிப்பு தினம்..\nஇளையதளபதியின் துப்பாக்கிக்கு வயது '4'...\nசர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராகும் முதல் இந்தியர்\nசர்வதேச சட்டத்தில் 'பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்'...\nஎனக்கு கேப்பும் கிடையாது, ஆப்பும் கிடையாது... வடிவேலு\nமாவீரன் கிட்டு படத்தின் இசை நவம்பர் 4 -ஆம் தேதி வெளியீடு\nஇணையத்தில் கொடி- காஷ்மோரா : படம் வெளியான அன்றே லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் திருடி வெளியீடு\nகாஷ்மோரா மற்றும் கொடி திரைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியீடு..\nதிரைப்படத�� தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய உத்தரவு\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு சிறந்த திரைப்படக் கலைஞருக்கான விருது\nதமிழக உள்ளாட்சி தேர்தல்: திமுக தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=142078", "date_download": "2019-11-21T21:16:13Z", "digest": "sha1:HW644NZL5MO7LMZIDTYFZRC2KLL4UY3N", "length": 12598, "nlines": 81, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தினை சர்வதேச மைதானமாக தரமுயர்த்தி தருவேன்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தினை சர்வதேச மைதானமாக தரமுயர்த்தி தருவேன்\nஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தினை சர்வதேச மைதானமாக தரமுயர்த்தி தருவேன்\nThusyanthan November 10, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஇந்த நாட்டில் இருந்து போதைவஸ்து, கொள்ளை, கொலைகாரர்களை, சிறுவர் துஸ்பிரயோகத்தை இல்லாதொழிப்போம், இனவாதம், மதவாதம் என்பவற்றை எனது தலைமையின் கீழ் இல்லாது ஒழிப்பேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.\nபுதிய ஜனநாயக முன்னணியின் கல்குடாத் தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\nஉங்கள் பொன்னான வாக்குகளால் நான் ஜனாதியாக வந்ததும் வாழைச்சேனையில் இருக்கின்ற மீன்பிடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்து அதனை முழுமையாக குளிரூட்டப்பட்டு வழங்கப்படும். கல்குடாத் தொகுதியிலுள்ள சிறிய வைத்தியசாலைகள், சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் விரிவாக நடைமுறைப்படுத்தி செய்வதற்கு எனது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுப்பேன்.\nவாழைச்சேனை ஆதார வைத்தியசாலையினை தரமுயர்த்துவேன். அதேபோன்று இளைஞர் யுவதிகள் விளையாடும் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தினை சர்வதேச மைதானமாக தரமுயர்த்தி த���ுவேன். வாழைச்சேனை கடதாசி ஆலையை புனரமைத்து தருவதாக பலர் கூறியுள்ளனர். அதனை கேட்டு கேட்டு நீங்கள் வெறுத்துப் போய் உள்ளீர்கள்.\nநான் செய்ய முடியாதவற்றை கூற மாட்டான். நான் சொல்வதை செய்பவன். உங்கள் வாக்குகளால் நான் ஜனாதிபதியாக நிச்சயமாக வருவேன் என்பதை கூறிக் கொள்கின்றேன். வாழைச்சேனை கடதாசி ஆலையை மூன்று மாத்திற்குள் அபிவிருத்தி செய்து பத்தாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவேன் என்பதை கூறிக் கொள்கின்றேன்.\nஎதிர்காலத்தில் சுத்தமான குடிநீர் திட்டத்தினை விரிவுபடுத்தி கல்குடாத் தொகுதியிலுள்ள அனைத்து பிரதேசத்திற்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு எங்களது அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்துவேன். அத்தோடு சுகாதார துறையை கட்டியெழுப்பி உங்களது ஆயுளை நீடிப்பதற்காக சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்.\nதொழில் முயற்சியாளர்களுக்கு, சுயதொழில் முயற்சியாளர்களுக்கு உதவிகளை வழங்க ஏற்பாடுகளை செய்வோம். முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு வட்டியில்லாமல் மூன்று இலட்சம் கடன் வழங்கப்படும். வாழ்வாதாரத்தினை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.\nசில இடங்களில் இருப்பவர்கள் சிலர் பிறதிவாதிகளுக்கு உதவி செய்யக் கூடியவர்கள். இவர்கள் இனவாத்தினை தூண்டுவது, பள்ளிவால்களை, ஆலயங்களை உடைப்பது, மத தலங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதை தான் பேசுகின்றார்கள். அழிப்பது, சுட்டெரிப்பது, இல்லாமல் செய்வது என்பது சஜித் பிரேமதாசவிடம் இல்லை. என்னிடம் கட்டியெழுப்புவது, உருவாக்குவது தான் கொள்ளையாக இருக்கின்றது.\nஒன்பது மாகாணங்கள், இருபத்தைந்து மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்திய சிறந்த இலங்கையை கட்டியெழுப்பக் கூடிய சூழல் எதிர்வரும் 16ம் திகதி உருவாகும். சரத் பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக நியமித்து அனைவருக்குமான பாதுகாப்பு ஒழுங்குகளை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வோம், போதைவஸ்து என்பவற்றை இந்த நாட்டில் இருந்து இல்லாதொழிப்போம்.\nகொள்ளை, கொலைகாரர்களை இல்லாதொழிப்போம், சிறுவர் துஸ்பிரயோகத்தை இல்லாதொழிப்போம், இனவாதம், மதவாதம் என்பவற்றை எனது தலைமையின் கீழ் இல்லாது ஒழிப்பேன். ஒருமித்த இலங்கை நாட்டில் அதிகபட்ச அதிகார பகிர்வினை வழங்கி அனைவருக்��ும் இறைமை, ஒன்றுமை என்ற விடயத்தினை வழங்கி ஒரு தாய் மக்களாக வாழ வழி நடாத்தி செல்வேன்.\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலகத்தினையும், அதனுடன் உள்ள கிராம சேகவர் பிரிவுகளிலும் உள்ள மக்களை சந்தித்து என்னை ஜனாதியாக கொண்டு வரும் பொழுது இந்த நாட்டில் சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்பி, இந்த நாட்டில் அபிவிருத்தியை உச்ச கட்டத்தில் மேற்கொள்ளும் போது மட்டக்களப்பு மாவட்டமும் அபிவிருத்தியில் உச்ச கட்டத்தில் திகழும் என்றார்.\nPrevious ஜனநாயக ரீதியிலான ஆட்சி மீது கோட்டாபயவிற்கு நம்பிக்கையில்லை\nNext கோட்டாபயவிற்கு ஆதரவு வழங்குவதாக தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/04/blog-post_53.html", "date_download": "2019-11-21T21:04:36Z", "digest": "sha1:4FMIJCZFCPXUGG6AZKHRBF4Q7HTWZKHM", "length": 8872, "nlines": 99, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மனத்தையே உலுக்குதே (கவிதை) எம்,ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest கவிதைகள் மனத்தையே உலுக்குதே (கவிதை) எம்,ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா\nமனத்தையே உலுக்குதே (கவிதை) எம்,ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா\nஇந்திய எண்ணமோ இமயத்திற் பெரியது\nஇந்திய தேசமோ ரிஷிகளைப் பெற்றது\nஎன்றுமே யாவரும் வியத்திடும் வேளையில்\nவந்திடும் சேதிகள் மனத்தையே உலுக்குதே\nசங்கரர் காலடி சன்மார்க்கம் தந்தது\nஎங்குமே கோவில்கள் இதயமாய் இருக்குது\nசங்க��ம் நாளுமே பெருகியே வருகுது\nஎங்குதான் இந்தியா போகுதோ தெரியலை\nமண்ணினை தாயென மதித்த நற்தேசமே\nபுண்ணிய நதியெலாம் பெண்ணெனப் போற்றினை\nகண்ணென மதித்தவுன் பெண்ணினை நாளுமே\nமண்ணிலே மிதிப்பதை மனுக்குலம் பொறுக்குமா\nஉண்ணுகின்ற உணவுக்கு அன்னமெனப் பெயரிட்டு\nஉணவளிக்கும் போதெல்லாம் அன்னலக்‌‌ஷிமி எனவழைத்து\nகாணுகின்ற போதெல்லாம் கண்ணியமாய் சொல்லிசொல்லி\nகாறியே உமிழ்கின்ற காட்டுத்தனம் ஏன்தானோ\nவாழுகின்ற மண்ணதனை தாயெனவே அழைத்திட்டு\nபேசுகின்ற மொழிதன்னை பெண்மையினால் பெயரிட்டு\nவாசமென திகழ்கின்ற மாண்புமிகு பெண்ணினத்தை\nநாசமுறச் செய்வதனால் நாடெல்லாம் கலங்குதிப்போ\nஉதிரத்தை பாலாக்கி உயிரூட்டும் பெண்மைதனை\nஉலகெங்கும் உயர்வாக மதிக்கின்ற வேளையிலே\nஊர்நடுவே கூடிநின்று உருக்குலைக்கும் உலுத்தர்தமை\nஆருள்ளார் தடுப்பதற்கு அக்கூட்டம் அழிவதற்கு\nபாஞ்சாலி கதறியதும் பார்த்திபனே உதவிநின்றாய்\nபலபெண்கள் கதறுவதுன் காதினுக்கு கேட்கலையா\nநஞ்சுநிறை வஞ்சகரால் நாசமுறும் பெண்ணினத்தை\nநாராயணா நீயும் பாராதிருப்ப தென்ன\nநீகொடுத்த சேலையினால் நிமிர்ந்துநின்ற பெண்ணினத்தை\nநீசரின்று கெடுக்கின்றார் நீகண்ணா பார்க்கலையோ\nஓலமிடும் பெண்ணினத்தை உன்கரத்தால் அணைப்பதற்கு\nஓடிவந்து உதவிவிடு உலகளந்த உத்தமனே\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/10/18/%EF%BB%BF%EF%BB%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-c17h21no4/", "date_download": "2019-11-21T22:37:02Z", "digest": "sha1:3PORGBJF47WO7HQV2V3KUIB3JXUYVICY", "length": 66967, "nlines": 102, "source_domain": "solvanam.com", "title": "'கோக்' அல்லது C17H21NO4 – சொல்வனம்", "raw_content": "\nராஜேஷ் சந்திரா அக்டோபர் 18, 2015\nகுவாதலாஹாரா நகரம் (Guadalajara), மெக்சிகோ.\n1984-ல் ஒரு சாதாரண நாள். போதைத் தடுப்பு அதிகாரி ‘கீக்கி’ (நிஜப்பெயர் என்ரிகே கமரேனா சாலசார்) மதிய உணவுக்காக வெளியே வரும்போது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். கடத்தியவர்கள் அவரை ஒரு வீட்டில் அடைத்து அவர் மீதான வதையை ஆரம்பித்தனர்.\nமுதலில் எலும்புகள் உடைக்கப்பட்டன. அவர்களுக்குத் தேவையான பதில்கள் கிடைக்கவில்லை. பின் மின்சார அதிர்ச்சிக் கொடுக்கப்பட்டது. பலனில்லை. பேச வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கீக்கி கதறியது ‘என் குடும்பத்தை விட்டுவிடுங்கள்’ என்பது மட்டுமே.\nஉச்சமாக அவரின் தலையில் திருகாணியால் குடையத் துவங்கினர். அவரின் கதறல்களும், வலி தாங்கமுடியாமல் சொல்லும் வார்த்தைகளும் ஒலிநாடாவில் பதியப்பட்டது. அவர் சொல்லுவதிலிருந்து தங்களுக்கு வேண்டிய துப்புக் கிடைக்குமா என்பதற்காக. கிடைக்கவில்லை. மெக்சிகோ, மற்றும் யு. எஸ். அரசுகள் அவரைக் கைகழுவின. ஆனால் அதையும் மீறி போதைத் தடுப்பு அதிகாரிகள் 25 திறமையான அதிகாரிகளைக் கொண்டு குவாதலஹாரா பகுதியை சல்லடைப் போட்டுத் தேடினர். அதன் அழுத்தம் தாங்க முடியாமல் அவரின் உடலை ஒரு மாதம் சென்றபின் தெருவோரத்தில் கடத்தியவர்கள் வீசினர் ( டான் வின்ஸ்லோ-வின் The Power of the Dog நாவல் இதை மையமாக வைத்து எழுதப்பட்டது).\nஇதுவரை மெத்தனமாக இருந்த போதை ஒழிப்பு மிகத் தீவிரத்தை அடைந்தது இந்த கோர மரணத்துக்குப் பிறகுதான். கீக்கி என்ற துணிச்சலான அதிகாரியின் கொடூரமான மரணத்துக்குக் காரணமாக இருந்தது கொக்கேய்ன்.\nவட அமெரிக்க காவல் துறையின் மிகப் பெரும் தலைவலி போதை மருந்து. மெத் (Methamphetamine) எனும் போதை மருந்து ஊக்கி மட்டும் 5 பில்லியன் டாலர்களுக்கு மக்களிடையே சட்ட விரோத கும்பல்களால் விற்கப்பட்டுள்ளது. போதை மருந்து உபயோகிப்பாளர்கள் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த வருடம் செலவழித்துள்ளனர். சராசரியாக மாதத்தில் 21 நாட்கள் போதை மருந்தை உபயோகித்துள்ளனர். 2015-ல் அமெரிக்க போதை மருந்து தடுப்பு மையத்தின் வரவு, செலவுத் த்ட்டம் 26.3 பில்லியன் டாலர்கள்.\nபடிப்பவரின் மனவுறுதியைக் குலைக்கும் தகவல்களைக் கொண்ட போதை மருந்தை ஏற்றுமதி செய்வதில் மெக்சிகோ முதலிடம் வகிக்கிறது.\nஆரம்பத்தில் மெக்சிகோ போதைப் பொருள் உற்பத்தியில் அவ்வளவு முன்னனியில் இல்லை. ஆனால் அதை முன்னுக்குக் கொண்டு வந்த பெருமை யு. எஸ்-ஐ சேரும். யுத்தங்களுக்கு செல்லும் இராணுவத்தினர் அடிபட்டால் வலி தெரியாமல் இருக்க மார்பைன் (Morphine) செலுத்துவார்கள். இது வலியைக் குறைக்கும் மருந்து. அதன் அடிப்படைக் கலவையில் போதை மருந்து இருக்கிறது. இதன் பிரதானக் கூட்டுப் பொருள் பாப்பி விதைகள் மற்றும் ஒப்பியம் பாப்பி எனும் விதைகள். இந்த மருந்து செலுத்தப்பட்டவுடன் மத்திய நரம்பு மண்டலத்தை அடைந்து அதன் வலி உணர்ச்சியைக் குறைத்துவிடும், அதுவரை வலியில் கதறியவர் அமைதியாகிவிடுவார். அதன் பிறகு அவரை சுற்றி உலகமே இடிந்தாலும் சரி. மூளை அதைப் பதிவு செய்யாது.\nஇந்த மார்பைன் தேவைக்காக யு. எஸ் மெக்சிகோவை ஓப்பியம் விதைகளைத் தயாரிக்க பண உதவி செய்தது. பல விவசாயிகள் இதில் பணம் பார்த்த்னர். ஓப்பியம் பாப்பியிலிருந்து ஹெராய்ன் தயாரிக்கலாம். இதுதான் போதை மருந்துக் கடத்தலுக்கு அடிப்படை.\nதேனை எடுத்தவன் புறங்கை நக்குவது சகஜம். விளைந்த ஓப்பியம் விதைகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கறுப்பு சந்தையில் விற்கப்பட்டது. இதில் அர்சாங்க அதிகார்களும் ஈடுப்பட்டனர். ஊழல் காவல் அதிகாரிகள் ஓய்வு பெற்றவுடன் தேர்ந்தெடுக்கும் முதல் வேலை போதை மருந்து குழுக்களுக்குப் பாதுகாப்பு தருவது அல்லது தானே தலைவனாகி போதை மருந்து கடத்துவது.\nகொக்கேய்னின் முக்கியத்துவத்தை மெக்சிகோவுக்கு காண்பித்தது பாப்லோ எஸ்கோபார். வட அமெரிக்காவுக்கு கொக்கேய்னைக் கடத்த அவர் மெக்சிகர்களை உபயோகப்படுத்தினார். பின் மெக்சிகர்கள் சுதாரித்து தாங்களும் குழு அமைத்து எஸ்கோபாரிடமிருந்து பணத்திற்கு பதில் கொக்கேய்னையே 30-50 சதவிகிதம் கூலியாகப் பெற்ற்னர். அதை விற்க இருக்கவே இருக்கிறது யு. எஸ் மற்றும் ஐரோப்பா.\nபணம் வந்தால் பகை வரும். அதனுடன் ஆயுதங்கள், விமானங்கள், படகுகள், அடியாட்கள் எல்லாம் வருவார்கள். சண்டை வரும், குழுக்கள் இணையும்,, பிரியும், காட்டிக்கொடுக்கப்படும், காட்டிக்கொடுக்கும்.\nஅப்படிப்பட்ட குழு தலைவர் ஒருவர்தான் மீகேய்ல் கலார்தொ. முழு பெயர் மிகேய்ல் ஆன்ஹெல் ஃபீலிக்ஸ் கய்யார்டோ (Miguel Angel Felix Gallardo). காவல் துறையில் வேலை செய்தபோது போதை மருந்துக் குழுக்களை வேட்டையாடிய அனுபவத்தை, குற்றக் கும்பல்களுக்குத் தலைவனான பின் உபயோகப்படுத்தினார். இவர் இன்றைய cartel என்றழைக்கப்படும் பெருங்குழுக்களை உருவாக்கிய முன்னோடி எனலாம்.\nசீனலோவா மாகாணம் கொக்கெய்ன் தயாரிப்பில் முன்னனியில் இருக்கிறது. 1800-களில் சீனர்களால் ஓப்பியம் இங்குக் கொண்டுவரப்பட்டது. ஓப்பியம் வளர்வதற்கு சரியான வானிலை தேவை. மிதமான வெப்பம், குளிர் இதற்கு அவசியம். சீனலோவா பகுதி அப்படிப்பட்டது. எங்குப் பயிரிட்டாலும் ஓப்பியம் நம் ஊரில் தக்காளி போல வளர்ந்தது. ஏறக்குறைய 160 மில்ல���யன் ஏக்கர் பரப்பளவில் போதை மருந்துக்குத் தேவையான பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இதில் உழைப்பவர்களுக்கும், அவர் குடும்பத்திற்கும் பணமும், சாப்பாடும் நிச்சயம். தலைமுறையாக இதில் ஈடுப்பட்டவர்கள் உண்டு. சினலோவா மாகாணத்தின் பள்ளிகள், கல்லூரிகள் பல இந்த போதை மருந்தின் வருமானத்தில் எழுப்பப்பட்டவை.\nஇங்கு உற்பத்தியாகும் போதை பொருள்கள் யு. எஸ்ஸின் கணிசமான தேவையை நிறைவேற்றுகிறது. இதுவரை யு. எஸ்-ல் 80 பெரு நகரங்களில் சினலோவாவின் போதை மருந்து கூட்டத்தின் பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். மெக்சிகோவிலிருந்து வரும் போதைப் பொருட்களை மற்றவர்களுக்கு வினியோகம் செய்யும் பொறுப்பு இவர்களுடையது. 18 வருடங்களில் குறைந்தது 200 டன்கள் கொக்கெய்ன் யு. எஸ்ஸில் இறக்குமதி ஆகியிருக்கின்றது. மற்ற போதை மருந்துகள் தனி. சமீபத்தில் பிடிப்பட்டு, பின் தப்பிவிட்ட எல் சாப்போ இதன் முக்கியமான தலைவர்.\nஇந்தப் போதை மருந்துத் தயாரிப்பில் ஈடுப்பட்டவர் அனைவருமே ஒரு காலத்தில் அதி தீவிர வறுமையை சந்தித்தவர்கள். செயலற்ற அரசாங்கத்தால் கைவிடப்பட்டவர்கள். மெக்சிகோவின் சீரழிந்த சட்ட ஒழுங்கு இவர்களை வெகு எளிதாக போதை மருந்துத் தயாரிப்பில் ஈடுபடுத்தியது.\nபோதை மருந்தினால் சமூகம் அடைந்த சீரழிவைக் கண்டு அலறிய அமெரிக்க அரசு, DEA, எனும் Drug Enforcement Administration பிரிவை 1973-ல் துவக்கியது. அது மெக்சிகோவுக்குக் கொடுத்த அழுத்தத்தில் பல கோடிகணக்கான டாலர்கள் மதிப்புள்ள போதை மருந்துகள் பிடிப்பட்டன. இன்னும் முக்கியமாக தலைவர்கள் பிடிபட்டனர். இரு நாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் அவர்கள் யு எஸ் நீதித்துறையால் விசாரிக்கபடுவர். குறைந்தபட்ச தண்டனையே வாழ்னாள் சிறை. பிணமாகத்தான் வெளிவரமுடியும்.\nநவம்பர் 1984-ல் 480 பேர் கொண்ட மெக்சிகன் இராணுவம் யு எஸ் போதை தடுப்பு வாரியம் கொடுத்தத் தகவலின் பேரில் ஒரு பெரிய கொக்கெய்ன் பண்ணையை வளைத்து மொத்த விளைச்சலையும், பண்ணையையும் அழித்தது. ஏறத்தாழ அன்றைய 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அழிவு. போதைமருந்து குழுக்களுக்கு இது ஒன்றும் பெரிய நஷ்டம் இல்லையென்றாலும் (இந்தப் பணத்தை அவர்களால் சுலபமாக மற்ற தென்னமெரிக்க நாடுகளிடமிருந்து போதைப் பொருள்களை வாங்கி, விற்று ஈட்டிவிட முடியும்), அவர்கள் இந்த அழிவு எப்படி சாத்தியமாயிற்று ��ன்ற விசாரணையில் இறங்கினார்கள். ஏனென்றால், காவல்துறை உள்ளூர் அரசியல்வாதிகள் எல்லாம் இவர்கள் கையில். அவர்களுக்குப் பணம் செல்லுமே தவிர, போதை பொருட்கள் அளவு, கடத்தப்படும் நேரம், விளைச்சல் இதைப் பற்றியெல்லாம் தெரியாது. தெரியாமல் இருப்பது போதைக்குழுக்களைவிட அவர்களுக்கு நல்லது. அப்படியென்றால் குழுவோடு உறவாடுபவன், அதன் அடுத்தக் கட்ட செயல்பாடுகள் நன்கு அறிந்தவன் இரட்டை உளவாளியாகக் குடியைக் கெடுத்திருக்கவேண்டும்.\nஇன்று 8 பில்லியன் டாலர்கள், நாளை முழு சீனலோவாவும் இராணுவ செயல்பாட்டினால் போதை மருந்தை உதறி சோளம் பயிரிடலாம்.\nஇதை நிறுத்த நடந்த விசாரணையில் சிக்கியவர் காவல் அதிகாரி கீக்கி. கீக்கி போதைக் குழுக்கள் தலைவர்களோடு மிக நெருக்கமாக இருந்தவர். இதனால் இவர் மேல் நம்பிக்கை வைத்து போதை மருந்து தலைமை, தேவைக்கு அதிகமாகவே விவரங்களைக் கொடுப்பது வழக்கம். அதில் ஒரு விவரத்தை மெக்சிகோ இராணுவம் பெற்று வெற்றிகரமாக முன் சொன்ன போதைக் கிடங்கை அழித்தது.\nஆனால் கீக்கி-யின் மற்றொரு முகம் அவர் அமெரிக்க போதை தடுப்பு கழகத்தின் அதிகாரி. பகையாளியை உறவாடிக் கெடுக்க அனுப்பப்பட்டவர். வட மெக்சிகோவிலிருந்து யு எஸ் தென் மாகணங்களுக்குப் போதைப் பொருள்கள் சேரும் வழிகளை மிகத் துல்லியமாகக் கண்டறிந்தவர். ஆனால் போதைக் குழுக்களுக்கு இவரின் உண்மை முகம் தெரியாது.. மிகச்சில பேருக்கு மட்டுமே மெக்சிகோவில் தெரியும். அதில் ஒருவர் விலை போனதில் இவர் உயிர் போனது.\nஇவர் மரணத்துக்குப் பின் யு எஸ் சீறி எழுந்தது. போதைத் தடுப்பு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. சிறு போதைப் பொருள் குற்றங்களுக்கும் மாட்டினால் 20, 30 வருடங்கள் என்று கேள்வி கேட்காமல் உள்ளே தள்ளினார்கள். எதிராளி துப்பாக்கி வைத்திருக்கிறான் என்றாலே சுடப்பட்டான். மக்களிடையே விழிப்புணர்வை வளர்க்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதிகமாக பாதிக்கப்படும் கீழ், நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பு அதிகமாக்கப்பட்டு, பள்ளிகளில் போதைத் தடுப்பு கண்டிப்பாக்கப்பட்டது.\nஎன்றாலும் இதை ஒழிக்க அரசாங்கம் பெரும் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது என்பதுதான் சோகம்.\n‘கோக்’ என்று அழைக்கப்படும் கொகேய்னை எப்படித் தயாரிக்கிறார்கள்\nஇதைத் தயாரிப்பது அவ்வளவு சு���பம் இல்லை. செடிகள் விளைவிப்பதிலிருந்து, அது மக்கள் கையில் சேரும் வரையில் பல்லாயிரக்கணக்கானவர்களின் விபரீத உழைப்புத் தேவைப்படுகிறது. புது கோக்கோ செடிகள் உருவாக்கக் குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் நன்கு வளர்ந்த மற்றொரு கோக்கோ செடியின் விதைகள் வேண்டும். சரியானபடி பார்த்து வளர்த்தால் வருடத்திற்கு மூன்று போகம் அறுவடை கிடைக்கும்.\nஇலைகள் பறிக்கப்பட்டவுடன் 24 மணிநேரத்துக்குள் காயவைக்கப்படவேண்டும். இல்லையென்றால் தூக்கியெறிய வேண்டியிருக்கும். பின் இரண்டு குழிகள் வெட்டப்பட்டு, முதல் குழியில் காய்ந்த இலைகளோடு, பொட்டாஷியம் கார்பனேட் மற்றும் மண்ணெண்ணெய் சேர்க்கவேண்டும். இந்தக் கலவையை நம் ஊர்களில் அரிசி மாவு இடிப்பது போல் இடிப்பார்கள். இது கொகேய்ன் கார்பனேட் எனும் பச்சையான திரவத்தைக் கொடுக்கும்.\nதிரவம் வடிக்கப்பட்டு, இரண்டாவது குழிக்கு மாற்றப்படும். இதனுடன் அடர் கந்தக அமிலம் சேர்ப்பார்கள். இது வேதியியல் மாற்றத்தால் கொக்கெய்ன் சல்பேட் பசை ஆகிறது. இதைக் காய வைத்து அசிட்டோன் என்னும் இயற்கை வேதிப் பொருளோடு சேர்த்த ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்தை சேர்த்து பலமுறை வடிக்கட்டுவார்கள். இது கொக்கெய்ன் ஹைட்ரோ க்ளோரைட் ஆகிறது. சுருக்கமாக கொக்கெய்ன்.\nஒரு கிலோ கொகெய்ன் தயாரிக்க 300 கிலோ கோக்கோ இலைகள் வேண்டும். இந்த சிக்கலான தயாரிப்பு சிலரால் மட்டுமே செய்ய முடிவதால் இதன் மதிப்பு சந்தையில் அதிகம். இது தவிர அதை பயணரிடம் சேர்க்கும் வரையான செலவும், அபாயமும் அதிகம். ஒரு கிலோ கொலம்பியா கொக்கெய்ன் 1500 டாலர்களுக்கு (கொலம்பிய பண மதிப்பில் 1 யு. எஸ் டாலர் = ஏறத்தாழ 2800 பெசொக்கள்). வாங்கப்பட்டு யு. எஸ் வந்தடையும்போது 27000 டாலர்களாகிறது. ஒரு கிராமின் சந்தை விலை 60 டாலர்கள். அதாவது ஒரு கிலோ 60000 டாலர்களுக்குத் தெருக்களில் நமக்கு விற்கப்படுகிறது. இது கலப்படமில்லாத ஒரு கிலோ. இதனோடு பல வேதிப் பொருட்களைக் கலந்தும் விற்பார்கள். ஒரு கிராம் விலை குறைவு. ஆனால் விற்கும் அளவு அதிகம் என்பதால் லாபம் பல மடங்கு.\nஇன்று கொகெய்ன் மெக்சிகோவிலிருந்து ஐரோப்பா, ஆசியாவுக்குக் கடத்தப்படுகிறது. அங்கு விலை யு.எஸ்-ல் விட இரு மடங்கு அதிகம். பலம் வாய்ந்த குழுக்கள் இதை விநியோகம் செய்கின்றன. இதில் 1991-ல் பிளவுண்ட சோவியத் யூனியனிலிருந்து, இத்தாலி, ஸ்பெய்ன் போன்றவை அடக்கம்.\nஉடைந்த சோவியத் யூனியலிருந்து பணத்திற்கு பதில் ஆயுதங்ளை போதை மருந்துக் குழுக்கள் பெற்றுக் கொள்கின்றன.\nஇதில் கிடைக்கும் பணம் எப்படி போதைத் தயாரிப்பாளர்களை சேர்கிறது வங்கிகள் வழியேதான் அதிகம் பணம் பரிமாறப்படுகிறது. முக்கியமாக கரீபியன் வங்கிகள். அங்கு போலி தனியார் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அவைகள் வழியே பணம் வைப்புத் தொகையாக வைக்கப்படுகிறது. பின் அங்கிருந்து சட்டப்பூர்வமான வழியில் பினாமிகளுக்கு வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டு போதைத் தயாரிப்பாளர்கள் கைகளில் சேர்கிறது.\nஉதாரணமாக அமெரிக்க வங்கியான வாக்கோவியா வங்கி வழியே கடத்தல் கும்பல்கள் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதை ஒரு முன்னாள் பிரிட்டீஷ் காவல் அதிகாரி துணிச்சலாக செயல்பட்டு, வங்கி முட்டுக்கட்டைகளைக் கடந்து நிரூபித்தார். வாக்கோவியா வங்கி 110 மில்லியன் டாலர்களையும், அது தவிர 50 மில்லியன் டாலர்களையும் அபராதமாகக் கட்டியது.\nஇன்னும் ஒருபடி மேலே சென்றால், 2008-ல் நிகழ்ந்தப் பொருளாதார வீழ்ச்சியில் வங்கிகள் திவாலாகாமல் காத்தவை போதை மருந்து கடத்துபவர்களின் மில்லியன்கள் வங்கிகளில் இருந்ததனால் என அதிர்ச்சி தரும் தகவலை ஐநா போதை மற்றும் குற்றப் பிரிவு அலுவலகம் தெரிவிக்கிறது.\nஇன்னும் ஏன் போதைமருந்து கடத்த முடிகிறது இதில் இருக்கும் லாபம், சாகசம், கிடைக்கும் பலம், இதன் மீது மனித இனத்தின் அதீத மோகம் என்று பல. இந்த ஒரு வஸ்து மட்டும் மனிதனாகப் பார்த்து விலக்கினால்தான் உண்டு.\nஉதவிய நூல் மற்றும் தளங்கள்:\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவி���ல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்��நாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அரு���ாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்���் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=48727&ncat=2", "date_download": "2019-11-21T22:28:17Z", "digest": "sha1:XMRE22GV4I2VMUPFZQIT46DTSMDNL7AG", "length": 29854, "nlines": 326, "source_domain": "www.dinamalar.com", "title": "அந்துமணி பா.கே.ப., | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nதற்கொலைக்கு சமம் நவம்பர் 22,2019\nஜம்மு - காஷ்மீரில் நீடிக்கும் கட்டுப்பாடுகள் : தெளிவு படுத்த சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு நவம்பர் 22,2019\nபார்லி., ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்குர், பரூக் அப்துல்லா நவம்பர் 22,2019\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதா : லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி நவம்பர் 22,2019\nகாஷ்மீர் பிரச்னை நீடித்ததற்கு காங். காரணம் நவம்பர் 22,2019\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nஇந்தியாவிலிருந்து, சிறு தானிய வகைகள் மற்றும் மல்லி, ரோஜா போன்ற மலர்களை, வெளிநாடுகளுக்கு அனுப்பும், ஏற்றுமதி நிறுவன அதிபராக இருக்கிறார், நண்பர். வியாபார விஷயமாக அவர், சமீபத்தில், சில வெளிநாடுகளுக்கு சென்று வந்தார். மதியம், ஓட்டல் ஒன்றுக்கு, என்னையும், லென்ஸ் மாமாவையும் அழைத்துச் சென்றார்.\nவழக்கம்போல், ஊர்வன, நடப்பன, பறப்பன போன்றவற்றுக்கும், உ.பா.,வுக்கும், 'ஆர்டர்' செய்து, அங்கு வந்திருந்த, வெளிநாட்டு பெண்களை நோட்டமிட்டபடி இருந்தார், மாமா.\nநண்பரிடம், வெளிநாட்டு பயணம் பற்றி விசாரித்தேன்.\n'பயணம் நல்லபடியாக இருந்தது மணி... ஆனால், இந்த முறை, நான் போன நாடுகளில், அங்கு செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள், என்னை ஆச்சரியப்படுத்தியது...' என்றார்.\nஅதை அறிந்து கொள்ளும் ஆவலில், விபரமாக கூறும்படி கேட்டேன்.\nமேலை நாடுகளுக்கு சுற்றுலா மற்றும் உறவினர் வீடுகளுக்கு செல்கிறீர்கள். அங்கு, நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தால், நீங்கள் போகும் நாட்டில், என்ன நடைமுறை உள்ளது என, அறிந்து, அதன்படி நடந்து கொள்வது நல்லது\n* நம் நாட்டில், அன்பளிப்புகள் வழங்கும் முன், அதன் விலையை பலர் கிழித்து விடுவர் அல்லது பேனாவால் கிறுக்கி, விலை தெரியாதபடி மறைத்து விடுவர்\nஆனால், அமெரிக்காவில் இப்படி செய்வது அநாகரிகம். மாறாக, அன்பளிப்பு தருவோர், அதை வாங்கிய கடை ரசீதுடனேயே தருவர். ஏனெனில், பிடிக்கவில்லை என்றால், அதே கடையில் கொடுத்து, மாற்றிக் கொள்ள தான்\n* பண்டிகை சமயங்களில், பலர், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், அதிகாரிகளுக்கும், அன்பளிப்புகளை தரும்போது, அந்த பொருள் மீது, 'தீபாவளி வாழ்த்து, கிறிஸ்துமஸ் வாழ்த்து...' என்று, எழுதி கொடுப்பர்\nஆனால், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அப்படி இல்லை. மாறாக, 'ஹேப்பி ஹாலிடேஸ்' என, குறிப்பிட்டு தான் வழங்குவர். குறிப்பிட்ட பண்டிகையை சொல்லி வழங்குவது, அங்கு, நல்ல பண்பாடாக கருதப்படுவதில்லை\n* இந்தியாவில், ஓட்டலுக்கு கூட்டமாக சென்று சாப்பிடும்போது, யார் அழைத்துச் செல்கிறாரோ அவர் தான், 'பில்'லுக்குரிய பணத்தை தருவார்\nஆனால், ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் கூட்டாக சென்றாலும், தனித்தனியாக, 'பில்' போடப்பட்டு, அவரவர் சாப்பிட்டதற்கு, பணம் செலுத்துவர். நைஜீரியா மற்றும் கென்யா போன்ற நாடுகளிலும் இதே போல தான்\n* தென் கொரியாவில், பலர் சேர்ந்து ஓட்டலுக்கு சென்றால், யார், 'சீனியரோ' அவர் தான் பணம் கொடுப்பார். நாம் குறுக்கிட்டு கொடுத்தால், அதை, அவர் ரசிக்க மாட்டார்\n* சீனாவிற்கு செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். புத்தாண்டின் போது, அன்பளிப்பாக, பூக்களை வழங்கலாம். அதில், ரோஜா, துலிப், கார்னேஷன் ஆர்கிட்ஸ் மற்றும் செம்பருத்தி போன்ற பூக்களை தரலாம். ஆனால், ம��ந்தும், வெள்ளை நிற பூக்களை தரக்கூடாது; வெண்மை நிறம், அங்கு, துக்கத்தின் சின்னம்\n* சிங்கப்பூரில், அன்பளிப்பாக, கடிகாரம் தருவதை ஏற்க மாட்டார்கள். காரணம், கடிகாரம் மரணத்தை நினைவுபடுத்துவதாம்\n* சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில், திருமணங்களுக்கு வருவோர், முடிந்த வரை பணமாக கொடுத்து சென்று விடுவர். பணம் கொடுப்பதிலும் கூட, சில முறைகள் உள்ளன. பெரிய இடமாக இருந்து, திருமணம் அமர்க்களமாக நடந்தால், குறைந்தது, 200 சிங்கப்பூர் டாலர். இந்திய மதிப்பில், 10 ஆயிரம் ரூபாய். இப்படி தருவது தான், கவுரவமாக கருதப்படுகிறது\n* வெளிநாடுகளில், நாம் பயணிக்கும், 'லிப்ட்'டில், இடையில் ஒருவர் வந்து சேர்ந்து கொண்டால், அவரை வரவேற்பது போல், கையை உயர்த்தி வரவேற்பர். மேலும், பட்டன் அருகில் யார் இருக்கிறாரோ, அவரிடமே நாம் செல்ல வேண்டிய தளத்திற்கான பட்டனை அழுத்த சொல்ல வேண்டும். நம் நாடாக இருந்தால், எங்கிருந்தோ கையை நீட்டி, நமக்கு வேண்டிய தளத்தை நாமே அழுத்துவோம். இப்படி செய்வதை, பல நாடுகளில் அநாகரிகமாக கருதுகின்றனர்\n* நம் நாட்டில், நமக்கு தெரிந்த ஒருவரை திடீரென சந்திக்கும்போது, அவரை விசாரிப்பதுடன், 'அப்பா, அம்மா எப்படி இருக்காங்க... நலமா...' என்றெல்லாம் கேட்போம். ஆனால், அமெரிக்காவில் அப்படி விசாரிப்பதை, அநாகரிகமாக கருதுவர். அத்துடன், 'அவங்க என்ன, செத்துக்கிட்டிருக்காங்கன்னு உங்களுக்கு நினைப்பா...' என்று, சிலர் கோபப்படவும் கூடும்\n* இங்கிலாந்தில், காரில் சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது, குழந்தையுடன் ஒருவர், சாலையை கடந்து கொண்டிருக்கிறார். உடனே, நீங்கள் காரை நிறுத்தி, அவரை செல்ல அனுமதிக்க வேண்டும். மாறாக, 'ஹாரன்' அடித்தால், அது, அநாகரிகமாக கொள்ளப்படும். சகட்டுமேனிக்கு, 'ஹாரன்' அடிப்பதையும் தவிர்க்கணும்\n* சிங்கப்பூர் போன்ற நாடுகளில், நமக்கு உதவி செய்பவர்களுக்கு, நன்றி சொல்வது சிறந்த பண்பாடாக கருதப்படும். டாக்சி டிரைவர், கதவை திறந்து விடுபவர் மற்றும் ஓட்டல் சப்ளையர் போன்றவர்களுக்கு, நன்றி சொன்னால், அவர்கள், அகமகிழ்ந்து போவர்\n* அமெரிக்க உணவகங்களில் வேலை செய்வோர், ஒப்பந்த கூலிகள். அவர்களுக்கு, 'டிப்ஸ்' கொடுத்தால், அதை ரசிப்பர், மகிழ்வர். ஆனால், ஜப்பானில், 'டிப்ஸ்' கொடுப்பது அநாகரிகம்\n'ஆக, எந்த நாட்டில் எப்படி நட���்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து, அதன்படி நடந்து கொண்டால், நம் மரியாதை காப்பாற்றப்படும்...' என்று முடித்தார், நண்பர்.\nஅது சரி... இந்தியாவில் இதுபோன்று பிரத்யேக வழக்கங்கள் ஏதாவது இருந்தால், எனக்கு எழுதுங்களேன். இந்தியா வரும், வெளிநாட்டினருக்கு தெரியப்படுத்தலாமே\nஒரு சிறு தீவில், ஒற்றைக் கண் - அதாவது, நெற்றியில் மட்டும் ஒரே ஒரு கண் உள்ள மனிதர்கள் இருப்பதாக, கேள்விப்பட்டான், ஒருவன். அவர்களில் ஒருவனை பிடித்து வந்து, சந்தையில் நிறுத்தி, கட்டணம் வசூலித்து, பெரும் பணக்காரனாகி விடலாம் என்று எண்ணினான்.\nபடகில் ஏறி, ஒற்றை கண் மக்கள் வாழும் தீவுக்கு சென்றான். ஒருவனை பிடிக்க போனான். ஆனால், அவர்கள் முந்திக் கொண்டனர்.\n'இவனுக்கு இரண்டு கண்கள் இருக்கின்றன. இவனை பிடித்து, நம் மக்களிடம் வேடிக்கை காட்டினால் நிறைய சம்பாதிக்கலாம்...' என்று கூறி, அவனை பிடித்துச் சென்றனர்.\nஎங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.\n'விக்குனா' என்றால் என்ன தெரியுமா\n'டண் டணக்கா... ஏ டண் டணக்கா'\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nஅதுசரி லென்ஸ் , அந்த எக்ஸ்போர்ட் நண்பரின் தொடர்பு எண் கிடைக்குமா\nவழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ\nபல கருத்துக்கள் தவறு - முக்கியமாக அமெரிக்க நாட்டு வழக்கம் பற்றி . எங்கோ படித்துவிட்���ு எழுதியது அல்லது தனிநபர் ஒருவரின் பார்வை .. உதாரணம் நலம் விசாரிப்பு பற்றி கோபப்படுதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=208002&name=Neelakantan%20Radhakrishnan", "date_download": "2019-11-21T22:34:42Z", "digest": "sha1:XI3G53GDLYCVUKZUU2EVGUY7RMRHTYLQ", "length": 11486, "nlines": 217, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Neelakantan Radhakrishnan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Neelakantan Radhakrishnan அவரது கருத்துக்கள்\nஅரசியல் ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது\nsingappore சேகர் லைன்இல் வரவும். கருத்து சொல்லவும் 31-மே-2017 08:56:29 IST\nபொது ரூ.25 சேவைக் கட்டணமா\nஅமெரிக்கா போல வரியை வீணாக்காமல் சுரண்டாமல் கொள்ளை அடிக்காமல் மக்களுக்கு கொண்டு சேர்த்தால் இதை விட அதிகம் வரி கட்ட தயார். ரோடு ஸ்டாண்டர்ட் இல்லாமல் திரும்ப திரும்ப போட்டு வரியை காலி செய்வார்கள் குன்றும் குழியு��் இல்லாத ரோடு. ஆற்றில் சாக்கடை அல்லது மணல் கொள்ளை தண்ணீர் மட்டும் ஓடாது. குடிக்க தண்ணீர் இல்லை. டாஸ்மாக் கொள்ளை. வரிகள் எல்லாம் இலவசம் கொடுக்க மிதம் அரசியல்வாதிகள் கையில். மக்களுக்கு பெரிய நாமம். இங்கு என்ன நடக்கிறது என்று தெரியுமா மக்கள் வரியை வாரி இறைத்து நாசம் செய்யும் அரசியல்வாதிகளை தடுக்க முடியுமா. தெரிந்து கமெண்ட் எழுதுற ஆளா நீ. நடக்குமா தடுக்க முடியுமா. இது என்ன வரியை வீணாக்காமல் மக்களுக்கு செலவு செய்யும் அமெரிக்காஇன்னு நினச்சிங்களா. இது இந்தியா. நடக்குமா தடுக்க முடியுமா. 11-மே-2017 23:09:35 IST\nஉலகம் உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் அமெரிக்க பத்திரிகை தகவல்\nஇந்தியா வல்லரசாக இருக்க வேண்டும் என்பதை விட, மக்களுக்கு சுத்தமான தண்ணீர்பணம் பறிக்காமல் வேண்டும் , விஷம் மற்றும் கலப்படம் இல்லா உணவு வேண்டும், ஊழல் மற்றும் வெளிப்படை தன்மை கொண்ட அரசுவேண்டும். வரி பணம் கொள்ளை அடிக்காமல் 100 % மக்கள் நலனிக்கு சென்று அடைய வேணடும். கொள்ளை அடித்த அரசியல் வியாதிகளுக்கு உடனடி தண்டனை வேணடும்.பதவியில் உள்ள அரசியல் வியாதிகள் கொள்ளை அடிப்பதிலும் கேஸுக்கு அலைவதிலும் நேரத்தை செலவு செய்தால் உடன் பதவி விலக வேணடும்.டீல் கிங் மற்றும் சவடால் கிங் பதவி பிரிக்க பட வேண்டும். வேலை வாய்ப்பு பெருக்க வேணடும். மனசாட்சி உடன் உண்மை ஆக மக்களுக்கு பனி செய்ய வேணடும். மக்களும் நேர்மையை கடை பிடிக்க வேண்டும் வல்லரசுசு ஆக்க போராட்டம் இல்லாமல் கிடைத்து விடும் . 27-ஜன-2017 10:19:16 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/mar/02/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3105489.html", "date_download": "2019-11-21T21:02:14Z", "digest": "sha1:5RMIVTWGUK7VJQKRFRBZEG4VPII252IX", "length": 13143, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிப்ரவரி மாத வாகன விற்பனை அதிகரிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nபிப்ரவரி மாத வாகன விற்பனை அதிகரிப்பு\nBy DIN | Published on : 02nd March 2019 12:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய ��ெய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபல்வேறு முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் அதிகரித்துக் காணப்பட்டது. எனினும், மாருதி சுஸுகி, டொயோட்டா கிர்லோஸ்கர் ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை சற்று சரிவடைந்துள்ளது.\nமாருதி சுஸுகி: நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை, கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்று குறைந்துள்ளது. கடந்த மாத விற்பனை 1,48,682-ஆக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில், 1,49,824 கார்கள் விற்பனையாகியிருந்தன.\nவாகன் ஆர், ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலீனோ, டிசையர் போன்ற சிறிய ரக கார்களின் விற்பனை பிப்ரவரி மாதம் 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்ற மாதம், மொத்தம் 72,678 கார்கள் விற்பனையாகின. இதேபோல், செடான் சியாஸ், விதாரா பிரெஸ்ஸா, எஸ்-கிராஸ், எர்டிகா போன்ற ரக கார்களின் விற்பனையும் 7.4 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஅசோக் லேலண்ட்: ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை, பிப்ரவரி மாதம் சற்று அதிகரித்துக் காணப்பட்டது. கடந்த மாதம் மொத்தம் 18,245 வாகனங்கள் விற்பனையாகின. கடந்த ஆண்டு இதே மாதத்தில் மொத்தம் 18,181 வாகனங்கள் விற்பனையாகி இருந்தன.\nஅதே நேரத்தில், கனரக வர்த்தக பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை 3 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 13,726 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில், நிகழாண்டு பிப்ரவரி மாதத்தில் 13,291 வாகனங்களே விற்பனையாகியுள்ளன.\nஎனினும், இலகு ரக வாகனங்களின் விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத்தில் 4,455 வாகனங்கள் விற்பனையான நிலையில், நிகழாண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 4,954 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.\nபஜாஜ்: பஜாஜ் நிறுவனத்தின் மூன்று மற்றும் நான்கு சக்கர வானங்களின் விற்பனை பிப்ரவரி மாதம் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 3,93,089 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் மொத்தம் 3,57,883 வாகனங்கள் விற்பனையாகின.\nஇதேபோல், பஜாஜ் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம், விற்பனை செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 3,27,985-ஆக உள்ளது.\nட���டா மோட்டார்ஸ்: டாடா மோட்டார்ஸின் பிப்ரவரி மாத விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3 சதவீதம் குறைந்து காணப்பட்டது.\nகடந்த ஆண்டு 58,993 வாகனங்கள் விற்பனையான நிலையில், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் விற்பனையான வாகனங்களின் எண்ணிக்கை 57,221-ஆக இருந்தது. உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை இரண்டு சதவீதம் அதிகரித்து 18,110-ஆக இருந்தது. கடும் சவால்களுக்கு இடையில் பயணிகள் வாகன விற்பனை இரண்டு சதவீதம் அதிகரித்துக் காணப்பட்டது என்று டாடா பயணிகள் வாகனப் பிரிவுத் தலைவர் மயங்க் பரீக் கூறினார்.\nவர்த்தக வாகன விற்பனை எண்ணிக்கை 39,111-ஆக இருந்தது. சென்ற ஆண்டு பிப்ரவரியைவிட இது 5 சதவீதம் குறைவாகும். டாடா மோட்டார்ஸ் ஏற்றுமதி செய்த மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 2,930 ஆகும். கடந்த ஆண்டு இதே கால அளவில் இருந்த விற்பனையைவிட இது 39சதவீத சரிவாகும்.\nடிவிஎஸ் மோட்டார்ஸ்: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார்ஸின் பிப்ரவரி மாத விற்பனை கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் அதிகரித்து 2,99,353-ஆக இருந்தது.\nகடந்த ஆண்டு பிப்ரவரியில் 2,90,673 வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு பிப்ரவரியில் விற்பனையானது 3 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த இரு சக்கர வாகன விற்பனை 2 சதவீதம் வளர்ச்சி பெற்று, 2,85,611-ஆக இருந்தது. இதில் உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை 2,31582 ஆகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2019/jun/19/read-this-notification-carefully-before-applying-3174753.html", "date_download": "2019-11-21T21:54:19Z", "digest": "sha1:SPVGZN3Q36QSWSJ6WOW3WFXYNODD4LDR", "length": 8077, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வங்கியில் கிளார்க் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும்\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nவங்கியில் கிளார்க் வேலை வேண்டுமா..\nPublished on : 19th June 2019 02:34 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசௌவுத் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 385 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ மற்றும் இளங்கலை பட்டம் என முழு நேர படிப்புடன் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 30.06.2019 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.11,765 - 31,540\nதேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.600. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஎழுத்துத் தேர்வு நடைபெறம் தேதி: 26.07.2019\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2019\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2011/09/blog-post.html", "date_download": "2019-11-21T20:48:23Z", "digest": "sha1:VV73FSL6BWRBYMGVGMTETOJPPMZZVDKZ", "length": 11829, "nlines": 246, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): மாதாந்திர பெண்கள் சிறப்பு பயான் நிகழ்ச்சி அழைப்பு", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nசெவ்வாய், 27 செப்டம்பர், 2011\nமாதாந்திர பெண்கள் சிறப்பு பயான் நிகழ்ச்சி அழைப்பு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 9/27/2011 | பிரிவு: அழைப்பிதழ், மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்\nநாள் : 30/09/2011 - வெள்ளிக்கிழமை\nநேரம் : இஷா முதல்\nஇடம் : QITC மர்கஸ்\nஇஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு \nமாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி தான் இது.\nஇந்த வாரம் 30-09-2011 வெள்ளியன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி உள்ளது. குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும்படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.\nகடந்த மே மாதம் நடந்த பெண்களுக்கான அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு இந்நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும் இன்ஷா அல்லாஹ். எனவே இதில் வெற்றி பெற்ற சகோதரிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுக்கொள்ளும்படி அன்போடு அழைக்கிறோம்.\nமுஹம்மத் இல்யாஸ் (+974-5518 7260)\nதுணைப்பொருளாளர் & பெண்கள் பயான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nமாதாந்திர பெண்கள் சிறப்பு பயான் நிகழ்ச்சி அழைப்பு\nகத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு\nதோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் 22-09-2011\n15-09-11 கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச...\nதோஹா QITC மர்கசில் 08-09-11 அன்று நடைபெற்ற வாராந்த...\nவாராந்திர வியாழன் நிகழ்ச்சி 8-9-11 அன்று முதல் மீண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-21T20:55:58Z", "digest": "sha1:ECXWYQ5C4WHN6GKJ4P6NYVQIKOF4KDNZ", "length": 6354, "nlines": 156, "source_domain": "ithutamil.com", "title": "போனி கபூர் | இது தமிழ் போனி கபூர் – இது தமிழ்", "raw_content": "\nசிங்கப்பூரில் – ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை கடந்த செப்டம்பர் 4ஆம்...\nநிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும்...\nஸ்ரீதேவியின் மாம் – சீனாவில் வெளியாகிறது\nஇந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகையாகப் புகழ்பெற்றவர்...\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\nBayview Projects LLP நிறுவனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடியெடுத்து...\nமாம் – மொத்த உலகத்திற்குமான படம்\n“மாம் ஒரு ஹிந்திப் படம். ஆனா அது மொத்த இந்தியாவிற்கான...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nகே.டி. (எ) கருப்புதுரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2010/09/blog-post_700.html", "date_download": "2019-11-21T22:31:22Z", "digest": "sha1:6EEGDEEC2SET3OJMJWAS2GPUCSHAVW3O", "length": 13808, "nlines": 278, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவியாழன், 9 செப்டம்பர், 2010\nபாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்\nதிருநெல்வேலி-பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் 15.09.2010 அறிவன்(புதன்)கிழமை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\nதிருநெல்வேலி,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டம் சார்ந்த கல்லூரிகளின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சிபெற உள்ளனர்.\nதமிழ்த்தட்டச்சு,மின்னஞ்சல்,வலைப்பூ உருவாக்கம்,விக்கிப்பீடியா அறிமுகம்-பங்களிப்பு,தமிழ்மணம்,தமிழ்வெளி,திரட்டி உள்ளிட்ட திரட்டிகள் அறிமுகம்,தமிழின் புகழ்பெற்ற இணைய தளங்கள், மின்நூலகம்,மின்நூல்கள் சார்ந்த செய்திகள், வலைப்பூக்கள் அறிமுகம், மின்னிதழ்கள் உள்ளிட்ட செய்திகள் அறிமுகமாக உள்ளன.\nபுதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் தமிழ் இணையப் பயிலரங்கில் கலந்துகொண்டு பயிற்சி வழங்க உள்ளார்.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்பணி அல்போன்சு மாணிக்கம்.சே.ச, துறைத்தலைவர் முனைவர் சோசப் இருதயசேவியர் செய்கின்றனர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.பிரான்சிசுசேவியர் ஆவார்.\nஆர்வமுடையவர்கள் தொடர்புகொள்ளலாம்.பயிற்சி பெற்றுப் பயன்பெறலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தூய சேவியர் கல்லூரி, நிகழ்வுகள், பாளையங்கோட்டை\n2008-ல் நெல்லையில் நடந்த பயிலரங்கில் கலந்து கொண்டேன். அதன் ரிபோர்ட் பாருங்கள்.\nஅடுத்த பயிலரங்கம் எப்போது வரும் என்று ஆவலுடன் இருக்கிறேன்.\n15/09 அன்று நடக்கவிருக்கும் அரங்கத்தில் முன்னாள் மாணவர்களும் கலந்து கொள்ளலாமா\nநான் சவேரியார் கல்லூரியின் முன்னாள் மாணவன்(1959- 62).\nஎன் ப்ரின்ஸிபல் ரெவ்.பாதர் சூசை பற்றிய என் வலைப்பதிவையும் பாருங்களேன்.\n15 அன்று நான் வருவேன். நன்றி.\nஅருமை, நல்லதொரு முயற்சி பாராட்டுகள், வாழ்த்துக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணைய��் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தம...\nதமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு…\nதஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தம...\nசேவியர் கல்லூரியின் பயிலரங்க நினைவுகள்-படங்கள்\nபேராசிரியர் இரா.இராசவேலு அவர்களின் இமயம் தொடும் இச...\nதனித்தமிழ் காக்கும் முனைவர் பா.வளன்அரசு...\nபெருமழைப்புலவர் குடும்பத்துக்குப் பத்து இலட்சம் நி...\nசேவியர் கல்லூரிப் பயிலரங்கம் இனிது நிறைவுற்றது...\nபாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணைய...\nதிருவாரூர் மத்திய பல்கலை. தமிழ்த் துறைக்கு பெருமழை...\nஒரு சமூகத்தின் ஆவணம் க்ஷத்ரியன் இதழ் – தொகுப்பு\nபாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணைய...\nஎழுத்தாளர் பெருமாள் முருகனின் தென்கொரிய செலவு\nஇந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இதர பிற்படுத்தப்ப...\nதிராவிடஇயக்க, தமிழ்த்தேசிய எழுச்சிக்கு வித்திட்டவை...\nபெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழ...\nஎழுத்தாளர் கண்மணி குணசேகரனின் நூல்கள் வெளியீட்டு வ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-21T21:43:59Z", "digest": "sha1:BBPQ6QAOITUXYYRZPW422M3AYMIUNBCV", "length": 5127, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உயர்க்கல்வி", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nநான்கு ஆண்டுகளாக சரிந்தது பிடெக், எம்டெக் மாணவர் சேர்க்கை\nமாட்டுச்சாணத்திலும், கோமியத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nஉயர்கல்வியில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nநான்கு ஆண்டுகளாக சரிந்தது பிடெக், எம்டெக் மாணவர் சேர்க்கை\nமாட்டுச்சாணத்திலும், கோமியத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nஉயர்கல்வியில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/celebrity/cinematographer-thiru-exclusive-interview", "date_download": "2019-11-21T22:19:12Z", "digest": "sha1:VLMHTC3QZXEJ6LJEHFZBWYBQHR4CWP5A", "length": 6033, "nlines": 147, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 24 July 2019 - ‘ஹே ராம்’ படம் - ஒரே ஒரு தப்பு | Cinematographer Thiru exclusive interview", "raw_content": "\n“என் காலம் வேறு; துருவ் காலம் வேறு\n“என் வாழ்க்கையில் பல ஆச்சர்யங்கள்\n“சென்னை தாண்டிச் சேர்வதுதான் முக்கியம்\n‘ஹே ராம்’ படம் - ஒரே ஒரு தப்பு\nஐ.சி.சி... தீர்ப்பை மாத்தி சொல்லேய்\nஆஹான்னு சொன்ன அபார்ட்மென்ட் கலாட்டா\nஒரே நாடு... ஒரே போடு...\nஇறையுதிர் காடு - 33\nபரிந்துரை... இந்த வாரம்... திரை நடிப்புப் பயிற்சி\nடைட்டில் கார்டு - 5\nவாசகர் மேடை: ஒரே நாடு... ஒரே மேடை\nஆன்லைன்... ஆஃப்லைன் - 10\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஅன்பே தவம் - 38\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nவேதாளம் சொல்ல மறந்த கதை: சிறுகதை\nகாவிரி : கைநழுவிப் போகுமா நீதி\n‘ஹே ராம்’ படம் - ஒரே ஒரு தப்பு\nஇந்தியாவின் தனித்துவமிக்க ஒளிப்பதிவாளர்களில் குறிப்பிடத்தக்கவர், திரு. 1994ஆம் ஆண்டு வெளிவந்த ‘மகளிர் மட்டும்’ படம் மூலம் தனது பயணத்தைத் தொடங்கிய இவருக்கு, இந்த ஆண்டு வெள்ளி விழா ஆண்டு.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் ���ழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.activeboard.com/f632077/forum-632077/", "date_download": "2019-11-21T21:19:56Z", "digest": "sha1:NDOBWPBMYMLWV3QNGBRIVQ7F3OQY3QVD", "length": 27988, "nlines": 245, "source_domain": "devapriyaji.activeboard.com", "title": "கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளியல், தொல்லியல் வரலாற்று அடைப்படையில் - Devapriyaji - True History Analaysed", "raw_content": "\nDevapriyaji - True History Analaysed -> கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளியல், தொல்லியல் வரலாற்று அடைப்படையில்\nForum: கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளியல், தொல்லியல் வரலாற்று அடைப்படையில்\nவிக்கியின் கிறிஸ்துவ சில்லறைத்தன கட்டுரைகள்\nகிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும் -கிறிஸ்தவ வேதாகமத்தில் சில ஒப்பீடுகள் - ஜெயக்கொடியோன்\nபுதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா\nஇயேசு கிறிஸ்து யூதரல்லாத மக்களை நாய் என யூத இனவெறியோடு கூறினார்.\nஇயேசு கிறிஸ்து யூதரல்லாத மக்களை நாய் என யூத இனவெறியோடு கூறினார்.Posted on ஏப்ரல் 4, 2014by தேவப்ரியாஜி கானானியப் பெண்ணின் நம்பிக்கை (மாற் 7:24 – 30)மத்தேயு15:1 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.22அவற்றின் எல்லைப் பகுதியில் ...\n'மதம் மாறியவர்கள் படும் அவஸ்தை\n'மதம் மாறியவர்கள் படும் அவஸ்தைநான் எப்படியாயினும் ஏசய்யாவாக ஆவேன்நான் எப்படியாயினும் ஏசய்யாவாக ஆவேன் இயேசு பிரபுவாக ஆவேன்' இது என் விருப்பம் என் கனவுகிறிஸ்தவனாகப் பிறந்தேன். கிறிஸ்தவனாகவே வளர்ந்தேன் என் அம்மா சிறு வயதிலிருந்தே இயேசு பற்றி எனக்கு பாலோடையில் ஊட்டும் பாலோடு சேர்த்து போதித்து வந்தாள். 'நீ ஏசய்யா போ...\nஇயேசு யூத இனவெறி பிடித்தவர்\nஇயேசு மதமாற்றத்தினை எதிர்த்தார்Posted on திசெம்பர் 5, 2012by தேவப்ரியாஜி மனிதன் எப்படிப் பட்டவர்1கொரிந்தியர் 6:19உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா1கொரிந்தியர் 6:19உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. 20 கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளா...\nஅப்போஸ்தலர் யாக்கோபு யார்- ஏசுவின் சகோதரர் யார்- தெரியாதுPosted on ஜூன் 10, 2014by தேவப்ரியாஜிஏசுவின் மரணத்திற்குப்பின் ஜெருசலேமில் ஆதி சர்ச், ஏசுவின் உடன் பிறந்த சகோதரர் யாக்கோபு தலைமையில் இயங���கியது என பவுல் கடிதம் புனைகின்றது. கலாத்திய1:17 எனக்குமுன் திருத்தூதர்களாய் இருந...\nவிவிலியக் கதைகளில் ஏசுவும் சீடர்களும்\nகிறிஸ்துவ மதப் தொன்மம் விவிலியக் கதை நாயகர் ஏசு, இஸ்ரேல் நாடு ரோமிடம் அடிமைப்படுத்தப் பட்டிருந்தபோது, ரோமிற்கு எதிரான யூத ராஜா(கிறிஸ்து) என நிர்வாணமாய் துக்குமரத்தில் தொங்கவிடப்பட்டு மரண தண்டனையில் இறந்தார் என்கிரது. ஏசு பற்றி நம்ம்மிடம்ம் உள்ள அனைத்து கதைகளும் செய்திகளும் மதம...\nகிறிஸ்துவ மதப் தொன்மம் விவிலியக் கதை நாயகர் ஏசு, இஸ்ரேல் நாடு ரோமிடம் அடிமைப்படுத்தப் பட்டிருந்தபோது, ரோமிற்கு எதிரான யூத ராஜா(கிறிஸ்து) என நிர்வாணமாய் துக்குமரத்தில் தொங்கவிடப்பட்டு மரண தண்டனையில் இறந்தார் என்கிரது. ஏசு பற்றி நம்ம்மிடம்ம் உள்ள அனைத்து கதைகளும் செய்திகளும் மதம...\nபெயரில் இரண்டு பெயர்கள் உள்ளதில், இயேசு என்பது வ.கா. முதல் நூற்றாண்டில் ரோமன் ஏகாதிபத்திய கொடுங்கோல் அரசினால் இஸ்ரேல் என்று அழைக்கப்படும் நாடு அடிமைப்படுத்தப் பட்டிருந்தபோது, ரோமிற்கு எதிரான ஆயுதப் போராட்டக் கலகக்காரர்கட்கான மரணதண்டனையான துக்குமரத்தில் தொங்கவிடப்பட்டு மரணமடைந்...\n பவுலின் நம்பிக்கை கிறிஸ்துவம் வளர்ச்சி சர்ச் செயல்பாடு- பல்கலைகழகங்களும் கட்டுக்கதை ஆய்வுகளும் ஏசு தெய்வீகரா நம்க்கு ஏசு தேவை இல்லையா\nபுதிய ஏற்பாடு – சுவிசேஷங்கள் – நம்பகத் தன்மை வாய்ந்ததா\nபுதிய ஏற்பாடு – சுவிசேஷங்கள் – நம்பகத் தன்மை வாய்ந்ததாஇல்லையே இயேசு கதைகளை சொல்லும் சுவிசேஷங்களில் பேதுருவின் மரணத்திற்கு பின் எனில் முதலில் புனையப்பட்ட மாற்கு 70 - 80 க்கு இடையே ஆகும் ஆவது பின்னால் வரையப்பட்டவை மத்தேயு லூக்கா; இரண்டாம் நூற்றாண்டில் ரோம் மன்னன் ட்ரோஜன் காலத்தில்...\nவரலாற்று இயேசு கிறிஸ்து யார்\nவரலாற்று இயேசு கிறிஸ்து யார்Posted on திசெம்பர் 3, 2012by தேவப்ரியாஜிபுதிய ஏற்பாடு கதைகளின் நாயகன் ஏசு பற்றி முதலில் புனையப்பட்ட மாற்கு சுவி 70- 75 வாக்கிலானது, கதைப்படியான ஏசு மரணம் 30 வாக்கிலானது. மாற்கு சுவியில் கலிலேயர் ஏசு யூதேயாவின் வனாந்திரத்தில் வாழ்ந்த யோவான் ஸ்நானனைத் தே...\nPosted on ஜூன் 25, 2012by தேவப்ரியாஜி நாம் இயேசுவின் கதையைச் சொல்லும் புதிய ஏற்பாட்டின் அடிப்படையில் இயேசுவா கிறிஸ்து ஆக முடியுமா எனப் பார்ப்போம். “இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர் எனப் பார்ப்போம். “இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்” என்ற மரண ஓலத்துடன் இறந்தவர் இயேசு. ஒரு சிறிய குழ...\n கடைசி காலம்- இரண்டாவது வருகை கட்டுக்கதைகள்\n கடைசி காலம்- இரண்டாவது வருகை கட்டுக்கதைகள்Posted on ஏப்ரல் 19, 2014by தேவப்ரியாஜிஏசு என்பவர் ரோமன் கவர்னர் பொந்தியுஸ் பிலாத்துவினால் ரோமிற்கு எதிரான ஆயுத்க் கலகக்காரன், யூதப் புராண மூட நம்பிக்கையின்படி “கிறிஸ்து எனும் யூதர்களின் ராஜா” என்னும்படியாக மரண தண்டனையில்...\nஇயேசு கிறிஸ்துவரா – இல்லையே\nஇயேசு கிறிஸ்துவரா – இல்லையேPosted on ஏப்ரல் 8, 2014by தேவப்ரியாஜி ஏசுவின் கைது மரணமே, யூதப் பழங்கதை அடிப்படையில், எகிப்தியரின் அப்பாவி சிறுகுழந்தைகளை கர்த்தர் கொலைசெய்தார் என்பதற்கு நன்றியாய் ஒவ்வொரு யூதரும் இஸ்ரேலின் சிறு தெய்வம் கர்த்தர் இருக்கும் ஒரேஒரு இடமான ஜெருசலேம் ஆலய...\nஅப்போஸ்தலர் பவுல் யார் - மதம் மாறிய கதைகள்\nஅப்போஸ்தலர் 9சவுல் மனம் மாறுதல்9 சவுல் கர்த்தரின் சீஷரைப் பயமுறுத்தவும், கொல்லவும் எப்பொழுதும் முயன்று கொண்டிருந்தான். எனவே அவன் தலைமை ஆசாரியனிடம் சென்றான். 2 தமஸ்கு நகரத்தில் ஜெப ஆலயங்களிலுள்ள யூதர்களுக்குக் கடிதங்களை எழுதுமாறு அவரைக் கேட்டான். தமஸ்குவில் கிறிஸ்துவின் வழியை...\nகிறிஸ்துவ மத தொன்மக் கதை நாயகன் முதல் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்கிறது. இயேசுவைப் பற்றி உள்ள கதைகள் அனைத்திற்கும் ஒரே தரவு விவிலிய சுவிசேஷக் கதைகள் மட்டுமே. சுவிசேஷங்களை முழுமையாய் ஆய்ந்து பார்ப்போம்.ஒருவரை வரலாற்று முறையில் கூற - இந்த ஊரைச் சேர்ந்த - இவர்களின் மகன், - இந்த வருடம் பிறந...\nஇயேசு கிறிஸ்துவை அறிவோம்கிறிஸ்து ஏசு எனபப்டும் கிறிஸ்துவ சமயக் கதைகளின் நாயகர் ஏசு பற்றிய கதைகள் செய்திகள் அனைத்தும் தருபவை இறந்த மனிதர் ஏசுவை தெய்வீகர் என நம்பிய அவரைப் பார்க்காத பிற்கால கிரேக்க சர்ச் மதம் பரப்பும்1 வகையில் உருவாக்கிய கதைகள் சுவிசேஷங்கள் ஆகும்.முதல் 3 நூற்றாண்டில் ஏ...\nபவுல் - இயேசுவை தாவிதின் பரம்பரையில் வந்தவர் எனத் தெளிவாகச் சொல்கிறார். ரோமன் 1: 3 இந்த நற்செய்தி அவருடைய மகனைப்பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்கலாத்தியர் 4:.4 ஆனால் காலம் நிறைவேறியபோது நியாயப் பிராமணங்களுக்கு உட்பட்டிருந்த நம்ம��� மீட்டுத் தம் பிள்ளைக...\nவிவிலிய இயேசு கதையில் ஒரு சம்பவம்யோவான்4: 20 . சமாரியப் பெண் இயேசுவிடம்- 'எமது முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் யூதராகிய நீங்களோ, எருசலேம்தான் வழிபாட்டுக்குரிய இடம் என்று கூறுகிறீர்கள்' ..... 22 இயேசு - யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால்...\nஇதை பல்வேறு பைபிள் கலைகளஞ்சியங்கள், அகராதிகள் துணையோடு எழுதுகிறோம். 1. ஆன்கர் பைபிள் டிக்சனரி2. நியு கத்தொலிக்க கலைகளஞ்சியம்3. இன்டர்பிரட்டர் பைபிள் டிக்சனரி சரி மத்தேயு- லூக்காவின் முதல் அத்தியாயங்கள் தன்மை என்ன மாற்கு 6:3 இவர் தச்சர் அல்லவா மாற்கு 6:3 இவர் தச்சர் அல்லவா மரியாவின் மகன்தானே\nபைபிளில் பல கடவுள்கள் – கர்த்தர் இஸ்ரேலிற்கான எல்லை தேவன்\nபைபிளில் பல கடவுள்கள் – கர்த்தர் இஸ்ரேலிற்கான எல்லை தேவன் பைபிள் புனையும் வார்த்தைகள்.நியாயாதிபதிகள் 11:24 காமோஸ் என்னும் உங்கள் தேவன் உங்களுக்குத் தந்துள்ள தேசத்தில் நீங்கள் நிச்சயமாக வாழமுடியும்.எனவே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குத் தந்துள்ள இஸ்ரேல் தேசத்தில் நாங்கள...\nஇயேசுவைக் கைது செய்தது யார்யூதர்கள் என்னும்படியான ஒரு கதை பரப்ப்பப் பட்டுள்ளது. நாம் நான்காவது சுவி- யோவான் விருப்பப்படியான சுவியில் காண்போம். KJVயோவான்: 18 2. இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக்காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்...\nகர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு எல்லை தேவன் பைபிள் பழைய ஏற்பாட்டின் அடிப்படை, கல்தேயர் நாட்டை சேர்ந்த ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து கானான் எனும் இஸ்ரேலின் அரசியல் ஆட்சி உரிமை அவர் வாரிசுகளுக்கு என்பதே.ஆதியாகமம் 15:18 ஆகையால், அன்று கர்த்தர் ஆபிராமோடு ஒரு வாக்குறுதியும், உடன்படிக்கையையும...\n எங்கெ எத்தனை நாள் இயங்கினார்\nயூதாசு மரணம் எவ்வாறுயோவான்6:32 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ' என்றார்...\nபைபிள் மொழி பெயர்ப்பில் திருபுகள்\nஅடுத்து வரும் புனையல் யோவான்1:18. தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்��ை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். வேறொரு மொழிபெயர்ப்புயோவான்1:18 கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே...\nPermalink Reply Quote More யோபு 25 :4. இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி 5. சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்...\n நம்க்கு ஏசு தேவை இல்லையா\nசர்ச் செயல்பாடு- பல்கலைகழகங்களும் கட்டுக்கதை ஆய்வுகளும்\nDevapriyaji - True History Analaysed → கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளியல், தொல்லியல் வரலாற்று அடைப்படையில்\nJump To:--- Main --- புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வ...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் -பார்ட் எ...Great Indiaகடவுள் வாழ்த்துDangerous Christian Churches இயேசு பிறப்பில் அதிசயம்- கட்டுக...கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும...Jesus Movement Arrest and TrialThe Niyogi Committee Report இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்ட...a saga of fakeIN THE STEPS OF ST. THOMAS BY t...தேடுவோம் வென்டி- கிந்து பைபிள் கண்டுபிடிக்கப்பட்டது -...தமிழர் சமயம்Tamilar - பொ. சங்கரப்பிள்ளைசங்க இலக்கியம்St.Thomas Stories created- செயி...அற்புத சுகமளிக்கும் பாதிரியார்க...Christ who -பார்ட் எ...Great Indiaகடவுள் வாழ்த்துDangerous Christian Churches இயேசு பிறப்பில் அதிசயம்- கட்டுக...கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும...Jesus Movement Arrest and TrialThe Niyogi Committee Report இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்ட...a saga of fakeIN THE STEPS OF ST. THOMAS BY t...தேடுவோம் வென்டி- கிந்து பைபிள் கண்டுபிடிக்கப்பட்டது -...தமிழர் சமயம்Tamilar - பொ. சங்கரப்பிள்ளைசங்க இலக்கியம்St.Thomas Stories created- செயி...அற்புத சுகமளிக்கும் பாதிரியார்க...Christ who Jesusஇயேசு உய்ர்த்து எழுந்தாரா- கட்ட...Final விக்கியின் கிறிஸ்துவ சில்லறைத்த...Christianity Analysed தோமா இந்தியா வருகை- புனைக்கதைகள்Mei keerthikalKalveddu St.Thomas in India fictions ana...Tamil venpaThe Myth of Saint Thomas and th...Lies of Jhonson thomaskuttiதோமோ இந்திய வருகை - புனைக் கதைகளேACTS OF THOMAS செயிண்ட் தாமஸின் கட்டுக்கதை மற்...பட்டணம் தொல்லியல் மோசடிகள் Pattanamகீழடி அகழ்வாய்வுResearch articles\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.activeboard.com/f639500/forum-639500/", "date_download": "2019-11-21T21:02:17Z", "digest": "sha1:BEAUCL5N3JFRVWJOGF255RV5CBDXIBLB", "length": 28168, "nlines": 231, "source_domain": "devapriyaji.activeboard.com", "title": "தமிழர் சமயம் - Devapriyaji - True History Analaysed", "raw_content": "\nTamilar - பொ. சங்கரப்பிள்ளை\nபதிற்றுப்பத்து பாடல் 74 சேர மன்னனைப் புகழ்ந்து பாடும் ஒரு பாடல். கேள்வி கேட்டுப் படிவம் ஓடியாது வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பஅந்த இன்னொரு பெயரால் வேதம் இங்கு குறிப்பிடப்படுகிறது. படிவம் ஒடியாது என்பதன் மூலம் எந்த வித விதிமுறைகளையும் விடாது என்பது சொல்லப்படுகி...\nதமிழர் மெய்யியல்- திருக்குறள் உயிர் - உடம்பு - பிறப்பு மன்னுயிர்\nதமிழர் மெய்யியல்- திருக்குறள் பாயிரம்\nஅறத்துப்பாலில் முதல் நான்கு அதிகாரங்கள் பாயிரம் என அமைக்கப்பட்டது. நூலில் பாயும் பொருளைக் கூறுவது பாயிரம். நூலில் பதிந்துள்ள பொருளைக் கூறுவது பதிகம். பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் நூல் வகைகளில் ஒன்று பதிகம். ”முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம் புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்” –...\nதமிழர் மெய்யியல்https://ta.wikipedia.org/s/jnxகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Jump to navigationJump to searchதமிழ்ச் சூழலில், மரபில், தமிழ் மொழியில் முதன்மையாக உருவான மெய்யியல் தமிழர் மெய்யியல் அல்லது தமிழ் மெய்யியல் ஆகும். இந்த மெய்யியல் தமிழர் எ...\nஆதித் தமிழர் மெய்யியல்முதன்முதலாக உலக மாந்தர்க்கு – மாந்தத் தொகுதிகட்கு – அறிவியல், மெய்யியல் மற்றும் வாழ்வியல் கருத்துக்களைத் தகுந்த தருக்க நெறிகளோடு படைத்து வழங்கிய முதல் மாந்தன் குமரிக் கண்டத்துத் தமிழனே என்பதற்குப் பலவகைச் சான்றுகளும் மேற்கோள்களும் இருப்பினும் அவற்றைச் சரியான...\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசுநாள்: அக்டோபர் 20, 2018In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு, வீரத்தமிழர்முன்னணிதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு இயற்கை எனது நண்பன் வாழ்க்கை எனது தத்துவாசிரியன்\nஅவதாரம் -மெய்யியல் கோவை ஞானி\n\"விபவம்\"என்பதைதான் (அதாவது ஈடு இணையற்ற ஒப்பற்ற பிறப்பைதான்)\"அவதாரம்\"என்பர்.\"அவதாரம்\"என்றால் \"ஆகாசம் மேலிருந்து நமது பூமிக்கு கீழிறங்கி வந்தவர்\"என்று அர்த்தம்.இவர்கள் ஒரு பெண் வயிற்றில் கர்ப்பமாகி அவள் \"பிறப்புறுப்பு\"வழியே குழந்தையாகப் பிறந்து வளராத\"அயோனிஜர்கள்\"ஆவர்.இலக்க...\nதமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப் பழமையான நூலகள் - பத்துப்பாட்டு - எட்டுத்தொகை எனும் பாட்டுத்தொகை நூல்கள், இவை பதினெண்மேல் கணக்கு நூல்கள் எனப்படும், சங்க(வடமொழி சொல்) இலக்கியம் என்றும் பெயர் உண்டு. இதன் பின்பு இலக்கண நூலான தொல்காப்பியமும் நீதி நெறி பேசு பதிஎண் கீழ்க் கணக்கு நூல்களு, பக்...\nபதிற்றுப்பத்து 21, *அடு நெய் ஆவுதி*, பாடியவர்: பாலைக் கெளதமனார்\nபதிற்றுப்பத்து 21, *அடு நெய் ஆவுதி*, பாடியவர்: பாலைக் கெளதமனார், பாடப்பட்டவர்: பல்யானைச் செல்கெழு குட்டுவன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்சொல், பெயர், நாட்டம், கேள்வி, நெஞ்சம் என்று ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக, எவ்வம் சூழாது விளங்கிய...\nஅந்தணர் (28)அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் - திரு 96அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை - திரு 263அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர் - சிறு 187கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த - பெரும் 315குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் - மது 474ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656அந்தி அந்தணர் அயர கானவ...\nRaja22 மணி நேரம்**தமிழும் சமஸ்கிருதமும்**\"ஆடியல் அழல்குட்டத்து\" எனத் தொடங் கும் புறநானூற்றுப் பாடலில் (229) கூட லூர் கிழார், யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் இறக்கும் நாள் நெருங்கிவிட்டதை பங்குனி மாதத்தின் தலைநாளில் எரிநட்சத்திரம் விழுவதைப் பார்த்து கணித்து விடுகிறார்...\nசங்க இலக்கியத்தில் பழங்கால இந்தியா\nசங்க இலக்கியத்தில் பழங்கால இந்தியா Published on : 02nd November 2014நாட்டுப் பெயர்சங்கப் புலவர்கள் பழங்கால இந்தியாவை \"நாவலந் தண்பொழில்' என்றே குறிப்பிட்டுள்ளனர்.\"\"மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல் /நாவலம் தண்பொழில் வடபொழில் ஆயிடை'' (பரிபாடல்- 5: 7-8), (அவுணர்களைச் சுற்றத்தோடு தன...\nசங்க இலக்கியத்தில் சிந்து சமவெளித் தொடர்பு\nசங்க இலக்கியத்தில் சிந்து சமவெளித் தொடர்பு- ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ்எழுதுபவன் மதுரைக் கவிஞன். அவன் அங்கு ஒட்��கத்தைப் பார்த்தான்.நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி குவளை பைஞ்சுனை பருகி, அயல தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும், வடதிசை அதுவே வான்தோய் இமயம் தென்திசை ஆஅய் குடி இன்றாயின், பி...\nஆய்வு: கடவுள் வரலாறுMonday, 07 October 2019 08:44 - புதியவன் - ஆய்வு கடவுளைத் தேடுதல் கடவுளால் உலகம் படைக்கப்பட்டது. உலக உயிரினங்களுக்கு வாழ்க்கை அருளப்படுவதும், காக்கப்படுவதும், அழிக்கப்படுவதும் கடவுள் செய்த விதி வழியாகவே நிகழ்கின்றன. கடவுள் ஒருவரே, அவரை அடைகின்ற வழிமுறைகள்தா...\nதிருக்குறளை இழிவு செய்த தேவநேயப் பாவாணரின் கிறிஸ்துவ மதவெறி கும்பல்\nAnanda Ganesh, ஒரு தருணத்தைப் பகிர்ந்துள்ளார்.20 நிமிடங்கள் · சங்க இலக்கியங்களைத் தொகுத்தவர்களும், உரை எழுதியவர்களும் பரத்தையரைப் பலவகையாகப் பிரிக்கின்றனர் - இல்பரத்தை, காதற்பரத்தை, சேரிப்பரத்தை.கணிகையர், காமக்கிழத்தி,....இவர்களில், இல்பரத்தை, காமக்கிழத்தி போன்றோர் கற்ப...\nதமிழர் தம் வழிபாட்டில் சமஸ்கிருதமொழியை எதிர்ப்பது ஏன்\nKrishnakumar Prathapan10 மணி நேரம்சிங்களவர் தம்பௌத்தமத வழிபாட்டில் பாளிமொழியைக் கைவிடாது போற்றி வரும்போது, தமிழர் தம் வழிபாட்டில் சமஸ்கிருதமொழியை எதிர்ப்பது ஏன்பாளி, தமிழ், வடமொழி என்பவற்றால் உருவானதே சிங்களம். சிங்களமொழி மும்மொழிகள் புணர்ந்து தோன்றிய மொழியேயொழிய, தனித்தமொழி...\nசாத்தன் - 1 ”சாத்தன் என்றசொல் தமிழா” என்றும், ”இதற்கும் மேலைநாகரிகத்தில் சொல்லப்படும் சாத்தானுக்கும் தொடர்புண்டா” என்றும், ”இதற்கும் மேலைநாகரிகத்தில் சொல்லப்படும் சாத்தானுக்கும் தொடர்புண்டா” என்றும் முகநூல் சொல்லாய்வுக் குழுவிற் கேட்கப்பட்டது. இதன் மறுமொழியை சட்டெனச் சொல்லமுடியாது. பழங்குடிகளின் தொழிற்பிரிவு, சாதி/வருணத் தோற்றம், தமிழ்/சங்கத ஊடாட்...\nசங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்\nபாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்’\nபிரபஞ்சனும் சங்ககாலமும்கலாச்சாரம், வரலாறுAugust 13, 2011 SaveShare7 திரு ஜெயமோகன் அவர்களுக்கு,உயிர்மையில் வெளிவரும் திரு.பிரபஞ்சனின் சங்க காலகட்டத்தின் தமிழர் வாழ்வு பற்றிய கட்டுரைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்அவர் அக் காலத்தில் ’பெண்கள் ஒன்றும் தமிழ்ச் சமூகத்தில் பெரிய...\nகார்த்திகேயனுக்குச் சேவல் குடுத்தது யாரு\nSankara Narayanan G7 அக்டோபர், 2017 · கார்த்திகேயனுக்குச் சேவல் குடுத்தது யாருமஹாபாரதத்தில் குமரக்கடவுளுக்கும் இந்த்ரனுக்கும் இடையேயான போருக்குப் பின்னர் அக்னியே சேவலைக் கொடியாக்கித் தந்தமை வர்ணிக்கப்பெற்றுள்ளது.குக்குடஶ்சாக்னினா தத்தஸ்தஸ்ய கேதுரலங்க்ருத​:என்று சேவற்க...\nமதச் சார்பின்மை - மத நல்லிணக்கம் சகிப்புத்தன்மை\nசமய சார்பின்மைhttps://ta.wikipedia.org/s/fawகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Jump to navigationJump to searchசமயத்தை அல்லது கடவுளை முதன்மைப் படுத்தப்படாமையை சமயசார்பின்மை (secularism) அல்லது சமய சார்பின்மை எனப்படுகின்றது.பொருளடக்கம்1வரலாறு2அ...\naiராவதம் மகாதேவன், ஒரு இந்திய கல்வெட்டு, வாதிடுகிறார், பொ.ச.மு. 7 ஆம் [11] நூற்றாண்டின் மேல் வரம்பை தொல்காப்பியம் தேதியில், தொல்காப்பியம் பூசியைப் பயன்படுத்துவதை நன்கு அறிந்தவர் என்ற அடிப்படையில் - வேறுபடுத்துவதற்கான ஒரு அடையாளக் குறி உள்ளார்ந்த உயிரெழுத்துடன் மெய் எழுத்துக்களி...\nபுத்தர் இந்துமதத்திலிருந்து எப்போது விலகினார் - கொய்ன்ராட் எல்ஸ்ட் (தமிழில்: ஜடாயு)\nபுத்தர் இந்துமதத்திலிருந்து எப்போது விலகினார் - கொய்ன்ராட் எல்ஸ்ட் (தமிழில்: ஜடாயு) கொய்ன்ராட் எல்ஸ்ட் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சிறந்த வரலாற்றாசிரியர், இந்தியவியலாளர். கடந்த ஐம்பதாண்டுகளாக இந்தியாவுடன் ஆழ்ந்த பிணைப்புக் கொண்டு ஆய்வுகளைச் செய்து வருபவர். அயோத்தி ராமஜன்ம...\nஇந்து சமயம் – ஓர் அறிமுகம்\nஇந்து சமயம் – ஓர் அறிமுகம் – 1 செம்பரிதி டிசம்பர் 29, 2014இந்து சமயம் ஒற்றைப் பெருமதம் என்று பலரும் நினைக்கிறார்கள். அது ஒரு சிந்தனை முறைமை. ஏராளமான மதங்கள், நம்பிக்கைகள், பண்பாட்டு மரபுகள், மொழி மரபுகளை தன்னுள்ளடக்கியதாய், வட்டாரம் சார்ந்து பல்வகைப்பட்ட நியமங்களும் ஆதார நம்பிக்கைக...\nபுராணங்கள் செம்பரிதி ஜூன் 14, 2015 புராணங்கள் வேதக்கல்வியின் முக்கியமான பகுதியாய் இருக்கும் நூல்கள். கடந்த காலத்தில் மெய்யாகவே நிகழ்ந்தவை என்று நம்பப்படும் விஷயங்களை விவரிப்பதாலும், மிகப்பெரும் எண்ணிக்கையிலான கதைகளையும் சம்பவங்களையும் உயர்ந்த தத்துவ மெய்ப்பாடுகளுடன் இணைத்த...\nஇந்து சமயங்களில் பாப புண்ணியங்கள்\nஇந்து சமயங்களில் பாப புண்ணியங்கள் செம்பரிதி ஜனவரி 31, 2015இந்து சமயம் ஓர் அறிமுகம்- பாகம் 3 ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய லட்சிய குணங்கள் குற��த்து இந்து சமயங்கள் என்ன சொல்கின்றன என்பது பற்றி சென்ற கட்டுரையில் எழுதியிருந்தேன். இந்து சமயங்கள் நடைமுறை யதார்த்தத்தைக் கணக்கில் கொள...\nமுக்கடன்கள், ஐவகை வேள்விகள் மற்றும் தீர்த்த யாத்திரைகள்\nமுக்கடன்கள், ஐவகை வேள்விகள் மற்றும் தீர்த்த யாத்திரைகள் செம்பரிதி பிப்ரவரி 15, 2015இந்து சமயங்கள் தனிமனிதனை முன்னிருத்துகின்றன என்பதையும், தனிமனித வளர்ச்சி மற்றும் சுதந்திரத்துக்கு அவை மிக அதிக முக்கியத்துவம் தருகின்றன என்பதையும் சென்ற மூன்று பகுதிகளில் எழுதியிருந்தேன். இந்தப...\nஇந்து சம்ஸ்காரங்கள் செம்பரிதி மார்ச் 15, 2015 சம்ஸ்காரத்தின் பொருள்சம்ஸ்காரம் என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. அவற்றில், “நினைவுச் சுவடு”, “சுத்திகரிப்பு”, “ஏதோ ஒரு நன்மை செய்வது” என்ற அர்த்தத்தில் சம்ஸ்காரங்கள் அதிகம் பேசப்படுகின்றன.தத்துவம் பேசும்போது, இந்தச் சொல் சமூக, சமய சட...\nஇந்து திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் செம்பரிதி மார்ச் 29, 2015எல்லாவற்றின் மையத்திலும் மனிதரை இருத்தி, தனிமனித மேம்பாட்டையும் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் வகையில் இந்து சமயங்களிலும் சம்பிரதாயங்களிலும் உள்ள பல்வேறு தத்துவங்களையும் நம்பிக்கைகளையும் இதுவரை பேசி இருக்கிறோம். இ...\nJump To:--- Main --- புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வ...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் -பார்ட் எ...Great Indiaகடவுள் வாழ்த்துDangerous Christian Churches இயேசு பிறப்பில் அதிசயம்- கட்டுக...கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும...Jesus Movement Arrest and TrialThe Niyogi Committee Report இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்ட...a saga of fakeIN THE STEPS OF ST. THOMAS BY t...தேடுவோம் வென்டி- கிந்து பைபிள் கண்டுபிடிக்கப்பட்டது -...தமிழர் சமயம்Tamilar - பொ. சங்கரப்பிள்ளைசங்க இலக்கியம்St.Thomas Stories created- செயி...அற்புத சுகமளிக்கும் பாதிரியார்க...Christ who -பார்ட் எ...Great Indiaகடவுள் வாழ்த்துDangerous Christian Churches இயேசு பிறப்பில் அதிசயம்- கட்டுக...கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும...Jesus Movement Arrest and TrialThe Niyogi Committee Report இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்ட...a saga of fakeIN THE STEPS OF ST. THOMAS BY t...தேடுவோம் வென்டி- கிந்து பைபிள் கண்டுபிடிக்கப்பட்டது -...தமிழர் சமயம்Tamilar - பொ. சங்கரப்பிள்ளைசங்க இலக்கியம்St.Thomas Stories created- செயி...அற்புத சுகமளிக்கும் பாதிரியார்க...Christ who Jesusஇயேசு உய்ர்த்து எழுந்தாரா- கட்ட...Final விக்கியின் கிறிஸ்துவ சில்லறைத்த...Christianity Analysed தோமா இந்தியா வருகை- புனைக்கதைகள்Mei keerthikalKalveddu St.Thomas in India fictions ana...Tamil venpaThe Myth of Saint Thomas and th...Lies of Jhonson thomaskuttiதோமோ இந்திய வருகை - புனைக் கதைகளேACTS OF THOMAS செயிண்ட் தாமஸின் கட்டுக்கதை மற்...பட்டணம் தொல்லியல் மோசடிகள் Pattanamகீழடி அகழ்வாய்வுResearch articles\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/kaali-press-meet-news/", "date_download": "2019-11-21T21:43:55Z", "digest": "sha1:HZCKHZKNK6GZWIZDSIUGIHYSHVJE7P6B", "length": 15295, "nlines": 151, "source_domain": "gtamilnews.com", "title": "காளியில் பெண்கள் ஆளுமைக்கு காரணம் விஜய் ஆண்டனி - கிருத்திகா உதயநிதி", "raw_content": "\nகாளியில் பெண்கள் ஆளுமைக்கு காரணம் விஜய் ஆண்டனி – கிருத்திகா உதயநிதி\nகாளியில் பெண்கள் ஆளுமைக்கு காரணம் விஜய் ஆண்டனி – கிருத்திகா உதயநிதி\nதமிழ்சினிமாவில் மரபுரீதியான ‘ரூல்’களை உடைத்தவர்கள் பட்டியலில் கண்டிப்பாக விஜய் ஆண்டனிக்கு இடம் உண்டு. எதிர்மறையான தலைப்புகளைக் கண்டாலே தூர ஓடும் தமிழ் சினிமாவில் கொஞ்சம் கூட பயமின்றி அப்படிப்பட்ட தலைப்புகளிலேயே படங்களை எடுத்து வெற்றியும் கண்டவர் முதல்முறையாக படத்தின் பத்து நிமிடக் காட்சியை படம் வெளியாவதற்கு முன்பே வெளியிட்டு புதிய பாதையையும் வகுத்தவர்.\nஅந்த வகையில் அவரது சொந்தப்பட நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் அஞ்சலி, சுனைனாவுடன் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடித்து மே 18ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் ‘காளி’.\nஇந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவரது பாணியிலேயே படத்தின் 20 நிமிட காட்சிகளளை பத்திரிகையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டினார் விஜய் ஆண்டனி. தொடர்ந்து படத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை படத்தின் முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பகிர்ந்து கொண்டதிலிருந்து….\nஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் –\n“ஆண்கள் மட்டுமே ஆளுமை செய்யும் திரையுலகில், பெண்கள் இணைந்து உருவாக்கி இருக்கு��் இந்த ‘காளி’, சிறப்பாக வந்துள்ளது. நிச்சயம்வெற்றி படமாக அமையும்..\n“இது தமிழில் என்னுடைய முதல் படம், இது என் முதல் மேடை. கிருத்திகா உதயநிதி என்னை அழைத்த போது வயதான, அனுபவமிக்க இயக்குனராக இருப்பார் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒரு அழகான, இளம் இயக்குனராக அமைந்து படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார்..\nஆர் கே சுரேஷ் –\n“நான் ஒரு வினியோகஸ்தராக, தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். நான் பார்த்த வரையில் சமீப காலங்களில் தர்மதுரை படமும், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படமும் லாபத்தில் ஓவர்ஃப்ளோ கொடுத்த படங்கள். நன்றி மறந்து பலரும் சுற்றி வருகிற காலத்தில் நன்றி மறவாத ஒரு மனிதர் விஜய் ஆண்டனி. அவரின் மிகப்பெரிய பலமாக ஃபாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா ஜான்சன் ஆகிய இருவரும் இருக்கிறார்கள். கிருத்திகா அவர்களை பார்த்து பிரமித்தேன்..\n“இந்தப் படத்தின் மையக்கருத்தே அன்புதான். இந்த மாதிரி ஒரு சிறப்பான படத்தில் பணிபுரிந்தது பெருமை. விஜய் ஆண்டனி அவர்களை பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இசையமைப்பாளராகப் பார்த்திருக்கிறேன், இப்போது சிறந்த நடிகராக, தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறார் அவர். இந்தப் படத்தில் வாய்ப்புத் தந்து என் பத்து வருடப் பயணத்தை இனிமையாக்கிய விஜய் ஆண்டனிக்கு நன்றி..\nஇயக்குனர் கிருத்திகா உதயநிதி –\n“பெண்கள் தினத்தில்தான் மேடை முழுக்க பெண்கள் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இன்று இந்த மேடையில் அப்படி அமைய காரணம் விஜய் ஆண்டனி. அவருக்குக் கதை சொல்ல நேரம் கேட்டேன். ஆனால், அவர் என் வீட்டுக்கே வந்து கதையைக் கேட்டார். எனக்கும் தயாரிப்பாளர் ஃபாத்திமாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது.\nநான்கு கதாநாயகிகளுமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். திரைக்கதை எழுதும்போதே அது என்ன கேட்கிறதோ அதை தான் எழுதியிருக்கிறேன். பெண்களையோ, ஆண்களையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்று எதையும் எழுதுவதில்லை. திறமையான பெண்கள் நிறைய இருக்கிறார்கள். பெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் வாய்ப்புக் கொடுத்தால்வெளியே வந்து சாதிப்பார்கள்..\nநாயகன் விஜய் ஆண்டனி –\n“கிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர், இன்றும் மிகவும் எளிமையானவர். என் தேர்வு திறமையை மட்டுமே வைத்து அமைவதில்லை. கேரக்டரையும் பார்ப்பேன். அந்த வகையில் க���ருத்திகா சிறந்த பெண்மணி. ஒளிப்பதிவாளர் ரிச்சர்டும் என்னுடைய ஜூனியர் தான். எல்லா வேலையையும் தன் தோளில் போட்டுக் கொண்டு செய்தார். இனி இவர்தான் என் படங்களின் முதல் தேடலாக இருப்பார்.\nநான் ஒரு சூப்பர் ஹீரோ கிடையாது. சண்டைக்காட்சிகளில் பாதிக்கு மேல் எனக்கு டூப்பாக ஒருவர் சண்டை போட்டிருக்கிறார். அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர் அண்ணாமலை மறைவிற்கு பிறகு அந்த இடத்தை அருண் பாரதி நிரப்பி வருகிறார். அடுத்த படமான ‘திமிர் பிடிச்சவன்’ படத்தையடுத்து ‘கொலைகாரன்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறேன். அதிலும் இந்தக் கலைஞர்கள் நிச்சயம் இருப்பார்கள்..\nஇந்த சந்திப்பில் நாயகி அம்ரிதா, ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி சரவணன், எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், பாடலாசிரியர்கள் அருண் பாரதி, தமிழனங்கு ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.\nKaaliKaali press meetKiruthiga udhayanidhisunainaVijay antonyகாளிகாளி பிரஸ் மீட்கிருத்திகா உதயநிதிசுனைனாவிஜய் ஆண்டனி\nதோழர் என்றதால் வேலையை விட்டு துரத்தினார்கள் – இயக்குநரின் குமுறல்\nவிஜய் 64 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nகமலுக்கு சிகிச்சை சில நாள்கள் ஓய்வு அறிவிப்பு\nதோழர் என்றதால் வேலையை விட்டு துரத்தினார்கள் – இயக்குநரின் குமுறல்\nவிஜய் 64 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nகமலுக்கு சிகிச்சை சில நாள்கள் ஓய்வு அறிவிப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் பாடல் வரிகள் வீடியோ\nV1 திரைப்படத்தின் அதிகாரபூர்வ டீஸர்\nஇசை எனக்கு மூச்சு விடுவதைப் போல – இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/204321?ref=archive-feed", "date_download": "2019-11-21T21:16:58Z", "digest": "sha1:R5XHGMVBNMKWOJXZXCBZ75KPUVRZG7AE", "length": 8845, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கையில் நடக்க இருந்த அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் தொடர்பான மாநாடு இடமாற்றம்: சுவிட்சர்லாந்து! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் நடக்க இருந்த அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் தொடர்பான மாநாடு இடமாற்றம்: சுவிட்சர்லாந்து\nஐக்கிய நாட��கள் சபையின் அழிவின் விழிம்பில் இருக்கும் உயிரினங்கள் தொடர்பான 18ஆவது மாநாடு (CITES) இம்மாதம் (மே மாதம்) 23ஆம் திகதி இலங்கையில் தொடங்குவதாக திட்டமிட்டிருந்த நிலையில், இலங்கை வெடி குண்டு தாக்குதல்கள் காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டது.\nஆனால் அடுத்து அந்த மாநாடு எங்கு எப்போது நடைபெறும் என்பது குறித்து எந்த அறிவிப்பையும் CITES கமிட்டி இதுவரை அறிவிக்கவில்லை.\nஇதனால் சுவிட்சர்லாந்தை மையமாக கொண்ட உலக வளங்கள் பாதுகாப்பு தொண்டு நிறுவனமான IWMCயும், அமெரிக்காவை மையமாகக் கொண்ட IEI என்னும் கல்வி நிறுவனமும், CITES கமிட்டி தலைவரான கனடாவின் Ms Carolina Caceresக்கு தனித்தனியே கடிதம் எழுதி, மாநாடு எங்கு எப்போது நடைபெறும் என்பது குறித்து உடனடியாக முடிவெடுக்க கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஉலக நாடுகள் அழிவின் விளிம்பிலிருக்கும் உயிரினங்களைக் காக்கும் தங்கள் பொறுப்பை நிறைவேற்றவேண்டுமானால் அது தொடர்பான 18ஆவது மாநாடு விரைவில் நடத்தப்பட வேண்டும் என்கிறார் Ivory Education Instituteஇன் நிர்வாக இயக்குநரான Godfrey Harris.\nஅது மட்டுமின்றி, அவசர விடயங்கள் தொடர்பில் விரைந்து செயல்பட வேண்டும் என்று அழிவின் விழிம்பில் இருக்கும் உயிரினங்கள் தொடர்பான ஒப்பந்தம் கூறுகிறது.\nஇலங்கையில் காணப்படும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் அவசரமான விடயம். எனவே ஜூன் மாதத்தில் கூடி மாநாட்டுக்கான புதிய திகதி குறித்து அறிவிக்க ஏண்டும் என IWMC பரிந்துரைத்துள்ளது.\nஅதேபோல் IWMC மற்றும் IEI இரண்டுமே, 18ஆவது மாநாடு இலங்கையில் நடத்தப்படக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளன.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/who-don-t-clear-2-exams-not-eligible-for-get-free-laptops-367752.html", "date_download": "2019-11-21T21:15:37Z", "digest": "sha1:BH5GBHORAQFUIKEDZZZDAJKNSZDA5Y5Q", "length": 17589, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "+2 வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு லேப்டாப் கட்... பள்ளிக்கல்வித்துறை முடிவு? | who don't clear +2 exams, not eligible for get free laptops - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜின��காந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅயோத்தி வழக்கை தொடர்ந்து நடத்தாமல் இழுத்தடித்தது காங்கிரஸ்: அமித்ஷா குற்றச்சாட்டு\nசேனாவிற்கு 16, என்சிபிக்கு 15, காங்கிரசுக்கு 12.. மகா.வில் புது கூட்டணி பார்முலா.. விரைவில் ஆட்சி\nமறைந்தார் அப்துல் ஜப்பார்.. போபால் இருண்ட பக்கத்தில் சிக்கிய லட்சக்கணக்கானவர்களுக்கு.. ஒளி தந்தவர்\nதரையில் உருண்டு அழுது புரண்ட ஸ்கூல் எச்எம்.. மிரட்சியடைந்த மாணவர்கள்.. திண்டுக்கலில் பரபரப்பு\nஇலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே\nபழங்கால கட்டிடங்கள் புனரமைக்கும் பணி... 2 காளைகளை வாங்கிய பொதுப்பணித்துறை\nFinance ரூ.95,800 கோடி மோசடி.. மோசமான நிலையில் அரசு வங்கி..\nMovies இந்தியன் 2வில் சுகன்யா கதாபாத்திரத்தில் நடிப்பது யார் தெரியுமா\nTechnology புதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nLifestyle தொழில்நுட்பங்கள் குழந்தைகளின் வளர்ச்சியை எப்படியெல்லாம் பாதிக்கிறது தெரியுமா\nSports ரொம்ப கஷ்டமா இருக்கு.. பிங்க் பந்தால் தவிக்கும் இந்திய அணி.. கேப்டன் கோலி பரபர பேட்டி\nAutomobiles அளவில் பெரிய க்ரில் அமைப்புடன் டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...\nEducation ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு- பள்ளிக் கல்வி இயக்குநரகம் அதிரடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n+2 வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு லேப்டாப் கட்... பள்ளிக்கல்வித்துறை முடிவு\nசென்னை: பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதை நிறுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதன் காரணமாக 70,000 பேர் வரை தமிழக அரசின் இலவச லேப்டாப் பெற முடியாத நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.\nதமிழகம் முழுவதும் இலவச லேப்டாப் கோரி அண்மையில் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் அரசு இந்த புதிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.\nஐடி துறையில் பணியிழப்பு வேண்டாம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு\nபன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளி வாழ்வை முடித்து கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் போது, அவர்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து அறிந்து வைத்துகொள���ள வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு இலவச லேப்டாப் வழங்கி வருகிறது. சுமார் 500 கோடியில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் 2017-2018, 2018-2019ம் ஆண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பல ஆயிரம் மாணவர்களுக்கு இன்னும் முழுமையாக லேப்டாப் வழங்க முடியாத நிலை இருக்கிறது. இதனிடையே லேப்டாப் கோரி மாணவர்கள் அண்மையில் போராட்டம் நடத்தியதும், அவர்களிடம் லேப்டாப் தரப்படும் என அரசு வாக்குறுதி அளித்ததும் குறிப்பிடத்தக்கது.\nஆண்டுக்கு 8 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வரும் நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பை தேர்ச்சி பெறாதவர்கள் இலவச லேப்டாப்பை வாங்கும் தகுதியை இழக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் 70,000 பேர் வரை தமிழக அரசின் இலவச லேப்டாப் பெற முடியாத நிலை ஏற்படும் எனத் தெரிகிறது.\nதமிழக அரசு எல்காட் நிறுவனத்திடம் இருந்தே பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப்பை கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே ஆர்டர் கொடுக்கப்பட்ட எண்ணிக்கையில் அரசு தரப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபழங்கால கட்டிடங்கள் புனரமைக்கும் பணி... 2 காளைகளை வாங்கிய பொதுப்பணித்துறை\nஅதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nகூட்டணி கட்சிகளுக்கு கல்தா.. அதிமுகவின் மறைமுக மேயர் தேர்தல் முடிவிற்கு பின் இப்படி ஒரு காரணமா\nராஜீவ் காந்தி வழக்கு.. பேரறிவாளனை தொடர்ந்து தற்போது ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல்\nபுலிகளை முன்வைத்து சோனியாவுக்கு பாதுகாப்பு கேட்பது நாகரீகமா திமுக, காங். மீது விசிக பாய்ச்சல்\nசிலை கடத்தல்.. எத்தனை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தீர்கள் பொன் மாணிக்கவேலுக்கு ஹைகோர்ட் கேள்வி\nகமலோடு கூட்டு.. வெந்த நெல்லை முளைக்க வைக்கும் கோமாளித்தனம்.. ரஜினிக்கு காலம் உணர்த்தும்.. நமது அம்மா\nஎழும்பூர் கண் மருத்துவமனையில் கூடுதல் கட்டடம்.. மரம் வெட்ட தடை கோரி ஹைகோர்ட்டில் மனு\nதிமுகவின் பிளானை கையில் எடுத்த அதிமுக.. மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்.. இதுதான் காரணமா\nஇந்��ிய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2012_09_23_archive.html", "date_download": "2019-11-21T21:44:35Z", "digest": "sha1:T4UT3S7LLF5ALITBHGQVUJ4DGKBATWPU", "length": 48204, "nlines": 1098, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2012-09-23", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nகணவன்: கணனியின் கடவுச் சொல்லை மாற்றினாயா\nமனைவி: எனது பிறந்த திகதி\nகணவன்: சனியனே எதாவது நினைவில் நிற்கக்கூடியதாக அல்லது நினைத்தால் இனிக்கக் கூடியதாக போடக்கூடாதா\nசொல்லுவதைக் கேட்காததால் கணனியும் கணவன் போலே\nஎன் நினைவில் நீ இருந்தால்\nஎன் கனவில் நீ இருந்தால்\nஆடும் அழகு பார்க்கும் நாள் என்னாளோ\nஇக் கவி கலையாக் கலையாக\nபடிந்தது உன் அழகு முகம்\nஉடலெங்கும் பெரும் கிளர்ச்சி செய்வதால்\nஉணர்விலே கொடும் தீப்பற்ற வைத்ததால்\nஇதயத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தியதால்\nஉன் முத்தமும் அரபு வசந்தம் போலடி\nஃபேஸ்புக் இப்போது பலர் தினமும் படிக்கும் ஒரு புத்தகமாக மாறிவிட்டது. இதில் நல்லவையும் உண்டு. சிறந்த படைப்பாளிகளின் ஆக்கங்கள். நாளைய சிறந்த படைப்பாளிகள் பலர் அதில் இருக்கின்றனர். பல நகச்சுவைகள் மிளிரும். தத்துவங்கள் அங்கு தும்பு பறக்கும். Petrol விலை அதிகரித்ததால் தன் வயித்தெரிச்சலை ஒருவர் இப்படிக் கொட்டுகிறார்: If your girlfriend complains that you never take her anywhere expensive...take her to the petrol station.\nவாழ்க்கை என்பது இருசில்லு வண்டி ஓட்டுவது போல். சமநிலை பேணு வேண்டுமாயின் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.\nஉறவு என்பது நல்ல புத்தகம் போல். உருவாக்க பல நாட்கள் எடுக்கும். ஒரு சில நிமிடங்களில் தீக்கிரையாக்கி விடலாம்.\nஎன் நினைவு என்பது கைப்பேசியின் உள்பெட்டகம்(Inbox) போல் இருந்தால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும். தேவையற்றவற்றை அவ்வப்போது அழித்து விடலாம்.\nஉடலின் அழகிய வளைவு புன்னகைக்கும் உதடே.\nதம்மைப் பற்றி நல்லது சொல்ல ஒன்றும் இல்லாதவர்களே உன்னைப்பற்றி குறை ��ொல்லுவார்கள்.\nசிறந்த உறவு என்பது நெருங்கிய நண்பர்களைப் போல் கருத்துக்களைப் பரிமாறும்; நெருங்கிய கணவன் மனைவிபோல் விவாதிக்கும்; தந்தையைப் போல் பாதுகாக்கும்; அன்னையைப் போல் அன்பு காட்டும்; சகோதரர்களைப் போல் ஆதரவு செய்யும்.\nநேற்று என்பது அனுபவம். இன்று என்பது சோதனை. நாளை என்பது எதிர்பார்ப்பு. சோதனையில் உங்கள் அனுபவத்தை நன்கு பாவித்து உங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுங்கள்.\nஉங்கள் ஒவ்வொரு மகிழ்ச்சிக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லாவிடில் உங்கள் கவலைகளை கடவுளிடம் முறையிடும் உரிமை உங்களுக்கு இல்லை.\nஉங்கள் பேச்சுக்கள் நிலைமையை விபரிக்க மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nஉங்கள் உடல் தைரியத்தை உங்களால் எவ்வளவு சுமை தூக்க முடியும் என்பதை வைத்து அளவிடலாம். உங்கள் மனத் தைரியத்தை உங்களால் எந்த அளவு தாங்க முடியும் என்பதை வைத்து அளவிடலாம்.\nவாழ்க்கை என்பது உங்கள் உணர்வுகளை ஒளித்து வைக்கக் கூடிய அளவு நீண்டதல்ல. உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள்.\nஉங்கள் எதிரியைப் பழிவாங்கச் சிறந்த வழி நீங்கள் மகிழ்ச்சியாய் இருப்பதே. நீங்கள் மகிழ்ச்சியாய் இருப்பது உங்கள் எதிரியைக் கலங்கடிக்கும்.\nசீன மக்களின் எல்லாரினதும் முகம் ஒரேமாதிரியாக இருக்கிறது என்று பல மேற்குலகினர் நினைக்கிறார்கள். அவர்கள் சொல்லுவது:\nசிலவற்றை மொழி பெயர்த்தால் நன்றாக இருக்காது.(எனது மட்டமான மொழி பெயர்ப்புத் திறனை இப்படியும் மறைக்கலாம்) :\nஒரு பெண்ணின் மீதான வெறுப்பை இப்படியா காட்டுவது\nசகிக்க முடியாத அரசியல் படங்கள்....\nஇலங்கைக் கடற்படை வந்துதோ அதோகதிதான்\nநகைச்சுவைக் கதை: ஒரு இரவிற்கு ஐநூறு டாலார்கள்...\nஅது ஒரு பிரபல பலகலைக் கழகம். பல துறையிலும் மாணவர்கள் பயில்கின்றனர். அவர்கள் நாளைய விற்பன்னர்களாக மாறுவார்கள். அப்பல்கலைக் கழகத்தின் பெரிய நூலகத்திற்குள் ஒரு கம்பீரமான மாணவன் உள் நுழைந்தான். எல்லா நாற்காலிகளும் நிறைந்திருந்தன, ஒரு மிகக் கவர்ச்சியான ஒரு இளம் பெண்ணிற்கு அருகில் இருக்கும் ஒரு நாற்காலியைத் தவிர...\nஅந்தக் கம்பீரமான இளைஞன் அப்பெண்ணிடம் சென்று இந்த நாற்காலியில் உட்காரலாமா என இரகசியமாகவும் பணிவாகவும் கேட்டான். உடனே அந்தப் பெண் உரத்த குரலில் \" என்��ால் உன் அறையில் இன்றைய இரவைக் கழிக்க முடியாது\" என்றாள்....நூலகத்தில் இருந்த அத்தனை பேரும் அந்த இளைஞனை அசிங்கமாகப் பார்த்தனர். அதிர்ச்சியும் வெட்கமும் அடைந்த அந்த இளைஞன் ஒரு மூலையில் போய் நின்று பெரிய புத்தகத்தில் இருந்து குறிப்புக்கள் எடுத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அந்த கவர்ச்சிகரமான பெண் அவனிடம் சென்று இரகசியமாக நான் மனோதத்துவ மாணவி. சும்மா உனக்கு ஒரு அதிர்ச்சி கொடுத்து நீ அதை எப்படிச் சமாளிக்கிறாய் எனப் பார்த்தேன் என்றாள். உடனே அந்த இளைஞன் உரத்த குரலில் \"என்ன ஒரு இரவிற்கு உனக்கு ஐநூறு டாலர்களா இது ரெம்ப அதிகம்\" என்றான். அவமானம் தாங்காமல் தலை குனிந்து கண்ணீர் மல்க நின்ற அப்பெண்ணிடம் இரகசியமாக \" நான் ஒரு சட்டத்துறை மாணவன். ஒருவரை எப்படிக் கேள்வி மூலம் குற்றவாளியாக்கலாம் என்று சோதித்துப் பார்த்தேன்\" என்றான்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nசீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா\n2004-ம் ஆண்டு டிசம்பரில் இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச் சமாளிக்க ஜப்பான் , அமெரிக்கா ,...\nஏவுகணை எதிர்ப்பு முறைமையின் சோதனைக் களமாகிய ஹமாஸ் இஸ்ரேல் போர்\nபுராணக் கதைகளில் ஒருவர் ஓர் அம்பை எய்ய அதை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் அம்பை மற்றவர் எய்வதாக அறிந்திருந்தோம். இதை முதலில் ஈராக் போரின் ப...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகன���்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள�� விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/iit-experts-talks-about-how-to-rescue-surjith", "date_download": "2019-11-21T21:28:07Z", "digest": "sha1:DIWDYPWOPIIVGZFUDT4QBQBVRPYF7V2Q", "length": 12801, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "`சுர்ஜித்தை இப்படித்தான் மீட்போம்!' - ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக நிபுணர்களின் லைவ் ரிப்போர்ட் | IIT experts talks about how to rescue surjith", "raw_content": "\n' - ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக நிபுணர்களின் லைவ் ரிப்போர்ட்\n2 வயதுக் குழந்தை சுர்ஜித்தை மீட்கச் சென்ற அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி நிபுணர்கள் மீட்புப் பணிகளில் சந்தித்துவரும் சவால்கள் குறித்த தகவல்களை நம்மிடம் தெரிவித்தனர்.\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் உள்ள 600 அடி ஆழ்துளைக் கிணற்றில் 2 வயதுக் குழந்தை சுர்ஜித் தவறி கீழே விழுந்தான். அவனை மீட்க கடும் போராட்டம் நடந்துவருகிறது. 15-க்கும் மேற்பட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை மீட்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்துவருகின்றன. தற்போது சிறுவன் சுர்ஜித் விழுந்துள்ள ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் புதியதாக ஆழ்துளைக் கிணறு ரிக் இயந்திரம் மூலம் போடப்பட்டுவருகிறது. 45 அடி வரை தோண்டப்பட்ட நிலையில் பாறைகளை உடைக்க முடியாததால் போர்வெல் மூலம் துளை போடும் பணிகள் நடந்துவருகின்றன.\nசுர்ஜித்தை மீட்க அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து 8 பேர் கொண்ட டீம் திருச்ச��� நடுக்காட்டுப்பட்டிக்குச் சென்றது. அந்த டீம் கையோடு ரோபோ, தெர்மோ கேமரா ஆகியவற்றைக் கொண்டு சென்றது. காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரம்பாக்கம் அருகே அண்ணா பல்கலைக்கழக டீம் சென்றபோது அந்தப் பகுதியில் நடந்த விபத்து காரணமாக 2 மணி நேரம் தாமதமானது. இருப்பினும் சம்பவ இடத்துக்குச் சென்ற அண்ணா பல்கலைக்கழகக் குழு தங்களிடமிருந்த தெர்மோ கேமராவை சர்ஜித் தவறி விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் இறக்கினர். கடந்த 26-ம் தேதி 8.30 மணியளவில் சுர்ஜித்தின் உடல் வெப்பச்சூடு 28 டிகிரியாக (நார்மல் 32 டிகிரி) இருந்ததை தெர்மோ கேமரா மூலம் மீட்புக் குழுவினர் அறிந்தனர்.\nதொடர்ந்து சுர்ஜித்துக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுவருகிறது. இந்தச் சூழ்நிலையில் புதிதாகத் துளைபோடும் பகுதியில் உள்ள பாறைகளை உடைப்பதற்கான நடவடிக்கைகளை மீட்புக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகக் குழுவைப்போல ஐஐடியிலிருந்தும் ஒரு குழு திருச்சிக்குச் சென்றது. அந்தக் குழுவினரும் தங்களால் முடிந்ததை செய்து உதவியுள்ளனர்.\nசுர்ஜித்தை மீட்பதில் ஏற்படும் காலதாமதம் குறித்தும் மீட்புக் குழுவினர் சந்திக்கும் சவால்கள் குறித்தும் அண்ணா பல்கலைக்கழக டீம் ஐஐடி டீம் ஆகியோர் நம்மிடம் கூறுகையில், ``சுர்ஜித்தை ஒவ்வொரு முறையும் மேலே தூக்க முயற்சி செய்தபோது அது பலனிக்கவில்லை. மாறாக, ஆழ்துளைக் கிணற்றுக்குள் சுர்ஜித் சென்றான். அதை எங்களால் தடுக்க முடியவில்லை. இதனால்தான் ஹைட்ரோலிக் பிரசர் மூலம் சிறுவன் மேலும் ஆழத்துக்குச் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. தற்போது சிறுவன் 80 அடியிலிருந்து 90 அடி ஆழத்துக்குள் இருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளோம்.\nபுதியதாகத் துளைபோட்டு அதற்குள் தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று சிறுவன் சுர்ஜித்தை மீட்க உள்ளனர். இதற்காக, 100 அடி ஆழத்துக்குத் துளைபோடும் பணி நடந்துவருகிறது. அதன் பிறகு அதற்குள் இறங்கும் தீயணைப்பு வீரர்கள் கையால் லேசர் உதவியுடன் நவீன கருவி மூலம் பக்கவாட்டில் துளைபோட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு எளிதாக சிறுவன் சுர்ஜித்தை மேலே தூக்கிவந்துவிடலாம். இதுதான் மீட்பு குழுவினரின் திட்டம். சிறுவன் சுர்ஜித் விழுந்துள்ள இடத்தில் உடைக்க முடியாத அளவுக்கான பாறைகள் அதிகளவில் உள்ளன. இந்தப் பாறைகளை வெடி பொருள்கள் மூலம் உடைத்து துளைபோடலாம். அவ்வாறு செய்ய முடியாத சூழல் உள்ளது. வெடி பொருள்களைப் பயன்படுத்தினால் கடும் அதிர்வுகள் ஏற்படும். அதனால் சுர்ஜித்துக்கு பாதிப்பு ஏற்படும். இதனால்தான், அதிர்வுகள் இல்லாமல் துளைபோடும் பணிகள் நடந்துவருகின்றன.\nபோர்வெல் இயந்திரம் மூலம் துளைபோட்டு அதன் பிறகு, ரிக் இயந்திரத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதே வேகத்தில் தடையில்லாமல் மீட்புப் பணிகள் நடந்தால் இன்றுக்குள் சிறுவன் சுர்ஜித்தை வெளியில் கொண்டு வந்துவிட முடியும். புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழியில் இறங்குவதற்கு முன் அண்ணா பல்கலைக்கழகத்தில் தெர்மல் கேமராவை பயன்படுத்தவும் திட்டம் உள்ளது. இந்தக் கேமரா எல்லா திசைகளிலும் சுழலும். இதனால் குழிக்குள் என்ன நடக்கிறது என்பதை மேலிருப்பவர்கள் அறிந்துகொள்ள முடியும்\" என்றனர்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/category/books/Congress/2rdcsus/2rdcs2.shtml", "date_download": "2019-11-21T21:48:12Z", "digest": "sha1:6WDSBCE2ILCXWIIHBRMJLL2GLVBJWWAU", "length": 39496, "nlines": 34, "source_domain": "www.wsws.org", "title": "சோசலிச சமத்துவக் கட்சியின்", "raw_content": "சோசலிச சமத்துவக் கட்சியின் தீர்மானங்கள் (அமெரிக்கா)\nசோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகள்\n2012 தேர்தல் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் குறித்து\nதொழிலாள வர்க்கத்தின் ஒழுங்கமைப்பும் சோசலிசத்துக்கான போராட்டமும்\nசமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பைக் கட்டியெழுப்புவோம்\nசோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய காங்கிரஸ் தீர்மானங்கள்\n2012 தேர்தல் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் குறித்து\nஜூலை 8-12, 2012 தேதிகளில் நடந்த சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) இரண்டாவது தேசிய காங்கிரஸில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இரண்டாவது தீர்மானம் கீழே பிரசுரிக்கப்படுகிறது.\n1. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்தி சமூகத்தை புரட்சிகரமாக மாற்றியமைக்க அப்போராட்டங்களை அரசியல்ரீதியாக ஒழுங்கமைத்து, தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிசத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு போராட்ட வழிமுறையாக 2012 தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் வேட்பாளர்களும் - ஜனாதிபதி பதவிக்கு ஜெரி வைட் மற்றும் துணை ஜனாதிபதி பதவிக்கு பிலிஸ் ஷேரர் - தலையீடு செய்கின்றனர்.\n2. அமெரிக்காவில் பெருமந்த நிலை காலத்திற்குப் பிந்தைய மிக மோசமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் நிலைமைகளின் கீழ் 2012 தேர்தல்கள் நடக்கின்றன. ஏற்கனவே நாசகரமாய் இருக்கும் வேலைவாய்ப்பு சூழல் இன்னும் மோசமடைந்து கொண்டிருக்கிறது. பத்து மில்லியன் கணக்கிலான மக்கள் வேலை இழந்திருக்கிறார்கள் அல்லது அவர்களது ஊதியம் வெட்டப்பட்டிருக்கிறது, அல்லது அவர்கள் வீடுகளில் இருந்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். வேலைவாய்ப்பின்றி இருக்கும் சராசரிக் கால அளவு 2008 பொறிவுக்குப் பின் உருவான மிக உயர்ந்த அளவுகளுக்கு நெருக்கமாய் இருக்கிறது. மக்களில் பாதிப் பேர் ஏழைகளாகவோ அல்லது ஏழ்மைக்கு அண்மித்திருப்பவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர். 4 மில்லியன் மக்கள் நாளுக்கு 2 டாலருக்கும் குறைவான வருவாயில் வாழ்ந்து வருகின்றனர்.\n3. உத்தியோகபூர்வமான இரு-கட்சித் தேர்தல் போட்டி தொழிலாள வர்க்கத்திற்கு எந்த தெரிவையும் வழங்கவில்லை, ஏனென்றால் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவருமே இரண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களுக்கும் வரலாறு கண்டிராத பெருந்தொகையாக 3 பில்லியன் டாலர் தொகையை செலுத்திக்கொண்டிருக்கும் பெருநிறுவன மற்றும் நிதி பிரபுத்துவத்தைப் பாதுகாப்பதற்கு சம அளவில் உறுதிப்பாடு கொண்டிருக்கின்றனர். சொத்துகளை குறைந்த விலையின் சமயத்தில் வாங்கி இலாபம் வைத்து விற்பதில் விற்பன்னம் பெற்ற பெரும்மில்லியனரும் மோசமான பிற்போக்குவாதியுமான ஒருவருக்கும் (ரோம்னி) பெரும்மில்லியனரும், பதவியில் இருந்த மூன்றரை வருட காலத்தில் வங்கிகளின் ஒரு விட்டுக்கொடுக்காத பிரதிநிதியாக தன்னை நிரூபணம் செய்து கொண்டிருப்பவருமான ஒபாமாவுக்கும் இடையில் தான் �விவாதம்� நடைபெறுகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் நிலவுவது தந்திரோபாய வித்தியாசம் மட்டும் தான். பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கின் அடிப்படை நலன்கள் சம்பந்தமான அத்தனை விடயங்களிலும், இருவரும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.\n4. மக்களின் பரந்த பெரும்பான்மையினரின் நலன்கள் விடயத்தில் அரசியல் அ���ைப்பு இறுகிப் போயிருக்கும் தன்மையை அம்பலப்படுத்த ஒபாமா நிர்வாகத்தின் அனுபவம் மில்லியன்கணக்கான மக்களுக்கு உதவியிருக்கிறது. அதன் வரலாறு அமெரிக்க ஆளும் வர்க்கத்திடம் சீர்திருத்தக் கொள்கை ஏதும் கிடையாது என்பதைத் தெளிவாக்கியிருக்கிறது. சமூக எதிர்ப்பின் எழுச்சிக்கு ஆளும் வர்க்கத்தின் பதிலிறுப்பாக சீர்திருத்தம் கிடைக்கவில்லை, மாறாக ஒடுக்குமுறை தான் கிடைத்திருக்கிறது.\n5. உள்நாட்டுக் கொள்கையைப் பொறுத்தமட்டில், வங்கிப் பிணையெடுப்புகளை நீடித்து மற்றும் விரிவுபடுத்தி டிரில்லியன் கணக்கான டாலர்களை ஒதுக்கி தனது நிர்வாகத்தை ஆரம்பித்த ஒபாமா அதேசமயத்தில் வேலைவாய்ப்பில்லாதவர்களுக்கு வேலை வழங்குகின்றதான எந்த அரசாங்க வேலைத்திட்டங்களையும் நிராகரித்தார். புதிதாக வேலைக்கு எடுப்பவர்களுக்கான ஊதியங்களைப் பாதியாக்குவது மற்றும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான நல உதவிகளை வெட்டுவது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாகன உற்பத்தித் துறை பிணையெடுப்பு இதேபோன்ற தாக்குதல்களை பெருநிறுவனங்களும், மாநில மற்றும் உள்ளூராட்சி அரசாங்கங்களும் மேற்கொள்வதற்கான சமிக்கையை வழங்கியது. நிர்வாகத்தின் பிரதானமான �சீர்திருத்த� நடவடிக்கையான சுகாதாரப் பராமரிப்பு சீர்திருத்தம் என்பது உண்மையில் பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளை வெட்டுவதற்கு நடைபெற்று வருகின்ற பிரச்சாரத்தின் ஆரம்பக் காட்சியே ஆகும். ஒபாமாவின் �மீட்சி�யின் கீழ் வருவாய் ஆதாயங்களின் 93 சதவீதமானது மேல்மட்டத்திலுள்ள ஒரு சதவீதத்தினருக்குத் தான் சென்றிருக்கிறது.\n6. வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தமட்டில், ஒபாமா ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆக்கிரமிப்புகளைத் தொடர்ந்தார்; பாகிஸ்தான், யேமன் மற்றும் பிற நாடுகளில் ஆளில்லா விமானத் தாக்குதல்களை விரிவுபடுத்தினார்; லிபியாவுக்கு எதிரான ஒரு புதிய போரைத் தொடுத்தார்; இப்போது சிரியா மற்றும் ஈரானுக்கு எதிரான மோதல்களுக்குத் தூபம் போட்டுக் கொண்டிருக்கிறார். சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு அணு ஆயுத சக்திகளுடன் பகிரங்க மோதல் என்கிற பிரளய பின்விளைவுகளைக் கொண்ட ஒரு நடவடிக்கையே இந்த பொறுப்பற்ற இராணுவவாதத்திற்குப் பின்னமைந்த தர்க்கரீ��ியான காரணமாய் இருக்கிறது.\n7. குவாண்டனமோவை இன்னும் மூடாமல் பராமரிப்பதில் தொடங்கி, சிஐஏ சித்திரவதைகளைப் பாதுகாப்பது, இராணுவத்தில் பணிபுரிந்த பிராட்லி மேனிங் போன்ற அமெரிக்க போர்க் குற்றங்களை அம்பலப்படுத்துபவர்களை தண்டிப்பது வரை ஒபாமா நிர்வாகமானது புஷ்ஷின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்தியிருக்கிறது. இப்போது வெள்ளை மாளிகை, உலகில் எங்குமிருக்கின்ற எவரொருவரின் மீதும், அவர் அமெரிக்க குடிமகனாகவே இருந்தாலும் கூட, அவரை ஆளில்லா ஏவுகணைத் தாக்குதல் மூலம் படுகொலை செய்வதற்கு ஜனாதிபதிக்கு இருக்கின்ற உரிமையை உறுதிப்படுத்தியிருக்கிறது.\n8. இந்தத் தாக்குதல்கள் அமெரிக்காவில் பல தசாப்தங்களாக முதலாளித்துவ ஜனநாயகம் பெற்ற நெடிய சிதைவின் உச்சம் ஆகும். 2000 ஆம் ஆண்டின் தேர்தல் திருட்டு ஒரு முக்கியமான திருப்புமுனையாகும், இத்தேர்தலில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஃபுளோரிடாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவிட்டு ஜோர்ஜ் W.புஷ்ஷை வெள்ளை மாளிகையில் அமர்த்தியது. அரசியல்சாசன விரோதமான இந்த கவிழ்ப்புக்கு ஜனநாயகக் கட்சி அடிபணிந்து சென்றதானது, அமெரிக்க ஆளும் உயரடுக்கின் எந்த பிரிவுக்குள்ளேயும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எந்த கணிசமான ஆதரவும் இனியும் இல்லை என்பதை விளங்கப்படுத்திக் காட்டியது. இந்த அரசியல் நகர்வுமே கூட, �செல்வம் மற்றும் வருவாயின் பகிர்வு மிகவும் ஒருதரப்பானதாக ஏற்றத்தாழ்வு மிக்கதாக இருக்கின்ற ஒரு சமுதாயத்தில் ஜனநாயக ஆட்சி வடிவங்களைப் பராமரிப்பதென்பது சாத்தியமற்றது� என்கிற இன்னும் ஆழமானதொரு சமூக நிகழ்முறையின் வெளிப்பாடாக அமைந்தது.\n9. ஒபாமாவின் தேர்வு சமூக சீர்திருத்தவாதத்தின் ஒரு மறுமலர்ச்சியை காட்டவில்லை, மாறாக உழைக்கும் மக்களின் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக உரிமைகளின் மீதான பெருநிறுவனத் தொடர்தாக்குதலில் ஒரு புதிய கட்டத்தையே காட்டுகின்றது என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் மதிப்பீட்டை கடந்த மூன்றரை கால ஆண்டுகள் உறுதி செய்திருக்கின்றன. முதல் ஆபிரிக்க-அமெரிக்க ஜனாதிபதியின் தேர்வு ஒரு �உருமாற்ற நிகழ்வு� என்றும், இதன் அர்த்தம் �கடந்த மூன்று பத்தாண்டுகளாக அமெரிக்க அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கும் வலது-சாரி நி��ழ்ச்சிநிரல்� உடனான ஒரு முறிவு என்பதாகும் என்றும் பிரகடனம் செய்த சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO) போன்ற அமைப்புகளின் கூற்றுகளை நாம் நிராகரித்தோம்.\n10. அமெரிக்க அரசியலில், நடுத்தர வர்க்கத்தின் சலுகை படைத்த அடுக்குகளின் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் தாராளவாத பிரிவுகள் ஆகியவற்றின் ஒரு வலைப்பின்னல் ஒரு மிக முக்கியமான பாத்திரமொன்றை வகித்து வருகிறது. ஜனநாயகக் கட்சிக்கு விளம்பரம் செய்வதற்கும் அமெரிக்க சமூகத்திற்குள் பொங்கியெழும் தீவிரமான சமூகப் பதட்டங்கள் ஒரு சுயாதீனமான அரசியல் வெளிப்பாட்டைக் காண்பதில் இருந்து தடுப்பதற்கும் இவை இயங்குகின்றன. இதே அரசியல் சக்திகள் பராக் ஒபாமாவை மீண்டும் தேர்ந்தெடுப்பதற்கும் ஆட்சியவை மற்றும் செனட்டுக்கு மீண்டும் ஜனநாயகக் கட்சியினரை தேர்வு செய்வதற்கும் பின்னால் மீண்டுமொரு முறை அணிவகுக்கின்றன. ஒபாமாவின் இந்த போலி இடது ஊக்குவிப்பாளர்கள் என்னதான் மென்மையான கபடவேடமான விமர்சனங்கள் செய்தாலும், அவர்கள் ஜனநாயகக் கட்சியின் வலது-சாரி நிகழ்ச்சிநிரலையும் தாண்டி அக்கட்சியை ஆதரிக்கவில்லை, மாறாக வலது-சாரி நிகழ்ச்சி நிரலின் காரணத்தால் தான் ஆதரிக்கின்றனர். தொழிலாள வர்க்கத்திற்கு முழுக்க முழுக்க குரோதம் படைத்த சலுகைபடைத்த உயர் நடுத்தர வர்க்கத்தின் ஒரு சிறு அடுக்கின் சார்பாக அவர்கள் பேசுகின்றனர்.\n11. நவம்பர் 6 தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவரோ அல்லது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவரோ தான் வெல்ல முடியும் என்பதால், உழைக்கும் மக்கள் அதில் �குறைந்த தீமை�யாய் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை ஆதரிக்க வேண்டும் என்பதான வாதத்தை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது. அமெரிக்காவில் பெரு வணிகங்களின் அரசியல் மேலாதிக்கத்திற்கான கடைசி வரிசைப் பாதுகாப்பாக இந்த வாதம் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாய் இருந்து வந்திருக்கிறது. இரு-கட்சி அரசியல் ஏகபோகம் என்பது முற்றிலும் ஜனநாயக விரோதமானது, அது துடைத்தெறியப்பட வேண்டும்.\n12. சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம் மட்டுமே தொழிலாள வர்க்கத்திற்கான ஒரே முன்னோக்கிய பாதையை வழங்குகிறது. அடிப்படை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உழைக்கும் மக்களின் போராட்டத்தை புரட்சிகர சோசலிசத்தின் வேலைத்திட்டத்துடன் இணைப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. சமூகத்தின் ஆதாரவளங்களின் மீது பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கு கொண்டிருக்கின்ற மரணப்பிடி தான் சமூக முன்னேற்றத்திற்கான பிரதான தடைக்கல்லாக இருக்கிறது. அரசியல் அதிகாரத்தைக் கையிலெடுப்பது, செல்வத்தை தீவிரமான மறுவிநியோகத்துக்கு உட்படுத்துவது, உண்மையான சமூக சமத்துவத்தினை ஸ்தாபிப்பது, அத்துடன் தனியார் இலாபத்திற்காய் அல்லாமல் சமூகத் தேவைகளுக்காய் சேவை செய்கின்ற வகையில் பொருளாதார வாழ்வின் அத்தனை அம்சங்களையும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் மறுஒழுங்கமைவு செய்வது ஆகியவற்றுக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுகின்ற வழியிலில்லாமல் வேறு எவ்வகையிலும் தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட முடியாது என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.\n13. சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் சர்வதேசியவாதக் கோட்பாட்டின் அடிப்படையிலானதாகும். ஒரு உலகளாவிய பொருளாதாரத்தில், தொழிலாளர்களைச் சுரண்டிக் கொண்டும் அவர்களை நிறம், இனம், மதம் மற்றும் தேசியத்தின் அடிப்படையில் ஒருவருக்கு எதிராய் இன்னொருவரை நிறுத்துவதற்கு முனைந்து கொண்டுமிருக்கும் ஒரு பெருநிறுவன ஆளும் உயரடுக்கிற்கு ஒவ்வொரு நாட்டிலும் முகம் கொடுத்து வருகின்ற நிலையில், தொழிலாள வர்க்கமானது பரந்த சர்வதேச ஐக்கியத்தின் அடிப்படையில் மட்டுமே தனது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அமெரிக்கத் தொழிலாளர்கள் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் பகுதியே, அவர்கள் ஒரு சர்வதேச மூலோபாயத்தின் அடிப்படையிலேயே தமது போராட்டங்களை நடத்தியாக வேண்டும். ஆளும் வர்க்கம் உலகின் மிகச் சக்திவாய்ந்த இராணுவ எந்திரத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் நிலை இருக்க, உலக ஏகாதிபத்தியத்தின் மையத்தில் இருக்கும் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு, அமெரிக்க இராணுவவாதத்திற்கும் ஒப்பீட்டு இணைகளற்ற அதன் உலகளாவிய வலிந்த மோதல் வரலாற்றிற்கும் எதிராக தமது வர்க்க வலிமையை அணிதிரட்டுகின்ற பொறுப்பு இருக்கிறது.\n14. ஜெரி வைட்டும் பிலிஸ் ஷ்ரேரரும் அநேக மாநிலங்களில் வாக்கு அட்டையில் பெயர்களை எழுத கோரும் (Write-in) வேட்பாளர்களாக ��ோட்டியிடுவார்கள். அமெரிக்க தேர்தல் அமைப்புமுறை என்பது பெயரளவில் தான் ஜனநாயகவயமானது. யதார்த்தத்தில், இரண்டு பெரிய பெருவணிகக் கட்சிகளும் மொத்த தேர்தல் நிகழ்முறையின் மீதும் ஒரு கழுத்துப் பிடியைச் செலுத்துகின்றன. பல மாநிலங்களிலும் ஒரு வேட்பாளரின் பெயர் வாக்குச் சீட்டில் இடம்பெற வேண்டுமாயின் அதற்கு பல பத்து ஆயிரங்களிலான கையெழுத்துகளை வாக்குப்பெட்டி அணுகல் சட்டங்கள் கோருகின்றன. மாற்றுக் கருத்துகளின் மீதான எந்த விவாதத்தையும் திட்டமிட்டுத் தடுப்பதற்கு பெருநிறுவன ஊடகங்கள் வேலைசெய்கின்றன. அத்துடன் இந்த ஒட்டுமொத்த நிகழ்முறையிலும் கற்பனைக்கெட்டாத பணக் குவியல் ஆதிக்கம் செலுத்துகிறது. சோசலிச சமத்துவக் கட்சி நடப்பு தேர்தல் முறையின் ஊழலடைந்த மற்றும் ஜனநாயக-விரோதத் தன்மையை கண்டிப்பதோடு அதனை அம்பலப்படுத்துவதற்கும் முனைகிறது. ஆயினும் சற்று ஒடுக்குமுறை குறைந்த அவசியப்பாடுகளைக் கொண்ட தேர்ந்தெடுத்த மாநிலங்களின் வாக்குச் சீட்டில் இடம்பெறுவதற்கு கட்சி முனையும். அது சாத்தியமில்லாத இடங்களில், ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்திற்கு வர்க்க-நனவுடன் ஆதரவை அறிவிக்கும் ஒரு செயலாக எங்களது வேட்பாளர்களின் பெயர்களை எழுதி வாக்களிப்பதற்கு நாடு முழுவதிலுமான தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாங்கள் அழைக்கிறோம்.\n15. சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டது முதலான இந்த பல மாத காலத்தில் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே வலுவான வரவேற்பைப் பெற்றுள்ளது. மத்தியமேற்கு, வடகிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு, அத்துடன் கனடாவிலும் முக்கியமான தேர்தல் கூட்டங்கள் நடத்தப் பெற்றுள்ளன. கூப்பர் டயர் மற்றும் கட்டர்பில்லரில் கதவடைப்புகளுக்கு எதிராகவும், கல்வி, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பொதுப் போக்குவரத்து போன்ற சமூக வேலைத்திட்டங்களிலான வெட்டுகளுக்கு எதிராகவும் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடையே ஜெரி வைட்டும் பிலிஸ் ஷ்ரேரரும் பிரச்சாரம் செய்திருக்கின்றனர்.\n16. எல்லா இடங்களிலுமே சோசலிசத்திலான ஒரு ஆர்வமும் பெருவணிகக் கட்சிகளுக்கு ஒரு அரசியல் மாற்றுக்கான பலமான விருப்பமும் இருக்கின்றது. பொருளாதார நெருக்கடி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நனவின் மீது ஒரு ஆழமான தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அமைப்புமுறையிலான அனைத்து நம்பிக்கையையும் இழந்து கொண்டிருக்கிறது. நெருக்கடியின் புறநிலையான அபிவிருத்தியும் தொழிலாள வர்க்கத்தின் அனுபவங்களும் உலக முதலாளித்துவத்தின் இருதயமான அமெரிக்காவில் ஒரு பரந்துபட்ட புரட்சிகர இயக்கத்தின் எழுச்சிக்கான அடிப்படையை உருவாக்குகின்றன.\n17. சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் எடுத்துக் காட்டியிருப்பதைப் போல, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியும் முதலாளித்துவத்தின் நெருக்கடியும் அரசியல் தலைமையினதும் மற்றும் கட்சியின் தலையீட்டினதும் தீர்மானகரமான முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அடிப்படையான தத்துவார்த்த, வரலாற்று மற்றும் அரசியல் பிரச்சினைகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். சோசலிசம் என்றால் என்ன சோவியத் ஒன்றியம் என்னவாக இருந்தது சோவியத் ஒன்றியம் என்னவாக இருந்தது ஆளும் உயரடுக்கில் இருந்து சுயாதீனப்பட்ட ஒரு அரசியல் இயக்கத்தை தொழிலாள வர்க்கம் எவ்வாறு கட்டியெழுப்புவது ஆளும் உயரடுக்கில் இருந்து சுயாதீனப்பட்ட ஒரு அரசியல் இயக்கத்தை தொழிலாள வர்க்கம் எவ்வாறு கட்டியெழுப்புவது இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றுப் படிப்பினைகளின் மீதும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நெடிய போராட்டத்தின் (இது லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை மற்றும் படைப்புகளில் உருவடிவம் பெற்றது) மீதும் நிச்சயமாக ஆர்வம் பெருகியிருக்கிறது. சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரமானது இந்த மகத்தான வரலாற்றுப் பிரச்சினைகளில் தொழிலாள வர்க்கத்திற்குத் தெளிவு ஏற்படுத்தவும் மற்றும் முதலாளித்துவ மற்றும் ஸ்ராலினிச பொய்மைப்படுத்துபவர்களின் முயற்சிகளை எதிர்க்கவுமான போராட்டத்துடன் அவசியத்துடன் இணைக்கப்பட்டதாய் இருக்கிறது.\n18. தேர்தல் பிரச்சாரத்தில் எஞ்சியிருக்கும் நான்கு மாதங்களில், சோசலிச சமத்துவக் கட்சி தனது வேலைத் திட்டத்தை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த பிரிவுகளுக்குக் கொண்டு செல்வதற்காய் போராட வேண்டும். தேர்தல் பிரச்சாரம் தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவதற்��ான முக்கிய புள்ளியாக இருக்கும். தேர்தலுக்கான விடயங்களை சாத்தியமான அளவுக்கு பரவலாய் விநியோகம் செய்வது, சோ.ச.க.வின் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கிற்கு ஒரு மக்கள் திரட்டை வென்றெடுப்பதற்கான ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்துவது, அத்துடன் நாடு முழுவதிலும் ஆதரவாளர்களின் கூட்டங்களை நடத்துவது என்பதே இதன் பொருளாகும். 2012 தேர்தலின் சமயத்திலும் அதற்குப் பின்னரும் நிச்சயமாக அபிவிருத்தியுற இருக்கின்ற போராட்டங்களுக்கு இந்தப் பிரச்சாரமானது கட்சி மற்றும் தொழிலாள வர்க்கம் இரண்டையுமே தயாரிப்பு செய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}