diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0758.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0758.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0758.json.gz.jsonl" @@ -0,0 +1,387 @@ +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=4860", "date_download": "2019-11-17T12:26:25Z", "digest": "sha1:JGMKOMR5YRMTU33XIXDLD2SP7G47AXJL", "length": 3049, "nlines": 60, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/29877-567-kg-laddu-prepared-for-modi-birthday.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T12:54:46Z", "digest": "sha1:VCUB5K2NHCVGTNBJB7S7NIW25AMGCFAD", "length": 8285, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோடி பிறந்த நாளுக்கு 567 கிலோ லட்டு | 567 kg laddu Prepared for modi birthday", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nமோடி பிறந்த நாளுக்கு 567 கிலோ லட்டு\nபிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு 567 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட லட்டு டெல்லியில் தயாரிக்கப்பட்டது.\nபிரதமர் மோடியின் 68வது பிறந்தநாள் நாடு முழுவதும் பா.ஜ.க.வினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆங்காங்கே பல்வேறு விழாக்களும், தூய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.\nஇதனிடையே, சுலப் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு சார்பில் டெல்லியில் 567 கிலோ எடையுள்ள லட்டு செய்யப்பட்டது. பின்னர், இந்த லட்டு பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. பிரதமர் அலுவலகத்துக்கும் லட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த லட்டை செய்ய 230 கிலோ மாவும் 221 கிலோ சர்க்கரையும் தேவைப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nகார் - பேருந்து நேருக்கு நேர் மோதல் - சிசிடிவில் பதிவான விபத்து காட்சிகள்\nஅகராதியை உருவாக்கியவரை டூடுலில் அலங்கரித்த கூகுள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n நவீன இந்தியாவின் சிற்பிக்கு இன்று பிறந்தநாள்\n\"கோட்டையில் நின்றபடி பார்க்கும் இந்தியன் தாத்தா\"- வாழ்த்து தெரிவித்த ஷங்கர்\n\"போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை\"- கமல்ஹாசன்\n‘திரைமொழியின் நிகரற்ற ஒற்றைச் சித்திரம்’ - உலக நாயகனின் 60 ஆண்டு கால கலைப் பயணம்.\nஇலவசங்களைக் கொடுத்து மக்களைக் கெடுத்துவிட்டார்கள்: கமல்ஹாசன் பேச்சு\n“எப்போதும் உனது மனம் சொல்வதை கேள்” - இளம் விராட்டிற்கு கேப்டனின் நெகிழ்ச்சியான கடிதம்\n45-வது பிறந்தநாளை கொண்டாடும் லட்சுமண் .. நிறைவேறாத ஆசை என்ன தெரியுமா..\n\"இந்தியர்களின் ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாது\" பிரதமர் மோடி\nவல்லபாய் பட்டேல் 144ஆவது பிறந்தநாள்: மரியாதை செலுத்துகிறார் பிரதமர்\nRelated Tags : பிரதமர் மோடி , பிறந்தநாள் , பிரம்மாண்ட லட்டு , விழிப்புணர்வு\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n“போலீசாருக்கு அனுமதியில்லை” - அசாம் போலீசின் கணக்கை நீக்கிய மாஸ்டோடன்\n“புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம்”-கோத்தபய ராஜபக்ச\nபஞ்சாப் எம்எல்ஏவை கரம்பிடிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங்..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகார் - பேருந்து நேருக்கு நேர் மோதல் - சிசிடிவில் பதிவான விபத்து காட்சிகள்\nஅகராதியை உருவாக்கியவரை டூடுலில் அலங்கரித்த கூகுள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/kennedy-club-movie-review", "date_download": "2019-11-17T12:11:08Z", "digest": "sha1:KCLGKFVSALNLJFIUHD2XETPHHREOP5RS", "length": 26354, "nlines": 357, "source_domain": "pirapalam.com", "title": "கென்னடி க்ளப் திரைவிமர்சனம் - Pirapalam.Com", "raw_content": "\nசென்னையை அதிர வைத்த பிகில் வசூல்\nஅஜித்தின் அடுத்த படம் இப்படியான சுவாரசியம் இருக்கிறதாம்\nபிகிலுடன் மோதும் கைதி படத்தின் சென்சார் முடிந்தது\nமுக்கிய இயக்குனருடன் அஜித்தின் அடுத்த பட��்\nதளபதி 64 படத்தின் தற்போதைய நிலை\nலஸ்ட் ஸ்டோரீஸ் ரீமேக்கில் முன்னணி தமிழ் நடிகை\nதளபதி-64 படத்தில் இணைந்த 3 விஜய்யின் நண்பர்கள்\nஉலகம் முழுவதும் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம...\nவிஜய்யின் 64வது படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த...\nஎன் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு...\nசெம ஆட்டம் போட்ட இளம் நடிகை\nஇதனால் தான் பேட்டி கொடுப்பதில்லை, நிகழ்ச்சிகளுக்கும்...\n'புள்ளிங்கோ' கெட்டப்புக்கு மாறிய ரம்யா பாண்டியன்\nஅந்த படத்தில் நடித்ததற்காக தற்போது வருத்தப்படுகிறேன்,...\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக்...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nகென்னடி க்ளப் சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்துள்ள படம்.சுசீந்தீரனுக்கு முதல் படத்தில் கைக்கொடுத்தா கபடி இதிலும் கைக்கொடுத்ததா\nகென்னடி க்ளப் சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்துள்ள படம்.சுசீந்தீரனுக்கு முதல் படத்தில் கைக்கொடுத்தா கபடி இதிலும் கைக்கொடுத்ததா\nஒட்டன்சத்திரம் ஊரில் பாரதிராஜா தலைமையில் கென்னடி க்ளப் என்று ஒரு பெண்கள் கபடி அணி உள்ளது. அந்த அணியில் உள்ள பெண்களை நல்ல நிலைக்கு கொண்டு வர பாரதிராஜா போராடி வருகிறார்.\nஅந்த சமயத்தில் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட அப்போது பாரதிராஜாவின் முன்னாள் மாணவர் கோச் சசிகுமார் அந்த அணியை வழி நடத்துகிறார்.\nமாநில அளவிலான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட கென்னடி க்ளப்பை சார்ந்த ஒரு பெண் இந்திய அணிக்கு செலக்ட் ஆகின்றார். ஆனால், அவர் இந்திய அணியில் விளையாட ரூ 30 லட்சம் லஞ்சம் கேட்கின்றனர்.\nஇதனால் அந்த பெண் விளையாட முடியாமல் போக தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கின்றார். இதை தொடர்ந்து அந்த க்ளப் என்ன ஆனது, சசிகுமார் பாரதிராஜா கனவை நிறைவேற்றினாரா இது தான் மீதிக்கதை.\nசுசீந்திரன் கடந்த சில வருடங்களாகவெ தனக்கான இடத்தை தொலைத்து வெற்றிக்காக போராடி வந்தார், அந்த சமயத்தில் அவர் கையில் எடுத்திருக்கும் ஆயுதமே கபடி, இதே நிலை தான் சசிகுமாருக்கும்.\nஅதனாலேயே இவர்கள் வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சொல்லி அடித்திருக்கிறார்கள், சசிகுமார் ஒரு கோச்சாக மனதில் நிற்கின்றார், தன் அணிக்காக வேலையே தூக்கி எறியும் இடம் விசில் பறக்க வைக்கின்றார்.\nஅதே நேரத்தில் பாண்டியநாடு படத்தில் பார்த்த பாராதிராஜா இதில் மிஸ்ஸிங், ஏதோ அவர் படம் முழுவதும் வந்தும் பெரிதாக மனதில் நிற்கவில்லை, கபடி ஆரம்பித்த கதையில் தொடங்கி அது வளர்ந்து தற்போது எப்படி ஒரு விளையாட்டு அரசியலாக மாறியுள்ளது, இதன் பின் எப்படி பணம் விளையாடுகின்றது என்பதை தெளிவாக காட்டியுள்ளனர்.\nபடத்தில் ஹீரோயின் என்று தான் யாருமில்லை, நடித்தவர்கள் அனைவருமே ஹீரோயின் தான், கபடி காட்சிகள் அனைத்தும் அத்தனை தத்ரூபம், அதில் ஒரிஜினல் கபடி வீராங்கனைகளையே நடிக்க வைத்தது பாராட்டத்தக்கது.\nஅதிலும் டுவின்ஸாக நடித்திருக்கும் இருவர், பாராதிராஜா மகளாக வருபவர், சாப்பாடு தான் முக்கியம் மானம் முக்கியமில்லை என வெகுளியாக சொல்லும் பெண் என பலரும் மனதை கவர்கின்றனர்.\nஎப்படியும் இந்த மாதிரி விளையாட்டு போட்டி படம் என்றாலே கிளைமேக்ஸ் சீட்டின் நுனிக்கு வர வைப்பார்கள், படத்தில் ஆரம்பத்திலிருந்து பெரிதும் அப்படி எந்த காட்சி இல்லை என்றாலும், கிளைமேக்ஸில் கண்டிப்பாக அனைவரும் சீட்டின் நுனிக்கு வருவது உறுதி.\nபடத்தின் ஒளிப்பதிவு நாமே கபடி அரங்கில் சென்ற அனுபவம், டி.இமான் பின்னணியில் கலக்கியுள்ளார், ஆனால், விஸ்வாசம் ஹாங் ஓவர் இன்னும் போகவில்லை போல.\nபடத்தின் கதைக்களம், சொல்லி அடிக்கும் ஹிட் மெட்ரீயல்.\nபடத்தின் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை.\nபடத்தில் நடித்திருக்கும் கபடி வீராங்கனைகள்.\nபாராதிராஜா கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம். கிளைமேக்ஸ் வேண்டுமென்ற வைக்கப்பட்டது போன்ற டுவிஸ்ட்.\nமொத்தத்தில் இந்த கென்னடி க்ளப் நம்பி இந்த களத்தில் அனைவரும் இறங்கலாம்.\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nஉடையே அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த அமிஷா\nதளபதி 64 : விஜய்க்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்\nராகவா லாரன்ஸுக்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nராகவா லாரன்ஸுக்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nதளபதி ரசிகர்களே இன்று பிரமாண்ட அறிவிப்பு இதோ - சூப்பர்...\nதளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர். இவர்...\nபட வாய்ப்பு குறைந்ததால் கீர்த்தி சுரேஷ் எடுத்த புதிய முயற்சி\nகீர்த்தி சுரேஷுக்கு சமீபகாலமாகவே திரைப்படங்கள் பெரிதாக அமையவில்லை என்கின்ற குற்றச்சாட்டு...\nபிகினி உடையில் படுக்கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்டுள்ள...\nநடிகை திஷா பாட்னி பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். அவர் இப்போது சல்மான்...\nபிரபல வார இதழின் அட்டைப்படத்திற்கு செம்ம கவர்ச்சி போஸ்...\nபூஜா ஹெட்ஜ் தமிழ் சினிமாவின் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து...\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா\nநட்சத்திரத் தம்பதிகளான நாகசைதன்யா, சமந்தா இருவரும் திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக...\nதளபதி-63 படப்பிடிப்பில் மீண்டும் நடந்த மிகப்பெரும் அசம்பாவிதம்,...\nதளபதி-63 வேகவேகமாக படப்பிடிப்பு நடந்து வருகின்றது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பில்...\nவிஜய்யின் 64வது படத்தை பற்றிய பேச்சுகள் அதிகமாக வருகிறது. அதற்கு ஏற்றார் போல் விஜய்யும்...\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய காஜல் அகர்வால்\nகாஜல் அகர்வால் தமிழ்சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் நடிப்பில் விரைவில்...\nஅரை நிர்வாணத்தில் படுக்கையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த...\nமக்களுக்கு முன் உதாரணமாக சினிமாவில் பிரபலங்கள் இருக்கிறார்கள். சிலர் நல்ல இடத்தில்...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகையின் ஹாட் நடன வீடியோ\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்திருந்தவர்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nநடிகராக களமிறங்க இருக்கும் RJ பிரபலத்துக்கு விஜய்யின் வாழ்த்து\nதளபதி 63 படத்தில் நயன்தாராவுக்கு இப்படியொரு பேரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-11-17T13:06:34Z", "digest": "sha1:EDAZU6WZ5MEB7TJ3OFVYM37PJXKEBHAX", "length": 21376, "nlines": 96, "source_domain": "ta.wikisource.org", "title": "கல்வி எனும் கண்/முன்னுரை - விக்கிமூலம்", "raw_content": "\n< கல்வி எனும் கண்\nகல்வி எனும் கண் ஆசிரியர் அ. மு. பரமசிவானந்தம்‎\n417903கல்வி எனும் கண் — முன்னுரைஅ. மு. பரமசிவானந்தம்‎\nகற்க கசடறக் கற்பவை கற்றபின்\nநிற்க அதற்குத் தக' என்று வள்ளுவர் சொன்ன குறளின் அடிப்படையிலேயே இந்த நூல் எழுதப் பெற்றுள்ளது. இதற்கு விளக்கம் தந்த பரிமேலழகர் ‘இதனால் கற்கப்படும் நூல்களும் கற்குமாறும் கற்றதனால் பயனும் கூறப்பட்டன’ என்கிறார். இந்த முறையில் இன்றைய நாட்டுக் கல்வி இருக்கிறதா என்பதை நல்லோர் எண்ணிப் பார்க்கவும் இல்லையானால் வள்ளுவர் பிறந்த நாட்டில் அவர் மொழிந்த வகையில் கல்வித்துறையை அமைக்கவும் வேண்டியே இந்நூல் எழுதப்பெற்றது.\nநாட்டில் நாம் கற்கிறோம். ஆனால் கற்பவற்றை-கற்க வேண்டியவற்றைக�� கற்கிறோமா இல்லையே இன்றைய கல்வி மக்கள் வாழ்க்கைக்கு-சமுதாய வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளதா ஆம் என்று யாராவது கூறமுடியுமா \nசரி, அவ்வாறு கற்பனவற்றைக் கசடுஅற-பிழையறா (பரிதி) மாசுஅற (காளிங்கர்) குற்றமறக் (மணக்குடவர்) கற்கிறோமா அதுவும் இல்லையே. ஆரம்பப்பள்ளி முதல் கல்லூரி முதுகலை வரையில் அவ்வாறு மாணவர்கள் கற்றால்-கற்கும் வகையில் ஆசிரியர்கள் ஆற்றுப்படுத்தினால் தேர்வுகளில் நூற்றுக்கு நூறு தேற வேண்டாமா அதுவும் இல்லையே. ஆரம்பப்பள்ளி முதல் கல்லூரி முதுகலை வரையில் அவ்வாறு மாணவர்கள் கற்றால்-கற்கும் வகையில் ஆசிரியர்கள் ஆற்றுப்படுத்தினால் தேர்வுகளில் நூற்றுக்கு நூறு தேற வேண்டாமா ஆனால் அந்த நிலை இல்லையே\n ‘தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார்’ என்ற குறளுக்கு ஏற்ப, அனைவரும் கற்றபடி நடந்தால் நாட்டில் ‘எல்லாரும் எல்லாச் செல்வமும்’. பெற்று இன்பமாக வாழும் நாடாகத்தானே இது இருக்கும். ஆனால் அந்த இன்பம் எங்கே இருக்கிறது\nஎனவே நாட்டில் தேவையான-சமுதாய வாழ்வை வளம் படுத்தும் கல்வி இல்லை என்பது கண் கூடு. இதை ஒருவாறு விளக்கும் வகையிலே ஒவ்வொரு பகுதியும் இந்நூலில் எழுதப்பெற்றுள்ளது. அக்குறைகளை நீக்க வழிகளும் ஓரளவு சுட்டப் பெறுகின்றன.\nதிருக்குறளில் பொருட்பாலில் அரசியல், தொடக்கத்தே முதல் அதிகாரமான இறைமாட்சிக்கு (38) அடுத்த அதிகாரமாகவே கல்வி (89) அமைகின்றது எதைக் காட்டுகிறது கல்வியை - தேவையான கல்வியைத் தம் மக்களுக்கு அளித்தலே அரசின் முதற் கடமை என்பதைத் தானே இது விளக்குகிறது. நாட்டிலே கல்வி நலம் பெறவில்லையானால், வேறு எதுவும் நல்லமுறையில் அமையாது என அன்றுதொட்டு இன்று வரை எல்லாரும் கூறிவருகின்றனர். அன்று அரசுக்கு அறமுரைத்த வள்ளுவர் தொடங்கி இன்று நம் நாட்டு-உரிமை நாட்டுப் பெருந்தலைவர் பண்டித நேரு உட்பட அனைவரும் இக்கருத்தை வலியுறுத்துகின்றனரே. 1961இல் இன்றைக்கு முப்பது ஆண்டுகளுக்குமுன் இந்திய ஒருமைப்பாட்டுக் குழு அமைக்க ஏற்பாடு செய்த மாநாட்டில் பண்டித நேரு அவர்கள், நாட்டு ஒருமைப்பாட்டிற்கு மட்டுமன்றி நாடு வாழ-நானிலம் வாழ-சமுதாயம் சீர்பெறக் கல்வியே முக்கியம் என்பதனை வலியுறுத்திக் காட்டியுள்ளார். அந்த மாநாட்டில் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் மாநில முதல் அமைச்சர்களும், பல்கலைக் கழகத் துணைவேந்தர்களும் கல்வி வல்லுநர்களும் அறிவியல் மேதைகளும், தொழில் முதல்வர்களும் கூடி இருந்தனரே. (1961-செப் 28 முதல் அக் 1 வரை) அந்த மாநாட்டில் கூடி இருந்த அத்தனை பேரும் இன்றுவரையில் கல்வியில் நலம்பெறு மாற்றங்கள் என்ன கண்டார்கள் கல்வியை - தேவையான கல்வியைத் தம் மக்களுக்கு அளித்தலே அரசின் முதற் கடமை என்பதைத் தானே இது விளக்குகிறது. நாட்டிலே கல்வி நலம் பெறவில்லையானால், வேறு எதுவும் நல்லமுறையில் அமையாது என அன்றுதொட்டு இன்று வரை எல்லாரும் கூறிவருகின்றனர். அன்று அரசுக்கு அறமுரைத்த வள்ளுவர் தொடங்கி இன்று நம் நாட்டு-உரிமை நாட்டுப் பெருந்தலைவர் பண்டித நேரு உட்பட அனைவரும் இக்கருத்தை வலியுறுத்துகின்றனரே. 1961இல் இன்றைக்கு முப்பது ஆண்டுகளுக்குமுன் இந்திய ஒருமைப்பாட்டுக் குழு அமைக்க ஏற்பாடு செய்த மாநாட்டில் பண்டித நேரு அவர்கள், நாட்டு ஒருமைப்பாட்டிற்கு மட்டுமன்றி நாடு வாழ-நானிலம் வாழ-சமுதாயம் சீர்பெறக் கல்வியே முக்கியம் என்பதனை வலியுறுத்திக் காட்டியுள்ளார். அந்த மாநாட்டில் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் மாநில முதல் அமைச்சர்களும், பல்கலைக் கழகத் துணைவேந்தர்களும் கல்வி வல்லுநர்களும் அறிவியல் மேதைகளும், தொழில் முதல்வர்களும் கூடி இருந்தனரே. (1961-செப் 28 முதல் அக் 1 வரை) அந்த மாநாட்டில் கூடி இருந்த அத்தனை பேரும் இன்றுவரையில் கல்வியில் நலம்பெறு மாற்றங்கள் என்ன கண்டார்கள் எண்ணிப்பார்க்க இந்நூல் சுடர் விளக்காயினும் நன்றாய் விளக்கிடும் தூண்டுகோலாக அமைகின்றது. பண்டிதர் நேரு அவர்கள் கூறியதில் ஒரு பகுதியை இங்கே தருகிறேன்.\nஇந்தக் கருத்தினை அவர் வழியே நாட்டை ஆளும் மத்திய அரசோ மாநில அரசுகளோ எண்ணிப் பார்த்து உடன் திருத்தியிருக்க வேண்டுமே. இன்று, அன்று இல்லாத வகையில் எத்தனையோ வேறுபாடுகள் முளைத்துத் தலை விரித்தாடுகின்றனவே. இப்போதும் இத்தகைய பல்லோர் கலந்த நலம் காணும் கூட்டங்களை இன்றைய பிரதமரும் நடத்துகிறார். உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் கல்வி-பெண் கல்வி மிக இழி நிலையில் உள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றன. (The Hindu- 22.11.91) எனவே தலைவர்கள்-அறிஞர்கள், கல்வித் துறையினைக் கட்டி ஆளுபவர்கள் பண்டித நேரு கூறியதையும் உலகத்தார் பழிப்பதையும் எண்ணி உடன் செயலாற்ற இந்நூல் ஒரு தூண்டுகோலாக அமைய வேண்டும் என்ப்தே என் ஆசை.-- வேண்டுகோள்.\nஎல்லாவற்றினும் நல்லனவும் உண்டு; அல்லனவும் உண்டு. எனவே ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அந்நியர் ஆட்சியில் இருந்த கல்வி முறையினைப் பற்றிக் கூறி, அதில் உள்ள நல்லனவற்றை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் அல்லனவற்றை விட்டு வேறு திருத்திய நெறிக்கு மாற வேண்டுமெனவும் நூலில் அங்கங்கே சுட்டியுள்ளேன். பல நல்லன மாறியுள்ளன. அவற்றை எண்ணிப் பார்க்கவும் வேண்டியுள்ளேன்.\nசுதந்திரம் பெற்றபின் மாநில, மத்திய அரசுகள் இக்கல்வியின் சீர்திருத்தம் பற்றியும் மாற்றம் பற்றியும் எத்தனையோ குழுக்களை அமைத்தன. அவையும் பலப் பல வகைகள் ஆய்ந்து பல்வேறு கருத்துக்களை ஏட்டில் வடித்துத் தந்தன. ஆயினும் அவை ‘கூட்டத்தில் கூடி நின்று கூடிப் பிதற்றல் இன்றி, நாட்டத்தில் கொள்ளாரடி-கிளியே நாளில் மறப்பாரடி’ என்ற பாரதியார் வாக்கின் வழிதானே நிற்கின்றன. அண்மையில் திரு. இராமமூர்த்தி அவர்கள் தலைமையில் இந்திய அரசு அமைத்த கல்விக் குழுவும், நாட்டு நலம் காணத்தக்க கல்வி முறையினை ஓரளவு வரையறுத்துக் காட்டியுள்ளது. அதன் கருத்துக்கள். சிலவற்றையும் அப்படியே இந்நூலில் , (ஆங்கிலத்தில்) சேர்த்துள்ளேன்.\nஅதில், ஓரிடத்தில் கல்வியில் பெற வேண்டிய மாற்றங்களைச் சுட்டி, அவ்வாறு நல்ல நெறியில் கல்வி திருத்தம் பெறாவிட்டால், அத்தகைய கல்வியைக் கற்பதைக் காட்டிலும் கல்லாதிருப்பதே மேல் எனவும் குறித்துள்ளார். (If this is what our education has done to us, one may well ask, is not no education better than bad education— Page V). இது எனக்கு, ‘கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்’ என்ற தாயுமானவர் அடியை நினைவூட்டிற்று. தாயுமானவர் ‘கற்றும் அறிவில்லாத என் கன்மத்தை என் சொல்லுவேன்’ என்று நைந்து உருகியதையும் நினைக்க வேண்டியுள்ளது. இன்றைய மத்திய அரசும் மாநில அரசுகளும் இந்த நெறி வழியைப் பின்பற்ற வேண்டும். பாடங்கள் செம்மையாக்கப் பெறவேண்டும். ஆசிரியர் பட்டத்துக்கு ‘நல்லாசிரியர்’களாக அன்றி உண்மையிலேயே நல்லாசிரியர்களாகத் தம்மிடம் பயில்வாரை வாழ வைக்கவேண்டும். பெற்றோர்களும் பிறவற்றைக் காட்டிலும் தம் மக்கள் கண்ணாகிய கல்வியில் நலம் பெறுவழியே உதவி செய்யவேண்டும். மாணவர்களும் இன்றைய சுற்றுப்புறச் சூழலில் சிக்காமல் கற்பன கற்று, அதன் வழி நின்று நாட்டை வளமாக்க முயலவேண்டும். இந்தப் பேராசையின் காரணமாகவே நான் இந்த நூலை எழுதினேன்.\nஇந்த நூல் நாட்டுக்கல்வி ஒன்றினையே நாட்டமாகக் கொண்டு எழுதப் பெற்றமையின் அதில் தற்போது உள்ள குறைகளை அங்கங்கே மென்மையாகவும் வன்மையாகவும் சுட்டிக் காட்டினேன். இதனால் நான் யாரையும் குறை கூறினேன் என்றோ, குறைத்து மதிப்பிட்டேன் என்றோ யாரும் எண்ணவேண்டாமெனக் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஎப்படியாயினும் நம்முடைய பரந்த பாரதமும் சிறந்த தமிழகமும் பண்டைப் பெருமைகளைத் திரும்பப் பெற்று, உலக நாடுகளுக்கிடையில் உயர்ந்த ஒன்றாக-பிற நாடுகளுக்கு வழிகாட்டியாக ஆன்மீக நெறி, சமுதாயநெறி. முறைபிறழா அரசநெறி, கல்விநெறி ஆகிய அனைத்தும் மிக உயர்ந்த இடத்தினைப் பெற்றுச் சிறக்கவேண்டும் என்ற ஆசை -குறிக்கோள் அடிப்படையிலேயே இச்சிறுநூலை வெளியிடுகின்றேன். நாட்டிலுள்ள நல்லவர் - வல்லவர்-ஆட்சியாளர்கள்-அறிஞர்கள் நல்லவற்றை ஏற்று நாட்டை வளஞ்செய்து கல்வியினை நேரிய வழியில் ஒம்பி அதன் வழி நாட்டு நலனைக் காத்து, நாடு உயர்ந்து ஓங்க வழிகாண வேண்டும் என வேண்டி வணங்கி அமைகின்றேன்.\nஅச்சிடும்போது பிழைகளை ஒத்து நோக்கித் திருத்தி உதவிய பேராசிரியர் திரு. சா. வளவன் அவர்களுக்கு என் நன்றி உரித்து. .\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 பெப்ரவரி 2019, 07:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167500&cat=31", "date_download": "2019-11-17T14:05:10Z", "digest": "sha1:TKOTSO6YZHJIHQLW6A6XDASO2UP2XM26", "length": 28334, "nlines": 618, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசின் வஞ்சனை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசின் வஞ்சனை ஜூன் 01,2019 00:00 IST\nஅரசியல் » தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசின் வஞ்சனை ஜூன் 01,2019 00:00 IST\nமத்திய அரசாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, ஒரு மாநிலத்தில் ஆதரவு இல்லை என்று கூறி புறக்கணிப்பது, அம்மாநிலத்தை வஞ்சிப்பதாகவே கருதப்படும் என, திருச்சியில் திமுக எம்.பி சிவா கூறினார்.\nவிஜய் சூப்பர் ஆக்டர் இல்லை\nதிண்டுக்கல் மல்���ிகைக்கு மவுசு இல்லை\nதிமுக லோக்சபா தலைவரானார் டி.ஆர்.பாலு\nஒரு வாரம் எக்ஸ்ட்ரா லீவ்\nமோடி அமைச்சரவை ஒரு பார்வை\nதமிழகத்தை எட்டி மிதிக்கும் மத்திய அரசு\nஅண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு இல்லை\nமத்திய அரசு திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக வெற்றி\nஉட்கட்சி பூசலால் கிழிந்த திமுக பேனர்\nதிருச்சியில் சிறுமிகள் மாயம் : கடத்தப்பட்டனரா\nதிருச்சியில் தேசிய புலனாய்வு பிரிவினர் தேடுதல் வேட்டை\nவேலை தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி\nதேனி எம்.பி தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் மர்மம்\nதிமுகவின் வெற்றி ஒரு மாயை : ராஜன்செல்லப்பா\n'ஏழரை லட்சம்' ஓட்டு வாங்கிய நம்பர் ஒன் எம்.பி\nதமிழிசைக்கு ஓட்டு போடாதது வருத்தம் இல்லை - கனிமொழி\nசென்னையின் தாகம் தீர்க்க திட்டம்; ஒரு வாரத்தில் அடிக்கல்\nமத்திய சென்னையில் தண்ணீர் பிரச்னை | நேரடி ரிப்போர்ட் | Water Issue In Central Chennai | Live Report\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்ச���் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nமூச்சுவிட திணறும் டில்லி; எம்.பிக்கள் மாயம்\nபிரபல பாடகி எடுத்த கடைசி செல்பி\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2014/jul/23/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A-943178.html", "date_download": "2019-11-17T12:28:24Z", "digest": "sha1:YLXY7RC3IZWV7ULEST6JJ7TJKZRA5KI5", "length": 6783, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விஷமருந்திய கல்லூரி மாணவி சாவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nவிஷமருந்திய கல்லூரி மாணவி சாவு\nBy தருமபுரி, | Published on : 23rd July 2014 11:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே விஷ மருந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.\nபொம்மிடி அருகே மணலூரைச் சேர்ந்தவர் பேட்ராயன். இவரது மகள் கோகிலா (18). இவர் கணவாய்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 20-ஆம் தேதி விஷ மருந்திய கோகிலா தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.\nஇந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்���ம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/10/blog-post_95.html", "date_download": "2019-11-17T13:16:29Z", "digest": "sha1:RLA5ISTGY6XCQAJ7TNNWGXNYYLWQU6IJ", "length": 42711, "nlines": 1171, "source_domain": "www.kalviseithi.net", "title": "பிரதமர் மோடிக்கு பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கேட்டு கடிதம். - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nFlash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு\nHome kalviseithi பிரதமர் மோடிக்கு பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கேட்டு கடிதம்.\nபிரதமர் மோடிக்கு பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கேட்டு கடிதம்.\nஇந்திய அரசு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை RTE பரிந்துரைகளை சர்வ சிக்.ஷா அபியான் மூலம் நாடு முழுவதும் அமுல்படுத்தியது. 6 முதல் 14 வயதுள்ள மாணவர்கள் பயனடைய பகுதிநேர ஆசிரியர்கள் ஓவியம், உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் கணினி அறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் பாடங்களில் நியமித்து கொள்ள மாநில அரசுகளுக்கு ஒப்புதல் அளித்தது. இதற்கான நிதி பங்களிப்பு மத்திய அரசு மற்றும் மாநில அரசு மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் தீர்மானிக்கப்ட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தற்போது சமக்ரா சிக்.ஷா என பெயர் மாற்றப்பட்டு தொடர்ந்து மேம்படுத்த��்பட்டு வருகிறது.\nமற்ற மாநிலங்களைப்போல தமிழ்நாடு மாநில அரசும் பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்க அரசாணையிட்டு உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி ஆகிய பாடங்களில் 16549 பகுதிநேர ஆசிரியர்களை மாதம் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் கடந்த 2012ம் ஆண்டு நியமித்தது.\n8 வருடங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு இதுவரை ரூ.2700 ஊதியம் உயர்த்தி தற்போது ரூ.7700 தொகுப்பூதியமாக தரப்படுகிறது.\nமத்திய அரசு 7வது ஊதியக்குழு புதிய சம்பளத்தை கடந்த 2017ம் ஆண்டு அமுல்படுத்தியது. தமிழகத்திலும் 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் புதிய சம்பளம் அமுல்படுத்தப்பட்டது. ஆனால் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றவர்களுக்கு 30% ஊதிய உயர்வானது இன்னும் அமுல்செய்யாமல் உள்ளனர். குறிப்பாக மத்திய அரசின் திட்ட வேலையில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு இன்னும் தரப்படாமல் உள்ளது.\nமகளிர் பணியாளர்களுக்கு 9 மாதம் ஊதியத்துடன் மகப்பேறு கால விடுப்பு, இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு குடும்பநலநிதி, போனஸ், EPF, ESI, மருத்துவ விடுப்பு போன்ற சலுகைகள் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.\nபகுதிநேர ஆசிரியர்கள் தங்களை ஊதிய உயர்வுடன் பணிநிரந்தரம் செய்யவேண்டும் என தொடர்ந்து பல வழிகளில் அரசின் கவனத்தை ஈர்த்திட முயன்று வருகின்றனர். சட்டசபையிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் பகுதிநேரஆசிரியர்கள் கோரிக்கைகளை எடுத்துரைக்கின்றனர். இதன் பயனாக 2017ம் ஆண்டு பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். மேலும் 3 மாதத்தில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய கமிட்டி அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். ஆனால் 2 ஆண்டுகள் முடிந்தும் பணிநிரந்தரம் செய்யவோ, பணிநிரந்தரம் செய்ய கமிட்டியோ அமைக்கவில்லை. இப்போது மத்திய அரசு போதுமான நிதியை தருவதில்லை, பகுதிநேர ஆசிரியர்கள் மத்திய அரசின் திட்டவேலையில் நியமிக்கப்பட்டவர்கள், அதனால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரமும், ஊதிய உயர்வும் தமிழக அரசால் செய்ய முடியாது என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து வருகிறார். இதனால் பணிநிரந்தரத்தை எதிர்பார்த்து இருக்கும் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர். .\nஇதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியது:-\n9 கல்விஆண்டுகளாக மத்திய அரசின் திட்ட வேலையில் அரசுப் பள்ளிகளில் ரூ.7700 குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறோம்.அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படி உயர்த்தப்படும்போது தொகுப்பூதிய பணி செய்துவரும் எங்களுக்கு வருடாந்திர ஊதியஉயர்வு சரிவர தரப்படுவதில்லை. இக்குறைந்த சம்பளத்தில் குடும்பத்தை நடத்த சிரமப்படுகிறோம். தமிழக அரசிடம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டால் மத்திய அரசு போதிய நிதி தருவதில்லை என கைவிரித்துவிடுகிறது. ஏற்கனவே சட்டசபையில் பள்ளிக்கல்விஅமைச்சர் செங்கோட்டையன் உறுதிஅளித்தபடி பணிநிரந்தரம் செய்யாமல் பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியஅரசின் திட்டத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம். எனவே எங்களின் வாழ்வாதாரம் நலன் காத்திட வேண்டி பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.\nமத்திய அரசு மனிதவளத்துறை மேம்பாட்டுத்துறை இலவச கட்டாய கல்வியை நடைமுறைப்படுத்தி மாணவர்கள் நலன்கருதி நிதிஒதுக்கி இத்திட்ட வேலையில் பகுதிநேர ஆசிரியர்களை ஈடுபடுத்துகிறது, இதில் ஈடுபடுத்தப்படும் இவ்வாசிரியர்களின் நலனும் மேம்படுத்தப்படவேண்டும் என்பதை ஆராய்ந்து மத்திய அரசின் குறைந்தபட்ச சம்பளத்தை வழங்கவும், மத்திய அரசின் புதிய ஊதிய சட்டத்தையும் பணிநிரந்தரம் செய்யும்வரை செயல்படுத்தி எங்களை பிரதமர் பாதுகாத்திட எங்கள் கோரிக்கைக்கு மனிதநேயத்துடன் பாரதப்பிரதமர் அவர்கள் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வாழ்வளிக்க வேண்டுகிறோம் என்றார்.\nசெந்தில்குமார் அவர்கள் மாவட்டத்தில் இருந்து அதாவது கடலூர் மாவட்டத்தில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் நியமனம் வந்த போது அரசு தொழில்நுட்ப தேர்வு முடிக்காத ஒருவர் தற்போது வரை ஆசிரியர் பயிற்சி முடிக்காத போலி பகுதிநேர ஆசிரியர்களில் ஒருவர்....\nஇப்படி போலி தகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்கள் இருக்கும் போது பகுதிநேர ஆசிரியர்களுக்கு தலை கீழாக நின்றாலும் பணி நிரந்தரம் செய்ய முடியாது..இது சத்தியம்...\nS.A.R மனிதநேயம் வேண்டும் ப்ளீஸ்\nதகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்கள் இருக்கும் போது அவர்களை விட்டு விட்டு மற்றவர்களை மட்டும் எப்படி பணி நிரந்தரம் செய்ய முடியும்...\nமனித நேயத்துடன் சிந்திக்க வேண்டும்.\nபணம் மட்டுமே மூலதனமாக்கி பணியை பெற்று பல்லாயிரம் பேரை ஏமாற்றி குறுக்கு வழியில் வந்தபோது எங்கே சென்றது மனிதாபிமானம்\nஅப்டியே அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஒரு கடிதம்.\nநா இந்த பதிவை போடணும்னு தான் உள்ள வந்தேன்.. நீங்க முன்னாடியே பதிவு செஞ்சுட்டீங்க..\nபகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்கள் தினம் ஒரு சங்கம் உதயமாகிறது....\nஒரே ஒரு சங்கம் என்று ஒரே தலைவர் என்று உங்களுக்கு முருகதாஸ் அவர்களை ஏன் ஏற்றுக் கொள்ள மனம் இல்லை...\nபோராட்டம் என்று தமிழ்நாடு திருப்பி பார்க்க வைத்த சேசுராஜ் அவர்களை ஏன் ஒரே தலைவர் என்று ஏற்றுக் கொள்ள மனம் இல்லை...\nகல்வித்துறை அமைச்சர் மட்டும் பகுதிநேர ஆசிரியர்களை திரும்பி பார்க்க நினைப்பது மட்டும் எந்த விதத்திலும் நியாயம் இல்லை....\n100 சதவீதம் பணம் கொடுத்து வந்தார்கள் என பேசுபவர்கள் முதலில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். சிலர் பணம் கொடுத்து வந்து இருக்கலாம். சிலர் சிபாரிசில் வந்து இருக்கலாம். நேர்முக தேர்வின்மூலம் வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பணி நிரந்தரம் கோருவது அவர்கள் உரிமை. திறமை இல்லாதவர்கள் மட்டுமே பகுதிநேர ஆசிரியராக இருக்கிறார்கள் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். எப்படியும் பணி நிரந்தரம் செய்து விடுவார்கள் என்ற ஆசையில்தான் இன்னும் பலபேர் பல இன்னல்களையும் தாங்கி வேலை செய்து வருகிறார்கள். தகுதி இல்லாதவர்களை அரசு வெளியேற்ற ஒரு வாரம் போதும். மொத்தத்தில் இந்த பணியிலும் போதிய வருமானம் இல்லாமல் வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் குடும்பம் நடத்தி வருபவர்களுக்கு தெரியும் அவர்கள் வலி. நல்லதே நடக்கும் என முயலுங்கள்.\nஇவ்வளவு கூறும் பகுதிநேர சிறப்பாசிரியர்களே உங்களது பகுதிநேர இடத்தை தேர்வு எழுதியவர்கள் கொண்டு நிரப்பும் படி ஒரு கோரிக்கை வைக்க வேண்டியதுதானே தேர்வு வந்தான் எழுத மாட்டார்கள் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள் இப்படி தேர்வை எழுதி காத்திருக்கும் நண்பர்களின் வாழ்க்கையை சீரழிக்க உங்களைப் போன்றவர்கள் இருக்கிறீர்கள்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2019/06/11130105/1245756/KA-Jail-suggests-sasikala-jail-term-can-be-reduced.vpf", "date_download": "2019-11-17T13:27:33Z", "digest": "sha1:7WPHJF2NZPFEGGKVYP2NLNOG2WS4FVPF", "length": 15726, "nlines": 100, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: KA Jail suggests sasikala jail term can be reduced", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யலாம்- கர்நாடக அரசுக்கு சிறைத்துறை நிர்வாகம் கடிதம்\nநன்னடத்தை விதிகளின்கீழ் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று கர்நாடக அரசுக்கு சிறைத்துறை நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.\nஅ.தி.மு.க. ஆட்சி காலத்தில் (1991-1996) ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகிய 4 பேரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.\nஇது தொடர்பான விசாரணையில் சசிகலாவும், அவரது உறவினர்களும் ரூ.66.65 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக கூறப்பட்டது. பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்தது.\nகடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஅதோடு ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா உள்பட மற்ற 3 பேருக்கு���் தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.\nசிறை தண்டனையை எதிர்த்து 4 பேரும் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த கர்நாடகா ஐகோர்ட்டு, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி தீர்ப்பை வெளியிட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. 4 ஆண்டுகள் சிறை தண்டனையையும் சுப்ரீம் கோர்ட்டு உறுதிப்படுத்தியது.\nஇதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.\nசசிகலா சிறை விதிகளை மீறி நடந்து கொண்டதாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டுகள் எழுந்தது. சிறைத்துறை அதிகாரிகளுக்கு அவர் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது.\nஇது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.\nசசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு 2½ ஆண்டுகள் ஆகிறது. அதற்கு முன்பும் அவர்கள் 3 மாதம் வரை சிறையில் இருந்தனர். அதன்படி அவர்கள் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் விடுதலையாகி வெளியே வர வேண்டும். இந்த நிலையில் சிறையில் இருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nகர்நாடக மாநில சிறைத்துறை விதிகளின்படி நீண்ட கால மற்றும் குறுகிய கால தண்டனை பெற்றவர்கள் மூன்றில் 2 பங்கு காலத்தை சிறையில் கழித்துவிட்டால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது.\nமேலும் சிறையில் தண்டனையை அனுபவிக்கும் காலக்கட்டத்தில் வேறு எந்த தவறும் செய்யாமல், நன்னடத்தையுடன் நடந்து கொண்டால், அந்த அடிப்படையிலும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய சட்ட விதிகளில் இடம் உள்ளது.\nஇந்த சட்ட விதிகளை பயன்படுத்தி சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு உள்ளது. எனவே சசிகல�� சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாகிறார்.\nஇதுகுறித்து சிறைத்துறை நிர்வாகம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. சிறை நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவை டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யலாம் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.\nஅந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டு அரசு உத்தரவிட்டால் ஒரு ஆண்டுக்கு முன்பே அவர் விடுதலையாக வாய்ப்பு உள்ளது. அதாவது வருகிற டிசம்பர் மாதத்துக்கு முன்பே அவர் விடுதலை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுகுறித்து வக்கீல் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-\nகர்நாடக சிறைத்துறையில் சில சலுகைகள் உண்டு. ஒரு கைதி தண்டனை காலத்தில் 50 சதவீதத்திற்கு மேல் அனுபவித்து விட்டால் அவரை சிறைத்துறை நன்னடத்தை விதியின்படி முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று உத்தரவு உள்ளது.\nஆனால் தமிழ்நாட்டில் அந்த விதி கிடையாது. ஒரு குறிப்பிட்ட கைதிகளுக்கு மட்டுமே முன்கூட்டியே விடுதலை செய்ய விதி உள்ளது. மேலும் கர்நாடக அரசு விதிமுறையின்படி விடுமுறை நாட்களை கணக்கில் எடுத்து அந்த விடுமுறை நாட்களை தண்டனை காலத்தில் இருந்து கழித்துக்கொள்வார்கள்.\nசசிகலாவை மட்டும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறவில்லை. தற்போது சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏராளமான கைதிகளை சிறையின் நன்னடத்தை விதிகளின் கீழ் அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று கர்நாடக சிறைத்துறை அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த பட்டியலில் சசிகலா பெயரும் உள்ளது.\nசசிகலா | பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை | கர்நாடக அரசு\nஇலங்கை அதிபர் தேர்தல்: 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி - துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சஜித் பிரேமதாசா\nஇஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு\nகுடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த இயக்கம் தி.மு.க - முக ஸ்டாலின் பெருமிதம்\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர் - கோலி பாராட்டு\nபணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது ரூ.1,500 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்த சசிகலா\nசசிகலா சுடிதார் அணிந்திருக்கும் ப���திய படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது\nசசிகலா சிறையில் இருந்து வெளி வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் - தினகரன்\nசசிகலா, அ.தி.மு.க.வில் சேரமாட்டார்- டிடிவி தினகரன்\nபெங்களூரு சிறையின் சமுதாய வானொலிக்கு சசிகலா நன்கொடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2019/09/blog-post_23.html", "date_download": "2019-11-17T12:35:06Z", "digest": "sha1:A4C53XCQ34GXNNCXM5CBB34S6D4HCV2G", "length": 23985, "nlines": 345, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: குப்பை குமாரும் சுவட்ச் பாரத்தும்", "raw_content": "\nகுப்பை குமாரும் சுவட்ச் பாரத்தும்\nகுப்பை குமாரும் சுவட்ச் பாரத் தும்\nஇது சென்ற ஆண்டு வெளிவந்த சினிமா.\nஅதனாலென்ன.. இப்போதும் பேசலாம் அதைப் பற்றி.\nஇந்த ஓராண்டில் அப்படி ஒன்றும் தலைகீழ் மாற்றங்கள்\nஆனால் எல்லா வீடுகளிலும் குப்பைகள்..\nஎந்த வீடாவது இதற்கு விதிவிலக்கா\nஅம்பானி மிட்டல் வீடுகளிலும் குப்பைகளை\nசாலையோரத்தில் குடியிருக்கும் அவர்களும் தினமும்\nகுப்பைகளை வாரி எடுத்துக் கொட்டிக் கொண்டுதான்\nவளர்ந்த நாடுகளும் வல்லரசு நாடுகளும்\nமூன்றாம் நாடுகளைக் குப்பைத் தொட்டிகளாக\nபாவிப்பது என்பது அயலுறவு கொள்கையின்\nஅதெல்லாம் பெரிய இட த்து விசயங்கள்.\nநமக்கு குப்பை குமாரின் கதையும் நம் சமூகம் பற்றிய\nஒரு குப்பைக் கதை என்ற தலைப்பில் சினிமாவாக\nதிரைக்கு வந்த தும் தற்கானசிலாகிப்புகள்\nஎன்ன மாதிரி எல்லாம் இருந்தது என்பது மட்டும் தான்.\n“குப்பைக் கதையை பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்”\nஎன்று திருவாய் மலர்ந்திருக்கிறார் வைகோ.\nஇன்னொரு விமர்சனக்கர்த்தா.. குப்பைக் கதை\n“அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட\nஎன்ற நீதி நெறிப் புகட்டும் கதை என்று சொல்லி\nகதையின் மையப் புள்ளியை பெண்ணின்\nகள்ளக்காதல் கதையுடன் – அதாவது திருமணத்திற்கு\nஅப்பாற்பட்ட உறவாகவும் ஒரு பெண் படிதாண்டி விட்டால்\nஅவளை மற்ற ஆண்கள் எப்படி எல்லாம் பார்க்க கூடும்\nஎன்பதற்காக எடுக்கப்பட்ட து போலவும்.. பயமுறுத்துகிறார்கள்.\nஇருக்கிறது. ஆனால் இதுவல்ல கதையின் மையப்புள்ளி.\nபடிதாண்டிய உறவுகளைப் பற்றி கதை எடுப்பதற்கு\nகுப்பை குமார்களை நம் சமூகம் எந்த நிலையில்\nவைத்து பார்க்கிறது என்��தை மட்டுமே மையமாக்கி\nஅதற்கான உபகதைகளாக சில முடிச்சுகளைப் போடுகிறது.\nஏன்… குப்பைகளை தவிர்க்கவே முடியாத நம் சமூகம்\nகுப்பை குமார்களை மட்டும் தவிர்க்க நினைக்கிறது\nதூயமை வாதம் என்று சொல்லி கழண்டு கொள்வது எளிது.\nசரி .. குப்பை குமார்களுக்கு கழிவின் நாற்றத்திலிருந்து\nவிடுபட முடியாது என்பதாக நாம் நினைக்கிறோம்.\nஎன்று சமாதானம் செய்து கொள்கிறோம்…\nஆனால்… நம்ம நாட்டு குப்பை வண்டி/ குப்பை லாரியிலிருந்து\nவரும் நாற்றம் மேலை நாட்டு குப்பைவண்டி/ குப்பை லாரியிலிருந்து\nலாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 6 மாதங்கள் தங்கி இருந்தப் போது\nஅங்கு வரும் குப்பை லாரிகளை கவனிப்பதுண்டு.\nகுப்பைகளை ஒவ்வொரு அப்பார்ட்மெண்ட் பகுதியிலிருந்தும் எடுத்து கொட்டிக்கொண்டு செல்லும் அந்தக் குப்பைலாரிகள்\nமற்ற லாரிகளைப் போல .. சாலையில் ..\nஎல்லா எழவுக்கும் அமெரிக்கா மாதிரி அமெரிக்கா மாதிரினு சொல்லிக் கொண்டிருக்கும் நம் அரசும் நம் மக்களும் இந்தக் குப்பை லாரி\nஇதை நான் அங்கு என்னைச் சந்தித்த நண்பர்களிடம்\nச” யு.எஸ் வந்துட்டு குப்பை லாரி பற்றி\nயோசித்த ஓரே ஆளு நீங்க தான்\n(இதை அவர் பாராட்டா சொன்னாரா ..\nகிண்டலடிச்சாரானு இன்னிக்கு வரை தெரியல\n“குப்பை லாரியைப் பற்றி யோசிக்கும் தலைமுறை\nஅமெரிக்கா வரலைங்க.. வந்தவர்களும் .\n. நவீன பிராமணிய வேடங்களைத் தரிப்பதில்\nஒரு நாள் வீட்டில் டப் அடைத்துக் கொண்ட து.\nஅதைச் சரி செய்ய வந்தவர் தன் வாகனத்திலிருந்து\nஒரு நீண்ட டுயூப் மாதிரி ஒரு குழாயை எடுத்து\nவந்து கழிவு நீர்ப் போகும் பகுதியில் போட்டு\nகாற்றை உறிஞ்சி கழிவுகளை அகற்றிவிட்டு ..\nதங்கள் வாகனத்தில் ஏறி சென்றார்கள்.\nசீருடை, சரியான காலணிகள், கையுறைகள்,\nவாகன வசதி, வீட்டுக்குள் நுழையும் போது\nபையை (பை மாதிரி) காலில் மாட்டிக் கொண்டு\n. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..\nஇதில் 50% இந்தியாவில் கொண்டுவர முடியவில்லை.\nஆனால் நம்ம பிரதமர்கள் அமெரிக்கா போவதையும்\nஎல்லா சாதி வீடுகளிலும் குப்பைகள் உண்டு.\nஆனால் எல்லா சாதி வீடுகளிலும் குப்பைகளை\nஎடுத்துச் செல்கின்ற குமாருக்கு சாதி உண்டு.\nஅது .. குப்பையை விட அதிக நாற்றமெடுக்கிறது.\nக்ளார்க் வேலை .. ப்யூன் வேல.. ஒகே.\nஆனா குப்பைலாரியில் குப்பையை அள்ளிக்கொண்டு\nபோகும் வேலைன்னா மட்டும் நமக்கு குமட்டிக் கொண்டு\nஇதில் நாம் ஒ��்வொருவரும் எதோ ஒரு புள்ளியில்\nஅந்த தூய்மை வாத த்திற்குள் தள்ளப்படுகிறோம்.\nஎன்னையே சுயவிமர்சனம் செய்து கொள்கிற மாதிரி\nஒரு கதை “காலியான பாட்டில்கள்” எழுதி இருந்தேன்.\nமறைந்த பிரபஞ்சன் அவர்களுக்கு ரொம்பவும்\nசுவட்ச் பாரத் - தூய்மை இந்தியா\nஅறிவுஜீவிகளும் சுவட்ச் பாரத் திட்டம்\nகுப்பை குமாருக்கானதும் தான் என்பதை\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nசிவசேனாவின் அரசியல் முகம் மாறுகிறதா\nமா நில அரசியலில் சிவசேனா சிவசேனாவின் முகம் மாறுகிறது.. இப்பதிவை தேர்தல் நேரத்தில் எழுத விரும்பவில்லை. இன்று தேர்தல் முடிவுகள் வரும்....\nஇனி, கார்ப்பரேட்டுகளின் உலகம் தான். முதலாளிகளை எதிர்க்கிறோம். ஆனால் அவர்கள் இல்லை என்றால் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை யார் கொ...\nஅயோத்தி தீர்ப்பு வரும் நாளில்....\nஎன் நீதி தேவதையே.. நீதி கிடைக்கும் நாளில் ஏன் பதட்டம் வருகிறது எதற்காக எங்கள் காவல்துறை ஆயுதங்களுடன் எங்களைச் சுற்றி.. போதும்... நீ கண்க...\nவரலாற்றை மீட்டெடுக்க எழுதப்பட்ட புத்தகமல்ல. வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்பதற்காக மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரு...\nநீர் இன்றி அமையாது ..\nஎனக்கும் அவர்களுக்குமான உறவு எதோ ஒரு கோடை வெயிலில் தண்ணீருக்காக நான் தவித்த தருணத்தில் உருவானது. சன்னல் கம்பிகளுக்கு நடுவில் சின்னதாக வாய...\nஉப்புக் காதல் அவன் குறிஞ்சி நிலத்தவன் அவள் நெய்தல் நிலக்காரி. உப்பு விற்க வருகிறாள். “நெல்லும் உப்பும் நேரே “ அவள் குரல் வீதிகளில் ஒ...\nயெளவனம் அழித்து இமயம் வந்தவள் அம்மையாக நின்று அருள்பாலிக்கட்டும். சிவ சிவ.. அந்தக் கதைகளைச் சொல்லி விலக்கி வைக்காதே. ...\n40 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 ஆண்டுகள் சிறைவாசம். காந்தியவாதி, சுயமரியாதை இயக்கம் கண்டவர். தமிழ்மொழிப் பற்றாளர், அதோடு தம்மை நாத்திகர...\nதிருவள்ளுவரும் உங்கள் சாதி சான்றிதழும்\nட்டேய் சரவணா.. நாலு நாளு வெளியே போயிட்டு வருவதற்குள் இம்புட்டு நாடகம் நடந்திருக்கே.. சும்மா சொல்லப்பிடாதுப்பா.. திருவள்ளுவரு...\nகுப்பை குமாரும் சுவட்ச் பாரத்தும்\nகீழடி ஆதன் , குவிரன் ஆத ..\nகனவாகிப் போன புத்தக அலமாரி\nஅரபிக்கடலுக்கு ஆணையிடுங்கள் அமித்ஷா ஜி\nபாவமய்யா எங்க ஊரு கண்பதி பப்பா\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2019/01/25", "date_download": "2019-11-17T11:55:03Z", "digest": "sha1:XL4VBPOOY2I5INKW3ZKIOFZU5EPVPZXF", "length": 35844, "nlines": 259, "source_domain": "www.athirady.com", "title": "25 January 2019 – Athirady News ;", "raw_content": "\nகோவா கடற்கரையில் சமைத்தால், மது அருந்தினால் ரூ.2 ஆயிரம் அபராதம்..\nஇந்தியாவில் உள்ள கடலோர சுற்றுலா இடங்களில் முதன்மை இடத்தில் இருப்பது கோவா மாநில கடலோரமாகும். கோவா கடற்கரையில் ரம்மியமான சூழ்நிலை இருப்பதால் அங்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவது உண்டு. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40…\nதற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்வு – தமிழக அரசு…\nஜாக்டோ-ஜி��ோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளதால், அரசு பள்ளிகள் குறிப்பாக, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…\nமரபணு திருத்தப்பட்ட குரங்குகள் மூலம் மறதி நோயை தடுக்க சீன விஞ்ஞானிகள் புதுவித ஆய்வு..\n‘அல்‌ஷமீர்’ எனப்படும் மறதி நோய் உள்ளிட்ட பல நோய்கள் மரபணு வழியாக சந்ததிகளுக்கு பரவுகின்றன. எனவே இந்த நோயை தடுக்க விஞ்ஞானிகள் புதுவித முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். தாயின் வயிற்றில் வளர்ந்த இரட்டைக்குழந்தைகளின் நோயை மரபணுவிலேயே…\nபாராளுமன்றம் 05ம் திகதி வரை ஒத்திவைப்பு\nபோதியளவு உறுப்பினர்கள் இல்லாததன் காரணமாக பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 05ம் திகதி பிற்பகல் 01.00 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக அத தெரண பாராளுமன்ற செய்தியாளர் கூறினார். மாகாண சபைத் தேர்தலை விரைவாக…\nசெஞ்சி அருகே கள்ளக்காதலி அடித்து கொலை- வாலிபர் கைது..\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெரும்புகை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி குட்டியம்மாள் (வயது 43). இவர்களுக்கு கார்த்தி என்ற மகன் உள்ளான். அதே பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (25), தொழிலாளி. இவரது மனைவி கலைச்செல்வி.…\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது சம்பந்தமாக புத்த சாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மகாநாயக்க தேரர்கள் மற்றும் இந்து சம்மேளனத்தின் தலைவர் டி. அருன்காந்த…\nஇலங்கை – சிங்கப்பூர் உடன்படிக்கையில் குறைபாடு; திருத்தம் வேண்டும்\nசிங்கப்பூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நாட்டு பிரதமர் லீ சியென் லுங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு இன்று பகல் இடம்பெற்றுள்ளது. இரு நாட்டுக்கும் இடையில் வர்த்தக, சுற்றுலா…\nஅயோத்தி வழக்கு விசாரணை 29-ம் தேதி தொடக்கம்..\nஉத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்���ு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல்…\nவங்காளதேசத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் 13 தொழிலாளிகள் பலி..\nவங்காளதேசம் நாட்டில் உள்ள கம்மிலா மாவட்டத்துக்குட்பட்ட நாராயண்பூர் கிராமத்தின் வழியாக நிலக்கரி ஏற்றிகொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. சாலையில் உள்ள ஒரு குறுகிய வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பக்கவாட்டில் கவிழ்ந்தது.…\nபிரதமர் மோடியுடன் தென்னாப்பிரிக்கா அதிபர் சந்திப்பு..\nடெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமாபோசா இருநாள் அரசுமுறை பயணமாக வந்துள்ளார். இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு முப்படையினரின் அணிவகுப்புடன்…\nஅமெரிக்காவில் உள்ள தூதரகத்தை மூட வெனிசுலா அதிபர் உத்தரவு..\nவெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மடுரோவின் ஆட்சியில், அரசியல் சர்ச்சைகள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. இந்த எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட…\nமகாராஷ்டிராவில் கூட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை: பத்திரிகையாளர் உள்பட 3 பேர் படுகாயம்..\nமகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அடர்ந்த காடுகள் உள்ளன. இக்காடுகளில் சிறுத்தை, ஓநாய், கழுதைப் புலி மற்றும் நரி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சிறுத்தை போன்ற மிருகங்கள் அருகில் உள்ள ஊருக்குள் அடிக்கடி மக்களை…\nவௌிநாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nவௌிநாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரம் இன்றி வைத்திருந்த 05 துப்பாக்கிகள் மற்றும் 05…\nசில பிரதேசங்களுக்கு நாளை 24 மணி நேர நீர் வெட்டு \nகொழும்பு புறநகர் பிரதேசங்களுக்கு நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது. நாளை (26) காலை 08.00 மணிமுதல் நாளை மறுதினம் (27) காலை 08.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு…\nநாடளாவிய ரீதியில் ஒரு வாரகாலம் தேசிய போதை ஒழிப்பு நிகழ்ச்சி செயற்றிட்டம்\nதேசிய போதை ஒழிப்பு நிகழ்ச்சி செயற்றிட்டம் - வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார். தேசிய போதை ஒழிப்பு நிகழ்ச்சித்திட்ட நாடளாவிய செயற்றிட்டத்தின் கீழ் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிகழ்ச்சிகளில் இன்று…\nதீவுப்பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வுப் பேரணி\nபோதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நயினாதீவு மகாவித்தியாலய மாணவர்கள் போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணியை நடத்தியுள்ளனர். இந்தப் பேரணி இன்று (வெள்ளிக்கிழமை) நயினாதீவு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பாடசாலையைச்…\nயாழ்ப்பாணம் – கொழும்பு இடையே அனுமதிப்பத்திரமின்றி அதிசொகுசு பேருந்து சேவை.\nயாழ்ப்பாணம் – கொழும்பு இடையே வழித்தட அனுமதிப்பத்திரமின்றி அதிசொகுசு பயணிகள் பேருந்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து உரிமையாளருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் இன்று…\nயாழ்ப்பாணத்தில் நகைக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது\nயாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த வழிப்பறி உள்ளிட்ட நகைக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு எதிராக 11 வழக்குகளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் தாக்கல் செய்தனர்.…\nஇலத்திரனியல் குடிமக்கள் அறிக்கை அட்டை ஆய்வின் மதிப்பீட்டு அறிக்கை வெளியீடு.\nஇரண்டு வருட காலமாக வறுமை ஆராய்ச்சி நிலையம் (CEPA) ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் அக்ரட் (ACTED) நிறுவனம் இணைந்து நடாத்திய இலத்திரனியல் குடிமக்கள் அறிக்கை அட்டை ஆய்வின் இறுதிப் பணி மதிப்பீட்டு அறிக்கை வெளியிடும் நிகழ்வு மற்றும்…\nமேகதாது அணை விவகாரம் – கர்நாடக அரசு புதிய மனு தாக்கல்..\nகர்நாடக அரசு காவிரியில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட முயற்சிப்பதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.…\nகனடாவில் விமானம் ஏறிய 185 பயணிகளுக்கும் உடல்நலக்குறைவு – 10 பேர் ஆஸ்பத்திரியில��…\nகனடா நாட்டின் கியூபெக் சிட்டி விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் லாடெர்டேல் விமான நிலையத்துக்கு புறப்பட்டு செல்ல ஏர் டிரான்ஸாட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று காலை (உள்ளூர் நேரப்படி) சுமார் 11…\nஅர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன உள்ளிட்டோரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு\nபர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன, நுவன் சல்காது மற்றும் சசித் தேவதந்திரி ஆகியோரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபர்களை…\nகோட்டாவுக்கு எதிரான வழக்கில் 03 சாட்சியாளர்களுக்கு வௌிநாடு செல்ல அனுமதி\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கில் மூன்று சாட்சியாளர்களுக்கு வௌிநாட்டுக்கு செல்ல கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத்…\nபோதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர் நாட்டில் இருந்து தப்பியுள்ளனர்\nமுக்கிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது சம்பந்தமாக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், அவர்…\nகிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது உண்மைத் தன்மை என்ன\nகிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி கேள்வி – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி கேள்வி கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்னஅவ்வாறு அமையப்பெறுமாயின் அது நாட்டின் அறைமைக்கு…\nமதிய உணவுக்காக வாங்கிய பார்சலில் மட்டத்தேள் -யாழில் சம்பவம்..\nமதிய உணவுக்காக யாழில் உள்ள உணவகத்தில் வாங்கிய பார்சலில் மட்டத்தேள் காணப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையின் அருகில் உள்ள உணவகத்தில் வழமை போன்று வாடிக்கையாளர் ஒருவர் இன்று(25) மதிய உணவு…\nகுடியரசு தினவிழாவை சீர்குலைக்க சதி – 2 பயங்கரவாதிகள் கைது..\nடெல்லியில் நாளை குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. இதில் பயங்கரவாதிகள் புகுந்து நாச வேலையில் ஈடுபடலாம் என்று கருதி டெல்லி போலீசார் கடந்த சில நாட்களாகவே தீவிர சோதனை நடத்தி கண்காணித்து வருகிறார்கள். சமீபத்தில் மத்திய டெல்லியின்…\nகோமதி ஆறு வளர்ச்சி திட்டத்தில் மோசடி – 4 மாநிலங்களில் அமலாக்க துறை சோதனை..\nஆஸ்திரேலியாவில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு கடும் வெப்பம் நிலவுகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வெயில் வாட்டுகிறது. அடிலெய்டு வடக்கு பகுதியில் நேற்று 49.5 டிகிரி…\nஎமது நினைவுகளில் அமரர் அருணாசலம் குமாரதுரை அவர்கள்….\nதிருகோணமலை கிளிவெட்டியைப் பிறப்பிடமாகவும் பின்னாளில் டென்மார்க்கில் வசித்து வந்தவருமாகிய திரு. அருணாசலம் குமாரதுரை அவர்கள் இயற்கை எய்தியதையிட்டு ஆழந்த துயரும் வேதனையும் அடைகின்றோம். அன்னார்ரூபவ் தமிழ் மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட தலைவரும்…\nயாழில் காணி சுவீகரிப்புக்கு மக்கள் எதிர்ப்பு\nயாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் காணி சுவீகரிப்புக்கு எதிராக மக்கள் மேற்கொண்ட எதிர்ப்பைத் தொடர்ந்து, நிலம் அளக்கும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன. குறித்த பகுதியில், 300 பரப்புக் காணியை அரசாங்கம் சுவீகரிப்பதற்காக, நிலம் அளக்கும் பணிகள்…\nசர்வதேச வர்த்தக் கண்காட்சி இம்முறை 10ஆவது தடவையாக யாழ்ப்பணத்தில்\nவடக்கின் நுழைவாயில் எனும் தொனிப்பொருளில் வருடாந்திரம் நடைபெற்று வரும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக் கண்காட்சி இம்முறை 10ஆவது தடவையாக யாழ்ப்பணத்தில் நடைபெறுகின்றது. யாழ்.மாநகர சபை மைதானத்தில் இன்றைய தினம் (25) முதல் நாளை மறுதினம் (27)ஆம்…\nகொடநாடு வீடியோ விவகாரம்- சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்..\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் முதல்வர் மீதே குற்றச்சாட்டு உள்ளதால் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கேகாய் விசாரித்தார். அப்போது…\nஅனுமதியின்றி ஆடு, பனை வெட்டியவர்கள் கைது.\nசாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகம்புளியடிப் பகுதியில் சட்டவிரோதமாக ஆடு ஒன்றை வெட்டி இறைச்சியாக்க முற்பட்டவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று மாலை சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த நபரை கைது…\nஉலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 3.42 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது –…\nஇரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.…\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ \nசட்டவிரோதமாக சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பெண்…\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் –…\nகோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி – மஹிந்த தேசப்பிரிய…\nமுஸ்லிம் தலைமைகள் மக்களை ஏமாற்றுகின்றனர்- இப்றாஹீம்\nவெற்றிக் கொண்டாட்டத்திற்காக மூடப்பட்ட கல்முனை வர்த்தக நிலையங்கள்\nகோத்தபாய ராஐபக்ச வெற்றி; யாழில் கட்சியினர் வெடி கொழுத்தி இனிப்பு\nஜனாதிபதியாக கோட்டபாய; வவுனியாவில் வெற்றிக் கொண்டாட்டங்கள்\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nஜனாதிபதி தேர்தல் முடிவு: தம்தலையில் தாமே மண்ணை அள்ளிக் கொட்டிய…\n‘ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ திட்டம் – மத்திய அரசு கொண்டு…\nமோசமான வானிலையால் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான்…\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேர்…\nசாய்ந்தமருது வெற்றிக்கொண்டாட்டத்தில் முறுகல் நிலை\nகோட்டபாய ராஜபக்ஸ வெற்றி; சாய்ந்தமருதில் வெற்றிக்கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/diesel/", "date_download": "2019-11-17T12:17:46Z", "digest": "sha1:MN5FSETQUFSWQ3JJAWRQALYXHNLPGPYJ", "length": 9636, "nlines": 93, "source_domain": "www.envazhi.com", "title": "diesel | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப�� பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nபெட்ரோல் ரூ 3.77, டீசல் ரூ 2.91 விலைக் குறைப்பு.. எத்தனைப் பெரிய அயோக்கியத்தனம்\nபெட்ரோல், டீசல் விலை.. தொடரும் ‘அரச அயோக்கியத்தனம்’\nபெட்ரோல் ரூ.4, டீசல் ரூ. 2 விலை உயர்வு\nபெட்ரோல் ரூ.4, டீசல் ரூ. 2 விலை உயர்வு\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் ப���ட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/cinema-reviews/", "date_download": "2019-11-17T13:06:50Z", "digest": "sha1:CGZPGOT7KLXLTWGTKQZVZ4RMEXVY3JMT", "length": 7924, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – cinema reviews", "raw_content": "\nTag: actor siddharth, actress umasri, anjukku onnu cinema review, anjukku onnu movie, cinema reviews, director rvr, movie reviews, அஞ்சுக்கு ஒண்ணு சினிமா விமர்சனம், அஞ்சுக்கு ஒண்ணு திரைப்படம், இயக்குநர் ஆர்விஆர், சினிமா விமர்சனம், நடிகர் சித்தார்த், நடிகை உமாஸ்ரீ, நடிகை மேக்னா\nஅஞ்சுக்கு ஒண்ணு – சினிமா விமர்சனம்\nபேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.சண்முகம்...\nகடவுள் இருக்கான் குமாரு – சினிமா விமர்சனம்\n‘தெய்வ வாக்கு’, ‘சின்ன மாப்ளே’, ‘ராசையா’,...\nபழைய வண்ணாரப் பேட்டையில் நடந்த உண்மைக் கதைதான் படமே..\nகிருஷ்ணா டாக்கீஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்க,...\nமீன் குழம்பும் மண் பானையும் – சினிமா விமர்சனம்\nநடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஹீரோவாக...\nறெக்க – சினிமா விமர்சனம்\n‘காதலும் கடந்து போகும்’, ‘தர்மதுரை’, ‘ஆண்டவன்...\nகள்ளாட்டம் – சினிமா விமர்சனம்\nஇப்போதெல்லாம் ஒன்றரை மணி நேர படமாக...\nஆண்டவன் கட்டளை – சினிமா விமர்சனம்\nதமிழ்த் திரையுலகத்திற்கு மீண்டும் ஒரு...\nசதுரம்–2 – சினிமா விமர்சனம்\nசில வகையான திரைப்படங்கள் தமிழில் எடுக்கப்படவே...\nபகிரி – சினிமா விமர்சனம்\nசவுண்ட்டே இல்லாமல் தெளஸண்ட் வாலா வெடியை பற்ற...\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது – சினிமா விமர்சனம்\nஎத்தனை ஹீரோக்கள் வந்தாலும் வேறு யாரும் தன்னுடைய...\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா��� திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2019/10/08/quiz-11/", "date_download": "2019-11-17T13:27:59Z", "digest": "sha1:OSUY54I5QRNVWSZ5VFOEP76IMNALCNKC", "length": 4703, "nlines": 77, "source_domain": "oneminuteonebook.org", "title": "#11 கேள்விகள் பல! பதில் ஒன்று!! – One minute One book", "raw_content": "\nஇந்த நாடு 1991-ம் ஆண்டு சோவியத் யூனியனிடமிருந்து விடுதலை பெற்றது.\nகுத்துச்சண்டை, பளு தூக்குதல், ஜூடோ, கால்பந்து, செஸ் போன்ற விளையாட்டுகள் மிகவும் பிரபலமானவை.\nசெஸ் விளையாட்டுப் பள்ளியிலேயே சொல்லித் தரப்படுகிறது.\nஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘டேவிட் தி இன்வின்சிபிள்’ என்ற தத்துவ அறிஞரின் ��த்துவங்கள் புகழ்பெற்றவை.\nடென்னிஸ் வீரரான ஆந்த்ரே அகஸ்ஸி இந்த நாட்டு வம்சாவளியைச் சேர்ந்தவர்.\nகிறிஸ்தவ மதத்தை அதிகாரப்பூர்வ மதமாக ஏற்றுக் கொண்ட முதல் நாடு.\nவிவசாயத்தில் அதிகம் ஈடுபடும் நாடு. திராட்சை அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.\nஇந்த நாட்டில் 1988-ம் ஆண்டு ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தால், இங்கே 25 ஆயிரம் மக்கள் மடிந்தனர்.\nஇது ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் அமைந்திருக்கும் நாடு.\nமிகத் தொன்மையான நகரமான எரெவான் இந்நாட்டின் தலைநகர்.\nஇந்தப் பத்து கேள்விகளும் ஒரு நாட்டைக் குறிக்குது. முடிஞ்சா தேடிக் கண்டுபிடிங்க முடியாதவங்க நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணுங்க\nகமெண்ட்ல உங்க பதிலைப் போடுங்க..\nமேலும் பல தகவல்களுக்கும், புதிர்களுக்கும் இணைந்திருங்கள் one minute one book உடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/a-two-and-half-years-old-girl-baby-killed-body-mutilated-in-up-353382.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T13:33:12Z", "digest": "sha1:MZS5XSUXIIBA5MI64HNQY4OPLONP4262", "length": 19902, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ.10000 கடனை திருப்பிகொடுக்காத அப்பா.. இரண்டரை வயது மகளை கொன்று உடலை துண்டு துண்டாக்கிய கொடூரர்கள்! | A two and half years old girl baby killed body mutilated in UP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nஇவரை காணவில்லை.. ஊரே தேடுகிறது.. இந்தூரில் ஜிலேபி சாப்பிட்டதுதான் கடைசி.. காம்பீர் குறித்த போஸ்டர்\nகரூர் புதிய பேருந்துநிலையம்... மீண்டும் கெடு விதித்த செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.\nMovies பார்ட்டியில் ஒரே கலர் உடையில்.. அட்டகாசமாய் கலந்து கொண்ட கவின் அன்ட் லாஸ்லியா.. வைரலாகும் போட்டோஸ்\nSports சொந்த தம்பியால் படுகாயம்.. ரத்தம் சொட்ட சொட்ட வெளியேறிய ஆஸி. வீரர்.. பதற வைக்கும் காட்சி\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.10000 கடனை திருப்பிகொடுக்காத அப்பா.. இரண்டரை வயது மகளை கொன்று உடலை துண்டு துண்டாக்கிய கொடூரர்கள்\nஅலிகார்: பத்தாயிரம் ரூபாய் கடனை தந்தை திருப்பி செலுத்தாததால் அவரது இரண்டரை வயது மகள் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு உடல் துண்டு துண்டாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவாங்கிய கடனை திருப்பி செலுத்தாதவர்களை கடன் கொடுத்தவர்கள் அவதூறாக பேசுவதும், அடிதடி வரை போவதும் வாடிக்கைதான். பேச்சை தாங்கிக்கொள்ள முடியாத சிலர் தற்கொலை முடிவை எடுப்பதையும் செய்தியாக பார்த்திருக்கிறோம்.\nஇந்நிலையில் பத்தாயிரம் ரூபாய் கடனை திருப்பிக்கொடுக்காத நபரின் இரண்டரை வயது மகளை கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர் சிலர் கொடூரர்கள். சர்ச்சைக்கு பெயர் போன உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.\nகுழந்தை மாயம் - புகார்\nஉத்தரப்பிரதேச மாநிலம் டப்பல் நகரை சேர்ந்த இரண்டரை வயது பெண் குழந்தை கடந்த மே மாதம் 31ஆம் தேதி திடீரென மாயமானார். இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.\nபோலீசார் எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் சிறுமி மாயமான நாளில் இருந்து 3வது நாள் அதாவது ஜூன் 2ஆம் தேதி சிறுமியின் வீட்டின் அருகே தெருநாய்கள் கூட்டமாக நின்று அங்கிருந்த மூட்டையை மோப்பமிட்டுக் கொண்டிருந்தன.\nஇதனைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூட்டையை பிரித்து பார்த்தனர்.\nஅதில் மனித உடலின் பாகங்கள் இருப்பதை அறிந்து அதிர்ந்த போலீசார், முழுவதுமாக பிரித்து பார்த்தபோது, அது மாயமான இரண்டரை வயது குழந்தையின் உடல் என்பது உறுதியானது. இதையடுத���து குழந்தையின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர் போலீசார்.\nஅதில் குழந்தை கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதும், பின்னர் குழந்தையின் உடல் துண்டு துண்டாய் வெட்டப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து குழந்தை காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் இதுதொடர்பாக ஜாகீத், அஸ்லாம் என்ற இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.\nவிசாரணையில் பத்தாயிரம் ரூபாய் கடன் பெற்ற குழந்தையின் தந்தை அதனை திருப்பி கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் கொலை நிகழ்ந்தது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் கைதாகியுள்ள இரண்டு பேரின் குடும்பத்தினரும் கொலைக்கு உடந்தை எனக்கூறியுள்ள குழந்தையின் தந்தை குடும்பத்தினரையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாளைக்குள் அவர்களை கைது செய்யாவிட்டால் நாளை முதல் சாகும் வரை அவர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். பத்தாயிரம் ரூபாய் பணத்திற்காக இரண்டரை வயது குழந்தை கொடூரமாக கொல்லப்பபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமாவட்டத்தின் தலைநகரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த டப்பல் நகரில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகாஷ் குல்ஹரி தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரோட்டோ சூரி பாணியில் பந்தயம் கட்டி.. 50க்கு 41 முட்டை சாப்பிட்டவர்.. நேர்ந்த விபரீதம்\nஉ.பி.: மாயாவதியும் அகிலேஷும் மீண்டும் கை கோர்த்தால்தான் வெல்ல முடியும்... இடைத்தேர்தல் தரும் பாடம்\nஉ.பி கமலேஷ் திவாரி கொலை.. 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது.. காட்டிக்கொடுத்த மொபைல் போன்\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nசமூக வலைதளத்தில் போலி அக்கவுண்ட்.. கமலேஷ் திவாரி கொலையாளிகளின் முதல் ஆயுதம்\nஇந்து முஸ்லிம் பிரச்சனையாக்காதீங்க.. உ.பி.யில் டிவி தொகுப்பாளரை தெறிக்கவிட்ட கமலேஷ் திவாரி\nஉ.பி. கமலேஷ் திவாரி கொலையாளிகளை வளைக்க உதவிய 'சூரத் ஸ்வீட் பாக்ஸ்'\nசுட்டுக் கொல்லப்பட்ட கமலேஷ் திவாரி மகனுக்கு தற்காப்புக்கு துப்பா��்கி - உ.பி. அரசு #Kamlesh Tiwari\nஉ.பி. கல்விச் சூழலை மேம்படுத்த கல்லூரி, பல்கலை.களில் செல்போன் பயன்பாட்டுக்கு அதிரடி தடை\nஉ.பி.: இந்து மகாசபை தலைவர் கமலேஷ் திவாரி சுட்டுக் கொலை\nஉ.பி.யில் பயங்கரம்... பத்திரிகையாளர், சகோதரர் சுட்டுப் படுகொலை\nஉ.பி..யில் ஆர்.எஸ்.எஸ்.-ன் ராணுவ பள்ளி... 160 மாணவர்களுடன் ஏப்ரல் முதல் தொடக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nup killed உபி பெண் குழந்தை கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/120-crore-gain-for-minister-velumani-arapoor-iyakkam-exposed-chennai-roads-tender-scandal/", "date_download": "2019-11-17T12:42:41Z", "digest": "sha1:BTCXLGD4Z3HGOFD7HV5XBUNMQ37EV34R", "length": 23262, "nlines": 197, "source_domain": "www.patrikai.com", "title": "அமைச்சர் வேலுமணிக்கு ரூ.120 கோடி ஆதாயம்!: அறப்போர் இயக்கம் ஊழல் புகார் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»அமைச்சர் வேலுமணிக்கு ரூ.120 கோடி ஆதாயம்: அறப்போர் இயக்கம் ஊழல் புகார்\nஅமைச்சர் வேலுமணிக்கு ரூ.120 கோடி ஆதாயம்: அறப்போர் இயக்கம் ஊழல் புகார்\nமழைக் காலத்தையொட்டி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் அமைத்ததில் பலகோடி ரூபாய் அளவுக்கு பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் இதில் அமைச்சர் வேலுமணிக்குத் தொடர்பு இருப்பதாகவும் அறப்போர் இயக்கம் ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்ததாவது:\n“மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், மழைக்காலத்தை முன்னிட்டு, சாலைகளைச் சீரமைக்கும் பணிகளுக்காக ரூ 740 கோடி ரூபாய் மதிப்பளவுக்கு டெண்டர்கள் விடப்பட்டன. இதில் பலகோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது.\nகடந்த இரண்டு மாதங்களில் இந்த டெண்டர்கள் இவை வெளியிடப்பட்டன. இதற்கான போட்டியி���் குறிப்பிட்ட மூன்று அல்லது நான்கு நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்று உள்ளன. மேலும் அனைத்து டெண்டர்களும் அந்த நிறுவனங்களுக்கே அளிக்கப்பட்டுள்ளன.\nஇப்படி குறிப்பட்ட நபர்களுக்கு மட்டுமே சாலைகள் அமைப்பதற்கான டெண்டர்கள் அளிக்கப்பட்டிருப்பது, ஒரே டெண்டரை இரண்டு நிறுவனங்கள் பிரித்துக் கொள்வது என பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கின்றன.\nஇவை அனைத்துமே டெண்டர் விதிமுறைச் சட்டங்களுக்கு எதிரானவையாகும். இப்படியான முறைகேடுகள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறை அமைச்சரில் ஆரம்பித்து உயர் அதிகாரிகள் வரையிலான பலரது அனுமதி இல்லாமல் நடந்திருக்காது.\nஇன்னும் வெளிப்படையாகவே சொல்கிறோம். துருவாசலு, ஆர்.வி.எஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன் மற்றும் மேனகா அண்ட் கோ ஆகிய நிறுவனங்கள், இரண்டு டெண்டர்களில் போட்டியிடுகின்றன. முதல் டெண்டரை ஆர்.வி.எஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன் எடுக்கிறது. இரண்டாவது டெண்டரை துருவாசலு மற்றும் மேனகா அண்ட் கோ என்ற இரண்டு நிறுவனங்களும் ஒரே விலையை நிர்ணயித்த நிலையில், இறுதியில் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே டெண்டரை பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள்.\nஇதேபோல சுப்பிரமணி, சசி கன்ஸ்ட்ரக்‌ஷன், டி.ஜே. ஆறுமுகம் ஆகிய மூன்று நிறுவனங்கள் முறையே மூன்று டெண்டர்களில் கலந்துகொண்டன. முதல் டெண்டரில் சுப்பிரமணி மற்றும் சசி கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இவற்றில் முதல் டெண்டரை சுப்பிரமணி நிறுவனம் எடுக்கிறது. அதேபோன்று, மற்றொரு டெண்டரில் சசி மற்றும் டி.ஜே. ஆறுமுகம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் பங்கேற்று, அந்த டெண்டர் சசி கன்ஸ்ட்ரக்‌ஷனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு டெண்டரை சுப்பிரமணி மற்றும் டி.ஜே.ஆறுமுகம் ஆகிய இரு நிறுவனங்களும் பங்கேற்று, அந்த டெண்டரை டி.ஜே.ஆறுமுகம் நிறுவனம் பெறுகிறது. அதாவது, அவர்களுக்குள் முன்கூட்டியே பேசிவைத்துக் கொண்டு, டெண்டர்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.\n`குறிப்பிட்ட டெண்டர் தங்களுக்கு வேண்டும்’ என்ற நிலையில் உறுதிசெய்து கொண்டு, மூன்று நிறுவனங்கள் மட்டுமே எல்லா டெண்டர்களையும் எடுத்துக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.\nவெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்றால் அந்த நிறுவனங்கள் விரும்பியவாறு அவர்களுக்குத் தேவையான டெண்டர்கள் அளிக்கப்பட்டுள்ளன.\nஇதேபோல் ��ன்னொரு டெண்டரில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நிறுவனங்களே பங்கெடுத்து டெண்டரை இறுதி செய்திருக்கின்றன. `குருமூர்த்தி எண்டர்பிரைசஸ்’ என்னும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் குருமூர்த்தி. அவரின் மனைவி கௌரி உரிமையாளராக உள்ள ஜி.ஜி.இன்ஃராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனத்துடன், குருமூர்த்தியின் நிறுவனமும் இணைந்து 15 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்திருக்கிறார்கள். இந்த டெண்டர் விடப்பட்டதிலும் கூட்டுச் சதி நடந்திருக்கிறது. விதிமுறைகளை மீறி அளிக்கப்பட்ட இதுபோல பல டெண்டர்கள் அளிக்கப்பட்டுள்ளன.\nமேலும், நன்றாக உள்ள சாலைகளைப் புதிதாகப் போடுவதற்காகவும் டெண்டர்கள் விடப்பட்டு அதிலும் ஊழல் நடந்துள்ளது.\nராமாராவ் என்பவருக்கு அளிக்கப்பட்ட டெண்டரின் அடிப்படையில் போடப்படவேண்டிய 195 சாலைகளில் 40 சாலைகளை நாங்கள் நேரடியாகக் களத்துக்குச் சென்று பார்த்தோம். அவற்றில் 10 சாலைகள் மட்டுமே மீண்டும் புதிதாகப் போடவேண்டிய நிலையில் இருக்கின்றன. 12 சாலைகள் மிகவும் நல்ல நிலையிலேயே உள்ளன. 18 சாலைகள், சற்றே புனரமைக்கப்பட்டாலே (பேட்ச் வொர்க்) போதுமான நிலையில் இருக்கின்றன.\nஒவ்வொரு டெண்டரிலும் சென்னை மாநகராட்சியின் விலைப் பட்டியலைவிட, 30 முதல் 50 சதவிகிதம் வரை அதிகமாக அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையின் மேற்பகுதியைச் செப்பனிடுவதற்கான விலைப் பட்டியலும் சுமார் 100 சதவிகிதம் அளவு அதிகமாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.\nசிமென்ட் சாலைக்கான `ரெடிமிக்ஸ்’ (ஜல்லி, மணல், சிமென்ட் கலக்கப்பட்டது) 55 சதவிகிதம் அளவு கூடுதல் விலைக்கு அளித்துள்ளனர். இந்த ரெடிமிக்ஸ் ஒரு யூனிட் 5300 ரூபாயாக இருக்கும் நிலையில், அதை யூனிட் ஒன்றுக்கு 10,600 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.\nமேலும், மழைநீர் வடிகால் அமைப்பதற்கான ஒப்பந்தம் 440 கோடி ரூபாய்க்கு விடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரிலும் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரு மாதத்துக்குச் செய்ய வேண்டிய வேலையை 15 நாளில் முடித்துக் கொடுத்துள்ளனர்.\nஇப்படிப் பல்வேறு நிலைகளிலும் சென்னை மாநராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான டெண்டர்கள் விடப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கின்றன.\nஇந்த முறைகேடுகளில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், தலைமைப் பொறியாளர் புகழேந்தி ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இந்த டெண்டர்கள் முறைகேடுகள் மூலம் அமைச்சர் வேலுமணிக்கு 120 கோடி ரூபாய்வரை லஞ்சப்பணம் கிடைத்திருப்பதாகவும் எங்களுக்குத் தெரியவந்துள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஅமைச்சர் வேலுமணிமீது மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்சஒழிப்பு துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nரூ.120 கோடி ஊழல் என அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதி மன்றம்\nரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு அறப்போர் இயக்கம் மீது அமைச்சர் வேலுமணி வழக்கு\n: அறப்போர் இயக்கம் ஊழல் புகார்\nமோடி சார்பு பதிவுகள் மற்றும் போலி செய்திகள் பற்றி பிபிசி அறிக்கை கூறுவது என்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/11/04010240/1056837/Farmers-Fundraising-FashionShow.vpf", "date_download": "2019-11-17T12:00:00Z", "digest": "sha1:ZNI3D62OWQIDW2KYQCGYLMOYADJ43D3Z", "length": 10426, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "விவசாயிகளுக்கு உதவும் விதமாக பேஷன் ஷோ : கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், நடிகை சாக்‌ஷி ஆகியோர் பங்கேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிவசாயிகளுக்கு உதவும் விதமாக பேஷன் ஷோ : கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், நடிகை சாக்‌ஷி ஆகியோர் பங்கேற்பு\nவிவசாயிகளுக்கு உதவி செய்வதற்காக, நிதி திரட்டும் பேஷன் ஷோ சென்னை, கிண்டியில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.\nவிவசாயிகளுக்கு உதவி செய்வதற்காக, நிதி திரட்டும் பேஷன் ஷோ சென்னை, கிண்டியில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைப���ற்றது. இந்த நிகழ்வில், சர்வதேச ஆடை வடிவமைப்பாளர்கள் வடிவமைத்த ஆடைகளை அணிந்து சினிமா பிரபலங்கள் மற்றும் மாடல்கள் பங்கேற்றனர். கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், நடிகை நிஷா, நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகை சஞ்சிதா ஷெட்டி, நடிகை சாக்க்ஷி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நிதியை விவசாயிகளுக்கு அளிக்க உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.\nரஜினிக்கு \"ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி\" விருது - தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து\nவாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.\nதிரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ\nதிரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\nகியூபாவில் ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு - 500-வது ஆண்டு விழா சிறப்பு கொண்டாட்டம்\nகியூபா தலைநகராக ஹவனா உருவாக்கப்பட்ட 500-வது ஆண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nநாளை துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் : பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்பு\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ள நிலையில், டெல்லியில் அரசு தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.\nரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகல்\nரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகியுள்ளார்.\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திருப்பதியில் சுவாமி தரிசனம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்தார்.\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி முகத்தில் உள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகெளதம் கம்பீர் எம்.பியை கா���வில்லை என சுவரொட்டி - காற்றுமாசு குறித்த கூட்டத்தில் பங்கேற்காததால் ஆத்திரம்\nமுன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீரை காணவில்லை என டெல்லியில், சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபி.எம்.சி வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் : பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மகன் கைது\nபி.எம்.சி வங்கியின் முன்னாள் இயக்குநரும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏவுமான தாரா சிங்கின் மகன் மும்பையில் கைது செய்யப்பட்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/115219-wedding-cake", "date_download": "2019-11-17T12:42:49Z", "digest": "sha1:2WKAE5D3EBBRDCGBSVLEJGL4WDMGXDY5", "length": 5568, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Aval manamagal - 01 January 2016 - வெடிங் கேக் பிசினஸ்... சுவாரஸ்யம் ப்ளஸ் சந்தோஷம்! | Wedding Cakes from Bakeman Begins - Aval Manamagal", "raw_content": "\nதிருமண வரம் தரும் அபிராமி அம்பாள்\nகாலத்தைத் தாண்டி ஓடும் குதிரை வண்டிகள்\n`ஆஹா’ கல்யாணம்... 55 கோடி\nதிருமணத்தில் `டிஜே’... ஸ்டார்ட் மியூசிக்\nகல்யாணத்தை கலகலக்க வைக்கும் `எம்சி’\nதகதக தங்கம்... மயக்கும் வைரம்\nபிரைடல் பிளவுஸ்... உங்கள் சாய்ஸ்\nஸ்லிம், மீடியம், பப்ளி கேர்ள்ஸ்... யாருக்கு எது அழகூட்டும்\nசெமையா போட்டுக்கலாம்... செல்ஃப் மேக்கப்\nஆளையே மாற்றும் அசத்தல் மேக்கப்\n‘‘நீங்களும் உருவாக்கலாம் ஸ்வீட் மெமரீஸ்\nவரவேற்பு பாதையிலிருந்தே தொடங்கட்டும் அழகு\nமாப்பிள்ளை ஆக்சஸரி... `செம தெறி’\nட்ரெண்டி, ஸ்டைலிஷ் வெடிங் கார்ட்ஸ்\nவெடிங் கேக் பிசினஸ்... சுவாரஸ்யம் ப்ளஸ் சந்தோஷம்\nஅழகு ப்ளஸ் ஆரோக்கியம் = 'ஸ்பா'\nவெடிங் கேக் பிசினஸ்... சுவாரஸ்யம் ப்ளஸ் சந்தோஷம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-17T13:32:58Z", "digest": "sha1:DKPG2LVWCIENQNUA2K7ZE7A5J77OQ7NH", "length": 6400, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நியுசிலாந்து தாக்குதல் | Virakesari.lk", "raw_content": "\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nசட்டவிரோதமாக சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பெண் கைது\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: நியுசிலாந்து தாக்குதல்\nநியுசிலாந்து தாக்குதல் வீடியோவால் தடுமாறிய சமூக ஊடக நிறுவனங்கள்\nகொலையாளிகள் தங்கள் கொலைகள் குறித்து வெளியிடும் வீடியோக்களையும் ஏனைய பயங்கரமான வீடியோக்களையும் தடுக்கமுடியாமல் தொழில்நுட்...\nஎன் கண்முன்னால் பலர் துடிதுடித்து விழுந்தனர்- மசூதி தாக்குதலை நேரில் பார்த்தவர்\nகாயமடைந்திருந்த ஐந்துவயது சிறுமிக்கு மருத்துவசிகிச்சை வழங்கினேன் சிறுமியின் தந்தையும் தாக்குதலிற்கு உள்ளாகியிருந்தார்\nஅவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் பிரதி தூதுவர் செனரத் திசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.\nபள்ளிவாசல் தாக்குதல்- கைவிடப்பட்டது பங்களாதேஸ் அணியின் சுற்றுப்பயணம்\nவெள்ளிக்கிழமை தாக்குதல் இடம்பெற்ற மசூதிக்கு தொழுகைக்காக சென்று கொண்டிருந்த பங்களாதேஸ் வீரர்கள் தகவல் அறிந்ததும் வேறு பக...\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nசட்டவிரோதமாக சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பெண் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.com/?ref=home-tamilnewsking", "date_download": "2019-11-17T12:50:15Z", "digest": "sha1:YRI2XSQPD4WZ7HI36RQDTG4TEGB345FV", "length": 12527, "nlines": 130, "source_domain": "www.puthinappalakai.com", "title": "புதினப்பலகை | அறி – தெளி – துணி", "raw_content": "அறி – தெளி – துணி\nNov 17, 2019 செய்திகள்\nகலைக்கப்படுகிறது ரணில் அரசாங்கம் – புதிய பிரதமராக தினேஸ்\nNov 17, 2019 செய்திகள்\nவாழ்த்து தெரிவித்த மோடி – விரைவில் சந்திக்க விருப்பம் வெளியிட்டார் கோத்தா\nNov 17, 2019 செய்திகள்\nநிதியமைச்சர் பதவியில் இருந்து விலகினார் மங்கள\nNov 17, 2019 செய்திகள்\nபதவி விலகினார் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ\nNov 17, 2019 செய்திகள்\nகலைக்கப்படுகிறது ரணில் அரசாங்கம் – புதிய பிரதமராக தினேஸ்\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, மக்கள் ஆணைக்கு அடிபணிந்து, ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் பதவி விலகவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Nov 17, 2019 | 9:29 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅமைச்சர் பதவியில் இருந்து அஜித் பெரேராவும் விலகினார்\nபுதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சரான அஜித் பெரேராவும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.\nவிரிவு Nov 17, 2019 | 9:17 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவாழ்த்து தெரிவித்த மோடி – விரைவில் சந்திக்க விருப்பம் வெளியிட்டார் கோத்தா\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன வின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 17, 2019 | 9:08 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nநிதியமைச்சர் பதவியில் இருந்து விலகினார் மங்கள\nசிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் பதவியில் இருந்து விலகியுள்ளார் எனவும், பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறிலங்கா அதிபருக்கு அனுப்பியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.\nவிரிவு Nov 17, 2019 | 7:08 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபதவி விலகினார் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததை அடுத்து, விளையாட்டு,தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக ஹரின் பெர்னான்டோ அறிவித்துள்ளார்.\nவிரிவு Nov 17, 2019 | 6:50 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அமைச்சரவையின் சிறப்பு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Nov 17, 2019 | 6:36 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநாளை அனுராதபுரவில் பதவியேற்கிறார் கோத்தா\nசிறிலங்காவின் புதிய அதிபராக கோத்தாபய ராஜபக்ச நாளை அனுராதபுரவில் பதவியேற்றுக் கொள்ளவுள்ளார் என்று, வண. உடுவே தம்மாலோக தேரர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 17, 2019 | 6:31 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகிழக்கிலும் சஜித்துக்கு அமோக வெற்றி\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச சுமார் 69 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nவிரிவு Nov 17, 2019 | 6:11 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதோல்வியை ஏற்றுக் கொண்டார் சஜித் – கோத்தாவுக்கு வாழ்த்து\nபுதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாகவும், வெற்றிபெற்றுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அறிவித்துள்ளார்.\nவிரிவு Nov 17, 2019 | 5:41 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவெற்றியை நோக்கி நகருகிறார் கோத்தா\nசிறிலங்கா அதிபர் தேர்தலில், பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச 50 வீதத்துக்கும் சற்று குறைவான வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.\nவிரிவு Nov 17, 2019 | 5:29 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் ஐஎஸ் தலைவரைக் கொன்ற அமெரிக்க படைகள் – தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி\nகட்டுரைகள் அரசியலில் வலுவடையும் இராணுவப் பின்னணி\t0 Comments\nகட்டுரைகள் தடுமாறிய கோத்தா\t0 Comments\nகட்டுரைகள் மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்\t0 Comments\nகட்டுரைகள் போர்க்குற்ற விசாரணையில் நம்பத்தன்மை\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-11-17T13:40:30Z", "digest": "sha1:OUR3NZKUQXJEDAZAYXF2YSL34PIBWSU7", "length": 42161, "nlines": 415, "source_domain": "gttaagri.relier.in", "title": "சொந்த சரக்கு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஆலிவ் எண்ணையும் 26 லட்சம் பறவை கொலையும்\nவிவசாயி தான் உலகத்தின் முதல் சூழலாளி. ஒரு வயலோ தோட்டமோ, அவனுக்கு மட்டுமே மேலும் படிக்க..\nவரும் நீர் நெருக்கடி – 2 – கோயில் குளங்கள் எப்படி உதவ முடியும்\nசரி, கோயில் குளங்களை சுத்தம் படுத்தினால் நல்லதுதான். எப்படி செய்வது என்கிறீர்களா\nPosted in சொந்த சரக்கு, நிலத்தடி நீர் Leave a comment\nஇந்தியாவில் உணவு பற்றாக்குறை குறைந்து இருக்கலாம். ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் நம் மேலும் படிக்க..\nகுழந்தைகளுக்கு பயன் படுத்தும் டயப்பரினால் வரும் பிரச்னை\nநாம் குழந்தைகளாக இருந்த பொது டயபர் என்ற ஒன்றே இல்லை. ஏதோ ஒரு மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, நிலத்தடி நீர் Leave a comment\nஓரங் ஒட்டன் குரங்கும் பாம் எண்ணையும்\nநல்லது செய்ய போய் மிக பெரிய தீங்குகள் வருவது பற்றி கேள்வி பட்டுள்ளோம். மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, மிருகங்கள் 1 Comment\nநம் தலைமுறையில் அழிய போகும் பறவை\nஇந்தியாவில், நம் கண் முன்பே நம் தலைமுறையில் அழிய காத்து, கடைசி தருணங்களை மேலும் படிக்க..\nஅந்த ஐந்து நிமிட சுகத்திற்காக\nமனிதர்களுடைய பேச்சில் ஒரு பெரிய தாக்குதலை “மிருகத்தனமான தாக்குதல்” என்று கூறி மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, மிருகங்கள் Leave a comment\nஆதி மனிதன் முதலில் ஆப்ரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவில் தான் முதலில் வந்தான். அங்கிருந்து மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, மிருகங்கள் Leave a comment\nவிதைகளை பல காலம் சேமிப்பது எப்படி\nபாரம்பரிய விதைகளை சேகரித்து வைத்து பல ஆண்டுகள் கழித்து திரும்பி சாகுபடி செய்கின்றனர் மேலும் ��டிக்க..\nமிரட்டும் பயங்கர காட்டு தீக்கள்\nஉலகம் வெப்பமாக ஆகிக்கொண்டு இருப்பது 20 ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சியாளர்களால் சந்தேக பாடப்பட்டது. மேலும் படிக்க..\nதடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் நிலைமை\nஇந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசி அமெரிக்காவில் கடந்த 3 ஆண்டுகளில் மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, பூச்சி கட்டுப்பாடு, ரசாயனங்கள் Leave a comment\nஇயற்கை விவசாயத்திற்கு மாறி வரும் கேரளா\nகேரளத்தில் இயற்கை முறை விவசாயம் அதிகம் பாப்புலர் ஆகி வருகிறது. இந்த வருடம் மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, வேளாண்மை செய்திகள் Leave a comment\nமோசமாகி வரும் சுற்று சூழல்\nCenter for Science and Environment (CSE) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா 2018 மேலும் படிக்க..\nபிளாஸ்டிக் பாட்டில் வாயடைத்த பறவை\nமனிதனின் குப்பை பழக்கங்கள் எப்படி எல்லாம் உலகத்தை கெடுத்து வருகின்றன என்று முன்பு மேலும் படிக்க..\nPosted in குப்பை, சொந்த சரக்கு, பறவைகள் Leave a comment\nகாடுகளை காக்க போராடும் தமிழர்\nSanctuary Asia என்ற ஆங்கில ஏடு சுற்று சூழல் மற்றும் காடுகளை பற்றிய மேலும் படிக்க..\nPosted in அட அப்படியா\nமரபணு மாற்றப்பட்ட பருத்தியின் பொய்த்த வாக்குறுதி\nகணேஷ், மகாராஷ்டிரா மாநிலம் யாவட்டமல் மாவட்டத்தில் விவசாயி. தன்னுடைய பருத்தி தோட்டத்தில் காட்டுகிறார் மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் 1 Comment\nவீணாக்க படும் உணவும் மரபணு தொழிற்நுட்பமும்\nசில நாட்கள் முன்பு ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தில் பேசிய மார்க் லினாஸ் என்ற மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் Leave a comment\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களை பற்றிய சச்சரவுகளே தீர்ப்பு வரவில்லை. அதற்கு முன்பு அமெரிக்காவில் மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் Leave a comment\nமரபணு மாற்றப்பட்ட பருத்தியை தாக்கும் புதிய எதிரி\nமரபணு மாற்றப்பட்ட பருத்தி (BT) சர்ச்சையில் வெகு காலமாக இருந்து வந்துள்ளது. பருத்தியை மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் Leave a comment\nதினையால் கிடைத்தது இரண்டு மடங்கு லாபம்\nசிறு தானியங்கள் சாகுபடி செய்ய ஆரம்பித்த பின் வாழ்க்கை நல்லதற்கு மாறி விட்டது மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், சொந்த சரக்கு Leave a comment\nபிரான்ஸ் நாடு விவசாயிகள் போராட்டம்..\nஇந்தி���ாவில் மட்டும் தான் விவசாயம் நெருக்கடியில் இருக்கிறது என்று நாம் நினைத்து கொண்டு மேலும் படிக்க..\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு பிரான்ஸ் தடை\nமரபணு மாற்றப்பட்ட தானியங்களுக்கும் பயிர்களுக்கும் ஐரோப்பாவில் எப்போதுமே ஆதரவு குறைவுதான். ஆனால் அமெரிக்கா மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் 3 Comments\nஎம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள 90 வயதிலும் விவசாயத்தில் ஊக்கத்துடன் ஈடுபாடோடு இருப்பதை பற்றி எழுதியிருந்தோம்.அதற்கு மேலும் படிக்க..\nமரபணு மாற்றப்பட்ட பருத்தியும் வானம் பார்த்த விவசாயமும்\nமரபணு மாற்றப்பட்ட பருத்தியை பற்றிய சர்ச்சைகள் பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். ஒரு மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் 2 Comments\nமரத்வாடா நீர் பிரச்னையும் தமிழ்நாடும்\nமகாராஷ்ட்ராவில் மரத்வாடா மற்றும் விதர்பா என்று இரண்டு பிராந்தியங்கள் உள்ளன. இவற்றில் இரண்டிலுமே மேலும் படிக்க..\nசர்க்கரை ஆலை பணக்கார அதிபர்களின் கடன்கள்\nஉத்தர பிரதேசத்தில் கரும்பு விவசாயிகளுக்கு 6000 கோடி ரூபாய் கொடுக்காமல் சர்க்கரை ஆலை மேலும் படிக்க..\nஎதிர்கால விவசாயம் இப்படி இருக்கலாம்\nநம் நாட்டில் விவசாயம் என்பது நிலத்தில் மட்டுமே நடக்கும் ஒரு விஷயம். விலை மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, வேளாண்மை செய்திகள் 3 Comments\nஇயற்கை வேளாண்மை ஆராய்ச்சி உண்மைகள்\nஇயற்கை வேளாண்மை பற்றிய சந்தேகங்களுக்கு பதில் சொல்லும் வகையில் இந்தியாவில் வெளி வந்துள்ள மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், சொந்த சரக்கு 3 Comments\nசிறுநீரில் இருந்து கிடைக்கும் உரம் struvite\nசிறுநீரில் இருந்து struvite எனப்படும் உரத்தை பிரித்து எடுக்கலாம் என்பதை பற்றி முன்பு மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், சொந்த சரக்கு, வீடியோ Tagged இயற்கை உரம், சிறுநீர் Leave a comment\nவடகிழக்கு மாநிலங்களான சிக்கிம் மேகாலயா போன்றவை 100% இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றன.இதை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், சொந்த சரக்கு Leave a comment\n2015 பட்ஜெட் பற்றிய கருத்துக்கள்\n2015 வருட பட்ஜெட் சனிகிழமை மதிய நிதி துறை அமைச்சர் அருண் ஜெட்லி மேலும் படிக்க..\nமோனோக்ரோடோபோஸ் (Monocrotophos) என்ற ரசாயன பூச்சி கொல்லி பல நாடுகளில் தடை செய்ய மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, பூச்சி கட்டுப்பாடு 1 Comment\nமற்ற எல்லா உ���ங்களின் மீதும் உள்ள மானியங்களை கொஞ்சம் கொஞ்சமாக UPA அரசு மேலும் படிக்க..\nசிறுநீர் ஒரு ஒப்பற்ற உரம் நிருபணம்\nசிறுநீர் ஒரு இயற்கை உரம் என்பதை முன்பே படித்து உள்ளோம் இப்போது Scientific மேலும் படிக்க..\nPosted in எரு/உரம், சொந்த சரக்கு Tagged சிறுநீர் Leave a comment\nஇயற்கை விவசாயத்தில் மகசூல் பற்றிய ஆய்வு\nஇயற்கை விவசாயம் பற்றி சில சந்தேகங்கள் கேட்டு இருக்கிறோம். “நீங்கள் சொல்கிற மாதிரி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், சொந்த சரக்கு Leave a comment\nரசாயன உரங்கள் பயன்பாடு – தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாம் இடம்\nதிண்டுக்கல் மாவட்ட வேளாண்துறை, கோவை பாக்ட் உர நிறுவனம் சார்பில் பழநியில் நெல்சாகுபடியில் மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, வேளாண்மை செய்திகள் Leave a comment\nஒரு வழியாக என்டோசல்பான் தடை\nஒரு வழியாக என்டோசல்பான் பூச்சி மருந்தை இந்தியாவில் தடை செய்ய அரசு ஒத்து மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, பூச்சி கட்டுப்பாடு Tagged என்டோசுல்பான் Leave a comment\nமரபணு மாற்றுப் பயிர் மோசடிகள்\nமரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்று மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் 1 Comment\nமரபணு மாற்றப்பட்ட தொழிற்நுட்ப பொய்கள்\nமரபணு மாற்றப்படும் பயிர்களுக்கு கொடுக்க படும் நொண்டி சாக்கு என்ன தெரியுமா\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் Leave a comment\nவிவசாயிகள் தற்கொலை காரணங்கள் – I\nமகாராஷ்ட்ராவில் உள்ள விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது பற்றி படித்து உள்ளோம் மேலும் படிக்க..\nமோடியின் அமரிக்க பயணமும் மரபணு மாற்ற பயிர்களும்\nUPA அரசாங்கத்தில் அமெரிக்க அரசும் இந்திய அரசும் Knowledge Initiative on Agriculture மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் Leave a comment\nகளைகொல்லி மருந்தும் மரபணு மாற்றபட்ட விதைகளும்\nவயல் வெளிகளில் களை செடிகள் வருவது இயற்கை. அவற்றை பிடுங்கி எடுப்பது பரம்பரை மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் 2 Comments\nஆகாய தாமரை அரக்கனை அழிக்கும் வழி\nதமிழ்நாட்டில் ஏரிகளிலும் குட்டைகளிலும் அதிகமாக பரவி இருக்கும் தாவரம் ஆகாய தாமரை இந்த மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, பாசனம் Tagged ஆகாயத்தாமரை 4 Comments\nதொடரும் மரபணு மாற்றப்பட்ட பயிர் சோதனைகள்\nமரபணு மாற்றுப் பயிர்க���ுக்கான வயல்வெளிச் சோதனைகளை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்று மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் 2 Comments\nபுதிய அரசும் விவசாயமும் – III\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களை வயல் அளவில் வயல்வெளிச் சோதனைகளை அனுமதிக்க கூடாது என்று மேலும் படிக்க..\nபுதிய அரசும் விவசாயமும் – II\nகுஜராத் முதல்வர் இப்போது இந்திய பிரதமர். இவர் குஜராத் முதல் மந்திரி இருந்த மேலும் படிக்க..\nநரேந்திர மோடி அவர்கள் இந்திய தேர்தல் வரலாற்றில் ராஜீவ் காந்திக்கு பின் அதிக மேலும் படிக்க..\nமரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனை அனுமதி\nமரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்று மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் Leave a comment\nஆப்ரிக்க ராட்சச நத்தை கட்டுபடுத்தும் முறைகள்\nஆப்ரிக்க ராட்சச நத்தை பற்றி நாம் எற்கனவே படித்து உள்ளோம். இந்த நத்தையை மேலும் படிக்க..\nமரபணு மாற்றப்பட்ட சோளத்திற்கு தோன்றி வரும் பூச்சி எதிர்ப்பு\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எப்படி ஆராய்ச்சி மூலம் செய்கிறார்கள் என்று முன்பு படித்து மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் Leave a comment\nசில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும், விவசாயமும் – III\nசில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுக்கு கொடுக்க படும் ஒரு இன்னொரு பெரிய காரணம் மேலும் படிக்க..\nசில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும், விவசாயமும் – II\nசில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுக்கு கொடுக்க படும் ஒரு முக்கிய காரணம் இதோ: மேலும் படிக்க..\nBT சச்சரவுகள் – 6\nமரபணு மாற்றப்பட்ட தொழிர்நுட்பதை பற்றி எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கில் உச்ச மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் 2 Comments\nபஞ்சாபின் நிலத்தடி நீர் பிரச்னை\nசில ஆண்டுகளுக்கு முன்பு வரை பஞ்சாப் மாநிலம் பசுமை புரட்சியின் ஒரு வெற்றி மேலும் படிக்க..\nவெண்மை புரட்சி தந்தை குரியன் மறைந்தார்\nபசுமை தமிழகம் வெண்மை புரட்சியின் வித்தகரான டாக்டர் குரியனுக்கு தன்னுடைய மரியாதை கலந்த மேலும் படிக்க..\nசிக்கிம் மாநிலம்100% இயற்கை விவசாயம் மாற திட்டம்\nசிக்கிம் மாநிலம் 2014 வருடத்தில் எல்லா விவசாயமும் அங்கக முறை இயற்கை விவசாயம் மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்க��, வேளாண்மை செய்திகள் 2 Comments\nஅனைவருக்கும் எங்கள் மனம் நிறைந்த பொங்கல் நல வாழ்த்துக்கள் இந்த வருடம் அனைவருக்கும் மேலும் படிக்க..\nமரபணு மாற்ற பட்ட வறட்சி எதிர்ப்பு மக்கா சோளம்\nமரபணு மாற்ற படும் விதைகளுக்கு விஞானிகள் கூறும் ஒரு காரணம் என்ன தெரியுமா\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் Leave a comment\nவிவசாய நெருக்கடி பற்றி பாராளுமன்றத்தில் விவாதம்\nடிசம்பர் 15 அன்று பாராளுமன்றத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள விவசாய நெருக்கடி பற்றி விவாதம் மேலும் படிக்க..\nஇந்தியாவின் மிகவும் வெறுக்கப்படும் அரசியல் வாதி: சரத் பவார்\nஇந்திய டுடே பத்திரிக்கை இந்தியா முழுவதும் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. இந்தியாவிலேய மேலும் படிக்க..\nவர இருக்கும் போஸ்பேட் நெருக்கடி\nபோஸ்பேட் உரம் (Phosphate) இப்போது ஒரு முக்கியமான உரமாகும். பசுமை புரட்சியின் பொது மேலும் படிக்க..\nPosted in எரு/உரம், சொந்த சரக்கு 1 Comment\nவிஜய் மல்லையாவும் 7000 கோடி புஷ்வானமும்\nவிஜய் மல்லையா என்று ஒரு பெரும் பணக்காரர் இருக்கிறார். போர்பஸ் பத்திரிகை கணக்கு மேலும் படிக்க..\nஐயோ பாவம் ராடன் டாடா\nஒரு வங்கியில் நீங்கள் போய் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு பாருங்கள்.. என்ன மேலும் படிக்க..\nஅளவுக்கு அதிகமாக உரங்களை பயன் படுத்தியதால் சீனாவில் பிரச்னை\nநம்மை போலவே சீனாவிலும் அதிகமான மக்கள் தொகை. அந்த அரசாங்கமும் மக்களுக்கு உணவு மேலும் படிக்க..\nஉழவர் சந்தை விலை நிலவரத்தை மொபைல் போனில் பெறுவது எப்படி\nதமிழ்நாட்டில் உள்ள உழவர் சந்தைகளில் தின விலை நிலைமை இப்போது உங்கள் மொபைல் மேலும் படிக்க..\nவிவசாயிகளின் கடன் நிலைமையும் இயற்கை விவசாயமும்\nஇந்தியாவிலேயே தமிழக விவசாயிகள் இரண்டாவது இடத்தில கடனாளிகளாக இருப்பதாக 12 கோடி சொத்து மேலும் படிக்க..\nமரபணு வாய்பூட்டு சட்டம் முன்னேறுகிறது ..\nமரபணு வாய்பூட்டு சட்டத்தை பற்றி நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்த மழை கால மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் 1 Comment\nகுஜராத்தில் சாத்தியமானால் இங்கும் சாத்தியமே\nநாட்டில் விவசாயம் செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. விவசாயம் செயதால் எதிர்காலம் மேலும் படிக்க..\nமரபணு மாற்ற சோளமும், களைகொல்லி மருந்தும்\nவயல் வெளிகளில் களை செடிகள் வருவது இயற்கை. அவற்றை பிடுங்கி எடுப���பது பரம்பரை மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் Leave a comment\nசரத் பவர் விவசாய மந்திரி\nசுற்று சூழல் மந்திரியாக இருந்த திரு ஜெய் ராம் ரமேஷ் அவர்கள் அந்த மேலும் படிக்க..\nஸ்ரீலங்கா அரசு இயற்கை வேளாண்மை ஆதரவு\nஸ்ரீலங்கா அரசு இயற்கை வேளாண்மை ஆதரவு அளிக்கும் என்று ஸ்ரீலங்கா வேளாண்மை அமைச்சர் மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, வேளாண்மை செய்திகள் Leave a comment\nபார்தேனியம் அரக்கனை ஒழிப்பது எப்படி\nபார்தேனியம் அரக்கனை பற்றி ஏற்கனவே நாம் படித்துள்ளோம். பார்தேனியம் இப்போது சாலை ஓரங்களிலும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், சொந்த சரக்கு Tagged பார்தேனியம் 1 Comment\nபயிர்களுக்கு இடப்படும் எல்லா ரசாயன பூச்சி கொல்லிகளும் விஷங்கள் தான். இவை, நல்ல மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, பூச்சி கட்டுப்பாடு Tagged என்டோசுல்பான் 4 Comments\nநெல் சாகுபடி பரப்பு 22 லட்சம் ஏக்கர் குறைவு\nஉலகத்தில் எந்த சமுதாயமும் இப்படி எதிர் கொண்டிருக்கும் அழிவை அலட்சிய படுதியடில்லை. இந்தியாவில் மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, நெல் சாகுபடி 3 Comments\nசரத் பவரும் விவசாய துறையும்\nமதிய வேளாண்மை துறை மந்திரி சரத் பவர் பிரதம மந்திரியிடம், தனக்கு அதிகமாக மேலும் படிக்க..\nபார்தேனியம் எனப்படும் அரக்கனை ஒழிப்பது எப்படி\nபார்தேனியம் என்ற செடியை நாம் எல்லா இடங்களிலும் பார்க்கிறோம். ரயில்வே track ஓரமாய், மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், சொந்த சரக்கு, பூச்சி கட்டுப்பாடு Tagged பார்தேனியம் 4 Comments\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2019/10/25/keezhadi-tamilnadu-government-report/", "date_download": "2019-11-17T13:09:59Z", "digest": "sha1:6T3E5CF7T54G4C2FA4Z6O3VLJBBBTNOL", "length": 6353, "nlines": 77, "source_domain": "oneminuteonebook.org", "title": "கீழடி – ஆராய்ச்சி முடிவுகள் – One minute One book", "raw_content": "\nகீழடி – ஆராய்ச்சி முடிவுகள்\nசமீபகாலமாக மக்கள் மத்தியிலும் உலக அரங்கிலும் சற்றே சலன அலைகளை பரப்பிய ஒரு வார்த்தையாகத் தான் இதைப் பார்க்கிறேன்.\nமத்திய அரசால் முடக்கப்பட்ட அகழ்வாய்வுப் பகுதியை தமிழ்நாடு அகழ்வாராய்ச்சிக் குழுத் துப்புரவாக ஆராய்ந்து, பல பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்��ி நிறுவனங்கள் மூலமாக உலகை உலுக்கும் சில உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. இந்த உண்மைகள் உலக அளவில் தமிழின் பெருமையை சற்றே உயர்த்தியுள்ளது. ஆனால், தமிழக மக்களிடையே ஏனோ இது பெரிதாக பார்க்கப்படவில்லை. ஏன் அதைவிட பெரிதான திரை உருவாக்கப்பட்டு இருக்கலாம். கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளின் மூத்த கலாச்சாரத்திற்கான ஆதார உண்மைகள் மற்றும் சில அரிய புகைப்படங்களுடன் தமிழக தொல்லியல் துறையின் வெளியீடாக “கீழடி – வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம்” என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. இதைப் படிக்கும்போது பலருக்கு கிமு.கிபி பற்றிய குழப்பங்கள் எழலாம். நாம் கணிதத்தில் எண் அளவுகோலைப் பார்த்திருப்போம். அதுபோல் தான் -1, 0, 1. அதேபோல் கிமு-0-கிபி. இது உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய நாகரிகம். நாமும் தெரிந்துகொள்வோம். பகிர்ந்துகொள்வோம் நம் உணர்வுகளை.\nஇந்த அறிக்கையை இலவசமாக வாசிக்கக் கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.\n*தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.\nOne thought on “கீழடி – ஆராய்ச்சி முடிவுகள்”\nநான் பார்த்த வரைக்கும் கீழடி நிறைய ஆகச்சிறந்த தகவல்கலை கொடுத்து கொண்டிருக்கிறது. ஆனால் என் ஐயம் என்னவென்றால் அரண்மனை மாளிகைகளுக்கான நேரிடை சான்றுகள் ஏதும் இல்லை என்பதற்கான காரணங்கள். அவை பற்றிய தகவல்களைக் கீழடி கொடுத்தால் மொழியியல் வரலாற்றை மாற்றி கட்டமைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T13:22:59Z", "digest": "sha1:ZFHII3I7ZJPS3XX4DCWDXN6QDYK3C7U3", "length": 13307, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "மச்சிலிப்பட்டணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா\nஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[1]\nமுதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n26.67 கிமீ2 (10 சதுர மைல்)\n• 14 மீட்டர்கள் (46 ft)\nமச்சிலிப்பட்டணம் (Machilipatnam, தெலுங்கு: మచిలీపట్నం, உச்சரிப்பு (help·info); பிரித்தானிய ஆட்சியில் மசூலிப்பட்ணம் என்றிருந்தது, உள்ளூர் வழக்கில் பந்தர் - துறைமுகம்) ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஓர் சிறப்புநிலை நகராட்சி ஆகும். மாநிலத் தலைநக��் ஐதராபாத்திலிருந்து தென்கிழக்கே 347 கிலோமீட்டர்கள் (216 mi) தொலைவில் உள்ளது.\nமுதன் முதலில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பேனியினர், 1611ஆம் ஆண்டில் இங்கு வணிகம் செய்ய தொழிற்கூடங்களை அமைத்தனர்.\nதொலெமியின் கூற்றுப்படி இந்த நகரம் கி.மு 3வது நூற்றாண்டு (சாதவாகனர் காலம்) முதலே மைசோலோசு என்ற பெயரில் இருந்துள்ளது. கி.மு முதல் நூற்றாண்டுக்கால எரித்ரியன் கடல்வழி பெரிபிளசு என்னும் கடல்வழி பயண ஆவணத்தில் மசலியா என்றுக் குறிப்பிடப்பட்டுள்ளது.[4] இந்தியாவின் தென்கிழக்கில் கோரமண்டல் கரையில் கிருஷ்ணா ஆறு வங்காள விரிகுடாவில் சேருமிடத்தில் அமைந்துள்ள இந்தத் துறைமுக நகரம் அக்காலத்திலிருந்தே கடல் வாணிகத்திற்கு புகழ் பெற்றிருந்தது. பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி தனது முதல் தொழிற்சாலையை இங்கேயே அமைத்தது. பதினேழாம் நூற்றாண்டில் பிரெஞ்சு, பிரித்தானிய, டச்சு வணிகத்திற்கு முக்கியமான மையமாக விளங்கியது.\nமீன் வணிகம் சிறப்புற விளங்கும் இந்தத் துறைமுகத்தில் 350 மீன்பிடி படகுகள் இருக்கலாம். இங்கு தரைவிரிப்பு நெய்யும் தொழில் முனைப்பாக உள்ளது. இங்கு விற்கப்படும் பிற பொருள்களாக அரிசி, எண்ணெய் வித்துக்கள், அறிவியல் உபகரணங்கள் உள்ளன. தொடர்வண்டி முனையமும் கல்வி நிலையங்களும் உள்ளன. 1923 முதலே ஆந்திரா வங்கிக்கு இங்கு கிளை உள்ளது.\nவங்காள விரிகுடாப் பகுதியில் அடிக்கடி நேரும் சூறாவளிகளால் ஏற்படும் கடல் சீற்றத்தால் இந்தப் பகுதி பாதிப்படைந்து வந்துள்ளது. 2004 ஆழிப்பேரலையின்போது மச்சிலிப்பட்டணமும் சுற்றுப்புற மீனவச் சிற்றூர்களும் பெரிதும் பாதிப்படைந்தன. அரசும் அரசல்லா தன்னார்வல அமைப்புக்களும் மீள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மச்சிலிப்பட்டணம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஆந்திர அரசின் கிருஷ்ணா மாவட்டம் குறித்த தகவல் கோப்பு\nமாங்கினபுடி கடற்கரை பற்றி ஆந்திரப் பிரதேச சுற்றுலாத்துறை\nசென்னைஆன்லைன்.கொம்– கலம்காரி– தொன்மையான கண்கவர் கைவினை\n\"கலம்காரி\" - ஆர்.எல். செப்\nகலம்காரி கலை – கையச்சு துணிகளின் தற்கால பார்வை\nமச்சிலிப்பட்டணத்தின் வானிலை – எம்எஸ்என்.கொமிலிருந்து\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்ப���்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2017, 11:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/tmc-chief-g-k-vasans-election-campaign-speech-at-papanasam-thanjavur/", "date_download": "2019-11-17T12:11:05Z", "digest": "sha1:LAAEACNOZZSYQDQUK6KHBMZCULKBTXTO", "length": 3933, "nlines": 65, "source_domain": "gkvasan.co.in", "title": "பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பரப்புரையை தொடங்கிய போது… – G.K. VASAN", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.மா.கா. தொடரும்” – ஜி.கே.வாசன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு- ஜிகே வாசன்\nகீழடி அகழாய்வு பணிகளுக்கு தாராளமாக நிதி வழங்க மத்திய-மாநில அரசுகளுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\nபாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பரப்புரையை தொடங்கிய போது…\nத மா கா, தே மு தி க,மக்கள் நல கூட்டணி அரியலூர் சட்ட மன்ற வேட்பாளார் அறிமுக கூட்டம்\nதமிழ் மாநில காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடபட்டது\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.மா.கா. தொடரும்” – ஜி.கே.வாசன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு- ஜிகே வாசன்\nகீழடி அகழாய்வு பணிகளுக்கு தாராளமாக நிதி வழங்க மத்திய-மாநில அரசுகளுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=503&search=kanni%20rasi%20goundamani%20and%20senthil%20comedy", "date_download": "2019-11-17T14:01:09Z", "digest": "sha1:EFVIGYNZCRYFAGTJI63PQ57FHYRXHLGL", "length": 7688, "nlines": 167, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | kanni rasi goundamani and senthil comedy Comedy Images with Dialogue | Images for kanni rasi goundamani and senthil comedy comedy dialogues | List of kanni rasi goundamani and senthil comedy Funny Reactions | List of kanni rasi goundamani and senthil comedy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nமொதல்ல வண்டி கண்டிசனா இருக்கா ஓடுமா\nஓடுமா வா என்னையவே வெச்சி இழுத்துக்கிட்டு இருக்கு ஓடும்ங்க\nதம்பி வண்டியை ஓட்டி பாருங்க\nஅவரு 15000 ரூபாய் சொல்றாரு நாங்க 10000 ரூபாய்க்கு கேட்டோம் நீங்க 12000 ரூபாய்க்கு முடிச்சி கொடுங்களேன்\nவாங்கிட்டு ஏமாறக்கூடாதுங்குறேன் கேக்க மாட்டேங்குறிங்களே\nபூரா அக்கக்கா பசைகளை போட்டு ஒட்டி வெச்சிக்கிட்டு பதினஞ்சாயிரமாம்\nபாவம் வந்த பசங்க சின்ன பசங்கன்னா ஏமாத்திப்புடுறதா\nதம்பி நல்லா ஒட்டிப்பாருங்க அப்பத்தான் எதெது கழண்டு விழும்ன்னு தெரியும்\nஅண்ணே ஒன்னுக்கு போயிட்டு வர்றேன்ண்ணே\nசார் இப்ப வந்துருவாங்க பாத்து பேசி அனுப்பி விடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/08/25/114384.html", "date_download": "2019-11-17T13:16:26Z", "digest": "sha1:MGPZJTBNSMELOMQLKQ4NNH5R4ST2E2RF", "length": 21653, "nlines": 214, "source_domain": "thinaboomi.com", "title": "காஷ்மீரில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை: கவர்னர் சத்யபால்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nபோர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு - அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nதேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nகாஷ்மீரில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை: கவர்னர் சத்யபால்\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019 இந்தியா\nபுது டெல்லி : ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் எந்தவிதமான சிரமும் இல்லை. தட்டுப்பாடும் இல்லை. தகவல்தொடர்பு முடக்கத்தால், ஏராளமான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன என்று மாநில கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்தார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மாநிலத்தையும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. அந்த மாநிலத்தில் எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் தவிர்க்க கடந்த 5-ம் தேதியில் இருந்து பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளை அரசு விதித்துள்ளது.\nஇந்நிலையில் காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக் நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லி வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கிறதா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்களுக்கு மருந்துகள், ��த்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் எந்தவிதமான சிரமும் இல்லை. தட்டுப்பாடும் இல்லை. அனைத்துப் பொருட்களும் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தபின் கடந்த 10 நாட்களில் மாநிலத்தில் எந்தவிதமான வன்முறையும் இல்லை. உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். செல்போன், தொலைத்தொடர்பு சேவை முடக்கப்பட்டுள்ளது இன்னும் எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், தகவல் தொடர்பை தடுத்து வைத்திருப்பதால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் காஷ்மீரில் ஏதேனும் பிரச்சினை, கலவரம் என்றால் இந்நேரம் 50 உயிர்கள் பலியாகி இருக்கும். இப்போது எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. எங்களின் நோக்கம் எந்தவிதமான உயிர்சேதமும் ஏற்படக்கூடாது என்பதுதான். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிதான் என்னை காஷ்மீர் கவர்னராக பணியாற்றும் பொறுப்பை ஏற்கக் கூறினார். இது வரலாற்றுசிறப்பு மிக்க பணியாக இருக்கும் என்று என்னிடம் கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகாஷ்மீர் சத்யபால் kashmir Satyapal\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சித் தலைவர்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்\nமராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பா.ஜ.க\nநிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா, பி.பி.சி.எல். நிறுவனங்களை விற்க மத்திய அரசு முடிவு: நிர்மலா சீதாராமன் தகவல்\nகுளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பம்: பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது - முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு\nஇலங்கையின் 7-வது அதிபராக பதவியேற்கும் கோத்தபய ராஜபக்சே - பிரதமர் மோடி வாழ்த்து\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\n இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து - டுவிட்டரில் பாரதிராஜா நெகிழ்ச்சி\nசபரிமலையில் பக்தர்கள் வெள்ளம்: கார்த்திகை முதல்நாளில் 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய திரண்டனர்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு\nஇன்று கார்த்திகை மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடக்கம்\nகடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nமுரசொலி பஞ்சமி நில விவகாரம்: 19-ம் தேதி நேரில் ஆஜராக உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனுப்பியது\nபுதிய மாவட்டங்களின் கலெக்டர்கள் முதல்வர் இ.பி.எஸ்.சிடம் வாழ்த்து\nஜப்பான் அமைச்சருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு - இரு நாட்டு உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை\nஅமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் காயம்\nதேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nநம் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் போது எந்தப் பிட்சுமே நல்லப் பிட்சாகவே தெரிகிறது - விராட் கோலி பெருமிதம்\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் - இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி அரையிறுதியில் தோல்வி\nவலைப்பயிற்சியில் மீண்டும் டோனி வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nதங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஉலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன்\nஐந்தோவன் : பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் லாரன்ட் சைமன்ஸ் உலகிலேயே இளம் பட்டதாரி என்ற பட்டத்தை பெற ...\nசிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அனுமதி: பாக். ஐகோர்ட்டு உத்தரவு\nலாகூர் : சிகிச்சை பெறுவதற்காக லண்டன் செல்ல நவாஸ் ஷெரீப்புக்கு அனுமதி அளித்து பாகிஸ்தான் ஐகோர்ட்டு ...\nஅமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் காயம்\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உள்ள பள்ளிக்கூடத்தில் அடையாளம் தெரியாத நபர் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் ...\n10 லட்சத்திற்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் முகாம்களில் அடைப்பு - சீன அரசு ஆவணங்கள் கசிந்தன\nபெய்ஜிங் : சீனாவின் மேற்கு சின்ஜியாங் பகுதியில் சுமார் 10 லட்சம் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மை முஸ்லிம் ...\nகலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவர் மரணம்\nவாஷிங்டன் : கலிபோர்னியாவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர் மருத்துவமனையில் ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019\n1இன்று கார்த்திகை மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடக்கம்\n23 முட்டை சாப்பிட்டதற்கு ரூ. 1672 கட்டணம் அதிர்ச்சியில் பாலிவுட் இசையமைப்பாள...\n3புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்ப...\n4புதிய மாவட்டங்களின் கலெக்டர்கள் முதல்வர் இ.பி.எஸ்.சிடம் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_1993.06.13", "date_download": "2019-11-17T12:09:28Z", "digest": "sha1:BK5FCG3YOM4WUZEHYLMWGGG5MND4BHBB", "length": 8077, "nlines": 111, "source_domain": "www.noolaham.org", "title": "தின முரசு 1993.06.13 - நூலகம்", "raw_content": "\nதின முரசு 1993.06.13 (எழுத்துணரியாக்கம்)\nயாழ் குடாநாட்டில் அதிர்ச்சி - ஐம்பது வீதமான மக்களின் மனநிலை பாதிப்பு நோர்வே வைத்திய நிபுணரின் அதிர்ச்சி தரும் கணிப்பு\nமரணத்தின் பிடியில் மழலைகள் போசாக்கின்மையே பிரதான காரணம்\nகொலையாளியை இனங்காண தமிழ் அமைப்புக்களின் உதவிகோரப்படுகிறது\nஒலி பெருக்கிகள் பாவிக்க புலிகளிடம் அனுமதி பெற வேண்டும்\n தமிழர் அமைப்புக்கள் கூறுவது சரிதானா\nமீண்டும் வருமா இந்தியா இராணுவம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவர்கள் அச்சம்\nநம்ம ஊரு.... நல்ல ஊரு.... - ரத்தி, நன்றி: கனடா ஈழநாடு\nகண்டியில் தமிழ் முஸ்லிம் மாணவர்கள் அங்கலாய்ப்பு மகா வித்தியாலயம் கட்ட மத அமைப்பு தடை - கண்டி நிருபர் ஐ.ஏ.ரஸாக்\nதொலைக்காட்சித் தமிழர் பிரிவு தூங்கிக் கொண்டிருக்கிறதா\nவிடை சொல்லத் தாமதம் ஏன் மலையக மாணவர்கள் விகாக்கணை - தகவல்: ஐ.ஏ.ரஸாக் (கண்டி)\n - தகவல்: எம்.பரமேஸ்வரன் (நோபொட)\n மரணத்துள் வாழும் மக்களுக்கு விடிவினைத் தருவாரா\nஜெயலலிதாவின் நாற்காலி ஆட்டம் காணுகிறது ஆட்சியைக் கலைக்க காங்கிரஸ் கட்சி நாட்டம் காட்டுகிறது\nசூழலைப் பாதுகாக்கவும் - ஒரு 'ஹெலி' தாக்குதல்\nதலைநகர நிலவரம்: எக்ஸ்ரே ரிப்போர்ட் - நாரதர்\nமருத்துவப் பக்கம் அறிந்து கொள்ளுங்கள்\nமுத்தமிடும் போது தொற்றிக்கொள்ளும் நோய்\nவளரும் பிள்ளையிடம் துளிர்விடும் செயல்கள்\nஎடையைக் குறைக்க எளியவழிகள் சில\nசிறுகதை: கனவுகள் சுமப்பவன் - திருமலை ஷயோரா\nபாதாள உலகம் கண்டுபிடிப்பு ஈரேழு பதினான்கு உலகம் - பிழை\n'ஓநாய்க் கண்ணீர்' வடித்த இஸ்ரேலிய அமைச்சர்\nபொஸ்னிய முஸ்லிம்களும் போரிடும் சேர்பியர்களும்\nசைக்கிள் ஓடும் போது தலைக்கவசம்\nபெண்ணின் தலையும் பாம்பின் உடலும்\nஇலக்கிய நயம்: என்னைத் தொடாதே\nபுதிர் கதை: குர் - ஆன் இல்லையா நூலகத்தைக் கொழுத்து - எ.சோதி\n\"மாறட்டும் சட்டம் வாழட்டும் மனிதம்\"\nலேடிஸ் ஸ்பெஷல்: ஆலோசனைகள் சில\nகவிதை: சகோதரி அச்சம் தவிர்\nஒதுங்கிக் கொள்கிறாள் ஒரு தமிழ்ப் பெண்\nடிஸ்கோ நடனமும் ஜப்பான் யுவதிகளும்\nஉண்மைக் கதை: கவர்ச்சிப் புயல் நள்ளிரவுக் காதலன்\nதந்தைக்கும் நடந்தது தான் தனயனுக்கும்\n1993 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/sci-tech/science/translators/", "date_download": "2019-11-17T13:00:30Z", "digest": "sha1:DM5Q7G5KKSHZFQKMYDZXE6TDXX4ZMOAC", "length": 15011, "nlines": 188, "source_domain": "www.satyamargam.com", "title": "மொழிபெயர்க்கும் கணினிகள்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nநீங்கள் பேசுவதை வேறொரு மனித மொழிபெயர்ப்பாளர் உதவி இன்றி அப்படியே இன்னொரு மொழியில் பெயர்க்க வேண்டும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்ததுண்டா இது போன்று மொழிபெயர்க்கும் கணினிகள் விரைவில் சந்தைக்கு வரும் என்று நாஸா தெரிவிக்கிறது.\n இப்போது தான் மொழி பெயர்க்கும் மென்பொருள்கள் பல உள்ளனவே என்று நீங்கள் நினைக்கும் முன் ஒரு சிறு தகவல். இவற்றை உபயோகித்துப் பார்த்தால் இவை உண்மையில் ‘முழி’ பெயர்ப்பது தெரியவரும். தற்போது சந்தையில் இருக்கும் மென்பொருள்கள் உங்கள் குரலின் ஏற்ற இறக்கங்களைக் கண்டறிய இவற்றை முதலில் பயிற்றுவிக்க வேண்டும். பின்னர் எந்த வேகத்தில் பயிற்றுவிக்கும் போது பேசினீர���களோ அதே வேகத்தில் தான் நீங்கள் மொழிபெயர்க்கத் தேவைப்படும் போதும் பேச வேண்டும்.\nஇவ்வளவு தலைவலிகள் இருந்தும் இவற்றின் கணினித் திறன் மிகக்குறைவே. முதலில் நீங்கள் பேசி கணினி அதைப் புரிந்து மொழிபெயர்க்கும் வரைக் காத்திருக்க வேண்டும். இவற்றைச் சரியாகப் புரிந்து பயன்படுத்தும் முன்னர் நீங்கள் பேசாமல் அந்தப் புதிய மொழியையே கற்றுக் கொண்டு விடலாம்.\nஆராய்ச்சியில் எடுத்துக் கொள்ளப்பட்டு முதல் கட்ட வெற்றி ஈட்டியுள்ள மாதிரி (Prototype) மொழிபெயர்ப்புக் கணினி நீங்கள் உடன் எடுத்துச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. முகத்திலும் கழுத்துக் குரல்வளைப்பகுதியிலும் இணைக்கப்பட்டுள்ள மின்னிணைப்புகள் (Electrodes) மூலம் நீங்கள் சொல்லவரும் வார்த்தையையோ வாக்கியத்தையோ உள்வாங்கி மிகக்குறைந்த நேரத்திற்குள் உள்ளூர் மொழியில் செயற்கைக்குரல் மூலம் இது வெளியிடுகிறது. இதற்காக நீங்கள் சத்தமிட்டுப் பேச வேண்டியதில்லை.\nஇது போன்று இரு மாதிரிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு மாதிரி ஆங்கிலத்திலிருந்து ஸ்பானிஷ் மொழிக்கும் இன்னொன்று சீன மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் இது சந்தையில் வரக்கூடிய நிலையை அடையவில்லை. மாதிரி நிலையில் இதில் பல தவறுகள் ஏற்பட்டுள்ளன எனினும் அவை விரைவில் களையப்படும் என நாஸா ஆராய்ச்சிமைய ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.\n : மாபெரும் சுமைதூக்கி விண்கலம் விண்ணில் பாய்கிறது\nமுந்தைய ஆக்கம்ஆப்கனில் ஜெர்மானியப் படையினரின் ‘அமைதி காக்கும்’ பணி\nஅடுத்த ஆக்கம்தமிழகத்தில் தொடரும் கனமழை\nஅறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை திறன்பட எழுதுவதில் வல்லரான பொறியாளர் அபூஷைமா, தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மேலாளராவார்.\nஉலகின் அதிவேக விரைவுக் கணினி (Fastest Supercomputer) அறிமுகம்\nமாபெரும் சுமைதூக்கி விண்கலம் விண்ணில் பாய்கிறது\nபுவியை ஒத்த புதிய வெளிக்கோள் கண்டுபிடிப்பு\nஒளி உமிழும் டையோடுகள் (Light Emitting Diodes)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nஅந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை கி.பி. 1098ஆம் ஆண்டு, ஜூன் முதல் வாரம் அந்தாக்கியாவைச் சிலுவைப் படை கைப்பற்றியது. உள்ளே நுழைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. அடுத்த நாள் அங்கு வந்து சேர்ந்த கெர்ப��காவின் தலைமையிலான...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nபள்ளிவாசலுக்கு முன் கோயில் அங்கே இல்லை - ங்கறீங்க\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்4 months, 1 week, 4 days, 4 hours, 4 minutes, 56 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nகுடை கூறும் வானிலை அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/chennai-tamil-isai-thiruvizha-2016-photo184-826-0.html", "date_download": "2019-11-17T12:03:25Z", "digest": "sha1:4TOUJSZSD3KUWFMDATX5JWAI7INSJJ6U", "length": 12476, "nlines": 230, "source_domain": "www.valaitamil.com", "title": "Margazhi Vizha 2016 Invitation 01,Chennai Tamil Isai Thiruvizha 2016 | சென்னையில் தமிழிசை திருவிழா - 2016, சென்னையில் தமிழிசை திருவிழா - 2016,", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nசென்னையில் தமிழிசை திருவிழா - 2016 படக் காட்சியகம் (Photo Gallery)\nஅமெரிக்காவில் பறை இசை (6)\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு-2014 (27)\nகுடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் வெளியீடு (5)\nஇலங்கை இராணுவத்தின் அத்துமீறல் (4)\nசனிக்கோளின் புதிய புகைப்படங்கள் (5)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபடக் காட்சியகம் (Photo Gallery)\nஅழகான் படங்கள் (Wall papers )\nதமிழ் பிறந்தநாள் பாடல் (Tamil Birthday Song)\nவலைத்தமிழ் பல்சுவை மாத இதழ்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nஅமைச்சர் எம்.சி. சம்பத் பேச்சு-எழுமின் மாநாடு 2019\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/author/tahileswaran/page/2/", "date_download": "2019-11-17T12:01:25Z", "digest": "sha1:FEH7QV3ZIIZC5ZZPYEJTDT2UAVDGII6E", "length": 103057, "nlines": 611, "source_domain": "eswarayagurudevar.com", "title": "Ahileswaran | மகரிஷிகளுடன் பேசுங்கள் | Page 2", "raw_content": "\nஐய்யய்யோ… என்று பதறுவதற்குப் பதில் “அம்மா…” என்று தாயை அழைத்து உங்கள் துன்பங்களிலிருந்து விடுபடுங்கள்\nஐய்யய்யோ… என்று பதறுவதற்குப் பதில் “அம்மா…” என்று தாயை அழைத்து உங்கள் துன்பங்களிலிருந்து விடுபடுங்கள்\nமனிதனாகப் பிறப்பதற்கு முன் நாம் பாம்பாகவோ தேளாகவோ இருந்திருப்போம்… நம்முடைய அம்மா அதை அவர்கள் பார்த்துத் தங்கள் பாதுகாப்பிற்காக அடித்துக் கொன்றிருப்பார்கள்.\n1.நம் உயிர் அவர்கள் உடலுக்குள் சென்றிருக்கும்.\n2.போனவுடன் இந்த உணர்வை எடுத்துக் குழந்தையாகப் பிறக்கும் தகுதி பெறுகிறது.\nதேளாக இருந்தவர்கள் கருவான பிற்பாடு நம் தாய் என்ன செய்கிறது.. மனிதனாக உருவாக்குகிறது… என்று குருநாதர் எமக்குத் தெளிவாக்குகின்றார்.\nஆகவே நம்மை மனிதனாக உருவாக்கிய கடவுள் யார்.. நம் அம்மா அப்பாவின் உயிர் தான். கடவுளாக இருந்து நம்மை மனிதனாக உருவாக்கியது அவர்கள் தான்.\nஅம்மா அப்பாவை முதலில் தெய்வமாக வணங்கிப் பழக வேண்டும். யாராவது அப்படி நினைக்கின்றோமோ…\nதாயைத் திட்டுபவர்கள் நிறையப் பேர் உண்டு. பெண் பிள்ளையாக இருந்தாலும் கூட ஏ���ாவது எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் தாயைக் கோபித்துத் திட்டுபவர்கள் உண்டு. ஆண்களிலும் தன் அம்மாவைத் திட்டுபவர்கள் நிறைய உண்டு.\nஇத்தகைய நிலைகளிலிருந்து விடுபட வேண்டும். பத்து மாதம் அந்தத் தாய் சிசுவைச் (நம்மை) சுமக்கின்றது. அந்த உண்மையை உணர வேண்டும்.\nஇப்பொழுது நாம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரு நாளைக்குத் தலையில் கல்லை வைத்துப் பாருங்கள். சுமக்க முடிகின்றதா…\nஆனால் நம் தாய் நம்மைப் பத்து மாதம் சுமக்கிறது. சுமக்கும் பொழுது தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும்… என்றும் தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்… என்றும் தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்… என்றும் இந்த உணர்வுகளை எடுக்கின்றது.\nஇத்தனை அவஸ்தைப் பட்டு நாம் பிறந்த பிற்பாடு தெய்வமாக இருந்து காப்பாற்றுகிறது. பிறந்த நிலையில் நமக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் குறிப்பறிந்து நம்மைக் காக்கின்றது.\nவிவரம் தெரிவதற்கு முன்னாடி ஏதாவது நாம் செய்தோம் என்றால்\n1.உதாரணமாக ஒரு நெருப்பையே தொடுகின்றோம் என்றால் அடட.. டேய்.. நெருப்புடா…\n2.நம்மை உடனே அந்தத் தெய்வமாக இருந்து காக்கின்றது.\n3.குருவாக இருந்து நல்லது கெட்டது சொல்லிக் கொடுப்பது நம் தாய் தான்…\nஇன்று நாம் எத்தனை பேர் தாயை மதிக்கின்றோம்.. பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் தாயாகவும் தந்தையாகவும் இருக்கின்றோம்… இப்படி இருந்தாலும் தாயை மதிப்பவர்கள் கொஞ்சப் பேர் தான் இருக்கின்றார்கள்.\nதிடீரென்று ஒரு எதிர்பார்த்தபடி வரவில்லை என்றால் தாயைக் கோபிக்கக்கூடியவர்கள் தான் இருக்கின்றார்கள்.\n1.அந்தத் தாய் அருள் வேண்டும்\n2.எனக்கு நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் கொஞ்சப் பேர் தான் இருக்கின்றார்கள்.\nஇத்தகைய நிலைகளை நாம் வளர்த்துக் கொண்டால் எங்கே போவோம்…\nஎத்தனையோ துன்பப்பட்டு என்னை வளர்த்தாய்…\n1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் அன்னை தந்தையர் பெறவேண்டும்\n2.எனக்காகப் பட்ட துன்பங்கள் எல்லாம் மறைந்திட வேண்டும்\n3.மலரைப் போல் மணமும் அந்த மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறவேண்டும்\n4.என்றென்றும் எனக்கு அந்த அருளாசி கொடுத்தருள வேண்டும் என்று தாய் தந்தையை இப்படி வணங்க வேண்டும்.\nஇந்த மாதிரி எண்ணினீர்கள் என்றால் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்��ு ஆழமாக நமக்குள் பதிகின்றது.\n எனக்கு இந்த நோய் நீங்க வேண்டும்\n2.அந்த அருள் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.\nதாய் இதே மாதிரி “என் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும்…” என்று தான் எண்ணுகிறது.\n1.இந்த உணர்வை நீங்கள் நுகர்ந்தீர்கள் என்றால்\n2.உடனடியாக அந்தப் பலனைப் பார்க்கலாம்.\nசந்தர்ப்பத்தில் ஒரு காட்டுக்குள்ளேயே நீங்கள் போகின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு புலியோ யானையோ துரத்தி வருகிறது என்றாலும் “அம்மா…” என்று நீங்கள் சொன்னால் போதும்.\nஅந்தப் புலியானாலும் யானையானாலும் உங்களைத் தாக்காது.\nஎன்னைக் (ஞானகுரு) காட்டுக்குள் போகச் சொல்லி தாய்க்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று பரீட்சித்துப் பார்த்தவர் குருநாதர் (ஈஸ்வரபட்டர்).\nநான் போய்க் கொண்டேயிருப்பேன். பாதையில் திடீரென்று புலி வந்தது என்றால் ஐய்யய்யோ.. என்று சப்தம் போடுவேன். அப்பொழுது அந்த இடத்தில் உடனடியாக உணர்த்துவார் குருநாதர்.\nடேய்… உன் அம்மா எங்கேயடா.. போய்விட்டது… என்பார். உன் அம்மாவை நினைடா… என்பார். உன் அம்மாவை நினைடா…\n” என்று சப்தம் போட்டவுடனே துரத்திக் கொண்டு வருகிற புலி அப்படியே நிற்கிறது. இப்படி… எல்லாவற்றையும் அனுபவத்தில் தான் குருநாதர் கொடுத்தார்.\nநீங்களும் உங்கள் தாயை நினைத்து அவர்களின் அருளைப் பெறுங்கள்..\n1.மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும்\n2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் தகுதியையும் நீங்கள் பெறுவீர்கள்…\nஉணர்ச்சி வேகத்தை அணைகட்டி நாம் சமப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉணர்ச்சி வேகத்தை அணைகட்டி நாம் சமப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n3.ஒவ்வொருவரும் செலுத்தி வழிப்படுத்தும் முறை கொண்டு தான் “ஞான ஈர்ப்பு” வளரும்.\nஇவ்வுணர்வையும் எண்ணத்தையும் ஞானத்தில் செலுத்திட நற்குணங்களின் சக்தி அலை ஆறு வகையை உணர்த்தினோம். மனித குண அமிலங்கள் பன்னிரெண்டு இருந்தாலும் அதிலே அந்த ஆறு நற்குணங்களின் அமிலங்களின் சக்தி நிலை மனிதனுக்குள் பெருக வேண்டும்.\nஒவ்வொரு மனிதனின் குண அமிலத்தின் உணர்வு உந்தச் செய்யும் எண்ண ஓட்டம் உடலின் உணர்வைக் கொண்டே மீண்டும் மீண்டும் வரத்தான் செய்யும். அதனால் ஏற்படும் சலிப்பைச் சாந்தமாக்க வேண்டும்.\nஇவ்வுடல் பிம்ப உ��ர்வு கொண்டு வாழும் வாழ்க்கையில்\n1.ஒவ்வொரு நிலையையும் காணும் பொழுதே\n2.நாம் எடுக்கும் சுவாசத்தினால் அவ்வுணர்வலைகள் இவ்வுடலில் சாடத்தான் செய்யும்.\n3.இன்று நாம் காணும் உணரும் எண்ணத்தால் மட்டும் நம் சுவாசம் அத்தகைய நிலையை ஈர்க்கும் நிலை ஏற்படுவதல்ல.\nஜீவ பிம்ப உணர்வு (மனித) உடலில் “எல்லா உணர்வின் நிலையையும் உணரவல்ல ஈர்ப்பு குணங்கள்” இப்பிம்ப உடலின் அமில குணச் சேர்க்கை வடிவெடுத்த ஆரம்பக் காலத்திலிருந்தே… பல ஜென்மங்களின் கூட்டுக் கலவை வளர்ப்பு அமிலங்கள் இந்த உடலில் உண்டு.\n1.முந்தைய காலத்தில் நாம் எடுத்துக் கொண்ட உடலின் உணர்வலைகள்\n2.இன்று… இப்பொழுது… நாம் எடுக்கும் நற்சக்தியின் அலையின் உணர்வினால் மட்டும் தடைப்படுத்திட முடியாவண்ணம்\n3.நம் உடலின் கூட்டு உணர்வமில… முந்தைய சேமிப்பு அமிலத்தில் “உயர்ந்து நிற்கும் குணத் தொடர் உணர்வு” (முன் ஜென்மத் தொடர்)\n4.அதன் ஈர்ப்பு வட்டத்திலிருந்து நம்மை மாறவிடாமல் தடைப்படுத்தும்.\nஇயற்கையின் உரு குண நிலையே இதன் அடிப்படை குண ஈர்ப்பு ஓட்டத்தில் தான் இவ்வுலகம் முழுமைக்கும் ஓடிக் கொண்டுள்ளது.\n1.அதி மழை காலத்தில் அதன் வேகத்தைக் கொண்டு பெய்யும் மழைநீர்\n2.அதே ஓட்டத்தில் சுழன்று அதி வேகமாக ஓடிக் கலக்கின்றது.\n3.அதே நீர் தான் அமைதியாகவும் தெளிந்த நிலையிலும்\n4.நாம் அணை கட்டி விடும் வேகத்தின் விகிதப்படி நிதானமாக ஓடுகின்றது.\nஉணர்வின் வேகத்தை மழை நீரானது மழை பெய்யும் வேகத்தைக் கொண்டு அதன் ஓட்ட நிலையில் விட்டு விட்டால் அதே வேகத்தில் பாய்வது போல் நம் உணர்வின் வேகத்தையும் அப்படியே விட்டால் அதனின் வேகத்திலேதான் பாயும்…\nஆனால் மழை நீரை அணையைக் கட்டித் தேக்கி அந்நீரை நமக்கு வேண்டியபடி வெளிப்படுத்தும் விகிதம் கொண்ட ஓட்டத்தில் திறந்து விடும் பொழுது அதே நீர் அதற்கு உகந்த வேக நிலை ஓட்டத்தில் தான் அது ஓடும்.\nஆக.. இவ்வெண்ணத்தை நம் வாழ்க்கையில் நடத்திடும் எந்தச் செயலுக்கும் அச்செயலை ஈர்க்கவல்ல எண்ண ஓட்ட கதியில் விட்டு விட்டோமானால் என்ன ஆகும்…\nவாழ்க்கையில் நடந்திடும் எந்த ஒரு செயலையும் அணை கட்டி ஒழுங்குமுறைப்படுத்தி விடும் நீரைப் போல் இல்லாமல் விட்டு விட்டால்\n1.மழை நீரின் வேகத்தைக் கொண்டு பாய்ந்தோடும் துரிதத்தைப் போலவும்\n2.மழையின் தன்மை குறையக் குறைய மழை நின்ற பிறகும் அதன் செயல் நிலைக்கொப்பச் செல்லும்\n3.நீரின் வேக நிலையைப் போலவும் தான் இவ்வெண்ண உணர்வும் செயல்படும்.\n4.காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்ற பிறகு அது நிதானப்பட்டாலும் “வெள்ளத்தின் பாதிப்பு பாதிப்புத்தான்…\nஅதைப் போன்று நம் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு நொடிக்கும் நாம் எடுக்கும் சுவாசத்தின் உணர்வு எண்ணம் கொண்டு பல மோதல்கள் வருகிறது.\nஏனென்றால் நம் பூமியின் காற்று மண்டலத்தில் இயற்கையின் அமில சக்திகளுடன் இம்மனித எண்ணத்தின் சுவாச அலையின் குண அமிலங்கள் நிறைந்தே சுழல்வதால்\n1.நாம் எடுக்கும் சுவாசத்துடன் இக்காற்று மண்டல அமில சப்தங்கள்\n2.நம் உணர்வு எண்ணத்தில் மோதிக் கொண்டே தான் உள்ளன.\nஒவ்வொரு நொடிக்கும் நம் சுவாச நிலைக்கொப்ப உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் சக்திகள் இவ்வுடல் பிம்ப அமில சப்த அலையுடன் பதிவாகிக் கொண்டே தான் உள்ளது… அதனின் இயக்கமும் இருந்து கொண்டே தான் உள்ளது.\nஇதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.\nஆகவே எதிர் மோதலாகும் அந்தந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம்… நம் உணர்வையும் எண்ணத்தையும் சமப்படுத்திச் சீராக்கத் தான் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும்படி சொல்கிறோம்.\nஇராமனின் குணத்தையும் கிருஷ்ணனின் ஆற்றலையும் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇராமனின் குணத்தையும் கிருஷ்ணனின் ஆற்றலையும் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபல நிலைகளால் பூமியின் நிலையே பூமியின் சுவாச நிலையே மாறு கொள்ளும் இத்தருவாயில் நம் உணர்வின் எண்ணத்தால் ஆத்ம பலத்தைக் கூட்டிக் கொண்டால் இவ்வுலக மாற்றத்தில் மடியப் போகும் உயிரினங்களின் வழித் தொடர் செல்லும் மிகவும் ஈன நிலையிலிருந்து மீள முடியும்.\n1.இப்படி உயர் செயல் குணமுள்ளது\n2.இன்றைய மனித உடல் உள்ளவர்களுக்கு (உடல் இல்லாதவர்கள் என்ன செய்வது…\nதன் உணர்வின் எண்ணத்தால் தான் எடுக்கும் ஜெபத்தால் தான் மட்டும் சக்தி பெறுவதோடு அல்லாமல் தன் உணர்வின் எண்ணத்தைப் பாய்ச்சி தான் வணங்கும் தன் முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களையும் உயர் நிலைப்படுத்திட முடியும்.\nஎவ்வுடலில் இருந்து உடல் பெற்று வழி வந்துள்ளோமோ அவ்வுடலின் முன்னோர்களையும் தம் ஈர்ப்பு ஜெபத்தால் நாம் வணங்கி நாம் செல்லும் சப்தரிஷி மண்டலக் கூட்டுடன் சுழல விட்டுக் கொள்ள முடியும்.\nஏனென்றால் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளுக்குத் தன் உணர்வினால் மனம் சுவை இவைகளைத்தான் எடுக்க முடியும். ஞானத்தை வளர்த்துக் கொள்ள உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களால் முடியாது.\nஅவர்களின் நிலை சிதறாமலும் மாறுபடாமலும் இருக்க உடலுடன் கூடிய ஜீவ பிம்ப உடல் மனிதனால்தான்\n1.தன் எண்ண உணர்வில் அவர்களை நினைத்து வணங்கினால்\n2.அவர்களின் உயிராத்மா வேறு ஈர்ப்பலைக்குச் செல்லாமல்\n3.நாம் பாய்ச்சும் ஞானிகளின் எண்ண உணர்வு ஈர்ப்புக்குள் அவர்களின் நிலையும் சுழன்று கொண்டிருக்கும்.\nஏனென்றால் இன்று விஞ்ஞானத்தால் பூமியினுள் உள்ள நுண்ணிய காந்த அலையையும் காற்றில் கலந்துள்ள இவ்வலையையும் ஈர்த்தெடுத்து “எலெக்ட்ரானிக் காந்த மின் அலை ஈர்ப்புச் செயல் காண்பதினால்…” மிகச் சக்தி வாய்ந்த உடலை விட்ட உயிராத்மாக்கள் கூட ஈர்ப்புச் சிதறல் நிலை இன்றுள்ளது. உயர் நிலை பெறத் தடையாகி விட்டது.\nஇன்று விஞ்ஞானத்தில் இவ்வலையைப் பிரித்தெடுத்து பல செயல்களை செயற்கைக்கு உணர்த்துகின்றான்.\nஆனால் அதே காந்த நுண்ணிய மின் அலை ஈர்ப்பை ஈர்த்துத்தான் ஜீவன் கொள்கின்றது ஒவ்வொரு ஜீவனும். மனிதனின் உடல் பிம்பச் செயலே இக்காந்த நுண்ணிய மின் அலை ஓட்டம் தான்.\nவிஞ்ஞானத்தில் உலோகத்தின் இம்மின் அலை ஈர்ப்பைக் கொண்டு பல மண்டலங்களுக்கும் பல சாதனங்களைச் செலுத்தி உணர்ந்து வருகின்றான்.\n2.இவ்வுலகம் மட்டுமல்ல எவ்வுலகையும் சென்று காண வல்ல\n3.அமிலப் படைப்பு ஈர்ப்பு காந்த மின் அலைகள் உண்டு.\nஇக்காந்த மின் அலையை எவ்வெண்ணத்தில் எவ்வுணர்வைக் கொண்டு பாய்ச்சுகின்றோமோ அதன் நிலையை நாம் அறிய முடியும். இவ்வுடலில் எல்லா உணர்வலையையும் ஈர்க்க வல்ல சக்தியுண்டு.\nஇதனை உணர்த்தத்தான் ஒவொரு கால கட்டத்திலும் கதை வடிவில் இராமனையும் கிருஷ்ணனையும் படைத்தான் அன்றைய ஞானி.\nநற்குணங்களின் உருவமாய் இராமனின் கதையைப் படைத்தான். உலகமே இம்மனித பிம்ப ஈர்ப்பில் காண முடியும் என்பதனை உணர்த்த கிருஷ்ணனைப் படைத்துக் கிருஷ்ணனின் வாயைத் திறந்தால்… அண்ட சராசரங்களையும் கண்டதாகக் கதை உருக்காட்டினான் அன்றைய ஞானி.\nஇக்காற்றில் தான் பூமி ஈர்த்து வெளிக்கக்கும் அனைத்துச் சக்திகளும் உண்டு.\n1.உணர்வுடன் உருவமுடன் உள்ள நாம்\n2.இவ்வெண்ணச் சுவாசத்தால் இராமனின் குண அமிலத்தை ஈர்த்துக்\n3.கிருஷ்ணனின் வாயில் கண்ட அண்ட சராசரங்களையும் காண முடியும்.\nமனித பிம்ப உணர்வு எண்ணச் சுவாசத்தால் காந்த மின் நுண்ணிய அலை ஈர்ப்பை எச்செயலில் செலுத்தி நம் உணர்வு எண்ணச் சுவாசம் செல்கிறதோ அதன் செயலை நாம் செயலாக்க முடியும்.\nநம்மைக் காட்டிலும் மிகச் சக்தி வாய்ந்த நம்மையே படைக்க வழி தந்த சப்தரிஷிகளின் தொடரில் இவ்வெண்ண உணர்வு சுவாச ஈர்ப்பிற்குச் செயலாக்க முடியும்.\n1.முதலில் இராமனைப் போன்ற குணமாகுங்கள்\n2.பிறகு கிருஷ்ணனின் காந்த நுண்ணிய மின் அலை உருவாகுங்கள்.\n3.உருவை உணர்த்தி வழி அமைப்பான்… “நம்மை வழிப்படுத்தி வளர்ந்தவன்…\nசூரியனின் பிள்ளைகள் தான் வாலியும் சுக்ரீவனும் ஆஞ்சநேயனும் – விளக்கம்\nசூரியனின் பிள்ளைகள் தான் வாலியும் சுக்ரீவனும் ஆஞ்சநேயனும் – விளக்கம்\n1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அது தியானம்.\n2.நாங்கள் பார்க்கும் ஒவ்வொருவரும் நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும்… என்று எண்ணினால் தவம்.\n3.மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணிச் சொன்னால் அது தவம்.\nஎன்னை ஒருவன் வேதனைப்படுத்துகின்றான் வேதனைப்படுத்துகின்றான் என்று எண்ணினால் இதுவும் தவம் தான். அந்த வேதனைப்படுத்துவோரை மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது அந்தத் தவத்தின் வழி கொண்டு நமக்குள் வேதனைபடுத்தும் தன்மை வரும்.\nஆனால் அந்த மகரிஷிகளின் பேரருள் எல்லோரும் பெறவேண்டும் என்று அந்தத் தவத்தை எடுத்துப் பழக வேண்டும்.\n என்றே தெரியாதபடி சிலர் தவமிருக்கிறேன் என்று சொன்னால் எதைத் தவமிருக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.\nதியானமிருக்கிறேன் என்ற நிலைகளில் எதைத் தியானம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. யோகா பயிற்சிகளிலும் பல வித்தியாசமான நிலைகளில் கொண்டு செல்கிறார்கள்.\nஎதனால்… எதை.. எப்பொழுது.. எந்த நிலைகளில் எடுக்க வேண்டும்… என்ற உணர்வுகளைக் காட்டியிருந்தாலும் ஞானிகள் காட்டிய மரபுகளை மாற்றி இவர்களுக்குகந்த நிலைகளை மாற்றிக் கொள்கின்றனர்.\nஇராமாயணத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஜனகச் சக்கரவர்த்தி சீதாவுக்குத் திருமணம் செய்வதற்காகச் சுயம்வரத்த��� ஏற்படுத்துகின்றார். அதை எல்லோருக்கும் பறைசாற்றுகின்றார்கள்.\nசீதாவைத் திருமணம் செய்ய எல்லோரும் வருகின்றார்கள். அவர்வர்கள் குறி வைத்து ஒன்றைத் தாக்கும் நிலைகளுக்குச் செயல்படுத்துகின்றனர். அவரவர்களின் வல்லமையைக் காட்டுகின்றனர்.\nஅதே சமயத்தில் இராமன் தீமை செய்யும் அந்தத் தனுசையே (வில்லை) ஒடித்து விடுகின்றான். தீமை செய்யும் அந்த வில்லை ஒடித்த பின் சீதாவைத் தன்னுடன் அரவணைத்துக் கொள்கின்றான்… “கல்யாணராமா…\n1.அதாவது சந்தோஷமான உணர்வுகளை நமக்குள் அரவணைத்துக் கொண்டால்\n2.தீமை செய்யும் எண்ணங்களை நீக்கிவிட்டால் நமக்குள் அனைத்தும் ஒன்று சேர்த்து வாழும்.\nஎன்னை அப்படிச் செய்தானே இப்படிச் செய்தானே என்று வேதனைப்பட்டால் உடலிலே நோய் ஆகிவிடுகின்றது.\nஅப்படி வராதபடி நம் எண்ணங்கள் அனைத்தும் எப்படி ஒன்று சேர்த்து வாழ வேண்டும்… என்ற நிலைகளும் பகைமை உணர்வை எப்படி நீக்க வேண்டும்… என்ற நிலைகளும் பகைமை உணர்வை எப்படி நீக்க வேண்டும்… என்றும் நம்முடைய எண்ணங்களை எப்படி இயக்க வேண்டும்… என்றும் நம்முடைய எண்ணங்களை எப்படி இயக்க வேண்டும்… என்ற நிலையும் கோவிலில் இதை நமக்கு அழகாகச் சொல்கிறார்கள்.\nஉணர்வின் எண்ணங்கள் எப்படி இயக்குகிறது என்ற நிலை இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் காட்டுகின்றார் வான்மீகி.\nஉதாரணமாக சூரியனின் பிள்ளை தான் சுக்ரீவன். ஆனாலும் எல்லாவற்றையும் எடுத்து வளர்க்கின்றது அதனதன் அறிவாக இயக்குகின்றது உதவிகள் செய்கின்றான் சுக்ரீவன்.\n இந்த நோயாளியின் உணர்வை எடுத்துக் கொண்டால் வலிமைமிக்க நிலைகள் வருகிறது. நுகர்ந்தால் நம் நல்லதை வலுவிழக்கச் செய்கிறது. இதுவும் சூரியனின் புத்திரன் தான்.\nஆனால் அதை மாற்ற நாம் உயர்ந்த குணங்களைச் சொல்லப்படும் பொழுது நல்ல நிலைகளில் வாயுவாகச் சென்று இயக்கிக் காட்டுவது ஆஞ்சநேயன். அவனும் சூரியனின் பிள்ளை தான். அவன் மந்திரியாக இருக்கின்றான்.\nஅருள் உணர்வுகள் உடலுக்குள்ளே சென்றவுடன் இந்த உண்மையை உணர்த்தித் நன்மை தீமை என்ற நிலைகளைச் செயல்படுத்துகிறது என்ற நிலைகளை\n1.இப்படி மூன்று பிரிவாகக் காட்டி (வாலி சுக்ரீவன் ஆஞ்சநேயன்)\n2.இந்தச் சூரியன் எதைச் செய்கிறது…\n3.நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு…\nஆகவே அறியாது புகும் அந்தத் தீமையான எண்ணங்களை நீக்கி���் பழக வேண்டும் என்பதற்குத்தான் கல்யாணராமா… நமக்குள் ஒன்று சேர்த்து வாழக்கூடிய நிலைகள் வளர வேண்டும். கோவிலில் இப்படி வணங்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.\nஅதன்படி நாம் தீமையை நீக்குகின்றோம் என்ற நிலையில் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்… என்று வாழக்கூடிய நிலை வருகிறது.\n தனக்குள் வரும் உணர்வை நஞ்சினை நீக்கிவிட்டு உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுகின்றது.\n நஞ்சினை நீக்கி விட்டு உணர்வின் அறிவாகத் தெரிகின்றான். இந்த அறிவின் துணை கொண்டு நமக்குள் தீமை புகாது பாதுகாத்துக் கொள்ளும் நிலையே மாற்றியமைக்கும் சக்தி தான் மனிதனின் ஆறாவது அறிவு.\nஅப்படி மாற்றியமைக்கும் சக்தி பெற்றது தான் துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நாம் புருவ மத்தியின் வழியாக எடுத்து உடலுக்குள் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.\nஅதை எல்லோரும் பெற்று அவர்களும் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணினால் இது தான் உண்மையான தியானமும் தவமும்..\nசூரியனின் அழிவு எப்படி ஏற்படுகிறது…\nசூரியனின் அழிவு எப்படி ஏற்படுகிறது…\nநமது சூரியக் குடும்பத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் என்றூ இப்படி ஒரு நான்கு நட்சத்திரங்கள்\n1.நம் சூரியன் எபப்டித் தனக்கென்று கோள்களை வளர்த்து நட்சத்திரங்களை வளர்த்து தனித்தன்மை ஆனதோ\n2.இதைப் போல் இதிலே வளர்ச்சி அடைந்த இந்த நட்சத்திரங்கள் அனைத்தும்\n3.இந்தச் சூரியனைப் போல ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி நகர்ந்து போய்க் கொண்டிருக்கின்றது.\nநம் குடும்பத்தில் பெரியவர்கள் வளர்ந்தோம் என்றால் கல்யாணம் ஆகிப் போய்விட்டால் அப்பா அம்மா தாத்தா பாட்டி எல்லாம் காணாமல் போய்விடுகின்றார்கள்.\n1.கொள்ளுப் பேரன் ஆன பிற்பாடு தாத்தாவையோ பாட்டியையோ நாம் உயிருடன் பார்க்க முடிகின்றதா…\n2.அப்படியே பார்த்தாலும் கவனிப்பதும் இல்லை.\nஇதே மாதிரி இந்த நட்சத்திரங்கள் தனக்கென்று அந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கி விட்டால் இந்தச் சூரியனைக் கவனிப்பதில்லை. அது தன் வளர்ச்சியிலே பெருக ஆரம்பித்துவிடுகின்றது.\n27 நட்சத்திரங்களும் அது சூரியனாக மாறும் பொழுது ஏற்கனவே இருந்த சூரியனுக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அது அழிகிறது.\nநம்முடைய உடல் அழிந்த பின் உடலைப் புதைத்தாலும் சரி ��டலை உருவாக்கிய அணுக்கள் இந்த உடலையே உணவாக உட்கொண்டு வெளியே வந்துவிடுகின்றது.\n2.அது உயிரணுக்களாக மாறும் தன்மை வருகின்றது\n3.பின் அதனதன் உணர்வுகளை இரைகளைத் தேடி அதனின் வளர்ச்சிகள் பெறுகிறது.\nமனித வாழ்க்கையில் இறந்த பின் எப்படி உடலை உருவாக்கிய அந்த அணுக்கள் மற்றதுடன் சேர்த்து அதை உணவாக எடுத்து வளரும் தன்மை வருகின்றதோ இதைப் போல் தான் அந்த நட்சத்திரங்கள் தனியாகப் பிரப்ஞ்சமாக ஆன பின்\n1.இந்தச் சூரியன் அழிந்த சக்தி\n2.ஒரு புயல் போல் இருக்கும்.\nஅதிலே ஏதாவது ஒரு கோளோ மற்றது பாறையாக உள்ளது அதற்குள் சிக்கினால் மீண்டும் ஆவியாக மாற்றி அதைத் தனது நிலைகள் பரப்பும். இந்தப் பிரபஞ்சங்கள் ஒவ்வொன்றும் தனது ஈர்ப்பு வட்டத்தில் அதை வளர்த்து இதே போல் நட்சத்திரங்கள் அது கவர்ந்து அந்தந்தப் பிரபஞ்சத்திற்கு அது உணவாக ஊட்டுகின்றது.\nஇதை எல்லாம் பார்த்துத் தான் சொல்கிறேன்.\n1.குருநாதர் அவர் பார்த்த உண்மைகளை\n2.அந்த அகண்ட அண்டத்தை உன்னாலும் நுகர முடியும்.. பார்க்க முடியும்..\n3.அதை எல்லாம் நீங்களும் பார்க்க முடியும்.\nஎண்ணத்தின் வலு கொண்டு உணர்வின் தன்மை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது இதிலே நீங்கள் வளர்ச்சி அடைய அடைய நம் பிரபஞ்சமும்… நம் பிரபஞ்சத்திற்கு மற்ற பிரபஞ்சத்திலிருந்து உணவு எப்படிக் கிடைக்கிறது… என்ற நிலை “எல்லாமே” நீங்கள் அறிய முடியும்.\nகல்வி அறிவில்லாதவன் நான் (ஞானகுரு) இத்தனையும் பேசுகிறேன் என்றால் படித்தவர்கள் நீங்கள் பதிவு செய்து குறித்து வைத்துக் கொண்டு எளிதில் எடுக்கலாம்.\n1.எனக்குக் குறித்து வைக்கக்கூட நேரமில்லை.\n2.மனதில் பதிய வைத்ததைத்தான் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.\nவாழ்க்கையில் வருவது எனக்கு நினைவில்லை. ஆனால் குருநாதர் கொடுத்த அந்தப் பேரருள் தான் இங்கே பதிவான பின் நினைவு கொண்டு அந்த உணர்வை எல்லாம் நான் அறிய முடிகின்றது.\nஇந்த உணர்வின் தன்மை வெளிப்படும் பொழுது செவி கொண்டு கேட்ட பின் நீங்கள் நுகர்ந்தறிந்து அந்த உணர்வின் கருவாக அது உங்களுக்குள் உருவாகின்றது.\n1.நான் சொல்வதைக் கூர்ந்து கவனிக்கும் உணர்வுகள் ஊழ்வினை என்ற ஞான வித்தாக உங்களுக்குள் உருவாகின்றது.\n2.நீங்கள் இதை வளர்த்துக் கொண்டால்\n3.நான் எதை எல்லாம் பார்த்தேனோ அதை எல்லாம் நீங்கள் காட்சியாகக் காண முடியும்.\nதீமைகளை அகற்றும் வல்லமையும் நீங்கள் பெற முடியும்… அந்த அருள் உணர்வை உங்களுக்குள் பெருக்கி இனி பிறவி இல்லா நிலையும் அடைய முடியும்.\nநம் செயல்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் ஞானமுடன் செல்ல வேண்டிய “குறுகிய காலகட்டம் இது…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம் செயல்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் ஞானமுடன் செல்ல வேண்டிய “குறுகிய காலகட்டம் இது…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வளர்கின்றது. வளர்ப்பின் படர் பலவாகிப் பலவின் பல வளர்ந்தே உருவாகி உருவாகி உருண்டோடும் உரு குண வளர்ப்புச் செயலில் தொடர் கொண்ட நிலையில் வளர்வது தான் அனைத்துமே.\nஒன்றிலிருந்து ஒன்று பிறந்து ஒவ்வொன்றாக வளரும் வளர்ச்சி கதியில் உருவாகி உணர்வாகி செயலாகி செயலில் வழி பெறுவது பல.\n1.இயற்கையின் உண்மை உணர்வில் உருண்டோடும் சக்திகள் எல்லாமே “அவன் படைப்பென்றாலும்”\n2.அவன் படைப்பிலிருந்து நல் ஒளி படைப்புப் பெறுவது தான் “இறை ஞானம்..” என்பது.\nபலவாக உள்ள இந்த உலகில் இயற்கைப் படைப்பில் மற்றெல்லா உயிரினங்களைக் காட்டிலும் மனித ஞானத்தை உயர்வாகச் செயலாக்கும் சக்தி உருவாகியுள்ளது.\n1.இறை ஞானத்தின் சக்தியை உணர்ந்து வழி ஞானம் பெறவல்ல ஆற்றல் மனித குண ஞானத்திற்குத் தான் உண்டு.\n என்ற வமிசக் கோட்பாட்டை அறியும் ஞானம் மனிதனுக்குண்டு.\nமனிதன் வாழ மற்ற இயற்கையும் துணை கொள்கின்றது. தீயது என்ற நிலை உள்ளதினால் தான் நல்லதைப் பிரித்துக் காண முடிகின்றது. நற்சக்தியின் செயலிலே சகல வளர்ப்பும் இருந்ததென்றால் ஞானத்தின் வளர்ப்பு நிலை பெறுவது எப்படி…\n1.சக்தியின் ஸ்வரூபத்தில் சகலமும் உண்டு.\n2.சகலமும் இருந்தால் தான்… சகலத்திலும் இருந்து “உயர் உணர்வு எது…” என்று செயல் கொள்ள முடியும்.\nஉயர் நிலை உணர்ந்து… உயர் ஞான இறை சக்தி அடைய… ஞானத்தை உணர்ந்து செயல் கொள்ளக்கூடிய நிலை “மனித உரு வளர்ச்சி கொண்ட வழித் தொடரில் தான் உண்டு…” என்பதை உணர்ந்து இந்தப் பூமியில் மனித இன வளர்ச்சியை ஊக்குவித்தனர் சப்த ரிஷிகள்.\nகுருவாக இன்று நாம் சொல்லும் “வியாழனின் ஞான ரிஷி” தான் வியாழனின் மனிதக் கரு உரு நிலையிலிருந்து மனிதனின் அமில குண வளர்ச்சி சக்தியை அம்மண்டலத்தில் மனித இனங்கள் வாழ முடியாத வளர்ப்பு நிலை கொண்ட மண்டலமாக வியாழன் மாறும் தருவாயில் ��ங்கே பூமியில் மனிதக் கருவை வளரக் காரணமானவர்.\nஅதாவது அந்தச் சூட்சம ஞானச் செயல்… மனித இனத்தின் சுழற்சி வட்டம் சப்தரிஷியினால் ஈர்த்தெடுக்கப்பட்டு மீண்டும் மனிதக் கரு உருவாகவும்… மண்டலமாக நம் பூமியின் சக்தி அலையை வளர்க்கவும் செய்து… இப்பூமியின் ஈர்ப்பிற்கு மனித இனக் கருவை வளர்க்க விட்டனர் அன்று சப்தரிஷிகள்.\n1.இன வளர்ச்சியில் ஞானத்தை உணர்ந்த அவர்கள் செயல்\n2.அந்தந்தக் கால நிலைக்கொப்ப அவர்கள் பதித்த வளர்ச்சியிலிருந்தே\n3.தன் வளர்ச்சிக்குப் பலம் கூட்ட தன் வளர்ப்பில் பயிராக்கிய பயிரிலிருந்து\n4.மீண்டும் பயிராக்க “விதையைத்தான்” இன்று அவர்கள் சேமிக்கின்றார்கள்.\nசப்தரிஷி உருவான அமிலக் கூட்டு இன நிலைக்கொப்ப தன் குண உணவையே தான் எடுத்து தான் வளர்ந்து இவ்வின வளர்ச்சி மங்கா நிலைக்காகத்தான் “சப்தரிஷிகளின் செயல்” இன்றுள்ளது.\nஇறைவனின் படைப்புத்தான் ஒவ்வொன்றும். படைப்பின் படைப்பெல்லாம் அவனே தான். அவனின் படைப்பில் இறை ஞானம் பெறும் மனித ஞானம் கொள்வது தான் படைக்கப்பட்டவன் படைப்பின் பொருள் காணும் நிலை.\nநாம் நம் வாழ்க்கையில் சாதாரண நிலையில் உணர்ந்து வாழ்ந்து ஜீவன் பிரிந்து செல்லும் நிலையில் உள்ள நிலையை அந்தந்தக் காலங்களில் சப்தரிஷிகள் பல உடல்களை ஏற்று பல ஞானிகளை உருவாக்கிச் சென்றார்கள்.\nஆனால் இன்று வளர்ந்து பெருகியுள்ள மனிதனின் குண வழித் தொடர் யாவையுமே விஞ்ஞானம் என்ற உடல் பிம்ப சுகம் காணும் செயல் ஞானமாக வளர்ந்து வேரூன்றி கிளை விட்டுப் படர்ந்து விட்டது.\n2.உயர் ஞானமான ஆத்ம ஞானத்தை வளர்த்து\n3.இறை ஞானம் என்ற மனித அமில குண சக்தி ஈர்ப்பு வளர்ச்சி தரும் சப்தரிஷியின் ஞானமுடன்\n4.நம் உணர்வின் செயல் இன்றுள்ள கால கட்டத்தில் செல்ல வேண்டிய குறுகிய காலமிது…\nதியானமிருக்கும் போது பாம்பின் காட்சிகள் ஏன் கிடைக்கிறது..\nதியானமிருக்கும் போது பாம்பின் காட்சிகள் ஏன் கிடைக்கிறது..\nஒரு அன்பருக்குத் தியானத்தில் கிடைத்த காட்சி:\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நான் புருவ மத்தியில் எண்ணித் தியானிக்கும் பொழுது பல பாம்புகள் எனக்குள் செல்வது போல் தெரிகின்றது.\nபாம்புகள் உள்ளே சென்று அனைத்தும் தன் வாயிலிருந்து நாகரத்தினங்களை உமிழ்கின்றன. ஒளியாகத் தெரிகிறது. இதற்கு ஞானகுருவின் வ��ளக்கம் தேவை.\nஅவருக்குக் கிடைத்த காட்சிப் பிரகாரம் தன் உடலுக்குள் பலவிதமான பாம்புகள் செல்கிறது என்றால்… உடலுக்குள் பல விதமான விஷத் தன்மைகள் ஊடுருவுகின்றது. அப்படி ஊடுருவும் பொழுது என்ன நடக்கிறது..\nநாகப் பாம்பின் உடலுக்குள் பல விஷத் தன்மைகள் உறைந்து உறைந்து நாகரத்தினமாக எப்படி மாறுகின்றதோ இதைப் போல விஷத் தன்மைகள் நமக்குள் சென்றாலும் உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் ஆற்றலால் அதை எல்லாம் எப்படி ஒளியாக மாற்றுகின்றது என்ற நிலைதான் அவருக்குக் காட்சியாகக் கிடைத்தது.\n1.ஏனென்றால் நாம் எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும்\n2.விஷம் இல்லாத உணர்வின் இயக்கமே கிடையாது.\nஆகவே தான் நமக்குள் பல விஷத் தன்மைகள் (எதிர் நிலையான உணர்வுகள்) சென்றாலும் நமக்குள் அந்தப் பேரருள் உணர்வுகளைச் சேர்த்து சேர்த்து இது அனைத்தும் ஒருக்கிணைந்து ஒளியின் சக்தியாக மாற்றிடல் வேண்டும்.\nஒவ்வொரு பாம்பினங்களுக்கும் ஒவ்வொரு விதமான கற்கள் உருவாகும். நாகரத்தினம் என்பது மிகவும் ஒளி கொண்டது. கட்டுவீரியன் உடலில் விளைந்தது என்றால் அது வேறு விதமாக இருக்கும்.\nநாகம் பல உயிரினங்களின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி அந்த உடல்களின் விஷத்தைத் தனக்குள் சேமித்து அதன் விஷங்கள் கூடிக் கூடி நாகரத்தினமாக எப்படி மாறுகின்றதோ அதே போல் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் ஒளியின் சக்தியாக மாற்றும் காட்சிகளைத் தான் பாம்பினமாக அவர் காண முடிந்தது.\n1.ஏனென்றால் உருவ அமைப்பில் பாம்பு என்றாலும்\n2.அதன் உணர்வின் சக்தி விஷம்… என்பதை உணர்த்துவதற்குத்தான் இவ்வாறு காட்சிகள் கிடைத்தது.\nசாஸ்திரங்களில் ஆமையை வைத்துக் கூர்மை அவதாரத்தைக் காட்டுகின்றனர். பன்றியை வைத்து வராக அவதாரத்தைக் காட்டுகின்றனர்.\nஆகவே நமது வாழ்க்கையில் எந்தெந்த உணர்வுகளை நாம் கூர்மையாக உற்றுப் பார்க்கின்றோமோ அதனின் உணர்வுகள் வளர்ச்சி அடைந்து அடைந்து அதற்குத் தக்க பரிணாம வளர்ச்சி அடைந்தோம்.\nகூர்மையாகப் பார்த்துத் தீமை என்ற உணர்வுகளை நீக்கி நீக்கித் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வைப் பெற்றது பன்றி என்றும்… ஆக தீமையை நீக்கக்கூடிய வல்லமை பன்றிக்கு உண்டு என்றும்… சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளந்து அதற்குள் மறைந்த நறுமணங்களை நுகர்கின்றது…\n1.நமக்குள் ���டுத்துக் கொண்ட உணர்வுகள்\n2.அந்தத் தீமையின் உணர்வுகளை ஒடுக்கி ஒடுக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாறும் தன்மை.\nஇந்தப் பிரபஞ்சத்தில் வரும் எத்தகைய விஷத் தன்மையான நிலையையும் நாம் மாற்றியமைத்து உயிருடன் ஒன்றி ஒளியான நிலைகள் பெற வேண்டும்… என்பது தான் சாஸ்திரங்களின் மூலக் கருத்து.\nஅந்தக் காட்சியின் தன்மையைத்தான் அவர் பார்க்க நேர்ந்தது.\nஏனென்றால் இதனின் விளக்க உரைகளை இப்பொழுது யாம் (ஞானகுரு) கொடுத்தபின் தியானத்தில் உங்களுக்குக் காட்சிகள் கிடைத்தால்\n2.அதனின் உண்மையின் உணர்வு எது… என்று நீங்கள் அறியும் உணர்வைச் செலுத்தினால்\n3.ஆக்கபூர்வமான நிலைகளில் அந்த ஞானத்தை அறிந்து\n4.நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் எது..\nஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு நிலைகள் வரும் பொழுது அதிலிருக்கும் உண்மைகளை உங்களால் உணர முடியும். அதன் மூலம் ஒரு தெளிவான உணர்வை உங்களுக்குள் எப்படி உருவாக்குகிறது..\nஒரு சாதாரண மனிதனின் உணர்வுகள் உதாரணமாக ஒரு வெறுப்படைந்ததாகவோ அல்லது ஒரு புலமை பெற்ற மனிதனின் உணர்வாகவோ இருந்தால்\n1.அவரின் உணர்வுகள் மடிந்த பின் அந்த உணர்வுகளை நாம் பெற்றால்\n2.அந்த மனித உடலில் உருவான கற்பனை உணர்வுகள் இங்கே வரும்.\nஆனால் அந்த அருள் ஞானிகள் பெற்ற உணர்வுகளோ இருளை அகற்றி ஒளியின் தன்மையாக மாற்றிடும் உணர்வுகள் கொண்டது. அது நமக்குள் வரும் பொழுது இருளை அகற்றிடும் சக்தியாக நமக்குள் விளைகின்றது.\n1.சூரியன் எப்படி ஒளிக் கதிராக மாற்றுகின்றதோ…\n2.நாகம் எப்படி அந்த நாகரத்தினமாக மாற்றுகின்றதோ…\n3.அந்தப் பாம்பு இறந்தாலும் அதிலே விளைந்த ஒளிகள் எப்படிக் கூடுகின்றதோ…\n4.இந்த உடலுக்குப் பின் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் என்றும் பிரகாச ஒளியாக நின்று\n5.தீமைகள் நமக்குள் புகாது… இருள் சூழாது… நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக அது நமக்குள் உருப்பெறும் என்பதை நீங்கள் உணர முடியும்.\nஎல்லோரும் தெளிவாக உணரக்கூடிய அருளை நீங்கள் காட்சியாக வெளிப்படுத்தினீர்கள்… இது எல்லோருக்கும் நன்மை பயக்கும்… என்று கருதுகின்றேன். அனைவரும் அந்த அருள் ஞானத்தைப் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்… எமது அருளாசிகள்..\nநன்மை… தீமை… சகலமுமே… இறைவனின் படைப்பு தானா… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநன்மை… தீமை… சகலமுமே… இறைவனின் படைப்பு தானா… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபுல்லைப் படைத்தான்… பூண்டைப் படைத்தான்… செடி கல் மண் நீர் அனைத்தையும் படைத்தான்… சகல ஜீவராசிகளையும் படைத்தான்… மனிதனையும் படைத்தான்… இறைவன் படைப்புத் தான் எல்லாமே…\n2.மற்ற எல்லா நிலைகளைக் காட்டிலும் “மனிதனை” உயர் ஞானத்துடன் படைத்துள்ளான்\n3.ஆனால் அவற்றை எல்லாம் படைத்த இறைவன் நம்மையும் படைத்து… அவ்விறைவனையும் வணங்கச் செய்கின்றானா..\nஇயற்கையின் படைப்பில் படைப்புகள் அனைத்தும் அவன் படைப்பென்றால்\n1.அவன் படைப்பில் “தீமைகளை எதற்குப் படைக்கின்றான்…\n2.நல்லுணர்வையை படைத்து நற்சக்தியின் செயலையே அவன் பெற்றிருக்கலாம் அல்லவா…\nபடைப்பில் ஏன் இறைவனுக்கு ஓரவஞ்சனைகள்… நீங்கள் வணங்கும் ஆண்டவனுக்கு ஏன் படைப்பில் இப்படி மாற்றம்..\nதீயோனையும் நல்லவனாக்கலாம். தீய படைப்புகள் அனைத்துமே படைக்கப்படுவதற்கு முதலிலேயே நல்ல படைப்புகளாகப் படைத்திருக்கலாம் அல்லவா…\n1.கொடூர குணம் படைத்தவனும் நயவஞ்சகனும் இறைவனை வணங்கினால் இருள் நீங்கும்…\n2.இறைவன் ஒருவன் தான் அவர்களை மாற்ற முடியும்…\n3.இறைவன் படைப்பையே… இறைவனிடம் வேண்டச் சொல்கிறான்\n4.அப்படி என்றால் இறைவன் படைப்பில் “இனியவன்” என்பவன் யார்…\nஆக… இறைவன் என்பவன் யார்…\nமனிதன் பிறப்பெடுத்து வாழும் காலத்திலேயே தன் பிறப்பை உயர்வாக உணர்ந்து தெய்வத்தின் படைப்பிலேயே உயர்ந்து நிற்கும் மனிதனுக்கு\n1.எந்த இறைவனால் பலவும் படைக்கப்பட்டன என்று உணர்கின்றானோ\n2.அவற்றின் துணை இல்லாவிட்டால் இவனால் வாழ முடியுமா..\nஇயற்கையில் கலந்துள்ள தாவர இனங்களிலிருந்துதான் உணவை எடுக்கின்றான். நீரும் காற்றும் நிலமும் இவனை வளர்க்கிறது. இவன் உணர்வில் “தீயது” என்று உணர்த்தப்பட்ட ஒவ்வொன்றிலும் இருந்துதான் “நன்மை எது…” என்று இவன் (மனிதன்) உணர்ந்து வாழ முடிகிறது.\n1.படைக்கப்பட்ட இறைவனுக்கு எது சொந்தம்…\n2.அவன் படைப்பில் உருவான உரு அனைத்துமே “இப்படி இப்படித்தான் வளர வேண்டும்…” என்ற அவன் படைத்தானா…\n3.இறைவன் படைப்பு என்பது யாது…\n4.படைப்பில் பலவும் உள்ள பொழுது இறை ஞானம் என்று உயர்ந்து காண்பது எது…\n5.இன்றைய இவ்வுலகின் உண்மை நிலை என்ன…\n6.உலகை உருவாக்கி உருளச் செய்த உணர்வு உண்மை நிலை என்ன…\n என்றாலும் படைப்பின் உரு நிலை எப்படிக் கொள்கிறது…\n8.��றை ஞானத்தின் உண்மையை உணர முடியுமா…\n9.உணர்ந்தோர் சொல்லும் நிலை உண்மைதானா…\nமின்சாரத்தினால் நீங்கள் உபயோகிக்கும் சாதன முறைகளுக்கு எப்படி அந்த மின் விசை எந்தெந்த நிலையில் பாய்ச்சப்பட்டு அதற்குகந்த சக்தி வெளிப்படும் தன்மையில் மின் விசிறியும் மின் இயந்திர இழுவை நிலையும் ஒளி விளக்குகளும் செயல்படுகின்றனவோ அதைப் போன்று\n1.ஒவ்வொரு மனிதனும் தன் உணர்வின் எண்ண ஞானத்தை\n2.எச்சக்தி அலையின் ஈர்ப்பில் பதிய விடுகின்றானோ\n3.அதற்குகந்த சாதனை செயல் ருப வழியில் தான் மனிதன் இன்றுள்ளான்.\n இறைவன் தனியாக யாருக்கு என்றும் எதுவும் கொடுக்கவில்லை.\n“மாந்திரீகத்தில் சிக்கியவர்கள்…” அதிலிருந்து எப்படி மீள வேண்டும்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n“மாந்திரீகத்தில் சிக்கியவர்கள்…” அதிலிருந்து எப்படி மீள வேண்டும்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமனிதன் நல் உணர்வு கொண்டு வாழ்ந்தாலும் சந்தர்ப்பத்தால் ஏற்படும் அவரின் பக்குவ முறை மாற்றத்தினால் ஏக்கம் சலிப்பு என்ற தொடர் குண ஆவேச எண்ணம் கொண்ட உணர்வலையில் சென்ற பின் உடலை விட்டு ஆவி பிரிந்தவுடன் அவர்கள் எங்கே செல்கிறார்கள்….\nபல எண்ண ஈர்ப்பில் சுழன்று ஆவி மிருக ஈர்ப்பிற்குச் சென்றும் மனிதனை ஒத்த அங்க அவயங்கள் அற்ற மிருக ஜீவிதத்திற்குச் செல்ல ஏதுவாகிறது.\nஉணர்வலையின் மாற்ற நிலை கொண்ட ஆத்ம பிம்பமே பல காலச் சேமிப்பு அமில ஈர்ப்பு உரு மாறி மனிதக் கருவிலிருந்து மிருகக் கரு நிலைக்குச் செல்லும் பொழுது\n1.மாந்திரீக நிலைக்கு வசமாகிக் கொண்ட ஆவிகளின் உணர்வின் ஈர்ப்பும்\n2.மாந்திரீகனின் ஆன்மா பிரிந்த பிறகு அவன் வசப்பட்ட ஆவிகளின் உணர்வு அமில சக்தி எந்நிலை பெறுகின்றது…\nமிருக ஜெந்துவிலேயே பல நிலை கொண்ட குண வளர்ச்சி ஜெந்துக்கள் உண்டு. மாந்திரீக வசப்பட்ட ஆவிகளின் ஈர்ப்பு மாந்திரீகன் வசப்படுத்தி வைத்துள்ள கால நிலை மாறுபட்டவுடன் இவ்வாவிகளுக்கும் சக்தி நிலை குறைந்து மீண்டும் பிறப்பு எடுக்க நாய்… குள்ள நரி… இவற்றின் ஈர்ப்பலை பிம்ப உடல் தான் பெற முடியும்.\nநாய்க்கு உணர்வலைகள் அதிகம். மனிதனைக் காட்டிலும் நாய்க்கு மோப்பத்தால் ஈர்க்கும் நிலை துரிதப்படுகின்றது. சுவாச ஈர்ப்பின் நிலைக்கொப்பத்தான் செவி ஈர்ப்பும் கண் ஒளியும் அதற்கு உண்டு.\nமாந்திரீகனால் வசப்படுத��திய ஆவிகள் மற்ற சாதாரண ஆவிகளைக் காட்டிலும் அதற்கு அதன் மாந்திரீக பூஜிப்பினால் ஈர்ப்பலை அதிகம் கொண்டுள்ளதினால் “நாயின் பிறப்பிற்குத் தான் செல்ல முடியும்…\nஆவிகளின் நிலையை உணர்த்தி வருகின்றேன். இதன் உண்மை நிலை என்ன… ஆவிகள் உண்டா இல்லையா..\nஇன்று உலகின் பல பாகங்களில் மாந்திரீக முறையில் பல அதிசயங்கள் நடப்பதை “ஆண்டவனின் ரூபம்…” என்று காட்டி ஏமாற்றி லிங்கமும் வேலும் விபூதியும் வருகின்றதல்லவா…\nஅதுவுமல்லாமல் சில பொருள்கள் தானாக ஆடுவதும்… சிலர் பல மொழிகளில் பேசுவதும்… இந்த ஆவிகளின் தொடர் தான்.\nமாந்திரீகனால் வசப்படுத்தப்பட்ட ஆவிகள் அவன் சொல்படி செயல்படுகின்றன. இந்த ஆவிகளுக்கு விமோசனம் இல்லையா…\nஎல்லாமே ஆவி தான். மாந்திரீகனின் வசத்தில் சிக்குண்டு தன் நிலை உணராமல் செயல்பட்ட ஆவிகளுக்கும் உணர்வால் தன் நிலை பெறவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…\nசித்தர்களினால் அமைக்கப்பட்ட சில கோவில்களில் உடலுடன் கூடிய ஜீவ சக்தி கொண்ட “பல சித்தர்கள்” உள்ளார்கள்.\n1.அவர்கள் உடலில் ஏற்றிக் கொண்ட சக்தி வாய்ந்த நுண்ணிய மின் காந்த ஈர்ப்பு ஒளியினால் இன்றும் சித்தாகி\n2.உடலின் உணர்வு கொண்டு கோவில்களில் அவர்களுக்கென்று சமாதி குகை அமைத்திருகின்றனர்.\n3.நல் நிலை பெறவேண்டும் என்ற உணர்வு கொண்டுள்ள மாந்திரீகர் வசத்திலிருந்த ஆவிகளானாலும் சரி…\n4.கொடூர வேட்கையில் ஜீவன் பிரிந்த ஆத்மாவாக இருந்தாலும் சரி…\n5.ஜீவ சக்தி கொண்ட சித்தனிடம் தன் உணர்வின் எண்ணத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு – அவர்களின் ஆசி கிடைத்தால்\n6.சித்தர்களின் ஜீவ உடல் ஈர்ப்பில் சென்று தன் உணர்வு ஈர்ப்பை மீண்டும் “நல் உணர்வு கொண்ட மனித இன வளர்ச்சியில் வரலாம்…”\nஒருவர் நம்மைக் குறையாகக் கூறியவுடனேயே நம் நல்ல உணர்வுகள் மாறுகிறது… அப்பொழுது அந்த நல்லதைக் காக்கின்றோமா…\nஒருவர் நம்மைக் குறையாகக் கூறியவுடனேயே நம் நல்ல உணர்வுகள் மாறுகிறது… அப்பொழுது அந்த நல்லதைக் காக்கின்றோமா…\nவாழ்க்கையில் நாம் பிறருடைய நிலைகளைப் பார்க்கப்படும் பொழுது சந்தர்ப்பத்தால் ஏற்படக்கூடிய தவறான உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகிறது… என்பதை நாம் அறிந்திட வேண்டும். (இது முக்கியம்)\nஅங்கிருந்து வந்தவுடனே… நீ மோசமான ஆள்.. இப்படிச் செய்தாய்… அப்படிச் செய்தாய்.. இப்படிச் செய்தாய்… அப்படிச் செய்தாய்.. என்று ஒருவர் நம்மிடம் சொல்லும் பொழுது என்ன ஆகிறது…\n நம்மைப் பற்றி இப்படி எல்லாம் சொல்கிறான்…\n1.நான் ஒன்றுமே சொல்லவில்லை… ஆனாலும் இந்த மாதிரிச் சொல்கிறானே..\n2.இந்தக் கோப உணர்வுகள் வந்தவுடனே அவன் உணர்வுகள் நமக்குள் இயக்குகிறது.\n3.இருடா… இரண்டிலே ஒன்று பார்க்கிறேன் பார்… என்ற இந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து விடுகிறது.\nஆக… அவன் செய்யும் அல்லது சொல்லும் தவறான உணர்வை நாம் ஏற்றுக் கொள்ளப்படும் பொழுது\n1.நமக்குள் (உடலுக்குள்) உள்ளே அது நின்று அணுவாக மாறி\n2.அவன் நினைவை நமக்குள் கூட்டி\n4.நம்மை எப்படிக் குற்றவாளி என்று முதலில் அவன் ஆக்கினானோ\n5.அவனுடைய உணர்வுகள் நமக்குள் நின்று அதே குற்றவாளியாக ஆகிவிடுகின்றோம்.\n1.அவன் சொன்னபடி அவன் உணர்வை நாம் ஏங்கி எடுக்கும் பொழுது\n2.நமக்குள் (தவறாக) அதுவாக மாறிவிடுகின்றது.\n என்றால் இதைப் போன்ற நிலைகளை எல்லாம் இன்று கண்கூடாகப் பார்க்கலாம். இன்றைய அரசியலில் எப்படியெல்லாம் வேஷங்கள் போடுகிறார்கள் என்று…\n1..நேற்று வரையிலும் எதிரியாக வைத்துப் பேசுவார்கள்\n2.ஆனால் இன்றைக்கு அதையே வித்தியாசமாக மாற்றுவார்கள்.\nஆகவே இதைப் போல உணர்வுகள் கலந்து கலந்து வாழ்க்கையிலே எத்தனையோ விதமான உணர்வுகள் அங்கே படுகின்றது.\nஎப்படி இருந்தாலும் அவர்கள் கலந்து கொண்ட உணர்வுகள் இந்த உடலின் இச்சைக்குத்தான்…\n1.இந்த நாட்டையும் காக்க முடியாது\nஅரசியல் பேதம் கொண்டு பேருக்கும் புகழுக்கும் வேண்டும் என்றால் இவர்கள் ஆட்டம் ஆடலாம். இந்த உடலுக்குப் பின் என்ன ஆகிறது… என்று இத்தனை நிலையும் அவருக்குப் புரியாத நிலைகளில் கடைசியில் மடிந்து விடுகின்றனர். பிறரிடத்தில் இடும் சாப அலைகளும் பாவ அலைகளும் அவருக்குள் ஊடுருவி இயக்கிவிடும்.\nஇன்று மனிதனாக இருப்பினும் பிறரை எளிதில் சிரமப்படச் செய்வோர் வேதனைப்படச் செய்வோர் அனைவரையுமே இந்த உடலுக்குப் பின் அசுர உணர்வு கொண்ட மிருகங்களாக இந்த உயிர் உருவாக்கிவிடும்… என்ற நிலைகளை யாரும் மறந்திட வேண்டாம்.\nஒவ்வொரு நொடியிலேயும் பிறருக்குத் தீங்கு செய்யும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்\n2.நம் உடலுக்குள் நல்லவைகளைக் கொன்று குவிக்கும் தீய அணுக்களாக உருவாகி\n3.மீண்டும் நம்மை நரகலோகத்தைச் சந்திக்கும் நிலைகளுக்கு அனுப்பி விடுகின்றது.\nஇதை எல்லாம் மாற்றிடத் தான் அந்த இயற்கையின் உண்மையின் உணர்வுகளை “அது எப்படி வளர்ந்தது… எப்படி இயக்குகிறது…” என்ற நிலைகளை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மெய் ஞானிகளின் உணர்வுகளை ஊழ்வினை என்ற ஞான வித்தாக உங்களுக்குள் மீண்டு மீண்டும் பதிவு செய்து கொண்டே வருகின்றோம் (ஞானகுரு).\n1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் இடையூறு வருகின்றதோ\n2.அப்பொழுதெல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞானத்தின் வழித் தொடர் கொண்டு நீங்கள் செயல்பட்டு\n3.இருளை வென்று ஒளியாக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலக்கப்படும் பொழுது\n4.உங்களை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்.. தீமைகள் நம்மை எப்படி இயக்குகிறது… என்றும் தெளிவாக உணர முடியும்.\nஉணர்ந்த நிலையில் தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும் அந்தத் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளி என்ற உணர்வுகளை எடுத்து ஒளியான அணுக்களாக உங்களுக்குள் உருவாக்க வேண்டும்.\nதுன்பமோ துயரமோ கோபமோ ஆத்திரமோ வந்தால் அடுத்த கணம் நம் எண்ணங்கள் எங்கே செல்ல வேண்டும்…\nஞானத்தின் உயர்வால் மனிதன் தெய்வமாக முடியும்… என்று காட்டப்பட்ட இராமாயணக் காவியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉள் நின்று இயக்கும் இயக்கத்தைச் சொல்லி “உங்களை நீங்கள் நம்புங்கள்…” என்று சொன்னாலும் எத்தனை பேர் தன்னை (உயிரை) நம்புகிறார்கள்…\nவாலிப வயதில் எடுக்கும் எண்ணத்தின் வீரியம் மனிதனின் அடிப்படை குணத்தை எப்படி மாற்றும்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nகரையான் மந்திரத்தைப் பற்றி மெய்ஞானக் கரையான் ஈஸ்வரபட்டர் கூறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-11-17T13:47:17Z", "digest": "sha1:EWUKMTTSJQRV6ZLQQQ5CMWWH7H2YCK2V", "length": 11454, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பவேரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமக்கள்தொகை அடர்த்தி: 180 நபர்கள்/கிமீ²\nகோடைக்கால நேர வலயம் : CEST (UTC + 2)\nமுதன்மை அதிபர்: ஹோர்ஸ்ட் சீகோபர்\nஆளும் கட்சி: சி எஸ் யூ, எஃப் டி பி\nபவேரியா (Bavaria) ஜெர்மனியின் தென்கோடியில் அமைந்துள்ள பதினாறு ஜெர்மானிய மாநிலங்களுள் ஒன்று. இது 70,550.19 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதுவே பரப்பளவு அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமும் ஆகும். பவேரியாவின் தலைநகரம் மியூனிக் ஆகும். மேலும் இது ஜெர்மனி நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும்[1]. நியூரம்பெர்க் இம்மாநிலத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம் ஆகும். ஜெர்மனி நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. இங்கு சுமார் 12.9 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.\nபவேரியா மாநிலம் ,தொடக்கத்தில் உரோமைப் பேரரசின் பெரிய நிலப்பகுதியாக கிமு 6-ஆம் நூற்றாண்டுகளில் இருந்தது. பின் ஜெர்மனியின் தனி மாநிலமாக உருவானது.[2]\nபவேரியா மக்கள் தங்களுக்கு எனத் தனிக் பண்பாடுகளைக் கொண்டுள்ளனர். இந்த மாநிலத்தில் பெரும்பான்மையான சுமார் 52 விழுக்காடு மக்கள் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர்களாக உள்ளனர். அக்டோபர் திருவிழா முதலிய திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகிறது.[3] ஜெர்மனி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இந்த மாநிலம் உள்ளது. இதன் மூலம் வளமான மாநிலமாக இது கருதப்படுகிறது.[4]\n3 மொழிகள் , கிளை மொழி\nபவேரியாக்கள் வடக்கு ஆல்ப்ஸ் இல் தோன்றியதாக அறியப்படுகிறது. அதற்கு முன்பாக உரோமைப் பேரரசுவின் மாகாணங்களான இரேத்சியா மற்றும் நோரிகம் போன்ற மாகாணங்களில் வசித்துவந்தனர். பவேரியாக்கள் தொன்மையான இடாய்ச்சு மொழியைப் பேசினர். பவேரியன் என்பதற்கு பயாவின் ஆண்கள் என்பது பொருளாகும். இவர்கள் முதன் முதலில் எழுத்துப்பூர்வமாக அறியப்பட்டது 17-ஆம் நூற்றாண்டில் தான். யூத வரலாற்று ஆசிரியர் டேவிட் சாலமன் கன்சு என்பவர் இவர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.[5]\nபவேரியா மாநிலம் தனது எல்லைகளை ஆஸ்திரியா, செக் குடியரசு, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுடன் பங்கிட்டுக்கொள்கிறது. தன்யூப் ஆறு மற்றும் முக்கிய ஆறு (மெயின் ஆறு) இந்த மாநிலத்தின் வழியாக செல்கிறது.\nமொழிகள் , கிளை மொழிதொகு\nமூன்று ஜெர்மன் கிளை மொழிகளில் பவேரியா மக்கள் பேசுகின்றனர். பவேரியாவின் தென் கிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் வாழ்கிற மக்கள் தொமையான பவேரிய மொழி பேசுகின்றனர். பவேரியாவின் தென் கிழக்கில் வசிக்கும் மக்கள் சுவாபியன் ஜெர்மன் எனும் கிளை மொழியையும், வடக்குத் திசையிலுள்ள மக்கள் கிழக்கு ஃப்ரேன்கொனைன் ஜெர்மன் எனும் கிளை மொழியில் பேசினர்.\nபவேரிய மாநிலத்தில் பல காற்பந்துச் சங்கங்கள் உள்ளன. குறிப்பாக பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம், எஃப் சி நியூரம்பெர்க், 1.எஃப் சி ஔசுபூர்கு, டி எஸ் வி 1860 மியூனிக் . இதில் பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம் மிகவும் பிரபலமானது. இந்தக் கழகம் இருபத்தி ஏழு முறைகள் ஜெர்மனியின் வாகையாளர் கோப்பையில் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்த படியாக 1. எஃப் சி நியூரம்பெர்க் ஒன்பது முறையும், டி எஸ் வி 1860 மியூனிக் கழகம் ஒரு முறையும் பெற்றுள்ளன. பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம் ஐந்து முறை யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு போட்டியிலும், ஜெர்மன் வாகையாளர் போட்டியில் இருபத்தி ஏழு முறைகளும் வெற்றி பெறுள்ளன.\n20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான இயற்பியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் மேக்ஸ் பிளாங்க், எக்சு-கதிர் அலைகளைக் கண்டறிந்த வில்லெம் ரோண்ட்கன், குவாண்டம் இயங்கியலைத் தோற்றுவித்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான வெர்னர் ஐசன்பர்க், ஆதம் ரைஸ் .\nஉரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது திருத்தந்தையாக இருந்தவரான திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், போப் தமாசஸ் II, போப் விக்டர் II\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/52", "date_download": "2019-11-17T13:24:19Z", "digest": "sha1:FQ7IGE6IKVAKYOHTQCVCIYBH2IZG55AP", "length": 7828, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/52 - விக்கிமூலம்", "raw_content": "\nஇரவோடு இரவாக மாளிகைக்கு திரும்பினான். தன்னைக் கொல்லுவதற்கு முயலும் சூழ்ச்சிக்காரர்கள் யாவர் என்பதை அவன் அறிந்து கொண்டான்.\nஆயினும் சூழ்ச்சிக்கு ஆளாவது போல நடித்து அதை வெல்லுவது தான் உண்மையான திறமை என்று தெரிந்து கொண்ட வீமன் வெளிப்படையாக ஏதுமறியாதவன் போல அமைதியாக இருந்தான். மற்றோர் நாள் வீமனைக் கொல்வதற்காக அவன் இருக்குமிடத்தில் அவனுக்குத் தெரியாமல் நச்சுப் பாம்புகளை நிறைத்து வைத்திருந்தனர். வீமன் இந்த சூழ்ச்சியை அறிந்தும் தன் இருக்கையை அடைந்தான். முசுட்டுப் பூச்சிகளைக் கையால் நசுக்கிக் கொல்லுவது போல் வஞ்சகர்கள் இட்டுவைத்த நச்சுப் பாம்புகளைச் சிதைத்துக் கொன்றான். இதன் பின் மீண்டும் வீமனையும் மற்றவர்களையும் கங்கைக்கு நீராட வருமாறு ஒரு நாள் துரியோதனாதியர்கள் அழைத்தனர். கங்கையாற்றில் இடையிடையே கழுக்களை (ஈட்டிகளைப் போவ நுனிப் பகுதி கூர்மையான ஒரு வகை ஆயுதங்கள்) இட்டு வைத்து வீமனை அந்த இடங்களிலே பாயுமாறு செய்து, கொல்ல வேண்டுமென்று இம் முறை துரியோதனாதியர் சூழ்ச்சி செய்திருந்தனர். இதற்குப் பாண்டவர்களை அழைத்தபோதே ‘வீமனின் அழிவு’ ஒன்றே துரியோதனாதியர்களின் நோக்கமாக இருந்தது. சூதுவாதறியாத பாண்டவர் சம்மதித்து நீராடச் சென்றனர். நீராடும் போது கழுக்களை நட்டுவைத்த இடங்களை முன்பே தெரிந்து கொண்டிருந்த கெளரவர்கள் ஜாக்கிரதையாக வேறு பகுதிகளில் ஒதுங்கி நீராடினர், வீமன் கழுக்களில் பாய்ந்து அழிந்து விடுவானோ என்று அஞ்சத்தக்க நிலை ஏற்பட்டுவிட்டது. நல்ல வேளையாக இறையருள் துணை செய்தது. எந்தெந்த இடங்களில் கழுக்கள் நாட்டப்பட்டி ருந்தனவோ, அங்கே கண்ணபிரான் வண்டுகளாகத் தோன்றி வீமனைக் காப்பாற்றினார். வீமன் கழுக்கள் இருந்த இடங்களை விலக்கி விட்டுத் திறமாக நீராடிக்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2019, 18:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-confirms-relationship-with-poojakumar-064850.html", "date_download": "2019-11-17T12:37:24Z", "digest": "sha1:I6F33MOTV3UIA67244ZBHX7HSGOIBBI7", "length": 16315, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமலின் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டாரா நடிகை பூஜா குமார்? போட்டோக்கள் சொல்ல வருவது என்ன? | Kamal confirms relationship with poojakumar? - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n11 min ago மூஞ்சியில அடிச்ச ஆசிட் எங்க.. சிங்கப்பெண்ணை இப்படி ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்\n38 min ago இதுவல்லவா ஸ்னீக் பீக்.. வைரலாகும் ஆதித்ய வர்மாவின் அந்த லிப் லாக் காட்சி\n1 hr ago ஷாருக்கானை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரபல பாப் பாடகி.. எதுக்கு தெரியுமா\n1 hr ago விக்ரமின் ஃபிரன்ட்ஷிப்பால் 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த பாரதிராஜா ஹீரோ\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nNews திடீரென பாஜக ஆட்சியமைக்க ரெடியாவது எப்படி.. சிவசேனா காட்டம்.. தே.ஜ. கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு\nLifestyle 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக��கூடாத உடற்பயிற்சிகள்\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nSports இங்கே இருக்க முடியாது டெல்லி மாநில கிரிக்கெட் தலைவர் பதவியை உதறிய ரஜத் சர்மா. பரபர குற்றச்சாட்டு\nTechnology அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமலின் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டாரா நடிகை பூஜா குமார் போட்டோக்கள் சொல்ல வருவது என்ன\nKamal Hassan Birthday celebration:பிறந்தநாளன்று தந்தைக்கு சிலை வைத்த கமல்\nசென்னை: நடிகை பூஜாகுமார் கமலின் வீட்டு விசேஷங்களில் தொடர்ந்து பங்கேற்று வருவதை தொடர்ந்து அவர் கமல் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nநடிகை பூஜா குமார் ஒரு இந்தோ - அமெரிக்கன் நடிகையாவார். ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள பூஜா குமார், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.\nநடிகர் கமல்ஹாசனுடன் விஸ்வரூபம், விஸ்வருபம் 2, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் பூஜா குமார். இந்நிலையில் தொடர்ந்து கமலுடன் ஜோடியாக பூஜாகுமாரை காண முடிகிறது.\nஊரே ரஜினி பற்றி பேசிக்கொண்டிருக்க... அவர் அடுத்து என்ன செய்யப் போறார் பாருங்க\nவசனகர்த்தாவும் நடிகருமான கிரேஸி மோகன் மறைவின் போது கூட அவரது இறுதிச்சடங்கில் கமலுடன் ஜோடியாக பங்கேற்றார் பூஜாகுமார். அண்மையில் நடைபெற்ற கமலின் பிறந்த நாள் விழாவில் கூட கமலின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் குடும்பத்தில் ஒருவராக பங்கேற்றார் பூஜா குமார்.\nஇதனை தொடர்ந்து சென்னையில் நேற்று நடைபெற்ற ராஜ்கமல் பிலிம்ஸின் புதிய அலுவலக திறப்பு மற்றும் பாலச்சந்தர் சிலை திறப்பு ஆகிய நிகழ்ச்சிகளிலும் நடிகர் கமல்ஹாசனுடன் பூஜாகுமாரும் பங்கேற்றார்.\nகமலின் வீட்டு விசேஷங்களில் தொடர்ந்து பூஜா குமார் பங்கேற்று வருவதால் அவரும் கமல் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பூஜா குமார் கமலுடன் இருக்கும் போட்டோக்களும் வைரலாகி வருகிறது.\nஏற்கனவே கவுதமியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் கமல். அவர்கள் இருவரும் சேர்ந்து பாபநாசம் என்ற படத்திலும் நடித்தனர். ஆனால் விஸ்வரூபம் 2 படத்தின் போது ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் பிரிந்து விட்டனர்.\nஇதனை தொடர்ந்து பிரஸ் மீட் வைத்த கவுதமி, விஸ்வரூபம் 2 படத்தில் ஆடை வடிவமைப்பாளராக தான் பணிபுரிந்ததற்கான சம்பள பாக்கியை தரவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒண்ணு மிருகம்.. இன்னொன்னு டிரெயிண்ட் மிருகம்.. 18ம் ஆண்டில் ஆளவந்தான்\nஉலகநாயகனுக்கு வாழ்த்து கூறியுள்ள அக்னி சிறகுகள் படக்குழு\nகமல் பிறந்தநாள்: ரஜினியை முந்திக்கொண்ட ஷங்கர்.. சத்தமில்லாமல் இந்தியன் 2 போட்டோபோட்டு அசத்திட்டாரே\nகமல் ஸ்டைலில் வாழ்த்து.. வைரலாகும் ஹர்பஜன் சிங்கின் அடுத்த ட்வீட்\nஆன்ஸ்க்ரீன்.. ஆஃப்ஸ்க்ரீன்.. இரண்டிலுமே கமல் ஒரு தசாவதாரம் தான்\nகவிதை காதலன் கமல்ஹாசன்.. பிறந்த நாள் வாழ்த்துகள் உத்தமவில்லனே\nநீ பெரும் கலைஞன்.. நிரந்தர இளைஞன்.. ரசணை மிகுந்த ரகசிய கவிஞன்.. உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு\nகமல் 60.. திரையுலகம் எடுக்கும் முப்பெரும் விழா.. நண்பரை கவுரவிக்க வரும் ரஜினி.. நட்புன்னா இதுதாங்க\nஇந்தியன் 2 அப்டேட்: 85 வயது அமிர்தவள்ளி பாட்டியாக அசத்தும் காஜல் அகர்வால்\nமருதநாயகம் நிச்சயம் வருவான்… நான் நடிக்க மாட்டேன் என்கிறார் கமல்\nபேரன்பு அப்பாவாக வாழ்ந்து காட்டிய மம்மூட்டி - மகுடம் 2019 விருது வழங்கிய கமல்\nஇந்தியன் 2 ஷூட்டிங்.. அடுத்த 20 நாட்களுக்கு எங்கு நடக்கப்போகிறது தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசித் ஸ்ரீராமின் இசையில் முதல் பாட்டு.. எப்படி இருக்குன்னு கேட்டுப்பாருங்க\nஅப்போ சுள்ளான்.. இப்போ சுருளியா.. இதுதான் தனுஷின் அடுத்த பட டைட்டிலா\nஇவரு வேற லெவல் சூப்பர்மேன்.. நிறைவேறியது ’ராக்’கின் சின்ன வயசு ஆசை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/04/18/", "date_download": "2019-11-17T13:11:31Z", "digest": "sha1:RVGNPQNJA5SQKKSU4EK2IV4IWZ7NFIAB", "length": 7233, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "April 18, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\n400 அகதிகளுடன் மத்திய தரைக்கடலில் மூழ்கிய படகு; அறுவர் பலி\nமட்டக்களப்பு,வாகரையில் அமைக்கப்படவுள்ள இறால் கைத்தொழில் வ...\nஜீ7 மாநாட்டில் கலந்து கொள்வது இலங்கை தொடர்பிலான நல்லபிப்ப...\n65,000 வீட்டுத்திட்டத்தை மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி மற்...\nஅரசியல் செயற்பாடுகளை பலப்படுத்தி முன்னோக்கி செல்வோம் R...\nமட்டக்களப்பு,வாகரையில் அமைக்கப்படவுள்ள இறால் கைத்தொழில் வ...\nஜீ7 மாநாட்டில் கலந்து கொள்வது இலங்கை தொடர்பிலான நல்லபிப்ப...\n65,000 வீட்டுத்திட்டத்தை மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி மற்...\nஅரசியல் செயற்பாடுகளை பலப்படுத்தி முன்னோக்கி செல்வோம் R...\n25 இற்கும் அதிக தடவைகள் நுரைச்சோலை அனல் மின்னிலையம் செயலி...\nBreaking News : சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயச...\nகச்சத்தீவு விவகாரம் தொடர்பில் தம்மீதான குற்றச்சாட்டிற்கு ...\nதாயகம் திரும்பியுள்ள அகதிகளின் பிரஜாவுரிமையை உறுதிப்படுத்...\nகாலி – மாத்தறைக்கு இடையிலான ரயில் சேவை வழமைக்கு\nBreaking News : சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயச...\nகச்சத்தீவு விவகாரம் தொடர்பில் தம்மீதான குற்றச்சாட்டிற்கு ...\nதாயகம் திரும்பியுள்ள அகதிகளின் பிரஜாவுரிமையை உறுதிப்படுத்...\nகாலி – மாத்தறைக்கு இடையிலான ரயில் சேவை வழமைக்கு\nகொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன ...\nபிரதி பொலிஸ் மாஅதிபர்கள் மூவருக்கு பாராளுமன்ற அரசியலமைப்ப...\nமக்கள் மீது சுமையை ஏற்படுத்தும் வகையில் ஒருபோதும் வரிகளை ...\nஈக்குவடோர் நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 272 ஆக உ...\nவேற்றுக்கிரக வாசிகள் பற்றிய புதிய ஆய்விற்கு உதவும் மார்க்...\nபிரதி பொலிஸ் மாஅதிபர்கள் மூவருக்கு பாராளுமன்ற அரசியலமைப்ப...\nமக்கள் மீது சுமையை ஏற்படுத்தும் வகையில் ஒருபோதும் வரிகளை ...\nஈக்குவடோர் நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 272 ஆக உ...\nவேற்றுக்கிரக வாசிகள் பற்றிய புதிய ஆய்விற்கு உதவும் மார்க்...\nபுத்தளத்தில் 6 அடி நீளமுடைய முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nகடந்த வருடங்களை விட புதுவருட காலப்பகுதியில் இடம்பெற்ற விப...\nகரையோர மார்க்கத்திலான ரயில் சேவை வழமைக்கு திரும்பவில்லை\nகடந்த வருடங்களை விட புதுவருட காலப்பகுதியில் இடம்பெற்ற விப...\nகரையோர மார்க்கத்திலான ரயில் சேவை வழமைக்கு திரும்பவில்லை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்���ளா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todaytamilbeautytips.com/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA/", "date_download": "2019-11-17T12:19:55Z", "digest": "sha1:QRH4UR4WNJLNWSEIIS5XSQQYUBPU45II", "length": 7167, "nlines": 51, "source_domain": "www.todaytamilbeautytips.com", "title": "பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை யானை காப்பாற்றியதா? – Today Tamil Beautytips", "raw_content": "\nபள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை யானை காப்பாற்றியதா\nபள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை யானை காப்பாற்றியதாக பேஸ்புக்கில் வைரலாகும் புகைப்படம் குறித்து பார்ப்போம்.\nமலைப்பிரதேசமான உத்தரகாண்டில் அடிக்கடி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது தொடர்கதை ஆகி வருகிறது. இந்த நிலையில், நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை யானை ஒன்று காப்பாற்றுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.\nமீம்ஸ் வடிவில் பேஸ்புக்கில் பதியப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில் “பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை சாமர்த்தியமாக நிறுத்தி மக்களின் உயிரைக் காப்பாற்றிய யானை” என குறிப்பிடப்பட்டிருந்தது. பேஸ்புக்கில் வைரலான அந்த புகைப்படத்தின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ததில், அது இந்தியாவில் நடக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஅந்த புகைப்படம் கடந்த 2007-ம் ஆண்டு வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த 2007-ம் ஆண்டு சிடிர் என்ற புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது சேற்றில் சிக்கிய பேருந்தை யானை மூலம் மீட்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது. இதன்மூலம் இது உத்தரகாண்டில் நடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.\nஇதுபோன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களை நம்பி, அவற்றை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. ஒருவேளை பகிர நினைப்போர் அவற்றின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, பின் அவற்றை பகிர்ந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும்.\nபோலி செய்திகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது. சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் பதற்றத்தை தவிர்க்க உதவும்.\nமதுவால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகள்\nசிங்கப்பூரில் ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை\nமாமியார் மூக்கை கடித்த மருமகன், காதை அறுத்த தந்தை\nஅமெரிக்காவில் பயங்கரம்: குடும்பத்தினர் அனைவரையும் சுட்டுக் கொன்ற 14 வயது சிறுவன்\nDark LIPS Natural Cure..உதடு கருப்பாக உள்ளதா\nகாலையில் கண் விழித்ததும் உள்ளங்கையை பார்ப்பதால் என்ன நன்மை தெரியுமா..\nவெளியூரில் தங்கி வேலை செய்து வந்த கணவன்… உள்ளூரில் வசித்து வந்த இளம் மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்\nதிருமணமான ஒரு வாரத்தில் கணவன் அருகில் சோகமாக உட்கார்ந்திருந்த புதுப்பெண்\nசொகுசு ஹொட்டலில் அன்றிரவு முழுவதும்: உதயநிதி ஸ்டாலின் குறித்து நடிகை பகீர் பதிவு\n6 அடி உயர அழகான பெண்ணுடன் 2 அடியில் உள்ளவருக்கு திருமணம் 13 நாடுகளை சேர்ந்தவர்கள் வாழ்த்திய வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/34889-8", "date_download": "2019-11-17T13:28:50Z", "digest": "sha1:OLYPHIZ4Y2O6YQ7IL25JCKCZV5KUKQGP", "length": 65869, "nlines": 280, "source_domain": "keetru.com", "title": "மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 8", "raw_content": "\nஜல்லிக்கட்டுக்காக கொதித்தெழும் அப்பாவி இளைஞர்கள்\n'சங்க காலத்தில் ஜாதியம் இல்லையா’ என்ற தணிகைச் செல்வனின் கட்டுரைக்கான மறுப்பு\nஜல்லிக்கட்டிற்கு மல்லுக்கட்டும் இனவாதிகள் அல்லது மூட நம்பிக்கையாளர்கள்\nசமூக, இலக்கிய மானுடவியல் அடிப்படையில் திருமணங்கள்\nஅரசியல் பொருளாதாரத்தின் வழியாக... பண்டையத் தமிழகச் சூழல் (பகுதி -3)\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் ப���ுதி, தனி சமையல்\nவெளியிடப்பட்டது: 07 ஏப்ரல் 2018\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 8\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா\nமுதன்மைப்பொருள் என்பதன் பொருள் முதன்மையானது, முக்கியமானது என்பதாகும். மேலும் ‘முதல்நிலைப்பொருள்’, ‘முதல் முதலான பொருள்’, ‘பரிணமிக்காத நிலையில் உள்ள பொருள்’ போன்ற பொருள்களைக் கொண்டதாகும். எண்ணியக்கொள்கைப்படி முதல்நிலைப் பொருள் இறுதியான உண்மையாகும் அல்லது உலகக் காரணமாகும். முதன்மைப்பொருள் என்பதற்கு மற்றொரு சொல் பிரகிருதி அதாவது மூலப்பிரகிருதி அல்லது வேர்ப்பிரகிருதி என்பதாகும். பிரகிருதி தவிர புருடன் கொள்கையை எண்ணியம் ஏற்றுக்கொண்டுள்ளது (தமிழ் மூலங்களில் புருடன் இல்லை. ஆகவே மூல எண்ணியம் புருடன் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. சட்டோபாத்தியாயா அவர்களின் இக்கருத்து தமிழ் மூலங்களை அறியாததால் ஏற்பட்ட தவறாகும்). புருடன் என்பது பிரகிருதியின் பெருக்கம் எனப்படுகிறது. புருடன் என்பது ஆணைக்குறிக்கிறது. எண்ணியத்தில் புருடன் இரண்டாவது முக்கியமற்ற நிலையில் உள்ளது. பிற்பட்ட எண்ணிய வாதிகள் ஆன்மக்கருத்துக்களை(புருடன் போன்ற) வேதங்களிலிருந்து கடன்வாங்கி எண்ணியத்தில் புகுத்த முயன்றனர். ஈசுவர கிருசுணரும் அதைத்தான் செய்தார். ஆனால் வேதங்களிலிருந்து கடன் வாங்கப்பட்ட புருடக் கோட்பாடு(ஆன்மக்கோட்பாடு) எண்ணிய அடிப்படைக் கருத்துக்களோடு ஒத்திசையவில்லை.\nமுதன்மைப்பொருள், பரிணாமம், பல புருடர்கள் ஆகிய மூன்று அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுப்பதன் மூலம் பிந்தைய எண்ணியவாதிகள் புருடன் என்பதைச் சுத்த உணர்வு எனக்கூறினார்கள். ஆனால் காரிகையின் ஆசிரியராலும் முதன்மைப்பொருள், பரிணாமக் கொள்கை ஆகியவைகளை விட்டுக்கொடுக்க இயலவில்லை. எனவே புருடன் குறித்த அவருடைய கொள்கை சங்கரருக்கு ஏற்புடையதாக இல்லை. ஆகவே காரிகைக்கும் அப்பால், முதன்மைப்பொருள், பரிணாமக் கொள்கைகளின் அடிப்படையில் மூல எண்ணியத்தை மறுபடைப்பாக்கம் செய்ய வேண்டும். புருடர்கள் பலர் என்பது மூல எண்ணியத்தின் பண்பாகும். புருடன் என்பது பிறப்பு, இறப்பு, புலன் உறுப்புகள் ஆகியன உள்ள தனி மனிதர்களைக் குறிக்கும் என்ற பொதுவான நிலைபாடு காரிகையில் உள்ளது.\nபுருடர்கள் பலவாக இருப்பதற்கு உலகம் உண்மை என்பதை ஏற்றுக் கொள்��� வேண்டும். எண்ணியத்தின்படி காரியம் என்பது உண்மையானது. காரியம் என்பது பரிணாமவாதம் என்பதால், முதன்மைப்பொருளின் பரிணாம வளர்ச்சியின் விளைவாக உருவான உலகமும் உண்மை என ஆகிறது. இவை வேதாந்த நிலைபாட்டிற்கு நேர் எதிரானது. வேதாந்தத்தின்படி காரியமும், உலகமும் உண்மையாக இருக்க முடியாது. காரிகை ஆசிரியர் எண்ணிய தத்துவத்தில் வேதாந்தக் கருத்தான புருடன் என்பதைப் பின்புறமாக நுழைத்தபோது, இந்தச்சிக்கலை விளக்குவதற்கு எல்லாவகையான முரண்பாடுகளுக்கும் ஆளானார்.\nஎண்ணியவாதிகளின் கருத்துப்படி இயற்கைவிதிகளின் காரணமாக முதல்நிலைப்பொருள் மாறுதல் அடைந்து உலகம் தோன்றியது. இதில் ஆன்மீகக் கூறுகளுக்கு இடமில்லை. மூல எண்ணியமானது முதன்மைப் பொருள்கொள்கை எனில் அது இயல்புவாதம் ஆகும். இயல்புவாதக்கொள்கை என்பது இயற்கையின் விதிக்கொள்கை எனப்படும். புல், மூலிகைகள், தண்ணீர் போன்றவை எந்த வகையான காரணமும் இன்றி அவற்றின் இயற்கை காரணமாகப் பசுவின் மூலம் பாலாக மாறுகின்றன. புல் போன்றவை மாறுவது அவற்றின் இயல்பு அல்லது இயற்கை என்றே கொள்ள வேன்டும். எனவே முதன்மைப்பொருள் மாறுவதும் இவ்வாறுதான் என ஊகிக்கலாம். இயல்புக்கொள்கையின்படி பாலுக்கான காரணம் புல்மட்டும்தான் என்று ஆகிவிடாது. அது பசுவால் உண்ணப்பட்ட புல் என்ற இயற்கையின் சிக்கலான செயல்முறையாகும். முதன்மைப்பொருள் வாதம் அல்லது பொருள்காரண வாதம் என்ற எண்ணியக் கொள்கை எண்ணிய வாதிகளை இயற்கை விதிகள் பற்றிய அறிவியல் கண்ணோட்டத்தின் முன்னோடியாக ஆக்கியது.\nசரகரது நூல் காரிகையைவிடப் பழமையானது. இதில் எண்ணியத்தை இருவேறு கோணங்களில் காணும்போக்கு இருக்கிறது. முதலாவது கருத்துப்படி புருடன் அல்லது உணர்வு(சேதனம்) ஐந்து பொருள்சார்ந்த மூலகங்களுக்கும் சமமாக உள்ளது. அதாவது புருடனும் ஒரு மூலகம் தான். இங்கு பொருள்முதல்வாதத்தன்மை மிகத்தெளிவாக உள்ளது. இரண்டாவது கருத்துப்படி மனது உட்பட 24 கூறுகள் மட்டுமே உள்ளது. இதில் ஆன்மீகக் கூறுகள் எவற்றுக்கும் இடமில்லை. புருடன் என்ற கருத்தாக்கம் இதில் இடம்பெறவில்லை. ஆகவே இது அதிக அளவில் பொருள்முதல்வாதத் தத்துவமாக உள்ளது. ஆகவே சரகர் 24 கூறுகளை மட்டுமே குறிப்பிட, ஈசுவர கிருசுணர் 25 கூறுகளைக் குறிப்பிடுகிறார். புருடன் 25ஆவது கூறாக உள்ளது(தமிழ் மரபுப்��டி 24 கூறுகள் மட்டுமே உள்ளது என புறநானூறு கூறுகிறது. அதில் புருடன் இல்லை). மகாபாரதத்தில் மூன்று போக்குகள் உள்ளன. அவை 24 கூறுகளை ஏற்றுக்கொண்டவர்கள். 25 கூறுகளை ஏற்றுக்கொண்டவர்கள், 26 கூறுகளை ஏற்றுக்கொண்டவர்கள். முதலாவதில் புருடன் இல்லை. இரண்டாவதில் புருடன் உள்ளது. மூன்றாவதில் புருடனுடன் பரம்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.\nஆகவே சரகசம்கிதை, மகாபாரதம் ஆகியவற்றில் உள்ள சான்றுகளின்படி காரிகையில் இடம்பெறும் எண்ணியத்தைவிடப் பழமையான எண்ணியம் இருப்பது தெரிகிறது. இவற்றில் புருடன் என்பது பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தோடு விளக்கப்பட்டுள்ளது. ஆகவே புருடன் என்பதைச் சுத்தமான உணர்வு எனக்குறிப்பிடுவது ஒன்று ஈசுவர கிருசுணரது கண்டுபிடிப்பு அல்லது இதனை அவர் வேறு இடத்திலிருந்து கடன் வாங்கினார் எனக் கூறலாம். புருடன் என்பதைச் சுத்தமான உணர்வு எனப்புரிந்து கொள்வது வேதாந்தச்சிந்தனையாகும்.\nபெல்வார்க்கர், இரானடே ஆகியோர் வேத இலக்கியங்களின் மிகப் பிந்தைய பகுதிகளில் கூட புருடன் என்பது மனிதனைக் குறிப்பதாக இருந்ததைத் தெரிவிக்கின்றனர். புருடன் ஆரம்பத்தில் மனிதனுக்குரிய உடல் அமைப்புடன் காணப்பட்டான். அதற்கு வேறு எந்த வகையான ஆன்மீகப்பொருளும் இல்லை. இரிக் வேதத்தின் பிந்தைய காலத்தில்தான் புருடன் என்பதை உலகத் தோற்றத்திற்குக் காரணமான அடிப்படையாக உயர்த்தும் போக்கு தோன்றுகிறது. புருடனைச் சுத்த உணர்வாகக் காண்பதற்கு முன் அதில் இடம்பெற்றுள்ள மானுட விடயங்கள் அகற்றப்பட்டன. அதன்பின் அதனைச் சுத்த உணர்வாக அல்லது சுயமாகக் காண்பது எளிதாக ஆகியது. இவ்விதமாக வேத பாரம்பாரியத்தில் புருடன் என்ற கருத்தாக்கம் வளர்ந்தது எனலாம். இவை சட்டோபாத்தியாயா கூறுபவையாகும்(12). தமிழ் மரபுப்படி, புருடன் இல்லாத 24 கூறுகளே உண்டு. சரக சம்கிதையும் தமிழ் மரபுப்படியான புருடன் இல்லாத 24 கூறுகளைக் குறிப்பிடுகிறது. ஆகவே மூல எண்ணியத்தில் இல்லாதிருந்த, வேதபாரம்பரியத்திற்குரிய புருடனை, வடமரபில் வலியச்சேர்த்து எண்ணியத்தை ஆன்மீகமயமாக்க முயன்றதே பல முரண்பாடுகளுக்குக் காரணமாகும். சட்டோபாத்தியாயா அவர்கள் வேதபாரம்பரியத்திற்குரிய புருடனை ஏற்றுக்கொள்ளவில்லை எனினும், பல புருடக்கொள்கை மூல எண்ணியத்தில் இருந்ததாகக் கருதுகிறார். தமிழ் மூலங���களை அறிந்திருந்தால் இக்குழப்பம் தவிர்க்கப்பட்டிருக்கும்.\nமூல எண்ணியத்தின் தோற்றத்தினை மறைமங்களில் காணலாம் என ஓல்டன்பர்க் போன்றவர்கள் கருதினர். சுதா மறைமம், சுவேதசுவதார மறைமம், பிரசன்ன மறைமம் போன்ற சிலவற்றில் எண்ணியத்திற்கே உரித்தானக் கலைச்சொற்களும், எண்ணியத்திற்கே உரித்தான கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன என்பது உண்மை. ஆனால் இவற்றை எண்ணியத்தின் அடிப்படைகள் எனக் கருத இயலாது. இந்த மறைமங்களின் உண்மையான நோக்கம் மூல எண்ணியத்தின் முதன்மைப்பொருள் முக்கியமானதல்ல என்றும், அது மாயை என்றும் காட்டுவதாகும். எனவே மறைமங்களில் எண்ணியம் பற்றிய குறிப்புகள் இடம்பெறுவது அதனை மறுப்பதற்காகவே ஆகும். மேலும் எண்ணியத்தினை மேற்கோளாகக் காட்டாமல் வேதாந்தத்தினை விளக்கமுடியாது. இந்த மறைமங்களில் எண்ணியத்தினை அடிப்படையாகக் கொண்டு வேதாந்தம் விளக்கப்படுகிறது. இந்த பாரம்பரியத்தினை பாதராயணர், சங்கரர் போன்ற வைதீக தத்துவவாதிகள் நன்கு அறிந்திருந்தனர். ஆகவே மறைமங்களில் மூலஎண்ணியம் இடம்பெறுகிறது என்று ஓல்டன்பர்க் கூறுவதற்கு எந்தச் சான்றும் இல்லை.\nசாந்தோக்ய மறைமத்தில் சுவேதகேது ஆருண்யா என்பவன் தனது தந்தையான உத்தாலக ஆருணியிடமிருந்து உயர்ந்த ஞானம் பெறும் முறையை கற்றுக்கொள்ளும் கதையில் பொருள்முதல்வாதக் கருத்துக்கள் வருகின்றன. இதனை எண்ணியத்திற்கு முன்னோடி என சாகோபி கூறுகிறார். இக்கதையில் எல்லாவற்றிற்கும் அடிப்படை அல்லது ஆதாரம் என்பது சத் அல்லது இருப்பு எனச்சொல்லப்படுகிறது. இந்த மறைமப்பகுதியில் வெப்பம், தண்ணீர், உணவு என்ற மூன்று பொருள்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் அவை இருப்பின் பகுதிகளாகக் காட்டப்படவில்லை. அவை இருப்பிலிருந்து தோன்றுபவையாகக் கூறப்படுகின்றன. “எல்லாப் பொருள்களுக்கும் இருப்புதான் வேர், இருப்புதான் வீடு, இருப்புதான் ஆதாரம். அதுதான் சிறந்த சாராம்சம். அதுதான் எதார்த்தம்(சத்தியம்), அதுதான் ஆத்மா, அதுதான் நீ.” என சாந்தோக்ய மறைமம் முடிகிறது. ஆகவே எண்ணியத்தின் முதல்நிலைப்பொருளும், சாந்தோக்ய மறைமத்தின் இருப்பும் வேறுவேறு ஆகும். அவை வேறுவேறு உலகக் கண்ணோட்டங்களின் பிரதிபலிப்புகளாகும். ஆனால் சாந்தோக்ய மறைமத்தில் பொருள்முதல் வாதத்தின் தொன்மையான தடயங்கள் உள்ளன. அந்தப் ப��ங்காலப் பொருள்முதல் வாதத்தின் சிதைவிலிருந்துதான் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம் உருவானது என்பதை இந்த மறைமக்கதை காட்டுகிறது. மறைமங்களில் காணப்படும் பழங்காலப் பொருள்முதல்வாதம் ஒரு தத்துவம் என்ற முறையில் மூல எண்ணியத்தைப்போன்று இருந்தது. ஆனால் அதனை எண்ணியத்தின் முன்னோடி என நாம் கருத முடியாது(13). ஆகவே மூல எண்ணியம் மறைமங்களுக்கு முற்பட்டது.\nவேத நூல்களில் ஓகம் என்பது ஏரில் பூட்டுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது. மேலும் இது மிகப்பழங்காலத்திலிருந்தே உயர்ந்த குறிக்கோளை அடைவதற்காகப் பின்பற்றப்பட்டு வந்த சில நடைமுறைகள் அல்லது பயிற்சிகளைக்குறித்தது. ஓகம், எண்ணியம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பு ஒரு பண்டைய பாரம்பரியத்தைச் சேர்ந்தது. இடையே அத்தொடர்பு விடுபட்டுவிட்டது என்பதும், பண்டைய தொடர்பு பிந்தைய காலத்தில் எண்ணிய ஓகமாக உருவானது என்பதும் ஒரு ஊகம்தான் எனவும், இந்த ஊகம் உண்மையெனில் ஓகத்தின் தோற்றத்திலிருந்து எண்ணியத்தின் தொடக்கத்தினை நாம் கண்டுபிடிக்க இயலும் எனவும் கூறுகிறார் சட்டோபாத்தியாயா.\nபதஞ்சலி என்பவர் ஓக சூத்திரத்தை எழுதியவர் எனக் கருதப்படுகிறார். “எண்ணியத்தில் பதஞ்சலியின் பிரிவு என்பது ஓகத்தின் கருப்பொருளாக விளங்குகிறது. பதஞ்சலிதான் பல்வேறு ஓக முறைகளை ஒன்று சேர்த்து எண்ணியத்தின் இயக்கமறுப்புத் தன்மையுடன் இணைத்தார். இன்றைய வடிவமுள்ளதாக ஓகத்தினை மாற்றியமைத்தார்” என்கிறார் தாசுகுப்தா, பதஞ்சலியின் உரை நூலான “வியாசபாசியம்” எழுதிய வாசசுபதியும், விஞ்ஞானபிக்சுவும், பதஞ்சலி ஓகத்தினை உருவாக்கியவர் இல்லையென்றும் அதனைப் பதிப்பித்தவர் என்றும் கூறுகிறார்கள். பதஞ்சலியின் ஓக சூத்திரத்தில் கடவுட் கோட்பாடு செயற்கையாக அறிமுகம் செய்யப்பட்டது எனவும், ஓக சூத்திரத்தில் கடவுளைப்பற்றிக் கூறும் பகுதிகள் பொருத்தமில்லாமல் இருக்கின்றன எனவும் ஓகத்தின் உள்ளடக்கம், நோக்கம் ஆகியவற்றிற்கு இது முரண்பட்டு இருக்கிறது எனவும் கூறுகிறார் கார்பே.\nமேலும் பண்டைய ஓக கொள்கையின்படி, கடவுள் உலகத்தினை படைப்பதுமில்லை; அதனை ஆள்வதுமில்லை; அவர் மனிதனது செயல்களுக்கு பரிசளிப்பதுமில்லை; தண்டனை கொடுப்பதுமில்லை; மனிதன் தனது இறுதி இலட்சியமாகக் கடவுளோடு ஐக்கியம் ஆகவேண்டும் என்று ���ண்ணுவதுமில்லை என்கிறார் கார்பே ஆகவே ஓக சூத்திரத்தில் கடவுள்கொள்கை செயற்கையாகப் புகுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு ஓக சூத்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ள முறைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புற உலகிலிருந்து உணர்வை முழுவதுமாக உள்வாங்கி அதனை அகத்தின் மீது ஒருமைப்படுத்திய பின்னர் அகமானது புற உலகத் தொடர்பிலிருந்து விடுதலை பெறுகிறது. புற உலகம் உணர்விலிருந்து முற்றிலுமாக மறைந்து விடுகிறது. ஓக சூத்திரத்தில் இந்த முறையில் ஓக நடைமுறைகள் கருத்துமுதல்வாத நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன. ஆகவே உண்மையான ஓகம் குறித்து பதஞ்சலியின் ஓக சூத்திரத்தில் தேடுவது தவறாகும்.\nஓக நடைமுறைகளின் உண்மையான நோக்கம் இயற்கையைக் கட்டுப்படுத்துவது ஆகும். தோன்றியத்தில் தொல்பழங்கால மந்திர நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. தோன்றியத்தின் உண்மையான நோக்கமும் இயற்கையைக் கட்டுப்படுத்துவதுதான் ஆகும். ஆகவே வேதம் சாராத கருத்தியலின் முக்கிய வடிவமான தோன்றியத்தில்தான் நாம் உண்மையான ஓகத்தைக் காணவேண்டும்(14). ஆக பதஞ்சலியின் ஓக சூத்திரம் ஆன்மீகமாக ஆக்கப்பட்டுள்ளது என்பதால் அங்கு மூல எண்ணியத்தைக்காண இயலாது.\n10.புதிய வடிவமும் உள்ளடக்கமும்: சட்டோபாத்தியாயா.\nகருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்திற்கு எதிராக இருந்ததும், கருத்துமுதல்வாதிகளால் எதிர்க்கப்பட்டதும், காலத்தால் முற்பட்ட உணர்வுபூர்வமானதுமான ஒரு தத்துவம் எண்ணியம் ஆகும். எண்ணியம் பற்றிய நூல்கள் மறைந்துவிட்டதாலும், பழங்காலத்திலிருந்து உரையாசிரியர்கள் காலம்வரை அதில் தொடர்ச்சி இல்லை என்பதாலும் மூலஎண்ணியத்தின் உருவம் அல்லது உள்ளடக்கம் பற்றிய கண்ணோட்டத்தை, அதன் கொள்கையைத் தீர்மானிக்கக் கீழ்க்கண்ட முறையைப் பின்பற்ற வேண்டும். முதன்மைப்பொருள் கொள்கைக்குப் பொருத்தமாக இருப்பவை எல்லாவற்றையும் மூலஎண்ணியத்தைச் சார்ந்தன என்றும், புருடன் பற்றிய கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து தோன்றுபவை அனைத்தையும் மூல எண்ணியத்திற்கு புறம்பானவை என்றும் நாம் கருதவேண்டும்.\nஎண்ணியத் தத்துவமானது முழுக்க முழுக்கப் பகுத்தறிவுத்தன்மை உடையது என்கிறார் கார்பே. அதன் காரணமாகத்தான் சங்கரர் அந்தப் முதன்மைப் பொருள்கொள்கை(எண்ணியத்தத்துவம்), மிக ஆழமான பகுத்தறிவுப் போக்கினை அடி��்படையாகக் கொண்டுள்ளது என்று கூறினார். ஆரம்பகால எண்ணிய தத்துவவாதிகளின் பகுத்தறிவுக் கண்ணோட்டமானது மறைமங்களின் புதிர்வாதத்தை அவர்கள் உணர்வுபூர்வமாக எதிர்த்ததின் விளைவு ஆகும். அதன் காரணமாகவே எண்ணியத்தை மறுக்கும்போது, பிரம்ம சூத்திரத்தின் ஆசிரியர் பகுத்தறிவிற்கான சுதந்திரத்தைப் புறக்கணிப்பதற்கு ஒரு தனி சூத்திரத்தை உருவாக்கினார். சங்கரர் பகுத்தறிவை மறுத்து,\n“மனிதனது சிந்தனை தடையற்றது. பகுத்தறிவு புனித நூல்களைப் புறக்கணிக்கிறது. அது தனிநபர் கருத்துக்ககளைச் சார்ந்திருக்கிறது. ஆகையினால் அதற்கு வலுவான அடிப்படை இல்லை.......மனிதர்களது எண்ணங்கள் பலதரப்பட்டவையாக இருப்பதன் காரணமாகப் பகுத்தறிவிற்கு உறுதியான அடிப்படை உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கபிலர் போன்ற மிகத்திறமையான மனிதர்களது அறிவுபூர்வமான வாதங்களை அடிப்படையாக ஏற்றுக் கொண்டாலும் இந்தச்சிக்கல் தீருவது இல்லை. கபிலர், கணாதர் போன்ற மிகப்பெரிய அறிவாளிகள், பல தத்துவ சிந்தனைகளை உருவாக்கியவர்கள், ஒருவரை ஒருவர் மறுப்பதை நாம் காண்கிறோம்” எனக் கூறுகிறார்(15). எண்ணியக்கொள்கையின் ஆதரவாளர்கள் பகுத்தறிவின்மூலம் தங்களது கொள்கையை நிலைநாட்ட முயன்றனர். ஆகவேதான் வேதங்களுக்கு ஆதரவாகப் பகுத்தறிவு சிந்தனையை மறுத்து வாதிடுகிறார் சங்கரர். ஆகவே பிரம்ம சூத்திரத்தின் ஆசிரியரும், சங்கரரும் வேதாந்தத் தத்துவத்தைப் பாதுகாக்க, மனிதனது சுதந்திரச்சிந்தனைக்கு, அவனது பகுத்தறிவுச் சிந்தனைக்கு எதிராக இருந்தனர் என்பதை இந்த விவாதங்கள் உறுதி செய்கின்றன.\nஆரம்பகாலகாலக் கருத்துமுதல்வாதிகள், பொருள்முதல்வாதிகள் ஆகிய இருவருக்கும் இறுதி உண்மை பற்றிய சிக்கல், உலகிற்குரிய முதற்காரணம் என்ற சிக்கலாகத் தோன்றியது. எண்ணியத் தத்துவ வாதிகள் காரணகாரியக்கொள்கையின் மூலம்தான், உலகின் இறுதி உண்மை பற்றிய ஒரு கொள்கையை உருவாக்க முடியுமென்று கருதினர். காரணம் செயல்படுவதற்கு முன்னரேயே விளைவு காரியத்தில் உள்ளது. ஏனென்றால் இல்லாத ஒன்றை உருவாக்க முடியாது. கௌடபாதர் காரணகாரியக் கொள்கையை ஐந்து கட்டங்களாகப் பிரித்தார். 1.காரியத்தின் தன்மை, 2.குறிப்பிட்ட பொருள் சார்ந்த காரணம் குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்தும். 3.எல்லாவற்றையும் எல்லாவற்றைக்கொண்டும் உற்பத்���ி செய்ய முடியாது. 4.ஒன்று எது முடியுமோ அதைச்செய்கிறது. 5.ஒரு வகையிலிருந்து அதே வகைதான் தோன்றும்(16). எண்ணியத்தத்துவவாதிகள் இயற்கையை உற்று நோக்குவதன் மூலம் இந்த காரணகாரியக்கொள்கையை உருவாக்கினார்கள் என சங்கரர் கூறுகிறார். காரியத்தின் தன்மை காரணத்தின் தன்மையைக் கொண்டிருக்குமானால் இந்த உலகத்திற்கான முதற்காரணம் பொருளாகத்தான் இருக்க முடியும்.\n“சாந்தம், இராசசம், மந்தம் ஆகியவற்றைக்கொண்டுள்ள சடப்பொருளான இந்த உலகம், சடப்பொருளான ஒன்றிலிருந்துதான் தோன்றியிருக்க முடியும். அதுவும் இதே குணங்களைக் கொண்டுள்ளதாகவே இருக்கும்” என இதனைச் சுருக்கமாகக் கூறுகிறார் சங்கரர். இது குறித்து கார்பே அவர்கள் தரும் விளக்கத்தைக் காண்போம். “பரிணாமத்தின் ஒரு கட்டத்தில் பொருட்காரணத்தின் விளைவாகத் தோன்றுவதுதான் இந்த உலகம் என்ற கொள்கையை எண்ணியம் கூறுகிறது. இந்தக்கட்டத்திலிருந்து முந்திய கட்டங்களை நாம் ஊகிப்பதன் மூலம் இறுதியில் முதல் காரணத்தைக் .கண்டறியலாம். அது முதல்நிலைப்பொருள் ஆகும். இதிலிருந்து உலகமானது காலப்போக்கில் பரிணமித்தது. உலகத்தில் உள்ள பொருள்களுக்கு மூன்று குணங்கள் உள்ளன என எண்ணியம் கூறுகிறது. முதலாவது ஒளி, புகழ், இன்பம் ஆகியவற்றைக் குறிக்கும் சாந்தம். இரண்டாவது இயக்கம், சுறுசுறுப்பு, துன்பம் ஆகியவற்றைக்குறிக்கும் இராசசம், மூன்றாவது மந்தநிலை, தடை, சோம்பேறித்தனம் ஆகியவற்றைக் குறிக்கும் மந்தம். இந்தக் குணங்கள் சம அளவில் நிலை மாறாமல் முதல்நிலைப்பொருளில் இருந்தன. இந்த அசையா நிலையில் ஏற்படும் மாறுதல் காரணமாக உலகம் தோன்றியது”(17). முதல்பொருள் குறித்து இவ்வளவு சிறப்பாக விளக்கிய கார்பே, எண்ணியத்தில் உள்ள புருடர்கள் என்ற கொள்கை காரணமாக மூல எண்ணியம் பொருள்முதல் வாதத்தின் ஒரு வடிவம் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறார் சட்டோபாத்தியாயா அவர்கள்.\nபரிணாமக்கொள்கையானது இந்தியத்தத்துவ வரலாற்றில் எண்ணியத்திற்கு ஒரு சிறப்பான இடத்தை அளித்துள்ளது. எண்ணியவாதிகள் முதலில் கூறியபடி இயல்புக்கோட்பாடு என்கிற இயற்கைவிதிக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர்கள் ஆவர். இயற்கை விதிகளின்படி இடம்பெறும் சேர்க்கை, வளர்ச்சி ஆகியவற்றில் நடைபெறமுடியாதது எதுவுமில்லை. முதன்மைப்பொருளை இயக்குவதற்கு இந்த இயற்க�� விதிகளே போதுமானவைகளாகும். ஆகவே எண்ணியம் என்பது ஆரம்பத்தில் பொருள்களின் இயக்கத்தினைப்பற்றிய கொள்கையாக இருந்திருக்க வேண்டும். உலகப் பரிணாமம் குறித்தக் கொள்கையை எண்ணியர்கள் எங்கிருந்து பெற்றார்கள் எனத்தெரியவில்லை. ஆனால் மூல எண்ணியத்தில் பரிணாமம் பற்றிய கொள்கை உருவாக்கப்பட்டிருந்தது. ஆதலால்தான் ஆரம்பகால எண்ணியத் தத்துவங்களில் அதன் கூறுகள் இருந்தன. அவர்களுடைய முதல்நிலைப்பொருள் கொள்கையிலிருந்து இது தானாகவே உருப்பெற்றது எனலாம். இந்த முறையில் முதன்மைப்பொருள் கொள்கை(உலகிற்கு முதல்காரணம் பொருள் என்பது) இந்தியத்தத்துவ வரலாற்றில் எண்ணியத்திற்கு ஒரு சிறப்பான இடத்தை அளித்துள்ளது. தொடக்ககால எண்ணியம் நமது தத்துவப்பாரம்பரியத்தில் நேர்காட்சி அறிவியல்களுக்கான அடிப்படைகளை அளித்துள்ளது(18).\nதமிழ் மூல எண்ணியமும் வடமொழி நூல்களும்:\nஎண்ணியம் குறித்தத் தமிழ் மூலங்களை வட இந்திய தத்துவவாதிகள் அறிந்து கொள்ளாதிருந்ததன் காரணமாக, மூல எண்ணியத்தில் புருடன் இல்லை என்பது குறித்தத் தெளிவின்மை அவர்களிடையே இன்றுவரை இருந்துவருகிறது. இத்தெளிவின்மை கார்பே போன்றவர்களிடம் மட்டுமல்ல, சட்டோபாத்தியாயா போன்றவர்களிடமும் இருந்துள்ளது என்பதே உண்மை. மூல எண்ணியம் அந்த அளவு, வடமொழி நூல்களில் முழுமையாகத் திருத்தப்பட்டு மாற்றப்பட்டுள்ளது என்பதே காரணமாகும். சரகரின் மருத்துவ நூலான ‘சரக சம்கிதை’ தமிழ் வழி நூல் என முனைவர் க.நெடுஞ்செழியன் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளார். அந்நூல் தமிழ்வழி நூல் என்பதால்தான் அதில் எண்ணியம் 24 கூறுகளைக்கொண்டது என்பதும் அந்த 24 கூறுகளில் புருடன் இல்லை என்பதும் சொல்லப்பட்டுள்ளது. அதே நூலில் புருடனைச்சேர்த்து 25 கூறுகள் எனவும் புருடன், பரம்பொருள் ஆகிய இரண்டையும் சேர்த்து 26 கூறுகள் எனவும் மூல எண்ணியம் திருத்தப்பட்டுள்ளது. பிற்கால நூல்கள் அனைத்திலும் புருடன் சேர்க்கப்பட்டு, 25 கூறுகள் என்பதுதான் சொல்லப்பட்டுள்ளது. 24 கூறுகள் என்பதோ, புருடன் இல்லை என்பதோ சொல்லப்படவே இல்லை. அதனால்தான் சட்டோபாத்தியாயா போன்ற மிகப்பெரிய மார்க்சிய அறிஞர்களிடமும் ஒரு தெளிவின்மை உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது எனலாம்.\nஎண்ணியம் (எ) சாங்கியம் – நகர அரசுகளின் கோட்பாடு:\nமூல எண்ணியத்திற்கும் வேதாந்தத்திற்கும் இடையிலான போராட்டம் தீவிரமாக இருந்தது எனவும் இவை இரண்டும் பண்டைக்கால இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றில் எதிர் எதிர் போக்குகளாக இருந்தன எனவும் இவற்றிற்கு அடிப்படையாக வேளாண்மை சார்ந்த தாய்வழி உரிமைமுறையும், மேய்ச்சல் சார்ந்த தந்தைவழி உரிமைமுறையும் இருந்தன எனவும் சட்டோபாத்தியாயா கூறுகிறார். மேலும் அவர் எண்ணியத்தில் இடம்பெறும் பிரகிருதி என்பது முதல்நிலைப்பொருள் என்பதோடு, அது பெண்மைக் கோட்பாடு எனவும் குறிப்பிடுகிறார்(19). அதாவது எண்ணியம் வேளாண்மை சார்ந்த தாய்வழி உரிமைமுறையின் அடிப்படையில் இருந்து தோன்றியதாக அவர் கருதுகிறார். ஆனால் எண்ணியம் வளர்ச்சிபெற்ற ஆரம்பகால வணிக நகர அரசுகளின் கோட்பாடாகும்.\nஎண்ணியம் அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாதச் சிந்தனையைக்கொண்ட ஒரு பகுத்தறிவுக்கோட்பாடாகும். அதற்கு முன் அது தோன்றியக் கருத்துக்களின் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கக் கூடும். ஆனால் வேளாண்மை சார்ந்த தாய்வழி உரிமைமுறையின் அடிப்படையில் இருந்து தோன்றியதாக அதனைக்கருத இயலாது. அது வளர்ச்சிபெற்ற வணிக நகர, நகர்மைய அரசுகளில் இருந்து தோன்றிய ஒரு கோட்பாடாகும். எண்ணியம் என்கிற சாங்கியம் தமிழகத்தில் கி.மு. 8ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியது. கிரேக்க நகர அரசுகளில், தொடக்ககால சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய நகர அரசுகளில் பொருள்முதல்வாத மெய்யியல் வளர்ந்தது போல்தான் தமிழக நகர அரசுகளிலும் பொருள்முதல்வாத மெய்யியல், உலகாயதம் என்கிற பூதவாதமாக, சாங்கியம் என்கிற எண்ணியமாக, வைசேடிகம் என்கிற சிறப்பியமாக, நியாயம் என்கிற அளவையியலாக வளர்ச்சி பெற்றது எனலாம்.\nஎண்ணியத்தின் தோற்றுவாய், வேதங்களின் செல்வாக்கு எல்லைக்கு அப்பாற்பட்ட, பிராமணர்கள் ஆதிக்கம் இல்லாமல் இருந்த நிலப்பகுதிகளில், உலகத்தின் இரகசியம் பற்றியும், நமது இருப்பு பற்றியும் அறிவு பூர்வமாக விளக்க முதல்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் இருந்திருக்க வேண்டும் என்ற கார்பே அவர்களின் கருத்தை சட்டோபாத்தியாயா ஏற்கிறார்(20). இந்த விளக்கங்களின் அடிப்படையிலும், தமிழ் இலக்கியச் சான்றுகள் போன்ற வேறு காரணங்களின் அடிப்படையிலும் அந்நிலப்பகுதி தமிழ்நாடுதான் எனவும், கபிலர் தமிழர்தான் எனவும் க.நெடுஞ்செழியன் அவர்கள் உறுதி ச��ய்துள்ளதை முன்பே குறிப்பிட்டுள்ளோம். பழந்தமிழகத்தில் கி.மு. 1500 முதல் நகர அரசுகள் உருவாகி வளரத்தொடங்கின(ஆதிச்சநல்லூர் கி.மு. 1500 வாக்கிலேயே ஒரு தொழில் நகரமாக இருந்துள்ளது என்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது).\nதமிழகத்தில் இருந்த அந்த நகர அரசுகளின் வளர்ச்சியின் ஊடே இந்த அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை தோன்றி வளர்ந்தது. அதன்பின் பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட வளர்ச்சிக்குப்பின், கி.மு 8ஆம் நூற்றாண்டு வாக்கில் தொல்கபிலரால் இச்சிந்தனை ‘எண்ணியம்’ என்ற அறிவியலையும், பொருள்முதல் வாதத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு மிகச்சிறந்த மெய்யியல் வடிவத்தைப் பெற்றது எனலாம். மேற்கண்ட கருத்துகளை மேலும் உறுதி செய்யும்வகையில் பண்டைய தமிழ்ச்சமூகச் சூழ்நிலை, அதன் வளர்ச்சிபெற்ற உலகளாவிய வணிகம், நகர அரசுகள், அதன் பொருள்முதல்வாத மெய்யியல் முதலியன குறித்துப் “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூல் பேசுகிறது(21). தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ‘கீழடி’ போன்ற எதிர்கால அகழாய்வுகள், தமிழகத்தின் நகர அரசுகளையும், அதன் அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல் வாதச் சிந்தனையையும் வெளிப்படுத்தும் என உறுதிபடக்கூறலாம்.\n1.இந்திய நாத்திகம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் சாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2013, பக்: 76-79, 86, 87.\n2.உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 72, 73.\n6.உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 480-484\n11.உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 492-500\nஉலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 574-589\n21.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன் 2016, பக்: 261-269, 778-781, 806-817.\n- கணியன் பாலன், ஈரோடு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2016/09/blog-post_23.html", "date_download": "2019-11-17T12:33:38Z", "digest": "sha1:AJ2OYSOG6TOO5BUOANSQQQN7VTPUEW3E", "length": 14665, "nlines": 262, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: சும்மா சொல்லிப்பார்த்தேன்", "raw_content": "\nஇப்போதே உங்களுக்கான சிறப்பு பட்டத்தை\nஇப்படியாக நீங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும்\nஎப்படி வேண்டுமானலும் இப்போதே தேர்வு செய்து கொள்ளவும்.\nசெம்மொழியாம் தமிழ்மொழியின் செல்மா லோவிசா\nதமிழ்தாய் பெற்றெடுத்த பெர்ல் பக்\nஇலக்கிய உலகில் நெல்லி சாகஸ்\nஎங்கள் தமிழச்சி எர்டா முல்லா\nஇப்படியாக பெண்களுக்கும் ஏகபப்ட்ட அடைமொழிகள்\nஆமாம்.. இவர்கள் எல்லாம் யார்\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nசிவசேனாவின் அரசியல் முகம் மாறுகிறதா\nமா நில அரசியலில் சிவசேனா சிவசேனாவின் முகம் மாறுகிறது.. இப்பதிவை தேர்தல் நேரத்தில் எழுத விரும்பவில்லை. இன்று தேர்தல் முடிவுகள் வரும்....\nஇனி, கார்ப்பரேட்டுகளின் உலகம் தான். முதலாளிகளை எதிர்க்கிறோம். ஆனால் அவர்கள் இல்லை என்றால் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை யார் கொ...\nஅயோத்தி தீர்ப்பு வரும் நாளில்....\nஎன் நீதி தேவதையே.. நீதி கிடைக்கும் நாளில் ஏன் பதட்டம் வருகிறது எதற்காக எங்கள் காவல்துறை ஆயுதங்களுடன் எங்களைச் சுற்றி.. போதும்... நீ கண்க...\nவரலாற்றை மீட்டெடுக்க எழுதப்பட்ட புத்தகமல்ல. வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்பதற்காக மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரு...\nநீர் இன்றி அமையாது ..\nஎனக்கும் அவர்களுக்குமான உறவு எதோ ஒரு கோடை வெயிலில் தண்ணீருக்காக நான் தவித்த தருணத்தில் உருவானது. சன்னல் கம்பிகளுக்கு நடுவில் சின்னதாக வாய...\nஉப்புக் காதல் அவன் குறிஞ்சி நிலத்தவன் அவள் நெய்தல் நிலக்காரி. உப்பு விற்க வருகிறாள். “நெல்லும் உப்பும் நேரே “ அவள் குரல் வீதிகளில் ஒ...\nயெளவனம் அழித்து இமயம் வந்தவள் அம்மையாக நின்று அருள்பாலிக்கட்டும். சிவ சிவ.. அந்தக் கதைகளைச் சொல்லி விலக்கி வைக்காதே. ...\n40 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 ஆண்டுகள் சிறைவாசம். காந்தியவாதி, சுயமரியாதை இயக்கம் கண்டவர். தமிழ்மொழிப் பற்றாளர், அதோடு தம்மை நாத்திகர...\nதிருவள்ளுவரும் உங்கள் சாதி சான்றிதழும்\nட்டேய�� சரவணா.. நாலு நாளு வெளியே போயிட்டு வருவதற்குள் இம்புட்டு நாடகம் நடந்திருக்கே.. சும்மா சொல்லப்பிடாதுப்பா.. திருவள்ளுவரு...\nசிக்கு முக்கு சிக்குமுக்கு ரயிலே\nPARCHED... பெண்வெளியின் தீராத தாகம்\nஅதுவேறு இது வேறா, தோழா\nபெரியார் என்னை மன்னிக்க வேண்டும்.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு\nஉலக வங்கியின் கடன்பத்திரத்தில் இந்தியா\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2018/10/beyond-me-too.html", "date_download": "2019-11-17T13:02:49Z", "digest": "sha1:4V4CLM3HIMA777IYAMF5PGZQ6N7UJTYA", "length": 18209, "nlines": 285, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: BEYOND #ME Too..", "raw_content": "\nவைரமுத்து - சின்மயி விவகாரம் வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்த வைரல் வலையத்துத்துக்குள் அகப்பட்டு\nஉண்மையில் பாதிக்கப்பட்ட பெண்களின் குரல்களை\nஅதிலும் தங்கள் பெயர் விலாசத்துடன் குற்றச்சாட்டு\nவைக்கும் பெண்கள் சொல்வது மட்டும் தான் உண்மை என்றொ\nAnonymous ஆக அடையாளம் மறைத்து வைப்பதாலேயே\nஅக்குற்றச்சாட்டுகள் பொய் என்றொ சொல்லும்\nபுத்திசாலித்தனம் என்னை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.\n#Me too குறித்து எதிர்வினை ஆற்றும் நல்லவர்களை\nபுனிதர்களை வாழ்த்துவோம். அவர்களில் ஒருவர் கூட\nஏன் INDIGO NAI போல இன்றுவரை யோசிக்கவில்லை\nஇங்கே எந்த ஆண்மகனுக்கு “தில்” லு இருக்கு…\nஇந்தச் சமூகம் எப்படி தங்களை வளர்த்திருக்கிறது\nஇந்த இலக்கிய சாம்ராஜ்யம் எதைப் பெண்ணாக\nஇந்த சினிமாக்கோட்டைக்குள் பெண் என்பவள்\nஅதை ரசிக்கும் உன் மனசின் வக்கிர பாலுணர்வை\nஏன் கலை என்ற போர்வையில் மறைத்துக்கொண்டு\nஉன் மதம் பெண்ணுடலை எங்கே கிடத்தியிருக்கிறது\nஉன் மனசாட்சியைத் தொட்டுச் சொல்..\nஇங்கே நல்லவனும் இல்லை. கெட்டவனும் இல்லை..\n.. தில்.. லு இருக்கா..\nஓராண்டு கடந்துவிட்டது இண்டிகோ நய் அவர்களின்\nஉங்களில் எத்தனைப் பேர் ..\nஇங்கே ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறது.\n#Me too பெண்களை அவமானப்படுத்தும்\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nசிவசேனாவின் அரசியல் முகம் மாறுகிறதா\nமா நில அரசியலில் சிவசேனா சிவசேனாவின் முகம் மாறுகிறது.. இப்பதிவை தேர்தல் நேரத்தில் எழுத விரும்பவில்லை. இன்று தேர்தல் முடிவுகள் வரும்....\nஇனி, கார்ப்பரேட்டுகளின் உலகம் தான். முதலாளிகளை எதிர்க்கிறோம். ஆனால் அவர்கள் இல்லை என்றால் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை யார் கொ...\nஅயோத்தி தீர்ப்பு வரும் நாளில்....\nஎன் நீதி தேவதையே.. நீதி கிடைக்கும் நாளில் ஏன் பதட்டம் வருகிறது எதற்காக எங்கள் காவல்துறை ஆயுதங்களுடன் எங்களைச் சுற்றி.. போதும்... நீ கண்க...\nவரலாற்றை மீட்டெடுக்க எழுதப்பட்ட புத்தகமல்ல. வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்பதற்காக மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரு...\nநீர் இன்றி அமையாது ..\nஎனக்கும் அவர்களுக்குமான உறவு எதோ ஒரு கோடை வெயிலில் தண்ணீருக்காக நான் தவித்த தருணத்தில் உருவானது. சன்னல் கம்பிகளுக்கு நடுவில் சின்னதாக வாய...\nஉப்புக் காதல் அவன் குறிஞ்சி நிலத்தவன் அவள் நெய்தல் நிலக்காரி. உப்பு விற்க வருகிறாள். “நெல்லும் உப்பும் நேரே “ அவள் குரல் வீதிகளில் ஒ...\nயெளவனம் அழித்து இமயம் வந்தவள் அம்மையாக நின்று அருள்பாலிக்கட்டும். சிவ சிவ.. அந்தக் கதைகளைச் சொல்லி விலக்கி வைக்காதே. ...\n40 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 ஆண்டுகள் சிறைவாசம். காந்தியவாதி, சுயமரியாதை இயக்கம் கண்டவர். தமிழ்மொழிப் பற்றாளர், அதோடு தம்மை நாத்திகர...\nதிருவள்ளுவரும் உங்கள் சாதி சான்றிதழும்\nட்டேய் சரவணா.. நாலு நாளு வெளியே போயிட்டு வருவதற்குள் இம்புட்டு நாடகம் நடந்திருக்கே.. சும்மா சொல்லப்பிடாதுப்பா.. திருவள்ளுவரு...\nஈராக் பெண்ணும் காஷ்மீர் பெண்ணும்..\nசமூக அரசியல் புதினத்தின் இரு முகங்கள்.. சாவுச்சோறு...\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2019/01/28", "date_download": "2019-11-17T13:20:42Z", "digest": "sha1:KROOWSH5RWG3CW2HBCDNRNG6V5F3WIH6", "length": 35162, "nlines": 259, "source_domain": "www.athirady.com", "title": "28 January 2019 – Athirady News ;", "raw_content": "\nசாலையோர மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி..\nகிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள தேவர்முக்குலம் பகுதியை சேர்ந்தவர் காவேரி. இவரது மகன் விஜய்குமார் (வயது28). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். சுருளிஅள்ளி பகுதியை சேர்ந்த சேட்டு மகன் மணிகண்டன் (23). இவர்…\nஅண்ணியின் கையை பிடித்து இழுத்த தம்பியை குத்திக் கொன்ற அண்ணன்..\nகிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோட்டை தெருவைச் சேர்ந்தவர் மேக்களப்பா. இவரது மனைவி பச்சையம்மாள். மேக்களப்பா இறந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. இவர்களுக்கு மாதப்பன் (வயது 35), நாகராஜ் (வயது28) என்ற 2 மகன்கள் உள்ளனர். மாதப்பன் என்பவருக்கு…\nரோட்ரோலரில் வந்து மணமகளுக்கு தாலிகட்டிய மணமகன்-மேற்கு வங்காளத்தில் ருசிகர திருமணம்..\nமேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் நேற்று அக்ரா பத்ரா மற்றும் அருந்ததி தராஃப்தார் ஆகியோருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக மணமகள் வீட்டுக்கு மணமகனை குதிரை அல்லது காரில் ஏற்றி வருவது மரபாக இருந்து வருகிறது. ஆனால், இதனை…\nசேர் ஐவர் ஜென்னிங்கஸ், இலங்கையின் மக்கள் கூட்டம் பற்றிய தன்னுடைய அவதானத்தைப் பதிவு செய்கையில், சிங்களவர்களும் தமிழர்களும் பல்வேறு சாதிகளின் சேர்க்கைதான் என்கிறார். அதாவது, ‘நாம் சிங்களவர்’, ‘நாம் தமிழர்’ என்ற இன அல்லது தேச பிரக்ஞை…\nசிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில்\nநிலங்களில் படர்ந்து வளரும் நெருங்சில் வேர், அதிக ஆழம் வரை செல்லும். இதில், சிறு நெருஞ்சில், யானை நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் என மூன்று வகைகள் இருக்கின்றன. சிறு நெருஞ்சில் செடி... ஐந்து இதழ்களைக் கொண்ட மஞ்சள் நிற பூக்களுடன் காணப்படும்.…\nமது போதை பழக்கத்தில் இருந்து விடுபட உதவும் கொய்யாப்பழம்\nமது போதை பழக்கத்தில் இருந்து விடுபட உதவும் கொய்யாப்பழம்\nவடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு நிகழ்வு\nவடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு நிகழ்வு கடந்த 26 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற��றது. வடமாகாண முன்பள்ளி ஆசிரியர் தொழிற்சங்கத்தினால் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வு ஆறுதல் நிறுவனத்தின்…\nவவுனியாவில் அதிபரை நியமிக்க கோரி பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nவவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட சின்னஅடம்பன் பாரதி வித்தியாலயத்திற்கு அதிபர் இன்மையால் கல்விசார் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்து பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழையமாணவர்கள் ஆர்பாட்டம் ஒன்றை இன்றயதினம் 28.01…\nவவுனியாவில் டெங்கு ஒழிப்பு விஷேட செயற்றிட்டம்\nவவுனியா நகர்ப்பகுதியில் மாலை வேளையில் அதிகளவு டெங்கு நுளம்பு பெருக்கெடுத்து வருகின்றன. அதனை அழித்தொழிப்பதற்கு வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டத்தினை சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மாலை வவுனியா பஜார்…\nபுளொட் சுவிஸ் கிளையின் நிதியுதவியினால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு..\nபுளொட் சுவிஸ் கிளையின் நிதியுதவியினால் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த வறிய மாணவர்களை மேலும் ஊக்குவிக்க துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு- யா.விடத்தற்பளை கமலாசினி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டீ வித்தியாலய முதல்வர் நாகேந்திரன்;…\nவவுனியா மாவட்டத்திலும் படைப் புழுக்களின் தாக்கம் இனங்காணப்பட்டுள்ளது\nவவுனியா மாவட்டத்திலும் சோளப் பயிர் செய்கையில் படைப் புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டின் பல்வேறு…\nவவுனியாவில் பௌத்தமயமாகும் தமிழ்க் கிராமங்கள்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உள்ளிட்ட கச்சல் சமனங்குளத்தினையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் பௌத்த மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தின் பெயரை சப்புமல்கஸ்கந்த எனப்…\nவிபுல சாரணனின் சமூக செயற்றிட்டம் திறந்து வைக்கப்பட்டது. \nவிபுல சாரணன் செல்வன் தர்மசீலன் லிசாந்தன் அவர்களின் ஜனாதிபதி விருது செயற்றிட்டமாக வ/விபுலாநந்தா கல்லூரி மாணவர்களுக்கான பயணிகள் நிழல் குடை மாணவர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டு திறப்பு விழா விபுல சாரணர்களின் பொறுப்பாசிரியர��� திருவாளர்…\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் மாசிமக மகோற்சவம்\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த மாசிமக மகோற்சவம் இன்று(28.01.2019) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. \"அதிரடி\" இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து \"எல்லாளன்\"\nவாகரையில் 250 ஏக்கர் சேனைச் செய்கை பாதிப்பு: கமநல சேவை திணைக்களம்\nமட்டக்களப்பு வடக்கு விவசாயப் பணிப்பாளர் வலயத்திலுள்ள வாகரைப் பிரதேசத்தில் சுமார் 250 ஏக்கர் சேனைச் செய்கை படைப்புழுவின் தாக்கத்தினால் அழிவடைந்துள்ளதாக கமநல சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகரைப் பிரதேச விவசாயிகளுக்கான விழிப்புணர்வுக்…\nசந்தாவை அதிகரிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை – தொண்டமான்\nதற்போதைக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சந்தா கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் எதுவும் கிடையாது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். கொள்ளுப்பிட்டியில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்…\nபோதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம்\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் நேரடி கண்காணிப்பிலும், வழிகாட்டலிலும் , கல்வி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண கல்வி திணைக்களமும் இணைந்து போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் இன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள…\nமத்தியபிரதேச மாநிலத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு 64 பேர் பலி..\nமத்தியபிரதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், கடந்த 4 மாதங்களில் அம்மாநிலத்தில் 64 பேர் பலியாகியுள்ளனர். இக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள், போபாலில் உள்ள பரிசோதனை…\nசிவநெறிச் செல்வர் அமரர் சி. சண்முகவடிவேலின் திருவுருவச் சிலை திறப்பு விழா\nஏழாலை முத்தமிழ் மன்ற ஸ்தாபகரும், திருவாசகம், திருமுறை ஓதுதலில் சிறந்து விளங்கியவருமான சிவநெறிச் செல்வர் அமரர் சி. சண்முகவடிவேலின் திருவுருவச் சிலை திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை(27) பிற்பகல் ஏழாலை முத்தமிழ் மன்றத்தில் சிறப்பாக…\nகொக்குவில் பகுதியில் பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது.\nகொக்குவில் பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் த���ஸ்பிரயோகம் செய்த சந்தேகநபரை கோப்பாய் பொலிசார் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர், குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொக்குவில் பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுமியும்…\nகைது செய்யப்பட்டவர்கள் மூவரையும் இனங்காட்ட இரண்டாவது சாட்சி மறுப்பு\nதைப்பொங்கல் தினத்தன்று இருவர் மீது வாளால் வெட்டிக்காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள் மூவரையும் இனங்காட்ட இரண்டாவது சாட்சி மறுப்புத் தெரிவித்தார். எனினும் முதலாவது சாட்சி நீதிமன்றில் முன்னிலையாகாததால்…\n11 வழக்குகளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் தாக்கல்.\nயாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த வழிப்பறி உள்ளிட்ட நகைக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு எதிராக 11 வழக்குகளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் தாக்கல் செய்தனர்.…\nயாழ். உடுப்பிட்டியில் நான்கு மாத பெண் குழந்தை மரணத்தில் சந்தேகம்\nபிறந்து நான்கு மாதங்களேயான தனது பெண் குழந்தையின் மரணத்தில் சந்தேகமுள்ளதாக யாழ். உடுப்பிட்டி இமையாணன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தந்தையார் யாழ். வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த குழந்தை பிறந்து சில…\nயாழ் மாநகரசபையில் ஆளணி நியமனத்தில் முறைகேடு \nயாழ்ப்பாணம் மாநகரசபையில் நிரந்தர ஆளணியினருக்கு மேலதிகமாக பணியாற்றுவதற்கு என தற்காலிக பணியாளர்கள் என்ற கோட்டாவின் அடிப்படையில் 152 பணியாளர்களை பணியமர்த்தியுள்ளமை மற்றும் நிரந்தர ஆளணி கோட்டாவினை மீறி குறிப்பிட்ட சில வேலைப்பகுதிகளில் மேலதிகமாக…\nராகுல் காந்தியின் அறிவிப்பு ஏழைகள் வாழ்வில் திருப்புமுனையாக அமையும் – ப.சிதம்பரம்…\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சத்தீஸ்கர் மாநிலம், அட்டல் நகரில் நடைபெற்ற விவசாயிகள் சம்மேளனத்தில் கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, வரும் பாராளுமன்ற…\nசித்தராமையா சிறந்த முதல்வராக இருந்தார், நான் அப்படி செய்திருக்க கூடாது – மைசூரு பெண்…\nமைசூருவில் தனது பிரச்சனையை தெரிவிக்க வந்த பெண்ணை கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி அவமதித்த சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அனுப்புமாறு கர்நாடக மாநில காவல்துறை டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.…\nசீனாவில் மனித உரிமை செயல்பாட்டாளருக்கு 4 ஆண்டு சிறை..\nசீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்த பலரை அந்நாட்டு அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்கள்மீது ஆட்சியை கவிழ்க்க சதிச்செயலில் ஈடுபட்டது உள்பட பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகள்…\nகோவில் ஊர்வலத்தில் மதம் பிடித்த யானை பாகனை குத்திக் கொன்றது – மற்றொருவர்…\nகேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாற்றபுரத்தில் உள்ள பகவதி கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி நேற்று மாலை செண்டை மேளம் முழங்க யானைகள் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் திருவம்பாடி குட்டி சங்கரன் யானை உள்பட 21 யானைகள் கலந்து…\n70 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் மீட்பு..\nமத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள கேர்கர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆதித்யா பிரதாப். இவரது மகன் தேஜ்பிரதாப். 2 வயதான அவன் நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகில் உள்ள வயல் பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்தான். அன்று இரவு…\nவிமல் வீரசங்ச CIDயில் ஆஜர்\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று (28) குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை சதித்திட்டம் ​ தொடர்பில்…\nநோர்வுட் பகுதியில் பாரிய தீ 35ஏக்கர் எரிந்து நாசம்\nநோர்வுட்பகுதியில் அனுமதி பத்திரத்தோடு மரம் வெட்டுனர்களினால் வெட்டபட்ட மரம் மின்சார கம்பம் ஒன்றின் மீது சரிந்து விழுந்தமையினால் மினசார்கோளாரு காரனமாக குறித்த பகுதியில் உள்ள 35ஏக்கர் மானா தீ பற்றி எரிந்துள்ளதுடன் மின்சார கம்பங்களுக்கும் சேதம்…\nதமிழக ஆராய்ச்சியாளரை காதலித்து மணந்த அமெரிக்க பெண் – தமிழ் முறைப்படி திருமணம்..\nதிருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் டி.ஆர். நகரை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகன் பிரித்வி செல்லமுத்து. இவர் பிளஸ்-2 வரை ஈரோடு பள்ளியூத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார். பின்னர் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் படித்தார். இதனை…\nகருக்கலைப்பை முதன்முதலாக சட்டபூர்வமாக்கிய ஐஸ்லாந்து – ஜன.28- 1935..\nகருக்கலைப்பு என்பது முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்பு என்பது பொதுவாக வேண்டுமென்றே செய்யப்படுவது. சில சமயங்களில் தானாகவே முதிர்கரு கருப்பையின் உள்ளே இருக்கும்போது அழிந்து…\n2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் – வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்\nஎதிர்வரும் 16.02.2019 அன்று வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு அருகாமையில் உள்ள YMCA மண்டபத்தில் காலை 09:30 மணிக்கு நடைபெறவுள்ளது. அனைத்து அபிவிருத்தி…\nநான் வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றுவேன்\nஜப்பான் பாதுகாப்பு துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு..\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ \nசட்டவிரோதமாக சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பெண்…\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் –…\nகோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி – மஹிந்த தேசப்பிரிய…\nமுஸ்லிம் தலைமைகள் மக்களை ஏமாற்றுகின்றனர்- இப்றாஹீம்\nவெற்றிக் கொண்டாட்டத்திற்காக மூடப்பட்ட கல்முனை வர்த்தக நிலையங்கள்\nகோத்தபாய ராஐபக்ச வெற்றி; யாழில் கட்சியினர் வெடி கொழுத்தி இனிப்பு\nஜனாதிபதியாக கோட்டபாய; வவுனியாவில் வெற்றிக் கொண்டாட்டங்கள்\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nஜனாதிபதி தேர்தல் முடிவு: தம்தலையில் தாமே மண்ணை அள்ளிக் கொட்டிய…\n‘ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ திட்டம் – மத்திய அரசு கொண்டு…\nமோசமான வானிலையால் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான்…\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/08/blog-post_25.html", "date_download": "2019-11-17T12:36:20Z", "digest": "sha1:EMUDGKILX7IDPECTAO5XIWRFMSSIYUX6", "length": 25238, "nlines": 225, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: விஷப்பெட்டியாக மாறிவிட்ட ஃப்ரிட்ஜ்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஷாக்கிங் தகவல்கள்... சமாளிக்க 10 கட்டளைகள்அவேர்னஸ் ''குளிர்சாதனப்பெட்டி (Refrigerator) என்���து இன்று எல்லா இல்லங்களிலும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. ஆனால், பலருக்கும் தெரியாது அதில் பொதிந்துள்ள ஆபத்துகள் பற்றிஅவேர்னஸ் ''குளிர்சாதனப்பெட்டி (Refrigerator) என்பது இன்று எல்லா இல்லங்களிலும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. ஆனால், பலருக்கும் தெரியாது அதில் பொதிந்துள்ள ஆபத்துகள் பற்றி'' என்று அதிர்ச்சி கொடுக்கும் சென்னை, இ.எஸ்.ஐ மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் பவானி, குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம் தொடங்கி, அதன் பயன்பாடு திசைதிரும்பியதால் அதிகரித்துள்ள உடல்நலப் பிரச்னைகள், ஃப்ரிட்ஜுக்கான மாற்றுவழி வரை விரிவாகப் பேசுகிறார்...\n``மருந்தையும், சமைக்காத உணவையும் குளிர்படுத்தி பாதுகாத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட மின்சாதனமே, இயந்திர தொழில்நுட்ப வரலாற்றில் முக்கியக் கண்டுபிடிப்பான குளிர்சாதனப்பெட்டி. உணவுப் பொருட்கள் அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் அவற்றைப் பாதுகாத்து, குறிப்பிட்ட அந்த உணவுக்கு தட்டுப்பாடு வரும் காலத்தில் பயன்படுத்துவது, உணவுகளை உற்பத்தி இடங்களில் இருந்து வேறு இடங்களுக்கு பாதிப்படையாமல் எடுத்துச் செல்வது, மருந்துகளைப் பாதுகாக்கப் பயன்படுத்துவது, பால், காய்கறி போன்ற சமைக்காத உணவுகளைப் பாதுகாத்துப் பயன்படுத்துவது... இதெல்லாம்தான் குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிப்பின் நோக்கங்கள்.\nஇன்றோ, சமைத்த உணவுகளையும் ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது, பல வகையான உணவுப் பொருட்களையும் வைக்கும்போது சரியாக மூடாமலும், சரிவர பிரித்து வைக்காமலும் ஸ்டோர் செய்வது, போன வாரம் வாங்கிய காளான் முதல், மிகுந்துபோன குழம்பு வரை அடைத்து வைப்பது என... ஒவ்வொரு வீட்டிலும் குளிர்சாதனப்பெட்டி, கண்ணுக்குப் புலப்படாத விஷப்பெட்டியாகத்தான் நின்றுகொண்டிருக்கிறது\nகுளிர்சாதனப்பெட்டி அவசியம் இல்லை என்பதுதான் உண்மை. நம் முன்னோர் குளிர்சாதனப் பெட்டியை அறியவில்லை; அவர்களின் ஆரோக்கியத்துக்கும் குறைவில்லை. அவர்களிடம் இருந்த சுறுசுறுப்போ, நேரமோ நமக்கில்லை என்பதால், நம் சோம்பேறித்தனத்துக்கு சாமரம் வீசும் ஃப்ரிட்ஜை சார்ந்து வாழப் பழகிவிட்டோம். முழுக்க முழுக்க, மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்காக கண்டிபிடிக்கப்பட்ட இந்த சாதனம், அவர்களின் சீதோஷ��ணம், வேலை, சூழலுக்குப் பொருந்தும். ஆனால், எல்லாவற்றிலும் 'வெஸ்டர்னைஸடு' ஆகும் நமக்கு, ஃப்ரிட்ஜும் விதிவிலக்கல்லாமல் போய்விட்டது. இதனால், அடிக்கடி காய்கறி வாங்க வேண்டிய வேலையும், மூன்றுவேளை சமைக்கும் வேலையும் குறையும் என்பதே பலரின் நினைப்பு. கொஞ்சம் மெனக்கெட்டால், இந்த சார்பை விலக்கலாம். இல்லையென்றால், அதில் பொதிந்துள்ள ஆபத்துகள் நம் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் குறைக்கும்.\nபெரியவர்கள், குழந்தைகள் உள்ள வீடுகளில் வயிற்றுவலி, பேதியில் இருந்து, ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமன் வரை ஃப்ரிட்ஜ் உணவுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பல. 'இவ்வளவு பாதிப்புகளா ஆனாலும், ஃப்ரிட்ஜ் இல்லாமல் இருக்க முடியாதே ஆனாலும், ஃப்ரிட்ஜ் இல்லாமல் இருக்க முடியாதே' என்பவர்களுக்கு... 10 கட்டளைகள்... இதோ\n1. 5 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான டெம்பரேச்சரில் பாக்டீரியாக்கள் மிக வேகமாக வளரக்கூடும் என்பதால், -15 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் குளிர்சாதனப்பெட்டியின் டெம்பரேச்சரை செட் செய்ய வேண்டியது மிக முக்கியம். முடிந்தவரை 4 டிகிரி செல்சியஸ் அளவில் எப்போதும் வைத்துப் பயன்படுத்துவது நல்லது.\n2. மின்சாரம் தடைபட்டால் இரண்டு மணி நேரம் மட்டுமே குளிர்சாதனப் பெட்டியில் உள்ள உணவு கெடாமல் இருக்கும். அதற்குப் பின்னும் மின்சாரம் இல்லையெனில், உடனடியாக ஃப்ரிட்ஜில் உள்ள உணவுகளை வெளியே எடுத்து, சூடுபடுத்தி சாப்பிட்டுவிட வேண்டும். வெயில் காலத்தில், ஒரு மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் இல்லாமல் இருந்தாலே, உணவுகளை வெளியே எடுத்துப் பயன்படுத்திவிட வேண்டும்.\n3. காய்கறி, பழங்கள், கீரைகள், உணவுகள், அசைவ உணவுகள் இப்படி அனைத்தையும் சரிவரப் பிரித்து ஸ்டோர் செய்ய வேண்டும். அதாவது, ஃப்ரீஸரில் அசைவ உணவுகள், டிரேயில் பால் பாக்கெட்டுகள், டோர்களில் கூல்டிரிங்ஸ், கீழ் டப்பாவில் காய்கறிகள், பழங்கள் போன்ற சமைக்காத உணவுகள், நடுத்தட்டில் மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்கள், மேல்தட்டில் சமைத்த உணவு... இப்படி ஒவ்வொன்றையும் அதற்கான இடத்தில் வைக்க வேண்டும். ஒவ்வொன்றையும் முறையாக இறுக்கமாகப் பேக் செய்து/ மூடி வைக்க வேண்டியது மிக அவசியம். ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் இடையில் இடைவெளி இருக்க வேண்டியது மிக மு��்கியம்.\n4. என்னதான் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டாலும், உணவில் மாற்றம் நிகழத்தான் செய்யும். உதாரணமாக, பிரெட் உள்ளிட்ட மைதா சார்ந்த பொருட்களில் உருவாகும் பூஞ்சை, மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்கும் என்பதால் நீண்ட நாட்களுக்கு எந்தப் பொருளையும் ஸ்டோர் செய்ய வேண்டாம்.\n5. ஆட்டுக்கறி, கோழிக்கறி, வடித்த சாதம் போன்றவற்றில் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாக இருக்கும், அது மற்ற உணவுகளுக்கும் எளிதில் பரவக்கூடும் என்பதால் இவற்றை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வதைத் தவிர்க்கவும்.\n6. அதிக சூடான உணவுப் பொருட்களை ஒருபோதும் குளிர்சாதனப்பெட்டிக்குள் வைக்கக்கூடாது. அது அதிக மின்சாரம் செலவாக வழிவகுப்பதுடன், அந்த வெப்பம் ஃப்ரிட்ஜின் மொத்த டெம்பரேச்சரையும் தொந்தரவு செய்து, உணவுப் பொருட்களை பாதிக்கும்.\n7. பொதுவாக, குறைந்த டெம்பரேச்சரில் இருந்து அதிக டெம்பரேச்சருக்கு உள்ளாகும்போது, அந்தப் பொருட்களில் பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே, குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுக்கும் காய்கறிகள், உணவுகளை அவற்றிலிருக்கும் குளிர் தன்மை குறைந்ததும் சமைத்தோ, சூடுபடுத்தியோ பயன்படுத்தாவிட்டால் ஆபத்து.\n8. சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வது பரிந்துரைக்கத்தக்கதல்ல. காரணம், அதில் நுண்கிருமிகள், பாக்டீரியாக்கள் உருவாகி பாழாவதோடு, மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்கும். இதில் சிலர் சமைத்து, உள்ளே வைத்து, வெளியே எடுத்து சூடுபடுத்தி, மீண்டும் உள்ளே வைத்து என்று பயன்படுத்தினால் அது உணவாக இருக்காது, விஷமாகிவிடும்.\n9. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள், நுண்சத்து குறைபாடு உள்ளவர்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.\n10. குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் உணவுகளில் புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து போன்றவற்றில் பெரிதாக மாற்றம் ஏற்படாது என்றாலும், சுவை, விட்டமின் சத்து குறைவதுடன், போனஸாக\nபாக்டீரியா, பூஞ்சைத் தொற்று கிடைக்கும். எனவே, எச்சரிக்கை தேவை\nஃபிரிட்ஜ்... உணவுப் பொருட்களை ஃப்ரெஷ்ஷாக எடுத்து சாப்பிடத்தானே அன்றி, அழுகும் நிலைக்கு முன்வரை வைத்திருந்து சாப்பிட அல்ல என்பதை நினைவில் கொள்க\n- விழிப்பு உணர்வும் எச்சரிக்கையும் ��ந்து நிறைவு செய்தார், பவானி\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nநமக்கு நாமே நலம் காப்போம்\nவெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா\nடெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்\nகுழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நே...\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஇரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\nநாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும் \nகுழந்தைகள் இரவில் அழுவதற்கான காரணங்கள்\nகுழந்தைகள் அழுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஏனெனில் பிறந்த குழந்தை தனக்கு ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும் அழுகையின் மூலமே வெளிப்படுத்த...\nகேள்வி : ஹிஜாமா என்பது நபிவழிமுறையா அல்லது நபியவர்களின் காலத்தில் காணப்பட்ட சிகிச்சை வழிமுறைகளில் ஒன்றா பதில் : ஹிஜாமா தொடர்பாக அ...\nநலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்\nஆபீஸ் இடைவேளை நேரத்தில் பசிக்கும்போதெல்லாம் பஜ்ஜி , சாட்டிங் டைமில் சமோசா என ஏதேனும் நொறுக்குத்தீனியுடன் , டீ காபி சாப்பிடுவது வ...\nஎந்தெந்த பழங்களில் என்னென்ன சிறப்புகள் உள்ளன\nபழங்கள் - இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில் , நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால் , அன்றாட உணவில் , ஏதாவது ஒ...\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\nகுழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....\n1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். 2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_9_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T12:11:51Z", "digest": "sha1:WIPAVMOJ2WDKSZTA7GMO7APJKXBNUHQ4", "length": 3448, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நெடுங்குழு 9 தனிமங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநெடுங்குழு 9 உள்ள தனிமங்களை கோபால்ட் தொகுதி தனிமங்கள் என்று அழைக்கப்படுகிறது. இக்குழுவில் வலைக்குழுவின் இடை நிலை உலோகங்களான கோபால்ட்(Co),ரோடியம்(Rh) ,இரிடியம்(Ir) , மெய்ட்னீரியம் (Mt) ஆகிய நான்கும் இருக்கின்றன. இதில் மெய்ட்னீரியமின் எல்லா ஓரிடத்தான்களும் கதிரியக்கப் பண்புகளை கொண்டுள்ளது. இயற்கையாக கிடைக்கப்படாத இவை மிகச் சிறிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. எல்லா நெடுங்குழுக்களை போலவே இங்கும் எதிர்மின்னி அமைப்பில், இறுதிக் கூட்டில் எல்லா தனிமங்களும் இரண்டு எதிர்மின்னிகளை கொண்டுள்ளது. அனால் அதிசயக்கும் விதமாக ரோடியம் மட்டும் ஒரு எதிர்மின்னியை கொண்டுள்ளது. இவை பெரும்பாலும் மின்னியல் பயன்பாட்டிற்கும் , கலப்புலோகம் தயாரிக்கவும், தொழிற்சாலை வினைவேகமாற்றியாகவும் பயன்படுத்தப்படுகிறது.\nஒரு கூட்டில் உள்ள எதிர்மின்னிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-11-17T14:13:05Z", "digest": "sha1:52AFWLDRSL5QB3LEU326KJAJYTZOAFEC", "length": 13386, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலுமினோவெப்ப வினை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரும்பு(III) ஆக்சைடைப் பயன்படுத்தி நடைபெறும் அலுமினோவெப்ப வினை. வெளிப்புறத்தை நோக்கி வரும் பொறிகள் தனது தடமெங்கும் புகையை உமிழ்ந்து வரும் உருகிய இரும்பின் துளிகள்.\nஅலுமினோவெப்ப வினைகள் (Aluminothermic reactions) என்பவை உயர் வெப்ப நிலைகளில் அலுமினியத்தைப் பயன்படுத்தும் வெப்பஉமிழ் வேதிவினைகள் ஆகும். இந்த செயல்முறையானது தொழிற்துறையில் இரும்பின் உலோகக் கலவைகளை தயாரிப்பதற்கு பயனுள்ள முறையாகும்.[1] மிகவும் முன்னோடியான உதாரணமானது, இரும்பு ஆக்சைடுகள் அலுமினியத்துடன் வினைபுரிந்து இரும்பினை உருவாக்கும் வெப்ப வினையாகும்:\nஇருப்பினும், இந்த குறிப்பிட்ட வினையானது அலுமினோவெப்ப வினைகளின் மிக முக்கியமான பயன்பாடான இரும்புஉலோகக்கலவைகள் தயாரிப்பு என்பதோடு தொடர்பில்லாததாகும். இதற்குப் பதிலாக, இன்னும் விலைமலிவான ஒடுக்க வினைபொருளான கற்கறியைப் பயன்படுத்திக் கொள்ளும் கார்போவெப்ப வினைகள் இரும்பின் தயாரிப்பில் பயன்படுகின்றன.\nஅலுமினோவெப்பமுறையானது உருஷ்ய அறிவியலாளர் நிகோலே பெகேடோவ் உக்ரைனில் உள்ள கார்கிவ் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய ஆய்வுகளிலிருந்து தொடங்குகின்றது. இவரது சோதனையானது, உயர் வெப்பநிலையில் அலுமினியமானது உலோகங்களை அவற்றின் ஆக்சைடுகளிலிருந்து மீட்கும் வல்லமை உடையது என்பதை நிரூபித்தார். இந்த வினையானது உலோக ஆக்சைடுகளின் கார்பனற்ற ஒடுக்கத்திற்க முதலில் பயன்படுத்தப்பட்டது. இந்த வினையானது மிகவும் வெப்ப உமிழ் தன்மையைக் கொண்டதாகும். ஆனால், இந்த வினையில் திண்ம நிலையில் உள்ள அணுக்களுக்கிடையேயான பிணைப்புகள் உடைக்கப்பட வேண்டியுள்ளதால், இந்த வினையானது மிக அதிக கிளர்வுறு ஆற்றலைக் கொண்டுள்ளது. ஆக்சைடானது அலுமினியத்துடன் புடக்குகையுலையில் வைத்து வெப்பப்படுத்தப்படுகிறது. தப்பியோடும் எதிர்வினையானது, மிகக் குறைவான அளவிலான பொருட்களையே உருவாக்கும் வகையிலாக இருந்தது. ஆன்ஸ் கோல்டுஸ்மிட் என்வர் 1893 முதல் 1898 வரை உள்ள காலத்தில் அலுமினோவெப்பமுறையினை பின்வரும் முறையில் மேம்படுத்தினார். இவரது முறைப்படி, வெளியிலிருந்து வெப்பப்படுத்தும் முறைக்கு பதிலாக, உலோக ஆக்சைடு தூள் மற்றும் அலுமினியத் தூள் அடங்கிய கலவையை ஒரு தொடக்க வினையைப் பயன்படுத்தி எரியூட்டினார். இந்த முறையானது 1898 ஆம் ஆண்டில் காப்புரிமை பெறப்பட்டது. பிற்காலத்தில் தொடருந்து இருப்புப்பாதை பற்றவைப்பிற்கு இந்த முறையானது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது.\nஅலுமினோவெப்ப வினையானது பல இரும்பு கலப்புலோகங்களின் தயாிப்பிற்குப் பயன்படுத்தப��பட்டது, உதாரணமாக, நியோபியம் பென்டாக்சைடிலிருந்து இரும்புநியோபியம், வனேடியம(V) ஆக்சைடு மற்றும் இரும்பிலிருநு்து வனேடியம் இரும்பு போன்றவற்றை தயாரிக்கும் வினைகளைக் குறிப்பிடலாம்.[1][2] இந்த செயல்முறையானது ஆக்சைடானது அலுமினியத்தால் ஒடுக்கப்படும் வினையிலிருந்து தொடங்குகிறது:\nஇதர உலோகங்களும் இதே முறையில் தயாரிக்கப்படலாம்.[3][4][5]\nஅலுமினோவெப்ப வினையானது, தொடருந்து இருப்புப்பாதைகளில் பற்றவைப்பு செய்ய பயன்படுகிறது. தொடர்ச்சியாக பற்றவைப்பு செய்யப்பட்ட இருப்புப்பாதைகளில் செய்வதற்கு கடினமான சிறுசிறு பழுதுகளை சரிசெய்வதற்கும் சிக்கலான நிறுவுதல் பணிகளை அந்தந்த இடங்களிலேயே சென்று செய்வதற்கும் மிகவும் பயனுள்ள முறையாக இருக்கிறது. இந்த செயல்முறையின் மற்றுமொரு பொதுவான பயன்பாடானது, புவியிணைப்பு கொடுக்கப் பயன்படும் தாமிரக்கம்பிகளை பற்றவைப்பதாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 16:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/7._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-17T12:49:04Z", "digest": "sha1:NMWJTFCZ7CYGI43DUT4VYKDBNHFM2B4Y", "length": 11133, "nlines": 134, "source_domain": "ta.wikisource.org", "title": "ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு மருதம்/ஓரம்போகியார்/7. கிழத்தி கூற்றுப் பத்து - விக்கிமூலம்", "raw_content": "ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு மருதம்/ஓரம்போகியார்/7. கிழத்தி கூற்றுப் பத்து\n< ஐங்குறுநூறு‎ | ஐங்குறுநூறு மருதம்\n1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து\n11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து\n21.அன்னாய் வாழிப் பத்��ு 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து\n31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து\n41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து\n61. நறுவடி மாஅத்து விளைந்துகு தீப்பழம்\nநெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம்\nவதுவை அயர விரும்புதி நீயே.\n62. இந்திர விழவின் பூவின் அன்ன\nபுந்தலைப் பேடை வரிநிழல் அகவும்\nஎவ்வூர் நின்றன்று மகிழ்நநின் தேரே.\n63. பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய்\nவாளை நாளிரை பெறூஉம் ஊர\nதுன்னலம் பெருமபிறர்த் தோய்ந்த மார்பே.\n64. அலமரல் ஆயமோடு அமர்துணை தழீஇ\nநலமிகு புதுப்புனல் ஆடக் கண்டோ ர்\nபலரே தெய்யஎம் மறையா தீமே.\n65. கரும்புநடு பாத்தியில் கலித்த ஆம்பல்\nசுரும்புபசி களையும் பெரும்புன லூர\nமுயங்கன்மோ தெய்யநின் மார்புசிதைப் பதுவே.\n66. உடலினேன் அல்லேன் பொய்யாது உரைமோ\nயாரவள் மகிழ்ந தானே தேரொடு\nவளவமனை வருதலும் வெளவி யோனே.\n67. மடவள் அம்மநீ இனிக்கொண்டோ ளே\nதன்னொடு நிகரா என்னொடு நிகரிப்\nபெருநலம் தருக்கும் என்ப விரிமலர்த்\nஓதி ஒண்ணுதல் பசப்பித் தோரே.\n68. கன்னி விடியல் கணக்கால் ஆம்பல்\nதாமரை போல மலரும் ஊர\nயாந்தன் அடங்கவும் தான்அடங் கலளே.\n69. கண்டனெம் அல்லமோ மகிழ்நநின் பெண்டே\nபலராடு பெருந்துரை மலரொடு வந்த\nஉண்கண் சிவப்ப அழுதுநின் றோளே.\n70. பழனப் பன்மீன் அருந்த நாரை\nகழனி மருதின் சென்னிச் சேக்கும்\nமாநீர்ப் பொய்கை யாணர் ஊர\nபேஎய் அனையம்யாம் சேய்பயந் தனமே.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 செப்டம்பர் 2016, 13:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/03/18/5-yr-old-brain-dead-girl-s-kidneys.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-17T12:40:47Z", "digest": "sha1:MLSGDY2GPGLP3SY6Q4BFKS6BM5HGOC77", "length": 17623, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூளைச் சாவடைந்த மகளின் சிறுநீரகங்கள் தந்தைக்குப் பொருத்தம் | 5 yr old brain dead girl's kidneys donated to father!,மூளை சாவு-மகளி்ன் சிறுநீரகத்தால் உயிர் பிழைத்த தந்தை - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே வெற்றி\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nஇவரை காணவில்லை.. ஊரே தேடுகிறது.. இந்தூரில் ஜிலேபி சாப்பிட்டதுதான் கடைசி.. காம்பீர் குறித்த போஸ்டர்\nகரூர் புதிய பேருந்துநிலையம்... மீண்டும் கெடு விதித்த செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.\nபால் தாக்கரே நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய பட்னாவிஸ்.. கோஷமிட்ட சிவசேனாவினர்.. பெரும் பரபரப்பு\nநாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பரூக் அப்துல்லா வருவாரா அனைத்து கட்சி கூட்டத்தில் சரமாரி விவாதம்\nSports சொந்த தம்பியால் படுகாயம்.. ரத்தம் சொட்ட சொட்ட வெளியேறிய ஆஸி. வீரர்.. பதற வைக்கும் காட்சி\nMovies சாண்டி மாஸ்டருக்கே கதவில் பூட்டு போட்ட விஜய் டீவி\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூளைச் சாவடைந்த மகளின் சிறுநீரகங்கள் தந்தைக்குப் பொருத்தம்\nசென்னை: ஆந்திராவைச் சேர்ந்த 5 வயது சிறுமி மூளைச்சாவைச் சந்தித்தாள். இதையடுத்து அவளது இரு சிறுநீரகங்களும் எடுக்கப்பட்டு, உயிருக்குப் போராடி வந்த அவளது தந்தைக்குப் பொருத்தப்பட்டு அவர் புது வாழ்வு பெற்றுள்ளார்.\nஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (36). இவர் சித்தூரில் சர்க்கரை தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக இவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.\nசந்திரசேகரனின் ஒரே மகள் ஜனனி (5). சித்தூரில் உள்ள ஒரு பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் ஜனனி சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தாள். தலையில் பலத்த காயம் அடைந்த அவள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தாள்.\nஅவளை வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிக்கு எடுத்து வந்தனர். ஜனனியை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக அவளை சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கும்படி அறிவுறுத்தினார்கள். இதையடுத்து ஜனனி சென்னைக்குக் கொண்டு வரப்பட்டாள்.\nசென்னை அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஜனனி உடலை பரிசோதித்தபோது அவள் மூளை சாவு நிலையை அடைந்திருப்பதை கண்டுபிடித்தனர். நேற்று மதியம் 12.47 மணிக்கு ஜனனி மூளை சாவடைந்தது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nவிபத்தில் ஆழ்நிலை மயக்கத்துக்கு சென்று மூளை சாவடைந்த ஜனனியின் உடலில் பெரிய அளவில் எந்த காயமும் ஏற்படவில்லை. உடல் உறுப்புகள் நல்ல நிலையில் இருந்தன. எனவே ஜனனி உடல் உறுப்புகளை தேவைப்படுபவர்களுக்கு தானம் கொடுக்கலாம் என்று டாக்டர்கள் யோசனை தெரிவித்தனர்.\nஜனனியின் கண்கள், கல்லீரல், சிறுநீரகம், இதயம், இதய ரத்தக் குழாய்கள் ஆகியவற்றை தானமாகக் கொடுக்கலாம் என்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். இதற்காக சந்திரசேகரனிடமும், அவரது மனைவியிடமும் டாக்டர்கள் உடல் உறுப்பு தானம் பற்றி எடுத்துக் கூறினார்கள்.\nஇந்த கவுன்சிலிங் நடந்த போதுதான் சந்திரசேகரன் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு இருப்பது டாக்டர்களுக்கு தெரிய வந்தது. உடனே டாக்டர்கள், உங்கள் மகள் சிறுநீரகங்களை எடுத்து உங்களுக்கே பொருத்தி விடலாம் என்று கூறினர்.\nஇதைக் கேட்டதும் சந்திரசேகரன் கண்ணீர் விட்டு அழுதார். மகள் பறிபோன துக்கம் ஒருபக்கம், அவளே தனக்கு உயிர் கொடுக்கப் போகிறாள் என்ற வேதனை இன்னொரு பக்கம்.\nஇதையடுத்து டாக்டர்கள் ஜனனி, சந்திரசேகரனின் ரத்தத்தைப் பரிசோதித்தனர். அதில் பொருத்தம் இருப்பது தெரிய வந்ததால், சிறுநீரகங்களைப் பொருத்தினால் சிறந்த முறையில் அவை செயல்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஇதையடுத்து ஜனனியின் உடல் உறுப்புக���ை அகற்றும் பணி தொடங்கியது. அவளது இரு சிறுநீரகங்களும் எடுக்கப்பட்டு சந்திரேசகரனுக்கு பொருத்தப்பட்டன.\nஇந்தியாவில் மூளை சாவடைந்த ஒரு சிறுமியின் உடல் உறுப்புகள் தந்தைக்கு பொருத்தப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.\nஅதேபோல, ஜனனியின் 2 கண்களும் அரசு கண் மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்பட்டது. இதன்மூலம் யாராவது 2 பேர் பார்வை பெற முடியும். கல்லீரல் குளோபல் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.\nஜனனியின் இதயம் நல்ல நிலையில் இயங்கியது. ஆனால் அதை பெறுவதற்கான நோயாளிகள் யாரும் சென்னையில் இல்லாததால், இதயத்தைத் தானமாக கொடுக்க முடியாமல் போய் விட்டது.\nஇருப்பினும், இதய ரத்தக் குழாய்களை முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கு கொடுத்துள்ளனர்.\nதந்தைக்கு மட்டுமல்லாமல், மேலும் நான்கு பேரின் வாழ்க்கைக்குப் புத்துயிர் கொடுத்துள்ளாள் சிறுமி ஜனனி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/senthilbalaji-mla-and-jothimani-mp-are-thickest-friends-in-karur-district-politics-365296.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T12:34:42Z", "digest": "sha1:AQTZ6LIAB6PLYV6NWTXXM6QD2WMC5HOS", "length": 16952, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு காலத்தில் பகையாளிகள்... இன்று நண்பர்கள்... கரூர் அரசியல் கலகல | senthilbalaji mla and jothimani mp are thickest friends in karur district politics - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nதிடீரென பாஜக ஆட்சியமைக்க ரெடியாவது எப்படி.. சிவசேனா காட்டம்.. தே.ஜ. கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு\nசபரிமலையில் 10,000 போலீசார் பாதுகாப்பு.. பம்பைக்கு தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nகொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை\nSports தோனியின் முக்கிய ரெக்���ார்டை அடித்து உடைத்த கேப்டன் கோலி.. இந்திய கிரிக்கெட்டில் புதிய வரலாறு\nMovies கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nLifestyle 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nTechnology அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு காலத்தில் பகையாளிகள்... இன்று நண்பர்கள்... கரூர் அரசியல் கலகல\nசென்னை: ஒரு காலத்தில் கீறியும், பாம்புமாக சண்டை போட்டு கரூர் மாவட்டத்தில் அரசியல் செய்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும், எம்.பி. ஜோதிமணியும் இப்போது நண்பர்களாக மாறியுள்ளனர்.\nகரூர் மாவட்ட அரசியலை பொறுத்தவரை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செந்தில்பாலாஜி தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்கிறார். ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, மாவட்டத்தில் அதிமுகவை வளர்க்க பேயை போல் சுற்றினார். மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து அதிமுகவை வளர்த்தார்.\nஅதிமுகவுக்கு எதிராக யார் அரசியல் செய்தாலும் அவர்களை உண்டு இல்லை எனச் செய்துவிடுவார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் தம்பிதுரையும், காங்கிரஸ் சார்பாக ஜோதிமணியும் போட்டியிட்டனர். அப்போது, ஜோதிமணியை கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்த செந்தில்பாலாஜி அவருக்கு பல வழிகளிலும் குடைச்சல் கொடுத்தார்.\nஇந்நிலையில் காலச்சக்கரம் இவ்வளவு வேகமாக சுழலும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமமுகவுக்கு சென்று இப்போது திமுகவில் ஐக்கியமாகியுள்ள செந்தில்பாலாஜி, இந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சி வேட்பாளர் என்ற முறையில் ஜோதிமணிக்காக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு அவரை வெற்றிபெற வைத்தார். இவரும் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகிவிட்டார்.\nஇதையடுத்து கரூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இருவரும் இணைந்தே கலந்துகொள்கின்றனர். பழைய பக���யை மறந்து நண்பர்களாக மாறிவிட்டனர். மேலும், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிப்பது, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது என செந்தில்பாலாஜி ஏற்பாடு செய்யும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தனக்காக தேர்தல் பணியாற்றி வெற்றிபெற வைத்தவர் என்ற நன்றிக்கடனுக்காக ஜோதிமணி எம்.பி.யும் கலந்துகொள்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nகொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை\nமேயர் பதவிக்கான ரேஸ்... அதிமுகவில் முட்டி மோதும் பிரமுகர்கள் யார்\nஅதிகாரி மெத்தனப் போக்குதான்.. சட்டவிரோத விதிமீறல் கட்டடங்கள் தொடர காரணம்.. சென்னை ஹைகோர்ட்\nமுரசொலி விவகாரம்.. உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்.. 19-இல் விசாரணை\nடாய்லெட்டுல இந்த குட்டிபையன் பண்ற வேலையைப் பாருங்க.. பிரபல நடிகையே அசந்து போன வீடியோ\nஇன்னும் சில நாள்தான்.. உண்மை வெளியே வரும்.. பாத்திமா தந்தையிடம் போலீஸ் கமிஷனர் உறுதி\nஎன்ன நடந்தது.. சென்னையில் பாத்திமா தந்தையிடம் 4 மணி நேரம் விசாரித்த குற்றப்பிரிவு போலீஸ்\nசேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nஅப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நான் ரெடிங்க\nஆஹா.. காதில் தேன் பாயுது.. மழலை குரலில் கண்ணான கண்ணே பாடும் குட்டிப் பாப்பா\nபாத்திமா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரின் கேள்விகள் உணர்த்துகிறது- மு.க.ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/business/04/244741", "date_download": "2019-11-17T12:14:01Z", "digest": "sha1:F332QLEWRLPDNOLA3HQNCBDYMGEA4MGT", "length": 7840, "nlines": 73, "source_domain": "www.canadamirror.com", "title": "இன்று ஒரே நாளில் சரசரவென குறைந்த தங்கத்தின் விலை ..! - Canadamirror", "raw_content": "\nநடுவானில் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான் அதிகாரி\n இலங்கை ஜனாதிபதி தொடர்பில் ராமதாஸ் கவலை\nபொலிவியாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் பலி\nஅயோத்தி விவகாரம்- மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் தி��்டம்\nடொரன்ரோவில் சாலையில் நடந்து சென்ற போது சுட்டு கொல்லப்பட்ட நபர்\nஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி - இஸ்ரேல் குண்டு வீச்சு\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய தம்பதி\nகுளிரான வானிலையால் திணறும் ஸ்பெயின்\nபிரிட்டனின் இளவரசி மேகனிற்கு வாக்குரிமை இல்லை\nசாய்ந்தமருது வெற்றிக் கொண்டாட்டத்தில் முறுகல் நிலை\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nஇன்று ஒரே நாளில் சரசரவென குறைந்த தங்கத்தின் விலை ..\nதங்கத்தின் மீதான விலை ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து காணப்பட்டு வந்த நிலையில் சவரன் விலை 29 ஆயிரத்திலிருந்து குறையாத நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.23 ஆக குறைந்து உள்ளது.\nதங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.\nமீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்த சவரன் விலை தற்போது 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.\nஇன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும்.\nஇப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.23 குறைந்து 3635.00 ரூபாயாகவும், சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் தங்கம் விற்பனையாகிறது.\nஇதேவேளை வெள்ளி கிராமுக்கு 1.40 பைசா குறைந்து வெள்ளி 47.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nஇந்நிலையில் தற்போது ஒரு சவரன் விலை 29 ஆயிரம் என்ற நிலை உள்ளதால், பொதுமக்கள் இன்று தங்கம் வாங்க சற்று ஆர்வம் காண்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nநடுவானில் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான் அதிகாரி\n இலங்கை ஜனாதிபதி தொடர்பில் ராமதாஸ் கவலை\nபொலிவியாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2017/feb/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8293-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-2641578.html", "date_download": "2019-11-17T12:29:00Z", "digest": "sha1:RXURX4MQ32Z63RHARSDHNPZWTHEB4WCZ", "length": 7680, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிண்டிகேட் வங்கி லாபம் ரூ.93 கோடி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nசிண்டிகேட் வங்கி லாபம் ரூ.93 கோடி\nBy DIN | Published on : 01st February 2017 12:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொதுத் துறையைச் சேர்ந்த சிண்டிகேட் வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.93.56 கோடியாக இருந்தது.\nஇதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:\nநடப்பு 2016-17 நிதி ஆண்டின் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் சிண்டிகேட் வங்கி ரூ.6,554.04 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.6,188.25 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 5.91 சதவீத வளர்ச்சியாகும்.\nவரி செலவினம் ரூ.173.5 கோடியிலிருந்து சரிவடைந்து ரூ.49.59 கோடியாக காணப்பட்டது. இதன் காரணமாக, கடந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.119.67 கோடி இழப்பை கண்டிருந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் ரூ.93.56 கோடி நிகர லாபம் ஈட்டப்பட்டது.\nவங்கி வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 4.61 சதவீதத்திலிருந்து அதிகரித்து 8.69 சதவீதமாக இருந்தது. நிகர வாராக் கடன் விகிதம் 3.04 சதவீதத்திலிருந்து உயர்ந்து 5.63 சதவீதமாக இருந்தது என்று சிண்டிகேட் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ��பைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/07/blog-post_88.html", "date_download": "2019-11-17T12:50:01Z", "digest": "sha1:CTWG7FBDTZAEGBVIMRYTXERXEM2J5OHM", "length": 22023, "nlines": 992, "source_domain": "www.kalviseithi.net", "title": "ஆசிரியர்கள் வேலை நேரத்தில் வெளியே செல்லக்கூடாது - பள்ளி கல்வி இயக்குநர் எச்சரிக்கை! - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nFlash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு\nHome kalviseithi ஆசிரியர்கள் வேலை நேரத்தில் வெளியே செல்லக்கூடாது - பள்ளி கல்வி இயக்குநர் எச்சரிக்கை\nஆசிரியர்கள் வேலை நேரத்தில் வெளியே செல்லக்கூடாது - பள்ளி கல்வி இயக்குநர் எச்சரிக்கை\n'பள்ளி வேலை நேரங்களில் ஆலோசனை கூட்டம் என்ற பெயரில் வெளியே செல்லக்கூடாது' என ஆசிரியர்களை பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிகளின் நிர்வாக விபரங்கள் மாணவர் ஆசிரியர் விபரங்கள் போன்றவை பள்ளி மேலாண்மை இணையதளமான எமிஸில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.\nஇயக்குனர் அலுவலகங்களில் இருந்து இந்த விபரங்களை கேட்டால் இணையதள விபரங்களை மின்னணு முறையில் அனுப்பி விடலாம். இந்த விபரங்களுக்காக ஆசிரியர்களை நேரில் அழைத்து கூட்டம் நடத்த வேண்டியநிலை ஏற்படாது.\nஅதேநேரம் நிர்வாக காரணங்களுக்காக கூட்டம் நடத்த வேண்டியிருந்தால் மாலை நேரம் அல்லது சனிக்கிழமைகளில் நடத்தலாம். அதனால் பள்ளி வேலை நேரம் பாதிக்கப்படாது. மேலும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விபரங்களை கேட்கவும் அளிக்கவும் பள்ளி வேலை நேரங்களில் கல்வி அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.\nதேவைப்படும் விபரங்களை இ - மெயில் வழியே அனு��்பினால் பள்ளியின் வேலை நேரம் பாதிக்கப்படாது. ஆசிரியர்களும் பள்ளி வேலை நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். இவற்றை எல்லாம் கண்டிப்புடன் பின்பற்றும்படி ஆசிரியர்களை முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2005_11_07_archive.html", "date_download": "2019-11-17T13:06:17Z", "digest": "sha1:NH4FY2633GGDWVSW36TITMTB2ETWT7G6", "length": 14652, "nlines": 342, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: 07 November 2005", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nசாப்பாடு, சட்டை & சாயம்\nநல்லகாலம் , மூச்சு விடுவது ஒரு தன்னிச்சையான செயல்... இல்லாட்டி இருக்கிற வேலைக்குள்ளே அதைச் செய்ய மறந்து போய், நிறைவேறாத ஆசை உள்ள ஆவி/பேயாய் (<--இப்பவே இதுதான் என்டு பெயர்) உலாவாமல்(நன்றி சில பல சினிமா & கதைகள்)..உங்களைப் பாட வைக்க (வேறென்னத்தை.. \"சோதனை மேல் சோதனை\" தான்) உலாவாமல்(நன்றி சில பல சினிமா & கதைகள்)..உங்களைப் பாட வைக்க (வேறென்னத்தை.. \"சோதனை மேல் சோதனை\" தான்\nதெ.து.வ.ப.ச.செ. - மன்னிப்புக் கேட்கிறேன்.. எனக்குத் தொலைபேச முயற்சித்தீர்கள். ஆனாலும் அந்த நேரத்துச் சூழ்நிலைகளால் பதிலளிக்க முடியவில்லை\nசரி, விதயத்துக்கு வருவோம்...இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை என்று வானொலி, தொ.காவில் சொல்வது போல வாசிக்கவும் >>> இன்றைய எரிச்சல்..வழங்குவோர்: பிரம்மகுமாரிகள் ராஜயோக நிலையம். (கலை - hint, hint >>> இன்றைய எரிச்சல்..வழங்குவோர்: பிரம்மகுமாரிகள் ராஜயோக நிலையம். (கலை - hint, hint\nமுக்கியமாக இவர்கள் கடைப்பிடிப்பதில் இரண்டை (என் பார்வையும் கலந்து சொல்கிறேன்) தாமே அல்லது \"7 நாள் உபதேசம் பெற்ற\" தங்கள் கூட்டத்தினர் சமைத்தாலொழிய இவர்கள் வேறிடத்தில், வேறு யார் வீட்டிலும் \"சமைக்கப்பட்ட\" உணவை உண்பதில்லை. பழமோ, பொதி செய்யப்பட்டிருப்பதிலிருந்து எவ்வித மாற்றமுமின்றிப் பரிமாறக்கூடியதாய் இருக்கும் உணவு/பானங்களைத் தவிர \"ஞானம்\" பெறாதவர் வீட்டில் உண்ணார்கள். ஏனா\n\"ஞானம்\" பெறாதவர்கள் 1. உணவு தயாரிப்பு முறை அறியாதவர்கள் (அதாவது நல்ல எண்ணங்களோடே சமைக்க வேண்டும் என அறியாதவர்கள்) 2. அதனால், என்ன எண்ணங்கள் மனத்தில் ஓடிக்கொண்டிருக்க சமைத்தார்கள் என்று தெரியாமையால், தற்செயலாய், தேவையற்ற/வீணான எண்ணவோட்டம் அந்த நேரத்தில் அவர்கள் மனதில் இருந்திருந்தால் அது உணவு மூலமாக தம்மை வந்தடையும். இது இவர்களது \"தூய்மையைக் கெடுக்குமாம்\". உடன்படுகிறேன்.. எண்ணங்கள் உணவின் தன்மையில் மாற்றமேற்படுத்துமென.\nஇவர்களே சமைப்பார்கள்..ஆனால் உள்ளி (பூண்டு), வெங்காயம் - இவை சமையலில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டா. ஏனென்ற கேள்வி வருகிறதா இந்த உள்ளி, வெங்காயம் இவை பாலுணர்வைத் தூண்டுமாம். அந்தந்த வயதில் இயல்பாய் நிகழ்வதற்கு, இவர்கள் ஏன் வலுக்கட்டாயமாக அணைபோட முயற்சிக்கிறார்கள் இந்த உள்ளி, வெங்காயம் இவை பாலுணர்வைத் தூண்டுமாம். அந்தந்த வயதில் இயல்பாய் நிகழ்வதற்கு, இவர்கள் ஏன் வலுக்கட்டாயமாக அணைபோட முயற்சிக்கிறார்கள் அல்லது வெங்காயம், உள்ளி போட்டு சாப்பிட்டுக்கொண்டு இருந்தவரை இவர்களுக்கு அதீதமான பாலுணர்ச்சிதான் இருந்ததா\nவெள்ளை ஆடைதான் அணிவார்கள். அதிலும் முழுக்கைச் சட்டை. அதிலும் சேலை அணிவோர் - கேட்கவே வேண்டாம். கழுத்தோடு ஒட்டிய இரவிக்கைக்கழுத்து, முழுக்கை, சாதாரண இரவிக்கை போன்று இடுப்படியில் நிற்காமல் இன்னும் நீளமாய். ஆக மொத்தம் இரவில பார்த்தீர்களோ - தெரியாத ஒருவருக்கு lift கொடுத்து, அவர் காரை விட்டு இறங்கி நுழைந்த இடம் றொக்வூட் சவக்காலை என்று கண்ட ஒரு மாமாவுக்குப் போல - உங்களுக்கும் காய்ச்சல் வருவது சர்வ நிச்சயம்.\nஏன் இந்த நீட்டு ப்ளவுஸ் சேலை கட்டினால் இடுப்புத் தெரியுமல்லவா சேலை கட்டினால் இடுப்புத் தெரியுமல்லவா அப்பிடி இடுப்புத் தெரிவது கூடவே இருந்து தியானம் பயில்வோர்க்கு(பெண்கள் முன்னால் அமர ஆணகள் பின்னாலாம், மாறியே அமர்ந்தாலும் தியான நிலையத்தில் காண்கிற மற்ற நேரங்கள் அப்பிடி இடுப்புத் தெரிவது கூடவே இருந்து தியானம் பயில்வோர்க்கு(பெண்கள் முன்னால் அமர ஆணகள் பின்னாலாம், மாறியே அமர்ந்தாலும் தியான நிலையத்தில் காண்கிற மற்ற நேரங்கள்) இடைஞ்சலாக..கவனத்தைக் குலைப்பதாக இருக்ககூடாதாம்.\nஎனக்கு விளங்கவில்லை, ஏற்கெனவே உள்ளி, வெங்காயமின்றிச் சாப்பிடுபவர்கள் & தியானத்திற்கென வருபவர்கள், கேவலம் ஒரு சின்னத்துண்டு தசையால் கவனம் சிதறுவதா அப்ப இவர்கள் கவனம் தியானத்தில் இல்லையா அப்ப இவர்கள் கவனம் தியானத்தில் இல்லையா அப்படியானால் (இவர்கள் சொற்படி பார்த்தால்) உள்ளி, வெங்காயம் சாப்பிடுபவருக்கும், \"பாலுணர்வு தூண்டப்படாமல் இருக்கும்\" இவர்களுக்கும் என்ன வித்தியாசம் அப்படியானால் (இவர்கள் சொற்படி பார்த்தால்) உள்ளி, வெங்காயம் சாப்பிடுபவருக்கும், \"பாலுணர்வு தூண்டப்படாமல் இருக்கும்\" இவர்களுக்கும் என்ன வித்தியாசம் மனிதன் மனிதன் தான். அவனது அடிப்படை இயல்புகளைக் குலைத்து, அதற்குச் சாயம்\nசாப்பாடு, சட்டை & சாயம்\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-11-17T12:03:45Z", "digest": "sha1:WMDF6VMUJWAUU3WP3TANQV3TWCZAGEG6", "length": 12004, "nlines": 164, "source_domain": "newtamilcinema.in", "title": "இதை தெரிஞ்சிக்கிட்டா உங்களுக்கு தூக்கம் வராது..! - New Tamil Cinema", "raw_content": "\nஇதை தெரிஞ்சிக்கிட்டா உங்களுக்கு தூக்கம் வராது..\nஇதை தெரிஞ்சிக்கிட்டா உங்களுக்கு தூக்கம் வராது..\nஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம் வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான். அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த வண்டி பஞ்சர் ஆயிருச்சு. உடனே பக்கத்துல பார்த்தான் தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது உடனே அங்க போய் எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்\nஅங்க இருந்த துறவி சொன்னாரு. தம்பி நேரம் வேறு போயிருச்சு இந்த இருட்டுக்குள்ள நீங்க ஊருக்கு வண்டிய சரி பண்ணி போகனுமா பேசாம இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு. உடனே இவனும் சரின்னு ஒத்துக்கிட்டான்.\nஅங்கேயே சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும்போது மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரிய சத்தம். ஆனா ஒருத்தரும் எழும்பி என்னன்னு பார்க்கல. உடனே இவனும் அப்படியே படுத்து தூங்கிட்டான். மறுநாள் காலைல வண்டிய சரிபண்ணிட்டு போகும் போது. அந்த சத்தத்துக்கான காரணத்தை தலைமை துறவிகிட்ட கேட்டான்\nஉடனே அவரு அத உன்கிட்ட சொல்ல கூடாது. நீ போகலாம் அப்படின்னு சொல்லிட்டார். இவனும் வந்துட்டான்\nஅப்புறம் ஒரு வருடம் கழிச்சு அதே வழிய வரும் போது அதே மாதிரி வண்டி பஞ்சர் ஆகி அதே மடத்துல தங்க வேண்டி வந்தது. அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது. இவனும் மறுநாள் காரணம் கேட்டான். ஆனா தலைமை துறவி அப்பவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார்.\nமறுபடியும் மூன்றாவது தடவையும் இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம் கேட்டான். அவர் அப்பவும் மறுத்தார். உடனே இவனுக்கு கோபம் வந்துருச்சு. ஒரு தரவ கூட காரணத்த சொல்ல மாட்டங்குறீங்க. ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான். அதுக்கு அவரு நீயும் என்ன மாதிரி துறவி ஆனா சொல்றேன் அப்படின்னார் .\nஉடனே இவனும் வீட்டுக்கு போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு துறவியாக வந்துட்டான். வந்ததும் அவரு இவன தவம் பண்ண சொன்னார். இவனும் பண்ணினான்\nஆறு மாதம் கடுமையா தவம் இருந்த பிறகு அந்த தலைமை துறவி இந்தாப்பா இந்த சாவிய வச்சு அந்த கதவ தொற அங்க தான் நீ கேட்ட கேள்விக்கு பதில் இருக்குன்னு சொல்லி ஒரு கதவ காண்பிச்சார்.\nஉடனே இவனும் தொறந்தான். அங்க இன்னொரு கதவு, பக்கத்தில ஒரு சீட்டு அதில ஒரு கேள்வி. அதுக்கு பதில் கண்டு புடிச்ச பிறகு அடுத்த சாவி தருவேன்னு துறவி சொன்னார். இவனும் கண்டுபிடிச்சான் அடுத்த சாவியும் தந்தார். இவன் தொறந்தான். அப்புறம் இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி. ஒரு வழியா அதுக்கும் பதில் கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவ தொறந்தான் அங்க தான் இவன் அந்த சத்ததுக்கான காரணத்தை கண்டு புடிச்சான்.\nஅது என்னன்னு உங்களுக்கு சொல்லனும்னா நீங்க துறவியாகனும்.\nதலைவா : நகைச்சுவை நடிகனுக்கு இருக்கும் சுயமரியாதை கூட ஹீரோவிற்கு இல்லையே\nதமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா\nமீண்டும் மீண்டும் புகழும் கார்த்தி மைம் கோபியும் மகத்தான தொண்டும்\nசாக்ஷி அகர்வால் அறிமுகப்படுத்திய ஸ்ரீபாலம் சில்க்சின் நவீனரக பட்டுப்புடவைகள்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nதமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா\nமீண்டும் மீண்டும் புகழும் கார்த்தி மைம் கோபியும் மகத்தான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37049", "date_download": "2019-11-17T13:24:18Z", "digest": "sha1:VNZIEW6DV65OR5MA2DTOTYY22VZHYWW6", "length": 16059, "nlines": 67, "source_domain": "puthu.thinnai.com", "title": "கதுவா: ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டது | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகதுவா: ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டது\nஜனவரி 2018இல் எட்டுவயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டாள். எந்த மதத்தை இந்த குற்றவாளிகள் சார்ந்திருந்தாலும் இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பும். இதனை பற்றி எந்த ஒரு நாட்டிலும் இதற்கு மேல் சொல்ல இல்லை.\nஇந்த குழந்தைக்கு நேர்ந்தது மிகவும் குரூரமானது. அதற்கு பின் நடந்தது அவலமானது. இந்த வழக்கு ஜம்மு காஷ்மீர் குற்றவியல் பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.\nஇந்த காஷ்மீர் போலீஸ் அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் பிடித்து சித்திரவதை செய்ய ஆரம்பித்தது. இந்த இளைஞர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை யூகிப்பதற்கு பரிசு கிடையாது. இந்த கிராமத்தினர் இந்த வழக்கை பாரபட்சமின்றி விசாரிக்க சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இந்த கோரிக்கை, நியாயமான விசாரணைக்காகத்தான் என்பதையும், இது விசாரணையையே நிறுத்தவ���ண்டும் என்று இல்லை என்பதையும் கவனியுங்கள். பெப்ருவரியில் இந்த கிராமத்தில் உள்ள இந்துக்கள் வெளியேற ஆரம்பித்தார்கள்.\nஹிரா நகர் கிராமத்தின் பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்ததும், மாநில அரசாங்கம் இந்த பிரச்னையை கவனிக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்கலாம். சில நாட்களுக்குள்ளேயே உண்ணாவிரதம் இருந்த இந்த பெண்கள் சாவின் விளிம்புக்கு சென்றுவிட்டார்கள். உடனே இவர்களை அள்ளி தூக்கி ஹிராநகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். சென்ற பெண்களுக்கு மாற்றாக இன்னும் நான்கு பெண்கள் இந்த உண்ணாவிரதத்தை எடுத்துகொண்டார்கள். பாஜக தலைவர்களோ இந்த ஹிராநகர் மக்களுக்கு ஆதரவாக உப்புசப்பின்றி அறிக்கை விட்டார்கள். ஒரு உருப்படியான விஷயத்தை இந்த பாஜக தலைவர்கள் செய்யவில்லை.\nஇன்னும் கொஞ்சம் விஷயத்தை பரவலாக பார்ப்போம். ஜம்மு பிரதேசத்தின் மக்கள் கொந்தளிக்க ஆரம்பித்ததும், தங்கள் போராட்டத்தை ஜம்முவில் வந்து தக்கும் ரோஹிங்யா மக்கள் பிரச்னையையும் எடுத்துகொண்டார்கள். காங்கிரஸ் ஆட்சி புரிந்த 8 வருடங்களில்தான் ரோஹிங்யா மக்கள் ஜம்முவில் வந்து தங்க ஆரம்பித்தார்கள் என்று கருதப்பட்டாலும், இவர்களை இங்கே முதலில் தங்க வைத்தது பரந்த மனப்பான்மை மிக்க அடல் பிஹாரி வாஜ்பாயி ஆட்சியின் போதுதான் என்றும் சொல்லப்பட்டது.\nரோஹிங்யாக்களை தொட முடியாது. இந்த ஜம்மு மக்களின் ஊமை போராட்டத்தின் நடுவே, பாகிஸ்தான் ஜம்முவின் எல்லையில் பெரும் குண்டுகளை வீச ஆரம்பித்தது. இது ரஜோரி பிரதேசத்தில் நடந்தது போலவே 40000க்கும் மேற்பட்ட மக்கள் எல்லைப்புறங்களிலிருந்து நகர்ந்து தற்காலிக பாதுகாப்பு இடங்களுக்கு வந்தார்கள்.\nஇந்த காலியான எல்லைப்புற கிராமங்கள் ரோஹிங்யாக்களை தங்க வைக்க உகந்த இடங்களாக ஆயின. இவ்வாறு ஜம்முவை சுற்றியிருக்கும் இந்த இடங்களில் வலுக்கட்டாயமாக மக்கள் தொகை மாற்றத்தை உருவாக்குவதற்கு எதிராக ஜம்மு வக்கீல்கள் அமைப்பு (பார் அஷோஷியேசன்) பொதுமக்களோடு இணைந்து போராட்டத்தில் இறங்கியது. அரசாங்கத்துக்கு இந்த பிரச்னை கட்டு மீறி போவது புரிந்தது. ஏனெனில் இந்த பார் அஷோஷியேசன் அறிவித்த பந்த் பெரும் வெற்றி பெற்றது.\nஉடனே, காங்கிரஸ் ஆதரவு ஊடகங்களும் உலக ஊடகங்களும் இதில் இறங்க வேண்டுமல்லவா உடனே இந்த ���டகங்கள் ஒரு சிறு குழந்தை கதுவா என்ற ஒரு கிராமத்தில் வன்புணர்வு செய்யப்பட்டதை திடீரென்று கண்டுபிடித்துவிட்டன. வாஷிங்டன் போஸ்ட் “ இந்து தேசியவாதிகள் வன்புணர்வுக்கு ஆதரவாக ஊர்வலம் போவது இந்தியாவை கேவலப்படுத்துகிறது” என்று செய்தி வெளியிடுகிறது. இந்து தேசியவாதிகள்\nஒரு குரூரமான குற்றம் நடந்து மூன்று மாதங்களுக்கு பின்னால் இந்த விஷயத்தை இந்த ஊடகங்கள் கண்டுபிடிக்கின்றன. அதன் பின்னர் நடந்த அனைத்தையும், நீதிக்கான குரலையும் ஒரே நாளில் இந்த ஊடகங்கள் நசுக்குகின்றன. இதுதான் இந்திய ஊடகங்களின் பலம். இதே நேரத்தில் ரோஹிங்யா அகதிகள் தங்கும் அகதி முகாம்களில் இருக்கும் வசதிகள் தரமற்று இருக்கின்றன என்று ஒரு விசாரணையை இந்திய உச்சநீதிமன்றம் அறிவிக்கிறது. ரோஹிங்யாக்கள் இங்கேதான் இருக்கப்போகிறார்கள். ஏன் இல்லை\nஇதில் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் படம் இருந்தது, நீக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சட்டப்படி அப்படிப்பட்ட பெண்ணின் படத்தையோ பெயரையோ வெளியிடுவது சட்டவிரோதம். குறிப்பாக 18 வயதுக்கு கீழான குழந்தைகள் பற்றிய விவரம் வெளியிடப்படக்கூடாது. ஆனால், இந்த விஷயத்தை இந்திய ஊடகங்கள் உதாசீனம் செய்துவருகின்றன. முக்கியமாக இந்த செய்தியில்.\nகதுவா: ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டது\nஇந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு\nநாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.\nதொடுவானம் 217. தங்கையின் திருமணம்\nதமிழ்ச்செம்மல் விருதுக்குப் பாராட்டு விழா\nவிருது நகருக்கு ஷார்ட் கட்\nமருத்துவக் கட்டுரை தொடர் எளிய மூக்கு அழற்சி\nமுரண் நகை – இ.புக்-அமேசான் கிண்டில் வெளியீடு-தெரிவித்தல்\nகவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப்பரிசு முடிவுகள்\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 1 – மார்கரிட்டா வித் ஸ்ட்ரா\nகடலூர் முதல் காசி வரை\nNext Topic: கூறுகெட்ட நாய்கள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/appropriate-nutrient-management-in-brinjal-5d95b8b0f314461dadb28a85?state=lakshadweep", "date_download": "2019-11-17T13:41:39Z", "digest": "sha1:JUPHYSXXAA7TN6635G5RZYN7K5KVZB3V", "length": 3819, "nlines": 74, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - கத்திரிக்காயில் பொருத்தமான ஊட்டச்சத்து மேலாண்மை -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஇன்றைய போட்டோஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nகத்திரிக்காயில் பொருத்தமான ஊட்டச்சத்து மேலாண்மை\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. லட்சுமி நாராயண் ரெட்டி மாநிலம்: கர்நாடகம் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு, 12: 61: 00 @ 3 கிலோ சொட்டு நீர் பாசனம் மூலம் வழங்கவேண்டும், மேலும் பம்பு ஒன்றுக்கு நுண்ணூட்டச்சத்து 20 கிராம் தெளிக்க வேண்டும்\nஇந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/190207?ref=archive-feed", "date_download": "2019-11-17T13:04:09Z", "digest": "sha1:DLRHHEQQJMHCMI3PYAQYNSEHUPD6LU5Q", "length": 8036, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "கருப்பாக இருந்தவரை உள்ளே நுழைவதற்கு தடுத்த வெள்ளை நிற பெண்: வெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகருப்பாக இருந்தவரை உள்ளே நுழைவதற்கு தடுத்த வெள்ளை நிற பெண்: வெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஅமெரிக்காவில் வெள்ளை நிற பெண் ஒருவர், கருப்பு நிற இளைஞனை அப்பார்ட்மெண்ட் உள்ளே நுழையவிடாமல் தடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியாகி, இனவெறி பிரச்சனை இன்றளவும் இருக்கிறதா என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் மிசோரி பகுதியில் இருக்கும் St. Louis-ல் இருக்கும் அப்பார்ட்மெண்டிலே இந்த சம்பவம் நடந்துள்ளது.\nஇந்நிலையில் இந்த அப்பார்ட்மெண்டிற்குள் கருப்பு நிற இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை உள்ளே செல்ல முயன்ற போது, அங்கிருந்த வெள்ளை நிற பெண் அவரை உள்ளே விட அனுமதிக்கவில்லை.\nஏனெனில் அவர் கருப்பாக இருக்கிறார், அதுமட்டுமின்றி இவனால் ஆபத்து ஏற்படும் என்று அஞ்சி இவ்வாறு செய்துள்ளார்.\nஅதன் பின் பொலிசார் வரவழைத்த பின் அந்த நபர் உ��்ளே அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து அந்த நபர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், நான் என்னுடைய அப்பார்ட் மெண்டின் உள்ளே சென்ற முயன்ற போது, அந்த பெண் தடுத்தார்.\nஏனெனில் அவர் பாதுக்காப்பு இல்லை என்று இப்படி செய்துள்ளார், 30 நிமிட போராட்டத்திற்கு பின் பொலிசார் வந்த பின்னரே சென்றதாகவும், இன்றளவும் அமெரிக்காவில் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதை நினைத்து அதிர்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87", "date_download": "2019-11-17T14:04:41Z", "digest": "sha1:HPGIWN6KWLWN4FIJE6X6YNORGISGYPFD", "length": 15418, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்த்தர் மில்னே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇடமிருந்து வலமாக, நிற்பவர்: மார்க் கெர்ட்டியர், கியூவி இலெவி, வால்டேர் ஜே. டர்னர், எட்வார்டு ஆர்த்தர் மில்னே; உட்கார்ந்தவர்: இரால்ப் காட்குசன், ஜான் வில்லியம் நவீன் சுல்லிவான், எசு. எசு. கோட்டெலியான்சுகி. இலண்டன், 1928\nகிங்சுடன் அப்பான் கல், யார்க்சயர், இங்கிலாந்து\nமில்னே இங்கிலாந்து, யார்க்சயரில் உள்ள கல்லில் பிறந்தார். இவர் கைமெர்சு கல்லூரியில் சேர்ந்து அங்கே கணிதவியல், இயற்கை அறிவியல் கல்விக்கான நல்கையை கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் படிக்க 1914 இல் வென்றுள்ளார். இவர் இத்தேர்வில் இதற்காக இதுவரை பெறாத அளவு உயர்மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இவர் 1916 இல் ஏ. வி. கில்லின் கனிதவியல் குழுவில் சேர்ந்தார். இக்குழு படைக்கருவிகல் அமைச்சகத்துக்காக வான்களத் தாக்கத் தகரியின் எறிபடையியலில் பணிபுரிந்தது. இவர்கள் கில் படைப் பிரிவினர் எனப்பட்டனர். பின்னர் இவர் ஒலி இருப்பறிதைல் சிறப்பு வல்லுனரானார்.[7] இவர் அரசு ந்வாயியல் தன்னார்வ இருப்புப்படையில் 1917 இல் தளபதி ஆனார். இவர் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியின் உறுப்பினராக 1919 முதல்1925 வரையில் இருந்தார். இவர் சூரிய இயற்பியல் வான்காணகத்தில் உதவி இயக்குநராக 1920 முதல் 1924 வரையிலும் டிரினிட்டியில் விரிவுரையாளராக 1924–1925 இலும்பல்கலைக்கழக வானியற்பியல் விரிவுரையாளராக 1922 முதல் 1925 வரையிலும் இருந்தார். இவர் 1924 முதல் 1928 வரையில் மான்செசுட்டர் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் பயன்முறைக் கணிதவியல் பேயர் பேராசிரியராக இருந்தார். பீனர் 1928 இல் இரவுசு பால் கணிதவியல் பேராசிரியராகி ஆக்சுபோர்டு வாதாம் கல்லூரி ஆய்வுநல்கையையும் பெற்றார் . இவரது தொடக்கநிலைப் பணிகள் கணித வானியற்பியலி அமைந்தன. இஅவர்து 1930 களின் ஆய்வுகள் சார்பியல் கோட்பாட்டிலும் அண்டவியலிலும் அமைந்தன. விண்மீன்களின் அக்க் கட்டமைப்பு பற்றிய இவரது பிந்தைய பணிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இவர் அரசு வானியல் கழகத்தின் தலைவராக 1943–1945 இல் விளங்கினார். இரண்டாம் உலகப் போரின்போது எறிபடையியலில் மீண்டும் ஆய்வு மேற்கொண்டார். இவர் அயர்லாந்தில் உள்ள டப்ளினில் விரிவுரைகள் ஆற்ற ஆயத்தத்தில் முனைந்திருந்தபோது மாரடைப்பால் இறந்தார். இந்தவிரிவுரைகள் இவரது புத்தியல் அன்டவியலும் கடவுள் பற்றிய கிறித்தவ எண்ணக்கருவும் (Modern Cosmology and the Christian Idea of God (1952) எனும் தலைப்பில் பின்னர் வெளியிடப்பட்ட நூல்களில் தரப்பட்டுள்ளன.\nகல் பல்கலைக்கழகத்தில் 2015 இல் திறக்கப்பட்ட ஈ. ஏ. மில்னே வானியறபியல் மையம்[8] இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.\nஅரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1935)\nஅரசு கழகம் தந்த அரசு பதக்கம் (1941)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 23:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1508_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T13:48:52Z", "digest": "sha1:JS6KXHUYIZ7OJ5GRA2B7GRXAMFEPP3B5", "length": 6049, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1508 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1508 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1508 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1508 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/has-karunanidhi-been-affect-jaundice-326607.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-17T12:29:15Z", "digest": "sha1:COFIFH6UGB5PM35FYK75LINRCWPRSMNS", "length": 12783, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை?.. டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை என தகவல் | Has Karunanidhi been affect by jaundice? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே வெற்றி\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nஇவரை காணவில்லை.. ஊரே தேடுகிறது.. இந்தூரில் ஜிலேபி சாப்பிட்டதுதான் கடைசி.. காம்பீர் குறித்த போஸ்டர்\nகரூர் புதிய பேருந்துநிலையம்... மீண்டும் கெடு விதித்த செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.\nபால் தாக்கரே நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய பட்னாவிஸ்.. கோஷமிட்ட சிவசேனாவினர்.. பெரும் பரபரப்பு\nநாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பரூக் அப்துல்லா வருவாரா அனைத்து கட்சி கூட்டத்தில் சரமாரி விவாதம்\nஹாங்காங்கில் பெரும் பதற்றம்.. முதல்முறையாக களமிறங்கியது சீன ராணுவம்\nSports 7 ஆண்டுகளாக தீராத பகை.. தோனியின் கேப்டன்சியை படுமோசமாக திட்டி.. அதிர வைத்த முன்னாள் வீரர்\nMovies அச்சு அசல் பிகில் காட்சி.. இந்த படத்தில் இருந்து இன்ஸ்பையர் ஆனாரா அட்லி\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n.. டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை என தகவல்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் க���மாலை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.\nகடந்த சில தினங்களாக காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையின் கீழ் உள்ளார். தொடர்ந்து மருத்துவ குழுவும் அவரை கண்காணித்தபடியே உள்ளனர். இதனால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அளிக்கப்படும் மருந்துகளை அவரது உடல் ஏற்றுக் கொள்வதாகவும் மருத்துவர்கள் அவ்வப்போது தெரிவித்து வந்தனர்.\nஇதனால் சோர்ந்து கவலையில் இருந்த தொண்டர்கள் சற்று உற்சாகமாயினர். எனினும் கருணாநிதி பூரண உடல்நலம் பெற்று வரவேண்டும் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை தாக்கியுள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அதற்கான சிகிச்சையை அவருக்கு அளிக்க உடனடியாக தொடங்கிவிட்டோம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு டாக்டர் தலைமையிலான குழு கருணாநிதி சிகிச்சை தொடர்பானதை பார்த்து வருகிறது. எனினும் கருணாநிதியின் உடல் நிலையில் வேறு எந்த பெரிய அளவிலான மாற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/08/23033432/I-am-following-the-advice-of-Rahul-DravidInterview.vpf", "date_download": "2019-11-17T13:52:18Z", "digest": "sha1:JFBN5YYFHOXEIGUJAOM4PSEEDBCNYYJK", "length": 11811, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "I am following the advice of Rahul Dravid Interview with Subman Gill || ராகுல் டிராவிட்டின் ஆலோசனையை கடைப்பிடித்து வருகிறேன்சுப்மான் கில் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராகுல் டிராவிட்டின் ஆலோசனையை கடைப்பிடித்து வருகிறேன்சுப்மான் கில் பேட்டி + \"||\" + I am following the advice of Rahul Dravid Interview with Subman Gill\nராகுல் டிராவிட்டின் ஆலோசனையை கடைப்பிடித்து வருகிறேன்சுப்மான் கில் பேட்டி\nபஞ்சாப்பை சேர்ந்த 19 வயதான சுப்மான் கில் அந்த போட்டியில் சோபிக்காவிட்டாலும், அதன் பிறகு நடந்த ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் 2 ஆட்டங்களில் இந்திய அணியில் இடம் பிடித்த பஞ்சாப்பை சேர்ந்த 19 வயதான சுப்மான் கில் அந்த போட்டியில் சோபிக்காவிட்டாலும், அதன் பிறகு நடந்த ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சமீபத்தில் நடந்த வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் (ஆட்டம் இழக்காமல் 204 ரன்கள்) அடித்து அசத்தினார். அத்துடன் அந்த அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 3 அரைசதம் அடித்தார். இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் சுப்மான் கில் அளித்த ஒரு பேட்டியில், ‘19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி மற்றும் இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் ஆலோசனை வழங்கும் போது, வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்றால் ஒருபோதும் உங்களுடைய அடிப்படை ஆட்டத்தை மாற்றக்கூடாது என்று கூறுவார். அத்துடன் தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தி கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அடிப்படை ஆட்டத்தின் வரைமுறைக்கு உட்பட்டே நுணுக்கங்களை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் சொல்வார். மேலும் சவாலை திறம்பட கையாள மனரீதியாக வலுவாக செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்து சொல்வார். அதனை எப்பொழுதும் எனது மனதில் கொண்டு செயல்பட்டு வருகிறேன். வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான தொடர் எனது நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான தொடரில் பெரிய ஸ்கோர் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். நெருக்கடியை கையாள்வது எப்படி என்பது குறித்து யுவராஜ்சிங் எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கினார்’ என்று தெரிவித்தார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி ம��ன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: உத்தப்பா, மில்லர், வருண் உள்பட 71 வீரர்கள் விடுவிப்பு - சென்னை அணி 6 பேரை வெளியேற்றியது\n2. தீவிர வலைப்பயிற்சியில் டோனி, ரசிகர்கள் உற்சாகம்\n3. ‘‘பல ஏமாற்றங்களை சந்தித்தவனுக்கு, இந்த ஒரு வெற்றி போதாது’’ -ராகுல் சாஹர்\n4. ‘எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்’ - பந்து வீச்சாளர்களுக்கு கோலி புகழாரம்\n5. இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் வெற்றி ரகசியம் என்ன - ஷமி, உமேஷ், இஷாந்த் ருசிகர உரையாடல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=09-06-10", "date_download": "2019-11-17T13:44:45Z", "digest": "sha1:FY6HLNMXC7VUJPXQWFN3H4ZQ3VJTH4XG", "length": 15982, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From செப்டம்பர் 06,2010 To செப்டம்பர் 12,2010 )\nவிரைவில் ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனை நவம்பர் 17,2019\nமுதல்வர் அலட்சியம்: ஸ்டாலின் வேதனை நவம்பர் 17,2019\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு நவம்பர் 17,2019\nமஹா.,வில் முதல்வரை தீர்மானிப்பதில் இடியாப்ப சிக்கல்\nதலைவர் முதல் முதல்வர் வரை...: விரைவில் ரஜினியின் அரசியல் பயணம்\nவாரமலர் : யோகா வல்லுனராக வேண்டுமா\nசிறுவர் மலர் : சேமிப்பின் விதை\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: கப்பல் படையில் 2,700 பணி\nவிவசாய மலர்: மழை காலத்திற்கு தாங்கும் வி.ஐ.டி., - 1 ரக நெல்\n1. டெக்ஸ்ட் டைப்பிங் சாதனை\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST\nமொபைல் போனில் டெக்ஸ்ட் டைப் செய்வதிலும் தற்போது கின்னஸ் ரெகார்ட் பதிவு செய்யப்படுகிறது. The razortoothed piranhas of the genera Serrasalmus and Pygocentrus are the most ferocious freshwater fish in the world. In reality they seldom attack a human.” என்ற டெக்ஸ்ட்டை மெலிஸ்ஸா தாம்ப்சன் என்பவர் அண்மையில் 26 நொடிகளில் மொபைல் போனில் டைப் செய்து உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இதே டெக்ஸ்ட்டை டைப் செய்திட, முன்னர் 36 வினாடிகள் ஆனது. அந்த உலக சாதனையைத் தற்போது இவர் ..\n2. திர���ட முடியாத ஐபோன்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST\nஒருவருக்கு உரிமையான ஐ–போனை அடுத்தவர் பயன்படுத்த முடிந்தால், கண்டறிந்து இயங்காமல் இருக்கக் கூடிய தொழில் நுட்பத்தினை ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து, அதன் காப்புரிமைக்கு மனுச் செய்துள்ளது. இந்த தொழில் நுட்பம் ஐ போன் ஒன்றின் உரிமையாளரின் முக அமைப்பு, குரல் மற்றும் இதயத் துடிப்பினை அளந்து அறிந்து கொள்கிறது. இவற்றின் அடிப்படையில் பல செயல்பாடுகளை, ஆப்பிள் நிறுவன சர்வர் ..\n3. சோனி எரிக்சன் ஸைலோ\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST\nஇந்தியாவில் தன் ஸைலோ மொபைல் போனை விற்பனைக்கு சோனி எரிக்சன் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இது ஒரு வாக்மேன் போன். முதல் முறையாக எப்.எல்.ஏ.சி. (FLAC)ஆடியோ பார்மட்டை சப்போர்ட் செய்திடும் சோனி மொபைல் இதுதான் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நவீன வாக்மென் 4 இணைக்கப்பட்டுள்ளது. 2.6 அங்குல வண்ணத்திரை, 260 எம்பி உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்தும் ..\n4. வெர்ஜின் மொபைல் + கெட்ஜார் ஒப்பந்தம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST\nமொபைல் சேவை வழங்குவதில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும், வெர்ஜின் மொபைல் நிறுவனம், மொபைல் போன்களுக்கான கேம்ஸ் மற்றும் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் வசதிகளை வழங்கி வரும் கெட்ஜார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஏறத்தாழ 70,000க்கும் மேற்பட்ட கேம்ஸ், கல்வி, சோஷியல் நெட்வொர்க்கிங், பொழுதுபோக்கு, நிதி நிர்வாகம், உணவு, உடல்நலம், தேடுதல் சாதனம் மற்றும் ..\n5. மைக்ரோமேக்ஸ் க்யூ 7\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST\nபயன்படுத்த மிக வசதியான வடிவமைப்பு, எளிதாக வழி காட்டும் பயனாளர் இடைமுகத் தொகுப்பு, ஆடியோ மற்றும் வீடீயோ பைல் இயக்கத் திறன், துல்லியமான இசை வெளிப்பாடு, எளிதாக அமைத்துக் கொள்ளும் வகையில் வை–பி இணைப்பு, கேமரா எனப் பல நல்ல அம்சங்களுடன் வந்துள்ளது இரண்டு சிம் இயக்கம் கொண்ட மைக்ரோமேக்ஸ் க்யூ7. கீ பேடின் பின்புற வெளிச்சம் சில வேளைகளில் சூரிய வெளிச்சத்தில் கீ பேட் பயன் ..\n6. ஆஸ்கார் குவெர்ட்டி டூயல் சிம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST\nதற்போது வெளியாகும் பல மொபைல் போன்கள், இரண்டு சிம் பயன்பாட்டுடன், குவெர்ட்டி கீ போர்டையும் கொண்டுள்ளன. பட்ஜெட் விலையிலும் பல போன்கள் வந்து���்ளன. இவை இளைஞர்களைக் குறி வைத்தே வசதிகளைக் கொண்டுள்ளன. இலவச எஸ்.எம்.எஸ். வசதிகள் கிடைப்பதால், பல இளைஞர்கள் ஒரே அறையில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், தங்களுக்குள் எஸ்.எம்.எஸ். வழியாகத் தங்களுக்குள் தகவல்களைப் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/10/24/", "date_download": "2019-11-17T12:57:12Z", "digest": "sha1:RSO6IYGR5IDOJQJJ5JY67G2Q6PGBGUBB", "length": 4638, "nlines": 65, "source_domain": "www.newsfirst.lk", "title": "October 24, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஹல்தமுல்ல, பத்கொடை பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட...\nலிந்துலை பஸ் விபத்தில் 21 பேர் காயம்\nஇரத்தோட்டையில் மரக்கிளையொன்று முறிந்து வீழ்ந்ததில் 3 பெண...\n2015 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட சாராம்சம்\nநுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் நிலக்கரி கொள்வனவில் மோசடி...\nலிந்துலை பஸ் விபத்தில் 21 பேர் காயம்\nஇரத்தோட்டையில் மரக்கிளையொன்று முறிந்து வீழ்ந்ததில் 3 பெண...\n2015 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட சாராம்சம்\nநுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் நிலக்கரி கொள்வனவில் மோசடி...\nபழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்\nஹொரணையில் காணாமல்போன சிறுவன் மீட்பு\nவெல்லம்பிட்டியவில் போதைப்பொருள் கடத்தல் குழுக்களிடையே மோதல்\nமாலம்பே கடதாசி விற்பனை நிலையத்தில் தீ\nஹொரணையில் காணாமல்போன சிறுவன் மீட்பு\nவெல்லம்பிட்டியவில் போதைப்பொருள் கடத்தல் குழுக்களிடையே மோதல்\nமாலம்பே கடதாசி விற்பனை நிலையத்தில் தீ\n2015 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் இன்று சமர்ப்பிக்க...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/tamil-maanila-congress-tamil-nadu-assembly-election-2016-pledges/", "date_download": "2019-11-17T12:20:59Z", "digest": "sha1:C3M2DRQOIR6FU4P4KCV4FJXTA656YWIL", "length": 3482, "nlines": 59, "source_domain": "gkvasan.co.in", "title": "ஏழை மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து செய்யப்படும் – G.K. VASAN", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.மா.கா. தொடரும்” – ஜி.கே.வாசன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு- ஜிகே வாசன்\nகீழடி அகழாய்வு பணிகளுக்கு தாராளமாக நிதி வழங்க மத்திய-மாநில அரசுகளுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\nஏழை மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து செய்யப்படும்\nத.மா.கா. தேர்தல் பயணம் 24-04-2016\nமது, ஊழலை ஒழிக்க மக்கள் நலக்கூட்டணியால் மட்டுமே முடியும்\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.மா.கா. தொடரும்” – ஜி.கே.வாசன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு- ஜிகே வாசன்\nகீழடி அகழாய்வு பணிகளுக்கு தாராளமாக நிதி வழங்க மத்திய-மாநில அரசுகளுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-12-16-01-12-29/09/1672-2009-12-16-01-22-15", "date_download": "2019-11-17T12:05:34Z", "digest": "sha1:DL26UDAX27X7NCPNMZTR7354X46UUU2Z", "length": 45141, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "வீழ்ந்து போனதொரு தேசம்", "raw_content": "\nஅணங்கு - அக்டோபர் 2009\nஅய்.நா. என்ன செய்யப் போகிறது\nமாவீரர் நாள் உரைகள் - 2017\nபுது தில்லியைக் குறிவைக்க வேண்டும் தமிழகம்\nஆன்மீகத்தின் முகத்திரையைக் கிழித்த அத்திவரதர் தரிசனம்\nமருத்துவர் க.மகுடமுடி என் உடலில் சத்து தங்க எல்லாம் செய்தார்\nஐ.நா.வை கையாளல் - ஒரு தமிழகம் சார்ந்த நோக்கு\nசுயமரியாதை இயக்கம் ஏற்படுத்திய சமூக தாக்கம்\nபார்ப்பன ஏமாற்றலும் மடாதிபதிகளின் மடமையும்\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூ��் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nஅணங்கு - அக்டோபர் 2009\nபிரிவு: அணங்கு - அக்டோபர் 2009\nவெளியிடப்பட்டது: 16 டிசம்பர் 2009\nவரலாறு எம்மைச் சுற்றி தன்னை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது. அலையலையாய்ப் படிவுண்ட அதன் பக்கங்களுக்குள் ஒரு மீள முடியாத் துயரத்தின் சாட்சியாய் நாம் விசனித்திருக்கிறோம். ஒரு தேசம் தூர்ந்துகொண்டிருக்கிறது, எமதனைவரின் கனவுகளினூடு. தொடர்ந்தும் வரலாறு இந்தத் தருணத்தை எழுதிக்கொண்டிருக்கிறது. நாமனைவரும் எழுதிக்கொண்டிருக்கிறோம். இணையத்தின் மின்னதிர்வுகளின் வழி, பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானலைகள், தொலைக்காட்சிகளினூடு: சரி, பிழைகள் அலசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏமாற்றம், தோல்வி, கோபம், சந்தோஷம், கெக்கலிப்பு எல்லாவிதமான உணர்வுகளும் அரசியல் ஆய்வுகளினூடு வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்வதற்கு ஏதேனும் மீதமிருக்கிறதா என்ன அரசியற் கட்டுரைகள் ஒரு மர்மத்தைத் துப்பறியும் ஆர்வத்துடனும், சுவாரசியத்துடனும் இந்த வீழ்ச்சியை ஆராய்கின்றன, சம்பவங்களை பட்டியலிடுகின்றன. இறந்து, தொலைந்து போனவர்கள், காயப்பட்டவர்கள் முகாம்களிலிருப்பவர்களைக் கணக்கிடுகின்றன. துப்பறியும் தொடரொன்றின் தவிர்க்க முடியா வாசகர்கள் போல பிறிதனைவரும் படபடப்புடன் பின்தொடர்கின்றனர். இதொரு தீவிர நம்பிக்கையின் வீழ்ச்சி; எங்களுக்கானதொரு தேசம் பற்றிய கனவொன்று எங்கள் முன் கலைந்து கொண்டிருக்கிறது. வரலாறு அதன் மர்மங்களுடன் எப்போதும் போல கடந்து கொண்டிருக்கிறது மிக மிக அமைதியாக எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல்.\nஇலங்கையில் மட்டுமல்லாமல் உலகின் பல பாகங்களில் மிக முக்கியமாக ஆப்பிரிக்க நாடுகளில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இனமுரண்பாடுகள் அனைத்தும் பின் காலனீயத்தின் விளைவுகளென்பது சொல்லித் தான் தெரியவேண்டியதில்லை. சாதாரண உட்பூசல்களையும் வளர்த்தெடுத்து பெரும் போரெனக் கொண்டுவந்து நிறுத்துவதில் மேற்குலக நாடுகளின் பிராந்திய வல்லரசுகளின் பங்கும் இனியுமெதுவு மில்லையென்றளவு அலசியாராயப்பட்டாயிற்று. இவையனைத்துக்கும் மேலாக ஊடகங்களின் அரசியல் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களின் நிலைப்பாடு இன்றைய உலகின் ஒட்டு மொத்த பொதுசன மனப்பாங்கையும் தன் கட்டில் வைத்திருக்கிறது. பொதுசன மனப்பாங்கின் மீதான ஊடகங்களின் ஆதிக்கத் தின் மிக வெளிப்படையான எதிர்வினை தான் ஊடகவியலாளர்கள் அதிகாரத்திலிருப்பவர்களால் கொல்லப்படுவதும், எச்சரிக்கப்படுவதும். நடந்துமுடிந்த யுத்தமும், அதன் தொடர்ச்சியான வீழ்ச்சியும் வெறு மனவே ஆயுத முனையிலான முறியடிப் பல்ல; மாறாக, 'தமிழீழம்' என்ற ஒரு கருத் தமைவின் தோல்வி. ஊடகங்கள், சர்வதேச உறவுகள், 9/11 க்குப் பிறகான மேற்குலக நாடு களின் உள்ளார்ந்த அச்சம் இவையனைத்தி னாலும் ஏலவே தீர்மானிக்கப்பட்டு விட்டிருந்தது.\nகோட்பாட்டினடிப்படையில், ஒரு அரசு அல்லது தேசத்தின் நிலைபேற்றுக்கு மிக முக்கியமான மூலக்கூறுகளாக நிலப்பரப்பு, மக்கள் தொகை, அரசாங்கம், இறையாண்மை மற்றும் பிற நாடுகளின் அங்கீகாரம் போன் றவை வரையறுக்கப்படுகின்றன. அரிஸ் டோட்டில் போன்ற ஆரம்பகால அறிஞர்கள் முதல் நான்கு மூலக்கூறுகளையே பிரதான மாகக் கருதியிருந்தாலும், பிற நாடுகளின் அங்கீகாரம் என்ற இயல்பு நவீன அரசறிவிய லாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, அந் நிலப்பரப்பில் வாழும் குறிப்பிட்டளவு மக்கள், அவர்களை ஆள்வதற்கானதொரு அரசாங்கம், அவ்வரசாங்கத்துக்குக் கீழ்ப் படி யும் மக்களின் மனப்பான்மை, விருப்பு, பிற சர்வதேச நாடுகளின் அங்கீகாரம் இவையனைத்திலும் ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட மூலக்கூறுகளோ குறையுமானால் அவ்வரசு நிலைத்திருக்கச் சாத்தியமில்லை யென்பது கோட் பாட்டுரீதியில் மட்டுமல்லாது யதார்த்தத் திலும் நிரூபிக்கப் பட்டு விட்டதெனத் தெரிகிறது. தமிழீழம் என்ற தேசம் ஒரு அரசுக்கான பிறி தனைத்து இயல்பு களையும் கொண்டி ருந்தாலும் பிற நாடு களின் அங்கீகாரம் அதற்குக் கிடைத்திருக்காத ஒரே காரணத்தால் இன்று வீழ்ந்து விட நேர்ந்திருக்கிறதென்றே தோன்றுகிறது. ஆகக்குறைந்தது ஒரு குறித்த சில நாடுகளின் அங்கீகாரம் இருந்திருந்தாலே தமிழீழம் நிலைத்திருக்கக்கூடுமென்ற தவிப்பு தவிர்க்க முடியாதது. புலிகள் அரசியல் சார்ந்த நோக்குடன் செயற்படாமை குறித்த விமர்சனங்கள் இந்தவிடத்தில் ஏற்றுக் கொள்ளப்படத்தான் வேண்டும்.\nஆனாலும், நடந்துமுடிந்த போரின் பின்னரான அரசியலாய்வுகள், புலிகளுக் கெதிரான விமர்சனங்கள், ஒப்பீடுகளனைத் தும் இந்த இனப��பிரச்சனையின் அடித் தளத்தை விளங்கிக்கொள்ளத் தவறிவிட்டன வெனவே தோன்றுகிறது. காந்தியின், மாவோ யிஸ்டுகளின், சேயின் போராட்டங்களை உதாரணங்காட்டி எழுதப்பட்ட கட்டுரை களையும், வன்முறைக்கெதிரான விமர்சனங் களையும் வாசிக்க நேர்கையில் இனமுரண் பாட்டின் தோற்றம் குறித்த உண்மையான தெளிவு கட்டுரையாளர்களுக்கு இருந்திருக்க முடியுமாவென்ற சந்தேகமெழுந்தது. தமிழர்கள் வன்முறையைக் கையிலெடுத்தது இனப்பிரச்சனையின் மிக மிகப்பிந்தைய காலகட்டத்தில். அதற்கு முன்னர் தந்தை செல்வநாயகம் அமைதிவழிப் போராட்டங்கள் பலதை முன்னெடுத்திருந்தார். எத்தனையோ அரசியல் சீர்திருத்தப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுமிருந்தன. அனைத்தும் தோல்வியுற்ற நிலையில், ஏறக்குறைய அறுபதாண்டு காலத்துக்குப் பிறகு ஆயுதந்தாங்கிய போராட்டம் ஆரம்பித்திருக்க வன்முறைதான் இத்தனை அழிவுக்கும் காரணமென்ற ரீதியில் வெளி வரும் கட்டுரைகள் விசனத்தைத் தூண்டுகின்றன. 60களில், 1977ல் தமிழர்கள் மீதான இனப்படுகொலை இடம்பெற்றபோது எந்தவித ஆயுதந்தாங்கிய பெரிய அமைப்பு களும் தமிழர்கள் மத்தியில் இருக்கவில்லை யெனும் மிகச்சிறிய தரவுகூட படைப்பாளி களுக்குத் தெரிந்திருக்காதா என்ன.\nஇனப்பிரச்சனையின் அடிவேரை நோக்கிய தேடல் எங்களை காலனித்துவ காலங்களுக்கு வழிநடத்திச் செல்லும். காலனீய காலகட்டம் இனங்களுக்கிடையிலான விரிசலை மிகத் தந்திரமான முறையில் மேம்படுத்தியதன் மூலம் அதிகாரத்தை ஆதிக்க சக்திகளின் கையில் திணித்திருந்தது. 1921ல் மனிங் தற்காலிக யாப்பு சீர்திருத்தம் மனிங் தேசாதிபதியால் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த யாப்புச் சீர்திருத்தத்தின் முக்கியக் கூறுகளை விளங்கிக் கொள்ள அதற்கு முன்னரான இலங்கையின் அரசியல் நிலைவரம் குறித்த தெளிவு முக்கியமாகப் படுகிறது. 1912லிருந்து 1921 வரையிலான காலகட்டத்தின்போது சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் இணைந்தே சுதந்திரப் போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். அப்போதைய அரசியல் சூழ்நிலை இனரீதி யான பாகுபாடன்றி, தீவிர தேசியவாதம், மிதவாதமென்ற பாகுபாடுகளையே கொண் டிருந்தது. முன்னைய குறூ-மக்கலம் அரசியல் சீர்திருத்தத்தினூடாக அரசியலரங் குக்கு வந்த கற்றோர் குழாமினர் மகஜர் அனுப்புதல், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுதல் போன்ற நடவடிக்கைகளினூடாக தீர்வுகாண முற்பட்ட அதேவேளை, ஏ.ஈ. குணசிங்க, விக்டர் கொரயா தலைமையில் இயங்கிய தீவிர தேசியவாதிகள் பகிஷ்கரிப்பு, வேலை நிறுத்தம், ஆர்ப்பார்ட்டங்கள் போன்ற நடவடிக்கைகளினூடாக பூரண சுதந்திரத்தை வலியுறுத்தி நின்றனர். இந்தப் படித்த மிதவாத அரசியலுக்கும், தீவிரவாத அரசியலுக்கு மிடையிலான வேறுபாடும் பிளவும், அதன் தாக்கங்களும் இலங்கை அரசியல் வரலாறு முழுவதும் விரவிக் கிடக்கின்றன.\nதீவிர தேசியவாதிகள் 'சூரிய மல்' போன்ற இயக்கங்களினூடாக அடித் தட்டு மக்களின் நலன்களைக் கவனித்தும், மலேரியாவினால் ஆயிரக்கணக்கானோர் இறந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு சேவைசெய்தும் வந்திருந்த அதே தருணத்தில்தான் மிதவாதிகள் இங்கிலாந்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டும், வாக்குரிமை கற்றோருக்கும், சொத்துள்ளோருக்கும் மட்டும் வரையறுக் கப்படவேண்டுமென விவாதித்துக் கொண்டு மிருந்தனர். இலங்கையின் அரசியல் வரலாற் றினடிப்படையில் மிதவாத அரசியல் எப் போதும் அடித்தட்டு மக்களின் நலனைப் புறக்கணித்தபடியே நகர்ந்துகொண்டிருப்பதை தெளிவாகவே அவதானிக்கலாம். இதில் குறிப் பிடத்தகுந்த விடயம், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் மிதவாத அரசியலை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தவர்கள் தமிழ்த்தலைவர்கள். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் தமிழ்த் தீவிரவாத அரசியலுக்கு சார்பாயிருந்தாலும் சேர்.பொன். அருணாசலம், சேர்.பொன். இராமநாதன் ஆகியோரின் மிதவாதம் அவற்றையெல்லாம் விழுங்கித் தீர்த்துக் கொண்டு தன்னை அரசியலரங்கில் நிலை நாட்டத் தொடங்கியிருந்தது.\n1915ல் கண்டியில் ஆரம்பித்த சிங்கள, முஸ்லீம் கலவரம் இலங்கை முழுவதும் பரவத் தொடங்கியதன் விளைவாக பல சிங்களத் தலைவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவர்களை விடுவிக்க தமிழ்த்தலைவர்கள் இங்கிலாந்து வரை சென்று கடும் முயற்சி செய்தனர். இவ்வரசியல் சம்பவங்களை ஆராய்கையில் வெளித்தெரியும் சுவாரசியமான அவதா னிப்பு, தமிழர்கள் எந்தக் காலத்திலும் தங்களை சிறுபான்மையினராகக் கருதியிருக்க வில்லையென்பது. அவர்கள் தங்களை சிங்கள வருக்குச் சரிசமமாகக் கருதி, சரிசமமான அதிகாரங்களை எதிர்பார்த்திருந்தனர். அதற்கேற்றாற்போல, 1919ல் இலங்கையில் தீவிர, மிதவாதிக��் அனைவருமிணைந்து 'இலங்கைத் தேசிய காங்கிரஸ்' உருவான போது அதன் தலைவராக - முழு இலங்கைக்குமென - ஏகமனதாகத் தெரிவானவர் சேர்.பொன். அருணாசலம். சிங்கள, முஸ்லிம் கலவரத்தின்போது கூட தமிழ்த்தலைவர்கள் மற்றுமொரு சிறு பான்மையினமான முஸ்லிம்களைப் புறக் கணித்து சிங்களவர்களையே சார்ந்திருந்தனர். அரசியல் சீர்திருத்தங்களின் போது தமக்குச் சரி சமமான அதிகாரங்களைக் கோரியிருந்தனர்.\nஇலங்கையெனும் நாட்டில் சிங்களவருக்கு எந்தளவு உரிமையிருக்கிறதோ, அதே உரிமை (அல்லது அதற்கும் மேலால்) தமக்குமிருக்கிறதெனக் கருதியிருந்தனர். இந்த ஒற்றுமையினையும், இலங்கைத் தேசிய காங்கிரஸினையும் குலைப்பதற்கான மனிங் தேசாதிபதியின் தந்திரமான முயற்சியின் வெளிப்பாடாக மனிங் தற்காலிக அரசியல் சீர்திருத்தம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தச் சீர்திருத்தத்தின் வழி அதுவரை காலமிருந்த இனவாரியிலான பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டு பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகப் படுத்தப்பட்டது. பிரதேசவாரிப் பிரதிநிதித் துவம் நடைமுறைக்கு வந்த பின்னர்தான் தமிழ்த் தலைவர்கள் தாங்கள் இந்த நாட்டில் சிறுபான்மையினரென்ற விழிப்புணர்வை எய்தினரெனலாம். பிரதேசவாரிப் பிரதிநிதித் துவம் பெரும்பான்மையினருக்கு அதிகளவி லான சட்டசபை அங்கத்துவம் கிடைக்க வாய்ப்பளித்திருந்ததுடன் தமிழர்களை முற்றுமுழுதாகப் புறக்கணித்திருந்தது. சேர்.பொன்.அருணாசலம் மிக வெளிப்படை யாகவே இந்த அரசியல் சீர்திருத்தம் இலங்கையில் இனப்பிரிவினையைத் தூண்டு வதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் சிங்களத் தலைவர்கள் வாக்குறுதியளித் திருந்த மேல்மாகாணத் தமிழருக்கான ஒரு அங்கத்துவம் பின்னர் நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்த விரிசலுடன் இலங்கைத் தேசிய காங்கிரஸ் உடைந்து, தமிழ்த்தலை வர்கள் வெளியேறினர்.\n1921ல் ஏற்பட்ட இந்த முரண்பாட்டைச் சரிசெய்ய பிறகான காலங்களில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. டொனமூர் அரசியல் யாப்பு (1931), சோல்பரி அரசியல் யாப்பு (1947), பண்டா-செல்வா ஒப்பந்தம் (1965), மாவட்ட அபிவிருத்திச் சபைகள் (1981), இலங்கை இந்திய ஒப்பந்தம் மற்றும் அதன் வழிவந்த 13வது திருத்தச் சட்டம் (1987), பொதுஜன ஐக்கிய முன்னணி அரசின் தீர்வு யோசனைகள் (1997), ஐக்கிய தேசிய முன்னணியின் சமாதான உடன்படிக்கை (2002) போன்ற முயற்���ிகள் தோல்வியுற்ற நிலையில் போர் தீவிரமடைந்து இன்று இத்தனை அழிவுகளுக்கு மத்தியில் முடிவுக்கு வந்திருக்கிறது. இலங்கை ஆய்வாளரொருவர் கூறியது போல, விடுதலைப் புலிகள் அமைப்பானது இந்த இனப்பிரச்சனையின் ஒரு 'விளைவே'யழிய, அவர்கள் இதன் காரணகர்த்தா அல்ல. நடந்துமுடிந்த அழிவுக ளனைத்தும் இந்த இனமுரண்பாட்டினை ஒரு உறைநிலைக்குக் கொண்டுசென்றிருக் கின்றனவே தவிர, தீர்வினை எட்டவில்லை. அதனை எட்ட நாம் கடக்க வேண்டிய பாதை இன்னும் தொலைதூரத்திலிருக்கிறது.\nவடகிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. திருகோணமலை சார்ந்த பகுதிகளில் அவை ஏற்கனவே உறுதியாக நிலை நிறுத்தப்பட்டுவிட்டன. தென்னிலங்கைச் சிறைகளிலிருந்து சிங்களக் கைதிகள் விடுவிக்கப்பட்டு புனருத்தாரண வேலைகளுக்காக வடகிழக்கில் குடியமர்த்தப்படவிருக்கிறார்கள். இலங்கையில் நிலவிவரும் விகிதாசார முறையிலான தேர்தலினடிப்படையில் இந்தக் குடியேற்றங்களுக்குப் பின்னர், சனநாயக முறையில் தமிழர்கள் பாராளு மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட முடியுமா என்பது சந்தேகமே. சனநாயக அரசியல் முறையிலிருக்கும் விரிசல்களைப் பயன் படுத்தி இலங்கையரசாங்கம் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கும் இக்குடியேற் றங்கள் இனிமேலான இலங்கையரசியலில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை வினைத்திறனான முறையில் மட்டுப்படுத்தவே வாய்ப்பளிக்கின்றன. இந்த சனநாயகம் யாருடைய சனநாயகமென்ற கேள்வியெழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மீண்டுமொருமுறை தனிச்சிங்களச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட மாட்டாதென்பதற்கான எந்த உத்தர வாதங்களுமில்லை. 60களில், 70களில், 80களில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் மீண்டும் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லாமலில்லை. இப்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதே அதுவன்றி வேறென்ன என்று யாரேனும் கேள்வியெழுப்பக்கூடும். இவையெல்லாவற்றுக்கும் மத்தியில் அங்கு வாழும் மக்களின் எதிர்காலம். உங்களைப் போலவே என்னிடமும் எந்தவிதப் பதில்களு மில்லை.\nசமீபத்தில் கிழக்கிலங்கைப் பல்கலைக் கழக பேராசிரியர் மௌனகுருவின் கூத்து பற்றிய ஒளிப்பதிவொன்றைக் காணநேர்ந்தது. இலங்கையின் மரபார்ந்த தமிழ் கூத்து வடிவத்துக்கும், சிங்களக் கூத்து வடிவத்துக்கு மிடையில��ன ஒற்றுமைகளைக் கண்டறியும் பயிற்சிப் பட்டறையின் ஒளிப்பதிவது. மிகப்பிர பலமான சிங்கள தமிழ்க் கலைஞர்கள் அதில் பங்குபற்றியிருந்தனர். தமிழ்க்கலை ஞர்கள் தமது புகழ்பெற்ற இராவணேசன் கூத்தையும், சிங்களக் கலைஞர்கள் சிங்கபாகு கூத்தையும் ஆடிக்காட்ட மாற்றி மாற்றி இரு தரப்பினரும் பின்னணி இசை வழங்கிய மிக அருமையான நிகழ்வது. இனிமேல் இலங்கையில் என்றாவதொருநாள் இரு இனத்தினரும் சுமுகமான வாழ்வொன்றைக் கொண்டு நடத்துவது சாத்தியமென்றால், அது இத்தகைய கலைஞர்களின் கையில்தான் தங்கியிருக்கிறதென, அந்த ஒளிப்பதிவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது தோன்றியது. பேராசிரியர் மௌனகுரு கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் 'இன்னியம்' என்ற (உடுக்கு, பறைகளுடனான) தமிழ் வாத்தியக் குழுவொன்றை உருவாக்கி ஒவ்வொரு ஆண்டும் பட்டமளிப்பு விழாவின் போது இசைக்கச் செய்துவருவது மேலதிகத் தகவல். அவை சாதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாத்தியங்களென்பதால் ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு நிலவியிருந்தாலும் தங்களது விடாமுயற்சி அதை சாத்தியப்படுத்தி யிருந்ததென அண்மையில் கனடாவில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கூறியிருந்தார். கூத்தை ஒரு பல்கலைக் கழகப் பாடநெறியாக்கியதும் அவரின் முயற்சியே.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nயாழினி தங்களுடைய கருத்தில் சிறிய திருத்தம்.\nநாடகமும் அரங்கியலும் என்ற பாடநெறியில் கூத்து ஒரு சிறு பகுதியாகவே இருக்கிறது. தனியே கூத்து ஒரு பாடநெறியாக இதுவரை இலங்கையில் இல்லை. கூத்திற்கு மறுவடிவம் புத்துயிர்ப்பு கொடுத்ததில் முனைப்புடன் செயற்பட்டவர் பேராசிரியர் வித்தியானந்தன். அவருக்கு கூத்தர்களுடன் நேரடியான ஊடாட்டம் இருந்தது. மௌனகுரு அந்த முனைப்பை வளர்த்தெடுத்தார ்.\nநாடகமும் அரங்கியலும் என்ற கலைக்காகப் பங்களித்ததில் குழந்தை சண்முகலிங்கம் முக்கியமானவர். அவர் கோட்பாட்டு ரீதியாகவும், நடைமுறையிலும் பெரும் பங்காற்றினார். இன்றும�� அதே தன்மையுடன் செயற்பட்டும் வருபவர். பாடசாலை நாடகங்கள், அவராலும் அரவது மாணாக்கர்களாலும ே பெரியளவில் வளர்த்தெடுக்கப் பட்டன. பாடசாலை நாடகங்களுக்காகவ ென்றே ஏராளம் பிரதிகளையும் எழுதியவர் அவர்.\nபேராசிரியர் சிவத்தம்பி பல்கலைக்கழகத்தி ல் அதனைப் பாடமாக்குவதற்கா ன வெளியை உருவாக்கியதில் முனைப்புடன் செயற்பட்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-11-17T13:09:58Z", "digest": "sha1:MTTONLORXPAXI4VMZDDTPBL2DHGSSVJ6", "length": 6371, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "வாழ்த்துப் |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nமுக ஸ்டாலின் ரஜினி காந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்\nதுணை முதல்வர் முக ஸ்டாலின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்முக ஸ்டாலின் இன்று போயஸ்கார்டனில் இருக்கும் ரஜினியின் வீட்டுக்கு சென்னை மேயர் மா ......[Read More…]\nMarch,22,11, —\t—\tஇருக்கும், இல்லத்தில், சந்தித்து, சூப்பர் ஸ்டார், துணை முதல்வர், பெற்றார், போயஸ்கார்டனில், முக ஸ்டாலின், ரஜினி காந்தை, ரஜினியின், வாழ்த்துப், வீட்டுக்கு\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் ...\nஇறந்தவர்களுடைய இழப்பை பயன்படுத்தி அரச ...\nமு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிகளையும் அரவ� ...\nமு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ., அதிரடி ச� ...\nதமது மகனே தனது சமூகபணியை தலைமை ஏற்று வ� ...\nஅரசியலில் இருக்கும் தலைவர்களை மக்கள் � ...\n2ஜி வழக்கு திகார் சிறை நீதிமன்றத்திலே ...\nஆபாச காட்சிகளை ஒளிபரப்பாமல் இருக்க ர� ...\nஅங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா உல� ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=7314", "date_download": "2019-11-17T14:00:27Z", "digest": "sha1:A4CZFR5O5UVT2RO44KNXBGBFWIQLMHKG", "length": 17877, "nlines": 87, "source_domain": "www.dinakaran.com", "title": "உறக்கம் தவறேல்! காலம் மாறிவிட்டது! | Sleep is bad! Time has changed! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > உடல்நலம் உங்கள் கையில்\n‘தூங்காதே’ என்று எச்சரித்த காலம் சென்று, இப்போது சரியான நேரத்தில் தூங்கு என்று சொல்ல ஆரம்பித்துவிட்டோம். உரிய நேரத்தில் தூங்காவிட்டால் ‘ஆபத்து’ என்று அறைகூவல் விடுகிற காலம் வந்துவிட்டது.\nசமூக வலைதளங்களில் வயது வித்தியாசமின்றி அனைவரும் நேரத்தைச் செலவிடுவது முதல் எண்ணற்ற காரணங்கள் இதற்கு உண்டு. இப்படி உறக்கம் இழக்கும் தாக்கத்தால் வரும் உடல் உபாதைகளை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமாக தொடர்ந்து எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டேயிருக்க வேண்டிய பொறுப்பும் மருத்துவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.\nசரியான நேரத்தில் உடலுக்கும், வயதுக்கும் தக்க வண்ணம் சரியான கால அளவில் இருண்ட, காற்றோட்டமான அறையில் எந்தவித இடையூறும் இல்லாத தூக்கம் கொள்ள வேண்டும். இன்றைய வாழ்வின் நவீன உபகரணங்களும், சமூக வலைதளங்களின் ஆதிக்கமும் வரும் முன்னர் இருந்த பண்டைய கால மக்கள் சூரியன் அஸ்தமனம் ஆனவுடன் உறங்கச் சென்றுவிடுவார்கள். ஆனால், தற்போது மணி பத்தரை ஆனாலும் பெரும்பாலானோர் நித்திரை கொள்வதில்லை. முக்கிய காரணம் கைபேசி.\nஇன்று எதில் நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோமோ இல்லையோ நவீன வாழ்க்கை முறையால் தூங்கும் நேரம் குறைந்து தூக்கமின்மை நோயில் அவதிப்படும் விஷயத்தில் அதிகமாகவே வளர்ச்சி அடைந்திருக்கிறோம். கண் அயராது உழைத்தால்தானே முன்னேற முடியும் என்று கேட்கத்தோன்றும் அல்லவா ஆயுர்வேதம் உங்களை அதிகமாகவும் தூங்கச் சொல்லவில்லை. அதேசமயம் தூங்காமல் விழித்துக்கொண்டு வேலையும் செய்யச் சொல்லவில்லை.\nசராசரியான ���ூக்கம் மனிதனுக்கு அவசியம் என்பதை கீழ்க்காணும் கூற்றின் மூலம் தெளிவாக எடுத்துரைக்கிறது. அதாவது மனித வாழ்க்கையில் பிணியிலிருந்து பேணிக்காக்க மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை. அவை : உணவு, உறக்கம், நல்லொழுக்கம்.\nமேற்கண்ட மூன்றும் மனித வாழ்வின் தூண்கள் போன்றவை. மூன்று தூணில் ஏதேனும் ஒரு தூணில் மாறுபாடு ஏற்பட்டாலும் ஆரோக்கியம் சரியத் தொடங்கிவிடும். கண் விழித்து படித்தால் அறிவைப் பெற முடியும். கண் விழித்து உழைத்தால்தான் வாழ்வில் முன்னேற முடியும் என்பது எல்லாம் ஏட்டு சுரைக்காய் போன்ற எண்ணங்கள்தான்.\nஉண்மையில் உறக்கத்தைக் கெடுத்துக் கொண்டு செய்யும் மற்ற விஷயங்கள் வாழ்க்கைக்கு உதவாது. அதே நேரத்தில் போதுமான உறக்கத்துக்குப் பிறகு, மாணவர்கள் படித்தால் அப்போது பாடங்கள் மனதில் நன்கு பதியும். தொழில் வாழ்க்கையில் இருப்பவர்களும் போதுமான தூக்கத்தை மேற்கொண்டால்தான் மனமும், உடலும் தெளிவாகி மேலும் வெற்றி பெற வழிகாட்டும்.\nஏனெனில் ஒரு மனிதனுடைய சுகம், துக்கம், ஞானம், அஞ்ஞானம், தைரியம், தைரியமின்மை, ஆண்மை, ஆண்மையின்ைம, பலம், பலமின்மை, வாழ்க்கை இவை அனைத்தும் தூக்கத்தைப் பொறுத்துத்தான் அமைகிறது. அதாவது நன்றாக தூங்கினால் வாழ்வில் சுகம், ஞானம், பலம், தைரியம், ஆண்மை, ஆரோக்கியமான வாழ்வு இவை அனைத்தும் நன்றாக அமையப்பெறும்.\nதூக்கத்தில் ஏதேனும் குறைபாடுயிருந்தால் குறைந்தோ கூடினாலோ வாழ்வில் தக்கம், தைரியமின்மை, ஆண்மையின்மை, பலமின்மை, அஞ்ஞானம், நோயுடன்கூடிய வாழ்க்கையை கிடைக்கப் பெறுவார்கள். ஆக, தூக்கம் என்பது மனித வாழ்வில் ஏற்படும் பல்வேறு வளர்சிதை மாற்றத்திற்கும், உடல் மற்றும் மனதிற்கும் மிக முக்கியமானவை என்பதை அக்காலத்திலேயே ஆயுர்வேதம் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆயுர்வேத மருத்துவத்துறையில் தூக்கத்திற்கு ‘நித்தா’ என்று பெயர். அப்படியென்றால் ‘நி+த்தா’ அதாவது, ஒரு குறிப்பிட்ட கால அளவு ‘தன்னுணர்வில் இல்லாத நிலை’ என்பதே தூக்கம் ஆகும். ஒரு குறிப்பிட்ட கால அளவு என்பது குறிப்பாக இரவு வேளையில் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை கட்டாயம் உறக்கம் மேற்கொள்ள வேண்டும். உறக்கம் ஏற்படும் விதம் மற்றும் அவற்றின் வகைகளை குறித்தும் ஆயுர்வேதம் மிகத்தெளிவாக\nபொதுவாக தூக்கத்தை மூன்று வகையாக ஆயு���்வேதம் பிரிக்கிறது.\n(1) இயற்கையாக இரவில் ஏற்படும் தூக்கம்.\n(2) மந்த புத்தியால் எப்போதும் தூங்கும் நிலை.\n(3) நோயினால், உடல் ரீதியாக/ மனரீதியாக ஏற்படும் தூக்கம்.\nமேற்கண்டவற்றில் இயற்கையாக ஏற்படும் தூக்கமே ஆரோக்கியம். மற்ற இரண்டும் ஆரோக்கிய பாதிப்பால் உண்டாகும் மயக்க நிலை என்று கூட பொருள் கொள்ளலாம்.\nஉறக்கத்தை எக்காரணத்தைக் கொண்டும் தவறவும் கூடாது. வந்தால் தடுக்கவும் கூடாது. ‘தூக்கம் வர மாட்டேங்குதே’ என்று தவிப்பவர்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். மன உளைச்சல்கள், கவலைகளை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற இத்தகைய சஞ்சலங்களைப் போக்க தியானம், பிராணாயாமம், யோகாசனம் போன்றவைகளை மேற்கொள்ளலாம். உறங்கும் அறையை தூய்மையாகவும், துர்நாற்றம் இல்லாமலும், காற்றோட்டமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். இரவில் சிறிதளவு ஈரம் இல்லாத பாதங்களில் எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும்.\nமருதோன்றிப்பூ அல்லது நொச்சியிலை கிடைக்கும்பட்சத்தில் அவற்றைத் தலையணையாக பயன்படுத்தலாம். பஞ்சுத்துணியில் அவற்றைச் சுற்றியும் அதன் மேல் தலைவைத்துத் தூங்கலாம். 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆயுர்வேத மருத்துவத்துறையில் மேற்கொள்ளும் ‘சிரோதாரா’ என்ற நச்சுக்கள் நீக்கும் சிகிச்சையை மேற்கொள்வதும் நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும்.\nஅமுக்கிராக்கிழங்கை பொடி செய்து இரவு ஒரு வேலை பாலுடன் கலந்து மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளலாம். தூங்கச் செல்லும் முன் பசும்பால் எடுத்துக்கொண்டால் இரவில் நல்ல தூக்கத்தை பெற முடியும். நல்ல ஜீரண சக்தி உடையவர்கள் மட்டும் இரவில் எருமைப்பால் சேர்த்துக் கொள்ளலாம். முக்கியமாக, இரவு நேரத்தில் சமூக வலைதளங்களில் அதிகமாக ஈடுபடக்கூடாது. உறக்கத்தை தவறாமல் மேற்கொண்டால் உயர்வான வாழ்வை பெறலாம் என்பதில் ஐயமில்லை.\nஅதிக தூக்கம் வந்தால் என்ன செய்யலாம்\nஅதிகம் தூக்கம் வருவதற்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். திரிகடு சூரணத்தை தேனில் குழைத்து காலை/மாலை இருவேளை எடுத்துக்கொள்ள வேண்டும். மூக்கு துவாரங்களின் வழியே மருந்துகளை உட்செலுத்தும் ‘நஸ்யம்’ என்ற சிகிச்சையை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளலாம். ‘நாசிக ச���ரணம்’ போன்ற மருந்துகளையும் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொண்டால் பயனுள்ளதாகயிருக்கும்.\nஉடல் கடிகாரத்தைக் குழப்பும் பருவ மாற்றம்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518160", "date_download": "2019-11-17T13:51:45Z", "digest": "sha1:EX6JLBQQTTZTTLNUC7TCXUMQVHRBPZMG", "length": 7894, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நீலகிரி மாவட்டத்திற்கு உடனடி நிவாரணத்திற்காக ரூ.30 கோடி ஒதுக்கீடு: முதல்வர் பழனிசாமி உத்தரவு | Rs 30 crore Allocation for Nilgiris District: CM Palanisamy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nநீலகிரி மாவட்டத்திற்கு உடனடி நிவாரணத்திற்காக ரூ.30 கோடி ஒதுக்கீடு: முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசென்னை: நீலகிரி மாவட்டத்திற்கு உடனடி நிவாரணத்திற்காக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சேதமடைந்த உட்கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்க நிதி தொடர்பான முன்மொழிவுகளை அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nநீலகிரி உடனடி நிவாரணம் ஒதுக்கீடு முதல்வர் பழனிசாமி\nராணிப்பேட்டை அருகே செல்போன் கோபுரத்தில் ஏறிநின்று மிரட்டும் இளைஞரால் பரபரப்பு\nசேலம் மத்திய சிறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்டிருந்தவர் திடீர் மரணம்\nகுற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nஅம்மா வீட்டிற்கு வரும் குழந்தை போல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை\nசென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேர் கைது\nசென்னை தாம்பரம் அடுத்த புறவழிச்சாலையில் ச��ன்ற காரில் திடீரென தீப்படித்ததால் பரபரப்பு\nமாணவி பாத்திமா மரணத்தில் உண்மைநிலை வெளிக் கொண்டுவரப்படும்: உயர்கல்வித்துறை செயலர் தகவல்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தாய ராஜபக்ச வெற்றிப்பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nபோடி அருகே கொட்டகுடி ஆற்றில் குளிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூட்டம்\nஇடஒதுக்கீட்டின் பலன் அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையின்றிக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவு\nஐ.ஐ.டி.யில் மாணவர்கள் மர்ம மரணம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தல்\nதிருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2018/10/blog-post_30.html", "date_download": "2019-11-17T13:31:49Z", "digest": "sha1:P44S2M7AQ5TD5NV6JT6365BOW7WGBA6M", "length": 9033, "nlines": 166, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சபா நாயகர்களின் பவரைக் காட்டிய சட்ட எரிப்பு போராட்ட காமெடி- அரசியல் ஃபிளாஷ்பேக்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசபா நாயகர்களின் பவரைக் காட்டிய சட்ட எரிப்பு போராட்ட காமெடி- அரசியல் ஃபிளாஷ்பேக்\nஎம் எல் ஏக்கள் பதவி நீக்க சர்ச்சை ஓரளவு ஓய்ந்துள்ள நிலையில் இது சார்ந்த ஒரு பழைய சம்பவத்தை நினைவு கூர்வது நம் கடமை\nசபா நாயகர்களுக்கு என சில அதிகாரங்கள் உண்டு.. அதில் யாரும் தலையிட முடியாது என முதன் முதலில் சுட்டிக்காட்டி ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியவர் பி எச் ப���ண்டியன் தான்...\nஎம் ஜி ஆர் ஆட்சிக்காலத்தின்போது திமுக சார்பில் சட்ட எரிப்பு போராட்டம் நடந்தது\nதூக்கு மேடை ஏறத்தயார்,,, போலிசாரின் துப்பாக்கிகளுக்கு அஞ்ச மாட்டோம்.. சிறைச்சாலை எங்களுக்கு பசுஞ்சோலை... சட்டத்தை எரித்தே தீர்வோம் என திமுக முழக்கமிட்டது\nதடைகளை மீறி எரிப்போம் என்ற திமுகவின் அறிவிப்பை அதிமுக கண்டு கொள்ளவே இல்லை.. எரித்தால் எரித்துக் கொள்ளுங்கள் என விட்டு விட்டது\nபயந்து விட்டார்கள் போலயே என நினைத்தபடி திமுக சட்டமனற உறுப்பினர்கள் சட்டத்தை எரித்தனர்\nவெற்றி வெற்றி என சந்தோஷமாக சட்ட எரிப்பு புகைப்படங்களை தமது பத்திரிக்கைகளில் வெளியிட்டு மகிழ்ந்தனர்\nஆனால் அதிமுகவின் அமைதிக்கான காரணம் பிறகுதான் புரிந்தது\nசட்டத்தை மதிப்பதாக உறுதி மொழி அளித்து பதவி ஏற்ற சட்ட உறுப்பினர்கள் சட்டத்தை எரித்து , உறுதி மொழியை மீறி விட்டனர்.. எனவே அவர்களை பதவி நீக்கம் செய்கிறேன் என அதிரடியாக அறிவித்தார் சபா நாயகர் பி எச் பாண்டியன்\nஅதிர்ந்து போனது திமுக... கோர்ட்டுக்கு போவோம் என்றனர்... சபா நாயகர் அதிகாரம் வானளாவியது... நீங்கள் கோர்ட்டுக்குப்போனாலும் சரி,,, பீச்சுக்கு போனாலும் சரி,,, நான் சொன்னால் சொன்னதுதான் என தில் ஆக அறிவித்தார் பி எச் பாண்டியன்\nநாங்கள் சட்டத்தை எரிக்கவில்லை.. வெறும் பேப்பரைத்தான் எரித்தோம் திமுக என எவ்வளவோ பணிந்தும் பதவி மீட்டெடுக்க முடியவில்லை\nஇல்லை,... இடைத்தேர்தல் நடப்பதற்கு முன்பே அந்த அவை கலைக்கப்பட்டு அடுத்த தேர்தல் வந்து விட்டது\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசபா நாயகர்களின் பவரைக் காட்டிய சட்ட எரிப்பு போராட்...\nநடிக்க மறுத்த சிவாஜி - சினிமா ஃபிளாஷ்பேக்\nகலைஞர் vs புரட்சித் தலைவர் எலுமிச்சம்பழ யுத்தம் ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4-2", "date_download": "2019-11-17T13:20:58Z", "digest": "sha1:XMQYRMUOQMDXMX2KF3PVN6QXD6HKC6WG", "length": 5004, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "காளான் விதை உற்பத்தி தொழிற்நுட்பம் பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாளான் விதை உற்பத்தி தொழிற்நுட்பம் பயிற்சி\nகாளான் விதை உற்பத்தி தொழிற்நுட்பம் பயிற்சி\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\nபயிற்சி நாட்கள்: 22, 23-ஜூலை -2016\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in காளான், பயிற்சி\nதுவரை சாகுபடி டிப்ஸ் →\n← காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/55", "date_download": "2019-11-17T12:00:11Z", "digest": "sha1:PUPU2HQ3DTNZ6ESNHBFSMJPM2RA5JHA5", "length": 7596, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/55 - விக்கிமூலம்", "raw_content": "\n வேகமாக அழிந்து விடுகின்றன. அதற்கு மாறாகச் சூழ்ச்சி செய்யும் மனிதர்கள், அவர்களுடைய சூழ்ச்சிகள் ஆகிய யாவும் விரைவாக முன்னேறி வெற்றியை நெருங்குவது போலத் தோன்றுவது இயற்கைதான். ஆனால் முடிவில் அழிவும் தோல்வியும் இவர்களுக்கே ஏற்படப் போவது உறுதி. உலக வாழ்வின் மிக நுணுக்கமாக உண்மை இது. இந்த உண்மையை முடிவில் விளக்குவது தான் காவியப் பயன்.\nகெளரவர்களும் பாண்டவர்களும் படைக் கலப் பயிற்சி பெறுவதற்குரிய இளமைப் பருவத்தை அடைந்தனர். வீட்டுமன், விதுரன் இருவரும் அரசிளங்குமாரர்களாகிய இருசாரார்க்கும் ஏற்ற ஆசிரியரைக் கொண்டு போர், படைப்பயிற்சி முதலிய வித்தைகளைக் கற்பிக்கக் கருதினர். ‘கிருபாச்சாரியார்’ என்ற சிறந்த ஆசிரியர் குருவாகக் கிடைத்தார். பாண்டவர்களும், துரியோதனாதியர்களும் இவரிடத்தில் வில், வேல், வாள் முதலிய படைக்கலப் பயிற்சிகளைப் பெறுமாறு வீட்டுமனால் ஏற்பாடு செய்யப்பட்டது. சகோதர்களும் ஏற்பாட்டின்படி கிருபாச்சாரியார் பால் பயிற்சி பெற்றனர். கிருபாச்சாரியார் ஆசிரியராக இ���ுந்தும், வேறொர் சிறந்த ஆசிரியரையும் தேடினர் வீட்டுமன் முதலியோர், துரோணர் இரண்டாவதாக அகப்பட்டார். துரோண மரபில் தோன்றிய துரோணர் பரத்துவாச முனிவரின் புதல்வர், எல்லாக் கலைகளிலும் தேர்ந்தவர். வில்வித்தையில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத திறமை துரோணருக்கு உண்டு.\nஅத்தினாபுரியிலிருந்து ஆசிரியரைத் தேடிச் சென்ற தூதுவர்கள் துரோணரை அழைத்து வந்ததனால், யாவருக்கும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுத்தது அது. திருதராட்டிரனது அவை துரோணருக்கு மரியாதை செய்து, அவரை அன்போடு வரவேற்றது. துரோணர் அந்த\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 மே 2019, 07:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/244756", "date_download": "2019-11-17T12:34:24Z", "digest": "sha1:6J773OUUDJKMILZGROVU4EUJVJCX3HWA", "length": 8665, "nlines": 73, "source_domain": "www.canadamirror.com", "title": "கனடா எனக்கு புகலிடம் அளிக்க வேண்டும்! அழகிப்பட்டம் வென்ற ஈரான் பெண்ணின் கோரிக்கை - Canadamirror", "raw_content": "\nதரிசனத்திற்கு சென்ற பெண்ணை திமிராக பேசிய தீட்சிதர்..\nநடுவானில் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான் அதிகாரி\n இலங்கை ஜனாதிபதி தொடர்பில் ராமதாஸ் கவலை\nபொலிவியாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் பலி\nஅயோத்தி விவகாரம்- மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்\nடொரன்ரோவில் சாலையில் நடந்து சென்ற போது சுட்டு கொல்லப்பட்ட நபர்\nஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி - இஸ்ரேல் குண்டு வீச்சு\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய தம்பதி\nகுளிரான வானிலையால் திணறும் ஸ்பெயின்\nபிரிட்டனின் இளவரசி மேகனிற்கு வாக்குரிமை இல்லை\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nகனடா எனக்கு புகலிடம் அளிக்க வேண்டும் அழகிப்பட்டம் வென்ற ஈரான் பெண்ணின் கோரிக்கை\nநான் தற்போது வாழும் பிலிப்பைன்ஸ் பாதுகாப்பான நாடு அல்ல, அதனால் எனக்கு கனடா புகலிடம் அளிக்க வேண்டும் என ஈரான் அழகி ஒருவர் கனடாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nமிஸ். ஈரான் அழகியான Bahareh Zare Bahari (31) தனக்கு கனடா புகலிடம் அளிக்க வேண்டும் என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.\nபல் மருத்துவ மாணவியான Bahari, தான் தனது சொந்த நாடான ஈரானுக்கு நாடு கடத்தப்பட்டால், தன்னை வன் புணர்வு செய்து கொலை செய்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்.\nஈரான் சர்வதேச வாரண்ட் ஒன்றைப் பிறப்பித்துள்ளதையடுத்து, Bahari மணிலா விமான நிலையத்திலேயே சிறைவைக்கப்பட்டுள்ளார்.\nஈரான் தலைவர்களை கடுமையாக விமர்சிக்கும் Bahari, ஈரானின் வேண்டுகோளின்பேரில் கடந்த மூன்று வாரங்களாக பிலிப்பைன்சில் சிறைவைக்கப்பட்டுள்ளார். பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் Bahariக்கு புகலிடம் அளிக்க மறுத்துவிட்டனர்.\nஇதற்கிடையில் தொண்டு நிறுவனம் ஒன்று, கனேடிய வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் Chrystia Freeland மற்றும் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் Ahmed Hussen ஆகியோரிடம், Bahariக்கு புகலிடம் அளித்து அவரது உயிரைக் காப்பாற்ற பிலிப்பைன்ஸ் அதிகாரிகளை நிர்ப்பந்திக்குமாறு கடிதம் எழுதியுள்ளது.\nபிலிப்பைன்சில் பல் மருத்துவம் படிக்கும் Bahari, மணிலாவில் 2018ஆம் ஆண்டு நடந்த அழகிப்போட்டியில் ஈரான் சார்பில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.\nதரிசனத்திற்கு சென்ற பெண்ணை திமிராக பேசிய தீட்சிதர்..\nநடுவானில் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான் அதிகாரி\n இலங்கை ஜனாதிபதி தொடர்பில் ராமதாஸ் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/jul/25/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2967521.html", "date_download": "2019-11-17T11:54:15Z", "digest": "sha1:INBBJGXXJ7WH7HTQSNJWZBIJCD5SRMWS", "length": 9780, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருவண்ணாமலை நகராட்சிக் கடைகளுக்கான வாடகை உயர்வைக் கைவிட வேண்டும்: எ.வ.வேலு எம்எல்ஏ வலியுறுத்தல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை நகராட்சிக் கடைகளுக்கான வாடகை உயர்வைக் கைவிட வேண்டும்: எ.வ.வேலு எம்எல்ஏ வலியுறுத்தல்\nBy DIN | Published on : 25th July 2018 09:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை நகராட்சி வணிக வளாகக் கடைகளுக்கான அதிகப்படியான வாடகை உயர்வை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என்று தொகுதி எம்எல்ஏ எ.வ.வேலு வலியுறுத்தினார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம், ஜோதி சந்தை, தண்டராம்பட்டு சாலை, முத்துவிநாயகர் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சிக்குச் சொந்தமான சுமார் 200 சிறிய வணிக வளாகக் கடைகள் உள்ளன.\nஇந்தக் கடைகளை குத்தகை எடுத்த சிறு வணிகர்கள் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வாடகையை தவறாமல் செலுத்தி வருகின்றனர்.\n3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் வாடகை உயர்த்தி நிர்ணயிக்கப்படும் நிலையில், அதையும் செலுத்தி வருகின்றனர். இந்த வாடகைத் தொகையை தற்போது செலுத்தும் தொகையில் இருந்து 500 முதல் 1,000 சதவீதம் வரை உயர்த்தி, இதை 2016 ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து செலுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஉதாரணமாக 80 சதுரடி அளவுள்ள ஒரு கடைக்கு தற்போது செலுத்தும் வாடகை ரூ.1,746 எனில் உயர்த்தப்பட்ட வாடகை ரூ.10,067 ஆகும். இந்தத் தொகையை 1.7.2016 முதல் செலுத்த வேண்டுமானால், செலுத்த வேண்டிய மொத்தத் தொகை ரூ.1,20,000 ஆகும்.\nநகராட்சிக் கடைகளில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே வியாபாரமாகும். இந்த நிலையில், சிறு வணிகர்கள் எப்படி ரூ.1.20 லட்சத்தை செலுத்த முடியும். தமிழகத்திலேயே வேறு எந்த நகராட்சியிலும் இதுபோன்று கடை வாடகை உயர்த்தப்படவில்லை.\nதிருவண்ணாமலை நகராட்சி விதித்திருக்கும் இந்த வாடகை வணிகர்களின் வாழ்க்கையை நசுக்கும் விதமாக உள்ளது. எனவே, இந்த வாடகை உயர்வை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், நகராட்சி அலுவலகம் எதி��ே தனது தலைமையில் மிகப்பெரியப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2013/jul/22/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D--29647.html", "date_download": "2019-11-17T11:56:39Z", "digest": "sha1:GSQ3FROYEFZJBLDWNOZ5FVBIQVJFT3CD", "length": 8328, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தெற்கு ஆசிய கால்பந்து: முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nதெற்கு ஆசிய கால்பந்து: முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி\nBy dn | Published on : 22nd July 2013 01:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n16-வயதுக்குட்பட்டோருக்கான தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nதெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2011-ம் ஆண்டில் இருந்து நேபாளத்தில் நடைபெற்று வருகிறது. 2013-ம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டி காத்மாண்டுவில் உள்ள ராணுவ மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் குரூப் \"பி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியாவும், இலங்கையும் மோதின. ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால், முதல் பாதியில் இந்திய அணி 2-1 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது.\nதொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறு��ியில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 3 புள்ளிகளைப் பெற்றது.\nஇந்தியத் தரப்பில் பெதாஷ்வர் சிங் (23-வது நிமிடம், 88-வது நிமிடம்) இரு கோல்களையும், கிருஷ்ணா பண்டிட் (21-வது நிமிடம்) மற்றும் சக்ரவர்த்தி (66-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வங்கதேசத்தை வரும் வியாழக்கிழமை எதிர்கொள்கிறது.\n2011-ம் ஆண்டில் நடைபெற்ற தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 2-ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/information-technology-other-graphic-design/", "date_download": "2019-11-17T13:03:42Z", "digest": "sha1:RTHPCQ5KIIDU4CJ3OOF46LAQ2DAMZTPH", "length": 8777, "nlines": 210, "source_domain": "www.fat.lk", "title": "தகவல் தொடர்பாடல் : பிற : கிராஃபிக் வடிவமைப்பு", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதகவல் தொடர்பாடல் : பிற : கிராஃபிக் வடிவமைப்பு\nகொழும்பு 05 (திம்பிரிகஸ்யாய, கிருலப்பனை, நாரஹேன்பிட்டை, ஹவ்லொக் டவுன்)\nகொழும்பு 15 (மட்டக்குளி, முகத்துவாரம்)\nமாவட்டத்தில் - ஒன்லைன் வகுப்புக்களை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/06/28125353/1248560/stalin-can-only-save-tamilnadu-thanga-tamil-selvan.vpf", "date_download": "2019-11-17T12:41:09Z", "digest": "sha1:KPCU3IM4KF3PU2DBYX2IW75TQ2VCHS67", "length": 7064, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: stalin can only save tamilnadu thanga tamil selvan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமு.க.ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது நடக்கும் -தங்க தமிழ்ச்செல்வன்\nதி.மு.க.வில் இன்று இணைந்த தங்க தமிழ்ச்செல்வன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது நடக்கும் என கூறினார்.\nதிமுகவில் இணைந்த பின் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி\nஅ.ம.மு.க.வின் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து அ.ம.மு.க.வில் இருந்து விலகி, இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்தார்.\nஅங்கு மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதேபோல் அவரது ஆதரவாளர்களும் தி.மு.க.வில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களை மு.க.ஸ்டாலின் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.\nதி.மு.க.வில் இணைந்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், ‘ஸ்டாலின் கடுமையான உழைப்பாளி. கலைஞர் இறந்த நாளில் நீதிமன்றம் சென்று மெரினாவில் இடம் பெற்றார்.\nதிமுகவில் பதவி குறித்து என்னிடம் கேட்கிறார்கள். கேட்டுப் பெறுவது பதவியல்ல. உழைப்பை பார்த்து கொடுப்பது. என் உழைப்பை பார்த்து கொடுப்பார்கள் என நம்புகிறேன்.\nஅதிமுகவில் இருந்த பலரும் திமுக வந்த பின், அவர்களுக்கு திமுக நல்லதே செய்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என்பதையே தேர்தல் முடிவும் சொன்னது. அதை ஏற்று, நான் திமுகவில் இணைந்துள்ளேன்’ என கூறினார்.\nதங்க தமிழ்ச்செல்வன் | திமுக | மு.க.ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை- இளங்கோவன், குஷ்பு பங்கேற்பு\nவிருகம்பாக்கம் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை\nலஞ்ச வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறி சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் ரூ.10லட்சம் மோசடி - வாலிபர் கைது\nஸ்டவ் வெடித்த விபத்தில் ரெயில்வே பெண் ஊழியர் சிகிச்சை ���லனின்றி பலி\nஓட்டலில் அறை கேட்டு பொம்மை துப்பாக்கி காட்டி மிரட்டிய பா.ஜனதா பிரமுகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/", "date_download": "2019-11-17T13:12:36Z", "digest": "sha1:O7DT7O42SWKZLIJMRBYULR6IPV75TOKD", "length": 8478, "nlines": 63, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nஎட்டில் வெளியாகும் பட்லர் பாலு\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பட்லர் பாலு’ திரைப்படம் எதிர்வரும் 8 ஆம் திகதி வெளியாகவ...Read More\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க வெளியான ‘பிகில்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்து வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகி ...Read More\nசுஜித் மீண்டு வர வேண்டும் - விவேக் உருக்கம்\nசுஜித் மீண்டு வர வேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே - இவ்வாறு தெரிவித்துள்ளார் நடிகர் விவேக். திருச்சி ...Read More\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது டில்லி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசிய குற்றச்சாட்டிலேயே அவர்...Read More\nநடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். நயன்தாரா நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு...Read More\nதுப்பறிவாளனைத் தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கின் தற்போது, இயக்கிவரும் படம் சைக்கோ. இந்தப் படத்தில், உதயநிதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்கிறார்....Read More\nஅபிலாஷ் இயக்கத்தில், உருவாகிவரும் படம் பயணங்கள் தொடர்கிறது. தந்தை மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை நேமி புரொடக்ச...Read More\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்த���சாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/11/08034014/1057345/LocalBodyElection-DMK-Mutharasan.vpf", "date_download": "2019-11-17T11:53:55Z", "digest": "sha1:XRSMFTMT2P7RVE6Q2AHMZV7OZ566Y334", "length": 9780, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி\" - பேரவை கூட்டத்தில் முத்தரசன் பேச்சு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி\" - பேரவை கூட்டத்தில் முத்தரசன் பேச்சு\nஉள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nதிருப்பத்தூரில், நவம்பர் 7 புரட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது, இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய முத்தரசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றார்.\nரஜினிக்கு \"ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி\" விருது - தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து\nவாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.\nதிரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ\nதிரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\nகியூபாவில் ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு - 500-வது ஆண்டு விழா சிறப்பு கொண்டாட்டம்\nகியூபா தலைநகராக ஹவனா உருவாக்கப்பட்ட 500-வது ஆண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nதமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்\nஇலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nநியூயார்க்கில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் - இந்திய தூதரக அதிகாரி சந்தீப் சக்கரவர்த்தி சந்திப்பு\nஅரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நியூயார்க்கில் இந்திய தூதரக அதிகாரி சந்தீப் சக்கரவர்த்தியை சந்தித்து பேசினார்.\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி முகத்தில் உள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n\"அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்\" - கோத்தபய ராஜபக்சே ட்விட்டரில் தகவல்\nஇலங்கையின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள கோத்தபய ராஜபக்சே, அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.\nபெண்ணையாறு நதிநீர் பிரச்சினையில் சட்ட போராட்டம் மூலம் தமிழகத்தின் உரிமைகள் நிலை நாட்டப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்\nபெண்ணையாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினையில் சட்ட போராட்டம் மூலம் தமிழகத்தின் உரிமைகள் நிலை நாட்டப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயார் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/133137-different-stages-of-painting-cmohan", "date_download": "2019-11-17T12:37:52Z", "digest": "sha1:NGEH5RWK66O7P47SO4COLJ6X2MAPIO7C", "length": 7974, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 August 2017 - நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன் | Different Stages of Painting - C.Mohan - Vikatan Thadam", "raw_content": "\n‘‘இலக்கியத்தைவிட எனக்கு மனசாட்சி முக்கியம்\n‘மஞ்சள்’ என்னும் மனசாட்சிக்கான குரல் - சுகுணா திவாகர்\nநெஞ்சை விட்டகலா நினைவுகள் - கோவை ஈஸ்வரன் (1939 - 2017) - அ.மார்க்ஸ்\nமுடக்கப்பட்ட கலாசார உடல்கள் கிளர்ந்தெழும் நாடகவெளி - வெளி ரங்கராஜன்\nஇந்தியக் ‘கூட்டாட்சி’ என்பதான ஒன்றியமும், மாநில சுயாட்சியும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்\n‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதி\nதமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதி\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன்\nநத்தையின் பாதை - 3 - தன்னை அழிக்கும் கலை - ஜெயமோகன்\nஇன்னும் சில சொற்கள் - தேவதேவன்\nகாமிய தேசத்தில் ஒரு நாள் - ஆதவன் தீட்சண்யா\nஅவளில்லை அவனில்லை - அழகிய பெரியவன்\nஇந்த நாள் உன்னைப் பற்றி எழுதச் சொல்கிறது - வேல் கண்ணன்\nஉப்பு நிலத்தில் தனித்தலையும் முத்தம் - பூர்ணா\nஇசையின் சுவரில் பொறிக்கப்பட்டிருந்த கவிதை - அனார்\nவீழ்ந்துபடும் சூரியனும் - கார்த்திகா முகுந்த்\nபாப் காஃப்மேன் ஒரு ரகசிய ஜாஸ் கத்தியழைத்தது “இரு. போகாத���” - போகன் சங்கர்\nநாம் என்ன செய்யப் போகிறோம் - ஃபைஸ் அகமது ஃபைஸ்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன்\nநவீன ஓவியம் புரிதலுக்கான சில பாதைகள் - 12 - சி.மோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 11- சி.மோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 9 - சி.மோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 8 - சி.மோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 7 - சி.மோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 6 - சி.மோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 5 - சி.மோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 4 - சி.மோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் -3 - சி.மோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்\nபுரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்\nசர்ரியலிஸம் சல்வடோர் டாலி கனவின் புகைப்படங்கள்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/143814-dreams-drives-me-sunil-krishnan", "date_download": "2019-11-17T12:51:17Z", "digest": "sha1:ZRCMDT2PMCG5GSEXDQKRVKETQWX3ODEG", "length": 8357, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 September 2018 - அடுத்து என்ன? - “கனவுகள் என்னை இயக்குகின்றன!” | Dreams drives me - Sunil Krishnan - Vikatan Thadam", "raw_content": "\nஐம்பதாண்டுக் கால ‘தலைப்புச் செய்தி’யான பத்திரிகையாளன்\nஎதிரிகளால் தாம் ஏன் அவரை வெறுக்கிறோம் எனச் சொல்ல இயலாமற் போனதே கலைஞரின் சாதனை\n‘திராவிட’ கலைஞர் ஏன் ‘இந்தியா’வுக்குத் தேவை\nநையாண்டியை ஆயுதமாய் ஏந்திய மலையாளக் கவி - செம்மனம் சாக்கோ\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 3 - உலகின் ஆகச் சிறந்த சினிமா\n - “கனவுகள் என்னை இயக்குகின்றன\nமெய்ப்பொருள் காண் - சும்மா\nகவிதையின் கையசைப்பு - 4\nமுதன்முதலாக... - காதலின் எஞ்சிய அடையாளம்\nசெம்புலத்து மாயோன் பொக்லைன் தேரில் பவனி\n - “கனவுகள் என்னை இயக்குகின்றன\n - “கனவுகள் என்னை இயக்குகின்றன\n - மொழியோடு வலியையும் சேர்த்தே பெயர்க்கிறேன்\n - இழந்தவற்றை மீட்டெடுக்க இலக்கியம் வினையாற்றும்\n - வாசு முருகவேல் - என் பெயர் அகதி\n - வெண்ணிற வெறுமையிலிருந்து பன்னிறச் சிறகடிப்புக்கு...\n - அஷேரா நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலம்\n - சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை\n - “கனவுகள் என்னை இயக்குகின்றன\n - மனிதப் பெருநாடகத்தின் பிரதி - குணா கவியழகன்\n - ஜோ டி குரூஸ்\n - “கனவுகள் என்னை இயக்குகின்றன\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-17T13:37:14Z", "digest": "sha1:JAGXNRC22ZDVDRINZI5VJUC6ZIXBSBAP", "length": 4710, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜோன் மகேந்திரன் | Virakesari.lk", "raw_content": "\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nசட்டவிரோதமாக சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பெண் கைது\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஜோன் மகேந்திரன்\n‘ தர்பார்’ இல் இயக்குனரின் வாரிசு\nமுன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும்‘ தர்பார்’ படத்தில் மறை...\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nசட்டவிரோதமாக சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பெண் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=22344", "date_download": "2019-11-17T12:34:19Z", "digest": "sha1:CTXY5H3KEQMOY7L5F7PEBHIWK43GW6DY", "length": 32300, "nlines": 116, "source_domain": "puthu.thinnai.com", "title": "கொம்புத்தேன் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவே.ம. அருச்சுணன் – மலேசியா\n அதை எடுத்துப் பார்த்தேன் அறிமுகமான எண்தான்\n“சிலாமாட் பாகி இஞ்சே பாலா……\n“அப்ப ஆல்….துவான்……பங்கில் சய பாகி…பாகி இனி\n“அனாக் இஞ்சே, சந்துரு தி��ாக் அடீர் செச்கோலா செலமா சத்து மிங்கு ……தன்ப செபாப்…….\n அன்ன சய சந்துரு திடா அடீர் செக்கோலா…….\n“சய பெரிதாவு இஞ்சே சுப்பாயா……பெர்திண்டாக் செபெலூம் லம்பாட்……\n“துவான்……சய அக்கான் பிஞ்சாங் டெங்கான் அன்னா சய…….டான் அக்கான் ஹுபோங்கி துவான் நந்தி…..தெரிமாக் காசே……\nபள்ளி முதல்வர் துவான் ஹஜி காரிம் நல்ல மனிதர்; பண்பாளர். இனப்பாகுபாடின்றி மாணவர்களை நல்வழிப்படுத்துபவர்.அவர் மகனைப் பற்றி கூறிய போது நான் அதிர்ச்சியடைந்தேன் ஒருபோதும் மகன் தனக்குத் தெரியாமல் எந்தக் காரியத்தையும் செய்யமாட்டானே ஒருபோதும் மகன் தனக்குத் தெரியாமல் எந்தக் காரியத்தையும் செய்யமாட்டானே மனம் குழம்பிப்போகிறேன்\nவேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய போது மகன் சந்துரு வீட்டில் இல்லை.அது நிலைமையை மேலும் மோசமாக்கியது\n“ஏதோ, சிறப்பு வகுப்பு இருப்பதாகக் காலையில் கூறிச் சென்றான்….\n“கடந்த ஒரு வாரம் பள்ளிக்குப் போகலையாம்…..பள்ளி முதல்வர் காரிம் காலையில் கைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம்சொன்னார்……\n“பின்னே பொய்யாச் சொல்வேன்.பள்ளி முதல்வர் மிகவும் நல்லவர்.நம்ம பையன் எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற்றதற்காகச்……சிறப்புப் பரிசுக்கொடுத்துப் பாராட்டினாரே…..அவரா நம்மப் பையன் மீது வீண் குற்றம் சுமத்தப் போகிறாரு…….அவரா நம்மப் பையன் மீது வீண் குற்றம் சுமத்தப் போகிறாரு…….\n“அதானே……காரிம் நல்ல முதல்வர் ஆயிற்றே…..\nஇரவு ஏழு மணியளவில் வீடு வந்த சேருகிறான் சந்துரு.ஆத்திரமுடன் இருந்த நான், “சந்துரு…… ஒரு வாரம் ஏன் பள்ளிக்குப் போகல…… ஒரு வாரம் ஏன் பள்ளிக்குப் போகல……” திடுமென கேட்டவுடன் சந்துரு தடுமாறுகிறான்\n“சந்துரு…….படிவம் ஆறு கீழ்நிலை வகுப்பில் கவனமுடன் படித்தால்தான் அடுத்தாண்டு மேல் நிலை வகுப்பில் சிறப்பாகத் தேர்வு பெற முடியும்…..\n“உங்களிடம் சொல்லாமல் பள்ளிக்கு மட்டம் போட்டதற்கு என்னை மன்னிச்சிடுங்க அப்பா…..\n“அது சரி….ஒரு வாரமா என்னிடம் கூடச் சொல்லாமல் நீ எங்கே போயிருந்தே சந்துரு……\n“பள்ளிக்கருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் இங்கிலாந்திலிருந்து,‘மென்செஸ்டர்’ யுனைட்டட் கிளப்’ உள்ளூர் விளையாட்டாளர்களுக்குப் பயிற்சி அளித்தது. அந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளவே நான் அங்குச் சென்றிருந்தேன்……” “ப���ிக்கிற வயசுல……இப்படிப் பொறுப்பில்லாமல் விளையாடப் போயிருக்கிறாயே…… இன்னும் நீ சின்னப் பிள்ளையா சந்துரு…” “படிக்கிற வயசுல……இப்படிப் பொறுப்பில்லாமல் விளையாடப் போயிருக்கிறாயே…… இன்னும் நீ சின்னப் பிள்ளையா சந்துரு…” ஆத்திரத்தால் என் கண்கள் சிவக்கின்றன\n“டியாகோ மரடோனா, போன்று சிறந்த காற்பந்து விளையாட்டாளரா வருவதுதான் என்னுடைய வாழ்வின் குறிக்கோள்…” அழுத்தமுடனும் நிதானமுடனும் கூறுகிறான் சந்துரு.\n“பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்று நல்ல வேலையில் அமர்ந்து வயசான காலத்தில் எங்களைக் காப்பாற்றுவேன்னு நினைச்சா எங்களோட நம்பிக்கையில மண்ணை வாரிப் போட்டிடுவ போல இருக்கு சந்துரு…”என்று நான் அதர்ச்சியுடன் கூறுகிறேன்.\n“காற்பந்து விளையாட்டாளர்கள் உலக அரங்கில் விளையாடி இன்றைக்குக் கோடிக் கோடியாய்ப் பணம் சம்பாதிக்கிறாங்கப்பா என் திறமையால நான் முன்னுக்கு வந்துக்காட்றேன் ……\n“முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது போல இருக்கு சந்துரு…உன்னுடையா குறிக்கோள்…..\n“இங்குள்ள இளம் விளையாட்டளர்களுக்கு முறையானப் பயிற்சிகள் வழங்கித்…….தேர்வுப் பெறும் விளையாட்டாளர்களை அவர்கள் நாட்டிற்குச் அழைத்துச் சென்று, மேலும் நுணுக்கமானப் பயிற்சிகளைத் தொடர்ந்து, வழங்கி உலகத்தரத்திலான விளையாட்டாளர்களை உருவாக்குகிறார்கள்…….\n“இதற்கெல்லாம் அதிஷ்டம் வேணும் சந்துரு…..\n“நிச்சயம் நான் சாதித்துக்காட்டுவேன் அப்பா..\n கண்காணாத இடத்திலப்போய் விளையாடுறதைவிட முதல்ல நீ பிறந்த இந்த மண்ணுக்காக விளையாடலாமே” “அப்பா….வாய்ப்புக் கொடுத்தா நான் விளையாட மாட்டேன் என்றா சொல்கிறேன்” “அப்பா….வாய்ப்புக் கொடுத்தா நான் விளையாட மாட்டேன் என்றா சொல்கிறேன்” ஆதங்கத்தோடுக் கூறுகிறான். “முயற்சிப் பண்ணிப்பாரு சந்துரு….” ஆதங்கத்தோடுக் கூறுகிறான். “முயற்சிப் பண்ணிப்பாரு சந்துரு…. திறமைசாலிகள் எங்கும் ஜொலிக்கலாம் இல்லையா….. திறமைசாலிகள் எங்கும் ஜொலிக்கலாம் இல்லையா…..\n“திறமைக்கு மதிப்பளித்தக் காலம் நம்ம ‘சிலந்தி மனிதன்’ஆறுமுகம், சந்திரன், சந்தோக்சிங்,சோசின்ஆன்,எம்.கருத்து காலத்தோடு எல்லாம் போச்சுப்பா……” இப்பத் திறமையைப் பார்ப்பதை விட ஆளைப் பார்க்கிறார்கள்..” இப்பத் திறமையைப் பார்ப்பதை விட ஆளைப் பார்க்கிறார்கள்.. திறமைமிக்க என்னைப் போன்ற விளையாட்டாளர்களுக்கு இங்கு வாய்ப்பு குறைவு……. திறமைமிக்க என்னைப் போன்ற விளையாட்டாளர்களுக்கு இங்கு வாய்ப்பு குறைவு…….\nசந்துரு பேசுவதைப் பார்த்து வாயடைத்துப் போகிறேன்.வளரத்துடிக்கும் பயிரை முளையிலேயேக் கிள்ளப்படுவதை உணர்கிறேன் மகனின் எதிர்காலம் அவன் கையில் இருக்கிறது. அவன் அதை மிகச் சிறப்பாகவேத் திட்டமிட்டுச் செயல் படுவதை எண்ணி வியக்கிறேன்.\nஅறுபதாம் ஆண்டுகளில், நாட்டு முதல் பிரதமர் துங்கு அவர்கள் தலைமையில்,மெர்டேக்கா கிண்ணம் பல ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது.தென் கிழக்கு ஆசியாவிலுள்ள நாடுகளுக்குக்கிடையே வருடந்தோறும் தடையில்லாமல் மிகச் சீராக நடைபெற்று வந்தது.அந்த விளையாட்டில், இந்தியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, வியட்னாம், லாவோஸ், போன்ற நாடுகளிலிருந்து வரும் விளையாட்டாளர்கள், தங்களின் திறமைகளைக் காட்டுவது ரசிகர்களுக்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.\nஇந்தியாவுக்கும் மலேசியாவிற்கும் இடையில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் முன்னனி ஆட்டக்காரர் தனபாலன் லாவகமாக எதிரிகளை ஏமாற்றி வெற்றிக்கோலை அடித்த போது அந்த ஸ்டேடியமே அதிர்ந்தது நேரில் சென்று அந்த அரிய ஆட்டத்தைக் கண்டுகளித்த எனக்கு அந்தக் கோல் இன்றும் என் மனதில் ஆழப்பதிந்திருந்தது நேரில் சென்று அந்த அரிய ஆட்டத்தைக் கண்டுகளித்த எனக்கு அந்தக் கோல் இன்றும் என் மனதில் ஆழப்பதிந்திருந்தது அந்த வரலாற்று நாயகனுக்கு விடிந்தால் திருமணம் என்ற செய்தியும் காற்பந்து இரசிகர்களை மேலும் வியப்பில் ஆழ்த்தியது\nஆறாம் படிவத்தை முடித்த போது, இங்கிலாந்து செல்லும் வாய்ப்பைப் பெறுகிறான் சந்துரு. அவனதுத் திறமையைக்கண்டு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு மான்செஸ்டர் இளைஞரணியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படுகிறது சந்துரு காற்பந்து விளையாட்டில் தனித்திறமைக் கொண்டிருப்பதை அறிந்து வியந்து போகிறேன்.\nசந்துரு, பல மாதங்கள் இங்லாந்தில் தங்கி அங்குள்ள கிளப்புக்கு விளையாடியது எனக்குப் பெரிய மகிழ்ச்சி.இளமையில் நானும் காற்பந்து விளையாட்டாளராக இருந்திருக்கிறேன். பள்ளிப் பருவத்தில் ஆரம்பத் தமிழ்ப்பள்ளியிலும் பின்னர் இடைநிலைப் பள்ளிலும் பள்ளியைப் பிரதிநிதித்து காற்பந்து விளையாடிய அனுபவம் பசுமரத்தாணி போல் இருக்கிறது\nசந்துருவைப் பல மாதங்கள் பிரிந்திருந்தது மனைவிக்கு வருத்தம் என்றாலும், உள்நாட்டில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பினும் வெளிநாட்டில் மகன் விளையாடுவது மனைவிக்கு மிகுந்த மகிழ்ச்சியே\nநாடு திரும்பிய மகனிடம், “சந்துரு…..நீ காற்பந்து விளையாட்டுல முழுத் திறமையைக் காட்டி விளையாடு. நம் உள்ளூர் கிளப்பிளுள்ள விளையாட்டாளர்களுக்கு உன்னால் முடிந்த உதவிகளை வழங்கி ஒரு சிறந்த குழு உருவாக உதவி செய்.நீ வழங்கப் போகும் பயிற்சிக்கு முழு ஒத்துழைப்பைத் தருகிறேன்” என்று உற்சாகப்படுத்திப் பேசியது சந்துருவுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும்.அவன் முகம் மகிழ்ச்சியால் துள்ளியது” என்று உற்சாகப்படுத்திப் பேசியது சந்துருவுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும்.அவன் முகம் மகிழ்ச்சியால் துள்ளியதுஅவனை அவ்வாறு பாராட்டுவேன் என்று சந்துரு சிஞ்சிற்றும் எண்ணிப்பார்க்கவில்ல.\nஉள்ளூர் பிரமுகர், டத்தோ.தியாகன் ‘இந்தியன் ஸ்டார்’ எனும் காற்பந்து கிளப் ஒன்றை உருவாக்குகிறார்கள்.இந்திய இளைஞர்கள் வெட்டுக்குத்து, மது அருந்தி,கொலை கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருக்க விளையாட்டுத்துறை பக்கம் இளைஞர்கள் திருப்பும் வண்ணம்,வெளிநாட்டு பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சியளிக்க முன் வருகிறார்.\nதொழிலதிபரான டத்தோ தியாகன், “இளைஞர்களே….. உங்களிடம் திறமைகளைக் கொண்டு, விளையாட்டுத் துறையில் முன்னேற வேண்டும்.இழந்த புகழை மீண்டும் மீட்டெடுக்க நீங்கள் அனைவரும் கைகொடுக்க வேண்டும்,மற்ற இளைஞர்களுக்கு ஈடாக விளையாட்டுத்துறையில் நமது திறமையைக் காட்ட உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.. உங்களிடம் திறமைகளைக் கொண்டு, விளையாட்டுத் துறையில் முன்னேற வேண்டும்.இழந்த புகழை மீண்டும் மீட்டெடுக்க நீங்கள் அனைவரும் கைகொடுக்க வேண்டும்,மற்ற இளைஞர்களுக்கு ஈடாக விளையாட்டுத்துறையில் நமது திறமையைக் காட்ட உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்..” கூடியிருந்த இளைஞர்கள் பலத்தக் கையோலி எழுப்பி அவரது கருத்தை வரவேற்கின்றனர்\nடத்தோ தியாகன் முறையாகத் திட்டமிட்டு, ‘இந்தியன் ஸ்டார்’ கிளப்பை நடத்துகிறார்.வெளிநாட்டிலிருந்து பயுற்றுனர்கள் வரவழைக்கப்பட்டு முறையானப் பயிற்சிகள் விளையாட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் காற்பந்து போட்டிகளிலும் ‘இந்தியன் ஸ்டார்’ எல்லாம் பரிசுகளையும் தட்டிச் செல்கின்றது.இதைக்கண்ட பல இளைஞர் அமைப்புகள், ‘இந்தியன் ஸ்டார்’ கிளப்பிற்கு உதவ ஆர்வமுடன் முன் வருகின்றனர்.\nஇந்தக் கிளப்பின் நடவடிக்கை மூலம் காற்பந்துத்துறையில் கணிசமான இளைஞர்கள் தங்களின் பங்களிப்பைத் தருகின்றனர் மாநில அளவில் பிரபலமான முறையில் போட்டிகள் நடத்தப் படுகின்றன. அண்டை நாடுகளிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் பல விளையாட்டுக் கிளப்புகள் போட்டிகளில் கலந்து சிறப்பிக்கின்றன.\nஇந்தப் போட்டிகள் பற்றிய விரிவானச் செய்திகள் எல்லா மொழி நாளிதழ்களிலும்,வானொலி மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளியிடப்படுகின்றன.மற்றஇனத்தைச் சேர்ந்த விளையாட்டாளர்களும் ‘இந்தியன் ஸ்டார்’ ஏற்பாடுச் செய்யும் போட்டிகளில் கலந்து கொண்டு கணிசமாக வழங்கப்பட்டப் பரிசுகளைப் பெறப் போட்டியிடுகின்றனர்\nதிடீரென பொங்கியெழுந்த சுனாமி பேரலையைப்போல்,டத்தோ தியாகன் போலிசாரால் கைது செய்யப்படுகிறார் இந்தியஇளைஞர்களை ஒன்று திரட்டி நாட்டுப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் சதிச்செயல்களில் ஈடுபடுவதாக யாரோ சிலர் புகார் செய்ததன் விளைவால் சந்தேகப்பட்ட காவல் துறையினர் டத்தோ தியாகனை கைது செய்தனர் இந்தியஇளைஞர்களை ஒன்று திரட்டி நாட்டுப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் சதிச்செயல்களில் ஈடுபடுவதாக யாரோ சிலர் புகார் செய்ததன் விளைவால் சந்தேகப்பட்ட காவல் துறையினர் டத்தோ தியாகனை கைது செய்தனர் சில அரசியல் புள்ளிகளும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்பது பின்னர் தெரியவருகிறது\nகொதித்தெழுந்த இளைஞர் பட்டாளம் வழக்கறிஞர் குழுவுடன் சட்டரீதியில் சந்திக்க காவல் துறையை முற்றுகையிடுகின்றனர் சட்டநிபுணர்கள் கொடுக்கப்பட்ட விளக்கங்களுக்குப் பின்னர்,டத்தோ தியாகன் ஒருநாள் சிறைவாசத்திற்குப்பின் விடுவிக்கப் படுகிறார்\n“பொதுவாழ்க்கை,என்று வந்துவிட்டல் இதெல்லாம் சகஜம்.நாம எடுத்துக் கொண்ட வேலையைப் பார்ப்போம்” தன்னுடைய ஆதரவாளர்களிடையே பேசியபடி தன் வேலையில் மும்முரம் காட்டுகிறார்\nஅடுத்து நடைபெற விருக்கும் போட்டிகளில் பங்கு பெற ‘ஒரே மலேசியா’ என்ற அரசின் கொள்கையை ‘இந்தியன் ஸ்டார்’ வெற்றிகரமாகச் செயல்படுத்திக் கொண்டிருந்ததை விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் ‘மலேசியக் காற்பந்து சங்கத்தின் கவனத்திற்குச் செல்கின்றது நாட்டிலுள்ள பிரபலமான காற்பந்து கிளப்புகள் இந்தியன் ஸ்டார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தாங்களும் பங்கு பெறவிழைகின்றன\nஅன்றையக் காலைப் பொழுதில்,முதல் முறையாக ‘இங்லீஸ் பிரிமியம் லீக்’ கிண்ணத்திற்கான போட்டியில் பங்கு பெற ‘இந்தியன் ஸ்டார்’ கிளப்பைச் சேர்ந்த நமது இளம் சிங்கங்கள் இங்கிலாந்தை நோக்கிப் பறக்கின்றனர் ‘ஏர் ஆசியா’ அதன் நிர்வாக இயக்குனர் டோனி பினாண்டஸ் அவர் செலவில் எல்லா விளையாட்டாளர்களையும் கேஎல்ஐ அனைத்துலக விமான நிலையத்திலிருந்து வாழ்த்தி வழியனுப்புகிறார்.\nநமது இரத்தங்கள் வெற்றிக்கனியைப் பெற்றுத் தரும் உணர்ச்சியுடன் கையசைத்து விடை பெறுகின்றர் கூடியிருந்த ஆயிரமாயிரம் தமிழ் இளைஞர்கள் உற்சாகமுடன் கையசைத்து விடை கொடுக்கின்றனர்.\nஇதமான அந்தக் காலைப் பொழுதில் ஏர் ஆசியா விமானம் உறுமியாவாறு வானை நோக்கி மின்னலாய்ப் பறக்கிறது\nSeries Navigation சிவதாண்டவம்வசை பாடல்\nஅம்ஷன் குமாரின் ‘ ஒருத்தி ‘\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)\n3. சின்ன டிராகன் புரூஸ் லீயுடன் சாகச நாயகன்\nடௌரி தராத கௌரி கல்யாணம்…\nமருத்துவக் கட்டுரை அதிகமான இரத்தப் போக்கு\nபூகோளத்தைச் சூடாக்கி வரும் சில அடிப்படை விதி முறை இயக்கப்பாடுகள் 1\nவேர் மறந்த தளிர்கள் – 29\nவிடுதலை நாள் என்பது விடுமுறை நாள் \nவால்ட் விட்மன் வசனக் கவிதை -37 என்னைப் பற்றிய பாடல் – 30\nவிரதமிருப்பவளின் கணவன் ; தூங்காத இரவுகள்\n ‘கடலோடு இசைத்தல்’ தொகுப்பை முன் வைத்து…\nபோதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33\nதாகூரின் கீதப் பாமாலை – 78 அர்ப்பணம் செய் உன்னை .. \nNext Topic: விடுதலை நாள் என்பது விடுமுறை நாள் \nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=7315", "date_download": "2019-11-17T14:01:12Z", "digest": "sha1:CWDW6PFNMNRINNTWAX6ZLX4P7R56QXFH", "length": 10243, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "உடல் மீது அக்கறை செலுத்தினாலே போதும்! | It is enough to care for the body! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆலோசனை\nஉடல் மீது அக்கறை செலுத்தினாலே போதும்\nஎந்த ஆர்ப்பாட்டமும், சர்ச்சையும் இன்றி டாப்ஸி அமைதியாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். அது வலுவான முன்னேற்றமாகவும் இருக்கிறது என்று சினிமா தெரிந்தவர்கள் கணிக்கிறார்கள்.\nதமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கும் டாப்ஸி, ‘பிங்க்’ மூலம் பாலிவுட் குயின் கங்கணா ரணாவத்துடனும், கோலிவுட்டில் ‘கேம் ஓவர்’ மூலம் நயன்தாராவுடனும் சத்தமில்லாமல் போட்டி போட்டுக்\nகொண்டிருக்கிறார். கிளாமருக்குத் தயங்காத நடிகை, அபாரமான நடிப்புத்திறன் கொண்டவர் என்பதுடன் ஃபிட்னஸ் விஷயத்தில் டாப்ஸி பயங்கர ஷார்ப்.\nடாப்ஸியின் ஃபிட்னஸ் டைரியில் ஒரு நாள் என்னவெல்லாம் இருக்கும்\nகாலை எழுந்ததும் ஒரு லிட்டர் வெதுவெதுப்பான நீருடன் பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை தவறாமல் எடுத்துக் கொள்கிறார். இது சருமப் பாதுகாப்புக்கும், உடல் நச்சுத்தன்மையை நீக்கவும் உதவுமாம்.\nஅதைத் தொடர்ந்து உடலின் அமிலத்தன்மையைப் போக்க ஒரு கப் க்ரீன் டீ, வெள்ளரிக்காய் அல்லது செலரி ஜூஸ் குடிக்கிறார். பசி எடுக்கும்போதெல்லாம் உணவை சிறு சிறு பகுதிகளாக பிரித்து சாப்பிட வேண்டும் என்பதில் நம்பிக்கையுடையவர். உணவு இடைவேளைகளில், புரோட்டீன் ஷேக்குகள் எடுத்துக் கொள்வதை விரும்ப மாட்டார். அதற்கு பதில், பசியுடன் இருக்கும்போதெல்லாம் ஓட் மீல் பார்கள் அல்லது ட்ரை ஃப்ரூட் பார்கள் எடுத்துக் கொள்வார்.\n8 மணிக்கு மேல் இரவு உணவை கண்டிப்பாக தவிர்த்துவிடுவார். 8 மணிக்குமேல் என்றால், எளிதில் செரிக்கக்கூடிய வெறும் சூப் மட்டுமே அருந்துவார். இரவு நேரங்களில் ஒருவருடைய வளர்சிதை மாற்றம் மிகக் குறைவாக இருக்கும் என்பதால், லேட்டாக உணவு உட்கொள்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அதேபோல் குளூட்டன் இல்லாத கம்பு அல்லது அரிசி மாவினால் செய்த உணவுகளை உண்கிறார். வாரத்திற்கு ஒருமுறை விரும்பிய உணவை சாப்பிடுவார். அதுவும் அளவோடுதான்.\nஉடற்பயிற்சிக்கு முன் இளநீர் மட்டுமே அருந்துவார். சப்ளிமென்ட் உணவுகளையோ, புரோட்ட���ன் ஷேக்குகளையோ கண்டிப்பாக எடுத்துக் கொள்வதில்லை. உடற்பயிற்சியை வாக்கிங், அவுட்டோர் கேம் என மிதமான பயிற்சிகளாக மேற்கொள்வது வழக்கம். டாப்ஸிக்கு ஸ்குவாஷ் விளையாடுவது கொள்ளைப் பிரியம்.\nஎப்போதும் டாப்ஸி தன் நண்பர்களுக்குச் சொல்லும் ஃபிட்னஸ் அறிவுரை இது...\n‘ஒருவர் தன்னுடைய உடல்வாகைப் புரிந்துகொள்ள வேண்டும். அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றவருடன் ஒப்பிட்டுக் குழப்பமடையக் கூடாது. அதற்கு பதில் உடலின் மீது அக்கறை செலுத்தினாலே போதும். உடலின் அனைத்து நச்சுக்களையும் வெளியேற்ற உதவக்கூடிய, நச்சுத்தன்மை வெளியேற்ற நடவடிக்கைகளை அடிக்கடி செய்வது அவசியம். உடலை வருத்தும் பட்டினி வேண்டாம். அதற்கு பதிலாக ஒருவர் தன் உடலுக்கு உண்மையில் என்ன தேவை என்பதை உணா்ந்து அதற்கேற்ற நல்ல உணவை அளிக்க வேண்டும் என்பதை உணா்ந்து அதற்கேற்ற நல்ல உணவை அளிக்க வேண்டும்\nஉடல் மீது அக்கறை செலுத்தினாலே போதும்\n கவலை வேணாம்.. வினிகர் போதும்\nதவறி விழுவதை தவிர்க்க முடியாதா\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க...\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518161", "date_download": "2019-11-17T13:58:34Z", "digest": "sha1:XE56AROVEODJLY7DX7DKONXCPGGQNJ4A", "length": 7659, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜம்மு-காஷ்மீரின் உரி எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் விரட்டியடிப்பு | Militants drive out of Pakistan via Uri border of Jammu and Kashmir - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஜம்மு-காஷ்மீரின் உரி எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் விரட்டியடிப்பு\nஜம்மு: ஜம்ம���-காஷ்மீரின் உரி எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் விரட்டியடிக்கபட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.\nஜம்மு-காஷ்மீர் எல்லை தீவிரவாதிகள் விரட்டியடிப்பு\nராணிப்பேட்டை அருகே செல்போன் கோபுரத்தில் ஏறிநின்று மிரட்டும் இளைஞரால் பரபரப்பு\nசேலம் மத்திய சிறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்டிருந்தவர் திடீர் மரணம்\nகுற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nஅம்மா வீட்டிற்கு வரும் குழந்தை போல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை\nசென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேர் கைது\nசென்னை தாம்பரம் அடுத்த புறவழிச்சாலையில் சென்ற காரில் திடீரென தீப்படித்ததால் பரபரப்பு\nமாணவி பாத்திமா மரணத்தில் உண்மைநிலை வெளிக் கொண்டுவரப்படும்: உயர்கல்வித்துறை செயலர் தகவல்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தாய ராஜபக்ச வெற்றிப்பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nபோடி அருகே கொட்டகுடி ஆற்றில் குளிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூட்டம்\nஇடஒதுக்கீட்டின் பலன் அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையின்றிக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவு\nஐ.ஐ.டி.யில் மாணவர்கள் மர்ம மரணம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தல்\nதிருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்ப��\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-11-17T12:18:10Z", "digest": "sha1:BQ54SCO2UTGAVIDODYOUVRFIYA3ODNLN", "length": 29671, "nlines": 170, "source_domain": "www.envazhi.com", "title": "புறக்கணித்த சூப்பர் ஸ்டார்களும் புறப்பட்டுப்போன சும்மா ஸ்டார்களும்! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome General புறக்கணித்த சூப்பர் ஸ்டார்களும் புறப்பட்டுப்போன சும்மா ஸ்டார்களும்\nபுறக்கணித்த சூப்பர் ஸ்டார்களும் புறப்பட்டுப்போன சும்மா ஸ்டார்களும்\nபுறக்கணித்த சூப்பர் ஸ்டார்களும்… புறப்பட்டுப்போன சும்மா ஸ்டார்களும்\nகொழும்பு: உலகெங்கும் உள்ள தமிழர்களின் தொடர் கோரிக்கைகள், போராட்டங்கள், உண்ணாவிரதங்களுக்கு மதிப்பளித்து (அல்லது வசூல் பாதிக்குமே என பயந்தாவது)கொழும்பு நகரில் நாளை தொடங்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்வதில்லை என்று இந்தித் திரையுலகின் பெரும்பான்மை நடிகர்களும், நடிகைகளும் முடிவு செய்துள்ளதால், கொழும்புப் பட விழா களையிழந்துள்ளது.\nகொழும்பில் நாளை தொடங்கி 3 நாட்களுக்கு ஐஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட வட இந்திய திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த விழாவுக்கான அழைப்பிதழை தமிழகத்தில் ஆளும் வர்க்கத்துக்கு முதலில் வைத்துவிட்டு, அடுத்து தமிழ் சினிமா பிரபலங்களுக்குத் தர முயன்றனர்.\nமுதலில் அவர்கள் அணுகியது ரஜினியை. சற்றும் தயக்கமின்றி, பளிச்சென்று விழா அழைப்பிதழைக் கூட வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார். பின்னர் ராஜபக்சே ரகசியமாக விட்ட தூதையும் தூக்கியெறிந்தார். இந்த விவரங்கள் தெரிந்த பிறகுதான் மற்ற தமிழ் நடிகர் நடிகைகள் புறக்கணிப்பை பகிரங்கப் படுத்தினர். இந்த விஷயம் பத்திரிகைகளில் வந்தபிறகுதான் நாம் தமிழர் போன்ற உணர்வாளர்கள் களமிறங்கினர்.\nதமிழ் திரையுலகம் ஒருமித்த எதிர்ப்புணர்விலிருப்பது தெரிந்த பிறகு, பாலிவுட் பக்கம் பார்வையைத் திருப்பினர் உணர்வாளர்கள்.\nபல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து, அந்த ரத்தம் கூட காயாத நிலையில், ராஜபக்சே அரசு, தனது சுய லாபத்துக்காக இந்த விழாவை கொழும்பில் நடத்த அனுமதி கொடுத்துள்ளது. எனவே இதில் இந்திய திரையுலகினர் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி போராட்டத்தில் குதித்தது நாம் தமிழர் இயக்கம்.\nமும்பையில் நூற்றுக்கணக்கான தமிழர்களைத் திரட்டி அமிதாப் பச்சன் வீட்டின் முன்பு போராட்டத்திலும் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர். இதேபோல உலகெங்கும் உள்ள பல்வேறு தமிழர் அமைப்புகளும் பாலிவுட் நட்சத்திரங்கள் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி மெயில்களை அனுப்பிக் குவித்தனர்.\nஇதையடுத்து தமிழ்த் திரையுலகினர் மொத்தமாக, இதில் நாங்கள் யாரும் பங்கேற்க மாட்டோம், யாரும் பங்கேற்கவும் கூடாது. மீறி பங்கேற்றால் அவர்களது படங்கள் எதுவும் தென்னிந்தியாவில் திரையிடப் பட மாட்டாது என்று பகிரங்கமாக அறிவித்தனர்.\nஇந்த நேரத்தில் சற்றும் எதிர்ப்பாராத நட்சத்திரங்களெல்லாம் ஐஃபாவுக்கு எதிராக, தமிழ் உணர்வாளர்களுக்கு கரம் கொடுத்தனர்.\n‘நாங்களும் சென்னைவாசிகள்தான். தமிழர்கள் எங்களுக்கு முக்கியம். அவர்கள் மனதைப் புண்படுத்தும்ம் ஒரு நிகழ்வுக்கு நாங்கள் போகமாட்டோம்’ என்று கூறி மலையாளத்தின் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கின் வெங்கடேஷ், கன்னட முன்னணி நடிகர் புனீத் ராஜ்குமார் ஆகியோரும் அறிவித்து விட்டனர். குறிப்பாக புனீத் ராஜ்குமார் அறிவிப்பு ஒரு இனிய அதிர்ச்சியாக இருந்தது தமிழர்களுக்கு. கன்னடத்தில் பெரிய ஹீரோ என்றாலும் அவர் படங்கள் தமிழகத்தில் ரிலீசாவதுகூட இ��்லை.\nதொடர் எதிர்ப்பால் உந்தப்பட்ட அமிதாப் பச்சன் தனது குடும்பத்தினர் யாரும் கொழும்பு செல்ல மாட்டார்கள் என்று அதிகாரப்பூர்வமாகக் கூறி விட்டார். தனது ஐஃபா தூதர் பொறுப்பையும் உதறிவிட்டார்.\nதற்போதைய நிலவரப்படி அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், ஆமிர் கான், காத்ரீனா கைப், தீபிகா படுகோன், ரன்பீர் கபூர், இம்ரான் கான் ஆகியோர் கொழும்பு பட விழாவுக்குச் செல்ல மாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது.\nவிவேக் ஓபராய், லாரா தத்தா ஆகியோர் உள்ளிட்ட ஒரு சில 2ம் நிலை நடிகர், நடிகையர் மட்டுமே இந்த விழாவுக்கு போயுள்ளனர். தமிழகத்தில் ஒரு நடிகையாக அறிமுகமாகி, இப்போது இந்தியில் நடிக்கும் ஜெனிலியா (பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம்), சஞ்சய் தத், பொம்மன் இராணி (முன்னாபாய் வில்லன்), அனில் கபூர் ஆகியோரும் புதன்கிழமை மாலை கொழும்பு சென்றுவி்ட்டனர்.\nஆனால் இவர்களில் பலரை இலங்கை மக்களுக்கு தெரியுமா என்பதே சந்தேகம்,\nமொத்த சூப்பர் ஸ்டார்களும் விழாவுக்குப் போகாததால் கொழும்புப் பட விழா களையிழந்துள்ளது. இலங்கை அரசும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.\nஎன்ன கொடுமை என்றால், இந்த விழாவுக்கு அமிதாப் பச்சன் வருகிறார், ஐஸ்வர்யா ராய் வருகிறார், ஷாருக் கான் வருகிறார் என்று கூறி வீதி வீதியாக போய் கூவாத குறையாக டிக்கெட்களை விற்றுள்ளனர். இதனால் பெரும் விலையாக இருந்தாலும் டிக்கெட்களை கொழும்புவாசிகள் வாங்கியுள்ளனர். அனைவருக்கும் தற்போது பெரும் ஏமாற்றமாகியுள்ளதாம்.\nதமிழகத்தில் எழுந்து சிறிய அளவிலான எதிர்ப்பு உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் பரவி, இந்தியாவின் முக்கிய திரையுலகமான பாலிவுட்டைப் புரட்டி முடக்கிப் போட்டிருப்பதைப் பார்த்து இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.\nகொழும்பு பட விழாவுக்குப் போனால், தமிழகத்தில் மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களை முழுமையாக பகைத்துக் கொள்ள நேரிடும். அது தங்களது திரைப்பட வர்த்தகத்துக்கு பெரும் அடியாக அமையும் என கருதியதால்தான் பாலிவுட் நடிகர், நடிகையர் கொழும்பு விழாவுக்குப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.\nஎப்படியோ கொழும்பு ஐஃபா விழா முழுமையான தோல்வியைத் தழுவ வேண்��ும். இலங்கை அரசின் ரத்தவெறி, யுத்த குற்றம் எந்த அளவு தமிழரை பாதிதுள்ளது என்பதை உலகம் உணர வேண்டும்.\nTAGbollywood oscars colombo IIFA super star actors tamils protest war crime கொழும்பு இந்திப் பட விழா சூப்பர் ஸ்டார் தமிழர்கள் போராட்டம் நடிகர்கள் புறக்கணிப்பு பாலிவுட் ஆஸ்கர்\nPrevious Postஇசையில் எனக்கு வாரிசு யாருமில்லை - இளையராஜா Next Postபிரபாகரன் ஒரு தெய்வப் பிறவி - இளையராஜா Next Postபிரபாகரன் ஒரு தெய்வப் பிறவி - வல்வெட்டித் துறை தலைமை மருத்துவர்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n10 thoughts on “புறக்கணித்த சூப்பர் ஸ்டார்களும் புறப்பட்டுப்போன சும்மா ஸ்டார்களும்\nஅடுத்து ரிலீஸ் ஆகும் தனுஸ் ஜெனிலியா …”உத்தம புத்திரன் ;” பாக்காதிங்க நாம் தமிழர் இனிய நெஞ்சங்களே\nகலந்துகொள்ளும் யாருடைய படத்தையும் பார்க்காதது மட்டுமல்ல தமிழகத்தில் வெளியிடாமல் போராட்டம் நடத்த வேண்டும். இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் தயரிப்பாளர்களது படங்களையும் புறக்கணிக்கவேண்டும்.\n“உத்தம புத்திரன்” படத்திற்க்கு, தென்னிந்திய திரைப்பட உலகம் தடைவிதித்தாலும் கூட, ப்டத்தை சன் டீவி அல்லது தயாநிதி அழகிரி வாங்கி விட்டால்\nகீழக்கண்ட “ட்வீட்டர்” ஐடிகளில், பங்கு பெற்றவர்களுக்கு உங்கள் கன்டனத்தை தெரிவியுங்கள் தமிழர்களே\n///இந்த விழாவுக்கான அழைப்பிதழை தமிழகத்தில் ஆளும் வர்க்கத்துக்கு முதலில் வைத்துவிட்டு, அடுத்து தமிழ் சினிமா பிரபலங்களுக்குத் தர முயன்றனர்.\nமுதலில் அவர்கள் அணுகியது ரஜினியை. சற்றும் தயக்கமின்றி, பளிச்சென்று விழா அழைப்பிதழைக் கூட வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார்.\nஅப்படியானால் நான் முன்னரே சந்தேகப்பட்டபடி, கருணாநிதியும் ஸ்டாலினும் தயாநிதி கலாநிதியும் கனிமொழியும் அழகிரியும் பத்திரிகையை வாங்கிவிட்டார்கள். சரிதான். தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவன் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதியின் சாயம் கொஞ்ச நஞ்சமும் வெளுத்துவிட்டது.\nகுமரன் மிகவும் சரியாகச் சொன்னார்.\nஅரசியல் தலைவர்கள் எல்லோரும் நம் தலைவரிடம் கொஞ்சாமாவது அன்பை கற்றுக் கொள்ள வேண்டும். நட்புடன் இருந்தாலும் கருணாநிதிக்கு கொஞ்சம் அறிவுரை நம் தலைவர் வழங்கி அவரை நல்வழிப்படுத்த வேண்டும்.\nஇல்லையெல்றால் நம் தலைவர் அவர்களி்ன் நட்பையும் தூக்கி எறிந்து விடுவார்.\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு ��ெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/category/uncategorized/page/2/", "date_download": "2019-11-17T13:31:55Z", "digest": "sha1:LFKNUQJ5OXB6KLYI6FUTBMRNLAQSMGFC", "length": 7326, "nlines": 139, "source_domain": "www.tccnorway.no", "title": " Uncategorized Archives - Page 2 of 10 - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nநோர்வே தமிழ்முரசம் வானொலிக்கு திரு வைகோ அவர்கள் வழங்கிய கருத்துக்கள்\nதமீழத்தேசியத்தலைவரையும் தமிழீழமண்ணையும் இரு கண்ணாக நினைத்து இன்றும் அதே...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் கேணல்...\nதமிழீழ உணர்வாளரும் இயக்குனருமாகிய வ கௌதமன் அவர்கள் ஆற்றிய உரை\n23.09.17 அன்று நடைபெற்ற தியாகதீபம் திலீபன் நினைவும் சுதந்திரதாகம் எழுச்சி...\nநோர்வேயில் நடைபெற்ற தியாகதீபம் திலீபன் நினைவு\n23.09.2017 அன்று தியாகதீபம் திலீபன் நினைவும் சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வும் மிக...\nசுதந்திரதாகம் நிகழ்வு சீட்டிழுப்பு பரிசு பெற்ற சீட்டு இலக்கங்கள்\n23.09.2017 அன்று நடைபெற்ற சுதந்திரதாகம் நிகழ்வின் சீட்டிழுப்பின் பரிசு பெற்ற...\nகௌரவ சிவாஜிலிங்கம் அவர்களின் நீதிக்கான குரல்\nஐநாவின் 36 வது கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் தமிழ்மக்களுக்கு...\nநேற்று ஈருருளி போராட்டம் பிரான்ஸ் சாஸ்போக்கை வந்தடைந்தபோது அங்கு...\nஐநா நோக்கிய கவயீர்ப்பு போராட்டம் தொடர்பாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர் கருத்து\nஐநா நோக்கிய கவயீர்ப்பு போராட்டம் தொடர்பாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்...\nநீதிக்கான போராட்டமும் அதற்கான கருத்து பகிர்வும்\nநீதிக்கான போராட்டமும் அதற்கான கருத்து...\n��நாவை நோக்கி அலையாக அணிதிரள்வோம்\nஅறிவித்தல் – தமிழீழத் தேசிய மாவீரர்நாள் ஒழுங்குகள் 2019 – த.ஒ.கு\nதியாகதீபம் திலீபனின் நினைவேந்தலும், சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வும் (2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2019/11/11/677003/", "date_download": "2019-11-17T13:30:40Z", "digest": "sha1:765GYK5VVWQGJR5NFQ6SKTHJ6QIZEBEV", "length": 2314, "nlines": 34, "source_domain": "dinaseithigal.com", "title": "சென்னை விமான நிலையத்தில் ரூ.63.6 லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூ பறிமுதல் – தின செய்திகள்", "raw_content": "\nசென்னை விமான நிலையத்தில் ரூ.63.6 லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூ பறிமுதல்\nதுபாயில் இருந்து விமானம் நேற்று சென்னை வந்தது. சுங்கத் துறை அதிகாரிகள் பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது (22) என்பவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் ரூ.63.6 லட்சம் மதிப்புள்ள 26.5 கிலோ குங்குமப்பூ மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. குங்குமப்பூவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரைக் கைது செய்தனர்.\nவிஜய் படத்தில் இணைந்த கவுரி கிஷான்\nசூப்பர் ஓவரில் நியூசிலாந்தை சுருட்டிய இங்கிலாந்து : டி20 தொடரை கைப்பற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1-2", "date_download": "2019-11-17T12:44:49Z", "digest": "sha1:MDSO5USBYGSFXO3ZMEDOJDNJINR6TC5G", "length": 9000, "nlines": 136, "source_domain": "gttaagri.relier.in", "title": "தரமான கம்பு உற்பத்தி முறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதரமான கம்பு உற்பத்தி முறைகள்\nதரமான கம்பு உற்பத்தி முறைகள் குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.கம்பு இறவையாகவும், மானாவாரியாகவும் எல்லா வகை நிலங்களிலும் பயிர் ஏற்றவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 கொண்ட நிலங்கள் சிறந்தவை ஆகும். மானாவாரியில் பயிரிட ஜூலை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களும், இறவைக்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் ஏற்றவை ஆகும். கே.எம்.2, கோ.(சியு).9இ, ஐசிஎம்வி.221 ஏற்ற ரகங்கள் ஆகும். மானாவாரியாக இருந்தால் எக்டேருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். இறவையாக இருந்தால் எக்டேருக்கு 3.75 கிலோ தேவைப்படும்.\nவறட்சியை தாங்கி வளர பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமை 1 லிட்டர் நீரில் கலந்து கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊற வைத்து பின்பு நிழலில் உலர்த்தி தன் எடைக்கு உலர்த்திய பின்பு விதைக்க வேண்டும். 1 எக்டேருக்கு 12.5 கிலோ நுண்ணூட்டச் சத்து இடவேண்டும். நிலத்தில் ஈரம் இருக்கும்போது விதைத்த 3வது நாள் அட்ரசின் 1 எக்டேருக்கு 500 கிராம் களைக்கொல்லி மருந்தினை 900 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். அடியுரமாக 50% தழைச்சத்து முழுவதுமாக மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை இட வேண்டும்.\nமீதமுள்ள 50% தழைச்சத்து உரத்தை நட்ட 15வது நாள் மற்றும் 30வது நாள் பிரித்து மேலுரமாக இடவேண்டும். விதைத்தவுடன் 4வது நாளும் பின்னர் 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை மற்றும் காலநிலைக்கு தகுந்தவாறு நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 15 மற்றும் 30ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் பொருளாதார சேதார நிலை அறிந்து வேளாண்துறை அலுவலர் ஆலோசனையின்படி பயிர் பாதுகாப்பு மருந்துகள் உபயோகப்படுத்த வேண்டும்.\nவிவசாயிகள் இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் அலுவலரையோ, வேளாண் விரிவாக்க மையத்தையோ அணுகலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சிறு தானியங்கள்\nவறட்சி இந்த விவசாயியிடம் ஏன் தோற்றுப்போனது\n← கோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,_1919", "date_download": "2019-11-17T12:33:36Z", "digest": "sha1:RIWH4QAQGT4XILJEMHJPNRRIFLNTBWP7", "length": 7083, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்திய அரசுச் சட்டம், 1919 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய அரசுச் சட்டம், 1919\nஇந்திய அரசுச் சட்டம், 1919 (Government of India Act 1919) என்பது 1919ல் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம். இது பிரித்தானிய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது.\nமுதலாம் உலகப் போரில் இந்தியாவ��ன் உதவிக்கு கைம்மாறாகவும், இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு சில வேண்டுகோள்களைப் பூர்த்தி செய்யவும் இச்சட்டம் இயற்றப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் இந்தியத் துறைச் செயலர் எட்வின் மோண்டெகு மற்றும் இந்திய வைசுராய் கெம்சுஃபோர்ட் பிரபு ஆகியோரின் பரிந்துரைகளான மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த இச்சட்டம் இயற்றப்பட்டது.\nஇச்சட்டம், இந்தியாவில் மத்திய அளவிலும் மாகாண அளவிலும் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கிய துறைகள் பிரித்தானிய ஆளுனர் அல்லது வைசுராயின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. அதுவரை ஆளுனருக்கு பரிந்துரைகள் மட்டுமே செய்யக் கூடிய சட்ட மன்றம் விரிவு படுத்த்தப்பட்டு சட்டங்கள் இயற்றும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டது.[1][2][3][4]\nஇந்திய நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் விரிவுபடுத்தப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர்களுள் ஒரு பகுதியினரை நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வேந்திய நாடாளுமன்றம் ஈரங்க அவையாக்கப் பட்டது. புதிய மேலவையாக மாநிலங்களவை உருவாக்கபப்ட்டது. மன்னர் அரசுகளுக்கு (princely states, சமஸ்தானங்கள்) மாநிலங்களவையில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. 1919-29 வரை பத்து ஆண்டுகளுக்கு இந்த புதிய ஆட்சிமுறை நடைமுறையிலிருக்குமென்றும் அதன்பின்னர் அதன் செயல்பாட்டை ஆராய ஒரு குழு அமைக்கபபடுமென்றும் தீர்மானிக்கபப்ட்டது. இப்புதிய ஆட்சிமுறையின் கீழ் 1920ல் முதல்த் தேர்தல்கள் நடத்தப்பட்டன.\nஇச்சட்டம் நீதிக்கட்சி போன்ற கட்சிகளால் வரவேற்கப்பட்டது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு இதனை ஏற்றுக்கொள்ளவில்லை; தேர்தல்களிலும் பங்கு கொள்ள மறுத்துவிட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-11-17T12:29:35Z", "digest": "sha1:G4KOMIRJMT5NQVLPY4HKRL5WF7RF26WY", "length": 4236, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜொகூர் பாரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜொகூர் பாரு (ஜொகூர் பகாரு, Johor Baru,[nb 1] அல்லது Johore Bahru; சுருக்கமாக: JB) என்பது மலேசியாவி்ல் உள்ள ஜொகூர் மாநிலத்தின் தலைநகராகும்.\nமேலே இடமிருந்து கடிகாரச்சுற்றில்: ஜோகூர் பாரு இரவில், சுல்தான் இப்ராகிம் கட்டிடம், தெப்ராவ் நெடுஞ்சாலை, ஜொகூர்-சிங்கப்பூர் வழிப்பாதை\nJB, பந்தாய் ராயா செலாத்தான்\nஹாஜி முகம்மது ஜாபர் பின் அவாங்\nஇந்நகரத்தில் 7,409 மக்கள் வசிக்கின்றனர். 1.5 மில்லியன் மக்கள் தலைநகர்ச் சார்ந்த பகுதியில் வசிக்கின்றனர். சிங்கப்பூர்-ஜோகூர் மொத்த மக்கள் தொகை 7 மில்லியனாகும். [1][2] நாட்டின் 22.5 மில்லியன் சுற்றுலா விருந்தினரில் 49.9 சதவீத வருகை சிங்கப்பூரை இணைக்கும் ஜோகூர் பாரு பாலம் வழியாகவே வருகின்றனர்.\n↑ மலாய் மொழியில் பாரு என்றால் \"புதியவை\" மற்றும் ஜொகூர் என்றால் \"அணிகலன்\".\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-17T14:05:11Z", "digest": "sha1:T37GQ4S67OV2ASKRRPKZDFANVWGNQ37B", "length": 7359, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீசர் விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2000ஆம் ஆண்டின் சீசர் விருது விழாவின்போது\nவழங்கியவர் திரைப்படக் கலை மற்றும் தொழில்நுட்ப அகாதமி\nசீசர் விருது (César Award) பிரான்சின் திரைப்படத்துறையின் தேசிய விருதாகும். 1975ஆம் ஆண்டில் முதல் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்கான நியமனங்களை திரைப்படக் கலை மற்றும் தொழில்நுட்ப அகாதமி (Académie des arts et techniques du cinéma) தேர்ந்தெடுக்கிறது.[1]\nஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரியில் பாரிசில் உள்ள சாடெலெட் தியேட்டரில் நடைபெறும் விருது வழங்கும் விழா நாடெங்கும் தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பப் படுகிறது.\nஇந்த விருது 1921 - 1998இல் வாழ்ந்த சிற்பக்கலைஞர் சீசர் பால்டச்சினி நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. வழங்கப்படும் விருதுகள் இந்தக் கலைஞரின் சிற்பங்களின் படியாகும். இந்த விருதுகள் அமெரிக்காவின் ஆசுகார் விருதுகளுக்கு இணையாகக் கருதப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2017, 16:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1620_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T13:47:42Z", "digest": "sha1:DLW7YQHC3B35JRGWM3CWLS37FKI45P64", "length": 6104, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1620 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1620 இறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1620 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1620 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2017, 10:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/26193-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-17T13:37:37Z", "digest": "sha1:BKZLMGST6BTVHUSDT5RDHV2A3SKJWX7C", "length": 16093, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்ப தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு | அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்ப தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nஅரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்ப தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கோவை சாமி (44) என்பவர், உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 20 ஆண்டுகளுக்குமேல் ஆகிறது. இதுவரை எனக்கு ஒரு நேர்காணல் அழைப்புகூட வரவில்லை. அதனால், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் என்னை பணியில் அமர்த்துவதற்கு பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.\nஇந்த வழக்கை கடந்த ஆகஸ்டில் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமன், ‘‘போக்கு வரத்துத் துறையில் போக்கு வரத்து, நிர்வாகம், தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் உள்ள பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நிரப்பினால், அதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.\nஅதனால், 10-ம் வகுப்புக்கு கீழான கல்வித் தகுதியுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு எழுத்துத் தேர்வு நடத்த வேண்டும். இத்தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் (டிஎன்பிஎஸ்சி) மூலமோ, தனியார் ஏஜென்சி மூலமோ நடத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து, அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் ஆல்பர்ட் தினகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விடுமுறைகால நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, ‘‘எழுத்துத் தேர்வு மட்டும் நடத்தினால், தகுதியான நபரின் உடல் தகுதியை நிர்ணயிக்க முடியாது. நேர்முகத் தேர்வில் மட்டுமே ஒருவரின் உடல் தகுதியை கணிக்க முடியும்’’ என்று தெரிவித்தார்.\nஇதையடுத்து, எழுத்துத் தேர்வு மூலம் மட்டுமே பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும், இவ்வழக்கில் கோவை சாமி மற்றும் சென்னை, திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் 4 வாரத்தில் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஅரசு போக்குவரத்து கழகங்கள்ஓட்டுநர்நடத்துநர் பணியிடங்கள்எழுத்துத் தேர்வுஉயர் நீதிமன்றம் உத்தரவு\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபாதுகாப்பு கொடுக்காவிட்டாலும் வரும் 20-ம் தேதிக்கு மேல்...\nசென்னையில் வழங்கப்படும் க��டிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\n13 ஆண்டுகளுக்குப்பின் பெண் நீதிபதி நியமனம்: உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் தமிழகத்தை சேர்ந்தவருக்கு...\nடிசம்பர் 7-ம் தேதி வெளியாகிறது 'தர்பார்' இசை\nதிமுக-வினரால்தான் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்தன: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு\nஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால்\nதிமுக-வினரால்தான் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்தன: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்: இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்...\nகோவையில் விபத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணுக்கு திமுக தலைவர் ரூ.5 லட்சம் நிதியுதவி...\nசமூகநீதி என்றாலே அலட்சியம் காட்டுவது இந்த அரசின் வாடிக்கை : ஸ்டாலின் விமர்சனம்\nடிசம்பர் 7-ம் தேதி வெளியாகிறது 'தர்பார்' இசை\nதிமுக-வினரால்தான் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்தன: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு\nஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால்\nஒரே கட்டமாக முடிவடைந்த ஆர்.கண்ணன் - சந்தானம் படம்\nஅந்நிய நேரடி முதலீடு 25 சதவீதம் அதிகரிப்பு\nபோதிய விலை கிடைக்காததால் வீதியில் கொட்டப்படும் சாம்பார் வெள்ளரி: கிலோ ரூ. 4-க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/gossip/2019/08/08222001/1255389/Actress-cinema-gossip.vpf", "date_download": "2019-11-17T12:07:02Z", "digest": "sha1:5SDM73WNJMPKQQBHD65JEMDUEA6CIW3L", "length": 5735, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Actress cinema gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுகழின் உச்சியில் இருந்தும் நடிகைக்கு வந்த சோதனை\nதமிழில் வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக இருப்பவருக்கு தற்போது சோதனை ஏற்பட்டு இருகிறதாம்.\nதமிழில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை புகழின் உச்சியில் இருக்கிறாராம். இருந்தாலும் நடிகை தற்போது சோகத்தில் இருக்கிறாராம். அவர் நடித்த படம் ஒன்று ஐந்து முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம். இந்த மாதம் நிச்சயம் ரிலீசாகும் என்றிருந்த நிலையில், மீண்டும் ஒரு முறை தள்ளிப் போயிருக்கிறதாம்.\nஇதற்கு முன் நடித்த படம் ஒன்று தோல்வியை சந்தித்த நிலையில், இந்தப் படத்துக்கும் தொடர்ந்து பிரச்சனை வருகிறதே என்று கவலையில் இருக்கிறாராம்.\n - நோ நோ சொன்ன நடிகை\nவில்லனுக்கு சிபாரிசு செய்யும் ஹீரோ\nவிமான டிக்கெட் கேன்சல் செய்து கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த படக்குழ��\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர்\nடிரெண்டிங் இயக்குனர்களை டார்கெட் வைக்கும் நடிகை\nஜோடியை மாற்ற தகராறு செய்த நடிகை\nவாய்ப்பு இல்லாததால் மதுவுக்கு அடிமையான நடிகை\nகவர்ச்சியாக நடிப்பேன், ஆனால் அந்த காட்சி நோ - அடம்பிடிக்கும் நடிகை\nகாதலரை மறக்க முடியாமல் தவிக்கும் நடிகை\nஇயக்குனருக்கு அழுத்தம் கொடுக்கும் நடிகை\nமாப்பிள்ளை பார்ப்பதை விடாமல் தொடரும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/06/13013150/1245995/World-Cup-2019-Kapil-Dev-expects-Hardik-Pandya-will.vpf", "date_download": "2019-11-17T12:05:52Z", "digest": "sha1:2DD6FDYLNXN37G2M5PQUDA4YEH42DDUO", "length": 17696, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாண்ட்யா என்னைவிட சிறந்த ஆல்-ரவுண்டராக வர வேண்டும் - கபில்தேவ் விருப்பம் || World Cup 2019: Kapil Dev expects Hardik Pandya will be better than him", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபாண்ட்யா என்னைவிட சிறந்த ஆல்-ரவுண்டராக வர வேண்டும் - கபில்தேவ் விருப்பம்\nஹர்திக் பாண்ட்யா என்னை விட சிறந்த ஆல்-ரவுண்டராக வர வேண்டும் என்று இந்திய ஜாம்பவான் கபில்தேவ் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஹர்திக் பாண்ட்யா என்னை விட சிறந்த ஆல்-ரவுண்டராக வர வேண்டும் என்று இந்திய ஜாம்பவான் கபில்தேவ் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் கபில்தேவ் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-\nஹர்திக் பாண்ட்யாவை மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துங்கள். அவரை இயல்பாக விளையாட விடுங்கள். அவரிடம் நிறைய திறமை இருப்பதை நான் ஏற்கனவே பார்த்துள்ளேன். அவர் என்னை விட சிறந்த ஆல்-ரவுண்டராக உருவெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆல்-ரவுண்டர் என்பவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் ஜொலிக்க வேண்டும். என்னை பொறுத்தவரை அவர் இப்போது பேட்டிங் ஆல்-ரவுண்டர் மட்டும் தான். முழுமையான ஆல்-ரவுண்டர் என்ற அந்தஸ்தை எட்டுவதற்கு அவர் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். பந்து வீச்சில் அவரால் முன்னேற்றம் காண முடியும் என்று நம்புகிறேன். அதே சமயம் அவர் அணிக்கு கணிசமான பங்களிப்பை அளிக்கிறார். அது தான் மிகவும் முக்கியமானது.\nஉலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியின��� தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயமடைந்திருப்பது வருத்தத்திற்குரியது. காயம் விஷயத்தில் நாம் எதுவும் செய்ய முடியாது. அவருக்கு பதிலாக வரும் இன்னொரு வீரர் அவரை விட நன்றாக ஆடலாம் என்று நம்பிக்கையுடன் இருப்பது மட்டுமே நல்லது. இருப்பினும் இது போன்ற முக்கியமான வீரர் காயமடைந்திருப்பது மோசமான ஒன்று.\nஇந்திய அணி, பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது. இதே வெற்றிப்பயணத்தை பாகிஸ்தானுக்கு எதிராகவும் தொடருவார்கள் என்று நம்புகிறேன்.\nஇங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு உகந்த வகையில் அமைக்கப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. ஆடுகளத்தில் சிறிய அளவில் புற்கள் இருந்தாலும், 250 ரன்களை எடுப்பது கடினமாகி விடும். ரசிகர்கள் சிக்சர், பவுண்டரிகளைத் தான் விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஆடுகளம் 60 சதவீதம் பேட்ஸ்மேன்களுக்கும், 40 சதவீதம் பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக அமைக்கப்பட வேண்டும். தற்போதைய கட்டத்தில் பெரும்பாலும் 80 சதவீதம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையிலேயே ஆடுகளங்கள் உள்ளன.\nஎல்லாக்காலத்திலும் சிறந்த இந்திய லெவன் அணியை நான் தேர்வு செய்தால் அதில் நிச்சயம் யுவராஜ்சிங்குக்கு இடம் உண்டு. முறையான பிரிவு உபசார போட்டியில் விளையாட அவர் தகுதியானவர். அவரை போன்ற வீரர்கள் கடைசி போட்டியை விளையாடி விட்டு களத்தில் ஓய்வு அறிவிப்பு வெளியிடுவதை பார்க்கவே நான் விரும்புகிறேன்.\nஹர்திக் பாண்ட்யா | ஆல் ரவுண்டர் | கபில்தேவ்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தல்: 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி - துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சஜித் பிரேமதாசா\nஇஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு\nகுடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த இயக்கம் தி.மு.க - முக ஸ்டாலின் பெருமிதம்\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர் - கோலி பாராட்டு\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-11-03-58/10-sp-228139869/9975-2010-07-16-01-14-34", "date_download": "2019-11-17T12:01:27Z", "digest": "sha1:3QVVKZDTDNFH26EESXI5V3MRSYRVTXVR", "length": 13865, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்", "raw_content": "\nபுதிய புத்தகம் பேசுது - ஜூன் 2010\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nஎழுத்தாளர்: புத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nபிரிவு: புதிய புத்தகம் பேசுது - ஜூன் 2010\nவெளியிடப்பட்டது: 16 ஜூலை 2010\nஅரசுப் பணியில் இருந்த வண்ணம் அருந்தமிழ்ப் பணி ஆற்றிய அறிஞர் பெருமக்களின் வரிசையில் தொ.மு.பாஸ்கரத்தொண்டைமானுக்குச் சிறப்பிடம் உண்டு. இன்றைக்குத் தினசரிகளும் வாரப் பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு ஆலயங்களைப் பற்றிக் கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால் இதற்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். இவரின் பெற்றோர் முத்தையாமுத்தம்மாள் தம்பதியினர். இவருடைய கல்லூரிக் காலத்தில் தமக்கு ஆசிரியராக இருந்த மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர் மற்றும் இரா.பி.சேதுப்பிள்ளை ஆகியோரின் தூண்டுதலால் ஆனந்த போதினி இதழில் கம்பராமாயணத்தைப் பற்றிக் கட்டுரைகள் எழுதினார்.\nநெல்லையில் புகழ் பெற்ற வட்டத்தொட்டி என்ற இலக்கிய விவாத அமைப்பின் தலைவர் இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் என்றால் அதன் தூண்களில் ஒருவராகத் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் செயல்பட்டார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தமிழகமெங்கும் சுற்றி கோயில்களில் உள்ள சிறப்புமிக்க கலைநயங்களைப் பற்றி வேங்கடம் முதல் குமரிவரை என்ற தலைப்பில் இவர் எழுதியவை கல்கி வார இதழில் தொடராக வந்தது. இவை போக இவர் எழுதிக் குவித்தது ஏராளம். காரைக்குடியில் கம்பன் கழகத்தில் இவரது பேச்சைக் கேட்க இலக்கிய ஆர்வமுள்ள கூட்டம் காரைக்குடியைப் படையெடுத்தது ஒரு காலம். புகழ்பெற்ற இடதுசாரி எழுத்தாளரான தொ.மு.சி. ரகுநாதன் இவருடைய இளைய சகோதரர்.\n1. தமிழறிஞர் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார்\n8. ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்\n9. இந்தியக் கலைச் செல்வம்\n10. வேங்கடம் முதல் குமரி வரை (முதல்பாகம்) பாலாற்றின் மருங்கிலே.\n11. வேங்கடம் முதல் குமரி வரை (நான்காம் பாகம்) பொருநைத் துறையிலே\n12. வேங்கடம் முதல் குமரிவரை (பாகம் 3) காவிரிக் கரையிலே\n13. வேங்கடம் முதல் குமரிவரை (பாகம் 2) பொன்னியின் மடியிலே\n15. வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்தாம் பாகம்)\n16. வேங்கடத்துக்கு அப்பால். (வடநாட்டு கோயில்கள் பற்றிய வரலாறு)\n17. கல்லும் சொல்லாதோ கவி\n18. கலைஞன் கண்ட கடவுள்\n19. தமிழ் கோயில்களும் தமிழர் பண்பாடும்\n24. தென்றல் தந்த கவிதை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/videos-ta/item/1699-2019-06-25-10-23-13", "date_download": "2019-11-17T12:25:21Z", "digest": "sha1:KLGBXPGWHJC7AHSENRWZNPTWTDCNAQOX", "length": 5871, "nlines": 105, "source_domain": "www.acju.lk", "title": "மினுவங்கொடை பிரச்சினையின் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விஜயம் செய்த போது - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nமினுவங்கொடை பிரச்சினையின் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விஜயம் செய்த போது\nதேர்தல் தினத்தில் நிதானத்தைப் பேணுவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சிறப்புச் செய்தி\nISIS தீவிரவாத இயக்கத்தின் அபூபக்ர் அல் பக்தாதியின் மரணம் சம்பந்தமாக\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட சிங்கள மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரை பற்றிய அறிமுகம்\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப் பாடத்திட்டம் தொடர்பாக\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=7316", "date_download": "2019-11-17T14:01:59Z", "digest": "sha1:ATIACGSULIC6KAQVELCHAA6IWDKPWH4W", "length": 15712, "nlines": 82, "source_domain": "www.dinakaran.com", "title": "புத்துணர்ச்சி தரும் புதினா | Refreshing mint - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nபுதினா என்ற பெயரை கேட்டாலே அதன் வசீகரிக்கும் பச்சைப்பசேல் நிறமும், செடியின் அழகான தோற்றமும், மயக்கும் அதன் நறுமணமும்தான் பலருக்கும் நினைவில் வரும். இவை தவிர மருத்துவரீதியாக புதினாவில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன\nபுதினாவில் சராசரியாக 600 வகைகள் உள்ளன. எண்ணற்ற இதன் வகைகளைப் போலவே புதினாவினால் கிடைக்கும் மருத்துவரீதியான பலன்களும் அதிகம்தான். புதினாவில் உள்ள மென்த���ல்(Menthol) என்ற வேதிப்பொருள்தான் இதன் சிறப்புகளும் காரணம் என்று சொல்லலாம். புதினாவை உணவுகளில் ஃப்ரெஷ்ஷாகவோ அல்லது காய வைத்துப் பொடியாகவோ, தேநீர் வடிவிலோ என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.\nஇனி புதினாவின் நன்மைகளை பார்ப்போம்....\nபொதுவாக புதினா உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கும் தன்மை உடையது. எலுமிச்சைச்சாற்றுடன் புதினா சேர்த்து அருந்தும்போது உடலுக்குக் குளிர்ச்சி மற்றும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.\nவெளியில் செல்லும்போது அல்லது முக்கியமான சந்திப்புகளின்போது சிறிது புதினா இலைகளை மென்றுவிட்டு சென்றால் வாய் துர்நாற்றம் நீங்கும். செயற்கையான மவுத் ஃப்ரெஷ்னருக்குப் பதில் இயற்கையான ஃப்ரெஷ்னராகவும் இருக்கும். புதினா இலைகளை காய வைத்து அரைத்து வைத்த பொடியை பயன்படுத்தி தயாரிக்கும் மின்ட் டீயாகக் கூட அருந்தலாம். இதன் மூலமும் வாயில் புத்துணர்ச்சியை உணர்வீர்கள்.\nஆஸ்துமா தொல்லை இருப்பவர்களுக்கு புதினாவின் வாசனை நல்ல நிவாரணம் அளிக்கும் பொருளாக உதவும். மூக்கடைப்பு சமயத்திலும் அதன் நறுமணத்தை சுவாசிக்கும்போது மூக்கடைப்பு நீங்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைத்திருக்க புதினா உதவும்.\nபுதினா ஒரு சிறந்த ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டி பாக்டீரியல். அதனால் சிறு சிறு ‘பூச்சிக் கடிகளின்போது பூச்சி கடித்த அந்த இடத்தில் புதினா இலைகளை தேய்த்துவிடலாம். தோளில் ஏற்படும் அலர்ஜிக்குக் கூட பயன்படுத்தலாம். புதினாவில் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்திருப்பதால் மன அழுத்தம் குறையும்.\nகீரை வகையைச் சேர்ந்தது புதினா என்பதால் நார்ச்சத்து உள்ள பொருள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் அஜீரணக்கோளாறுகளை தவிர்க்க மிகவும் நல்ல உணவுப் பொருளாக புதினா இருக்கிறது. இரைப்பைத் தசைகள் இறுக்கமாக இருக்கும்போது உணவு உடனடியாக குடலுக்குச் செல்லாது. சிறிது நேரம் அங்கேயே தங்கிவிடும். இதனால் அஜீரணக் கோளாறுகள் ஏற்பட்டு வாயு, வயிற்றுவலி, தொப்பை, மலச்சிக்கல் போன்ற பல பிரச்னைகள் ஏற்படும். உணவில் உள்ள சத்துகளும் சரியாக உடலுக்குக் கிடைக்காது. புதினா அந்த தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்தி ஜீரணச்சக்தியை மேம்படுத்தக்கூடியது.\nநார்ச்சத்து தவிர புதினாவில் வைட்டமின் ஏ, மாங்கனீசு, இரும்புச்சத்து, ஃபோலேட் ஆக���ய சத்துக்களும் உள்ளன. வைட்டமின் ஏ இருப்பதால் கண்பார்வைக் கோளாறுகளை சரி செய்யும் தன்மை உடையது.எடை குறைப்பில் இருப்பவர்கள் புதினா இலைகளை டீ, ஜூஸ் என ஏதாவது ஒரு வகையில் தினமும் எடுத்துக் கொள்ளலாம்.\nபுதினாவின் நறுமணம் மூளையின் செயல்பாட்டைத் தூண்டக் கூடியது. அதனால் களைப்பை உணர்கிறவர்கள் பயணங்களின்போது கைகளில் வைத்துக் கொள்ளலாம். இதனால் வாந்தி உணர்வும் தோன்றாது. காரில் பயணம் மேற்கொள்கிறவர்கள் கைப்பிடி அளவு புதினா இலைகளை சிறு சிறு துளைகள் கொண்ட ஒரு கவரில் போட்டு வைத்துவிட்டால் தூக்கம் வராமல் கார் ஓட்ட முடியும். சோர்வும் தெரியாது.\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு முலைக்காம்பில் வெடிப்பு உண்டாகி வலி ஏற்படும். அந்த சமயத்தில் அந்த இடத்தில் புதினா இலைகளின் சாறு அல்லது புதினா இலைகளை தேய்த்துவிட்டால் வலி குறையும். எப்படியெல்லாம் சாப்பிடலாம்\nஇரவில் ஒரு கைப்பிடி அளவு புதினா இலைகளை தண்ணீரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்திருந்து மறுநாள் அந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக அருந்தலாம். எலுமிச்சைச்சாறுடன் சர்க்கரை சேர்த்து அத்துடன் புதினா இலைகளை போட்டு உடனடியாக சாப்பிடலாம். உடனடி எனர்ஜி கிடைக்கும். எடை குறைப்புக்கும் நல்லது.\nஎலுமிச்சைச்சாறுடன், வெள்ளரித்துண்டுகள் மற்றும் சர்க்கரை சேர்த்து அத்துடன் புதினா இலைகளை போட்டு சாப்பிடலாம்.\nகாய்ந்த புதினா இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அத்துடன் தேன் கலந்து சாப்பிடலாம்.சாதாரண தேநீருடன் புதினா இலைகளை கொதிக்க வைத்தும் சாப்பிடலாம்.\nபுதினா இலைகளை உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளி இவற்றுடன் சேர்த்து வதக்கி சட்னியாக சாப்பிடலாம். சாலட்டில் சேர்த்தும் சாப்பிடலாம். கிழக்கிந்திய உணவுவகைகளில் சேர்த்து சாப்பிடலாம். பெப்பர் மின்ட் ஆயில் அல்லது கேப்சூல் கிடைத்தாலும் சாப்பிடலாம். வயிற்றுக்கோளாறுகளை சரி செய்யும். ஆனால், மருந்தாக உட்கொள்ளும்போது மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகே உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.\nபுதினாவை வாங்கும்போது நன்கு பச்சையாக இருக்கிறதா என பார்த்து வாங்க வேண்டும். பழுத்த இலைகள், நிறம் குறைந்த இலைகளாக இருந்தால் வாங்க வேண்டாம். புதினாவை நல்ல கூர்மையான கத்தியால் வெட்ட வேண்டும். மெதுவாக இழுத்து இழுத��து வெட்டும்போது அதன் சத்துகள் காற்றில் வீணாகும். புதினா இலைகளை பயன்படுத்திய பிறகு அதன் தண்டுகளை வீட்டில் சிறுசிறு தொட்டிகளில் நட்டு வைத்து வளர்க்கலாம். இதன்மூலம் ஃப்ரெஷ்ஷான புதினா வீட்டிலேயே கிடைக்கும்\nஉடற்பயிற்சியில் நாம் அதிகம் செய்கிற தவறுகள்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/49937/news/49937.html", "date_download": "2019-11-17T13:27:10Z", "digest": "sha1:TPWUDH3J6HPF3DTQD77KYR2DBM6U6FWF", "length": 4487, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "குருநாகலில் போலி கச்சேரி நடத்தியவர் கைது : நிதர்சனம்", "raw_content": "\nகுருநாகலில் போலி கச்சேரி நடத்தியவர் கைது\nகுருநாகல், மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் போலி கச்சேரி நடத்திவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சந்தேகநபர் போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், திருமண பதிவூச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல ஆவணங்களை சட்டவிரோதமான முறையில் செய்து வந்துள்ளார். கை துசெய்யப்பட்டவர் 62வயதுடையவர். கைது செய்யூம்போது இவரிடமிருந்த அரச அதிகாரிகளின் இறப்பர் முத்திரைகள், அரச ஆவணங்கள் மற்றும் பிரதி எடுக்கும் இயந்திரம் ஒன்றும் குருணாகல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஆண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பெண்கள் பற்றின ரகசியங்கள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான மான்ஸ்டர் மெஷின்கள்\nவாத நோய்களை குணப்படுத்தும் பிண்ணாக்கு கீரை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/50812/news/50812.html", "date_download": "2019-11-17T13:28:52Z", "digest": "sha1:HSQHWIOT2DSWZQEKPWNSHEQ44TYFNHAE", "length": 4859, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கையின் முன்னணி ஆபாச நடிகைகளின் படங்களை பகிரங்கமாக வெளியிட்ட போலீசார் !! (PHOTOS) : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கையின் முன்னணி ஆபாச நடிகைகளின் படங்களை பகிரங்கமாக வெளியிட்ட போலீசார் \nஇலங்கையின் முன்னணி ஆபாச நடிகைக���ின் படங்களை பகிரங்கமாக வெளியிட்ட போலீசார் \nஆபாச தேடலில் எமக்கு கூகிள் புண்ணியத்தில் முதலிடம் கிடைத்ததன் மூலமாக இலங்கைக்கு உலகளவில் மதிப்பு அதிகரித்துள்ளது.\nபல ஆபாசத் தளங்களை இலங்கை தகவல் தொடர்பாடல் மையம் முடக்கிய போதும் புதுப் புது பெயர்களில் இவை உருவாக்கி வருகின்றன..\nபொறுத்துப் பொறுத்துப் பார்த்த போலீசார் ..ஆபாசப் பட நடிகைகளின் படங்களை பகிரங்கமாக பத்திரிகைகளிலும் இணையத் தளங்களிலும் பிரசுரித்து விட்டனர்\nகவனமாக பாருங்கள் … தெரிந்த முகம் ஏதாவது இருக்கலாம் ..\nஆண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பெண்கள் பற்றின ரகசியங்கள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான மான்ஸ்டர் மெஷின்கள்\nவாத நோய்களை குணப்படுத்தும் பிண்ணாக்கு கீரை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-4", "date_download": "2019-11-17T13:26:33Z", "digest": "sha1:32PCBVS4NMP5FWQF3EY4WUFRMDWELB6C", "length": 19330, "nlines": 283, "source_domain": "www.velaiththalam.lk", "title": "புலம்பெயர் தொழிலாளருக்கான ‘ரண் பியபத்’ | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nபுலம்பெயர் தொழிலாளருக்கான ‘ரண் பியபத்’\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான ��ேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nபுலம்பெயர் தொழிலாளருக்கான ‘ரண் பியபத்’\nபுலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களுடைய குடும்பங்களுடன் குறைந்த செலவில் தொடர்பு கொள்வதற்காக ‘ரண் பியபத்’ கருத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மொபிடெல் நிறுவனத்துடன் இணைந்து இப்புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nவருடாந்தம் சுமார் ஒரு மில்லியன் பேர் வௌிநாடுகளுக்கு பணி நிமித்தம் சென்று நாட்டுக்கு பாரிய அளவிலான அந்நிய செலாவணியை பெற்றுத் தருகின்றனர். அவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரண் பியபத் தொலைத்தொடர்பு திட்டமானது உள்ளூர் தொடர்பாடல் வலையமைபினூடாக தமது குடும்பங்களுக்கு குறைந்த விலையில் தொடர்புகொள்ள முடியும்.\nரண் பியபத்தினூடாக புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் அன்புடையோருடன் வீடியோ கோல், வொயிஸ் கோல் மற்றும் குறுந்செய்திகளினூடாக தொடர்பு கொள்ள முடியும். .\nகுறித்த ரோமிங் பெக்கேஜ் முதல் மாதத்தில் இலவசமாக வழங்கப்படும். 1980 உடனடி இலக்கத்தினூடாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்துடன் இலவசமாக தொடர்புகொள்ள முடியும். இரண்டாம் மாதத்தில் இருந்து உள்ளூர் அழைப்புகளுக்கு விசேட நன்மைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதில் 1000 நிமிட இலவச அழைப்பு, குறுந்தகவல் வசதி, 1000 MB டேட்டா, என்பன இதில் உள்ளடங்குகின்றன.\nஇரண்டாம் மாதம் தொடக்கம் இலங்கையில் இருந்து ரீ- லோட் செய்துக்கொள்ள முடியும். mCash, www.mobitel.lk மற்றும் மொபிடல் இணைந்து சேவை வழங்கும் Ding, TransferTo, D told, Lanka reload, Matrix, Tranglo, Kapruka மற்றும் Teleseene ஆகியவற்றினூடாகவும் ரீ – லோட் செய்ய முடியும்.\nகணக்காளர் சேவை தரம் iii போட்டிப்பரீட்சை மீண்டும்\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்களுக்கு விசேட அறிவுறுத்தல்\n1000/1500 ரூபாவை அவர்கள் பெற்றுககொடுக்கலாம். ஆனால்…\nவெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் வாக்களிப்பதற்கான விசேட திட்டம் அவசியம்\nமுற���சாரா பிரிவு தொழிலாளர்களை ஒன்றிணைக்க நடவடிக்கை\n5 ஆண்டுகளில் சீனாவுக்கான கருப்புத் தேயிலை ஏற்றுமதி இரட்டிப்பாகும்\nவாக்காளர் அட்டைகள் கிடைக்காத வாக்காளர்கள் என்ன செய்யலாம்\nதேர்தலன்று பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காலைநேரம் விடுமுறை வழங்க கோரிக்கை\n50ரூபா கொடுப்பனவுக்கு அனைத்து தொழிற்சங்களும் ஒத்துழைக்க வேண்டும்\nபுனர்வாழ்வு பெற்ற 20 பேருக்கு அரச நியமனம்\nஊடகவியலாளர்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படவேண்டும் – சுதந்திர ஊடக அமைப்பு\nஐனாதிபதி வேட்பாளர்களுக்கு கையளிக்க புலம்பெயர் தொழிலாளர் கோரிக்கை அறிக்கை\nதபால்மூல வாக்காளர்களுக்கு இன்று இறுதி வாய்ப்பு\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/57", "date_download": "2019-11-17T12:23:09Z", "digest": "sha1:FL4VLUERAKP3NPOWD6EQ2JARQPVR66MF", "length": 7933, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/57 - விக்கிமூலம்", "raw_content": "\nநாட்டையடைந்து யாகசேனனைச் சந்திக்கச் சென்று அவன் முன் கூறிய சொற்களை நினைவுபடுத்தி என் வறுமை நிலையில் எனக்கு உதவுதல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் அவனோ என்னை அதற்கு முன்பு கண்டும் அறியாதவனைப் போல நீ யார்’ என்று என்னையே கேட்டான். எனது மனம் அப்போது மிகுந்த வேதனையை அடைந்தது. நான் இளமையில் குருகுலவாசத்தின் போது நடந்ததிலிருந்து எங்களுடைய நட்பை நினைவுபடுத்தும் எல்லா நிகழ்ச்சிகளையும் விவரித்துக் கூறினேன்.\nஆனால் அப்படிக் கூறியும் அவன், ‘நானோ நாடாளும் மன்னன். நீ சடை முடி தரித்த முனிவன். அவ்வாறிருக்க உனக்கும் எனக்கும் நட்பு எவ்வாறு ஏற்பட்டிருக்க முடியும் வீணாக ஏன் பொய்யைச் சொல்லுகின்றாய் வீணாக ஏன் பொய்யைச் சொல்லுகின்றாய் உனக்குப் பித்துப் பிடித்து விட்டதா என்ன உனக்குப் பித்துப் பிடித்து விட்டதா என்ன’ என்று என்னைப் பார்த்து எள்ளி நகையாடிக் கொண்டே கேட்டான். எனக்கு அந்த நிலையில் அவன் மேல் அளவற்ற சினம் ஏற்பட்டுவிட்டது. ஏமாற்றத்தால் எனது மனம் குமுறிக் கொதித்தது. ‘ஞாபகமறதியால் நீயே அன்று கூறிய உறுதி மொழிகளையும் மறந்து என்னை இகழ்ந்து பேசுகிறாய். உன்னுடைய இந்தத் தகாத செயலுக்காக உன்னைப் போரில் சிறை செய்து உன் நாட்டில் ஒரு பகுதியை நானே எடுத்துக் கொள்வேன்’ என்று என்னைப் பார்த்து எள்ளி நகையாடிக் கொண்டே கேட்டான். எனக்கு அந்த நிலையில் அவன் மேல் அளவற்ற சினம் ஏற்பட்டுவிட்டது. ஏமாற்றத்தால் எனது மனம் குமுறிக் கொதித்தது. ‘ஞாபகமறதியால் நீயே அன்று கூறிய உறுதி மொழிகளையும் மறந்து என்னை இகழ்ந்து பேசுகிறாய். உன்னுடைய இந்தத் தகாத செயலுக்காக உன்னைப் போரில் சிறை செய்து உன் நாட்டில் ஒரு பகுதியை நானே எடுத்துக் கொள்வேன் இது சபதம், அவசியம் நடக்கப் போகிறது பார் இது சபதம், அவசியம் நடக்கப் போகிறது பார்’ என்று அவையறியக் கூறிச் சூளுரைத்தேன். “அதை நிறைவேற்ற வேண்டும்.” - துரோணர் இவ்வாறு தம் வாழ்க்கையையே பாதித்த பழைய நிகழ்ச்சியைக் கூறி முடித்தார். அரசகுமாரர்களாகிய பாண்டவர்களும் கெளரவர்களும் அவைக்கு அழைத்து வரப் பெற்றனர். குருவாக வந்திருக்கும் பெருந்தகையாளராகிய துரோணரைப் பணிந்து வணங்கினர்.\n உம்மை அவமானப்படுத்திய யாக சேனனை வென்று அவனுக்கு அறிவு புகட்ட இவர்களே ஏற்றவர்கள், தாங்கள் இவர்களுக்குக் கற்பிக்கும் வித்தைகளால் தங்களுடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2019, 18:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T12:57:34Z", "digest": "sha1:AQXHL5KZP54FCOISIL5X4OEBNE2T2JFG", "length": 5893, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "மகான் ஸ்ரீவாதிராஜரின் நவக்கிரக ஸ்தோத்திரம் - விக்கிமூலம்", "raw_content": "மகான் ஸ்ரீவாதிராஜரின் நவக்கிரக ஸ்தோத்திரம்\nமகான் ஸ்ரீவாதிராஜர் அருளிய நவக்கிரக ஸ்தோத்திரம்\nபாஸ்வானமே பாஸயேத் தத்வம் சந்த்ரஸ்சாஹலாத க்ருக்ப்வேத்| மங்களோ\nமங்களம் தத்யாத் புதஸ்ச்ச புததாம் திஸேத்| குருர்மே குருதாம் தத்யாத்\nகவிஸ்ச கவிதாம் திஸேத்| சனிஸ்ச்ச சம்ப்��ாப்யது கேது: கேதும் ஜயேர்\nபயேத்| ராஹூர் மே ரஹயேத் ரோகம்கரஹா| சந்துகரக்ரஹா நவம்நவம்\nசனே தினமேணே: சூநோஹ் யனேக குணசந்மணே|\nஅரிஷ்டம் ஹரமே ஸ பீஷ்டம் குருமா குரு சங்கடம்|\nயதிப்ரோக்த்தம் க்ரஹ ஸ்தோத்ரம் ஸதாபடேத்\nஇதி ஸ்ரீ வாதிராஜயதி விரசிதம் நவக்ரஹ ஸ்தோத்ரம்\n(குறிப்பு: அரிய இந்த ஸ்தோத்திரத்தைத் தினமும் சொல்லி வந்தால் மிகக் கொடிய கிரக தோஷமும் விலகி விடும்: குமுதம் ஜோதிடம் 23.4.2010 )\nதவறாக சுய மூடப்பட்ட HTML குறிச்சொற்களை பயன்படுத்தும் பக்கங்கள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 சூன் 2018, 19:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/09/12154555/Trust-in-the-Lord.vpf", "date_download": "2019-11-17T13:57:51Z", "digest": "sha1:ZGWIMM3BCOXCVMHBHUJ2EQWHFQJVQUA2", "length": 16729, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trust in the Lord || கர்த்தர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉள்ளாட்சித் தேர்தலிலும் எங்களுடைய நல்லாட்சி தொடரும் - அமைச்சர் செல்லூர் ராஜு | புதிதாக உதயமான ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் புதிய பணியிடங்களை உருவாக்கி அரசாணை வெளியீடு |\nகர்த்தர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்... + \"||\" + Trust in the Lord\nகர்த்தர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்...\nநாம் வாழும் இந்த பூமியில் ஒவ்வொருவருக்கும் தேவைகள் இருக்கும். குடும்பத்தின் தேவைகளை கணவனும், மனைவியும் இணைந்து ஆலோசித்து அவற்றை நிறைவாக பூர்த்தி செய்ய வேண்டும். கல்விக்கட்டணம், வீட்டு வாடகை, மாதாந்திர தவணைத் தொகை என்று அடிப்படை தேவைகளை மாத மாதம் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை வீட்டுத் தலைவனுக்கு உண்டு.\nபதிவு: செப்டம்பர் 13, 2019 04:15 AM\n‘உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை’. (உபா 15:6).\nதேவனாகிய கர்த்தர், ‘நீயோ கடன் வாங்குவதில்லை’ என்று சொல்லுகிறார். ‘இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லா கற்பனைகளையும், நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய் கேட்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்’. (உபா 15:4,5).\nகடன் காரணமாக, மனிதன் சந்தோஷத்தை இழக்கிறான். குடும்பத்தில் சமாதானத்தை இழக் கிறான். அவன் வாழ்க்கையில் இருள் நிறைந்து காணப்படும். வாங்கிய கடனை அடைப்பதற்கு என்ன வழி என்று பல எண்ணங்கள் கடன் வாங்கியவருக்குள் ஓடிக் கொண்டிருக்கும்.\n‘ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான். கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை’. (நீதி 22:3).\n என் தேவைகளை சந்திக்க, என் குடும்பத்தை உயர்த்தமாட்டாரோ என்று புலம்புவதை காட்டிலும், கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து, ஆலயத்திற்கு சென்று, அவருடைய சத்தத்தைக் கேட்டு ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது கர்த்தர் ஞானத்தை தருவார். கடனைப் பூர்த்தி செய்வதற்கான வழியைத் காண்பிப்பார். அற்புதங்களையும், அடையாளங்களையும், உங்களுக்கு காண்பிப்பார். பரிசுத்தத்திற்கு ஏதுவான வழியை காண்பிப்பார். உங்கள் கடனை நீங்கள் விரைவாக, எளிதாக ஞானமாய் அடைப்பீர்கள்.\nநீங்கள் அலுவலகத்தில் வேலை செய்கிறீர்களானால், உங்கள் எஜமான்களுக்கு கீழ்ப்படிந்திருங்கள். வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படி கிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும், நடுக்கத்தோடும், கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்திருங்கள்.\nஎஜமான்களே, நீங்களும் வேலைக்காரருக்குச் செய்ய வேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்.\nகுடும்பத்தில் உங்கள் எளியவனான சகோதரரில் ஒருவன் இருந்தால், உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், அவனுக்கு தேவையானதைக் கொடுப்பாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.\nஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள். பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமானத்தை நிறைவேற்றுகிறான். இவ்வுலகத்தில் நாம் வாழும்வரை 10 கற்பனைகளையும் நியாய பிரமானத்தையும் தீவிரமாய், கவனமாக, ஒழுங்காக கடைப் பிடிக்க வேண்டும். அப்பொழுது கர்த்தர், இரட்சிப்பை அருளிச் செய்வார். கடன் பிரச்சினை��ில் இருந்து உங்களை விடுவிப்பார்.\nஎன் பிரியமான சகோதரரே, தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்து கொள்ளவில்லையா\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை நாம் நம்பிக்கையோடே பெருக்கிக் கொள்ள வேண்டும். இடைவிடாமல் ஜெபம் பண்ண வேண்டும். அப்போது முன்னேற்றத்திற்கான ஆலோசனையையும், வழியையும், வாழ்க்கையின் உயர்வையும், கர்த்தர் ஜெபத்திலே வெளிப்படுத்துவார். ஆதலால் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். கவலைப்படாதிருங்கள். கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து, கிரியைகளை நடப்பிக்க ஆரம்பியுங்கள். கிரியையில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கும். கிரியைகளினாலே நாம் நீதிமான்களாக்கப்பட வேண்டும். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கை பலிபீடத்தின் மேல் செலுத்த முற்பட்ட போது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்\nஆகவே, நாம் கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து, இடைவிடாமல் ஜெபம் பண்ணி, அவருடைய சித்தம் இன்னதென்று அறிந்து, கிரியைகளை நடப்பிக்க வேண்டும். அப்போது கடன் பிரச்சினையிலிருந்து, கர்த்தர் உங்களை அற்புதமாய், அதிசயமாய் உங்களை ஆசீர்வதிப்பார்.\nகர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவர் உங்களை செவ்வையான பாதைக்கு உங்களை வழி நடத்துவார், ஆமென்.\nசகோ. ஷெர்லின் நாத், சென்னை-24.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/gossip/2019/08/02231405/1254275/Actor-Cinema-Gossip.vpf", "date_download": "2019-11-17T12:06:41Z", "digest": "sha1:IF52BSUSI3JL2DMXDAA4DB6XEAVI4HMA", "length": 5410, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Actor Cinema Gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநடிகையை கழட்டி விட்ட நடிகர்\nதன்னுடைய படங்களுக்கு நடிகையை நடிக்க வைக்க சிபாரிசு செய்து வந்த நடிகர், தற்போது அந்த நடிகையை கழட்டி விட்டிருக்கிறாராம்.\nபதி நடிகர் தற்போது பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறாராம். வழக்கமாக பல படங்களில் கதாநாயகியை தேர்வு செய்யும் போது பதி நடிகர் ஒரு நடிகையை சிபாரிசு செய்வாராம். ஆனால், தற்போது நடிக்கும் படங்களில் அந்த நடிகையை சிபாரிசு செய்யவில்லையாம்.\nநடிகையுடன் நடித்த சில படங்கள் சரியாக ஓட வில்லையாம். அதனால்தான் நடிகையை சிபாரிசு செய்ய மறுக்கிறாராம்.\n - நோ நோ சொன்ன நடிகை\nவில்லனுக்கு சிபாரிசு செய்யும் ஹீரோ\nவிமான டிக்கெட் கேன்சல் செய்து கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த படக்குழு\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர்\nடிரெண்டிங் இயக்குனர்களை டார்கெட் வைக்கும் நடிகை\n - நோ நோ சொன்ன நடிகை\nவில்லனுக்கு சிபாரிசு செய்யும் ஹீரோ\nவிமான டிக்கெட் கேன்சல் செய்து கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த படக்குழு\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர்\nடிரெண்டிங் இயக்குனர்களை டார்கெட் வைக்கும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Herman", "date_download": "2019-11-17T12:50:01Z", "digest": "sha1:ZBWJXRAFWNAADXIDVZMG5NG4DXPBPGET", "length": 3624, "nlines": 31, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Herman", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: த���வல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஜெர்மன் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Herman\nஇது உங்கள் பெயர் Herman\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2008_08_21_archive.html", "date_download": "2019-11-17T13:52:07Z", "digest": "sha1:2HZY7ZSCZTIL33NYRBH7SQV7QOLDT5CO", "length": 34576, "nlines": 683, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Aug 21, 2008 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nஎலக்ட்ரிக் காரை வெளியிடுகிறது ஹீரோ எலக்ட்ரிக் கம்பெனி\nஇரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஹீரோ எலக்ட்ரிக் கம்பெனி, 2013ல் எலக்ட்ரிக் காரை தயாரித்து வெளியிட திட்டமிட்டிருக்கிறது. இதற்கிடையில் பேட்டரியில் ஓடும் மூன்று சக்கர வாகனம் ஒன்றையும் அது வெளியிட இருக்கிறது. மேலும் அதன் இ பைக் விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்த நிதி ஆண்டில் புதிதாக இரண்டு ஹைஸ்பீடு இ பைக்களை அறிமுகப்படுத்துகிறது.சோலார் எனர்ஜியில் ஓடும் வாகனங்களை தயாரிக்கும் முயற்சியிலும் ஹீரோ எலக்ட்ரிக் கம்பெனி ஈடுபட இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் தீவிர கவனம் செலுத்துகிறோம். எனவே வாகனங்களை எலக்ட்ரிக் மயமாக்கும் ஆராய்ச்சிக்கு அதிக அளவு முதலீடு செய்கிறோம். எலக்ட்ரிக் வாகன சந்தையில் நாங்கள் முன்னணியில் இருக்க விரும்புகிறோம் என்றார் ஹீரோ எலக்ட்ரிக் கம்பெனியில் தலைமை செயல் அதிகாரி சோகிந்தர் கில். அவர் மேலும் தெரிவித்தபோது, இன்னும் ஐந்து வருடங்களில் மூன்று மற்றும் நான்கு சக்கர எலக்ட்ரிக் காரை இங்கு அறிமுகப்படுத்தி விடுவோம் என்றார். இப்போது அவர்கள் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே இருக்கும் பேட்டரி காருக்கு செலவு அதிகமாகிறது. எனவே அது நமக்கு லாபகரமாக இருக்காது. எனவேதான் நாங்கள் கெப்பாசிடர்களை பயன்படுத்த இருக்கிறோம். அதன் மூலம் உடனுக்குடன் சார்ஜ் செய்து கொண்டு போய்க்கொண்டே இருக்���லாம் என்றார் கில். இந்திய கண்டிஷனுக்கு ஒத்து வரக்கூடிய வகையிலும் நாங்கள் காரை வடிவமைக்கிறோம் என்றார் அவர். இவர்களின் மூன்று மற்றும் நான்கு சக்கர எலக்ட்ரிக் கார்கள் லூதியானாவில் இருக்கும் அவர்களது தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட இருக்கிறது.\nகடும் சரிவில் முடிந்த இன்றைய பங்கு சந்தை\nபணவீக்க விகிதம் மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் இன்றைய பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்தது. மும்பை பங்கு சந்தையில் காலையில் வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைய துவங்கிய சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 434.50 புள்ளிகள் ( 2.96 சதவீதம் ) குறைந்து 14,243.73 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 131.90 புள்ளிகள் குறைந்து 4,283.85 புள்ளிகளில் முடிந்துள்ளது. சிஎன்பிசி - டிவி 18 எடுத்த கணிப்பில், ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பணவீக்கம் 12.44 சதவீதத்தில் இருந்து 12.62 சதவீதமாக உயர்ந்து விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் இன்று பங்கு சந்தை சரிவை சந்திக்க வேண்டியதாகி விட்டது. மேலும் ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தையிலும் வீழ்ச்சியே காணப்பட்டது. சீனாவின் ஷாங்கை - 3.63 சதவீதம், ஹாங்காங்கின் ஹேங் செங் - 2.46 சதவீதம், ஜப்பானின் நிக்கி - 0.77 சதவீதம், சிங்கப்பூரின் ஸ்டெரியிட்ஸ் டைம்ஸ் - 1.49 சதவீதம், கொரியாவின் கோஸ்பி - 1.83 சதவீதம் மற்றும் தைவானின் தைவான் வெயிட்டட் - 1.74 சதவீதம் குறைந்திருந்தது.\nLabels: தகவல், பங்கு சந்தை\nகச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்தது\nசர்வதேச சந்தையில் இப்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர ஆரம்பித்து விட்டது. நியுயார்க் மெர்கன்டைல் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.14 டாலர் ( அல்லது 1 சதவீதம் ) உயர்ந்து 116.70 டாலராக இருக்கிறது.லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 89 சென்ட் ( அல்லது 0.8 சதவீதம் ) உயர்ந்து 115.25 டாலராக இருக்கிறது. போலந்தில் ஏவுகணை தடுப்பு கருவி ஒன்றை நிறுவ அமெரிக்கா போலந்து அரசுடன் ஒப்பந்தம் செய்திருப்பதை அடுத்து ரஷ்யா கோபமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ரஷ்யாவில் இருந்து சந்தைக்கு வரும் கச்சா எண்ணெய் அளவு குறையும் என்கிறார்கள். மேலும் ஜார்ஜியா மீது ரஷ்யா படையெடுத்ததால் காஸ்பியன் கடல் பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படு��் கச்சா எண்ணெய்யில் 1.1 மில்லியன் பேரல்கள் குறைந்திருக்கிறது. இது தவிர அமெரிக்காவின் எண்ணெய் சப்ளையிலும் கடந்த வாரம் 6.2 மில்லியன் பேரல்கள் குறைந்திருப்பதாக சொல்கிறார்கள்.ஜூலை 11ம் தேதி, வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவாக 147.27 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 21 சதவீதம் குறைந்திருக்கிறது.\nLabels: கச்சா எண்ணெய் விலை, தகவல்\nஒலிம்பிக் போட்டியால் அங்குள்ள ஹோட்டல்களுக்கு கொழுத்த வருமானம்\nசீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியால் அங்குள்ள ஹோட்டல்கள் பார்வையாளர் களால் நிரம்பி வழிகின்றன. இதனால் அங்குள்ள ஹோட்டல்கள் நல்ல லாபம் பார்த்து வருகின்றன. ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமான ஆகஸ்ட் 8ம் தேதி இரவு பெய்ஜிங்கில் இருக்கும் ஹோட்டல்களில், ஒரு ரூமில் இருந்து கிடைக்கும் வருமானம் ( ரெவன்யூ பெர் அவெய்லபிள் ரூம் ) 546 சதவீதம் உயர்ந்திருந்தது. ஹோட்டல்களில் ரூம் தேவைப்படுவோர் எண்ணிக்கை 86.3 சதவீதமும், ரூம் கட்டணம் 421 சதவீதமும் உயர்ந்திருந்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி சராசரியாக 87 டாலராக இருந்த ரூம் கட்டணம், இந்த வருடம் ஆகஸ்ட் 8ம் தேதி 451 டாலராக உயர்ந்து விட்டது. ஒலிம்பிக் போட்டி ஆரம்பமான நாட்களை ஒட்டிய இரு தினங்களில் மட்டும் அங்குள்ள ஹோட்டல்களில் ரூம்களுக்கான தேவை ( டிமாண்ட் ) அதிகரித்ததோடு ரூம் வாடகையும் அதிகரித்திருக்கிறது. ஆகஸ்ட் 24ம் தேதிதான் ஒலிம்பிக் முடிவடைகிறது என்பதால் அதுவரை அங்குள்ள ஹோட்களுக்கு நல்ல கொண்டாட்டம்தான்.\nதங்கத்திற்கு சென்றது பங்குச் சந்தைக்கு போக வேண்டிய பணம்\nசந்தைக்கு இந்த வாரத்துவக்கமே நஷ்டமாகத்தான் இருந்தது. திங்களும், நேற்று முன்தினமும் சந்தை கீழேயே இருந்தது. நேற்று தான் காப்பாற்றியது என்றே கூற வேண்டும். அமெரிக்க சந்தைகளில் மறுபடி சிறிது பயம் தெரிகிறது. அதாவது, அங்கு மறுபடி கொடுத்துள்ள கடன்களில் இருந்து ஏதும் பூதம் கிளம்புமோ என்ற பயம் பலருக்கும் இருக்கிறது. அது, உலகளவில் பங்குச் சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது உண்மை. மறுபடி ஒரு சப்-பிரைம் ப்ராப்ளமா தாங்காது உலகம். இது தவிர பணவீக்க பயம் யாருக்கும் தெளியவில்லை. இதனால், கடந்த ஒரு வாரமாக இறங்கி வந்த வங்கிப் பங்குகள் நேற்று முன்தினம் சிறிது ஏற்றம் கண்டன. சர்க���கரை பங்குகளும் இனித்தன. இருந்தும் மும்பை பங்குச் சந்தை நேற்று முன்தினம் 102 புள்ளிகள் குறைந்தது. பெர்ட்டிலைசர் மானியங்களுக்காக 22,000 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட முடிவுகள் மத்தியில் எடுக்கப்பட்டதால் நேற்று பெர்ட்டிலைசர் கம்பெனி பங்குகள் மேலே சென்றன. தொடர்ந்து விழுந்து கொண்டிருந்த சந்தைக்கு நேற்று தான் சிறிது உயிர் வந்தது. குறிப்பாக ரிலையன்ஸ், கிராசிம், பி.எச்.இ.எல்., ஆகிய கம்பெனிகள் மேலே சென்றன. நேற்று முடிவாக மும்பை பங்குச் சந்தை 134 புள்ளிகள் கூடி 14,678 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 47 புள்ளிகள் கூடி 4,415 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. பிரேசிலும், பங்குச் சந்தையும்: ஒரு காலத்தில் யாருக்கும் வேண்டாத நாடாக இருந்த பிரேசில் இன்று உலகளவில் சிறந்த ஒன்றாக விளங்குகிறது. ஒரு காலத்தில் (1990) அங்கு பணவீக்கம் 6,800 சதவீதம் அளவு இருந்தது. தற்போது 6 முதல் 7 சதவீதம் வரை இருக்கிறது. கடவுளின் ஆசீர்வாதம் பெற்ற நாடு என்று தற்போது அழைக்கப்படுகிறது. ஏனெனில், அங்கு தான் தோண்டுமிடமெல்லாம் எண்ணெய் வளமும், இரும்பு தாது வளமும் கிடைக்கிறது. கூடிவந்த எண்ணெய், இரும்பு தாது விலைகளால் அங்கும் பங்குச் சந்தை கடந்த வருடம் உயர்ந்து கொண்டே சென்றது. ஆனால், இவ்வளவு இருந்தும் இந்த வருடம் அங்கும் பங்குச் சந்தை கீழே செல்ல ஆரம்பித்தது. 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது.\nதங்கம், டாலர் மதிப்பில் பார்த்தால் கடந்த மாதம் அதிகபட்சமாக அவுன்ஸ் 1,030 டாலரில் இருந்தது. கடந்த வாரம் குறைந்தபட்சமாக 770 டாலர் அளவு சென்று தற்போது 815 டாலர் அளவில் வந்து நிற்கிறது. அதே சமயம் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. கடந்த வாரம் ஒரு டாலர் 42.30 அளவில் இருந்தது. தற்போது, 43.73 அளவு நேற்று இருக்கிறது. அதாவது, டாலருக்கு ஒரு ரூபாய் 43 பைசா கூடியுள்ளது. ஒரு ஆச்சரியமான உயர்வு இது. இந்த அளவு உயர்வு ஆச்சரியம் அளித்தாலும், தங்கம் விலை டாலர் மதிப்பிலேயே அளவிடப்படுவதால், விலை 11,400 முதல் 11,900 அளவிலேயே இருந்து வருகிறது (10 கிராம், 24 காரட் தங்கம்). தங்கத்தின் சமீபத்திய ஏற்ற, இறக் கத்திற்கு டாலர், ரூபாய் மதிப்பும் ஒரு காரணம். இன்னொரு காரணம் டிமாண்ட். விலை குறைகிறது, இது தான் வாங்குவதற்கு சமயம் என்று மக்கள் சென்ற வாரமெல்லாம் கடைகளில் அலை மோதினர். பங்குச் சந்தைக்கு வரவேண்டிய பணத்தில் பாதியளவாவது தங்கத்தில் சென்றிருக்கும். ஒரு டாலருக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு ரூபாய் 43 பைசா வரை கூடியிருந்தாலும், அது பங்குச் சந்தையில் ஏற்றுமதி, சாப்ட்வேர் கம்பெனியின் பங்குகளை மேலேற்றாதது ஒரு ஆச்சரியமான விஷயம் தான்.\nவரும் நாட்கள் எப்படி இருக்கும்\nசந்தையில் பல பங்குகள் மலிவாகக் கிடைக்கின்றன. ஆனால், மலிவாகக் கிடைக்கிறதே என்று வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. இது தங்கம் போல் இல்லை. தங்கம் விலை குறைந்ததும் பலர் வரிசையில் நின்று வாங்கினர். ஆனால், பங்குச் சந்தை குறைந்தால் வாங்குபவர்கள் சிலரும் காணாமல் போய்விடுவர். ஏனெனில் கடந்த வருடத்தில் எல்லாரும் குறைந்த காலத்தில் அதிகம் பங்குச் சந்தையில் சம்பாதித்தனர். அதுவே ரீபிட் ஆகவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அந்தக் காலம் திரும்பி வருமா என்பது சந்தேகம் தான். இருந்தாலும், பங்குச் சந்தையை நீண்ட காலம், அதாவது ஒரு தென்னம் கன்றையோ அல்லது ரப்பர் கன்றையோ நடும் போது சில வருடங்களுக்கு எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நட்டு பாதுகாப்போம் அல்லவா, அதுபோல பாதுகாத்தால் பங்குச் சந்தையும் நீண்டகாலத்தில் பலன் தரும். கடந்த 11ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தை 15,303 புள்ளிகளில் இருந்தது, தற்போது கிட்டதட்ட 825 புள்ளிகள் குறைந்து 14,678 புள்ளிகளில் இருக்கிறது. இருந்தாலும் வாங்குபவர்கள் அதிகம் இல்லை. கடை விரித்தேன் கொள்வாரில்லை என்ற கதை தான்.\n- சேதுராமன் சாத்தப்பன் -\nLabels: தகவல், தங்கம், பங்கு சந்தை\nஎலக்ட்ரிக் காரை வெளியிடுகிறது ஹீரோ எலக்ட்ரிக் கம்ப...\nகடும் சரிவில் முடிந்த இன்றைய பங்கு சந்தை\nகச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்தது\nஒலிம்பிக் போட்டியால் அங்குள்ள ஹோட்டல்களுக்கு கொழுத...\nதங்கத்திற்கு சென்றது பங்குச் சந்தைக்கு போக வேண்டிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta?limit=10&start=10", "date_download": "2019-11-17T12:40:44Z", "digest": "sha1:A65MTVNP5EJDQF7EWQ3KXISUW2KUWQWS", "length": 7403, "nlines": 164, "source_domain": "www.acju.lk", "title": "கிளை செய்தி - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் பிராந்திய மக்தப் முஅல்லிம்களுடனான கலந்துரையாடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எ���படகம கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வத்தலை கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர் கொழும்பு கிளையின் மாதாந்தக் கூட்டம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுளை நகர் கிளையின் அனுசரனையுடன் ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சி\nநாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளி கிளையின் மாதாந்தக் கூட்டம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் மாதாந்த ஒன்று\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை நகரக் கிளையின் மாதாந்தக் கூட்டம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புலவு கிளையின் ஏற்பாட்டில் பள்ளி வாசல் நிருவாகிகளுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518163", "date_download": "2019-11-17T13:47:19Z", "digest": "sha1:NQ3UIZ5LOGA57M67M47FUL6J4GBEVGVJ", "length": 7909, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டுவதற்கான அபராதம் ரூ.500இல் இருந்து ரூ.5,000ஆக உயர்வு: போக்குவரத்து துறை | Fines for driving without a driver's license increased from Rs. 500 to Rs - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டுவதற்கான அபராதம் ரூ.500இல் இருந்து ரூ.5,000ஆக உயர்வு: போக்குவரத்து துறை\nசென்னை: ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டுவதற்கான அபராதம் ரூ.500இல் இருந்து ரூ.5,000ஆக வசூலிக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ஓட்டுநர் உரிமத்தை தகுதியிழப்பு செய்த பின்னரும் வாகனத்தை ஓட்டினால் ரூ.10,000 அபராதம், போக்குவரத்து விதிமுறைகளுக்கான பொது அபராதம் ரூ.100 லிருந்து ரூ.500ஆக உயர்வு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஓட்டுநர் உரிமம் அபராதம் உய���்வு போக்குவரத்து துறை\nசேலம் மத்திய சிறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்டிருந்தவர் திடீர் மரணம்\nகுற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nஅம்மா வீட்டிற்கு வரும் குழந்தை போல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை\nசென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேர் கைது\nசென்னை தாம்பரம் அடுத்த புறவழிச்சாலையில் சென்ற காரில் திடீரென தீப்படித்ததால் பரபரப்பு\nமாணவி பாத்திமா மரணத்தில் உண்மைநிலை வெளிக் கொண்டுவரப்படும்: உயர்கல்வித்துறை செயலர் தகவல்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தாய ராஜபக்ச வெற்றிப்பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nபோடி அருகே கொட்டகுடி ஆற்றில் குளிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூட்டம்\nஇடஒதுக்கீட்டின் பலன் அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையின்றிக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவு\nஐ.ஐ.டி.யில் மாணவர்கள் மர்ம மரணம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தல்\nதிருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி\nசிதம்பரம் அருகே காதலியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய காதலனுக்குப் போலீஸ் வலைவீச்சு\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/director-bagyaraj-congrates-to-director-parthiban/", "date_download": "2019-11-17T12:33:15Z", "digest": "sha1:BIVLRHUT5IY5Y57ATMK2ZP2FAPQ23IT4", "length": 7269, "nlines": 99, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சிஷ்யன் பார்த்திபனுக்கு, குரு பாக்யராஜ் எழுதிய பாராட்டு கடிதம்..!", "raw_content": "\nசிஷ்யன் பார்த்திபனுக்கு, குரு பாக்யராஜ் எழுதிய பாராட்டு கடிதம்..\nநடிகர்-இயக்குநர் பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இய்ககம்’ திரைப்படத்தைப் பாராட்டி, பார்த்திபனின் குருவான இயக்குநர் கே.பாக்யராஜ் அவரு்ககு பாராட்டு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.\nஅந்தக் கடிதம் இங்கே :\ncinema news director k.bagyaraj director parthiban kathai thirakathai vasanam iyakkam movie slider இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்குநர் பார்த்திபன் கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம்\nPrevious Post\"இது வெளிநாட்டு காப்பியில்லை. சொந்தச் சரக்கு..\" - இயக்குநர் தந்த உத்தரவாதம்.. Next Post36 ஆண்டுகளுக்குப் பிறகு 'சங்கராபரணம்' தமிழில் வெளியாகிறது..\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ ���ே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cloudtechrussia.ru/ta.php", "date_download": "2019-11-17T13:29:03Z", "digest": "sha1:XE5KHMQPFO33ISHIPDH2BWBYNJOML42F", "length": 80765, "nlines": 155, "source_domain": "cloudtechrussia.ru", "title": "அரட்டை சில்லி 2019", "raw_content": "\n: வழங்கப்பட்ட அனைத்து வீடியோ அரட்டைகளிலும், பதிவு தேவையில்லை அல்லது இல்லை\nதேவை. ஒழுக்கமான வேலையின் அனைத்து அரட்டை சில்லி விதிகளிலும்,\nவிளம்பரம் மற்றும் பாலியல் தலைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளன, இது அரட்டை வகையால் வழங்கப்படாவிட்டால்.\nஅரட்டை சில்லி - திருமண நிறுவனமான மாயாவுடன் இணைந்து அரட்டை சில்லி அரட்டை அடிக்க யாரையாவது கண்டுபிடிப்பதற்கான நட்பு இடைமுகத்தை உங்களுக்கு வழங்குகிறது. இங்கே சேவைகள் மலிவானவை அல்ல, ஆனால் பொருத்தமான நபரைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு மிகவும் நல்லது. சோதனைக்கு, ஒரு நாளைக்கு 99 1.99 க்கு உங்கள் கையை முயற்சி செய்யலாம்.\n1. வீடியோ அரட்டை RU\nவீடியோ அரட்டை RU - சாட்ரவுலட்டின் ரஷ்ய அனலாக், \"தொடங்கு\" என்பதைக் கிளிக் செய்க.\nஏதேனும் தவறு நடந்தால் அல்லது ஒரு நபர் அதை விரும்பவில்லை என்றால் - “அடுத்து” என்பதைக் கிளிக் செய்து ,.\nஅரட்டை உங்களுக்கு ஒரு புதிய உரையாசிரியரை வழங்கும்.\nСhat ரூலெட்கா பேச யாரையாவது கண்டுபிடிக்க ஒரு எளிய வழி. நீங்கள் சலித்துவிட்டால் அல்லது\nஉண்மையான தகவல்தொடர்புக்கு நேரமின்மை ஒரு பேரழிவு இல்லாதது - இது\nஅரட்டை ரூருலெட்கா - முற்றிலும் அநாமதேய மற்றும் ரஷ்ய மொழி பேசும், எங்கே இல்லை\nபதிவு செய்ய மறக்காதீர்கள். அணுகலை அனுமதிக்க போதுமானது\nகேமரா மற்றும் உரையாசிரியரின் தேர்வுக்கு உங்கள் பாலினத்தைத் தேர்ந்தெடுக்கவும்.\nரஸ்வீடியோச்சாட் என்பது ஒரு சர்வதேச வீடியோ அரட்டை சில்லி, அங்கு பல உள்ளன\nஉலகின் பல்வேறு நாடுகளில் ரஷ்ய மொழி பேசும் உரையாசிரியர்கள். ஆன்லைனிலும்\nஎந்த அரட்டை தோன்றும்போது அறிவிப்பு அமைப்பு உள்ளது\nஒரு பிரபல. தளம் 18 .\nடேட்டிங் செய்ய பல துணைப்பிரிவுகளைக் கொண்டுள��ளது\n5. வ ow காட்\nWowchat - கொள்முதல் விருப்பத்துடன் பல பயன்பாட்டு அரட்டை சில்லி\nகூடுதல் அம்சங்களுக்கான விஐபி நிலை. ஒரு சில உள்ளன\nசேட்ராண்டம் மட்டுமல்லாமல், பல வகையான ஆன்லைன் தகவல்தொடர்புகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது\nபாலியல் அர்த்தங்கள் இல்லாமல் உரையாடல்கள், ஆனால் சீரற்ற அரட்டை\nஅந்நியன், கே அரட்டை, சிறுமிகளுடன் அரட்டை அடித்தல் போன்றவை\nСhatrulet-ru - பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு குறைந்தபட்ச வலைத்தளம்\nஅரட்டை சில்லி பயன்முறையில் தொடர்பு. இங்கே சிறப்பு எதுவும் இல்லை\nஉலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான அந்நியர்களுடன் அரட்டையடிக்கிறது.\nVideoChat Ruletka - பல்வேறு வகையான வீடியோ அரட்டைகளின் தளம்\nநோக்கங்களுக்காக. எளிதாகக் கண்டுபிடிப்பது உட்பட உலகின் பல நாடுகளில் ஒரு தேர்வு உள்ளது\nரஷ்ய மொழி பேசும் உரையாசிரியர்கள்.\nGUGLmi இனிமையான தகவல்தொடர்புக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, கவனத்தை சிதறடிக்கும் மற்றும் மிதமிஞ்சிய எதுவும் இல்லை.\nChatRuletka என்பது ஒரு வீடியோ அரட்டை, அடிப்படையில் வேறுபட்டது அல்ல, ஆனால் நீங்கள் ஒரு வெப்கேம் இல்லாமல் அரட்டை அடிக்கலாம்.\nஒவ்வொரு சுவைக்கும் வீடியோ அரட்டை.\nவீடியோ அரட்டை மற்றும் அரட்டையைத் தேர்வுசெய்க\nஅன்புள்ள விருந்தினர்களே, நீங்கள் அந்நியர்களுடன் அரட்டையடிக்கக்கூடிய பல வீடியோ அரட்டைகளை உங்கள் கவனத்திற்கு முன்வைக்கிறோம்.உங்களுக்கு விருப்பமான வீடியோ அரட்டை மற்றும் அரட்டை இங்கேயே தேர்ந்தெடுக்கவும்.\nஅரட்டை பட்டியல் எப்போதும் புதிய உருப்படிகளுடன் புதுப்பிக்கப்படும். இங்கே நீங்கள் எப்போதும் ஒரு இனிமையான வீடியோ அரட்டை மற்றும் வீடியோ டேட்டிங் இருப்பீர்கள், ஏனென்றால் அனைத்து வீடியோ அரட்டைகள் உள்ளன. புதிய வீடியோ அரட்டைகளைப் பற்றிய செய்திகளைப் பெற எங்கள் ட்விட்டரில் குழுசேரவும்.\nமுதலில், ஆன்லைன் சேட் என்பது புதிய உறவுகள், அறிமுகமானவர்கள் மற்றும் அன்பைத் தேடுவதற்கான உங்கள் உறுதியான வழியாகும் இணையத்தில் ஊடாடும் தகவல்தொடர்புக்கு தேவையான அனைத்தையும் உங்களிடம் வைத்திருந்தால், உங்கள் வாழ்க்கையை கணிசமாக மேம்படுத்தலாம். எளிய உரை அரட்டைகள் பல வெளிப்படையான குறைபாடுகளைக் கொண்டுள்ளன. வீடியோ அரட்டையில் நீங்கள் ஒருவரை ஒருவர் பார்க்கிறீர்கள், உண்மையான உ���ையாடலில் பங்கேற்கிறீர்கள். உங்களிடமிருந்து வெகு தொலைவில் உள்ள ஒருவருடன் வீடியோ அரட்டை மூலம் தொடர்புகொள்வதை விட சிறந்தது எதுவுமில்லை.\nஎங்கள் வலைத்தளத்தின் பக்கங்களில் இதுபோன்ற பிரபலமான வீடியோ அரட்டைகளைப் பார்வையிட நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்:\n: சீரற்ற வீடியோ அரட்டைகளின் தலைமுறை\nசீரற்ற ஆன்லைன் வீடியோ அரட்டைகள் உலகில் எங்கிருந்தும் ஒரு முழுமையான அந்நியருடன் உங்களை இணைக்கின்றன. நீங்கள் சில விருப்பங்களை தேர்வு செய்யலாம், ஆனால் உங்கள் அடுத்த உரையாசிரியர் யார் என்று உங்களுக்கு இன்னும் தெரியாது. பெரும்பாலான வீடியோ அரட்டைகள் இலவசம், எனவே நீங்கள் ஒருபோதும் பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அரட்டையடிக்கத் தொடங்குங்கள், உங்கள் வெப்கேமை இயக்கி, நீங்கள் விரும்பும் அளவுக்கு அரட்டையடிக்கவும்.\nஎந்தவொரு வீடியோ அரட்டை அறையும் எங்கள் வலைத்தளத்தில் எப்போதும் உங்களுக்காக திறந்திருக்கும், வேகமான வீடியோ டேட்டிங் செய்வதற்கான அனைத்து சிறந்த சேவைகளையும் நாங்கள் சேகரித்தோம்.\nடேட்டிங் செய்வதற்கான விரைவான ஆன்லைன் அரட்டை அறைகள்\nஇந்த பெயர் ஆன்லைன் அரட்டைக்கு வழங்கப்பட்டது, ஏனென்றால் நீங்கள் டேட்டிங் மிகவும் விரைவாக தொடங்கலாம். வீடியோ அரட்டையில், நீங்கள் ஒரு நபரை மிகக் குறுகிய வரிகளில் சந்திக்கலாம். இத்தகைய அறிமுகமானவர்கள் வழக்கமாக தரவு தொடர்புகளின் பரிமாற்றத்துடன் முடிவடையும் (ஸ்கைப், ஐஸ்க், தொலைபேசி எண், சமூக வலைப்பின்னல்களில் சுயவிவரங்களுக்கான இணைப்புகள்), அதன் பிறகு உண்மையான சந்திப்புகள் சாத்தியமாகும். வீடியோ அரட்டைகளில் சந்திப்பது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மாற்றும்.\nவீடியோ அரட்டையில் தொடர்பு கொள்ளும்போது, ​​நீங்கள் சில ஆசாரம் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களைப் பார்க்கவும் கேட்கவும் முடியும் என்பதால், நல்ல தோற்றத்தைக் காண முயற்சிக்கவும். சிரிக்கவும் நட்பாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள், இது எல்லோரிடமும் பேசுவதற்கும் உற்சாகப்படுத்துவதற்கும் நல்லவர்களைக் கண்டறிய உதவும். ஆனால் அரட்டை அறைகளில் உங்களை புண்படுத்த விரும்பும் நபர்களையும் சந்திக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சில வீடியோ அரட்டைகள் அத்தகைய பயனர்களுக்கு ப��கார்களை அனுப்பும் செயல்பாட்டைக் கொண்டுள்ளன.\nஎந்த அரட்டை சில்வையிலும், இணைத்த பின் உடனடியாக உங்கள் கூட்டாளரைப் பார்ப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த உண்மையை நீங்கள் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது, மேலும் மக்கள் பார்க்க விரும்புவதை விட அதிகமாக காட்டக்கூடாது (நாங்கள் சொல்வதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்).\nநல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஆன்லைனில் வேடிக்கையான அரட்டை\nபதிவு இல்லாமல் வீடியோ அரட்டை\nநீண்ட காலத்திற்கு முன்பு, இணையத்தில் உள்ளவர்களிடையேயான தொடர்பு குறுஞ்செய்திகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. டேட்டிங் - வீடியோ அரட்டை - மிகவும் வெற்றிகரமான வழியைப் பற்றி நாங்கள் பேசுகிறோம். வீடியோ அரட்டை மேலும் மேலும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது, பயனர்கள் கேட்க மட்டுமல்லாமல், வெப்கேம்களைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் பார்க்கவும் அனுமதிக்கிறது. இத்தகைய சேவைகள் வீடியோ அரட்டை சில்லி (அல்லது அரட்டை சில்லி) என்று அழைக்கப்படுகின்றன. சட்ரூலெட்.காம் உருவாக்கிய பின்னர் பெண்கள் மற்றும் தோழர்கள் தங்கள் புகழ் மற்றும் வருகையின் உச்சத்தை அடைந்தனர். இது ஒரு எளிய வீடியோ அரட்டை சில்லி, இதில் உங்கள் பேச்சாளர் தளத்தின் பயனர்களிடமிருந்து தோராயமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஓரிரு மாதங்களில், இந்த அரட்டை சில்லி ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கூட்டியுள்ளது. இப்போதெல்லாம், நெட்வொர்க்கின் பரந்த அளவில் வீடியோ அரட்டை சில்லி பல ஒப்புமைகள் உள்ளன. குறிப்பாக உங்களுக்காக, ஒரு தளத்தில் சிறந்த வீடியோ அரட்டைகளை நாங்கள் சேகரித்தோம் - videochats.tv. எங்கள் பட்டியல் சமீபத்திய வீடியோ அரட்டை ரவுலட்டுகளுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. நீங்கள் ஒரு வெப்கேம் இல்லாமல் அரட்டை அடிக்கலாம். இதைச் செய்ய, குரல் மற்றும் உரை அரட்டைகளின் சிறப்புப் பிரிவு எங்களிடம் உள்ளது. Videochats.tv இல் இடுகையிடப்பட்ட அனைத்து வீடியோ அரட்டைகளும் முற்றிலும் இலவசம் மற்றும் பதிவு தேவையில்லை. நீங்கள் சிறுமிகளுடன் மட்டுமே தொடர்பு கொள்ள விரும்பினால், உங்களுக்காக நாங்கள் தளத்தின் ஒரு பகுதியை தயார் செய்துள்ளோம் - சிறுமிகளுடன் அரட்டை சில்லி. நீங்கள் செய்ய வேண்டியது பட்டியலில் இருந்து உங்களுக்கு பிடித்த வீடிய��� அரட்டையைத் தேர்ந்தெடுத்து, வெப்கேம் மற்றும் மைக்ரோஃபோனை இணைத்து அரட்டையடிக்கத் தொடங்குங்கள். புதிய நண்பர்களை அல்லது ஆத்ம துணையை கண்டுபிடிக்க இது ஒரு சிறந்த வழியாகும்\nபல ஆண்டுகளில், சட்ரூலெட் தளத்தின் 60 க்கும் மேற்பட்ட அனலாக்ஸ் தோன்றின. விந்தை போதும், அவர்கள் அனைவரும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பார்வையிடப்பட்டு பரவலாக அறியப்பட்டவர்கள். Chatroulette போன்ற உலக சில்லி வீடியோ அரட்டையை இங்கே காணலாம். ஒமேகிள் . வீடியோச்சாட்ரு . Bazoocam. Chatrandom. இந்த அரட்டைகள் நீண்டகாலமாக பயனர்களிடையே புகழ் பெற முடிந்தது, இருப்பினும், எங்கள் தளம் முற்றிலும் புதிய அரட்டைகளை முன்வைக்கிறது, அவை வேகத்தை அதிகரிக்கத் தொடங்குகின்றன. எடுத்துக்காட்டாக, இது அரட்டை சில்லி ரோல்காட். முற்றிலும் ஒத்ததாக இல்லாமல் முற்றிலும் அநாமதேய மற்றும் இலவச வீடியோ அரட்டை.\nஅரட்டை சில்லி - இலவச வீடியோ அரட்டை\nஅரட்டை சில்லி நீண்ட காலமாக புதியதாக இருப்பதை நிறுத்திவிட்டு, நம் அன்றாட வாழ்க்கையில் உறுதியாக நுழைந்துள்ளது. இருப்பினும், முதல் அரட்டை சில்லி (சட்ரூலெட்.காம்) இன் வணிக வெற்றி டெவலப்பர்களை வேட்டையாடுகிறது, மேலும் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் சட்ரூலெட் அனலாக்ஸ் உருவாக்கப்படுகின்றன, இருப்பினும், அவற்றில் பெரும்பாலானவை செலுத்தப்படுகின்றன. எங்கள் கருத்துப்படி, அரட்டை சில்லி ஒரு இலவச வீடியோ அரட்டை, எனவே எந்த கட்டணமும் இருக்கக்கூடாது. எனவே, எங்கள் தளத்தில் நீங்கள் இலவச அரட்டைகளை மட்டுமே காண்பீர்கள், நீங்கள் எதையும் நிரப்ப வேண்டும் மற்றும் பணம் செலுத்த வேண்டும்.Videochats.by இல் நீங்கள் எந்த படிவங்களையும் பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டியதில்லை, நாங்கள் பதிவு இல்லாமல் அரட்டைகளை மட்டுமே சேகரித்தோம், இது உங்களுக்கு நிறைய நேரத்தை மிச்சப்படுத்துகிறது. ஒரு நல்ல அரட்டை\nபதிவு இல்லாமல் வீடியோ அரட்டை\nஇப்போது அரட்டையடிக்கத் தொடங்குங்கள். பதிவு உறுதிப்படுத்தல் இல்லை, சுயவிவரங்கள் செயல்படுத்தப்படவில்லை. விரைவான மற்றும் எளிதான, வெளிப்படையான மற்றும் எளிதானது.\nதொலைபேசி எண்கள், உறுதிப்படுத்தல்கள் அல்லது எஸ்.எம்.எஸ். இப்போதே ஒரு பையனையோ பெண்ணையோ சந்திக்க உங்கள் தேடலைத் தொடங்குங்கள்.\nசுதந்திரமாக தொடர்பு கொள்ளுங்கள். செய்திகளில் நேரடியாக எந்த புகைப்படத்தையும் எளிதாக தொடர்புகொள்வது மற்றும் ஆன்லைன் பரிமாற்றம் செய்தல். புகைப்படங்கள் அந்நியர்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன. மதிப்பீட்டாளர்கள் இல்லை.\nதேடல் முடிவுகளை சரியாகக் காட்ட, விரும்பிய பொத்தானைக் கிளிக் செய்க.\nநான் ஒரு பெண், ஒரு பெண் நான் ஒரு பையன், ஒரு ஆண்\nஒரு செய்தியை அனுப்ப சுயவிவரங்களின் பட்டியலில் உள்ள பெயரைக் கிளிக் செய்து இப்போது அரட்டையடிக்கத் தொடங்குங்கள். பதிவு தானாக உள்ளது. நீங்கள் ஏற்கனவே தளத்தில் பதிவுசெய்துள்ளீர்கள், உங்களிடம் ஏற்கனவே உங்கள் சொந்த சுயவிவரம் உள்ளது. அதைக் காண அல்லது திருத்த, வார்த்தையைக் கிளிக் செய்கஇது உயர்ந்தால், திரையில் சிறந்த படம் இருக்கும்.\nவீடியோ அரட்டையில் நீங்கள் பிற நாடுகளைச் சேர்ந்த பயனர்களுடன் அரட்டை அடிக்க முடியும். சொல்லகராதி மற்றும் ஒலிப்பியல் கற்க முயற்சிக்கும் எவருக்கும் இது ஒரு சிறந்த நடைமுறை. மேலும், வயது மற்றும் ஒத்த ஆர்வங்களுடன் பொருத்தமான ஒரு உரையாசிரியரை நீங்கள் தேர்வு செய்யலாம். மொழிப் பயிற்சி தவிர, நண்பர்களுடன் பேசுவதை நீங்கள் ரசிக்கலாம்.\nவீடியோ அரட்டை வடிவம் ஒரு தனிப்பட்ட உரையாடலை ஒழுங்கமைக்க அல்லது பலரை ஒரே உரையாடலுடன் இணைக்க மற்றும் வீடியோ மாநாட்டை ஏற்பாடு செய்ய உங்களை அனுமதிக்கிறது. ஒரு உயரடுக்கு கணக்கில் பல்வேறு கூடுதல் சேவைகள் மற்றும் செயல்பாடுகள் கிடைக்கும்.\nபதிவு இல்லாமல் வீடியோ அரட்டை\n Videochats.ru என்பது அனைத்து உலக வீடியோ அரட்டை அறைகளின் மிகவும் புதுப்பித்த மற்றும் வசதியான பட்டியலாகும். ஒரு இடத்தில், விரிவான விளக்கம் மற்றும் ஸ்கிரீன் ஷாட்களுடன், பதிவு இல்லாமல். எரிச்சலூட்டும் விளம்பரங்களால் நிரப்பப்பட்ட தளங்களில் வசதியான அரட்டையைத் தேடி நீங்கள் இனி அலைய வேண்டியதில்லை முக்கியமாக, எங்கள் தளம் முற்றிலும் இலவசம் முக்கியமாக, எங்கள் தளம் முற்றிலும் இலவசம் Videochats.ru என்பது உலகின் சிறந்த வீடியோ அரட்டைகள். அனைத்து பிரபலமான வீடியோ அரட்டை அறைகளின் விளக்கங்கள் கீழே உள்ளன, ஆன்லைனில் தேர்வு செய்து அரட்டை அடிக்கவும்.\nவீடியோச்சாட் ரு - ரஷ்ய அரட்டை சில்லி\nவீடியோச்சாட் ரூ இதுவரை மிகவும் பிரபலமான ரஷ்ய அரட்டை சில்லி. டெவலப்பர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் சுமார் 200 ஆயிரம் பேர் வீடியோச்சாட் ருவுக���கு வருகிறார்கள். வீடியோச்சாட் RU இல், பிரபலமான வீடியோ பதிவர்களைக் கூட நீங்கள் எளிதாக சந்திக்கலாம்: டிமிட்ரி லாரின். பாஷா மிகுஸ். ஜூலியா புஷ்மேன். Gusar. மற்றும் டஜன் கணக்கான பிற பதிவர்கள் தங்கள் வீடியோக்களை வீடியோசாட்ரூ அரட்டை சில்லி பதிவு செய்கிறார்கள். பெரும்பாலான அரட்டை உரையாசிரியர்கள் ரஷ்ய மொழி பேசுகிறார்கள், எனவே நீங்கள் ரஷ்ய பெண்கள் மற்றும் தோழர்களை எளிதாக சந்திக்க முடியும். அரட்டை சில்லி, நிர்வாணமாக, சுயஇன்பம் செய்வதற்கும், உரையாடுபவர்களை அவமதிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது, இல்லையெனில் மதிப்பீட்டாளர்கள் உங்களை மிக விரைவாக தடை செய்வார்கள். நினைவில் கொள்ளுங்கள்: வீடியோகாட்ரூவில் உருவாக்கப்பட்டது\nமில்லியன் கணக்கான ரஷ்ய பயனர்கள் ஏற்கனவே வீடியோ அரட்டை RU இல் சீரற்ற நபர்களுடன் அரட்டை அடித்து வருகிறார்கள், மேலும் எங்கள் ரஷ்ய அரட்டை சில்லியில் எங்களுடன் சேருங்கள்.\nஒமேகிள் - அமெரிக்க அரட்டை சில்லி\nஅரட்டை சில்லி ஒமேகல் வரலாற்றில் முதன்மையானது, ஆனால் இது சாதாரண தகவல்தொடர்புக்கான புதிய சேவையால் விரைவாக மாற்றப்பட்டது - Chatroulettee.com. முதல் மாதத்தில், 150 ஆயிரம் பேர் அதைப் பார்வையிட்டனர். இப்போது ஒமேகலில் ஒவ்வொரு நாளும் சுமார் 20 ஆயிரம் ஆன்லைனில் உள்ளன, எனவே உங்களுக்கு சுவாரஸ்யமான ஒரு உரையாசிரியரைக் கண்டுபிடிப்பது கடினம் அல்ல\nChatRuletka - சிறுமிகளுடன் வீடியோ அரட்டை\nChatRuletka - சிறுமிகளுடன் ஒரு புதிய வீடியோ அரட்டை. அதன் முக்கிய நன்மை என்னவென்றால், அங்கு நீங்கள் சிறுமிகளை மட்டுமே தேர்வு செய்யலாம் மற்றும் நியாயமான பாலினத்துடன் பிரத்தியேகமாக தொடர்பு கொள்ளலாம் மற்ற அரட்டைகள் அத்தகைய தேர்வு செய்வதற்கான உரிமையை உங்களுக்கு வழங்க முடியாது, ஏனெனில் பெரும்பாலும் அரட்டையில் உள்ள தோழர்கள் மற்றும் சிறுமிகளின் எண்ணிக்கை ஒரே மாதிரியாக இருக்காது.com - அரட்டை அறை\nசட்ரூலெட்.காம் அல்லது சாட்ரூலட் ஒரு ரஷ்ய பள்ளி மாணவனால் உருவாக்கப்பட்டது என்ற போதிலும், சட்ரூலெட் மேற்கில் பரவலான புகழ் பெற்றது. அமெரிக்க தொலைக்காட்சியில் சதித்திட்டத்திற்குப் பிறகு, சட்ரூலெட்.காம் போக்குவரத்து 1 மில்லியன் மக்களுக்கு உயர்ந்தது. சாட்ரூலட்டின் வணிக வெற்றிக்குப் பிறகுதான் இந்த தளம் குளோன்கள் மற்றும் பல்வேறு ஒப்புமைகளில��� தோன்றத் தொடங்கியது. டெவலப்பரின் கூற்றுப்படி, 2010 ஆம் ஆண்டில், ஆன்லைனில் சட்ரூலட்டில் இருந்த மில்லியன் கணக்கான பார்வையாளர்கள், தினசரி $ 1,000 விளம்பர வருவாயைக் கொண்டு வந்தனர். இப்போது ஆன்லைனில் அரட்டையடிக்கும் 5-10 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர், இருப்பினும், உலகின் மறுமுனையில் இருந்து ஒரு நபரை நீங்கள் சந்திக்கலாம், ஆங்கிலம் பயிற்சி செய்யலாம், வேடிக்கையாக இருக்க முடியும் .\nசட்ரூலெட் சட்ரூலெட்.காம் 977 க்குச் செல்லவும்\nஅரட்டை KZ - அரட்டை சில்லி கஜகஸ்தான்\nமுதல் கசாக் அரட்டை சில்லி \"அரட்டை KZ\", அங்கு நீங்கள் எந்த தலைப்பிலும் அநாமதேயமாக அரட்டை அடிக்கலாம். கஜகஸ்தானைச் சேர்ந்த பெண்கள் மற்றும் தோழர்களுடன் அரட்டை சில்லி நேரம் செலவிட ஒரு சிறந்த வழியாகும். கசாக் வீடியோ அரட்டையில் வீடியோ தொடர்பு நிறைய நேர்மறையான உணர்ச்சிகளைக் கொண்டுவருவது உறுதி. நீங்கள் கசாக் மொழியைக் கற்க விரும்பினால், வீடியோச்சாட் இதை உங்களுக்கு உதவும்.\nகேம்சாப் - கே வீடியோ அரட்டை 18\nகேம்சாப் வீடியோ அரட்டை முக்கியமாக சிற்றின்ப தளங்களில் விளம்பரப்படுத்தப்பட்டது, எனவே அதனுடன் தொடர்புடைய பார்வையாளர்கள் கூடினர். கேம்சாப்பின் முக்கிய பார்வையாளர்கள் ஓரின சேர்க்கையாளர்கள், எனவே கேம்சாப்பை ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான வீடியோ அரட்டை என்று பாதுகாப்பாக அழைக்கலாம். நீங்கள் எளிதாக தொடர்பு கொள்ளவும், பெண்களுடன் டேட்டிங் செய்யவும் விரும்பினால் நீங்கள் நிச்சயமாக அரட்டைக்கு செல்லக்கூடாது. மேலும், நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால் தளத்தைப் பார்வையிடத் தகுதியற்றது நீங்கள் ஒரு கே அரட்டை சில்லி தேடுகிறீர்கள் என்றால், கேம்சாப் உங்களுக்கு ஏற்றது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான ஆண்கள் டேட்டிங் தேடும் ஆன்லைன் அரட்டை. உங்களுக்கு 18 வயது இல்லையா நீங்கள் ஒரு கே அரட்டை சில்லி தேடுகிறீர்கள் என்றால், கேம்சாப் உங்களுக்கு ஏற்றது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான ஆண்கள் டேட்டிங் தேடும் ஆன்லைன் அரட்டை. உங்களுக்கு 18 வயது இல்லையா\nVideochats.ru இன் நிர்வாகம் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்காது மற்றும் CamZap வீடியோ அரட்டையின் உள்ளடக்கத்திற்கு பொறுப்பாகும்\nசேட்ராண்டம் - வெளிநாட்டு அரட்டை சில்லி\nசேட்ராண்டம் - \"சீரற்ற அரட்டை\" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந��த மொழிபெயர்ப்பு வீடியோ அரட்டையின் சாரத்தை மிகவும் துல்லியமாக விவரிக்கிறது: \"தொடங்கு\" பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் ஒரு சீரற்ற நபருடன் ஒரு கவர்ச்சிகரமான உரையாடலைத் தொடங்குகிறீர்கள். உங்கள் உரையாசிரியரின் நாட்டைத் தேர்வுசெய்து, ரஷ்யாவிலிருந்து பயனர்களுடன் அரட்டையடிக்கலாம். நீங்கள் ஆங்கிலம் பேசும் பயனர்களுடன் மட்டுமே பேச விரும்பினால், அமெரிக்கா அல்லது கிரேட் பிரிட்டனைத் தேர்ந்தெடுக்கவும். 2015 ஆம் ஆண்டு கோடையில், சட்ராண்டம் அரட்டை சில்லி பிரபலமாக சட்ரூலட்டை விஞ்சியது.\nBazoocam - பிரஞ்சு வீடியோ அரட்டை\nபிரான்ஸ் ஈபிள் கோபுரம் மற்றும் காதல் நடைகள் மட்டுமல்ல, ஒரு இலவச வீடியோ அரட்டை பாசூகாம். Bazooka 2011 இல் உருவாக்கப்பட்டது மற்றும் விரைவில் அதன் பார்வையாளர்களைப் பெற்றது. அப்போதிருந்து, தளம் வடிவமைப்பை மாற்றவில்லை, ஆனால் இது தகவல்தொடர்பு எளிமையை பாதிக்காது. இங்கே நீங்கள் உங்கள் பிரஞ்சு பயிற்சி செய்யலாம், உங்களுக்கு மொழி தெரியாவிட்டால், குறைந்தபட்சம் இரண்டு பிரெஞ்சு சொற்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.ரஷ்ய பதிப்பிற்கு கூடுதலாக. இங்குள்ள முக்கிய பார்வையாளர்கள் அமெரிக்காவில் வசிப்பவர்கள் மற்றும் ஆங்கிலம் பேசும் பயனர்கள். சில்லி இடைமுகம் ஆங்கிலத்திலும் தயாரிக்கப்படுகிறது. அரட்டையை சூப்பர்-பிரபலமாக அழைப்பது கடினம், இருப்பினும், அதன் தனித்துவமான அம்சம் மிதமானதாகும், அதாவது இங்கே நீங்கள் ஆபாசமாக எதையும் பார்க்க மாட்டீர்கள். தடை செய்யக்கூடாது என்பதற்காக, நீங்கள் அரட்டையின் விதிகளை மீறக்கூடாது.\nFaceBuzz - அமெரிக்க வீடியோ அரட்டை\nமற்றொரு அமெரிக்க வீடியோ அரட்டை. ஃபேஸ்பஸ் என்ற பெயர் மிகவும் பிரபலமான சமூக வலைப்பின்னல் ஃபேஸ்புக்கின் குறிப்பு. ஃபேஸ்பஸில் எந்த மிதமும் இல்லை, எனவே கவனமாக இருங்கள்: அங்கே நீங்கள் யாரையும் எதையும் சந்திக்கலாம், டிராச்சரிலிருந்து தொடங்கி குதிரை முகமூடியில் ஒரு மனிதனுடன் முடிவடையும். வீடியோ அரட்டை வெளிநாட்டில் மிகவும் பிரபலமாக உள்ளது, எனவே நீங்கள் அங்கு முக்கியமாக ஆங்கிலத்தில் பேச வேண்டும்.\nவீடியோச்சாட் டி - ஜெர்மன் அரட்டை சில்லி\nஜெர்மன் வீடியோ அரட்டை. இது ஒரு பழக்கமான இடைமுகம் மற்றும் மிதமான அம்சங்களைக் கொண்டுள்ளது. பயனர்களில் பெரும்பாலோர் ஜேர்மனியர���கள். ஜெர்மன் அரட்டை சில்லி ஒரு மொழி ஆய்வாகப் பயன்படுத்தப்படலாம், ஏனென்றால் சொந்தப் பேச்சாளருடனான தொடர்பு பெரும்பாலும் எந்தப் பாடத்தையும் விட சிறந்தது. வீடியோ அரட்டையில் இதுவரை அதிகமான ஆன்லைன் பயனர்கள் இல்லை என்றாலும், அரட்டையடிக்க யாரையாவது நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள்.\nFlipChat - ஆங்கில அரட்டை சில்லி\nஅரட்டை சில்லி பிளிப்சாட் ஒப்பீட்டளவில் சமீபத்தில் உருவாக்கப்பட்டது, ஆனால் டெவலப்பர்கள் முந்தைய சேவைகளின் அனைத்து பிழைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு மிகவும் வசதியான வீடியோ அரட்டையை உருவாக்க முடிந்தது. அரட்டையில் ரஷ்ய பதிப்பு இல்லை, எனவே அங்கு தொடர்பு கொள்ள, நீங்கள் ஆங்கில மொழியை அறிந்து கொள்ள வேண்டும்.\nலெட் பேச்சு - ரஷ்ய வீடியோ அரட்டை அரட்டை\nஅரட்டை உங்களை அந்நியருடன் பேச அழைக்கிறது, வார்த்தையின் நல்ல அர்த்தத்தில். \"பேசலாம்\" என்பது சூடான கோடை மாலைகளில் ஆத்மார்த்தமான உரையாடல்களுக்கான முற்றிலும் ரஷ்ய அரட்டை, அரட்டையில் அதிகமான பார்வையாளர்கள் இல்லை என்ற போதிலும், நீங்கள் ஒரு உரையாசிரியர் இல்லாமல் இருக்க முடியாது. வீடியோ அரட்டையில் எந்த மிதமான தன்மையும் இல்லை, எனவே கவனமாக இருங்கள் மற்றும் \"அடுத்து\" பொத்தானை வேகமாக மாற்றவும்.\nவீடியோச்சாட் இஎஸ் - ஸ்பானிஷ் அரட்டை சில்லி.\nஸ்பானிஷ் அரட்டை சில்லி வீடியோச்சாட் அதன் சொந்த வழியில் சுவாரஸ்யமானது, மீண்டும் வீடியோசாட்ரூவின் வடிவமைப்பு அதில் யூகிக்கப்படுகிறது, இருப்பினும், ஒற்றுமை அங்கேயே முடிகிறது, முக்கியமாக ஸ்பெயினியர்கள் வீடியோ கேட்ஸில் தொடர்பு கொள்கிறார்கள். வீடியோ அரட்டையில் நீங்கள் பார்சிலோனாவைச் சேர்ந்த ஒரு பெண்ணையோ அல்லது மாட்ரிட்டைச் சேர்ந்த ஒரு ஆணையோ எளிதாக சந்திக்கலாம்.\nஇருவருக்கும் அரட்டை - வெப்கேம் இல்லாமல் ரஷ்ய அநாமதேய அரட்டை\n: வெப்கேம் மற்றும் மைக்ரோஃபோன் தேவையில்லை. \"அரட்டை இரண்டு\" என்பது ஒரு ரஷ்ய உரை அரட்டை, இருப்பினும், இது மிகவும் உற்சாகமான செயலாகும். உங்கள் உரையாசிரியரை நீங்கள் காணவில்லை, நீங்கள் விரும்பியபடி அவரை பிரதிநிதித்துவப்படுத்தலாம் அரட்டையின் சமீபத்திய பதிப்பில், டெவலப்பர்கள் படங்களை அனுப்பும் திறனைச் சேர்த்துள்ளனர், இப்போது பரஸ்பர அனுதாபத்தின் போது, ​​உங்கள் புகைப்படத்தை உரையாசிர���யருக்கு அனுப்பலாம்.ஆனால் எல்லா வீடியோ அரட்டைகளிலும் இடைத்தரகர்கள் மாறுகிறார்களா அரட்டையின் சமீபத்திய பதிப்பில், டெவலப்பர்கள் படங்களை அனுப்பும் திறனைச் சேர்த்துள்ளனர், இப்போது பரஸ்பர அனுதாபத்தின் போது, ​​உங்கள் புகைப்படத்தை உரையாசிரியருக்கு அனுப்பலாம்.ஆனால் எல்லா வீடியோ அரட்டைகளிலும் இடைத்தரகர்கள் மாறுகிறார்களா சிறந்த தீர்வு - அநாமதேய நெக்டோமீ ஆடியோ அரட்டை சிறந்த தீர்வு - அநாமதேய நெக்டோமீ ஆடியோ அரட்டை இங்கே, ஒரு பெரிய விருப்பத்துடன் கூட, நீங்கள் வெப்கேமில் தொடர்பு கொள்ள முடியாது, ஏனெனில் அரட்டையின் சாராம்சம் துல்லியமாக குரல் தகவல்தொடர்புகளில் உள்ளது. உங்கள் குரலால் மட்டுமே ஒரு பெண்ணுக்கு ஆர்வம் காட்ட முயற்சி செய்யுங்கள் இங்கே, ஒரு பெரிய விருப்பத்துடன் கூட, நீங்கள் வெப்கேமில் தொடர்பு கொள்ள முடியாது, ஏனெனில் அரட்டையின் சாராம்சம் துல்லியமாக குரல் தகவல்தொடர்புகளில் உள்ளது. உங்கள் குரலால் மட்டுமே ஒரு பெண்ணுக்கு ஆர்வம் காட்ட முயற்சி செய்யுங்கள் உரையாடலைத் தொடங்குகையில், உங்கள் உரையாசிரியரை நீங்கள் மனரீதியாக அறிமுகப்படுத்துவீர்கள், நிச்சயமாக நெக்டோ மீ ஆடியோ அரட்டை ஒருவருக்கொருவர் தெரிந்துகொள்ள வெட்கப்படுபவர்களுக்கு ஏற்றது, ஏனெனில் அரட்டை முற்றிலும் அநாமதேயமானது மற்றும் உரையாசிரியர் உங்களை எப்படியும் பார்க்கவில்லை. ஆன்லைனில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் இருக்கிறார்கள் (பொதுவாக 100 வரை), இது மிகவும் உற்சாகமான அரட்டை. ஒரு மணிநேரத்தை நீங்கள் எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை நீங்கள் கவனிக்க மாட்டீர்கள்.\nசென்று ஆடியோ அரட்டையில் உங்கள் குரலுடன் அரட்டையடிக்கவும் யாரோ மி .\nVideochats.ru - ரஷ்ய அரட்டை சில்லி\nதகவல்தொடர்புக்கு நீங்கள் பணம் செலுத்த விரும்புகிறீர்களா நாங்கள் இல்லை, அதனால்தான் VideoChats.ru இணையதளத்தில் இலவச வீடியோ அரட்டைகளை மட்டுமே சேகரித்தோம்\nபோலி வீடியோ அரட்டைகளை உருவாக்கிய வழக்குகள் உள்ளன, அவை எல்லா அம்சங்களையும் பயன்படுத்தி கொள்ள கட்டணம் செலுத்த வேண்டும். எங்கள் தளத்தில் நீங்கள் காணும் எந்த வீடியோ அரட்டையும் முற்றிலும் இலவசம் மேலும், Videochat.ru தளத்தில் வழங்கப்பட்ட அனைத்து வீடியோ அரட்டைகளுக்கும் பதிவு தேவையில்லை.\nஅரட்டை சில்லி பதிவு செய்யாமல் வேகமான வீடியோ ���ரட்டை\nநாங்கள் ஏற்கனவே கூறியது போல, நீங்கள் பதிவு செய்யாமல் அனைத்து வீடியோ அரட்டைகளையும் பயன்படுத்தலாம். கட்டாய பதிவு நாட்கள் கடந்துவிட்டன, நீங்கள் இனி நீண்ட ஆன்லைன் படிவங்களை பூர்த்தி செய்து எதையும் உறுதிப்படுத்த வேண்டியதில்லை. எந்த வீடியோ அரட்டையிலும் \"தொடங்கு\" என்பதைக் கிளிக் செய்து அரட்டையடிக்கத் தொடங்குங்கள். பதிவு இல்லாமல் சிறந்த அரட்டைகளில் சிரமங்கள் இல்லை. ஒரு பெண்ணை சந்திக்க விரும்புகிறீர்கள், ஆனால் எப்படி, எங்கு என்று தெரியவில்லை வீடியோ அரட்டை சில்லி உங்களுக்கு வாய்ப்பு.\nவீடியோ அரட்டை சில்லி - ஒரு பெண்ணை சந்திக்க ஒரு புதிய வழி\nஇப்போதெல்லாம், வீடியோ அழைப்பின் மூலம் நீங்கள் யாரையும் ஆச்சரியப்படுத்த மாட்டீர்கள், உலகில் கிட்டத்தட்ட பாதி ஸ்கைப் மற்றும் பிற பயன்பாடுகளில் தொடர்பு கொள்கிறது, மேலும் பலர் அங்கு அறிமுகம் பெறுகிறார்கள். வீடியோ அரட்டை சில்லி ஒரு பெண்ணை சந்திக்க முற்றிலும் புதிய வழியாகும். அரட்டையில் அறிமுகம் கணிக்க முடியாதது: நீங்கள் யாரையும் எங்கிருந்தும் சந்திக்கலாம் ஆச்சரியத்தின் இந்த உறுப்புக்கு, பலர் வீடியோ அரட்டை சில்லி விரும்புகிறார்கள். வீடியோ அரட்டையின் முக்கிய நன்மைகள்:\nஇது இலவசம். எங்கள் தளத்தின் அனைத்து வீடியோ அரட்டைகள்\n ஒரு பிளவு நொடியில், நீங்கள் ஆர்வமற்ற இடைத்தரகர்கள்\nஅநாமதேய. நீங்களே இருக்க முடியும், எப்படியும் உங்களை யாரும் அறிய மாட்டார்கள்.\n உங்கள் உரையாசிரியர் யார், அவர் எந்த நாட்டிலிருந்து வருவார் என்று கணிக்க முடியாது.\nபதிவு இல்லாமல். கூடுதல் எதுவும் இல்லை, உங்களுக்கு தொடக்க பொத்தானும் நல்ல மனநிலையும் மட்டுமே தேவை\nஅனைத்து வீடியோ அரட்டைகளும் வீடியோ கேட்கள்.நிறைய வீடியோ அரட்டைகள் உள்ளன, அவற்றில் சில வசதியானவை மற்றும் பயனுள்ளவை, மற்றவை மிகவும் இல்லை, எனவே அனைத்து சிறந்த உலக வீடியோ அரட்டைகளையும் ஒரே தளத்தில் சேகரிக்க முடிவு செய்தோம் ஒரே கிளிக்கில் நீங்கள் அரட்டைகளுக்கு இடையில் மாறலாம், சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், ​​கஜகஸ்தான், ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் பிற நாடுகளின் வீடியோ அரட்டைகளை இங்கே காணலாம். அனைத்து உலக வீடியோ அரட்டைகளும் Videochats.ru\nVkontakte இல் வீடியோ அரட்டை\nVideochats.ru மிகப்பெர���ய Vkontakte Videochat குழுவிற்கு சொந்தமானது. இதில் 45,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அரட்டையிலிருந்து வைரஸ் வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் பிற நகைச்சுவைகளைச் சேர்ப்பதன் மூலம் அதை தினமும் புதுப்பிக்கிறோம். வி.கே. சேட் சில்லி குழுவில் நீங்கள் அழகான பெண்களின் புகைப்படங்கள், வீடியோ அரட்டையிலிருந்து ஸ்கிரீன் ஷாட்களைக் காணலாம்.\nVideochats.ru - ஒரு தளத்தில் உள்ள அனைத்து வீடியோ அரட்டைகள்எல்லா வகையான டேட்டிங் சேவைகளும் மிகவும் தீவிரமாக ஒழுங்கமைக்கப்பட்டிருப்பது வீண் அல்ல. இணையத்தில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை, மேலும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை தேர்வை மிகவும் மேம்படுத்துகிறது, ஒரு மாதத்தில் வாழ்நாளை விட நண்பர்களைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இங்கே நீங்கள் வெளிநாட்டினருடன் இலவச டேட்டிங் தளங்களையும், real ஆன்லைன் டேட்டிங் ஐயும் காணலாம். டேட்டிங் தளங்களின் மிகவும் விரும்பப்பட்ட பட்டியலை நீங்களே கண்டுபிடி. உங்களைப் பற்றி முழு உலகிற்கும் தெரிவிக்க, சுவாரஸ்யமான பங்கேற்பாளர்களுடன் அரட்டையடிக்க, உங்கள் புகைப்படங்களைக் காண்பி அல்லது அந்நியர்களைப் பாருங்கள்.இப்போது வீடியோ நேரடி ஒளிபரப்பு . சந்தேகத்திற்கு இடமின்றி, இது ஆன்லைன் டேட்டிங் துறையில் மிகவும் முற்போக்கான சேவைகளில் ஒன்றாகும், குறிப்பாக ரஷ்ய சில்லி என குறிப்பிடப்படுகிறது. தன்னிச்சையானது, இதுதான் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. டேட்டிங் வீடியோ அரட்டை தளம் சுவாரஸ்யமானது, யார் உங்களை சந்திக்க எதிர்பார்க்கிறார்கள் என்பது உடனடியாக தெளிவாகிறது. கட்சி பிடிக்கவில்லையா கிளிக் செய்து தொடரவும். ஆனால் நீங்கள் திடீரென்று ஒருவரைக் கண்டால், அவர்களுடைய முகவரிகளைப் பேசவும், அசைக்கவும் அல்லது வேறு ஏதேனும் தொடர்பு கொள்ளவும் முடியும். இது சுவாரஸ்யமானது மற்றும் புள்ளிக்கு, சில நேரங்களில், திறம்பட. இதுபோன்ற தளங்கள் பொதுமக்கள் மத்தியில் இவ்வளவு ஆர்வத்தை அனுபவிப்பதில் ஆச்சரியமில்லை. பெரும்பாலான குடிமக்கள் இந்த வாய்ப்பை மணிநேரத்திற்கு கண்டுபிடிப்பார்கள், அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்றவர்களைப் போலவே, இந்த அற்புதமான விளையாட்டில் சேர உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.\nநவீன உலகில், இணையம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான புதிய பயனர்களை அதன் குடலில் ஊற்றுகிறது. விரைவாக வளரும் பணவீக்கம் இதற்கு நேரடியாக பங்களிக்கிறது. வேலை தேடல், இணையத்தில் பணம் சம்பாதிப்பது, செய்தி, ஓய்வு நடவடிக்கைகள் மற்றும் பல. ஆனால் ஒரு நபரின் நேரடி நேரடி தகவல்தொடர்புகளை அவற்றின் சொந்த வகைக்கு மாற்ற முடியாது. இப்போது, ​​இணையத்தில், அனைத்து வகையான சேவைகளும் உருவாக்கப்பட்டு மேம்படுத்தத் தொடங்கியுள்ளன, அவை இந்த வாய்ப்பை உணர முடியாமல் தவிக்கின்றன. சமூக வலைப்பின்னல்கள், டேட்டிங் தளங்கள், தனியார் வகைப்படுத்தப்பட்ட தளங்கள், வலைப்பதிவுகள் மற்றும் பிற வளங்கள். ஆனால் இந்த டேட்டிங் சேவைகள் அனைத்தும் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளன: - பதிவு செய்தல், மோசடி கேள்வித்தாள்கள், ஒன்று அல்லது மற்றொன்றுக்கு பணம் செலுத்தும் முறை மற்றும் முற்றிலும் திருப்திகரமாக இல்லாத பல விஷயங்கள். எனவே, வீடியோ அரட்டை ஆன்லைனில் போன்ற ஒரு ஆதாரத்தின் தோற்றம் மிகவும் கணிக்கக்கூடியது மற்றும் தர்க்கரீதியானது. வீடியோ அரட்டை இன் பிளஸ்கள் வெளிப்படையானவை. இங்கே கடிதத்தை வைத்திருப்பது அவசியமில்லை, இது யாருடன் தெரியவில்லை, வழங்கப்பட்ட புகைப்படத்தில் உள்ளதைப் போலவே இவரா என்று யூகிக்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் பெரும்பாலும் ஒரு காரணத்திற்காகவோ அல்லது இன்னொரு காரணத்திற்காகவோ பொய்களைச் சொல்கிறார்கள், கொள்கையளவில் அவர்கள் இதைக் கண்டிக்கக்கூடாது, ஏனெனில் இந்த பொய்யின் அடிப்படை பெரும்பாலும் தங்கள் தாழ்வு மனப்பான்மையில் உள்ளது. வீடியோச்சாட் இந்த குறைபாடுகள் அனைத்தையும் அடிப்படையில் நீக்குகிறது.இன்றுவரை, அவற்றில் மிகவும் பிரபலமானது 97,009 வீடியோ அரட்டை ரஷ்ய சில்லி . இது இடைத்தரகரின் சீரற்ற தேர்வின் கொள்கையில் செயல்படுகிறது. ஒரு நபர், அது ஒரு பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், இன்னொருவரிடம் சொல்வது மிகவும் சிக்கலானது: - நான் உன்னை விரும்பினேன், உன்னை சந்திக்க விரும்புகிறேன்.\nரேண்டம் வீடியோ அரட்டை இவை அனைத்தும் எளிதாக்குகிறது. நான் ஏதோ தடுமாறினேன், ஏதோ சொன்னேன், உரையாடல் தொடங்கியது, இப்போது நாங்கள் சந்தித்தோம். நிச்சயமாக, மிகவும் இனிமையான விஷயம், குறிப்பாக ரஷ்ய மொழி பேசும் பயனர்களுக்கு இலவசங்களை மிகவும் வணங்குகிறது, ஒரு விதியாக, வீடியோ அரட்டை சேவைகள் இலவசம் மற்றும் பதிவு இல்லாமல் . இதுபோன்ற தொல்லைகளை நம் பார்வையாளர்கள் விரும்புவதில்லை. உண்மை, சமீபத்தில், சேவைகளை வழங்கும் தளங்களின் உரிமையாளர்கள் வீடியோ அரட்டை ஒரு சீரற்ற இடைத்தரகர் உடன். மேலும் மேலும் பதிவு தேவை. வீடியோ அரட்டைக்கு வரும் பொதுமக்கள் அநாமதேயமாக ஆக இருப்பதே இதற்குக் காரணம். அது தகுதியற்ற விதத்தில் செயல்படும். வெப்மாஸ்டர்கள் இதை விரும்பவில்லை, ஆனால் பல பார்வையாளர்கள் ஏற்கனவே இந்த நடத்தையால் மிகவும் சோர்வாக இருக்கிறார்கள், அவர்களே இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கேட்கிறார்கள். சரி, நீங்கள் என்ன செய்ய முடியும், மக்கள் கட்டுப்பாடு, சட்டம், அதிகாரம், காவல்துறை இல்லாமல் செய்ய முடியாது. அவர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள், அவர்கள் அதை உடனடியாக சர்வாதிகாரத்திற்கான உரமாக மாற்றுவார்கள்.\nமேலும், சர்வதேச வீடியோ அரட்டை தகுதியற்ற தந்திரங்களின் எண்ணிக்கையில் ரஷ்ய வீடியோ அரட்டை ஐ விட ஐ விட எந்த வகையிலும் தாழ்ந்ததல்ல. எனவே, இதுபோன்ற நுணுக்கங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க விரும்பினால், பதிவு உடன் வீடியோ அரட்டையையும், மற்றொரு பங்கேற்பாளரின் தகுதியற்ற நடத்தை குறித்து புகார் அளிக்கக்கூடிய ஒரு மதிப்பீட்டாளரின் முன்னிலையையும் பார்ப்பது நல்லது. இன்டர்நேஷனல் வீடியோ அரட்டை க்கும் அதிக தேவை உள்ளது. இது பயனர்களுக்கு அதன் பயன்பாட்டின் அடிப்படையில் சிறந்த வாய்ப்புகளைத் திறக்கிறது. இதைப் பற்றி நீங்கள் சிந்திக்கவில்லை என்றால், வெளிநாட்டு வீடியோ அரட்டை இன் மிகப்பெரிய பிளஸ் ஐ பரிசீலிக்க நான் முன்மொழிகிறேன் - இது ஒரு வெளிநாட்டு மொழியின் மாணவர்களுக்கு ஒரு மொழி நடைமுறை. ஒரு உண்மையான உரையாசிரியருடன் நேரடி நேரடி தொடர்பு போன்ற வெளிநாட்டு மொழியின் ஆய்வுக்கு எதுவும் பங்களிக்கவில்லை. வீடியோ அரட்டையில், உலகில் எங்கிருந்தும் ஒரு நபரை நீங்கள் சந்திக்க முடியும். நீங்கள் எந்த மொழியைப் படித்தாலும், வீடியோ chat இல், மொழி பயிற்சிக்கான ஒரு உரையாசிரியரை நீங்கள் எப்போதும் காணலாம். இங்கே நீங்கள் இணையத்தின் மிகவும் பிரபலமான வீடியோ அரட்டைகளின் 97,009 பட்டியல்களைக் காண்பீர்கள், மேலும் வீடியோ அரட்டையில் உங்கள் இலவச நேரத்திலும், உங்களிடம் மைக்ரோஃபோன் இருந்தால், மற்றும் நேரடி தகவல்தொடர்புகளிலும் சிறந்த நேரம் கிடைக்கும். ஓய்வு நேரத்திற்கும் செயலற்ற உரையாடலுக்கும் மட்டுமல்லாமல் வீடியோ அரட்டை அவசியம் என்பதை வெளிநாட்டு பொதுமக்கள் நீண்ட காலமாக புரிந்து கொண்டாலும். வீடியோ அரட்டை ஒரு சிறந்த வணிக வாய்ப்பாகும்.நீங்கள் ஒத்த எண்ணம் கொண்டவர்கள் அல்லது வணிக கூட்டாளர்களைக் கூட காணலாம். உங்கள் பேண்ட்டில் இருப்பதைத் தவிர வேறு எதையாவது உலகுக்குக் காட்ட உங்களிடம் இருந்தால், வீடியோ அரட்டை ஒரு தனித்துவமான வாய்ப்பாகும். கற்பனை செய்து பாருங்கள், உங்கள் திரையை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஒரு சில நொடிகளில் பார்க்க முடியும்\nபதிவு செய்யாமல் இலவச ஆன்லைன் வீடியோ அரட்டை\nமற்றும், நிச்சயமாக, மிகவும் எரியும் கேள்வி ஒரு துணையைத் தேடுவது. இதுபோன்ற வாய்ப்பை வழங்கும் பல சேவைகள் இணையத்தில் இல்லை மற்றும் பதிவு இல்லாமல் 97,009 இலவச ஆன்லைன் வீடியோ அரட்டை. இதற்கு சிறந்த தீர்வு. டேட்டிங் தளங்களில் கண்ணுக்கு தெரியாத உரையாசிரியர்களுடன் நீண்ட கடித தொடர்பு விரும்பிய முடிவுகளைத் தருவதில்லை. எல்லாம் இங்கே விரைவானது, எளிமையானது மற்றும் தெளிவானது. ஏற்கனவே நிறைய ஜோடிகள் கேள்விக்கு: - நீங்கள் எங்கே சந்தித்தீர்கள் - இது இணைய அரட்டையில் இணையதளத்தில் வீடியோ அரட்டை உடன் நடந்தது என்று அவர்கள் பதிலளிக்கிறார்கள். நிச்சயமாக, இங்கே எல்லாம் மிகவும் எளிதானது அல்ல, ஆனால் தெருவில் அல்லது நண்பர்களின் நிறுவனத்தில் சந்திப்பதை விட மிகவும் உண்மையானது. எங்கள் வாழ்க்கை, இது வீடு, வேலை, சில நேரங்களில் நண்பர்களுடன் சந்திப்பு, ஒரு துணையை எங்கே கண்டுபிடிப்பது - இது இணைய அரட்டையில் இணையதளத்தில் வீடியோ அரட்டை உடன் நடந்தது என்று அவர்கள் பதிலளிக்கிறார்கள். நிச்சயமாக, இங்கே எல்லாம் மிகவும் எளிதானது அல்ல, ஆனால் தெருவில் அல்லது நண்பர்களின் நிறுவனத்தில் சந்திப்பதை விட மிகவும் உண்மையானது. எங்கள் வாழ்க்கை, இது வீடு, வேலை, சில நேரங்களில் நண்பர்களுடன் சந்திப்பு, ஒரு துணையை எங்கே கண்டுபிடிப்பது மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வுக்காக காத்திருக்கவா மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வுக்காக காத்திருக்கவா சரி, அதுதான் உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் காத்திருக்க முடியும். முயற்சி செய்வது, கணினியில் உட்கார்ந்துகொள்வது, ந��ன் எவ்வாறு தேட வேண்டும் சரி, அதுதான் உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் காத்திருக்க முடியும். முயற்சி செய்வது, கணினியில் உட்கார்ந்துகொள்வது, நான் எவ்வாறு தேட வேண்டும் எவ்வாறாயினும், டி.வி.யை முட்டாள்தனமாக உட்கார்ந்துகொள்வதை விட அல்லது இணைய விளையாட்டுகளில் பயனற்ற நேரத்தை எரிப்பதை விட இது மிகவும் பலனளிக்கிறது, அர்த்தமற்ற முறையில் திரையில் சுற்றி மெய்நிகர் ஆண்களை துரத்துகிறது. உலகெங்கிலும் ஆயிரம் நண்பர்களைக் கண்டுபிடி, உங்கள் அன்பைக் கண்டுபிடி, பயனுள்ள நண்பர்களை உருவாக்குங்கள், தனித்துவமான தொழில்நுட்பத்தின் உதவியுடன் உங்கள் அறையை விட்டு வெளியேறாமல் வீடியோ அரட்டை டேட்டிங் . இந்த வாய்ப்புகளை ஏற்கனவே கண்டுபிடித்த மில்லியன் கணக்கான மக்களுடன் சேருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tourism/58245-come-to-kanyakumari-thiruvattaaru-with-well-plan.html?share=linkedin", "date_download": "2019-11-17T12:51:59Z", "digest": "sha1:QG4KZ3EEV4JWHBWHXCFJ24FVYYF5FIJP", "length": 36908, "nlines": 374, "source_domain": "dhinasari.com", "title": "குமரிக்கு சுற்றுலா வரும்போது... நல்லா பிளான் பண்ணிட்டு வாங்க..! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபட்ச வெற்றி\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் கி.வீரமணி.\nசிதம்பரம் கோயிலில் அதிர்ச்சி: பக்தையைத் தாக்கிய தீட்சிதர்\n‘சட்டை’ யில் இருந்தா தானே அகப்பையில் வரும்\nகன்னத்தில் அடித்த எஸ்.ஐ.க்கு பதில் ‘பளார்’ விட்ட ஆடு மேய்ப்பவர்\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் கி.வீரமணி.\nசிதம்பரம் கோயிலில் அதிர்ச்சி: பக்தையைத் தாக்கிய தீட்சிதர்\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nமேயர் பதவிக்கு போட்டியிட தயார் நிலையில் இருக்கிறேன் உதயநிதி; சீனியர்ஸ் சீரியஸ்.\nஉள்ளாட்சித் தேர்தல்… அதிமுக., விருப்ப மனு தொடக்கம்\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம்\nகேரள முதல்வருக்கு மாவோயிஸ்டுகள் அனுப்பிய கொலைமிரட்டல் கடிதத்தால் பரபரப்பு.\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nதிருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி\nஇலங���கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபட்ச வெற்றி\nஅதிபர் தேர்தல் விறுவிறு: இலங்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு\nஇலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nபாட்டிலில் எழுதப் பட்ட செய்தி… கடலில் எறிந்து 9 ஆண்டுகள் கழித்து திரும்பிய விநோதம்\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் கி.வீரமணி.\nசிதம்பரம் கோயிலில் அதிர்ச்சி: பக்தையைத் தாக்கிய தீட்சிதர்\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nமுதல்வரை சந்தித்த தென்காசி ஆட்சியர்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nசபரிமலை கோயில் நடை இன்று திறப்பு கடந்த வருடம் போல் இந்த வருடம்…\n“அழுக்கு உடையுடன் வேத பண்டிதர்கள்”\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.17- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.16- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.15 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.14- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nநடிகை சுனைனாவை மிரட்டிய புலி\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nஅன்று கருணாநிதி பார்த்த பார்வை… இன்றுவரை வடிவேலுக்கு தொடரும் சோகம்\nசுற்றுலா குமரிக்கு சுற்றுலா வரும்போது... நல்லா பிளான் பண்ணிட்டு வாங்க..\nகுமரிக்கு சுற்றுலா வரும்போது… நல்லா பிளான் பண்ணிட்டு வாங்க..\nஇரண்டு நாள்களுக்கு முன்பு முகநூலில் அறிமுகமான நண்பர் கன்னியாகுமரியில் ரூம்போட்டார். அவரால் சூரிய உதயம், மற்றும் கன்னியாகுமரியை மட்டுமே சரியாக பார்க்க முடிந்த்து. மற்ற ஊர்களைப்பார்க்க நேரம் இடம் கொடுக்கவில்லை.\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nஅரசியல் பொதிகைச்செல்வன் - 16/11/2019 10:50 PM 0\nசினிமாத்துறை மூலம் வளர்ந்தவர் சினிமாத்துரை கருணாநிதி. ஆனால் அதற்காகப் பாடுபட்டவர்களோ, கணக்கு கேட்டார் என கண்மூடித் தனமாக விரட்டப் பட்டார்.\nநடிகை சுனைனாவை மிரட்டிய புலி\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 5:35 PM 0\nநடிகை சுனைனாவை புலி ஒன்று மிரட்டியதாம் புலியைக் கண்டு தாம் மிகவும் மிரண்டு போனதாக சுனைனா கூறியுள்ளார்.\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 5:32 PM 0\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nஅன்று கருணாநிதி பார்த்த பார்வை… இன்றுவரை வடிவேலுக்கு தொடரும் சோகம்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 1:50 PM 0\nதமிழ்த் திரையுலகில் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்த நடிகர் வடிவேலுவை, தனது அரசியல் பார்வையினால் கருணாநிதி இழுத்தாலும் இழுத்தார், அன்று முதல் வடிவேலுவின் வாழ்க்கை சின்னாபின்னாமாகி விட்டது.\n‘சட்டை’ யில் இருந்தா தானே அகப்பையில் வரும்\nபுதிய பழமொழி 😜😜😜 சட்டையில் இருந்தா தான் அகப்பைக்கு வரும் - திரு.சுடலை அறிவிப்பு கும்மற டப்பரு, கும்மற டப்பரு, குமறு குமறு டுமா….\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம்\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகுறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான் இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு\nதிருக்கோபுரத்தின் மாட்சியும் திருமாவின் வீழ்ச்சியும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 16/11/2019 7:17 PM 0\nசமீபத்து திருமாவளவனின் ஹிந்து விரோதப் பேச்சு கோயில் கோபுரத்தைக்...\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபட்ச வெற்றி\nஇலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபட்சவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் கி.வீரமணி.\nபெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க மறுப்பது உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என்றும் கி.வீரமணி குறிப்பிட்டார்.\nசிதம்பரம் கோயிலில் அதிர்ச்சி: பக்தையைத் தாக்கிய தீட்சிதர்\nசிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தனது மகன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வந்த நர்ஸ் ஒருவரை, வாக்குவாதம் முற்றி கன்னத்தில் அடித்ததாக சிதம்பரம் தீட்சிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n‘சட்டை’ யில் இருந்தா தானே அகப்பையில் வரும்\nபுதிய பழமொழி 😜😜😜 சட���டையில் இருந்தா தான் அகப்பைக்கு வரும் - திரு.சுடலை அறிவிப்பு கும்மற டப்பரு, கும்மற டப்பரு, குமறு குமறு டுமா….\nகன்னத்தில் அடித்த எஸ்.ஐ.க்கு பதில் ‘பளார்’ விட்ட ஆடு மேய்ப்பவர்\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 17/11/2019 5:00 PM 0\nஇருவரும் அவ்விதம் பரஸ்பரம் அடித்துக் கொண்டதால் எஸ்ஐ., உடனே ஆலூரு போலீஸ் ஸ்டேஷனுக்கு விவரம் தெரிவித்தார்.\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம்\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகேரள முதல்வருக்கு மாவோயிஸ்டுகள் அனுப்பிய கொலைமிரட்டல் கடிதத்தால் பரபரப்பு.\nஇந்த கொலைக்கு போலீஸ் துறையை தனது கையில் வைத்திருக்கும் பினராயி விஜயன் முழு பொறுப்பேற்க வேண்டும்.\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n நல்ல இருட்டில் காட்டு வழிச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவம் இது.\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nகடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது. இதனால் பயணிகள், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\nஇன்று கார்த்திகை மாதம் முதல் தேதி. இதை முன்னிட்டு, குற்றாலம் அருவிக்கரையில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதத்தைத் தொடங்கினர்.\nஆமா… ப்ப்ப்ப்ப்ப்ளான் பண்ணிட்டு வாங்க… வெளியூர்லேர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வர்றவங்கள்ல பெரும்பாலானவங்க செய்யுற பெரிய தப்பு என்னன்னா கன்னியாகுமரியில ரூம் போடுறது. கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா தலங்களை சுத்திப்பார்க்க இரண்டு நாட்கள் போதுமானது. ஒரு நாள் கூடுதலாக இருந்தால் இன்னும் நல்லது.\nதிருச்சியைச்சேர்ந்த நண்பர் ஷண்முகநாதன் இந்த வருடம் குமரிக்கு டூர் வருவதாக சொன்னார். வருவதற்கு முன்பு கன்னியாகுமரியில் நல்ல ஹோட்டலில் ரூம்போடச்சொன்னார்.\n“கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய பகுதின்னா நாகர்கோவிலைச்சொல்லலாம். அங்கே ரூம்போட்டா எந்த ஊருக்கும் போகிறது வசதியாக இருக்கும்\nஅதன்படி நாகர்கோவில் விஜயதாவில் ரூம்போட்டேன்.காலையில் திருவட்டாறுக்கு காரில் குடும்படுத்துடன் வந்தார். நேராக திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாளை தரிசித்தோம்.\nபின்னர் அருவிக்கரை மினி அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், பேச்சிப்பாறை அணைக்கட்டு, திற்பரப்பு அருவியில் சுகமான குளியல், குலசேகரத்தில் சாப்பாடு, மதியத்துக்கு மேல் பத்மனாபபுரம் அரண்மனை சுற்றிப்பார்த்தல், மாலையில் அலைகள் மோதும் முட்டத்தில் சூரிய அஸ்தமனம் முடிந்து நாகர்கோவிலில் இரவு தங்கிவிட்டு மறுநாள் அதிகாலையில் கன்னியாகுமரியில் சூரிய உதயம், விவேகானந்தர் பாறை, வட்டக்கோட்டை, சுசீந்திரம் உட்பட சில ஊர்கள் பார்த்துவிட்டு ஊர் திரும்பினார்கள்.\n”சார், நான் கன்னியாகுமரின்னா ஏதோ காஞ்சு போன ஊருன்னு நினைச்சுகிட்டிருந்தேன். ரொம்ப வறண்ட பகுதின்னு நெனைச்சுகிட்டிருந்தேன். அப்பப்பா… ஊருக்குள்ளாற எண்ட்ரி ஆனபிற்பாடுதான் தெரிஞ்சது நீங்க எவ்வளவு கொடுத்துவைச்ச மனுசனுங்கன்னு.. ஊரே பச்சைப்பசேல்ல்னு,, எங்கேயும் செழுமையா..\nஅப்புறம் அருமையான திருவட்டாறு பெருமாள் கோயில், அருவிகள், ஆறுகள், சுத்தமான தண்ணீர், உங்களைப்பார்த்தா பொறாமையா இருக்கு கன்னியாகுமரியின் அழகில் நாங்க எங்களை பறிகொடுத்திட்டோம்.அடுத்த வருஷம் இரண்டு நாள் கூட இருந்து இன்னும் குமரியின் அழகை எல்லாம் பார்த்துட்டுத்தான் திரும்புவோம் கன்னியாகுமரியின் அழகில் நாங்க எங்களை பறிகொடுத்திட்டோம்.அடுத்த வருஷம் இரண்டு நாள் கூட இருந்து இன்னும் குமரியின் அழகை எல்லாம் பார்த்துட்டுத்தான் திரும்புவோம்” என ஷண்முகநாதன் குடும்பத்தினர் திரும்பும்போது மகிழ்ச்சி கூறினர்.\nகுழந்தைகளுக்கு ஊரை விட்டுப்போகவே மனமில்லை.. மறக்காமல் நாகர்கோவில் பேமஸ் கரகர மொறு மொறு நேந்திரங்காய சிப்ஸ் வாங்கிக் கொண்டனர்.\nஎனக்கே ஆச்சரியம் காரில் பயணம் செய்து இரண்டே நாளில் முக்கியமான ஊர்களை ரசிச்சு ரசிச்சு பார்க்கமுடிந்தததை நினைத்து.\nஇரண்டு நாள்களுக்கு முன்பு முகநூலில் அறிமுகமான நண்பர் கன்னியாகுமரியில் ரூம்போட்டார். அவரால் சூரிய உதயம், மற்றும் கன்னியாகுமரியை மட்டுமே சரியாக பார்க்க முடிந்த்து. மற்ற ஊர்களைப்பார்க்க நேரம் இடம் கொடுக்கவில்லை.\nஇதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கிறது என்னன்னா,, குமரிமாவட்டத்துக்கு டூர் வர்றவங்க, இங்கே உள்ள நண்பர்களிடம் நன்கு விசாரித்து, ப்ப்ப்ப்ளான் பண்ணிட்டு வந்தால் அதிகமான இடங்களை பார்த்து ரசிக்க முடியும்ங்கிறதுதான்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஇரு திராவிட கட்சிகயினருமே சாராயம் காய்ச்சுபவரே\nNext articleமேற்கு இந்தியத் தீவுகளுடன் இந்திய அணி எளிதாகப் பெற்ற டெஸ்ட் வெற்றி\nபஞ்சாங்கம் நவ.17- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 17/11/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் கி.வீரமணி.\nபெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க மறுப்பது உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என்றும் கி.வீரமணி குறிப்பிட்டார்.\nசிதம்பரம் கோயிலில் அதிர்ச்சி: பக்தையைத் தாக்கிய தீட்சிதர்\nசிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தனது மகன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வந்த நர்ஸ் ஒருவரை, வாக்குவாதம் முற்றி கன்னத்தில் அடித்ததாக சிதம்பரம் தீட்சிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n‘சட்டை’ யில் இருந்தா தானே அகப்பையில் வரும்\nபுதிய பழமொழி 😜😜😜 சட்டையில் இருந்தா தான் அகப்பைக்கு வரும் - திரு.சுடலை அறிவிப்பு கும்மற டப்பரு, கும்மற டப்பரு, குமறு குமறு டுமா….\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம்\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/makkal-viduthalai/makkal-viduthalai-jun15/29583-2015-11-06-09-51-46", "date_download": "2019-11-17T13:33:16Z", "digest": "sha1:CHW3OG4C54ZLZA52MOHZYWGMK6YLREV7", "length": 33574, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "ஜெ.ஜெ. கும்பலின் சொத்துக் குவிப்பு வழக்கும், இரு தீர்ப்புகளும்", "raw_content": "\nமக்கள் விடுதலை - ஜூன் 2015\nசெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்\n‘அதிமுக - பிஜேபி’ ஊழலில் பெரிய கட்சி எது\nசிறைக்குப் போகும் குட்டி சிங்கம்\nஅடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு\nஅதிமுக, ஆட்சி, ஊழல், எம்.எல்.ஏ, எம்.பி, தமிழ்நாடு எல்லாமே மாயம்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் - பாஜக அரசை யாரும் கவிழ்க்க முடியாது\nஅதிமுகவின் இந்துத்துவ முகம் மாஃபா பாண்டியராஜன்\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுதலை - சிபிஐ விசாரணை வேண்டும்\nசொத்துக்குவிப்புக்கான தண்டனையிலிருந்து செல்வி செ. செயலலிதா விடுதலை\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nபிரிவு: மக்கள் விடுதலை - ஜூன் 2015\nவெளியிடப்பட்டது: 06 நவம்பர் 2015\nஜெ.ஜெ. கும்பலின் சொத்துக் குவிப்பு வழக்கும், இரு தீர்ப்புகளும்\n2014 செப்டம்பர் 27 அன்று கர்னாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு ஜான் மிச்சல் குன்கா அவர்கள் குற்றவாளிகள் என அளித்த தீர்ப்பும், வழங்கிய தண்டனை ஏற்படுத்திய அதிர்வுகளும், 2015 மே 11 அன்று கர்னாடக உயர்நீதிமன்ற நீதிபதி திரு குமாரசாமி அவர்கள் அளித்த ‘அனைவருக்கும் விடுதலை’ எனும் தீர்ப்பு ஏற்படுத்தியுள்ள எதிர் அதிர்வுகளும் விவாதத்தை உருவாக்கியுள்ளன. நீதிபதி, நீதிமன்றம், சட்டம், தீர்ப்பு குறித்த, பாரதீய சனதா தலைமை, இந்திய அரசு குறித்த விவாதங்களைப் பரவலாக்கியுள்ளது.\nதமிழ்நாட்டில் உருவாகியுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பப் போகிறோம் எனச் சொன்னவர்கள் ஒருபுறமும், ஜெயலலிதா, சசிகலா நடராசன், இளவரசி, வளர்ப்பு மகன் சுதாகர் ஆகியோர் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் பரவாயில்லை என்ற���ீதியில் தங்களின் அரசியல் நலனுக்காக ஆளும் கட்சியினருக்கு நிகராக, கூடுதலாகக் கூவியவர்கள் தங்களுக்கானப் பயன்கள் கிடைக்குமா என மறுபுறமும் கூடிக் கூட்டணிக் கனவில் மிதந்துக் கொண்டுள்ளனர்.\n2014 செப்டம்பர் 27க்கும், 2015 மே 11க்கும் இடையில் என்ன நடந்தது என்ன இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்ன இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் நீதிமன்றம்னா சும்மாவா எனப் பேசப்பட்ட வசனங்கள் பொய்யாகிப் போனது. ”அம்மான்னா சும்மாவா” எனப் புதிய வசனங்கள் அரங்கேறுகின்றன. மேல்முறையீடு செய்ய வேண்டும் எனும் குரலும், செய்ய வேண்டாம் எனும் குரலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.\nகர்னாடக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் என்னும் சட்டப்படியான வேண்டுதல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.அரசுத் தரப்பு வழக்கறிஞராகப் பங்கேற்று வாதிட்ட பி.வி.ஆச்சார்யா அவர்கள் மேல்முறையீடு செய்வதற்கான வலுவான காரணங்கள் உள்ளதாகக் கூறுகிறார்.\nமனுதாரர்களான பா.ச.க.தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, தி.மு.க.வின் பொதுச்செயலாளரான திரு அன்பழகன், மற்றும் வழக்கு நடத்திய கர்னாடக அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இதில் கர்னாடக அரசு, “நாம் ஏன் செய்ய வேண்டும்” எனத் தயங்கலாம். கர்னாடகா அரசு மேல்முறையீடு செய்ய இன்னும் வாய்ப்புள்ளது என சுப்பிரமணியசாமி சொல்லியுள்ளார். தி.மு.க. மேல்முறையீடு செய்யும் எனத் தி.மு.க. தலைவர் கூறியுள்ளார்.\n1991----1996 ஆட்சிக் காலத்தில் தனது பதவியைப் பயன்படுத்தி வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்ததாக அப்போதைய சனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியசாமி 1996, சூன்14 அன்று அளித்த புகாரின் பேரில் சூன் 18, 1996 இல் தி.மு.க. அரசு வழக்குப் பதிவு செய்தது. 1997, சூன் 4 அன்று குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது. 2001, மே 14 அன்று அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க மீண்டும் ஜெயலலிதா முதல்வராகிறார். முதல்வரான ஜெ, சசிகலா குற்றக்கும்பலின் அதிகார ஆட்டம் மீண்டும் தொடங்கியது.\n2003 தி.மு.க.வின் பொதுச்செயலாளர் திரு அன்பழகன் நீதிமன்றத்தில் முறையீட்டதன் பேரில், 2003 நவம்பர் 18 அன்று இவ்வழக்கை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென உச்ச() நீதிமன்றம் உத்தரவிட்டது. 2006 முதல் தி.மு.க. வின் குடும்ப ஆட்சியின் அதிகாரம் தலைவிரித்தாடியது. 2010ல் தான் பெங்களூரு சிறப்பு நீதிம��்றத்தில் ஜெ வழக்கின் விசாரணைத் தொடங்கியது.\n2011 இல் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. மீண்டும் முதல்வரான ஜெ அதிகார பலத்தில் நின்று நீதிமன்றத்திற்குப் போக்குக் காட்டியதால் வழக்கு இழுத்தடிக்கப்பட்டது.\n2012 அக்டோபர் 29 அன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக ஜான் மிச்சல் குன்கா நியமிக்கப்படுகிறார். ஜெயா குற்றக் கும்பலுக்கு எதிராக 34,000 பக்கங்கள் கொண்ட சாட்சியங்கள் முன் வைக்கப்பட்டன. 2014 செப்டம்பர் 27 அன்று ஜெயலலிதா, சசிகலா நடராசன், இளவரசி, வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகளெனப் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து, 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும், ஏனைய மூவருக்கும் தலா 10 கோடி அபராதமும் அதைக் கட்டத் தவறினால் கூடுதலாக ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. ஜெ வுக்கான அபராதத் தொகை அவரது சொத்துக்களை ஏலம்விட்டு கட்டப்பட வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார். தண்டனைக்குப் பின்னர் பத்தாண்டுகள் தேர்தலில் போட்டியிடும் உரிமை கிடையாது.\nநால்வரும் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். பிரிவு 13 (1), (ணி) 1988 ஊழல் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை அளித்து 1300 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. 2014 அக்டோபர் 17 அன்று உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது. அப்பாவி மக்களுக்கும், மக்களுக்காகப் போராடும் தலைவர்கள்,தோழர்களுக்கும், நிபந்தனைப்பிணை.\nஇவர்கள் சகல வசதிகளோடு போயஸ் தோட்டத்திலேயே இருக்கலாம். ”ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் எடுத்துக் கொள்கிறேன்” என்று சொன்ன ’ஜெ’ விடம் இருந்த சொத்துக்களும், தோட்டப் பங்களாக்களும், கோடிக்கணக்கானப் பணமும், நகைகளும் முறைகேடாக அல்லாமல் நேர்மையாகச் சம்பாதித்ததா உடனிருந்த சசிகலா நடராசன் கும்பல் அரசை, அமைச்சர்களைக் கட்டுப்படுத்தும், கோடிகளில் கொள்ளையடிக்கும் அதிகாரம் எப்படி வந்தது உடனிருந்த சசிகலா நடராசன் கும்பல் அரசை, அமைச்சர்களைக் கட்டுப்படுத்தும், கோடிகளில் கொள்ளையடிக்கும் அதிகாரம் எப்படி வந்தது\nதற்காலிகத் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சியினரும் பால்குடம், காவடி எடுப்பது, அலகுக் குத்துவது, எச்சில் இலைகளில் புரள்வது, மண் சோறு சா��்பிடுவது, மொட்டை அடிப்பது, தாடி வளர்ப்பது என கோவில் வழிபாடு நிலைக்கு மூட நம்பிக்கையின் அடையாளமாக பா.ச.க. பண்டாரங்களையே தோற்கடிக்கும் வகையில் குற்றக் கும்பலுக்கு விடுதலை வேள்வி நடத்தினர். பொது மக்கள் அச்சத்தில் வாய்மூடி மௌனிகளாக இருக்க, எதிர்க் கட்சிகள் தொடங்கி அனைத்து அரசியல் சக்திகளும் எதிர்க்க முடியாது செயலற்றவர்களாக இருக்கத் தமிழ்நாடே தள்ளாடியது.\n’குற்றவாளி’ என தீர்ப்பளிக்கப்பட்டுப் போயஸ் தோட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை இந்திய அரசின் நிதி அமைச்சர் பா.ச.க. தலைவர் அருண் ஜேட்லி சந்தித்து உரையாடிச் சென்றார். நாடளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு தனது மனப்பூர்வமான ஆதரவை அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கியதும் நாடறிந்தது. பிறகென்ன ஜெயலலிதா, சசிகலா குற்றக்கும்பலின் மேல்முறையீட்டு மனுவின் மீதான மறுவிசாரணை அடிப்படையில் கர்னாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.\n ”வருமானத்திற்கும் அதிகமாக 10% சொத்து வைத்திருக்கலாம்” என உத்திரப்பிரதேசம் கிருஸ்னான்ந்த் அக்னிஹோத்ரி வழக்கின் தீர்ப்பைச் சுட்டிக் காட்டி, ஜெயலலிதாவின் சொத்து 8.5% தான் உள்ளது. எனவே, ”அனைவருக்கும் விடுதலை” எனத் தீர்ப்பளித்தார். கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் திரும்ப ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்தார். 8 மாத மாயத்தோற்றம் கலைந்தது. நீதிமன்றம் தனது ஆளும்வர்க்க ஆதரவு நிலையை எந்த வெட்கமுமின்றி அம்மணமாக வெளிப்படுத்தியது. குற்றவாளிகள் புடம்போட்ட தங்கமாகத் தங்களை அறிவித்துக் கொண்டு இனி தமிழ்நாட்டில் அதிகாரக் கோலோச்சுவர்.\nமே 23 இல் மீண்டும் தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ளார். அம்மானா சும்மாவா பணம், அரசியல் செல்வக்கு பாதாளம் வரை மட்டுமல்லாமல் அதையும் தாண்டிப் பாயும் பணம், அரசியல் செல்வக்கு பாதாளம் வரை மட்டுமல்லாமல் அதையும் தாண்டிப் பாயும் குற்றவாளிகளின் கூட்டணி உருவாகும் சூழல் தெரிகிறது. நீதிபதி குமாரசாமி கொடுத்த தீர்ப்பில் கணக்கு அடிப்படையிலானப் பிழை உள்ளதென சட்ட வல்லுநர்கள், அரசியல் தலைவர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். பிழையின்றிக் கூட்டினால் 70% வருவதாகவும், தீர்ப்பே மாறும் எனச் சட்ட வல்லுனர்கள், அரசியல் தலை��ர்கள் ஆதாரத்துடன் கூறுகின்றனர்.\nமேல்முறையீட்டுக்கான வலுவான ஆதாரங்கள் உள்ளதாகக் கர்னாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறுகிறார். மேல்முறையீடு செய்யப்படலாம், செய்யாமல் விடப்படலாம். மேல்முறையீடு செய்து குற்றவாளி எனவோ, இல்லை எனவோ உச்சநீதிமன்றம் முடிவுக்கு வரலாம். ஊழலுக்கு எதிராக வழக்குத் தொடுத்த சுப்பிரமணியசாமிக்கு என்ன வருமானம் எங்கிருந்து கிடைக்கிறது வழக்குப்பதிவு செய்த தி.மு.க. வினர் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதெனும் குடும்பச் செயல் ஜெயலலிதா கும்பலுக்குச் சற்றும் குறையாதது.\nஅதற்காக ஜெயலலிதாவைத் தப்பவிடுவது எந்த வகையில் நியாயம் தமிழ்நாட்டில் கொள்ளையடித்த ஜெயலலிதா, சசிகலா கும்பலைக் குற்வாளிகள் எனவோ, நிரபராதிகள் எனவோ முடிவு செய்ய கர்னாடக அரசுக்கு, உயர் நீதிமன்றத்திற்கு என்ன அவசியம் உள்ளது தமிழ்நாட்டில் கொள்ளையடித்த ஜெயலலிதா, சசிகலா கும்பலைக் குற்வாளிகள் எனவோ, நிரபராதிகள் எனவோ முடிவு செய்ய கர்னாடக அரசுக்கு, உயர் நீதிமன்றத்திற்கு என்ன அவசியம் உள்ளது மே 25 அன்று கூடிய கர்னாடக காங்கிரசு அமைச்சரவைக் கூட்டத்தில் ” நாம் ஏன் ஜெயலலிதாவைப் பகைத்துக் கொள்ளவேண்டும் மே 25 அன்று கூடிய கர்னாடக காங்கிரசு அமைச்சரவைக் கூட்டத்தில் ” நாம் ஏன் ஜெயலலிதாவைப் பகைத்துக் கொள்ளவேண்டும் கர்னாடகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. மேல்முறையீடு செய்து தமிழர்களின் வாக்குகளை இழக்க வேண்டாம்” எனப் பேசியுள்ளார்கள். புனித தேவதை காங்கிரஸ் தலைவர் சோனியாஜியிடம் பேசி முடிவுக்கு வரலாம் என முடிவு செய்துள்ளனர்.\nபா.ச.க - காங்கிரஸ் தேர்தல் சதுரங்கத்துக்கு இடையில் ஜெயலலிதா, சசிகலா கும்பலின் மீதான மேல்முறையீடு உள்ளது. மேல் முறையீடு செய்யவும் , செய்யாமல் தடுக்கவும் என தி.மு.க, அ.தி.மு.க. இரு கட்சித் தலைமைகளும் முறையே சோனியாவிடம் முறைவாசல் செய்து கொண்டிருக்கின்றன.\nபா.ச.க வின் மதுகோடா ஜார்கண்ட், எடியூரப்பா -கர்னாடகா, காங்கிரசு கட்சியின் ஏ.ஆர்.அந்துலே மகாராஷ்டிரா, ஜெகனாத் மிஸ்ரா, ராஸ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் லல்லு பிரசாத் யாதவ் - பீகார், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சிபுசோரன் ஜார்கண்ட், இந்தியன் நேசனல் லோக்தளக் கட்சியின் ஓம்பிரகாஷ் சௌதாலா - அரியானா, சிரொன்மணி அகாலிதளக் கட்சியின் பிரகாஸ்சிங் பாதல் -பஞ்சாப் என தண்டனைப் பெற்றவர்கள் எல்லோரும் சிறையிலா உள்ளனர்.\nஊழல் குற்றங்களும், தண்டனைகளும், தப்பித்தல்களும் நிரம்பி வழிவதுதான் இந்திய அரசியலும், அரசியல் தலைவர்களும். லஞ்சமும், ஊழலும் பன்னாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியோடுப் பிரிக்க முடியாத அம்சங்களாகும். கார்ப்பரேட் சுரண்டலை எதிர்க்காமல், கார்ப்பரேட் - அரசியல் கள்ளக் கூட்டை எதிர்க்காமல் ஊழல் எதிர்ப்பு என்பது நிழலோடு யுத்தம் நடத்துவது போலாகும். ஆளும் வர்க்க நிறுவனங்களான நீதிமன்றங்கள், காவல்துறை, அரசு, அதிகார வர்க்கங்கள், அரசியல் தலைமைகளுக்கு எதிரான சக்திகளை ஒடுக்கத்தானேயொழிய அரசியலில் ஊழலை ஒழிக்க அல்ல.\nஊழலுக்கு எதிரான தண்டனை அறிவிப்புகள் தினசரிச் செய்திகளாக வந்தாலும் நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையைப் புதுப்பிக்க இயலவில்லை. மக்கள் இயக்கங்களும், மக்கள் மன்றங்களில் தண்டனைகளும் எனும் நிலையை உருவாக்குவதுதான் நம் முன்னே உள்ள கடமையாகும். கார்ப்பரேட் சுரண்டலும் வளர்கிறது. ஊழலும் வளர்கிறது. மக்கள் எதிர்ப்பு இயக்கங்களும் வளரக் கடமையாற்றுவோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.org/tamil/index.html", "date_download": "2019-11-17T12:24:45Z", "digest": "sha1:G3QYU5FX7G4KMEHCC4WZBXTR5EU5LLBH", "length": 7599, "nlines": 49, "source_domain": "www.answeringislam.org", "title": "Tamil", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nபிறந்த ஒரு மணி நேரத்திற்குள் மரித்த (ரத்து செய்யப்பட்ட) குர்ஆன் வசனம் 58:12 (முஹம்மதுவிடம் தனிமையில் பேச பணம் தர வேண்டுமா\nஅல்லாஹ் சர்வ ஞானியாக இருந்திருந்தால் முஸ்லிம்களால் செய்யமுடியாத கட்டளைகளை ஏன் குர்‍ஆனில் இறக்கி, உடனே அது முடியாது என்ற பட்சத்தில் இரத்து செய்கின்றான். இந்த செயலை எதிர்காலம் பற்றிய அறிவு இல்லாத மனிதன் செய்யலாம், அல்லாஹ் செய்யலாமா\nகுர்‍ஆன் 4:125 - இப்ராஹீம் அல்லாஹ்வின் நண்பன்(கலீலுல்லாஹ்) - இது அல்லாஹ்வின் இறையாண்மைக்கு இழிவு தானே\nஇரத்த��ன சுருக்கமாக சொல்வதானால், யெகோவா தேவன் “மனிதன் தன் நண்பன்” என்றுச் சொன்னால், அவரது இறையாண்மைக்கு எந்த ஒரு பாதிப்பும் உண்டாகாது. அல்லாஹ் “மனிதன் தன் நண்பன்” என்றுச் சொன்னால், இது அவனது...\n'இஸ்ரேல் மற்றும் அரேபிய' நபிகளை மட்டும் ஏன் குர்‍ஆன் குறிப்பிடுகின்றது\nஅதன் பிறகு குர்‍ஆனில் வசனங்களை இறக்கும் போது, நிச்சயம் ஒரு சில இந்திய ஆன்மீகவாதிகளின் பெயர்கள் குர்‍ஆனில் இறக்குமதியாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில் முதலிடத்தை திருக்குறளும்,...\nஇஸ்லாம் வினாடிவினா (Islam Quiz)\nஇந்த பக்கத்தில் இஸ்லாமை அறிந்துக் கொள்வதற்கு வினாடிவினா (Islamic Quiz) கொடுக்கப்படுகின்றன. இதில் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் (A, B, C, D) கொடுக்கப்பட்டு இருக்கும். அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பதில்களை தெரிவு செய்து (A or B or C or Dஐ க்ளிக்...\n இந்த 40 கேள்விகளுக்கு அவர் பதில் அளிப்பாரா\nநேற்று ஒரு வீடியோவை நான் யுடியூபில் பார்த்தேன். அதில் கோபால் என்ற பெயரில் ஒருவர் முஸ்லிம்கள் மீது கோபத்தை கொட்டியிருந்ததை பார்த்தேன். . . .முதலாவதாக, தான் ஏற்றுக்கொண்ட அல்லாஹ்விற்கே இவர் அல்வா கொடுக்க முயலுகின்றார் என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது. மேலும் இஸ்லாம் பற்றிய சில முரண்பட்ட விவரங்களை...\nகுர்‍ஆம் 21:7 அல்லாஹ் ஆண்களை மட்டுமே நபிகளாக அனுப்பினானா மொழியாக்கங்கள் ஏன் உண்மையை மறைக்க முயலுகின்றன\nஇதுவரை கண்ட விவரங்களிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாக புரிகின்றது, அதாவது, குர்‍ஆனை தமிழாக்கம் செய்தவர்களில் சிலர் “ஆண்கள் (ரிஜாலன்)” என்று வரும் மூல வார்த்தையை...\n முஸ்லிம்களின் விளக்கமும் அல்லாஹ்வின் இறையியல் பிழையும் - குர்‍ஆன் 9:31- பாகம் 2\nஅரபி மொழியில் ஒரு குறிப்பிட்ட இலக்கணத்தின்படி தான் குர்‍ஆன் 9:31 வசனம் அமைந்துள்ளது என்று முஸ்லிம்கள் விளக்கமளித்துள்ளார்கள். இது உண்மையானால், எனக்கு கீழ்கண்ட ஐந்து ஆதாரங்களை / சான்றுகளை எடுத்துக்காட்டவேண்டும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158510&cat=464", "date_download": "2019-11-17T13:52:46Z", "digest": "sha1:WKVHRVU6JEZVZFUQDCO72WTYNOCFYEZ5", "length": 29675, "nlines": 626, "source_domain": "www.dinamalar.com", "title": "கல்லூரிகளுக்கான கிரிக்கெட் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்��ம் வீடியோ\nவிளையாட்டு » கல்லூரிகளுக்கான கிரிக்கெட் டிசம்பர் 24,2018 19:18 IST\nவிளையாட்டு » கல்லூரிகளுக்கான கிரிக்கெட் டிசம்பர் 24,2018 19:18 IST\nபாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான இன்டர் சோன் கிரிக்கெட் போட்டி, பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லூரியில் நடந்து வருகிறது. ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் மற்றும் லீக் முறையில், 25 ஓவர்கள் கொண்டதாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. திங்களன்று நடந்த போட்டியில், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியும், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் மோதின. அதில், ஈரோடு கல்லூரி, 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து களமிறங்கிய ராமகிருஷ்ணா கல்லூரி, 16.2 ஓவரில், இரண்டு விக்கெட் இழப்புக்கு, 99 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 31ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.\nகிரிக்கெட் : ஸ்ரீ ராமகிருஷ்ணா வெற்றி\nஹீரோ ஐ லீக் கால்பந்து: காஷ்மிர் வெற்றி\nகூடைபந்து: லீக் சுற்றில் யார்\nதேசிய ஊரக விளையாட்டு போட்டிகள்\nடி.வி.எஸ். பள்ளி அறிவியல் கண்காட்சி\nபல்கலைகளுக்கு இடையே கால்பந்து போட்டிகள்\nபாலிடெக்னிக் வாலிபால்: ராமகிருஷ்ணா முதலிடம்\nகால்பந்து: செயின்ட் ஜோசப் வெற்றி\nகாமன்வெல்த் கராத்தே: ஈரோடு வீரர்கள் சாதனை\nகால்பந்து லீக்: ரத்தினம் அணி வெற்றி\nஹாட் பாக்ஸ் மற்றும் கவர் அன்பளிப்பு\nICF,SDAT அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி\nஐவர் கால்பந்து: தாமஸ், எலைட்ஸ் வெற்றி\nசிட்டிங் வாலிபால்: தமிழ்நாடு, ராஜஸ்தான் வெற்றி\nகிரிக்கெட்: அக் ஷயா கல்லூரி வெற்றி\nஸ்ரீ காளஹஸ்தி கோயிலில் ஆருத்ரா தரிசனம்\nதி.மு.க., மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகிறதா\nஇரண்டு இடத்துலையும் ஒரே கட்சியா இருந்தா நல்லாருக்கும்\nமாநில வாலிபால் போட்டி: IOB,SDAT அணி வெற்றி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nமூச்சுவிட திணறும் டில்லி; எம்.பிக்கள் மாயம்\nபிரபல பாடகி எடுத்த கடைசி செல்பி\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசி���ியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/pmk-founder-ramadoss-report-about-central-government/", "date_download": "2019-11-17T13:08:02Z", "digest": "sha1:NBFFCM43ECEQXAXVXMTA7UKEQRXCBXMZ", "length": 13718, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "கூட்டணி கட்சி மீது குற்றம்சாட்டிய ராமதாஸ்! - Sathiyam TV", "raw_content": "\n“இப்படி பண்ணிட்டியேம்மா..” இரவு தூங்கிக்கொண்டிருந்த மகள்கள்.. தாயின் மோசமான முடிவு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\n“அத்தை நான் உதவிக்கு வறேன்..” வீட்டிற்கு வந்த சிறுமி.. 16 வயது சிறுவன் செய்த…\n“கடைசியாக ஜிலேபி தான் சாப��பிட்டார்..” கௌதம் கம்பீரை காணவில்லை..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n7 படுக்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா.. – விலையை…\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n17 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n17 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 NOV 19 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu கூட்டணி கட்சி மீது குற்றம்சாட்டிய ராமதாஸ்\nகூட்டணி கட்சி மீது குற்றம்சாட்டிய ராமதாஸ்\nபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், ONGC மற்றும் கெயில் நிறுவனங்களின் செயல் உழவை அழிக்கும் என்பது ஒருபுறமிருக்க, இது மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் என குறிப்பிட்டுள்ளார்.\nஏற்கனவே, காவிரி பாசன மாவட்டங்களில் 5,000 சதுர கி.மீ பரப்பளவில் 6 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57,345 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி பெட்ரோல் கெமிக்கல் முதலீட்டு மண்டலம், 600 ஏக்கர் பரப்பளவில் நறுமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் என உழவை அழிக்கும் மத்திய அரசு, எஞ்சிய நிலங்களையும் சீரழிக்க குழாய்ப்பாதை திட்டத்தை செயல்படுத்தத் துடிக்கிறது என குற்றஞ்சாட்டி உள்ளார்.\nகச்சா எண்ணெய்யை கொண்டு செல்வதற்காக மாதானம் ���ுதல் மேமாத்தூர் வரை குழாய்ப்பாதை அமைப்பது விவசாயத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்திவிடும் என்றும், எனவே, இனியாவது விழித்துக் கொண்டு இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட மத்திய அரசு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\n“இப்படி பண்ணிட்டியேம்மா..” இரவு தூங்கிக்கொண்டிருந்த மகள்கள்.. தாயின் மோசமான முடிவு..\n“சென்னையில் வினியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல” – பகீர் கிளப்பும் அரசின் ஆய்வு..\nநாமெல்லாம் அண்ணன்-தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம் – மதநல்லிணக்க விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு..\nகுடிபோதை.. சொத்துத் தகராறு.. தம்பியை கத்தியால் காலி செய்த அண்ணன்..\n“நான் சம்பந்தப்படாத நிகழ்ச்சிகளில் இனிமேல் இப்படி பண்ணாதீங்க..” – ரசிகர்களுக்கு உதயநிதியின் “டச்”\nசொத்து தகராறில் சுத்தியலால் அண்ணனை தாக்கிய தம்பி..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n“இப்படி பண்ணிட்டியேம்மா..” இரவு தூங்கிக்கொண்டிருந்த மகள்கள்.. தாயின் மோசமான முடிவு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\n“அத்தை நான் உதவிக்கு வறேன்..” வீட்டிற்கு வந்த சிறுமி.. 16 வயது சிறுவன் செய்த...\n“கடைசியாக ஜிலேபி தான் சாப்பிட்டார்..” கௌதம் கம்பீரை காணவில்லை..\n“இலங்கையர்களும் இந்த பயணத்தின் ஒரு பகுதி” – அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்ச\nகோத்தபய ராஜபக்ச வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து..\nசத்ரபதி சிவாஜியை எந்த கட்சியும் உரிமை கொண்டாட முடியாது – பாஜக-வை சீண்டும் சிவசேனா..\n17 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n“சென்னையில் வினியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல” – பகீர் கிளப்பும் அரசின் ஆய்வு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/pm-modi/page/16/", "date_download": "2019-11-17T13:15:06Z", "digest": "sha1:TVZE4TN57V7VKUBCKGC7RK2BJQSMDOYS", "length": 10951, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "PM modi Archives - Page 16 of 17 - Sathiyam TV", "raw_content": "\n“இப்படி பண்ணிட்டியேம்மா..” இரவு தூங்கிக்கொண்டிருந்த மகள்கள்.. தாயின் மோசமான முடிவு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள��..\n“அத்தை நான் உதவிக்கு வறேன்..” வீட்டிற்கு வந்த சிறுமி.. 16 வயது சிறுவன் செய்த…\n“கடைசியாக ஜிலேபி தான் சாப்பிட்டார்..” கௌதம் கம்பீரை காணவில்லை..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n7 படுக்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா.. – விலையை…\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n17 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n17 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 NOV 19 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஉச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளால், பட்டாசு விற்பனையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை\nபொய் பிரச்சாரம் செய்யும் காங்கிரஸ் தோல்வி அடையும்\nதனது உருவபடத்தை கேக்கில் பதிவிட்டு பிறந்த நாள் கொண்டாடிய சிறுமியை வாழ்த்திய மோடி\nகாந்தி 150வது பிறந்ததினம்: ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை\nலால் பகதூர் சாஸ்திரியின் 114-வது பிறந்த நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய மோடி\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு\nரபேல் ஒப்பந்த முறைகேடு : மோடியும், 40 சகாக்களும் பதில் அளிக்க வேண்டும்\nபிரதமர் மோடி தனது சுயநலத்திற்காக ரபேல் ஒப்பந்தத்தை மாற்றியுள்ளார்\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனம் – இந்திய அரசே காரணம்\nபிரதமர் ம���டியை திருடன் என்று விமர்சித்த ராகுல் காந்தி – பா.ஜ.க கண்டனம்\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n7 படுக்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா.. – விலையை...\nகார்த்தியின் “தம்பி” – “அக்காவாக மாறிய அண்ணி” | Joe and Karthi in...\n“தலைவிக்காக” தமிழ் கற்கிறேன் – ஆனால் தமிழ் எளிமையான மொழி அல்ல..\n“விஜய் 64” துணிச்சலான பெண்ணாக களமிறங்கும் ஆண்ட்ரியா | Vijay 64\n“ஒரே மாதிரி இருக்காங்களேப்பா..” தலைவி படத்திற்காக எம்.ஜி.ஆர். வேடத்தில் மாறிய அரவிந்த்சாமி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/famous-internet-hoaxes-fake-news/", "date_download": "2019-11-17T13:07:23Z", "digest": "sha1:3OFL2244XRHOZM5J3PJTPAHS6EWCC7TH", "length": 6682, "nlines": 103, "source_domain": "www.techtamil.com", "title": "பிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nசிகப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான் என்பது போல வாட்ஸப்பில் வருவதெல்லாம் உண்மை என பலரும் கருதுகிறார்கள், ஒரு விசயம் படமாகவோ அல்லது காணொளியாகவோ வந்தால் உடனே ஆராயாமல் பலரும் நம்பிவிடுகிறார்கள். நல்லெண்ணம், ஆச்சர்யம், பயம் ஆகிய மூன்றின் அடிப்படையில் பல புரளிகள் காலம் கடந்து இணைய உலகத்தில் உலா வருகிறது. அதை மக்களும் (புதிதாக இணையம் பயன்படுத்துவோரும்) ஆராயாமல் பல குழுக்களுக்கு முன்னனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.கடல் கன்னி, திருப்பதி, வானத்தில் சிவன்… இது பற்றிய தகவலை அறிய இந்த காணொளியை முழுமையாக பார்க்கவும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\nமூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம் – Elon Musk NeuraLink\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனை��் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1…\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nஉயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் காக்னிசென்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/women/141970-benefits-and-uses-of-vendhayam", "date_download": "2019-11-17T12:31:15Z", "digest": "sha1:BO6YMMP2FJXK53EF336LBZFZJ3NLFD4I", "length": 7014, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 10 July 2018 - அஞ்சறைப் பெட்டியின் உச்ச நட்சத்திரம் வெந்தயம்! | Benefits and Uses of Vendhayam - Aval Vikatan", "raw_content": "\nஸ்ரீபோஸ்ட் - நம்பிக்கையை வளர்ப்போம்\nதுரத்திய தோல்விகள்... தொடரும் வெற்றிகள்\n``நினைச்சப்ப தண்ணிகூட குடிக்க முடியாது’’ - படுகுழியில் இருந்து மீண்ட பச்சையம்மாள்\nவெசத்தைக் கொடுத்துட்டு நெலத்தை எடுத்துக்கோங்க - சேலம் விவசாயக் குடும்பங்களின் கண்ணீர்\n - `தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான்\nஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும்\nபொண்ணா பொறந்துட்டோமேன்னு பொலம்புறதெல்லாம் பிடிக்காது\nஉலகத்திலேயே சந்தோஷமான இடம் - கருணாநிதி பேத்தி பூங்குழலி\nஆவாரம்பூ முதல் வல்லாரைக்கீரை வரை 50 சதவிகிதம் லாபம் தரும் ஆரோக்கிய தொக்கு வகைகள்\nதலைமுறைகள் தாண்டி தொடரும் பழக்கம்\nகிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம் & சிறப்புத் திருமணச் சட்ட வரையறைகள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nசிறிய விஷயங்களின் கடவுள் அருந்ததி ராய்\nதெய்வ மனுஷிகள் - சிங்கம்மா\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 3 - இருக்கு, ஆனா இல்ல\nஓர் ஆர்வம் ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே\nவீட்டுக்குள் சிரிக்கும் இண்டோர் ப்ளான்ட்ஸ்\nகலைடாஸ்கோப் - சிரிச்சா போச்சு\nகமல் சார் என்ன சொல்லப் போகிறார் என்று நடுங்கிக்கொண்டிருந்தேன்\n - `புயல்' அஞ்சலி பாட்டீல்\nகோகனட் வித் சாக்லேட் சாஸ்\nகீரை, வெஜிடபிள் சப்பாத்தி... யம்மி ப்ளஸ் ஹெல்த்தி\nசுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்\nஅஞ்சறைப் பெட்டியின் உச்ச நட்சத்திரம் வெந்தயம்\nஅஞ்சறைப் பெட்டியின் உச்ச நட்சத்��ிரம் வெந்தயம்\nஅஞ்சறைப் பெட்டியின் உச்ச நட்சத்திரம் வெந்தயம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/2019/05/06/%E0%AE%AE%E0%AF%87-18-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-17T13:30:26Z", "digest": "sha1:PI67HTJ6WENVX7U6FXPNU7SGZSTVULWL", "length": 5870, "nlines": 107, "source_domain": "www.tccnorway.no", "title": " மே-18 தமிழ் இன அழிப்பு நாள். - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nமே-18 தமிழ் இன அழிப்பு நாள்.\n2009, மே-18 தமிழ் இன அழிப்பு கோரத்தாண்டவமாடி 10 வருடங்கள் கழிந்துவிட்டன.\nஇன்றுவரை ஈழத்தமிழருக்கு இழைக்கப்பட்ட வரலாற்று இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை.\nஎமக்கு நீதி வேண்டும் என நாம் கேட்காவிடில் யார் கேட்பார்கள் எமக்கான நீதியை\nநோர்வே ஈழத்தமிழர் அனைவரையும் மே-18 ஊர்வலத்திலும் பின்னர் நடைபெறும் நினைவு நிகழ்விலும் கலந்து கொள்ளும்படி உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது, நோர்வே ஈழத்தமிழர் அவை.\nகேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்கள் நினைவு சுமந்த 25ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nஅரசறிவியல் மற்றும் இராசரீக ஆய்வரங்கம்- தமிழர் ஒருங்கிணைப்பு குழு ( ஐக்கிய இராச்சியம் )\nஅறிவித்தல் – தமிழீழத் தேசிய மாவீரர்நாள் ஒழுங்குகள் 2019 – த.ஒ.கு\nதியாகதீபம் திலீபனின் நினைவேந்தலும், சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வும் (2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/job-notifications/bank/", "date_download": "2019-11-17T13:51:12Z", "digest": "sha1:JKBV7BRYYIUXE6OXZH2MOZBBAIQAUK67", "length": 7220, "nlines": 173, "source_domain": "athiyamanteam.com", "title": "Bank Archives - Athiyaman team", "raw_content": "\nதமிழக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை வாய்ப்பு\nதமிழக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை வாய்ப்பு IOB Recruitment 2019 இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சினேகா டிரஸ்ட் நிறுவனத்தில் தமிழ்நாடு முழுவதும் 11 மாவட்டங்களில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை 2019\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை 2019 RBI recruitment notification 2019 ஆர்பிஐ என அழைக்கப்படும் வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான “பி” கிரேடு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வங்கி பணியே குறிக்கோளாக கொண்டு படித்து வரும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையவும்.\nபொதுத்துறை வங்கிகளில் 12075 கிளார்க் பணியிடம்\nIBPS Recruitment 2019-20 பொதுத்துறை வங்கிகளில் நிரப்பப்பட உள்ள 12 ஆயிரத்து 75 கிளார்க் பணியிடங்களுக்கான 9-வது பொது எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம்(ஐபீபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஅணு ஆராய்ச்சி மையத்தில் வேலை\nதிருவாரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2019\nதிருவண்ணாமலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2019\nதிருவள்ளூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2019\nதிருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2019\nஇந்திய ராணுவத்தில் நர்சிங் வேலை -2019\nதேனீ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2019\nதேனீ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ebible.org/study/content/texts/tam2017/IS1.html", "date_download": "2019-11-17T11:56:08Z", "digest": "sha1:3FWAVZAC5SC24BULI37T7IXA4LPJRGT5", "length": 12820, "nlines": 8, "source_domain": "ebible.org", "title": " தமிழ் பைபிள் ஏசாயா 1", "raw_content": "☰ ஏசாயா அத்தியாயம்– ௧ ◀ ▶\n௧ ஆமோத்சின் மகனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி.\n௨ வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாகக் கலகம்செய்தார்கள். ௩ மாடு தன் எஜமானையும், கழுதை, தான் உணவு உண்ணும் இடத்தையும் அறியும்; இஸ்ரவேலர்களோ அறிவில்லாமலும், என் மக்கள் உணர்வில்லாமலும் இருக்கிறார்கள் என்கிறார். ௪ ஐயோ, பாவமுள்ள தேசமும், அக்கிரமத்தால் பாரம்சுமந்த மக்களும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற மக்களுமாக இருக்கிறார்கள்; கர்த்தரைவிட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள். ௫ இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும் அதிகமதிகமாக விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும் இருதயமெல்லாம் பெலவீனமாக இருக்கிறது. ௬ உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், பிளந்திருக்கிற காயமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது. ௭ உங்களுடைய தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக அழிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழான தேசம்போல் இருக்கிறது. ௮ மகளாகிய சீயோன், திராட்சைத்தோட்டத்திலுள்ள ஒரு குடிசையைப்போலவும், வெள்ளரித் தோட்டத்திலுள்ள ஒரு குடிசையைப்போலவும், முற்றுகை போடப்பட்ட ஒரு நகரத்தைப்போலவும் மீந்திருக்கிறாள். ௯ சேனைகளின் கர்த்தர் நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம். ௧௦ சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் மக்களே, நமது தேவனுடைய வேதத்திற்குச் செவிகொடுங்கள். ௧௧ உங்களுடைய மிகுதியான பலிகள் எனக்கு எதற்கு என்று கர்த்தர் சொல்கிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் கொழுப்பும் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை. ௧௨ நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார் அதிகமதிகமாக விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும் இருதயமெல்லாம் பெலவீனமாக இருக்கிறது. ௬ உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், பிளந்திருக்கிற காயமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது. ௭ உங்களுடைய தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக அழிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழான தேசம்போல் இருக்கிறது. ௮ மகளாகிய சீயோன், திராட்சைத்தோட்டத்திலுள்ள ஒரு குடிசையைப்போலவும், வெள்ளரித் தோட்டத்திலுள்ள ஒரு குடிசையைப்போலவும், முற்றுகை போடப்பட்ட ஒரு நகரத்தைப்போலவும் மீந்திருக்கிறாள். ௯ சேனைகளின் கர்த்தர் நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம். ௧௦ சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் மக்களே, நமது தேவனுடைய வேதத்திற்குச் செவிகொடுங்கள். ௧௧ உங்களுடைய மிகுதியான பலிகள் எனக்கு எதற்கு என்று கர்த்தர் சொல்கிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் கொழுப்பும் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை. ௧௨ நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார் ௧௩ இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்துடன் அனுசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிப் பொறுத்துக்கொள்ளமாட்டேன். ௧௪ உங்கள் மாதப்பிறப்புகளையும், பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து சோர்ந்துபோனேன். ௧௫ நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் அதிகமாக ஜெபம்செய்தாலும் கேட்கமாட்டேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது. ௧௬ உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் செயல்களின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்வதைவிட்டு ஓயுங்கள்; ௧௭ நன்மைசெய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். ௧௮ வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்கிறார்; உங்கள் பாவங்கள் அதிகச் சிவப்பாக இருந்தாலும் உறைந்த பனியைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். ௧௯ நீங்கள் மனப்பூர்வமாகச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைச் சாப்பிடுவீர்கள். ௨௦ மாட்டோம் என்று எதிர்த்து நிற்பீர்களானால் பட்டயத்திற்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. ௨௧ உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போனது ௧௩ இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்துடன் அனுசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிப் பொறுத்துக்கொள்ளமாட்டேன். ௧௪ உங்கள் மாதப்பிறப்புகளையும், பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து சோர்ந்துபோனேன். ௧௫ நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் அதிகமாக ஜெபம்செய்தாலும் கேட்கமாட்டேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது. ௧௬ உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் செயல்களின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்வதைவிட்டு ஓயுங்கள்; ௧௭ நன்மைசெய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். ௧௮ வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்கிறார்; உங்கள் பாவங்கள் அதிகச் சிவப்பாக இருந்தாலும் உறைந்த பனியைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். ௧௯ நீங்கள் மனப்பூர்வமாகச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைச் சாப்பிடுவீர்கள். ௨௦ மாட்டோம் என்று எதிர்த்து நிற்பீர்களானால் பட்டயத்திற்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. ௨௧ உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போனது அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிமக்கள் கொலைபாதகர்கள். ௨௨ உன் வெள்ளி களிம்பானது; உன் திராட்சைரசம் தண்ணீர்க்கலப்பானது. ௨௩ உன் பிரபுக்கள் முரடர்களாகவும், திருடர்களின் நண்பர்களுமாக இருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் லஞ்சத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரிப்பதில்லை; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை. ௨௪ ஆகையால் சேனைகளின் கர்த்தரும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய ஆண்டவர் சொல்கிறதாவது; ஓகோ, நான் என் எதிரிகளில் கோபம் தணிந்து, என் பகைவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுவேன். ௨௫ நான் என் கையை உன் பக்கமாகத் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாகப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன். ௨௬ உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும், உன் ஆலோசனைக்காரர்களை முதலில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்திய நகரம் என்றும் பெயர்பெறுவாய். ௨௭ சீயோன் நியாயத்தினாலும், அதிலே திரும்பிவருகிறவர்கள் நீதியினாலும் மீட்கப்படுவார்கள். ௨௮ துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாக நொறுங்குண்டுபோவார்கள்; கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள். ௨௯ நீங்கள் விரும்பின கர்வாலிமரங்களுக்காக வெட்கப்படுவீர்கள்; நீங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளுக்காக வெட்கமடைவீர்கள். ௩௦ இலையுதிர்ந்த கர்வாலிமரத்தைப் போலவும், தண்ணீரில்லாத தோப்பைப்போலவும் இருப்பீர்கள். ௩௧ பராக்கிரமசாலி சணல்குவியலும், அவன் செயல் அக்கினிப்பொறியுமாகி, இரண்டும் அணைப்பாரில்லாமல் அனைத்தும் வெந்துபோகும் என்று சொல்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2018/05/may-29-2018.html", "date_download": "2019-11-17T12:14:08Z", "digest": "sha1:FQN5PPAE2TSCCNNPIIWSQMY7J4TJ2N2A", "length": 19846, "nlines": 268, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "கன மழையால் ரப்பர் வெட்டும் தொழில் பாதிப்பு May 29, 2018 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » கன மழையால் ரப்பர் வெட்டும் தொழில் பாதிப்பு May 29, 2018\nசெவ்வாய், 29 மே, 2018\nகன மழையால் ரப்பர் வெட்டும் தொழில் பாதிப்பு May 29, 2018\nகன்னியாகுமரியில் தொடரும் மழையால் ரப்பர் பால் வெட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.\nகீரிப்பாறை, காளிகேசம், பால்குளம், வாளையத்து வயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரப்பர் தோட்டங்கள் அதிகம் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்���ள் பணியாற்றி வருகின்றனர்.\nதற்போது பெய்து வரும் மழையால், ரப்பர் மரங்களிலிருந்து பால் வெட்டி எடுக்கும் தொழில் முடங்கியுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nமழை காலங்களில் மாற்றுப்பணியை தேடி அலைய வேண்டிய நிலை உள்ளதால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nஒரே நாளில் சிறுநீரகக்கற்களைக் கரைக்கும் பீன்ஸ் வைத்தியம்....\nஆப்பரேசன் செய்து கொண்டால் இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்று நமது உடலில் தோன்றும் பல பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் அதைப் பரிந...\n கண்கள் துடிப்பது, ஏதோ நமக்கு நடக்கப்போகிறது என்பதன் அறிகுறி என, பரவலான நம்பிக்கை உள்ளது. இடது க...\nதாய் பத்திரம் தொலைந்து போய்விட்டது\nதாய் பத்திரம் தொலைந்து போய்விட்டது,பத்திரம் நகல்கள் ஏதும் இல்லை,பத்திர எண் கூட தெரியாது,என்ன செய்வது. எப்படி இந்த நிலத்திற்கு / இடத்திற்கு...\nசுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை.\nஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஈரோ...\nதென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்...\nஎடியூரப்பா பதவியேற்றுக்கொண்டது பற்றி ராகுல்காந்தி ...\n​மாநில ஆளுநர்களின் அதிகாரங்கள் என்ன\nகர்நாடகா : மக்கள் தீர்ப்பு முதல் பதவி ஏற்பு வரை M...\nஇந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான டாப்-5 காரணங்க...\nபுதிய கட்சி தொடங்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி...\nதூக்கத்தை தூண்டும் உணவு பொருட்கள்\nஇந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nஉதகையில் 122வது மலர் கண்காட்சி தொடக்கம் May 18, 2...\n​21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிர���ணம் எப்போத...\nபருவ வயதில் தற்கொலை எண்ணம் அதிகமாக வர காரணம் என்ன\nவெயிலின் தாக்கத்தை குறைக்க அகமதாபாத் மாநகராட்சி பு...\nகூகுள் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய செயலி\nஆட்சியை பிடித்துவிடலாம் என நடிகர்கள் தப்பு கணக்கு ...\nகியூபாவில் விழுந்து நொறுங்கிய விமானம் May 19, 201...\nPJ-வின் ஆய்வுகளை குப்பையில் தூக்கி எறிய வேண்டுமா\nவாக்கு பதிவு இயந்திரங்களில்(#EVM) செய்த #முறைகேடுக...\nயார் தவறு செய்தாலும் தூக்கி எறிய தயங்கமாட்டோம்\nயா அல்லாஹ் பாலஸ்தீன மக்களைளுக்கும், காஷ்மீர் மக்க...\nபாலஸ்தீன மக்களுக்காஹ துருக்கியில் ஒலிக்கப்பட்ட குற...\nடாக்டர் ஆஃபியா சித்தீகி அமேரிக்க சிறையிலேயே மரணமடை...\n​நிறைவு பெற்றது கொடைக்கானலில் 57-வது மலர்கண்காட்சி...\nஉலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீடு May 21...\nநாளை மறுநாள் வெளியாகிறது பத்தாம் வகுப்பு பொதுத் தே...\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எ...\nஅண்ணன் Xavier S John ன் பதிவு..\nகுமாரசாமி கட்சியுடனான கூட்டணி முடிவு மிக மிகக் கடி...\nமிக இளம் வயதில் எவரெஸ்டில் ஏறிய இந்தியர் என்ற சாதன...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்...\nகுறிபார்த்து சுட்டுக்கொல்லும் அளவுக்கு என்னடா தவற...\nதமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் பிரிவு 703 லும், பின்ப...\n​துப்பாக்கிச்சூடு எப்பொழுது நடத்தப்பட வேண்டும்\nவெற்றிகரமாக ஏவப்பட்ட விண்வெளி ஓடம் May 22, 2018\nதலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்ட...\nகாவல்துறையினரின் திடீர் நடவடிக்கையால் தூத்துக்குடி...\n3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதற்கு எதிர...\nகுன்னூர் பூங்காவில் உள்ள வண்ண மலர்களைக் காண குவியு...\nதூத்துக்குடியில் உணவு, குடிநீர் இன்றி மக்கள் அவதி\nமுக திரையை கிழித்து எரிந்த அறிவியல் போராளி\nநடிக்காதே... எழுந்திடு.. துப்பாக்கிச்சூட்டில் இறந்...\nகுமாரசாமிக்கு 5 ஆண்டுகள் ஆதரவு குறித்து முடிவெடுக்...\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅணு ஆயுத சோதனை மையங்கள் தகர்ப்பு May 25, 2018\nதிமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்புக்கு அழ...\n​தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேரை விடுவிக...\n#தற்போது தூத்துக்குடியில் காவல்துறை வீடு வீடாக சென...\nராட்சத பலூன் மூலம் இயற்கை அழகை கண்டு ரசிக்க சுற்று...\n​193 நாட்களுக்கு மட்டுமே உச்சநீதிமன்றம் இயங்குவது ...\nதூத்துக��குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுர...\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது: கனிமொழி க...\nதூத்துகுடி கொடூரத்தை முதலில் கண்டித்து கலங்கி நின்...\nஇயக்கங்கள் இங்கே என்ன செய்யுதப்பா\nஇது மாட்டு பிரச்சினை அல்ல நம் நாட்டு பிரச்சினை\nஸ்டெர்லைட் - குமரெட்டியாபுரத்தில் சீமான் உருக்கமான...\nகோயம்புத்தூர் கலவரத்தில் தமிழிசைதான் சமூக விரோதி.....\nஅருமையான வரிகளை கொண்ட பாடல் நண்பா....\nஇக்குழந்தை உங்கள் பார்வையில் சமூக விரோதியாடா\nஇந்திய உப்ப ஒரு காலத்துல சாப்பிட்டவங்களாச்சே அதான்...\nமீடியாக்கள் வெளியிடாத இன அழிப்பு வீடியோ\nஇன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ...\n2019 நாடாளுமன்ற தேர்தல்: மாநிலக்கட்சிகள் தான் கிங்...\nஇந்தியாவில் நடைபெற இருக்கும் உலகின் மிக உயரமான மலை...\n2019ல் கூட்டணிக்குத் தயார் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை ...\nவேறொரு கட்சியினுடைய* சின்னத்தின் பட்டன் ஐ அழுத்தின...\nலஞ்ச பேரம் பேசிய காவல் உதவி ஆணையர்\nஎதிரும் புதிரும் | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ...\n1ம் மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாட...\nகன மழையால் ரப்பர் வெட்டும் தொழில் பாதிப்பு May 29...\nஅறிவியல் ஆராய்ச்சிக்காக கொல்லப்பட்ட 120க்கும் மேற்...\nகளக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு\nரஜினிகாந்தைப் பார்த்து யாரென்று கேட்ட தூத்துக்குடி...\n​மங்களூரு உடுப்பியில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க...\nபோர்ட்டோ ரிகோவை தாக்கிய மரியா புயல் May 31, 2018\n#நான்தான்பாரஜினி - ஏன் இந்நிலை ரஜினிக்கு\nஇந்தியாவின் கேப்டவுன் ஆகிறதா சிம்லா\nகுற்றாலத்தில் களைக்கட்டும் கோடை சீசன் May 31, 201...\nசெயற்கை முறையில் பழுக்கும் பழத்தினால் ஏற்படும் அபா...\nமரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக பரப்புரை: அய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-17T12:03:14Z", "digest": "sha1:VQTFKRQZHJ56YAZY5KYN2AB63EHHWVVF", "length": 47351, "nlines": 112, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆப்பிரிக்காவின் கொம்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆப்பிரிக்காவின் கொம்பு (Horn of Africa) எனப்படும் பகுதி கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தீபகற்பமாகும். இப்பகுதி வடகிழக்கு ஆப்பிரிக்கா என்றும் சோமாலியத் தீபகற்பம் எனவும் குறிப்பிடப்பிடப்பட��கிறது. இத்தீபகற்பத்தின் கடற்கரை அரபிக்கடல் மற்றும் ஏமன் குடாவை எல்லைகளாக கொண்டுள்ளது. சோமாலியா, எரித்திரியா, சிபூட்டி, எத்தியோப்பியா ஆகியவை இப்பகுதியில் உள்ள நாடுகள் ஆகும்[1][2][3][4]. இதன் பரப்பு 2,000,000 சதுர கிமீ (772,200 சதுர மைல்) ஆகும். இப்பகுதியில் தோராயமாக 100 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள்.\nஎரித்திரியா, சீபூத்தீ, எதியோப்பியா, சோமாலியா\nஅபரம், அமாரியம், அரபு, ஒரோமோ, சோமாலி, திகிரி, திகிரினியா\n2.1 வரலாற்றுக்கு முந்தைய காலம்\nஇப்பகுதி நிலநடுக் கோடுக்கும் கடக ரேகைக்கும் சம தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மலைகள் பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு அமைந்ததால் ஏற்பட்ட நில உயர்வு காரணமாக உருவானதாகும். இங்கு வடமேற்கு எத்தியோப்பியாவில் உள்ள சிம்மியன் மலைத் தொடர் உயரமானதாகும். நிலநடுக் கோடுக்கு அண்மையில் இருந்த போதும் இப்பகுதியின் தாழ்நிலங்கள் வறட்சியால் தரிசாக உள்ளது. இதற்கு காரணம் பருவத்துக்குரிய மழைப்பொழிவை சாகில் மற்றும் சூடான் பகுதிகள் மேற்கில் இருந்து வீசும் பருவக்காற்று மூலம் பெறுகின்றன மேலும் அக்காற்று சிபூட்டி & சோமாலியாவை அடையும் போது ஈரப்பதத்தை இழந்துவிடுகிறது. இதன் காரணமாக பருவக்காற்று மூலம் இப்பகுதி குறைவான மழைப்பொழிவையே பெறுகிறது. மேற்கு மற்றும் நடு எத்தியோப்பியா, தென் பகுதி எரித்திரியா ஆகியவை அதிக மழைப்பொழிவையே பெறுகிறது. எத்தியோப்பாவில் உள்ள மலைகள் ஆண்டுக்கு 2000 மிமீ (80 அங்குலம்) மழைப்பொழிவை பெறுகின்றன, எரித்திரியாவின் தலைநகரான அஸ்மாரா ஆண்டுக்கு 570 மிமீ (23 அங்குலம்) மழைப்பொழிவை பெறுகிறது. எத்தியோப்பியாவிற்கு வெளியில் உள்ள பகுதிகளுக்கும் இங்கு பெய்யும் மழையே நீருக்கான ஆதாராமாகும். குறிப்பாக எகிப்து இங்கு பெய்யும் மழையையே தன் நீராதாரத்திற்கு நம்பியுள்ளது. மழைப்பொழிவை கணக்கில் கொண்டால் எகிப்தே உலகின் மிக வறண்ட நாடாகும். குளிர் காலத்தில் வடகிழக்கிலிருந்து வீசும் அயனக்காற்று வட சோமாலியாவிலுள்ள மலைப்பகுதிகளை தவிர மற்ற பகுதிகளுக்கு போதுமான ஈரப்பதத்தை தருவதில்லை. வட சோமாலிய மலைப்பகுதிகள் பின் இலையுதிர் காலத்தில் ஆண்டுக்கு 500 மிமீ (20 அங்குலம்) மழைப்பொழிவை பெறுகின்றன. கடற்கரை பகுதிகளில் காற்று கடலை நோக்கி செல்லுவதாலும் காற்று நிலம் மற்றும் கடலுக்கு இணையாக வீசுவதால���ம் ஆண்டுக்கு குறைவான அளவில் 50 மிமீ (2 அங்குலம்) மழைப்பொழிவையே பெறுகின்றன.\nதற்கால மனிதனின் மூதாதயர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்தே வந்திருக்க வேண்டும் என்று பெரும்பாலான அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.[5] தற்போது 12 மைல் அகலமுடைய செங்கடலிலுள்ள பாப்-எல்-மான்டேப் (அரபியில் இதன் பொருள் துக்கத்தின் கதவு) நீரிணை 50,000 ஆண்டுகளுக்கு முன் குறுகலாகவும் ஆழம் குறைவானதாகவும் (70 மீட்டருக்கும் குறைவாக) இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த நீரிணைப்பகுதி எப்போதும் நிலத்துடன் நிலமாக ஒட்டி இருக்கவில்லை என்றும் இந்த பகுதியில் சில தீவுகள் இருந்திருக்கலாம் எனவும் அவைகளை அக்கால மனிதர் சிறு மிதவைகளின் மூலம் அடைந்திருக்கவேண்டும் எனவும் கருதுகின்றனர்.\nஇப்பகுதியில் இருந்த மக்களில் சிறு குழு செங்கடலை கடந்தது என்று கருதப்படுகிறது. அவர்கள் கடற்கரையோரம் பயணித்து உலகின் மற்ற பாகங்களுக்கு சென்றிருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள வம்சாவளிகளில் ஓரே ஒரு வம்சாவளியின் பெண் வழித்தோன்றல்களின் மரபணு காப்லோகுரூப் எல்3 மட்டுமே ஆப்பிரிக்காவிற்கு வெளியே காணப்படுகிறது. பல குழுக்கள் குடி பெயர்ந்திருந்தால் ஆப்பிரிக்காவில் உள்ள வம்சாவளிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வம்சாவளியின் வழித்தோன்றல்கள் ஆப்பிரிக்காவிற்கு வெளியே இருந்திருக்கவேண்டும் என கருதப்படுகிறது. காப்லோகுரூப் எல்3 என்பதில் இருந்து பிரிந்தவையே காப்லோகுரூப் என், காப்லோகுரூப் எம் ஆகும்.\nமற்றொரு கருத்தாக்கத்தின் படி இரண்டு குழுக்கள் குடி பெயர்ந்திருக்கவேண்டும் என்றும் ஒன்று செங்கடலை தாண்டி கடற்கரையோரமாக இத்தியாவிற்கு வந்திருக்க வேண்டும் அம்மக்கள் மரபணு காப்லோகுரூப் எம் கொண்டிருக்கலாம் எனவும் மற்றொரு குழு நைல் ஆற்றை ஒட்டி வடபகுதிக்கு வந்து சினாய் தீபகற்பத்தின் வழியாக ஆசியாவிற்கு வந்து பின் அவர்களில் சிலர் ஐரோப்பாவிற்கும் சிலர் கிழக்கு ஆசியாவிற்கும் சென்றிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது, இவர்களின் மரபணு காப்லோகுரூப் என் உடையதாக இருந்திருக்கவேண்டும் எனவும் கருதப்படுகிறது. இதனாலயே ஐரோப்பாவில் காப்லோகுரூப் என் பெரும்பான்மையாக இருப்பதற்கும், காப்லோகுரூப் எம் அரிதாக இருப்பதற்கும் இ��ு குழு குடி பெயர்தல் கருத்தாக்கம் காரணமாக இருக்கலாம் என கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.\nபழங்கால வரைபடத்தின் படி ஆப்பிரிக்க கொம்பு மற்றும் அரேபிய தீபகற்பம் பகுதியிலுள்ள வணிக இடங்கள்\nபழங்கால எகிப்தியர்கள் புண்ட் (பொருள் - கடவுளின் நிலம்) என கருதிய பகுதி வடக்கு சோமாலியா, சிபூட்டி, எரித்திரியா, செங்கடலை ஒட்டிய சூடான் ஆகியவற்றை சேர்ந்த பகுதிகளாக இருக்கலாம் என கருதப்படுகிறது.\nஅக்சம் அரசானது தற்போதைய எத்தியோப்பியாவின் வடக்கு பகுதியையும் எரித்திரியாவின் சில பகுதிகளையும் கொண்டிருந்தது. முதலாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை இவ்வரசு இருந்ததுடன் உரோம பேரரசுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வணிகத்தில் பெரும் பங்காற்றியது. இவர்கள் நாணயத்தை தயாரித்து அதை வணிகத்திற்கு பயன்படுத்தினர். வெள்ளை நைல் மற்றும் நீல நைல் கூடும் இடத்தில் இருந்த குஷ் அரசை தன் ஆளுகைக்கு கீழ் கொண்டுவந்தனர். அரேபிய தீபகற்பத்தில் உள்ள அரசுகளின் உள்விவகாரங்களிலும் அடிக்கடி தலையிட்டனர். தற்போதய ஏமன் பகுதியில் இருந்த இம்யரைட் அரசை கைப்பற்றியதின் மூலம் அரேபிய தீபகற்பத்திலும் தங்கள் ஆட்சியை விரிவுபடுத்தினர். மன்னன் அய்சானின் ஆட்சி காலத்தில் அக்சம் அரசானது கிருத்துவ சமயத்திற்கு மாறியது. இதுவே கிருத்துவ சமயத்திற்கு மாறிய முதல் பெரிய அரசாகும்.\nஇப்பகுதிக்கும் உலகின் மற்ற பகுதிகளுக்குமான வணிகத்தில் வடக்கு சோமாலியா சிறப்பு இடத்தை பிடித்திருந்தது. எகிப்தியர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள், மெசபடோமியர்கள் ஆகியோர் மதிப்பு மிக்க பொருளாக கருதும் சாம்பிராணி, குங்குமதூபம் மற்றும் மசாலா பொருட்களுக்களை வழங்குபவர்களாக சோமாலிய கடலோடிகளும் வணிகர்களும் திகழ்ந்தனர்.\nஇடைக்காலத்தில் இப்பகுதியின் வணிகத்தை பல்வேறு அரசுகள் ஆதிக்கம் செலுத்தி கட்டுப்படுத்தின. அடல் சூல்தானகம், அஜூரான் அரசு, வர்சன்கலி சூல்தான்கள், ஜாக்வே வம்சம், காப்ரூன் வம்சம் ஆகியவை அவற்றில் சில.\nஇப்பகுதியை ஆண்ட அடல் சூல்தானகம் பல இனக்குழுக்கள் கொண்ட முசுலிம் அரசாக திகழ்ந்தது. இது புகழின் உச்சியில் இருந்த போது எத்தியோப்பியா, எரித்திரியா, சிபூட்டி மற்றும் சோமாலியாவின் பெரும் பகுதிகள் இதன் கட்டுப்பாட்டில் இருந்தன, இப்பகுதியின் வரலாற்று காலத்து நகரங்களான மடுனா, அபாசா, பார்பரா, சேலேக், ஹரார் ஆகியவை செழிப்புடன் விளங்கின. தற்போதும் காணப்படும் எண்ணற்ற முற்றம் உள்ள வீடுகளும், மசூதிகளும், சிறு கோவில்களும், மதில்களால் சூழப்பட்ட இடங்களும் இதை உணர்த்துபவையாகும்.\n13ம் நூற்றாண்டில் வர்சன்கலி பிரிவு மக்களால் உருவாக்கப்பட்ட வர்சன்கலி சூல்தான்கள் அரசு சோமாலியாவின் வடகிழக்கு மற்றும் சோமாலியாவின் தென்கிழக்கின் சில பகுதிகளை ஆண்டனர்.\n1869ல் சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டதிலிருந்து இக்காலம் தொடங்குகிறது. சுயஸ் கால்வாய் வழியாக ஆசியப்பகுதிக்கு எளிதாக வர தொடங்கிய ஐரோப்பியர் ஆப்பிரிக்காவில் நிலம்பிடிப்பதில் தீவிரம் காட்டினர். இங்கு தங்கள் ஆட்சிக்குட்ட பகுதி இருந்தால் தங்கள் கப்பல்கள் தங்கி செல்ல ஏதுவாக இருக்கும் என்று நினைத்ததும் ஒரு காரணமாகும். இத்தாலி எரித்திரியாவை கைப்பற்றியது,1890ல் அதிகாரபூர்வமாக தன் ஆளுகைக்கு உட்பட்ட குடியேற்ற நாடாக அறிவித்தது. இத்தாலி இப்பகுதியில் மேலும் நிலங்களை கைப்பற்ற முனைந்த போது அம்முயற்சி எத்தியோப்பிய படைகளால் 1896 ல் தடுக்கப்பட்டது. எனினும் 1935ல் நடந்த இரண்டாம் எத்தியோப்பிய போரில் இத்தாலி வென்று 1936ல் எரித்திரியா, எத்தியோப்பியா, இத்தாலியின் சோமாலி பகுதிகள் இணைந்த கிழக்கு ஆப்பிரிக்க இத்தாலி மாகாணம் உருவாக்கப்பட்டது. 1941ல் எரித்திரியாவின் மக்கள் தொகையான 760,000 ல் 70,000 பேர் இத்தாலியர்களாக இருந்தனர். இரண்டாம் உலகப்போரில் இத்தாலியின் படைகள் தோற்றதன் காரணமாக இப்பகுதி நேச நாட்டு படைகளின் கட்டுப்பாட்டில் வந்தது. இத்தாலியர்கள் அனைவரும் பிரித்தானியரால் வெளியேற்றப்பட்டனர் [6]. 1952 வரை ஐநாவின் ஆணைப்படி பிரிந்தானிய அரசு எரித்திரியாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.\nஎரித்திரியா செங்கடல் கடற்கரையில் அமைந்திருக்கும் இடத்தின் காரணமாகவும் அங்குள்ள தாதுப்பொருட்களின் வளம் காரணமாகவும் எத்தியோப்பியா தன் 14வது மாகாணமாக பிரித்தானிய அரசு எரித்திரியாவில் தன் கட்டுப்பாட்டை விலக்கியதும் இணைத்துக்கொண்டது. 1959ல் எரித்திரியாவில் எல்லா பள்ளிகளும் எத்தியோப்பியாவின் மொழியான அம்ஹாரிய மொழியை கட்டாயமாக மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும் என ஆணையிட்டது. எரித்திரியாவுக்கான (எரித்திரியா மக்களுக்கான) சிறப்புகளை அளிக்க எத்தியோப்பியா அக்கரை கொள்ளாததால் 1960ல் எரித்திரியா விடுதலைப்போராட்டம் தொடங்கியது. 30 ஆண்டுகள் நீடித்த இந்த போராட்டம் 1991ல் முடிவுக்கு வந்தது. ஐநா வின் மேற்பார்வையில் நடந்த பொது வாக்கெடுப்பில் எரித்திய மக்கள் மிகப்பெரும்பான்மையோர் தனி நாடு வேண்டும் என வாக்களித்ததால் எரித்திரியா தன் விடுதலையை அறிவித்தது, 1993ல் உலக நாடுகளும் எரித்திரியாவின் விடுதலையை ஏற்றுக்கொண்டன.[7] 1998ல் எத்தியோப்பாவுடன் ஏற்பட்ட எல்லைத்தகராறு காரணமாக எரித்திரியா-எத்தியோப்பியா போர் மூண்டது.[8]\nசோமாலி மற்றும் அஃபார் சுல்தான்களால் டட்ஜூரா வளைகுடாவின் வடபகுதியில் உள்ள நிலமானது 1862 முதல் 1894 வரை ஆளப்பட்டு வந்ததது. இது தற்போதைய சிபூட்டி ஆகும். உள்ளூர் தலைவர்களுடன் பிரெஞ்சு அரசு பல ஒப்பந்தங்களை 1883 முதல் 1887 வரை ஏற்படுத்தி அப்பகுதியில் தங்களுக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்திக்கொண்டது [9][10][11]. 2894ல் பிரெஞ்சு நிலையான நிர்வாகத்தை சிபூட்டி நகரத்தில் ஏற்படுத்தியது, அப்பகுதி பிரெஞ்சு சோமாலிலாந்து என அழைக்கப்பட்டது.\nசிபூட்டிக்கு அருகிலுள்ள சோமாலியாவுக்கு பிரித்தானியாவிடம் இருந்து 1960 ல் விடுதலை கிடைப்பதை அடுத்து சிபூட்டி புதிதாக உருவாகும் சோமாலிய குடியரசுடன் இணைவதா அல்லது பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருப்பதா என்பதை தீர்மானிக்க பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முடிவு பிரெஞ்சு அரசுடன் இணைந்திருப்பதற்கு ஆதரவு அதிகம் இருந்தது. இத்தகைய முடிவு கிடைத்ததற்கு காரணம் அங்கு குறிப்பிடத்தக்க அளவில் இருந்த அஃபார் இனகுழுக்களும் அங்கு குடியிருந்த ஐரோப்பிய நாட்டவர்களும் ஆவர் [12]. வாக்கெடுப்பின் போது பெருமளவில் முறைகேடுகளும் நடந்தன மேலும் பொது வாக்கெடுப்புக்கு முன்பு பிரெஞ்சு அரசு ஆயிரக்கணக்கான சோமாலியர்களை வெளியேற்றியது. சோமாலியாவுடன் இணையவேண்டும் என்று வாக்களித்தவர்களில் பெரும்பான்மையோர் சோமாலிகள் ஆவர். சிபூட்டி 1977ம் ஆண்டு பிரெஞ்சிடம் இருந்து விடுதலை அடைந்தது. 1958ல் நடத்த வாக்கெடுப்பில் சோமாலியாவுடன் இணையவேண்டும் என்று பரப்புரை மேற்கொண்ட, சிபூட்டியின் விடுதலைக்கு போராடிய ஹசன் குலீட் அப்டிடூன் சிபூட்டியின் முதல் அதிபராக (1977–1999) தேர்ந்தெடுக்கப்பட்டார் [12].\nமுகமது அப்துல்லா அசன் தலைமையிலான டெர்விசு அரசு பிரித்தானிய பேரரசின் படைகளை 4 முறை தோற்கடித்து அவற்றை கடலோரங்களுக்கு பின்வாங்கும் படி செய்தார்[13]. இவரின் இந்த வெற்றிகளால் ஒட்டோமான் பேரரசும் செர்மானிய பேரரசும் டெர்விசு அரசை தங்கள் கூட்டாளியாக ஏற்றன. துருக்கியர்கள் அசனுக்கு சோமாலிய நாட்டின் அமீர் என்ற பட்டத்தை அளித்தார்கள் [14]. 25 ஆண்டுகளாக டெர்விசு அரசை வெற்றிகொள்ளமுடியாமல் இருந்த பிரித்தானியர்கள் வான்வழி தாக்குதல் நடத்தி 1920ல் வெற்றி பெற்றார்கள் [15] . டெர்விசு அரசின் பகுதிகள் பிரித்தானிய பேரரசின் ஆளுமையின் கீழ் வந்தது.\nஅரபு உலகத்துடன் பலகாலமாக இருந்த தொடர்பின் காரணமாக சோமாலியா அரபு நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பினராக 1974ல் சேர்த்துக்கொள்ளப்பட்டது [16]. அதே ஆண்டே ஆப்பிரிக்க ஒன்றியத்தின் முன்னிருந்த அமைப்பான ஆப்பிரிக்க ஒற்றுமை இயக்கத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்று நடத்தியது [17] . 1991ல் ஏற்பட்ட உள் நாட்டு போரின் காரணமாக புன்ட்லாந்து தன்னாட்சி பெற்ற பகுதியாக பிரிந்தது. சோமாலிலாந்து விடுதலை பெற்றதாக அறிவித்தது ஆனால் அதை உலக நாடுகள் தனி நாடாக ஏற்கமறுத்து தன்னாட்சி பெற்ற பகுதியாக ஏற்றுக்கொண்டன, இவை இரண்டும் சோமாலியாவின் வடபகுதியில் உள்ளன [18]. ,\nஎத்தியோப்பிய பேரரசர் இரண்டாம் மெனெலிக் நாட்டின் எல்லையை விரிவுபடுத்த கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கில் படையெடுப்பை மேற்கொண்டு பல இடங்களை பிடித்தார், இதற்கு உதவியாக ஒரோமோ இன படைக்குழுவை சார்ந்த ராசு கோபனா இருந்தார் [19][20]. 16ம் நூற்றாண்டில் அடல் சூல்தானின் படைத்தளபதி அகமது இபின் இப்ராகிம் அல்-காசி இடம் இழந்த பகுதிகளையும், பல புதிய பகுதிகளையும் கைப்பற்றினார். இரண்டாம் மெனெலிக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளே தற்போதைய எத்தியோப்பாவாகும் [21] . இவர் இத்தாலியுடன் விக்காலேயில் மே, 1889ல் செய்துகொண்ட உடன்படிக்கையின் படி இத்தாலி சிறிய நிலம்பகுதியான் டிக்ரே (தற்போதைய எரித்திரியாவின் ஒரு பகுதி) கட்டுக்குள் வைத்திருக்கும் வரை இத்தாலி எத்தியோப்பியாவின் இறையாண்மையை மதித்து நடக்கும் [22]. மேலும் இத்தாலி மெனெலிக்கிற்கு படைக்கருவிகளை கொடுத்து உதவுவதோடு அவர் பேரரசராக நீடிப்பதற்கும் உதவும் [23] . இத்தாலி நிலமற்ற இத்தாலியர்களை எரித்திரியாவில் குடியமர்த்தியதால் இத்தாலியர்களுக்கும் எரித்திரிய மக்களுக்கும் புகைச்சல் அதிகமாகியது [23]. இ���்தாலி எத்தியோப்பியாவின் பகுதிகளை ஆக்கிரமித்ததால் மார்ச் 1986ல் முதல் இத்தாலி-எத்தியோப்பிய போர் மூண்டது, இதில் இத்தாலி படைகள் எத்தியோப்பிய படைகளால் தோற்கடிக்கப்பட்டது [24].\n20ம்நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாம் ஹைலி செலச்சி (Haile Selassie) எத்தியோப்பியாவின் பேரரசராக பதவியேற்றார். 1935 ல் நடந்த இரண்டாம் இத்தாலி-எத்தியோப்பிய போரில் இத்தாலியின் படைகள் வென்று எத்தியோப்பியாவை இத்தாலியின் கிழக்கு ஆப்பிரிக்கா பகுதியுடன் இணைத்துக்கொண்டது [25]. இதையடுத்து ஹைலி உலக நாடுகள் சங்கத்திடம் முறையிட்டார். அங்கு அவரின் பேச்சு அவரை உலகளவில் பெயர் பெற்றவராக உருவாக்கியது. டைம் இதழ் அவரை 1935ம் ஆண்டுக்கான சிறந்த மனிதராக தேர்ந்தெடுத்தது [26].இரண்டாம் உலக்கப்போரில் இத்தாலி தோற்றதால் எத்தியோப்பியா ஹைலி செலச்சியின் முழு கட்டுப்பாட்டில் மீண்டும் வந்தது. 1974ல் சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் இராணுவத்திலிருந்த மார்க்சிய-லெனிய புரட்சி படைகள் எத்தியோப்பியாவை கைப்பற்றின. 1974லிருந்து 1991 இவர்கள் ஆட்சியில் இருந்தார்கள். இக்காலத்தில் ஹைலி மரியம் என்பர் எத்தியோப்பியாவிற்கு தலைவராக இருந்தார். 1991ல் இப்படைகள் தோற்கடிக்கப்பட்டு, 87 உறுப்பினர்கள் கொண்ட சபை சனநாயகவழியில் தேர்தல் நடக்கும் வரை இடைக்கால ஆட்சிபுரிந்தது, 1995 முதல் சனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆட்சி செலுத்துகிறார்.\nபுவியியல் வகையில் மட்டுமல்லாமல் இனம் மற்றும் மொழிகள் அடிப்படையிலும் இப்பகுதி இணைந்துள்ளது. இப்பகுதியில் பேசப்படும் பல மொழிகள் ஆப்பிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தவை. செமிட்டிக் மொழிக் குடும்பத்தை சேர்ந்த அம்ஹாரிய, திகுரிஞா போன்ற மொழிகள் எத்தியோப்பியா, எரித்திரியாவில் அதிகம் பேசப்படுகின்றன. குஷிட்டிக் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரோமோ மொழி இப்பகுதியில் அதிகமான மக்களால் பேசப்படுகிறது. இம்மொழியை பேசுபவர்கள் எத்தியோப்பில் உள்ளனர், மற்ற நாடுகளில் இவற்றை பேசுபவர்கள் குறைவு. சோமாலி மொழியை பேசுபவர்கள் சோமாலியாவிலும் [27] சிபூட்டியிலும் பெரும்பான்மையாக உள்ளனர். எத்தியோப்பியாவின் சோமாலி மாகாணத்தில் 95 விழுக்காடு மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.\nகீச் (Ge'ez)மொழியில் (எத்தியோப்பிய) உள்ள விவிலியத்தின் ஆரம்ம பகுதி\nஇப்பகுதியில் பல ப��ங்கால நாகரிகங்கள் தோன்றியுள்ளன. கிமு 4000-1000 வாக்கிலேயே எத்தியோப்பியர்கள் டெவ் என்னும் புல்லை பயன்படுத்துவதை பற்றி அறிந்துள்ளார்கள்[28]. இது என்சிரா என்னும் ஒரு வகை ரொட்டி தயாரிக்கப் பயன்படுவதாகும். காப்பி தோன்றிய இடம் எத்தியோப்பியாவாகும், இங்கிருந்தே இது உலகெங்கும் பரவியது [29] . எத்தியோப்பிய மரபுவழி திருச்சபையின் சுவர் ஓவியங்களில் எத்தியோப்பிய கலையின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும், இவற்றை ஏழாம் நூற்றாண்டுகளிலேயே காணலாம். எத்தியோப்பியாவில் பழங்கால திருச்சபைகளை காணலாம். சோமாலிய கட்டகலையின் பாதிப்பை அங்கு 1269ல் கட்டப்பட்ட மசூதியில் காணலாம். பல எழுத்து முறைகள் இங்கு தோன்றியுள்ளன. கீச் (Ge'ez) (எத்தோப்பிய என்றும் இது அழைக்கப்படுகிறது) இவற்றில் குறிப்பிடத்தக்கது. கீச் (Ge'ez) அபுகிடா முறையில் அமைந்த எழுத்து முறையாகும்.\nஇப்பகுதியிலேயே உலகில் அதிகளவான ஒட்டகங்கள் உள்ளன\nஇப்பகுதியின் பொருளாதாரம் ஏற்றுமதியையே பெரிதும் சார்ந்துள்ளது. எத்தியோப்பியாவில் விளையும் காப்பிகளில் 80 விழுக்காடு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சோமாலியாவின் வாழை மற்றும் கால்நடைகளில் 50 விழுக்காடு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்பகுதியில் உள்ள நாடுகளுக்கிடையான வணிகத்தில் 95 விழுக்காடு அதிகாரபூர்வமற்றதாகவும், ஆவணங்கள் அற்றதாகவும் உள்ளது. நாட்டுப்புறங்களில் வசிக்கும் மக்கள் கால்நடைகளை வணிகம் செய்கின்றனர் [30] எத்தியோப்பில் இருந்து ஒட்டகம், ஆடு போன்ற கால்நடைகள் சோமாலியா, சிபூட்டி மற்றும் பல கிழக்காப்பிரிக்க நாடுகளுக்கு விற்கப்படுகின்றன. இவ்வணிகம் காரணமாக இப்பகுதியில் உணவுப்பொருட்களின் விலை கட்டுக்குள் உள்ளது மேலும் இது உணவுப்பாதுகாப்புக்கும் வழிவகுக்கிறது, எல்லை சிக்கல்களினால் ஏற்படும் இறுக்க நிலையை குறைவத்து நாடுகளுக்கிடையே நல்லுறவு ஏற்பட உதவுகிறது. அதிகாரபூர்வமற்றதாகவும், ஆவணங்கள் அற்றதாகவும் உள்ள இவ்வணிகத்தால் நோய்கள் நாடுகளின் எல்லைகளை கடந்து சுலபமாக பரவுவதற்கும் வழியேற்படுவது பெரும் குறையாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-17T12:21:11Z", "digest": "sha1:Y25AO5LSAB7U6Q7ORAKTE6IFJY5UYG54", "length": 3381, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திவுலப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிவுலப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு\n(திவுலபிட்டிய பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதிவுலபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு (Divulapitiya Divisional Secretariat, சிங்களம்: දිවුලපිටිය ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் மேல் மாகாணத்தில் உள்ள கம்பகா மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 123 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 143871 ஆகக் காணப்பட்டது.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/apr/18/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3135123.html", "date_download": "2019-11-17T13:32:10Z", "digest": "sha1:X7DSWIG63MEHVDA54CDZCWLLPL72OTPT", "length": 8616, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராதாபுரம் நித்திய கல்யாணி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nராதாபுரம் நித்திய கல்யாணி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்\nBy DIN | Published on : 18th April 2019 01:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராதாபுரம் அருள்மிகு வரகுணபாண்டீஸ்வரர்- நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nஇக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. 9ஆம் திருநாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, வரகுணபாண்டீஸ்வரர் சுவாமிக்கும், ந���த்திய கல்யாணி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடைபெற்றது.\nபின்னர் சுவாமியும்- அம்மனும் தனித்தனித் தேர்களில் எழுந்தருளினர். தொடர்ந்து, சுவாமிக்கும் அம்மனுக்கும் தீபாராதனை நடைபெற்றது. சுவாமி தேரை ஆண்களும், அம்மன் தேரை பெண்களும் வடம்பிடித்து இழுத்தனர். இரு தேர்களும் ரதவீதியைச் சுற்றி பிற்பகல் 2 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தன. பின்னர் சுவாமி, அம்பாள் கோயிலுக்குள் எழுந்தருளினர். விழாவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\n10ஆம் திருநாளான வியாழக்கிழமை தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இரவில் சுவாமியும், அம்மனும் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருகின்றனர். தெப்ப உற்சவ ஏற்பாடுகளை ராதாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் மதன், குடும்பத்தினரும், திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர், ஊர்மக்களும் செய்துவருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/33237-2017-06-09-03-53-48", "date_download": "2019-11-17T12:28:39Z", "digest": "sha1:YIEN4RKBFN2FJDM4ZHPFPQMAXQIQHUGC", "length": 21321, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "சமத்துவ உரிமைக்குப் பாடுபட்ட ஜான் ஸ்டூவர்ட் மில்!", "raw_content": "\nபாரூக் படுகொலை - இஸ்லாமிய எழுத்தாளர்கள் - ஜனநாயக சக்திகள் அதிர்ச்சி\n‘ஆத்மா' என்று ஒன்று இருந்தால் அது என்ன வேலையை செய்கிறது\nசென்னைக்கு அருகில் பகுத்தறிவு பயிற்சி முகாம்\nபாலாடைக் கட்டியும் புழுக்களும் - கார்லோ கின்ஸ்பர்க் (2013)\n‘விநாயகர்’ ஊர்வலங்களில் விதி மீறல்கள்\nஉலக மதங்கள் - மாயமந்��ிரம்\nபகுத்தறிவுக்கு எதிரான மதவெறி சக்திகள்\nநிகழ் உலகில் கடவுள் மதம்: ஒரு மறுபரிசீலனை\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nவெளியிடப்பட்டது: 09 ஜூன் 2017\nசமத்துவ உரிமைக்குப் பாடுபட்ட ஜான் ஸ்டூவர்ட் மில்\nமிகச்சிறந்த பகுத்தறிவாளர்; பிரிட்டன் நாட்டுத் தத்துவமேதை; பத்தொன்பதாம் நூற்றாண்டின் சுதந்திரச் சிந்தனையாளர்; மத மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறியப் பாடுபட்டவர்; பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் முதன் முதல் குரல் எழுப்பியவர்; அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடியவர்; ஆண்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் பெண்களுக்கும் வேண்டும் என வாதாடியவர்; ‘அறிவுச் சோம்பேறித்தனம் கண்டுபிடித்ததே கடவுள்’ எனக் கூறியவர். சிந்திக்க மறுத்த பழமைவாதிகளைத் தோலுரித்துக் காட்டியவர்; ‘எந்தவொரு கருத்தையும் பிறர் மீது திணிப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது’ என்று அறிவித்தவர். அவர் தான் இங்கிலாந்தைச் சேர்ந்த ‘ஜான் ஸ்டூவர்ட் மில்’.\nஜான் ஸ்டூவர்ட் மில் 20.05.1806 ஆம் நாள், இங்கிலாந்து நாட்டில் லண்டன் மாநகருக்கு அருகில் உள்ள பென்டன்விலி என்னும் ஊரில், ஜேம்ஸ்மில் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். தமது தந்தையிடம் கல்வி கற்றார். சிறந்த அறிவுள்ள மனிதராக உருவாகும் வகையிலும், சமூகத்திற்குப் பயனுடையவராக விளங்கும் வகையிலும் வளர்க்கப் பட்டார்.\nதமது சிறுவயதிலேயே, சாக்ரடீசின் கருத்துகள், பிளாட்டோவின் உரையாடல்கள், லூசியன், டயோஜெனிஸ், ஸாரிடஸ் முதலிய தத்துவ மேதைகளின் நூல்கள் ஆகியவற்றை விரும்பிப் படித்தார். மேலும், லத்தீன், கிரேக்கம் முதலிய மொழிகளையும் கற்றார். பொருளாதார மேதைகளான ஆடம் ஸ்மித், டேவிட் ரிகார்டோ ஆகியோரின் பொருளாதாரச் சிந்தனைகளையும் தேடித் தெரிந்துகொண்டார்.\nதமது பதினான்காவது வயதில் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று ஓராண்டு தங்கினார். அங்கு ஒரு பேராசிரியரின் உதவியோடு வேதியியல், விலங்கியல், மேல்நிலைக் கணிதம் முதலியப் பாடங்களைப் பயின்றார்.\nஒரு பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப்படும் அனைத்துக் கலைகளையும் கற்ற இவர், அக்காலத்தில் சிறந்து புகழ் பெற்று விளங்கிய ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க மறுத்துவிட்டார். அதற்குக் காரணம், அங்கே பிறப்பிக்கப்படும் கிறித்துவக் கட்டளைகளை ‘வெள்ளைப் பிசாசு’களிடம் இருந்து பெற்றிட அவர் விரும்பாததேயாகும்.\nஅவரது தந்தை ஜேம்ஸ் மில் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணி புரிந்தார். அவர் அரசியலிலும், நீதித் துறையிலும் சீர்திருத்தம் வேண்டுமென குரலெழுப்பினார். ‘இந்திய வரலாறு’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். அவரது தந்தை தன் நண்பர், ‘ஜோமி பென்தாம்’ என்பவருடன் இணைந்து, தமது கொள்கைகளையும், கருத்துக்களையும் பரப்பிட இதழ்கள் நடத்தினார். ஜான் ஸ்டூவர்ட் மில்லும் அவர்களுடன் இணைந்து ‘லண்டன் ரெவ்யூ’ என்னும் இதழை நடத்தினார். அந்த இதழ் சீர்திருத்தத்தை விரும்பும் அனைவராலும் விரும்பிப் படிக்கப்பட்டது.\nதாமஸ் கார்லைல், ஸ்பென்சர் முதலிய அறிஞர் பெருமக்களின் படைப்புகளைத் தேடிப் படித்துத் தமது அறிவை வளர்த்துக் கொண்டார்.\nதமது தந்தை வேலைபார்த்த கிழக்கிந்திய கம்பெனியில், சேர்ந்து, இருபது ஆண்டுகள் பணி புரிந்தார்.\nஜான் ஸ்டூவர்ட் மில், ‘ஹாரியட் டெய்லர்’ என்னும் பெயர் கொண்ட விதவைப்\nபெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். அவரது துணைவியார் ‘ஹாரியட் டெய்லர்’, பெண்களுக்கான உரிமைகள் குறித்து குரல் எழுப்பவும், நூல் எழுதவும், இவருக்குத் தூண்டுகோலாக விளங்கினார். ஏழு ஆண்டுகள் மட்டுமே இருவரும் இணைந்து வாழ்ந்தனர். ஹாரியட் டெய்லர் திடீரென்று உடல் குறைவினால் 1853 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார்.\nஇங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாராளுமன்றத்தில் 1867 ஆம் ஆண்டின் சீர்திருத்தச் சட்டம் விவாதிக்கப்பட்ட போது, ‘மனிதன்’ என்று வரும் இடங்களில் எல்லாம் ‘நபர்’ என்று மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.\nஇன்று பெண்களும் தலைமைப் பொறுப்புக்கு வந்து விட்டனர் ஆகவே, ‘சேர்மன்’ என்று எழுதுவதற்குப் பதில் ‘தலைவர்’ எனப் பொதுச்சொல்லால் குறிப்பிட வேண்டும் எனும் உணர்வு ஏற்��ட்டுவிட்டது. ஆனால், 1867 ஆம் ஆண்டு, ‘ஜான் ஸ்டூவர்ட் மில்’ எழுப்பிய குரல், அன்று புதுமையாகவும் புரட்சியாகவும் இருந்தது. ஆணாதிக்கத்திற்கு சாவுமணி அடிப்பதாகவும் இருந்தது.\nபெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என உலகிலேயே முதன் முதலிய பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியவர் ஜான் ஸ்டூவர்ட் மில், பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இதற்காகவே வாதாடினார்.\nஆன்ட்ரூ பல்கலைக் கழகத்தில் ‘ரெக்டர்’ (Rector) பதவிகயையும் வகித்தார். கலாச்சாரம், பண்பாடு முதலியன குறித்தும் பல்கலைக் கழகத்தில் சிறப்புமிகு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.\n“மனிதன் தன்னை அடிமையாக்கிக் கொள்ளும் வகையில் தங்களைத் தாங்களே விற்றுக் கொள்ளக் கூடாது’’ என்று முழங்கினார்.\n‘பெண்களின் அடிமைத்தனம்’ (Subjection of Women) என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூல் மிகப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. போகப் பொருளாக பெண்கள் பாவிக்கப்படுவதை கண்டித்தும், பெண்கள் முன்னேற்றத்தின் அவசியம் குறித்தும் உலகுக்கு உணர்த்திய முதல்நூல் அது, என்று வரலாற்று அறிஞர்கள் கருத்துரைத்துள்ளனர்.\n“பாலினத்தின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வு கிடையாது. இருவரும் சமமானவர்களே’’- என்று மில் கூறினார். மேலும், ‘மானுடத்தின் மதம்’ (Religion of Humanity) என்ற கொள்கையைப் பரப்பினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=1&paged=241", "date_download": "2019-11-17T13:23:01Z", "digest": "sha1:K6ZQPQHCF2KIRCAESQCP5JKFNXOJZ5LY", "length": 14014, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nதலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்\nஅன்புடன் தோழர்களுக்கு வணக்கம்h எழுத்து பதிப்பகத்தின் தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம் ராணிபேட்டை, சென்னை, மதுரை,சிவகங்கை,சேலம், புதுச்சேரி இலங்கையில் ஹட்டன், கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு நகர்களைத் தொடர்ந்து திருச்சியில் 19 -11 -11 அன்று நிக��விருக்கும் விமர்சன கூட்டத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். இத்துடன் அழைப்பிதழை அனுப்பியுள்ளேன். தவறாது பங்கேற்கவும்.\t[Read More]\nகனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு\nகனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு காலம் இதழின் ஆதரவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு கனடாவில் எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறவுள்ளது.ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை நூலை கனடாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை காலம் சஞ்சிகை\t[Read More]\nதமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை குறும்படங்கள் திரையிடல்\nநாள்: 12-11-2011, சனிக்கிழமை நேரம்: மாலை 4.30 மணி. இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே) முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்) அலுவலக வரைபடம் இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள். குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு கனவு ராஜ ரத்னா 8 நிமிடங்கள் பூமித்தாயின் சுமைகள் சஞ்சய் ராஜ்குமார் 15 நிமிடங்கள் இளநீர் Dr. சிவபாத சுந்தரம் 8\t[Read More]\nமும்பை, நவ.5: பிரபல இசை வல்லுநரும் பாடகருமான பூபேன் ஹசாரிகா மும்பையில் சனிக்கிழமை மாலை 4.37க்கு காலமானார். அவருக்கு வயது 86. கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறால் நோய்வாய்ப் பட்டிருந்த அவர், மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு டயலிஸிஸ் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அவர் காலமானதாக பூபேன் ஹசாரிகாவின் உறவினர்கள்\t[Read More]\nபுலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 .\nபுலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 . கடந்த 13 வருடங்களாக புலம்பெயர்ந்த தமிழ் குழந்தைகளுக்குத் தமிழ் பயிற்றுவித்து வரும் கலிஃபோர்னியா தமிழ்க் கழகம், மற்ற புலம் பெயர்ந்த தமிழ்பள்ளிகளுடன் இணைந்து புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 என்ற மாநாட்டை ஜூன் 8, 9, 10 – 2012ல் சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் உள்ள Santa clara convension center -ல் நடத்த இருக்கின்றது. சவால்கள்,\t[Read More]\nதமிழ் ஸ்டுடியோவின் மூன்றாவது ஊர் சுற்றலாம் வாங்க.\nநாள்: நவம்பர் 19 -20 (சனி மற்றும் ஞாயிற்��ுக் கிழமை) இடம்: ஏலகிரி, ஜவ்வாது மலை கட்டணம்: 1200/- வணக்கம் நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் மூன்றாவது ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி ஏலகிரியில் தொடங்குகிறது. குளிர்காலத்தில் ஏலகிரி செல்வது என்பது கொஞ்சம் புதிதாகத்தான் இருக்கும். ஆனால் நவம்பர், டிசம்பர் மாதம் மட்டுமே அங்கே உருவாகும் சில அருவிகளைப்\t[Read More]\nHarry Belafonte வாழைப்பழ படகு\n”கவியன்பன்” கலாம் நான் செய்த புரட்சிகள்: தத்திச் சென்ற தந்தியை வென்றேன் குறுஞ்செய்தியால் குவலயம் ஆள்கின்றேன் ஆறாம் விரலாய் ஆட்கொண்டே ஆட்டுவிக்கின்றேன் கைக்குள் அடக்கமாய் ஹைக்கூ கவிதையாய் “நச்”சென்று பேச வைத்தேன் ஏபிசிடி தெரியாமலே ஏடேதும் படிக்காமலே மிஸ்டு கால் மெஸேஜ் எல்லாம் புரிய வைத்தேன் ஆடம்பரமாய் ஆரம்பமானேன் தேவைக்குரியோனாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டேன்\t[Read More]\nஅலிபாவா வெறுமையாய்த் தெரிகிறது வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு மாயையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உனக்கு பிறருடைய வாழ்க்கை. alibavapkm@gmail.com\t[Read More]\nகிணறு தரையில்தான் திறந்திருக்க\t[Read More]\nநா. லதா கணித்தனர் சோதிடம் மழைக்கான தொடக்கம்\t[Read More]\nசுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “\n* சுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “ (\t[Read More]\nமஞ்சி சினிமாலு: செகந்திராபாத்தும் தமிழ்த்திரைப்படங்களும்:\nசனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை\t[Read More]\nபோத்து மட்டுமே சொத்தான முருங்கை கரைகளின்\t[Read More]\n(குறள்போலும் 50) ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)\t[Read More]\nதலைவன் பிரிந்த காலத்தும், பிரிவு நீட்டித்து\t[Read More]\nபோர்ப் படைஞர் நினைவு நாள்\n(நவம்பர் 11, 2019) மூலம் ஆங்கிலம் :\t[Read More]\nதுணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018]\nசென்ற ஆண்டு இந்நேரம்சிரித்துக் கொண்டி\t[Read More]\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ்\nவாசக அன்பர்களுக்கு, சொல்வனம் இணையப்\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/daily-horoscope-sep-27/", "date_download": "2019-11-17T14:02:29Z", "digest": "sha1:SUPRREQEMHCZXNGIB24WSTN5CPD57FSD", "length": 5620, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- செப்டம்பர் 27, 2018 – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- செப்டம்பர் 27, 2018\nமேஷம்: எதிர்கால வளர்ச்சி குறித்து திட்டமிடுவீர்கள். இஷ்டதெய்வ அருளால் தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும்.\nரிஷபம்: திட்டமிட்ட செயல் நிறைவேற தாமதம் உண்டாகும். வியாபாரம் சராசரி அளவில் இருக்கும்.\nமிதுனம்: சிலரது பேச்சு உங்களின் மனதை பாதிக்கலாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது நல்லது.\nகடகம்: அனைவரிடமும் உயர்வு தாழ்வு கருதாமல் பழகுவீர்கள். சிறுசெயலும் நேர்த்தியுடன் அமைந்திடும்.\nசிம்மம்: மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நல்வழிக்கு வழிவகுக்கும்.\nகன்னி: பேச்சின் மங்கலத் தன்மை நிறைந்திருக்கும். புதியவர்களின் நட்பும் உதவியும் கிடைக்கும்.\nதுலாம்: கூடுதல் பொறுப்பை ஏற்கும் கட்டாய சூழ்நிலை ஏற்படலாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு தேவைப்படும்.\nவிருச்சிகம்: மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். வாழ்வியல் நடைமுறை சீராக இருக்கும்.\nதனுசு: உறவினர் அதிக அன்பு பாசத்துடன் நடந்து கொள்வர். தொழிலில் உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும்.\nமகரம்: சிறிய வேலைக்கும் அதிக முயற்சி தேவைப்படலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள மந்த நிலையை சரிசெய்வது நல்லது.\nகும்பம்: நல்ல நண்பரின் உதவி ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் இருந்த சிரமம் குறையும்.\nமீனம்: நடைமுறை வாழ்வில் வளர்ச்சி பெற தகுந்த பணிபுரிவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் பெருகும்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 4, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- செப்டம்பர் 15, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 09, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/01/16/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%99/", "date_download": "2019-11-17T12:33:47Z", "digest": "sha1:MWHE22UQUWNYJ2HF2ASA75MIZY44CDTI", "length": 20816, "nlines": 287, "source_domain": "kuvikam.com", "title": "நியாயமா குருஜி..! –நித்யா சங்கர் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n இந்த உலகத்துலே மனிதர்கள் படும்\nதுன்பங்கள்… அப்பப்பா.. சில பேர் அநியாயத்துக்கு நல்லவர்களாய்\nஇருக்காங்க.. பலபேர் மனசெல்லாம் நஞ்சு…’ என்று புலம்பியபடியே ஆசிரமத்துக்குள் நுழைந்தான் சீடன் பலராமன்.\nகண்களை மூடி நிஷ்டையில் ஆழ்ந்திருந்த குருஜி\nஆத்மானந்தா மெதுவாகக் கண்களைத் திறந்து சீடனைப்\nபார்த்தார். அவர் இதழ்க் கடையில் ஒரு சின்ன புன்னகை.\n ரொம்பக் கோபமா இருக்கே போலிருக்கு.\nஆன்மீகத்தைத் தேடிப் போகிறவர்களுக்குக் கோபம் கூடாது.\nஎன்ன அநியாயம் நடந்து விட்டது சொல்.’\n” பின் என்ன குருஜி. இந்த மனிதர்களைப் படைப்பவன்\nகடவுள். ஆடுபவனும், ஆட்டுவிப்பவனும் அவனே…அப்படி\nஇருக்க எல்லா மனிதர்களையும், அவர்கள் எண்ணங்களையும்\nசெயல்களையும் நல்லவையாய்ப் படைத்து விட்டால் மனிதர்கள்\nமனிதர்கள் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டு அல்லல்\nபடுவதை… எல்லாம் வல்ல கடவுள் இதைத் தடுத்து நிறுத்தலாமல்லவா..\nஒரு நிமிடம் அவனையே உற்றுப் பார்த்து விட்டு, மெதுவாகச் சிரித்தார் குருஜி.\nமன்றாடிக் கேட்டு வாங்கிவந்த வரம் இது… ஏன் சாபம் என்று\n“ஆமாம்… உனக்கு புதுக் கதைதான்… ஆனால் ரொம்ப\nபழசு… உட்கார் சொல்கிறேன்.” என்று சொல்ல ஆரம்பித்தார்.\n“படைக்கும் கடவுளான பிரம்மன் நிறைய மனிதர்களைப்\nபடைத்து புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பூமிக்கு அனுப்பி\nவைத்தார். அப்பழுக்கில்லா மனிதர்கள் அவர்கள். அன்பையே\nஆதாரமாகக் கொண்ட தங்கமான மனிதர்கள்.\nகாலம் கடந்தோடியது. திடீரென்று பிரம்மனின் மாளிகை\n‘ஏன். என்ன கூச்சல் அங்கே..\n“பிரபோ. பூமியிலிருந்து ஒரு மனிதர் கூட்டம் உங்களைப்\nபார்க்க வந்திருக்கிறார்கள்”. என்றான் ஒரு பணியாள்.\n“சரி. வரச் சொல்” என்று உத்தரவிட்டார் பிரம்மன்.\nஅடுத்த இரண்டாவது நிமிடம் ஆண்களும், பெண்களுமாய்\nஒரு கூட்டம் அங்கே ஆஜரானது.\n“பிரபோ… நீங்கள்தான் ஏதாவது வழி சொல்ல வேண்டும்.\nஅங்கே பூமியில் எல்லோரும் அநியாயத்துக்கு நல்லவர்களாய்\nஇருக்கிறார்கள். அன்பு, நட்பு, இதுதான் வேதமாக இருக்கிறது.\nமனிதர்களிடையே ஒரு ஊடல், சண்டை, கோபம், பொறாமை\nஇருக்கிறது. ஒரு மன நிறைவே இல்லை.. வாழ்க்கையென்றால்\nஒரு சிறு ‘த்ரில்’ இருக்க வேண்டாமா…\nஆப்ஸென்ட்… ஏதாவது பண்ணுங்கள் ப்ரபோ..”\nஒரு நிமிடம் யோசித்தார் பிரம்மன்.. “ததாஸ்து\nநினைத்தபடியே நடக்கும்… சென்று வாருங்கள்” என்றார்.\nமனிதர் கூட்டம் பூமிக்குத் திரும்பியது.\n‘ஆசை’ என்ற வைரஸை மனிதன் மனதில் செலுத்தி\nபடைப்புத் தொழிலைத் தொடர்ந்தார் பிரமன். அந்த வைரஸ்\nமனிதர்கள் மனங்களில் வேலை செய்ய ஆரம்பித்தது.\nபொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை அவர்கள்\nமனதிலே எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. கோபம்,\nபொறாமை தங்களை வியாபிக்க ஆரம்பிக்க, மனிதர்கள்\nநடவடிக்கைகள் மாறத் தொடங்கின. ‘ஆசை��� என்ற\nவைரஸால் மிகவும் குறைவாகப் பாதிக்கப்பட்டவர்கள்\nமிக நல்ல மனிதர்களாய் இருந்தார்கள். அதிகமாகத்\nதாக்கப்பட்டவர்கள் – ராட்சச குணம் கொண்டவர்களாய்\nமற்றவர்களுக்குக் கெடுதல் நினைக்க ஆரம்பித்தார்கள்.\nமிதமாகத் தாக்கப்பட்டவர்கள் இந்த இரு துருவங்களுக்கும்\nமத்தியில் இருந்தார்கள். ராட்சஸக் குணம் கொண்டவர்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் மனிதர் கூட்டம் மீண்டும் பிரம்மனை புகல் தேடி ஓடியது.\nசண்டை.. சச்சரவு.. அந்த ராட்சதக் கூட்டத்திலிருந்து\nஎங்களைக் காப்பாற்றுங்கள்.. பூமியில் பிறந்தவர்களுக்கு\nஇறப்பு என்பதே இல்லாமல் இருக்கிறது. ராட்சஸ குணம்\nகொண்டவர்கள் அதிகமாக வளர்ந்து கொண்டே போகிறார்கள். எங்களுக்கு ஒரு நிமிடம் கூட நிம்மதியே இல்லை.. ஏதாவது வழி சொல்லுங்கள்…” என்றனர் கோரஸாக.\nபிரம்மன் புன்முறுவலோடு, “வரம் கொடுத்ததை இனி\nமாற்ற முடியாது. ஒன்று செய்யலாம். இப்போது காக்கும்\nகடவுள் திருமாலவனும், அழிக்கும்/தண்டிக்கும் கடவுள்\nமகாதேவனும் வேலையொன்றும் இல்லாமல் சும்மாத்தான்\nஇருக்கிறார்கள். நீங்கள் தினமும், முக்கியமாகத் துன்பம்\nவரும்போது மாலவனையும், பரமசிவனையும் நினைத்து\nஆராதித்து வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் பக்தியின்\nஆழத்தையும், வேண்டுதலையும் பொறுத்து இடர்களை\nஎதிர்கொள்ள அவர்கள் சக்தியைக் கொடுப்பார்கள். கர்ம\nவினைக்கு ஏற்ப கெட்டவர்கள் எல்லாம் தண்டிக்கப்படுவர்.\nகர்ம வினையின் அளவைப் பொறுத்து சிலர் இந்த ஜன்மத்-\nதிலேயே தண்டிக்கப்படுவர். சிலரது கர்மவினையும்,\nதண்டனையும் அடுத்த ஜன்மத்துலேயும் தொடரும். இரவும்\nபகலும் போல் பிறப்பும், இறப்பும் இனி பூமியில் இருக்கும்.\nஎல்லாம் நல்லபடியே நடக்கும். சென்று வாருங்கள்..”\nகதையைக் கூறி முடித்த குருஜி, ‘என்ன பலராமா…\n“புரிந்தது குருஜி… ஆனா. ஆடுபவனும், ஆட்டுவிப்பவனும், எண்ணங்களையும், செயல்களையும், நினைவிப்பவனும், செய்விப்பவனும் அந்த ஆண்டவனாய் இருக்கும் பொழுது அவர் மனிதர்கள் மேல் சிறிது கரிசனம் காட்டலாம் இல்லையா..\n அந்த சக்தி முழுவதும் இப்போது\nகடவுளிடம் இல்லை. அவரவர் கர்ம வினையிலேயும்\nஇருக்கிறது. அதில் கடவுள் பங்கு ரொம்ப கம்மி. தன்னை\nமனமுருகி, ஒரு மனதோடு வேண்டிக் கொள்வோர்க்கு,\nஅந்த கர்ம வினையின் தாக்கத்தின் உக்கிரத்தை சிறிது\nகுறைக்க முடி���ும்.. அவ்வளவுதான்.. அப்படி மக்களின்\nதுன்பத்தை சிறிதளவாவது குறைக்கவும், அவர்கள் அறிந்தோ\nஅறியாமலோ மீண்டும் பாவங்கள் செய்யாமல் தடுப்பதற்கும்தான், நம்மைப் போன்றவர்கள் சொற்பொழிவாலும், ஆன்மீக\nடிரெய்னிங் கொடுத்தும் நம்மாலான முயற்சிகள் செய்து\nகொண்டிருக்கிறோம். நம்ம துன்பங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ‘ஆசை’ என்ற அந்த வைரஸ்தான். அதைத்\nதூக்கி எறியுங்கள் என்று போதித்து வருகிறோம். மனிதர்கள்\nமனப்பாங்கு மாற மாற ராட்சஸ குணம் கொண்ட மனிதர்கள்\nஅரிதாகி விடுவார்கள். நாட்டிலும் அமைதி நிலவும்” என்று\nமுழுவதுமாக ஒத்துக் கொள்ளவும் முடியவில்லை. ஆனால்\nஅது சரியல்ல என்று ஒதுக்கவும் முடியவில்லை.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபாம்பே கண்ணனின் ஒலிப்புத்தகம் – கல்கியின் கள்வனின் காதலி\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி\nஅம்மாவின் முந்தானை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் ராமகிருஷ்ணன் – எம்பாவாய் -எஸ் கே என்\nநாஞ்சில் நாடனின் அகரமுதல ( ஆத்திச்சூடி\nகலப்படம் எப்படியெல்லாம் செய்கிறார்கள் .. கொடுமை..\nவெறியாடல் – வளவ. துரையன்\nபிளாக் செயின் மற்றும் பிட் காய்ன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்\nஇம்மாத எழுத்தாளர் – சா கந்தசாமி விவரம் மற்றும் ஆவணப்படம்\nதிரைக்கவிதை – கண்ணான கண்ணே – விஸ்வாசம் – தாமரை – இமான்- சித் ஶ்ரீராம்\nகுவிகம் குரல் – கண்ணதாசன் உரை\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-17T13:50:22Z", "digest": "sha1:CIO7THS6E3C7XQWZ6W4UTM244UVZKRED", "length": 11031, "nlines": 396, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐதரசன் பேரொட்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஐதரசன் பெராக்சைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவாய்ப்பாட்டு எடை 34.0147 g/mol\nதோற்றம் மிக மங்கிய நீல நிறம்; கரைசலில் நிறமற்றது.\nகாடித்தன்மை எண் (pKa) 11.62 [1]\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.34\nஇருமுனைத் திருப்புமை (Dipole moment) 2.26 D\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0164 (>60% soln.)\nஈயூ வகைப்பாடு ஒட்சியேற்றி (O)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஐதரசன் பேரொட்சைடு அல்லது ஐதரசன் பெராக்சைடு (Hydrogen Peroxide) என்னும் வேதிப்பொருள் (H2O2) மிகவும் மங்கிய நீல நிறம் கொண்ட ஒரு நீர்மம். நீரைக்காட்டிலும் சிறிது பாகுத்தன்மை கூடிய இது, மிகவும் ஐதான (அடர்த்தி குறைவான) கரைசலாக இருக்கும்போது நிறமற்றதாகத் தெரியும். இது வலிமையான ஒட்சியேற்றும் (ஆக்சிசனேற்றும்) இயல்புகளைக் கொண்டிருப்பதோடு, நல்ல வெளுப்பாக்கியும் ஆகும். இது தொற்றுநீக்கி ஆகவும், நுண்ணுயிரி எதிர்ப்பியாகவும், ஒட்சியேற்றியாகவும் (ஆக்சிசனேற்றியாகவும்) பயன்படுவதுடன், ஏவுகணைகளில் உந்துபொருளாகவும் பயன்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Deepa_arul_kaniyam", "date_download": "2019-11-17T13:15:59Z", "digest": "sha1:YDKKJKS3ARCUETZKWDRHF7IUDLKGZHXG", "length": 16229, "nlines": 123, "source_domain": "ta.wikisource.org", "title": "Deepa arul kaniyam இற்கான பயனர் பங்களிப்புகள் - விக்கிமூலம்", "raw_content": "\nFor Deepa arul kaniyam உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிமூலம்விக்கிமூலம் பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுஆசிரியர்ஆசிரியர் பேச்சுபக்கம்பக்கம் பேச்சுஅட்டவணைஅட்டவணை பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n13:57, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/84 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n13:56, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/83 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n13:55, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +1‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/82 ‎\n13:55, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு -1‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/82 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n13:53, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +4‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/81 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n13:51, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/80 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n13:50, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +10‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/79 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n13:47, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +1‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/78 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n13:45, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு -1‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/77 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n13:44, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/76 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n13:43, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/75 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n13:42, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு -1‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/74 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n13:40, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/73 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:46, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு -1‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/72 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:45, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு -9‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/71 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:43, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு -2‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/70 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:41, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/69 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:39, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +1‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/68 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:38, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/67 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:37, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/66 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:36, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு -2‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/65 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:35, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/64 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:34, 5 அக்டோபர் 2019 வேறுபாடு ��ரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/63 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:33, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/62 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:31, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு -1‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/60 ‎\n08:31, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/61 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:30, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +1‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/60 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:29, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/59 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:28, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +1‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/58 ‎\n08:28, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு -1‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/58 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:26, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/57 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:25, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/56 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:24, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/55 ‎\n08:24, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/55 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:23, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/54 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:21, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/53 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:20, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/52 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:19, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/51 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n08:17, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +9‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/50 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n07:34, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/49 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n07:33, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/48 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n07:31, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/47 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n07:30, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/46 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n07:29, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +2‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/45 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n07:26, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/44 ‎ →‎மெய���ப்புப் பார்க்கப்பட்டவை\n07:25, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +1‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/43 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n07:23, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு -2‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/42 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n07:21, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/41 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n07:19, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/40 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n07:17, 5 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/39 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/kasturi.html", "date_download": "2019-11-17T12:33:51Z", "digest": "sha1:TPF32SYYKVHM4K63D3PYMW4HMSOZOQTG", "length": 15904, "nlines": 204, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Eera nilam Rekha gets a kannada chance - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n10 min ago சாண்டி மாஸ்டருக்கே கதவில் பூட்டு போட்ட விஜய் டீவி\n22 min ago அச்சு அசல் பிகில் காட்சி.. இந்த படத்தில் இருந்து இன்ஸ்பையர் ஆனாரா அட்லி\n46 min ago பிகினியில் நீச்சல் குளத்தில் குளித்த ஷ்ரேயா.. இன்ஸ்டா வீடியோவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்\n2 hrs ago அடுத்த ஆக்‌ஷனுக்கு ஆள் ரெடியாகிட்டார் போல.. பிகில் நடிகருடன் மோதும் சுந்தர்.சி\nNews தன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nSports 7 ஆண்டுகளாக தீராத பகை.. தோனியின் கேப்டன்சியை படுமோசமாக திட்டி.. அதிர வைத்த முன்னாள் வீரர்\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாரதிராஜாவால் ஈர நிலம் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரேகாவும் கலாஷேத்ரா மாணவி தானாம்.\nமுதலில்சுகன்யாவை இங்கிருந்து தான் சினிமாவுக்கு அழைத்து வந்தார் பாரதிராஜா.\nகடலோரக் கவிதைகள் ரேகாஇப்போது திரையுலகில் இருந்து ஒதுக்கப்பட்டுவிட்டதால் கலாஷேத்ரா மாணவியான ரேகா உன்னிகிருஷ்ணனைரேகா என்று சுருக்கி அறிமுகப்படுத்தினார்.\nகேரளாவில் பிறந்து வளர்ந்தவர். ஈர நிலம் படம் சரியாகப் போகததால் இவருக்கு அவ்வளவாக சான்ஸ்கள்வரவில்லை.\nமுதல் படத்திலேயே ஒரு குழந்தைக்குத் தாயாக நடித்ததும் ட்ராபேக் ஆகிவிட்டது.\nஇருந்தாலும் கோலிவுட்டில் தீவிரமான சான்ஸ் வேட்டையில் இறங்கியுள்ள ரேகா, கவர்ச்சி காட்டவும் தயார் தான்என்று சொல்லி வாய்ப்பு கேட்டு வருகிறார்.\nஇங்கு மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளத்திலும் ஆள்வைத்து சான்ஸ் தேடியதன் விளைவாக கன்னடத்தில் ஒரு படத்தில் புக் ஆகியுள்ளார்.\nநடிகை கஸ்தூரி ஆங்கிலப் படம் ஒன்றில் நடிக்கிறார்.\nகல்யாணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட கஸ்தூரிShoots and ladders என்ற படத்தில் நடித்தார்.\nஇப்போது மீண்டும் Quiet dignity என்ற படத்தில் நடித்துவருகிறார். அத்தோடு Beauty என்ற இன்னொரு படத்திலும் புக் ஆகியிருக்கிறார்.\nஎல்லாமே கொஞ்சம்கிளுகிளுப்பு கொண்ட லோ பட்ஜெட் படங்கள் தானாம்.\nவினிதா நடித்துதுள்ள பலான படமான யோகா டீச்சர் விரைவில் வெளிவரவுள்ளது.\nவிபச்சார வழக்கில்சிக்குவதற்கு முன்பாக வினிதா நடிக்க ஆரம்பித்த படம் இது. படத்தில் படு கவர்ச்சி காட்டியிருக்கிறாராம்.\nஇப்போது வழக்கில் சிக்கிவிட்டதால் படத்துக்கு அதுவே விளம்பரமாகவும் அமைந்துவிட்டது.\nகுரல் தானத்தை நிறுத்தப் போகும் ரதி\nசொல்ல மறந்த கதையில் ஹீரோயினாக அறிமுகமான ரதிக்கு இப்போது பிற நடிகைகளுக்குப் டப்பிங் பேசுவதே முழு நேரத் தொழில்ஆகிவிட்டது.\nநல்ல குரல் வளம் உள்ள ரதி, பெங்களூல் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் கூட, தாய் மொழியான தமிழை நன்றாகவேப்பேசுகிறார்.\nஷங்கரின் பாய்ஸ் படத்தில் நாயகி ஹரிணிக்கு பின்னணி பேசியது ரதி தான்.\nடப்பிங் மூலம் நல்ல பணம் கிடைத்தாலும் கூட, ஹீரோயினாக முன்னணிக்கு வருவது தான் தன் லட்சியம் என்று கூறும் ரதி, குரல்தானம் செய்வதை நிறுத்துவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.\nமகள் வயது பெண்ணுடன் திருமணம் ஏன்\nமகன் அமீனுடன் இசை விருந்து படைத்த ஏ.ஆர்.ரகுமான் - வைரலான வீடியோ\nமுதலில் பிடிக்கும்.. பின் கேட்க பிடிக்கும்.. இறுதியில் அதன்மேல் பைத்தியம் பிடிக்கும்\nஇந்திய சினிமாவில் புதுமையை அறிமுகம் செய்த புரட்சியாளர�� இளையாராஜா - சித் ஸ்ரீராம்\nபிகில் படத்துல ஏஆர் ரஹ்மான் பாட்டு மட்டும் பாடலிங்கோ\nசென்னையில் இசை அருங்காட்சியகம்... அரசு உதவ வேண்டும் என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்\nபிகில் அப்டேட்... அரசியல் வசனம் எதுவும் இல்லையாம் - அடித்துச்சொல்லும் அட்லி\nஏஆர் ரஹ்மான் கமல் கூட மட்டுமில்ல சீயான் விக்ரம் கூடவும் தான்\nஏஆர் ரஹ்மானை சந்தித்த கமல்.. வைரலாகும் போட்டோ.. ஏன் தெரியுமா\nஏஆர் ரஹ்மானையும் இளையராஜாவையும் ஒரே மேடையில் புகழ்ந்த வைரமுத்து.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nஅப்பா ரஹ்மான் இசையமைக்க அமீன் பாடிய சகோ பாடல்: பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇனிமே எல்லோரும் தனுஷை சூப்பர் சுருளி.. சூப்பர் சுருளின்னே கூப்பிடலாம்\n“அந்த நடிகருடன் மட்டும் லிப் லாக் சீன் ஓகே..” ஓப்பனாகச் சொன்ன தமன்னா.. இதெல்லாம் டூ டூ மச்\nநான் இப்போ ஊழல் தடுப்பு ஆணையத்தின் மாநில இயக்குநர்.. மீரா மிதுன் அதிரடி\nஎம்ஜிஆர், ரஜினி வரிசையில் அஜித் இடம்பெற்றார்\nமீரா மிதுன் வெளியிட்ட ஐடி கார்டு: எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nஅந்த நடிகருடன் மட்டும் லிப் லாக் சீன் ஓகே..: தமன்னா\nஇந்த வார இருவேறு படங்களுக்கான திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/laddu-price-hike-takes-tirumala-pilgrims-surprise-306077.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T12:35:25Z", "digest": "sha1:WKCISLVMOB4SXP7ZYC5CDY4U3PST47VX", "length": 18778, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிபாரிசு லட்டு, வடை விலை உயர்வு | Laddu price hike takes Tirumala pilgrims by surprise - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nமுரசொலி விவகாரம்- உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nதிடீரென பாஜக ஆட்சியமைக்க ரெடியாவது எப்படி.. சிவசேனா காட்டம்.. தே.ஜ. கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு\nசபரிமலையில் 10,000 போலீசார் பாதுகாப்பு.. பம்பைக்கு தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nகொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. ம��தல்வருக்கு வானதி கோரிக்கை\nசரத் பவார் கட்சியோடு கூட்டணி கூடாது.. சிவசேனா எம்எல்ஏக்கள் திடீர் போர்க்கொடி..மோதல்.. பரபர பின்னணி\nSports இனிமே இப்படிதான்.. எவ்ளோ நாள்தான் டொக்கு வைச்சுகிட்டே இருக்கிறது.. அதிர வைக்கும் டெஸ்ட் மன்னன்\nMovies கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nLifestyle 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nTechnology அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிபாரிசு லட்டு, வடை விலை உயர்வு\nதிருப்பதி: ஏழுமலையான் கோயிலில் சிபாரிசு கடிதம் மூலம் கூடுதலாக வாங்கப்படும் லட்டு,வடை பிரசாத விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பக்தர்கள், தரிசன டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படும் பிரசாத விலையில் எந்த மாற்றமும் இல்லை.\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. அதற்காக நாள்தோறும் 3 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.\nகடந்த இரு வாரங்களுக்கு முன்பு,தனியார் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் லட்டு, வடை ஆகியவற்றின் விலையைத் தேவஸ்தானம் இருமடங்காக உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டு பிரசாதம், 3 வகைகளாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கல்யாண உற்சவ லட்டு, சாதாரண லட்டு, சிறிய லட்டு என 3 வகைகளாக இந்த லட்டுப் பிரசாதம் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nஇதில் தரிசனம் செய்த பக்தர்களுக்கு சிறிய லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. சாதாரண லட்டு 25 ரூபாய்க்கும், கல்யாண உற்சவ லட்டு 100 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. விஐபிகளிடம் இருந்து சிபாரிசுக் கடிதங்கள் பெற்று தரிசனத்திற்கு வருபவர்களுக்கு விநியோகம் செய்யப்படும் லட்டு, வடைகளின் விலையை தேவஸ்தானம் உயர்த்தியுள்ளது.\nஅதன்படி, 25 ரூபாய்க்கு வழங்கப்பட்ட சாதாரண லட்டு 50 ரூபாய்க்கும், 25ரூபாய்க்கு விநியோகம் செய்யப்பட்ட வடை 100 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கல்யாண உற்சவ லட்டு 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த திடீர் விலையேற்றத்தால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த விலையேற்றத்தை உடனடியாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். பக்தர்கள் லட்டுக்காக சிபாரிசு கடிதம் பெற்று வர வேண்டாம். நேரிடையாக வந்து யார் எவ்வளவு லட்டுகளை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nதனியார் நடத்தும் ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு திருப்பதி லட்டு, வடை பிரசாதங்கள் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி ரூ.25க்கான ஒரு லட்டை, 200க்கு மேல் வாங்கினால் ஒரு லட்டு ரூ.50 ஆகவும், ரூ.100க்கு விற்பனை செய்யும் கல்யாண உற்சவ லட்டை, 10க்கு மேல் வாங்கினால் ஒரு லட்டு ரூ.200 ஆகவும், ரூ.25க்கு விற்கப்படும் வடையை 10க்கு மேல் வாங்கினால் ஒரு வடை ரூ.100 ஆகவும், ரூ.3.50க்கு விற்கப்படும் சிறிய லட்டை 1000க்கு மேல் வாங்கினால் ஒரு லட்டு ரூ.7 ஆகவும் விற்பனை செய்ய வேண்டும். மேலும், தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளிலும் மேற்கண்ட விலை உயர்வு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏழுமலையானுக்கு 7 டன் பூக்களால் புஷ்பயாகம் - தரிசனம் காண குவிந்த பக்தர்கள்\nதிருப்பதியில் அமைச்சர் மகனுக்கு திருமணம்... எளிமையாக நடைபெற்ற விழா\nதிருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவம்: நாக தோஷம் நீக்கும் கருட வாகன சேவை\nதிருமலையில பிரம்மோற்சவம்: பூலோக வைகுண்டமாக மின்னும் ஏழுமலையான் கோவில்\nதிருமலை பிரம்மோற்சவம் 2019: ஏழுமலையானுக்கு நிழல் தரும் திருக்குடைகள் ஊர்வலம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில்: என்னென்ன சேவைகள் - எப்போது முன்பதிவு செய்வது\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதிருமலை பிரம்மோற்சவம் அக்டோபர் 4ல் கருடசேவை - ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம்\nசுண்டல் விற்ற பாட்டிக்கு காட்சி கொடுத்த ஏழுமலையான்... அங்கேயும் கடன்தான்\nவீட்டில் பணத்தை ஈர்க்கும் மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் பச்சை கற்பூரம்\nதிருமலை ஏழுமலையானின் பல கோடி ஆபரணங்களும் - ம���்சட்டி தயிர்சாத பிரசாதமும்\nஜெகன் மோகன் ரெட்டி திருப்பதியில் சுவாமி தரிசனம்... நாளை முதல்வராக பதவியேற்கிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirupathi laddu tirumala திருப்பதி லட்டு திருமலை ஏழுமலையான் கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-17T12:28:17Z", "digest": "sha1:XMV7EJIFFADACX4QPF6QB2JWHBBIGAGH", "length": 10029, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெல்போர்ன்: Latest மெல்போர்ன் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களை துரத்தி துரத்தி மூர்க்கமாக கத்தியால் குத்திய நபர்.. ஒருவர் பலி.. ஆஸ்திரேலியாவில் பரபரப்பு\nடெலிவரி செய்ய வந்த ஃபிங்கர் சிப்ஸை பிரித்து சாப்பிட்ட ஊழியர்\nசிக்கலில் ஆஸ்திரேலியா-அமெரிக்கா அகதிகள் ஒப்பந்தம்: இலங்கை தமிழ் அகதிகளும் பாதிப்பு\nஜெகன்மோகினி ஜெயமாலினி போல முடியை விரிச்சுப் போட்டு எப்படி இருக்கு பாருங்க இந்த நாய்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்கு உதவும் மெல்போர்ன் தமிழ் அமைப்புகள்\nஎன்ஜின் கோளாறு: 300 பயணிகளுடன் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் ஆஸி.யில் அவசரமாக தரையிறக்கம்\nமூன்று புதிய ஐ-போன்களை வெளியிட உள்ளதா ஆப்பிள் நிறுவனம் - ஆஸ்திரேலிய இணையதளம் தகவல்\nஎன்னா நடிப்புய்யா… ச்சும்மா பிச்சு உதறிட்டா – என்.எச்10ல் அனுஷ்காவை பார்த்து அரண்ட கோஹ்லி\nமெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு- விருந்து\nபொது இடத்தில் மனைவியை அடித்த கணவன்- 8 வருடம் சிறை\nஅட பக்கி... காதலிக்கு சர்ப்ரைஸ் தர நிர்வாணமாக வாஷிங் மெஷினுக்குள் ஒளிந்து சிக்கித் தவித்த வாலிபர்\nஆஸி.யில் இந்திய மாணவர் மீது வெறித் தாக்குதல்.. கோமாவில் உயிருக்குப் போராட்டம்\nஇதோ இன்னும் ஒரு எக்ஸ்'ட்ரீம்' சிக்கல்... டெல்லிக்குக் கிளம்பிய விமானம் மீண்டும் தரையிறங்கியது\nமெல்போர்ன் நகரில் ஈழ இன அழிப்பு நினைவுக் கண்காட்சி\nஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியர் மீது தாக்குதல்\nகாதலனை கொன்று மாமிச விருந்துக்கு திட்டமிட்ட ஆஸி பெண்\nமன அழுத்தம் - ஆஸ்திரேலியாவில் இந்திய வாலிபர் தற்கொலை\nமெல்போர்னில் இந்திய குழந்தை மர்மக் கொலை - ஒருவர் கைது\nஆஸி: தமிழ் தம்பதி மீது ஆஸி.யில் தாக்குதல்-எதிர்த்துப் போராடி தப்பினர்\nஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்திய மாணவர் தாக்கப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/02/28/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-11-17T12:17:19Z", "digest": "sha1:UAI7RHNZ4FOVWBN7KA4DJUZATT2V2FFG", "length": 38931, "nlines": 317, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்‘பிராமின்ஸ் ஒன்லி’", "raw_content": "\nபிப்ரவரி28, 2008 வே.மதிமாறன்\t6 கருத்துகள்\n‘அடுத்தவர்களை தாழ்த்துவதின் மூலம் தன்னை உயர்த்திக் கொள்வது’ அதற்கு பெயரே ஆச்சாரம். அதை சில எடுத்துக்காட்டுகள் மூலம் பார்ப்போம்.\nகுடுமி வைப்பதுதான் ஆச்சாரம். கிராப் வைத்துக் கொண்டார்கள். மீசை இல்லாமல் இருப்பதுதான் ஆச்சாரம். மீசை வைத்துக் கொண்டார்கள். காபி, டீ குடிப்பது ஆச்சாரமில்லை. மாறாக, காபியே இன்று ஆச்சாரமாக அவதாரம் எடுத்துருக்கிறது.\nமாதவிலக்கு சமயங்களில் வீட்டின் புழக்கடையில் இருந்து வீட்டிற்குள் வருவதே ஆச்சாரக் கேடு. இன்று வேலைக்கே வருகிறார்கள். மடிசார் கட்டாமல் இருப்பதே ஆச்சாரக் கேடு. இன்று ஜீன்ஸ் பேண்டில் வருகிறார்கள். பெண்கள் சினிமா பார்ப்பதே ஆச்சாரக் கேடு.\nஆனால் அந்தக் காலத்து வசுந்தர அவுங்க பொண்ணு வைஜெயத்தி மாலா, பிறகு ருக்மணி அவுங்க பொண்ணு லட்சுமி, அவுங்க பொண்ணு ஐஸ்வர்யா, சந்தியா அவுங்க பொண்ணு ஜெயலலிதா இதற்கும் நடுவுல சவுகார் ஜானகி அவுங்க பேத்தி வைஷ்ணவி, சச்சு, வெண்ணிராடை நிர்மலா, ஹேமாமாலினி, ஸ்ரீவித்யா, சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், சுகன்யா, திரிஷா, மல்லிகா ஷெராவத், சொர்ணமால்யா, பிரியா மணி, வசுந்தரா… என்று ‘ஆச்சார’ மாக நிறையப் பேர் இருக்கிறார்கள்.\n(வேலைக்குப்போவதையும் நடிக்க வந்ததையும் தவறு என்று சொல்லவில்லை. மற்ற ஜாதிக்காரர்களால் ஏற்படும் `ஆச்சாரக்கேட்டிற்காக` அவர்களை அவமானப்படுத்துகிற ஆச்சாரமானவர்கள், இவைகளை கண்டிப்பதில்லை.)\nமுட்டைகூட இன்று ஆச்சாரமான உணவாக மாறியிருக்கிறது.\nவிதவைகளை சங்கராச்சாரியார்கள் பார்ப்பதே ஆச்சாரக் கேடாக இருந்தது. ஜெயேந்திரனை போன்ற சங்கராச்சாரி விதவைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கிற அளவுக்கு மாறி இருக்கிறார்கள்.\nபார்ப்பனர் கடல்கடந்து வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது. ‘பொண்டாட்டியையே ஒருத்தன் தூக்கிகிட்டு போய்ட்டாக்கூட பாலங்கட்டி போய்தான் திரும்ப கூட்டி��்டு வரணும்’ என்று ராமாயண கதையிலும் எழுதி வைத்திருக்கிறார்கள்.\nஆனால் இன்றைய நிலை – காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் காபரே, இரவில் தாய்லாந்தில் ஜாலி என்று வாழ்கிறார்கள்.\nஅப்படியானால் முற்றிலுமாக ஆச்சாரத்தை கைவிட்டுவிட்டார்களா\nதன் ஜாதிக்குள் தன் உறவுக்குள் ஆச்சாரத்தைக் கடைப்பிடிப்பதை விட்டுவிட்டார்கள் அல்லது கைவிடுவது எங்கு லாபமோ, அங்கு விட்டிருக்கிறார்கள்.\nஆச்சாரத்தைக் கடைப்பிடிப்பதினால் எங்கு நஷ்டமில்லையோ, அங்கே ஆச்சாரத்தைக் கடைப்பிடித்து அடுத்த ஜாதிக்காரர்களை, மதக்காரர்களை அவமானப்படுத்தி தன்னை மேன்மைப் படுத்திக் கொள்கிறார்கள்.\nஇந்த நாகரீகமானவர்கள்தான் இன்னமும் ‘பிராமின்ஸ் ஒன்லி’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.\nநகர்புறங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீடு தர மறுக்கிற பிற்படுத்தப்பட்ட ஜாதிவெறியர்களும் இருக்கிறார்கள்.\nஅவர்களின் இந்தக் கேவலமான ஜாதி வெறியின் அவமானம் ஓர் அளவுக்கு அவர்களுக்கு உறைத்திருப்பதினால்தான் அந்த உணர்வை பகிரங்கப்படுத்திக்கொள்ளாமல் சுற்றி வளைத்து விசாரித்து தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால் வீடு தர மறுக்கிறார்கள்.\nஆனால் இது போன்று எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல், ‘எங்கள் ஜாதிக்காரர்களுக்கு மட்டும்தான்’ என்று பகிரங்கமாக போர்டு வைத்திருக்கிற ஒரே ஜாதி, இந்த ‘ஆச்சார’ ஜாதிதான்.\nஅதற்கு அவர்கள் சொல்லுகிற காரணம் “நாங்கள் ரொம்ப ஆச்சாரமானங்க. சைவம். அசைவம் சாப்பிடுகிறவர்கள் யாராவது அருகில் குடி வந்தால், அது எங்களுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்”\nநியாயந்தான். அப்படியானால் என்ன ‘போர்டு’ வைக்க வேண்டும்\nஅப்போ எதுக்கு ‘பிராமின்ஸ் ஒன்லி’ போர்டு\nஇப்போ புரியுது இல்ல, ஆச்சாரத்திற்கான அர்த்தம்.\nமுந்தைய பதிவு உள்ளே-வெளியே ஆச்சாரத்தின் அவதாரங்கள் அடுத்த படம்வாடகை விருந்தாளி\n6 thoughts on “‘பிராமின்ஸ் ஒன்லி’”\nபிப்ரவரி29, 2008 அன்று, 10:50 காலை மணிக்கு\nமார்ச்1, 2008 அன்று, 2:35 காலை மணிக்கு\nமார்ச்4, 2008 அன்று, 4:29 மணி மணிக்கு\nஇவை ஆணித்தரமான கருத்துக்கள் அல்ல. ஆதாரமில்லாத கருத்துக்கள். நாட்டில் அமைதியாக வாழும் பிராமணர்களுக்கு எதிராக துவேஷம் செய்யும் உங்களைப் போன்ற ஆட்களை என்ன செய்வது. எதோ எல்லா வேதங்களையும் படித்து விட்டவர் போல் எல்லா இந்து மத கொள்கைகளும��� பிராமணரை உயர்த்தியே சொல்கின்றன என்று தாங்கள் சொல்வது தங்கள் அறிவிலித் தனத்தையே காட்டுகிறது. பிராமணன் வேதம் ஓதுவதை தவிர வேறு எந்த பதவியும் வகிக்க கூடாது என்றே இந்து மத கோட்பாடுகள் சொல்கின்றன. பிறப்பால் எவனும் பிராமணன், சூத்திரன், வைசியன், சத்திரியன் அல்ல என்றும் அனைத்து வேதங்களும், இந்து மத கொள்கைகளும் முழங்குகின்றன.\nபிறப்பால் எவனும் பிராமணன் அல்ல. கொள்கைகள், வாழும் முறை மற்றும் தொழிலாலேயே ஒருவன் பிராமணன் எனப் படுகிறான். எனவே, தாங்கள் இங்கே சொல்லியுள்ள யாரும் பிராமணர்கள் அல்லர்.\nஇது தெரியாமல், யாரோ நாலு பேர் சொன்ன கருத்தக்களை உண்மை என்று நம்பி, உங்கள் பொழுதையும் வீணாக்கி, படிக்கும் அப்பாவிகளின் மனதிலும் பிராமண துவேஷம் என்னும் விஷத்தை ஏற்றிக் கொண்டிருக்கும் உங்களைப் போன்ற விஷமிகளை என்ன செய்வது\nஆகஸ்ட்15, 2010 அன்று, 2:48 காலை மணிக்கு\nஜனவரி3, 2013 அன்று, 12:42 மணி மணிக்கு\nபிறப்பால் எவனும் பிராமணன் அல்ல. கொள்கைகள், வாழும் முறை மற்றும் தொழிலாலேயே ஒருவன் பிராமணன் எனப் படுகிறான் எனும் திரு.லக்ஷ்மிநாராயணன் அவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்வதுடன் மதம் பற்றிய எனது கருத்தை இங்கே பதிவு செய்யவிரும்புகிறேன். இது வேறு ஒரு சுழலில் பதிவுசெய்யப்பட்ட என் கருத்து எனினும் இங்கே பதிவுசெய்வதும் பொருத்தமாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.\nசாதிகளாலும் மதங்களாலும் இன்று உலகம்முழுவதும் நடைபெற்றுக்கொண்டுவரும் அவலங்களை நாம் அறிவோம். சாதி மதம் பற்றிய ஒரு அடிப்படை விஷயம் குறித்த என் கருத்தை இங்கே பதிவுசெய்து பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்\nஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களை எடுத்துகொள்வோம்.ஆசிரியர் ஒருவரே எனினும் கற்கும் திறன்,கிரகிக்கும் திறன்,நினைவுத்திறன்,கற்றவற்றை வெளிப்படுத்தும் திறன் இவற்றின் அடிப்படையில் மாணவர்களை பல ரகப்படுத்தலாம்.அல்லவா\nசரி.அப்படி பலரகப்படுத்தி சம தரமுடையோரை ஒரு குழுவாக்கி அதன்படி தனி தனி வகுப்புக்களில் அமர்த்தி பாடம் எடுக்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது சிறந்த தரமுடையோர் நடுதரமானவர்கள்,மந்தமானவர்கள் என முன்று விதமான வகுப்புகள் இருப்பதாக கணக்கில்கொள்ளுங்கள்.\nஇப்படி படித்து இதே தரத்தில் வெளிவந்து அவர்கள் தங்கள் தரப்படி வேலைக்கு செல்வதாக கொள்ளுங்கள்.முதல் த���மானவர்களுக்கு நிர்வாகம் சம்பந்தப்பட்டவேலையும்,மத்திமமானவர்களுக்கு சாரதரண உழியர் வேலையும்,மந்தமானவர்களுக்கு எடுபிடிவேலையும் கிடைப்பதாக கொள்க.இதுவரையில் சரி.\nஇதன்பிறகு இவர்களுக்கு திருமணமாகி குழந்தை பிறந்து அக்குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முயலுகையில் அந்த குழந்தைகளின் திறனை சோதிக்காமல் அவர்களது தந்தையின் திறனை அடிப்படையாகக்கொண்டு அவர்களது குழந்தைகளுக்கு வகுப்புகளை ஒதுக்கினால் எப்படி இருக்கும்\nஅப்படிதான் இன்றைய உலகம் மதத்திற்காகவும், சாதிக்காகவும் அதன் அடிப்படையிலான சலுகைகளுக்காகவும் சண்டைகளால் நிரம்பிவழிகிறது.\nமனிதர்கள் அனைவரும் ஒரே சக்தியிலிருந்து பிறந்தவர்கள்தான். நாம் அனைவரும் மீண்டும் அந்த சக்தியிடமே சென்றடைவதைதான் பல மதங்களும் பல வழிகளில் போதிக்கின்றன.அனைத்தின் மேலான நோக்கமும் இதுவே.இப்படி இருக்கையில் அந்த மேலான சக்தி நிலையை அடையும் முயற்சியின் அடிப்படையிலே மதங்களும் அவற்றின் உட்பிரிவுகளாக சாதிகளும் தோன்றின.\nஅனைவரும் ஆரம்பத்தில் மாமிசம் சாப்பிட்டவர்களேநாளடைவில் சிலருள் தோன்றிய கருணை அன்பு பிற உயிர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளுதல் எனும் மன மாற்றம் சிலரை வேறுபடுத்தியது.\nமுதலில் மனம் உணவு வேறுபாட்டை உண்டாக்கியது.இந்த உணவு உணவுப்பழக்க வழக்க மாற்றம் மேலும் பல மன மாற்றத்தை உண்டாகியது.இவ்வாறு மனித இனம் உணவு பழக்கவழக்க அடிப்படையில் வேறுபடதொடங்கியது.சைவம் அசைவம் என பிரிவுபட்டது.\nஉணவும் மனமும் செய்த விளையாட்டினால் இரு பிரிவினரிடையும் பழக்க வழக்க வேறுபாடுகள் அதிகரித்தன.அசைவத்திலிருந்து. அசைவத்தைவிடுத்து சைவமாவது பெரும் சிரமமாகவே இருந்தது. அந்த சிரமத்தின் காரணமாக அதற்க்கு மதிப்பும் இருந்தது. மேலும் சைவமானவர்களின் தன்மையான குணநலன்களால் அன்றைய சமூகத்தில் அவர்களின் மதிப்பு கூடியது.\nஇந்நிலையில் உண்ணாமல் இருக்கதொடங்கியோரின் மதிப்பு இன்னமும் பலமடங்கு கூடியது.இப்படி மனித சமுதாயத்தில் உயர்வு தாழ்வு தோன்ற ஆரம்பித்தது.\nஆரம்பத்தில் சிலரின் மேலான இயல்புகளால் சமுகத்தின் மரியாதையை இயல்பாக பெற்றுவந்தார்கள்.அவரைபின்பற்றி அவரது குடும்ப உறுப்பினர்களும் அத்தகைய பழக்கவழக்கங்களை கைக்கொண்டதால் அக்குடும்பமே மரியாதைக்குரியதாக இருந்தது. பின்னர் இது தலைமுறை தலைமுறையாக தொடரலாயிற்று.\nஆரம்பத்தில் மனிதர்களது பழக்கவழக்கங்களை ஒட்டியே அவர்களுக்கு சமுதாய மதிப்பு இருந்துவந்தபோதும் குடும்ப உறுப்பினர்களில் திடீரென சிலர் இத்தகைய பழக்க வழக்கங்களை தொடரமுடியாது போனதால் அத்தகையோர் அந்த சிறப்பு மரியாதையை பெறமுடியாமல் போனது.\nஇத்தகைய சூழலில்தான் மனிதனது சுயநலம் வேலைசெய்ய தொடங்கியது.இதுவரையில் கிடைத்துவந்த மரியாதையை அவன் இழக்கவிரும்பவில்லை.அதே சமயம் அந்த கட்டுப்பாடான வாழ்க்கையையும் விரும்பவில்லை.\nயோசித்தான்,நிறைய யோசித்தான்.புதிதாய் வழி கண்டுபிடித்தான். அதுதான் பழக்கவழக்கங்கள் எப்படியாயினும் உயர்ரக குடியில் பிறந்ததாலேயே அவன் அக்குடியின் மதிப்புகளை தொடர்ந்து பெறுவான் எனும் குறுக்குவழியை நடைமுறைப்படுதினான்.\nஇம்மாற்றதால் தன்மை,பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை விடுத்து ஒருவர் பிறந்த குடியை வைத்து உயர்வு தாழ்வு கருதும்நிலை தோன்றியது.இப்பொழுது நான் முன்னர் சொன்ன பள்ளியில் மாணவர் தரம் பிரித்தல் எடுத்துக்காட்டை ஒப்பிட்டுப்பாருங்கள்.சொல்லவந்தது புரியும்.\nசரி .இப்பொழுது அடுத்த கட்டத்திற்கு போவோம். நம்மை படைத்த சக்தியை மீண்டும் நாம் சென்றடைவதே மேன்மை என மதங்கள் குறிப்பிடுகின்றன என ஏற்கனவே நான் கூறி இருந்தேன் அல்லவா அதன்படி அவரவர் நிலைசார்ந்து பல மதங்கள் தோன்றின.\n.உண்ணவும் விடுத்து அனைத்தையும் துறந்து வாழ்ந்துவந்தவர்கள்,உணவு,உறவு,பழக்கவழக்கங்களில் ஒரு நியதியை ஏற்ப்படுதிகொண்டு வாழ்ந்துவந்தவர்கள்,எந்த வித நியதியுமில்லாமல் வாழ்ந்துவந்தவர்கள் என பல வகையினருக்கான பலவிதமான மார்கங்கள் தோன்றின.\nகிடைத்தவற்றைஎல்லாம் கொன்று தின்று,நினைத்தபோதெல்லாம் கிடைத்தவர்களுடன் உடலுறவுகொண்டு எந்தவித நியதிமுறைகளும்மில்லாது வாழ்ந்துகொண்டிருந்தவர்களுக்கும் அதற்க்கு நேரெதிராய் வாழ்ந்துகொண்டிருந்தவர்களுக்கும் நிச்சயம் ஒரே மார்க்கம் பயனளிதிருக்க வாய்ப்பில்லை எனும்போது அன்றைய நிலைக்கு தக்கபடி பல மார்கங்கள் உருவாயின.\nபிறப்பை விடுத்து தன் நிலைக்கு தக்க மார்க்கத்தை ஒருவரால் சுயமாக தேர்ந்தெடுக்க முடிந்தது. உண்மையை அறியும் பயணத்தில் தகுதியின் அடிப்படையிலேயே ஒரு மார்க்கத்திலிருந்து அடுத்த மேம்பட்ட மார்கத்திற்க�� மக்கள் மாறுவது எனும் நடைமுறை இருந்தது.\nநாளடைவில் உயர் குடியாக கருதப்பட்டோர் தங்கள் தனித்தன்மையை காத்துக்கொள்ளும் பொருட்டு தங்களது குழுவினுள் வெளிஆட்கள் புதிதாக நுழைவதை தவிர்க்க பிறப்பின் அடிப்படியில் மட்டுமே எனும் கட்டுப்பாட்டை கொண்டுவந்ததுடன் தங்களுக்கான தனி சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் ஏற்ப்படுத்திக்கொண்டனர்.\nஅன்று சிலரின் சுயலாபதிர்க்காக ஆரம்பிக்கப்பட்ட இத்தகைய பிரிவுகள் இன்றளவும் சுயநலபோக்கர்களால் வளர்த்துக்கொண்டே வரப்பட்டுள்ளது.\nஇதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் உயிர்களின் மேன்மைக்காக உருவான படைப்புகள் எல்லாம் ஒரு சாரரின் பரம்பரை சொத்தாக்கப்பட்டதுதான்.ராமாயணமும்,மகாபாரதமும்,கீதையும், திருக்குறளும்,குரானும்,பைபிளும் இப்படியாகத்தான் ஒரு சாரரின் தனிப்பட்ட சொத்தாக்கிகொள்ளப்பட்டன.உண்மையில் அவை பல நிலைகளிலிருந்த மக்களுக்காக அவர்களை மேம்படுத்த வந்த கைகாட்டிகள்.\nஒரேவகையாக நோயாக இருப்பினும் நோயின் வீரியம்,நோயாளியின் உடல் திறன் இவற்றைபொருத்து மருத்துவமுறைகள் நோயாளிக்கு நோயாளி மாறுபடுவதைப்போல் மனிதர்களின் இயல்புசார்ந்து அவரவர் நிலையிலிருந்து அவர்களை மேம்படுத்த பலவகையான மார்கங்கள் தோன்றின.\nபிறப்பினால் தனக்கு ஒத்துவருகிறதோ இல்லையோ தனது இயல்புக்கு ஒத்ததோ இல்லையோ ஒரு மனிதன் தன் பிறந்தகுடிசார்ந்த மார்கத்திலே செல்லவேண்டிய நடைமுறை தான் இன்றுள்ளது. அதைவிடுத்தால் சமூக மரியாதை, பொருளாதார மேம்பாட்டிற்க்காக ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறும் நடைமுறைதான் நம்மிடமுள்ளது.\nஉண்மையில் தங்களது இயல்புக்கு ஏற்ற மார்கங்களை ஒவ்வொருவரும் சுயமாக ஏற்றுகொள்ளகூடிய அளவிற்கு இன்று நம்மிடையே புரிந்துணர்வும்,சுதந்திரமும் இருக்குமானால் மனித சமுதாயம் இப்போதைக்குள்ள மத சாதி சண்டைகளை விடுத்து சாதி மத சண்டைகளற்ற ,மேம்பட்ட மனிதர்கள் நிறைந்த,புரிந்துணர்வும்,மதிப்பும் நிறைந்த சமுதாயமாக இருக்கும் என்பது உறுதி.\nமார்ச்9, 2014 அன்று, 1:14 காலை மணிக்கு\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nநன்றி திண்டுக்கல் இலக்கியக் களம்.\nமாடும் புனிதம், மாட்டுக்கறியும் புனிதம்\nகோவிந்தா... Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nபறை இசை பயிற்சி முகாம்\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nஎம்.ஜி.ஆர். - சிவாஜி உடைதான் லெக்கின்ஸ்\nவகைகள் பகுப்பை தேர்வு செய்யவும் கட்டுரைகள் (661) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n« ஜன மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=161691&cat=464", "date_download": "2019-11-17T13:40:06Z", "digest": "sha1:2BVKFBQE7XI4Z4VH7ZCM6CTTQTYKBZGT", "length": 30476, "nlines": 662, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநில சிறுவர் ஐவர் கால்பந்து | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாநில சிறுவர் ஐவர் கால்பந்து பிப்ரவரி 17,2019 19:31 IST\nவிளையாட்டு » மாநில சிறுவர் ஐவர் கால்பந்து பிப்ரவரி 17,2019 19:31 IST\nகோவை வடவள்ளி அத்யாயனா பள்ளியில் மாநில அளவிலான சிறுவர் ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 56 அணிகள் பங்கேற்றுள்ளன. 10 வயது பிரிவு காலிறுதி போட்டியில் சி.எஸ்., அகாடமி, சின்மயா பள்ளி, எஸ்.பி.எம்.எஸ்., பள்ளி, சுப்பையா பள்ளி ஆகியவை வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன. 12 வயது பிரிவு காலிறுதி போட்டியில் சி.எஸ்., அகாடமி, வெள்ளலூர் அரசுப்பள்ளி, சாகர் பள்ளி, சேது வித்யாலயா பள்ளி ஆகியவை வெற்றி பெற்றன.\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nமாநில அளவிலான தடகள போட்டி\nஐவர் கால்பந்து; தூத்துக்குடி வெற்றி\nஐவர் கால்பந்து: ஊட்டி வெற்றி\nதேசிய அளவிலான கராத்தே போட்டி\nதேசிய கால்பந்து தகுதி சுற்று\nமாநில அளவிலான பாட்மின்டன் போட்டி\nமாநில அளவிலான விளையாட்டு போட்டி\nமாநில அளவிலான செஸ் போட்டி\nதேசிய அளவிலான அஞ்சல்துறை ஹாக்கி போட்டி\nஐவர் கால்பந்து: அக்வா கிளப் வெற்றி\nகால்பந்து லீக்: அசோகா கிளப் வெற்றி\nதகுதி சுற்றில் கர்நாடகா, சர்வீசஸ் அணிகள் தேர்வு\nதடகளம்: கோவை வீரர்கள் தங்கம்\nவெற்றி தோல்வியை நிர்ணயிப்பது எது\nபள்ளி விடுதியில் மாணவர் தற்கொலை\nஹேண்ட்பால்: கற்பகம் பல்கலை வெற்றி\nமாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்\nபள்ளி செஸ்; ரோஷன் சாம்பியன்\nபாட்மிண்டனில் டி.ஏ.வி. பள்ளி சாம்பியன்\nபுனித ஜோசப் பள்ளி சாம்பியன்\nசிறுமியர் கோகோ: அமிர்தா வெற்றி\nதனிக்கட்சி துவங்க எனக்கு தகுதி இல்லை\nவயது முதிர்வு சாதனைக்குப் பிரச்சனை இல்ல...\n18 வயது ஆனாதான் மெரினால குளிக்கலாம்\n5வது டிவிஷன் கிரிக்கெட்: ரத்தினம் வெற்றி\nதென்மண்டல எறிபந்து; தமிழக அணிகள் சாம்பியன்\nடி- 20 கிரிக்கெட்: யு.ஐ.டி., வெற்றி\nதி.மு.க., ஒன்றில் கூட வெற்றி பெறாது\n17 வயது சிறுவனால் 20 வாகனங்கள் சேதம்\nகிராண்ட் மாஸ்டர் பட்டம் திவ்யா தேஷ்முக் வெற்றி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nபுறா பறக்கும் விடும் போட்டி\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nமூச்சுவிட திணறும் டில்லி; எம்.பிக்கள் மாயம்\nபிரபல பாடகி எடுத்த கடைசி செல்பி\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nபுறா பறக்கும் விடும் போட்டி\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=169225&cat=1316", "date_download": "2019-11-17T14:08:13Z", "digest": "sha1:ATI4HSTISBJXBORUFPY4KDNBEF2PWZTP", "length": 30159, "nlines": 634, "source_domain": "www.dinamalar.com", "title": "மழை வேண்டி சிறப்பு தொழுகை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » மழை வேண்டி சிறப்பு தொழுகை ஜூலை 07,2019 14:00 IST\nஆன்மிகம் வீடியோ » மழை வேண்டி சிறப்பு தொழுகை ஜூலை 07,2019 14:00 IST\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பிரார்த்தனை நடத்தபப்டுகிறது. இதன் ஒரு பகுதியாக பெரம்பூர் அடுத்த வீனஸ் பகுதியில் ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகையை ஜமாலியா அரபிக் கல்லூரியின் முதல்வர் சையத் ரியாஸ் அகமது துவங்கி வைத்தார். தொழுகையில் வியாபாரிகள், இஸ்லாமிய பெரியவர்கள், சிறியவர்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.\nமழை வேண்டி கூட்டு பிரார்த்தனை\nமழை வேண்டி நூதன வழிபாடு\nநாகையில் ரூ.10க்கு ஒரு குடம் தண்ணீர்\nமழை வேண்டி ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் வேதபாராயணம்\nமழை வேண்டி களி விருந்துடன் கழுதைகளுக்கு கல்யாணம்\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nதண்ணீர் தர தயாராகுது ஜோலார்பேட்டை\nகண்ணீர் துடைக்க தயங்கும் தண்ணீர்\nதண்ணீர் பிரச்னைக்கு இப்போ தீ���்வென்ன\nமழை நீருக்கு மாற்று இருக்கா\nமஹாவாராஹி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்\nபழநி கோயிலில் சிறப்பு யாக பூஜை\nதாய்மொழி வழிக் கல்வி சிறப்பு கருத்தரங்கம்\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசியல் கட்சிகள் உதவலாமே....\nகோவையில் தண்ணீர் பஞ்சமே இல்லை ஏன் தெரியுமா\nமாநில பட்டாம்பூச்சி 'தமிழ் மறவன்' சிறப்பு என்ன\nஏன் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை\nதண்ணீர் திருட்டு பம்பு செட்டை உடைத்த பெண்கள்\nசபாஷ் ரோகித்; ஒரே சதம்; பல சாதனைகள்\nஒரு மாதத்துக்குப் பின் 'நன்றி' தெரிவித்த என்.ஆர். காங்.,\nஅத்திவரதர் கோயிலில் ஒரு பயணம் 2019 | athivaradar | Kanchipuram\nஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nமூச்சுவிட திணறும் டில்லி; எம்.பிக்கள் மாயம்\nபிரபல பாடகி எடுத்த கடைசி செல்பி\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாள��ல் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/521643-abdullakutty.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2019-11-17T12:23:15Z", "digest": "sha1:NNXDXANN667ZMBJXZPJOSRLBXGUULSCW", "length": 15897, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "மோடியைப் புகழ்ந்த அப்துல்லா குட்டி: கேரள பாஜக துணைத் தலைவராக நியமனம் | Abdullakutty", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nமோடியைப் புகழ்ந்த அப்துல்லா குட்டி: கேரள பாஜக துணைத் தலைவராக நியமனம்\nகேரளாவில் மோடியைப் புகழ்ந்ததால் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்டு பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா குட்டி, கேரள மாநில பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகேரளாவின் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா குட்டி (52). இவர் கடந்த 2009-ம் ஆண்டுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். அப்போது, குஜராத் மாடல் வளர்ச்சி குறித்து மோடியைப் பெருமையாகப் பேசினார். இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.\nஅதன்பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அப்துல்லா குட்டி 2011-ம் ஆண்டு கண்ணூர் சட்டப்பேரவை தொகுதியில் எம்எல்ஏ ஆனார். 2016-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் கண்ணூர் தொகுதியில் கண்டனப்பள்ளி ராமச்சந்திரனிடம் தோல்வி அடைந்தார் .\nபின்னர் அப்துல்லா குட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காந்தியவாதி என்ற தலைப்பில் பிரதமர் மோடி குறித்துப் புகழ்ந்து எழுதியிருந்தார். பிரதமர் மோடி தலைமையில் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளைப் பாராட்டி எழுதினார்.\nஅப்துல்லா குட்டியின் செயல்பாடுகளும், பிரதமர் மோடியைப் பாராட்டி எழுதிய விதமும் காங்��ிரஸ் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், நோட்டீஸ் அனுப்பி அப்துல்லா குட்டியிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், சரியான விளக்கம் அளிக்காததால், அப்துல்லா குட்டி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.\nஇதையடுத்து டெல்லிக்கு நேற்று சென்ற அப்துல்லா குட்டி, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா இருவரையும் சந்தித்துப் பேசினார். பின்னர் அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்.\nஇந்நிலையில் அப்துல்லா குட்டியை கேரள மாநில பாஜக துணைத் தலைவராக நியமித்து கட்சித் தலைமை நேற்று உத்தரவிட்டுள்ளது. இதுபோலவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த பகுல்யன் பாஜகவின் கேரள மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறகையில் ‘‘பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் சிறுபான்மை சமூகத்தினரும், பிற கட்சியினரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர்’’ எனக் கூறினார்.\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபாதுகாப்பு கொடுக்காவிட்டாலும் வரும் 20-ம் தேதிக்கு மேல்...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சலசலப்பு: பரூக் அப்துல்லா காவலுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்ச: பிரதமர் மோடி வாழ்த்து\nமாமல்லபுரத்தை சுற்றிப் பார்ப்பதற்காக 2 லட்சம் சீனர்கள் விசா கோரி விண்ணப்பம்: சுற்றுலாத்...\nசத்ரபதி சிவாஜி மகாராஷ்டிராவுக்கு பொதுவானவர்; யாரும் உரிமை கொண்டாடதீர்கள்: பாஜகவை சீண்டிய சிவசேனா\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கலால் பயனில்லை: முக்கிய மனுதாரர் இக்பால்...\nஅயோத்தி தீர்ப்பை எதிர்த்து அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் சீராய்வுமனு தாக்கல்...\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சலசலப்பு: பரூக் அப்துல்லா காவல���க்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\n''போலீஸ்காரர்களுக்கும் நல்லது கெட்டது இருக்குல்ல''- 200 பேருக்கு திருமண விடுப்பு வழங்கிய லக்னோ...\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்: இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்...\nதொடர்ந்து 4 சிக்சர்கள், சையத் முஷ்டாக் அலி ட்ராபியில் சரவெடி அரைசதம்: மேகாலயா...\nஒரு வார இடைவெளியில் ஜீத்து ஜோசப்பின் 2 படங்கள் வெளியீடு\nசமூகநீதி என்றாலே அலட்சியம் காட்டுவது இந்த அரசின் வாடிக்கை : ஸ்டாலின் விமர்சனம்\n10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு...\nபிறந்தநாள் விழாவில் புதிய அணியை உருவாக்க கமல்ஹாசன் முயற்சி: ரஜினி, விஜயகாந்தை அழைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/06/11223935/1245837/electric-power-board-employee-killed-in-bus-collision.vpf", "date_download": "2019-11-17T12:17:22Z", "digest": "sha1:KDIR742A7ZRNNS43JF67YQVMWVW42VGO", "length": 6067, "nlines": 76, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: electric power board employee killed in bus collision", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவால்பாறையில் அரசு பஸ் மோதி மின் வாரிய ஊழியர் பலி\nவால்பாறையில் மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் மின் வாரிய ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவால்பாறை சோலையார் எஸ்டேட் 3-வது பிரிவு குடியிருப்பை சேர்ந்தவர் உதயவாணன் (வயது 38). மின்வாரிய ஒப்பந்த பணியாளர்.\nநேற்று வால்பாறையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். முடீஸ் சாலை நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் சென்றபோது எதிரே அரசு பஸ் வந்தது.\nஎதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது. இதில் உதயவாணன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஅங்கு சிகிச்சை பலனின்றி உதயவாணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சை ஓட்டி வந்த மயில்ராவணனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை- இளங்கோவன், குஷ்பு பங்கேற்பு\nவிருகம்பாக்கம் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை\nலஞ்ச வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறி சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் ரூ.10லட்சம் மோசடி - வாலிபர் கைது\nஸ்டவ் வெடித்த விபத்தில் ரெயில்வே பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி\nஓட்டலில் அறை கேட்டு பொம்மை துப்பாக்கி காட்டி மிரட்டிய பா.ஜனதா பிரமுகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/realme-3-pro-128gb-lightning-purple-6gb-ram-price-ptLOU6.html", "date_download": "2019-11-17T12:04:32Z", "digest": "sha1:YHNW7F3BRA55R42VFWGDG4472XEF7PVV", "length": 12998, "nlines": 257, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளரேஅலமே 3 ப்ரோ ௧௨௮ஜிபி லைட்னிங் புறப்பிலே ௬ஜிபி ரேம் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nரேஅலமே 3 ப்ரோ ௧௨௮ஜிபி லைட்னிங் புறப்பிலே ௬ஜிபி ரேம்\nரேஅலமே 3 ப்ரோ ௧௨௮ஜிபி லைட்னிங் புறப்பிலே ௬ஜிபி ரேம்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nரேஅலமே 3 ப்ரோ ௧௨௮ஜிபி லைட்னிங் புறப்பிலே ௬ஜிபி ரேம்\nரேஅலமே 3 ப்ரோ ௧௨௮ஜிபி லைட்னிங் புறப்பிலே ௬ஜிபி ரேம் விலைIndiaஇல் பட்டியல்\nரேஅலமே 3 ப்ரோ ௧௨௮ஜிபி லைட்னிங் புறப்பிலே ௬ஜிபி ரேம் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nரேஅலமே 3 ப்ரோ ௧௨௮ஜிபி லைட்னிங் புறப்பிலே ௬ஜிபி ரேம் சமீபத்திய விலை Nov 15, 2019அன்று பெற்று வந்தது\nரேஅலமே 3 ப்ரோ ௧௨௮ஜிபி லைட்னிங் புறப்பிலே ௬ஜிபி ரேம்காட்ஜெட்ஸ்நோவ் கிடைக்கிறது.\nரேஅலமே 3 ப்ரோ ௧௨௮ஜிபி லைட்னிங் புறப்பிலே ௬ஜிபி ரேம் குறைந்த விலையாகும் உடன் இது காட்ஜெட்ஸ்நோவ் ( 15,900))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nரேஅலமே 3 ப்ரோ ௧௨௮ஜிபி லைட்னிங் புறப்பிலே ௬ஜிபி ரேம் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ரேஅலமே 3 ப்ரோ ௧௨௮ஜிபி லைட்னிங் புறப்பிலே ௬ஜிபி ரேம் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nரேஅலமே 3 ப்ரோ ௧௨௮ஜிபி லைட்னிங் புறப்பிலே ௬ஜிபி ரேம் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடு��ள்\nரேஅலமே 3 ப்ரோ ௧௨௮ஜிபி லைட்னிங் புறப்பிலே ௬ஜிபி ரேம் விவரக்குறிப்புகள்\nஹன்ட்ஸ்ட் கலர் Lightning Purple\nமாடல் நமே 3 Pro\nநெட்ஒர்க் டிபே 4G VoLTE\nரேசர் கேமரா 16 MP + 5 MP\nஇன்டெர்னல் மெமரி 64 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி 256 GB\nஒபெரடிங் சிஸ்டம் Android v9.0 (Pie)\nஆடியோ ஜாக் 3.5 mm\nஇன்புட் முறையைத் Full Touch\nடிஸ்பிலே சைஸ் 6.3 Inches\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 76742 மதிப்புரைகள் )\n( 76742 மதிப்புரைகள் )\n( 51 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nரேஅலமே 3 ப்ரோ ௧௨௮ஜிபி லைட்னிங் புறப்பிலே ௬ஜிபி ரேம்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/54461", "date_download": "2019-11-17T13:35:24Z", "digest": "sha1:EP2JEEUIUDW5WA7RUSJA3QYEYRLABK3I", "length": 9489, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "6 பாகிஸ்தான் பிரஜைகள் கைது | Virakesari.lk", "raw_content": "\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nசட்டவிரோதமாக சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பெண் கைது\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\n6 பாகிஸ்தான் பிரஜைகள் கைது\n6 பாகிஸ்தான் பிரஜைகள் கைது\nநீர்கொழும்பு பகுதியில் வைத்து 6 பாகிஸ்தானிய பிரஜைகளை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த 6 பாகிஸ்தானிய பிரஜைகளும் வீசா இன்றி தங்கியிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nகைதுசெய்யப்பட்ட 6 பாகிஸ்தானிய பிரஜைகளிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவெளிநாட்டு பிரஜை பாகிஸ்தான் விசா கைது\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஎதிர்பார்த்ததை போன்று ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது.\n2019-11-17 16:50:06 ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nதனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n2019-11-17 15:53:44 கோத்தாபய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன Gotabaya Rajapaksa.\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 13 இலட்சத்துக்கும் அதிக வாக்குகளினால் வெற்றி பெற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n2019-11-17 15:42:54 கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தல் Gotabaya Rajapaksa\nசட்டவிரோதமாக சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பெண் கைது\nடுபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை கடத்தி வந்த பெண் ஒருவரை பண்டாரநாயக்க, சர்வதச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nசட்டவிரோதமாக சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பெண் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=61:2009-09-23-14-24-24&catid=41:2009-09-22-18-02-47&Itemid=75", "date_download": "2019-11-17T12:03:21Z", "digest": "sha1:YESJIDUJXYJP6AMYB67PKGBCY6DUFXPH", "length": 3386, "nlines": 66, "source_domain": "kumarinadu.com", "title": "கடவுள் வாழ்த்து", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, கார்த்திகை(நளி) 17 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nவேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு\nஇருள்சேர் இருவினையும் சேரா இறைவன்\nபொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nதனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nஅறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nகோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்\nபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2014/07/", "date_download": "2019-11-17T12:24:41Z", "digest": "sha1:A535IU7VQRBHHWPPZ6HITMAKEPB5Q37B", "length": 22835, "nlines": 338, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: July 2014", "raw_content": "\nஉடைக்க முடியாத கூர் வாளாய்\nநீ வாசிக்க கொடுத்தப் புத்தகங்கள்\nஎன் வாழ்க்கையின் முதல் அத்தியாயம்.\nஎன் வாழ்க்கையின் அடுத்தப் பக்கங்களை\nஉன்னை விட்டு ரொம்ப தூரம்\nஎன் பயணங்களில் உன் கனவுகளைச்\n( .மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் அமைப்பாளரும், மும்பையின் மூத்த பத்திரிகையாளருமான பெரியார் பெருந்தொண்டர் திரு சீர்வரிசை சண்முகராசன் அவர்கள் (வயது 80) (23.07.2014) அதிகாலை திடீர் மாரடைப்பால் காலமானார்.\nபெரியார் பெருந்தொண்டர், உறவு முறையில் அத்தையின் கணவர்.\nஎனவே மாமா. ஆனால் எனக்கு என் தோழன். என் முதல் புத்தகம்.)\nஜெயந்தன் விருது - பெண் வழிபாடு சிறுகதை நூலுக்கு\nமறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது.\nபுதியமாதவி எழுதி அண்மையில் (dec 2013) இருவாட்சி பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் பெண் வழிபாடு சிறுகதை நூலுக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான\n2013-ம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நாவலாக திரு நிஜந்தன் எழுதிய ‘என் பெயர்’ நாவலும், திரு ஏக்நாத் எழுதிய ‘கெடை காடு’ நாவலும் ஜெயந்தன் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த நாடக நூலுக்கான விருது திரு க. செல்வராஜ் அவர்களின் ‘நரிக்கொம்பு’ நூலுக்கு வழங்க��்படுகிறது.\nசிறந்த சிறுகதை நூல்களுக்கான விருதுகள், புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடு’ நூலுக்கும், ஜெயந்தி சங்கர் எழுதிய ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் என்கிற நூலுக்கும் வழங்கப்படுகிறது.\nசிறந்த கவிதை நூலுக்கான விருதுகள் இரா. வினோத் எழுதிய ‘தோட்டக் காட்டீ’ தொகுப்பிற்கும், ஜான் சுந்தர் எழுதிய ‘சொந்த ரயில் காரி’ தொகுப்பிற்கும் வழங்கப்படுகிறது. மேலும், கவிதைக்கான சிறப்பு விருதிற்காக திலகபாமா வின் கவிதை தொகுப்பு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.\nவிருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 2ம் நாள், சனிக்கிழமை, மாலை சென்னை தி. நகரிலுள்ள சர் பிட்டி தியாகராயர் கலை அரங்கத்தில் நடைபெறுகிறது. மாலை 4.00 மணிக்கு ஜெயந்தன் படைப்புகள் குறித்த கருத்தரங்கமும், 5.30 மணிக்கு, ஜெயந்தன் எழுதி ஞாநியின் இயக்கத்தில் ‘மனுஷா மனுஷா’ நாடகமும் நடைபெறும். இரவு 7.00 மணிக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெறும்.\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nசில்லென்ற அந்த ஈரத்தின் அணைப்பில்\nஒரு குடையில் இரு உடல்களாய் நடந்தப்போது\nஅவன் மவுனமாகவே என்னுடன் நடந்து வந்தான்.\nஅந்த மழைநாளுக்கு அடுத்த மழைநாளிலும்\nஒரு கவிதைக்குள் வாழ்வது போல\nஅவன் மொழியில் கவிதைக்கோ காதலுக்கோ\nஅந்த மொழியோ நினைவில் இல்லை.\nயாருடனும் நடப்பது எனக்கு சாத்தியமில்லை.\nஅவன் குடைப்பிடித்து வரக்கூடும் என்ற\nநனைந்துக் கொண்டிருக்கிறது என் மழைக்காலம்.\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nசிவசேனாவின் அரசியல் முகம் மாறுகிறதா\nமா நில அரசியலில் சிவசேனா சிவசேனாவின் முகம் மாறுகிறது.. இப்பதிவை தேர்தல் நேரத்தில் எழுத விரும்பவில்லை. இன்று தேர்தல் முடிவுகள் வரும்....\nஇனி, கார்ப்பரேட்டுகளின் உலகம் தான். முதலாளிகளை எதிர்க்கிறோம். ஆனால் அவர்கள் இல்லை என்றால் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை யார் கொ...\nஅயோத்தி தீர்ப்பு வரும் நாளில்....\nஎன் நீதி தேவதையே.. நீதி கிடைக்கும் நாளில் ஏன் பதட்டம் வருகிறது எதற்காக எங்கள் காவல்துறை ஆயுதங்களுடன் எங்களைச் சுற்றி.. போதும்... நீ கண்க...\nவரலாற்றை மீட்டெடுக்க எழுதப்பட்ட புத்தகமல்ல. வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்பதற்காக மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரு...\nநீர் இன்றி அமையாது ..\nஎனக்கும் அவர்களுக்குமான உறவு எதோ ஒரு கோடை வெயிலில் தண்ணீருக்காக நான் தவித்த தருணத்தில் உருவானது. சன்னல் கம்பிகளுக்கு நடுவில் சின்னதாக வாய...\nஉப்புக் காதல் அவன் குறிஞ்சி நிலத்தவன் அவள் நெய்தல் நிலக்காரி. உப்பு விற்க வருகிறாள். “நெல்லும் உப்பும் நேரே “ அவள் குரல் வீதிகளில் ஒ...\nயெளவனம் அழித்து இமயம் வந்தவள் அம்மையாக நின்று அருள்பாலிக்கட்டும். சிவ சிவ.. அந்தக் கதைகளைச் சொல்லி விலக்கி வைக்காதே. ...\n40 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 ஆண்டுகள் சிறைவாசம். காந்தியவாதி, சுயமரியாதை இயக்கம் கண்டவர். தமிழ்மொழிப் பற்றாளர், அதோடு தம்மை நாத்திகர...\nதிருவள்ளுவரும் உங்கள் சாதி சான்றிதழும்\nட்டேய் சரவணா.. நாலு நாளு வெளியே போயிட்டு வருவதற்குள் இம்புட்டு நாடகம் நடந்திருக்கே.. சும்மா சொல்லப்பிடாதுப்பா.. திருவள்ளுவரு...\nஜெயந்தன் விருது - பெண் வழிபாடு சிறுகதை நூலுக்கு\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/vaali/", "date_download": "2019-11-17T13:31:07Z", "digest": "sha1:FDCZYFHQWXPYE4VP3PEQNDAVOB5DYMNO", "length": 10115, "nlines": 99, "source_domain": "www.envazhi.com", "title": "vaali | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nஎம்ஜிஆர், கண்ணதாசன், ரஜினி பற்றி வாலி சொல்லக் கேட்கணும்…\nஎம்ஜிஆர், கண்ணதாசன் பற்றி வாலி சொல்லக் கேட்கணும்…\nஉலகம் உள்ளவரை வாலியின் தமிழ் வாழும்\nஉலகம் உள்ளவரை வாலியின் தமிழ் வாழும் – ரஜினி அஞ்சலி\nபண்பில்லாத மனிதர்கள் பைபாஸ்லதான் போகணும்\nபண்பில்லாத மனிதர்கள் பைபாஸ்லதான் போகணும்… ஊருக்குள்ள வர...\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்கு���் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T12:41:07Z", "digest": "sha1:354OI6R7WV6L56EX63JQYRQZSJM3EPAC", "length": 24077, "nlines": 487, "source_domain": "www.theevakam.com", "title": "கலையுலகம் | www.theevakam.com", "raw_content": "\nதிசாநாயக்க: வடக்கில் எப்படி அதிக வாக்குபெற்றார் தெரியுமா\nவன்னியில் சஜித் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\nஇன்றைய (17.11.2019) நாள் உங்களுக்கு எப்படி\nநயன்தாரா நடிக்கும் படத்தின் ஹிந்தி பதிப்பில் பிரபல நடிகை\nமாதவிடாய் நாட்களில் இதையெல்லாம் பெண்கள் செய்யவே கூடாதாம்..\nஉங்கள் துணையிடம் இந்த விஷயத்தை கேட்க கூச்ச��ா…\nஏழரை சனி எந்த ராசியை ஆட்டிப்படைக்க போகிறது தெரியுமா\nயாழ். மாவட்ட கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள்\nமாத்தறை மாவட்டம் தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் இதோ..\nகோத்தபாயவை விட சஜித் திடீர் முன்னேற்றம்..\nநயன்தாரா நடிக்கும் படத்தின் ஹிந்தி பதிப்பில் பிரபல நடிகை\nநயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த சோலோ ஹீரோயின்கள் படம் தோல்வியை தழுவியது. அதே நேரத்தில் விஸ்வாசம், பிகில் ஆகிய படங்கள் இந்த வ... மேலும் வாசிக்க\nவலிமை படத்தில் இவர் தான் ஹீரோயினா\nதல அஜித் நடிப்பில் வலிமை படம் அடுத்த தயாராகவுள்ளது. இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் தான் இயக்கவுள்ளார். இந்நிலையில் வலிமை படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக கிசுகிசு... மேலும் வாசிக்க\nநடிகை நிக்கி கல்ரானிக்கு காதல் திருமணமாம்..\nகடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ரானி. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிக்கி கல்... மேலும் வாசிக்க\nபிக்பாஸ் கவின் பாடிய பாடலுக்கு பக்கத்தில் இருந்த பெண்ணின் ரியாக்ஷன்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் அதிக ஆதரவினை வெற்றிருந்த கவின் 5 லட்சத்தினை எடுத்துக்கொண்டு வெளியே சென்றதை இன்றும் ரசிகர்கள் ஜீரணிக்க முடியவில்லை என்றே கூறலாம். லொஸ்லியாவிற்காக இவ்வாறு கவின்... மேலும் வாசிக்க\nசங்கத் தமிழன் படத்தின் விமர்சனம்\nவிஜய் சந்தர் இயக்கத்தில் சங்கத் தமிழனாக விஜய் சேதுபதி எப்படி கலக்கியுள்ளார். இதோ பார்ப்போம், கதைக்களம் விஜய் சேதுபதி, சூரி சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகின்றார். அப்போது யதார்த்தமாக ஒ... மேலும் வாசிக்க\nபடங்களை விட நிகழ்ச்சிகள் பார்க்கும் ரசிகர்கள் அதிகம். இந்தியாவில் பெரிய சாதனை செய்த நிகழ்ச்சி- படு மகிழ்ச்சியில் நடிகர்\nபடங்கள் பார்ப்பதை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்க்கும் ரசிகர்கள் அதிகம். அவர்களுக்காகவே புதிய புதிய நிகழ்ச்சிகள் வர ஆரம்பித்தன. அப்படி ஹாலிவுட், பாலிவுட் தாண்டி கோலிவுட் பக்கம் வந்த ந... மேலும் வாசிக்க\nசுந்தர்.சி தன்னுடைய காமெடி டிராக்கை விட்டு இப்போது இயக்கியிருக்கும் படம் ஆக்ஷன். இந்த படத்தில் விஷாலை வைத்து எப்படிபட்ட ஆக்ஷன் திரைப்படத்தை கொடுத்துள்ளார், இதில் ஜெயித்துள்ளாரா என்பதை பார்ப்... மேலும் வாசிக்க\nஅக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக அறிமுகமாகும் உலக அழகி\nஉலக அழகிப் பட்டத்தை 2017-ல் வென்ற இந்தியரான மனுஷி சில்லார், திரைப்பட நடிகையாக அறிமுகமாகவுள்ளார். யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சந்திரபிரகாஷ் திவேதி இயக்கத்தில் உருவாகவுள்ள பிருதிவிராஜ் படத... மேலும் வாசிக்க\nகாதல் என்ற வார்த்தை இல்லாத இடம் இந்த தரணியில் இல்லை : வைரலாகும் காதல் பாடல் ஈழத்து கலைஞர்களுக்கு குவியும் பாராட்டு\nகாதலிப்பதும், காதலிக்கப்படுவதும் அனைவரும் விரும்பும் ஒரு உணர்வாகும். காதல் என்ற வார்த்தை இல்லாத இடம் இந்த தரணியில் இல்லை என்று தான் கூற வேண்டும். ஆதாம் ஏவாள் காலத்தில் உருவான காதல், கடைசி மன... மேலும் வாசிக்க\nஅஜித்துடன் ஜோடி சேர்கின்றாரா பிக்பாஸ் லாஸ்லியா\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பதினாரு போட்டியாளர்களில் ஒருவராக பங்கெடுத்தவ லாஸ்லியா. , ஆட்டம், பாட்டம், மனக் கசப்பு, கவினுடன் காதல் என பல முகங்களை காட்டி, பார்வையாளர்களைக் கவர்ந்தார். எனினு... மேலும் வாசிக்க\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ebible.org/study/content/texts/tam2017/IS18.html", "date_download": "2019-11-17T11:59:36Z", "digest": "sha1:X3G2EYQ6JGPS7PQXCMH2YMUL6KATMDAA", "length": 4069, "nlines": 5, "source_domain": "ebible.org", "title": " தமிழ் பைபிள் ஏசாயா 18", "raw_content": "☰ ஏசாயா அத்தியாயம்– ௧௮ ◀ ▶\nகூஷ் தேசத்திற்கு விரோதமான தீர்க்கதரிசனம்\n௧ எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலே நிழலிடும் இறக்கைகளுடையதும், ௨ கடல்வழியாகத் தண்ணீர்களின்மேல் நாணல் படகுகளிலே பிரதிநிதிகளை அனுப்புகிறதுமான தேசத்திற்கு ஐயோ வேகமான தூதர்களே, அதிக தூரமாகப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் உயர்ந்து இருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான மக்களிடத்திற்குப் போங்கள். ௩ பூமியில் குடியிருக்கிறவர்களும், தேசத்து மக்களுமாகிய நீங்களெல்லோரும், மலைகளின்மேல் கொடியேற்றப்படும்போது பாருங்கள், எக்காளம் ஊதப்படும்போது கேளுங்கள். ௪ நான் அமர்ந்திருந்து பயிரின்மேல் விழும் சூடான வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து வெப்பத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், என் இருப்பிடத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார். ௫ திராட்சைச்செடிகள் அறுப்புக்கு முன்னே பூப்பூத்து முற்றி காய்க்கிற காய்கள் பிஞ்சாக இருக்கும்போதே, அவர் அரிவாள்களினாலே காய்ப்புக்களை அறுத்துக் கொடிகளை வெட்டி அகற்றிப்போடுவார். ௬ அவைகள் ஏகமாக மலைகளின் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் விடப்படும்; பறவைகள் அதின்மேல் கோடைக்காலத்திலும், காட்டுமிருகங்களெல்லாம் அதின்மேல் மழைக்காலத்திலும் தங்கும். ௭ அக்காலத்திலே அதிக தூரமாகப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான தேசமானது, சேனைகளின் கர்த்தரின் நாமம் தங்கும் இடமாகிய சீயோன் மலையில் சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2019/10/29/law-eliyorkkaana-sattangal-raasa-dhuriyodhanan/", "date_download": "2019-11-17T12:50:59Z", "digest": "sha1:TIDQMSSWGBE4TRAATBCR5GVHPFY2ZNTD", "length": 5201, "nlines": 69, "source_domain": "oneminuteonebook.org", "title": "எளியோருக்கான சட்டங்கள்..! – One minute One book", "raw_content": "\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகளில் ஆரம்பித்து வரதட்சணை கொடுமை, விவாகரத்து பெற்ற பின் கணவ��ிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கான வழிமுறைகள், முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்தால் என்ன தண்டனை அரசு வேலையில் இருக்கும் கணவன் மரணமடைந்து விட்டால் ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும் அரசு வேலையில் இருக்கும் கணவன் மரணமடைந்து விட்டால் ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும் RTI போடுவதற்கு கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன RTI போடுவதற்கு கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன இளம் சிறுவர்களுக்கான சட்டங்கள், நுகர்வோருக்கான சட்டங்கள், ரிட் மனு தாக்கல் செய்வது எப்படி இளம் சிறுவர்களுக்கான சட்டங்கள், நுகர்வோருக்கான சட்டங்கள், ரிட் மனு தாக்கல் செய்வது எப்படி வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி இரயில் விபத்து நேர்ந்தால் அரசிடமிருந்து நிவாரணம் பெரும் வழிமுறைகள் என்னென்ன இரயில் விபத்து நேர்ந்தால் அரசிடமிருந்து நிவாரணம் பெரும் வழிமுறைகள் என்னென்ன கைது நடவடிக்கையின் போது குற்றவாளியை போலீஸார் நடத்தும் விதம் மற்றும் கலப்பு திருமணம் செய்பவர்கள் அரசின் உதவிகளைப் பெறுவது எப்படி கைது நடவடிக்கையின் போது குற்றவாளியை போலீஸார் நடத்தும் விதம் மற்றும் கலப்பு திருமணம் செய்பவர்கள் அரசின் உதவிகளைப் பெறுவது எப்படி போன்றவற்றை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகத் தொகுத்துள்ளார், வழக்கறிஞர் ராசா.துரியோதனன்.\nசாமானியன் முதல் இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி வரை தவறு செய்பவர்களுக்கான தண்டனைச் சட்டங்களை எளிமையாக எளியோரும் புரிந்து அதை செயல்படுத்தும் விதமாக அமைந்திருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு.\n*தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-17T13:39:22Z", "digest": "sha1:MRY2QA4BQG3BUBLZ2EFLECY4HKHJEGSM", "length": 6595, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவியாடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப��படலாம்.\nகுவியாடி.எந்த வளவளப்பான பரப்பு தம்மில் விழும் ஒளிக்கதிர்களை திருப்பவல்லதோ அப்பரப்பு ஆடிஎனப்படும்.ஆடிகள், சமதள ஆடி,குவியாடி,குழியாடி என மூன்று வகைப்படும்.ஒளித்திருப்பம் அல்லது ஒளி எதிரொளிப்பு குவிந்த பரப்பில் ஏற்படுமானால் அது குவியாடி எனப்படும்.மாறாக ஒளித்திருப்பம் குழிந்த பரப்பில் தோன்றுமானால் அது குழியாடி எனப்படும்.குழியாடிகளும்,குவியாடிகளும் ஒரு கோளத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் இவ்வகை ஆடிகள் கோளவாடிகள் எனவும்படும்.சமதளத்தில் ஒளிதிருப்பம் ஏற்படும் போது அது சமதள ஆடியாகும்.\nசமதளாடி சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடியாகும்.பேருந்து போன்ற வாகனங்களில் பின்னால் வரும் வண்டிகளைக் காட்ட குவியாடி பயன்படுகிறது.குழியாடி உரு பெருக்கம் தேவைப்படும் இடங்களில் பயன்படுகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2018, 08:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1235_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T13:25:17Z", "digest": "sha1:GXYCQ4QIFWBCBOGTN6PYI24ICJ66HYBF", "length": 5883, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1235 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1235 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1235 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1235 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-17T13:21:24Z", "digest": "sha1:7HRYGZCS4RLDA53ANZH53DCL6H2NDEJG", "length": 7272, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய எரிமலைகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய எரிமலைகளின் பட்டியல் (List of volcanoes in India) இது, நான்கிணைய செயலிலுள்ள மற்றும் செயலற்று அல்லது அழிந்துவிட்ட இந்திய எரிமலைகள் கொண்ட பட்டியலாகும்.[1]\nபெயர் உயரம் அமைவிடம் கடந்த வெடிப்பு வகை\nமீட்டர்கள் அடி ஆள்கூறுகள் மாநிலம்\nபாரன் தீவு 354 1161 12°16′41″N 93°51′29″E / 12.278°N 93.858°E / 12.278; 93.858 அந்தமான் தீவுகள் தற்போது செயலில் சுழல்வடிவ எரிமலை\nதினோதர் குன்றுகள் 386 1266.4 குசராத்து -- அழிந்தவை\nநர்கோண்டம் தீவின் தென் காட்சி.\nமகாராட்டிர மாத்தேரான் மேற்கு தொடர்ச்சிமலையின் மலைகள்.\nதோசி குன்றின் வான்வழி காட்சி.\nபரட்டாங்கு தீவின் புதைசேற்று எரிமலை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 திசம்பர் 2016, 04:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2019/08/28/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-17T12:16:39Z", "digest": "sha1:5GCRMW2LS7ICB2GX5AWP35RCNX2BL7H5", "length": 9755, "nlines": 240, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்பறிபோகும் பள்ளிகள்", "raw_content": "\nஆகஸ்ட்28, 2019 வே.மதிமாறன்\tஉங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்\nஎழுத்தாளர் வே.மதிமாறன் தெறி பேச்சு| இராஜகோபாலாச்சாரியரின் குலக் கல்வியே புதியக் கல்வி கொள்கை| எல் லோருக்கும் கல்வி கொடுத்தவர்கள் ஆங்கிலேயர்கள்| 10% உயர் சாதியினருக்கான\nமுந்தைய பதிவு “எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது” அடுத்த படம்காஷ்மீர் விவகாரம்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nநன்றி திண்டுக்கல் இலக்கியக் களம்.\nமாடும் புனிதம், மாட்டுக்கறியும் புனிதம்\nகோவிந்தா... Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிம��றன்\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nபறை இசை பயிற்சி முகாம்\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nஎம்.ஜி.ஆர். - சிவாஜி உடைதான் லெக்கின்ஸ்\nவகைகள் பகுப்பை தேர்வு செய்யவும் கட்டுரைகள் (661) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n« ஜூலை நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/?ncat=6", "date_download": "2019-11-17T14:06:39Z", "digest": "sha1:QAL2M7CWPNCQCKDGBCALJC3FGWY44RTW", "length": 64645, "nlines": 845, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nஞாயிறு, நவம்பர் 17, 2019,\nகார்த்திகை 1, விகாரி வருடம்\nகர்நாடகா: வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ. 1200 கோடி\nஇலங்கை அதிபராகிறார் கோத்தபயா ராஜபக்சே |\nசீனாவில் 10 லட்சம் முஸ்லிம்கள் முகாம்களில் அடைப்பு |\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் அமைப்பு மறுசீராய்வு மனு |\nசாலை விபத்துகள்: தமிழகம் முதலிடம் |\nபார்லி. , தொடர்: அனைத்து கட்சி கூட்டம் |\nமோடி வாழ்த்து: கோத்தபயா நன்றி\nரஜினி அடுத்த ஆண்டு அரசியலுக்கு வருவார் : சத்யநாராயணா\nஆஸி., வீரர் பட்டின்சனுக்கு தடை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nகாற்றின் தரம் உயர்வு : இயல்பு நிலைக்கு திரும்பும் டில்லி\nராஜபக்சே வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு பலன் கிட்டுமா \nவிரைவில் ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனை\nகுன்னூரில் பலத்த மழை: நிலச்சரிவு, வாகனங்கள் சேதம்\nநவ. , 17: பெட்ரோல் ரூ. 76. 81; டீசல் ரூ. 69. 54\nகாதல் விவகாரம்: பெண்ணுக்கு கத்திக்குத்து\nஜப்பான் அமைச்சர் - ராஜ்நாத் சந்திப்பு\nதிருப்பதி லட்டு விலை உயர்த்த மாட்டோம்\nநவ.,19 தமிழக அமைச்சரவை கூட்டம்\nநர்சை தாக்கிய தீட்சிதர் மீது வழக்கு\nமதுரை மத்திய சிறையில் சோதனை\nமுதல்வர் அலட்சியம்: ஸ்டாலின் வேதனை\nபஸ் - டூவிலர் மோதல் ; 3 பேர் பலி\nமேலும் தற்போதைய செய்திகள் »\nடாப் 10 செய்தியை நொடியில் படிக்க இங்கே கிளிக் செய்யுங்க... [+]\nஷார்ட் நியூஸ் 1 / 10\nஇலங்கை அதிபராக பொறுப்பேற்க உள்ள கோத்தபயா பன்முகம் கொண்டவர்\nவிடுதலைபுலிகளுக்கு எதிராக ராணுவ படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்\nகண்��ிப்பானவரான கோத்தபயா, தமிழர்களுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டு உண்டு\nஇலங்கை அதிபராகிறார் கோத்தபயா ராஜபக்சே\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயா ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார்\nஇலங்கையின் 7வது அதிபராக கோத்தபயா நாளை பொறுப்பேற்க உள்ளார்\nசஜித்தை விட 13 லட்சத்து 60 ஆயிரத்து 16 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்றுள்ளார்\nசீனாவில் 10 லட்சம் முஸ்லிம்கள் அடைப்பு\nசீனாவில் 10 லட்சம் முஸ்லிம்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்\nசின்ஜியாங்கில் அடைக்கப்பட்டுள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது\nசீனாவின் செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக முஸ்லீம் அமைப்பு மறுசீராய்வு மனு செய்யவுள்ளது\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது\nமறுசீராய்வு மனு தாக்கல் செய்வது தங்கள் உரிமை என மவுலானா கூறியுள்ளார்\nசாலை விபத்துகள்: தமிழகம் முதலிடம்\nஅதிக சாலை விபத்து நடந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம் உள்ளது\n2018ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 63,920 சாலை விபத்துகள் நடந்துள்ளன\nஅதிக உயிரிழப்புகள் நடக்கும் மாநிலங்களில் உ.பி.,முதலிடத்தில் உள்ளது\nபார்லி., தொடர்: அனைத்து கட்சி கூட்டம்\nகுளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, டில்லியில் அனைத்து கட்சி கூட்டம்.\nபார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நாளை(நவ.,17) துவங்க உள்ளது.\nஇதுதொடர்பாக நேற்று சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை நடத்தினார்.\nநாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்\nதமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் நாளை மறுநாள் நடக்கும்\nதலைமை செயலகத்தில் அமைச்சர்கள் கூடவுள்ளனர்.\nஇந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்\nமோடி வாழ்த்து: கோத்தபயா நன்றி\nகோத்தபயா ராஜபக்சேவிற்கு , பிரதமர் மோடி, டுவிட்டரில் வாழ்த்து.\nஇதற்கு கோத்தபயா நன்றி தெரிவித்துள்ளார்.\nஇரு நாடுகளுக்கு இடையிலான சகோதரத்துவ நட்பை வலுப்படுத்த கோரிக்கை\nமதுரை மத்திய சிறையில் சோதனை\nமதுரை சிறையில் கைதிகள் போதைபொருள் பயன்படுத்தியதாக புகார்.\nசிறை துணை உதவி கமிஷனர் வேணுகோபால் தலைமையில் சிறையில் சோதனை.\nமொபைல் உள்ளிட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டன.\nரயில்கள் அனைத்தும் மின்மயமாக்கப்படும் : பியூஷ் கோயல்\nதட்பவெப்ப மாறுதலுக்கான போராட்டத்தில் இந்தியா முதலிடம் - பியூஷ் கோயல்\n4 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள ரயில்கள் அனைத்தும் மின்மயமாக்கப்படும் என்றார்\nபா.ஜ., ஆட்சியில் தான் 90 % பேருக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டது என்றார்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nசுஜீத் மீண்டு வர மோடி பிராத்தனை\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nகமல் எனது திரையுலக அண்ணன் : ரஜினி\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nபார்லி., குளிர்கால கூட்டத்தொடர் நாளை (18 ம் தேதி ) துவங்க இருப்பதை முன்னிட்டு பிரதமர் மோடி தலைமையில் ...\nகாத்திருந்த பக்தர்கள்: பழநி முருகன்கோயில் ரோப்கார் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டதால் வின்ச் வழியாக மலைக்கோயில் செல்ல ஏராளமான ...\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\n10 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டம்: களத்தில் இறங்கிய இளைஞர்கள்\nகுன்னுார்: குன்னுாரை பசுமையாக மாற்றும் விதமாக, ஜெயின் இளைஞர்கள் நல சங்கம் சார்பில், 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு ...\n'பயோ பிளாஸ்டிக்' கண்டுபிடித்து அசத்தல்; தேசிய போட்டியில் அரசுப்பள்ளி மாணவி\nகூகுள் டூடுள்; இந்திய சிறுமிக்கு கவுரவம்\nவிரைவில் ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனை\nமஹா.,வில் முதல்வரை தீர்மானிப்பதில் இடியாப்ப சிக்கல்\nபிரதமர் மோடியின் வரி இலக்கு: ஓட்டம் பிடிக்கும் அதிகாரிகள்\nஇலங்கை தேர்தல் முடிவு; கோத்தபயா ராஜபக்சே கட்சி முன்னிலை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nமஸ்கட் : மஸ்கட்டில் இந்திய தூதரகம், இந்திய சமூக நல சங்கத்துடன் இணைந்து ...\nரிச்மாண்டில் பிரபல இசைக்கலைஞர்கள் தினம்\nரிச்மாண்ட்: அமெரிக்கா, ரிச்மாண்டில் பிரபல இசைக் கலைஞர்கள் தினம் ...\nபார் வெள்ளி 1 கிலோ\n17 நவம்பர் முக்கிய செய்திகள்\nசபரிமலை:மண்டல கால பூஜைகளுக்காக, சபரிமலை நடை, நேற்று மாலை திறக்கப்பட்டது. நேற்று மாலை, 5:00 ...\nமோடி இலக்கு: அதிகாரிகள் ஓட்டம்\nபுதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி நிர்ணயித்துள்ள வரி வசூல் இலக்கை எட்ட முடியாமல், விருப்ப ...\nகாற்று மாசு; 1.69 லட்சம் கோடி நிதி\nபுதுடில்லி: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், சுற்றுச்சூழல் மாசு தொடர்ந்து அதிகரித்து ...\n'ஒரே நாடு; ஒரே தேர்தல்: வாய்ப்பில்லை\nஆமதாபாத்:''அரசியல் கட்சிகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படாத வரையில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல் ...\nவாஷிங்டன்: 'பயங்கரவாதத்தை விட, மனித உரிமை மற்றும் சுதந்திரத்திற்கு, மிகப்பெரிய ...\nகூட்டணிகளுக்கு மேயர் பதவி கிடையாது\nஉள்ளாட்சி தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு, மாநகராட்சி மேயர் பதவிகளை தருவதில்லை ...\nஉள்ளாட்சி தேர்தலில் இலக்கு 80 சதவீதம்\n'எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில் பெற்றது போல, 80 சதவீத இடங்களை, இந்த உள்ளாட்சி ...\nவிரைவில் ரஜினியின் அரசியல் பயணம்\n'ரஜினி, ஒரு நடிகர்; அரசியல் கட்சி தலைவரல்ல' என, முதல்வர் இ.பி.எஸ்., கடுமையாக ...\n'உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற, செலவிற்கு கணிசமான பணத்தை வழங்க வேண்டும்' என, கட்சி தலைமைக்கு, தே.மு.தி.க., நிர்வாகிகள் திடீர் நிபந்தனை விதித்துள்ளனர்.லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க., போட்டியிட்டது. ஒதுக்கப்பட்ட, நான்கு தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. ...\nகாற்று மாசை கட்டுப்படுத்த தேவையான நிதி 1.69 லட்சம் கோடி\nவாரிசுகளுக்கே இளைஞரணி பதவி:உதயநிதியால் உருவான சர்ச்சை\nபிரதமர் மோடியின் வரி இலக்கு: ஓட்டம் பிடிக்கும் அதிகாரிகள்\n4,000 பேருக்கு டெங்கு: இணை இயக்குனர் தகவல்\nதிண்டுக்கல்:''தமிழகத்தில் இதுவரை 4ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது'' என பொது சுகாதாரத்துறை மாநில இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் கூறினார்.திண்டுக்கல்லில் நேற்று சென்னை பொது சுகாதாரத்துறை நோய் தடுப்பு பிரிவு மாநில இணை இயக்குனர் ...\n'ஒரே நாடு; ஒரே தேர்தல் நிறைவேற வாய்ப்பில்லை'\n100 பேர் மர்ம காய்ச்சலால் பாதிப்பு\nசபரிமலை நடை திறந்தது: துவங்கியது மண்டல காலம்\nஓசூர்:அஞ்செட்டி வனச்சரக பகுதியில் இருந்து, தேன்கனிக்கோட்டைக்கு இடம் பெயர்ந்த யானைகள், வழியில் இருந்த விவசாய பயிர்களை நாசம் செய்தன.கர்நாடகா மாநில வனப்பகுதியில் இருந்து, தமிழக எல்லையான, ஜவளகிரி வனச்சரக பகுதிக்கு, சமீபத்தில், 150க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்தன.இவற்றில், 35க்கும் ...\nஜெ��்ப்பூரிலிருந்து சென்ற விமானத்துக்கு பாகிஸ்தான் கட்டுப்பாடு அறை உதவி\n'ராகிங்' தொல்லை 16 டாக்டர்களுக்கு சிக்கல்\nசட்டசபை நுாலக ஊழியர்களுக்கு அமைச்சர், 'டோஸ்\n''இன்னும் தீபாவளி பணம் வந்து சேரலைன்னு புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், குப்பண்ணா.''தீபாவளி முடிஞ்சு, பொங்கலே வரப் போவுதே...'' என, சிரித்தார் அண்ணாச்சி.''அ.தி.மு.க., தலைமைக் கழக பேச்சாளர்களுக்கு, வருஷா வருஷம், தீபாவளிக்கு, பண்டிகை கால சிறப்பு நிதி குடுப்பா... இப்ப, 344 ...\nதுணை முதல்வர் பன்னீர்செல்வம்: தமிழகத்தில் தொழில் துவங்க, அமெரிக்க தொழிலதிபர்கள் முன்வர வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய, எங்கள் அரசு தயாராக உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சி பாதையில், அமெரிக்கா வாழ் இந்தியர்களும், தொழிலதிபர்களும் இணைய வேண்டும்.'டவுட்'\n* மனிதனாகப் பிறக்க பாக்கியம் செய்திருக்கிறோம். வாழும் காலத்திற்குள், சாதிக்கும் விதத்தில் நல்ல அறிகுறியை விட்டுச் செல்வோம். ...\nதன்னம்பிக்கை மனுஷியாக மாற்றியது முயல்\nமுயல் வளர்ப்பில் வருமானம் பார்த்து, தன் சொந்தக் காலில் நிற்கும், மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி சத்யா: பட்டப்படிப்பு படித்துள்ளேன். ஆசிரியை ஆக விருப்பம். பள்ளி ஒன்றில், சில காலம் பணியாற்றினேன்.அப்பா திடீரென இறந்ததால், திருமணம் ...\nக.அருச்சுனன், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'ஆறாம் அறிவு கற்று தந்த பாடம் இட்லி அவிக்க' என்ற தலைப்பில், இதே பகுதியில் வாசகர் ஒருவர், மேலைநாட்டவரை புகழ்ந்தும், இந்தியர்களை தரம் தாழ்த்தியும் எழுதி ...\nஅனுபவம் புதுமை அவரிடம் கண்டோம்...\nஇசை அரசி பி.சுசீலாம்மாவிற்கு 85 வயதுஅந்த காந்தர்வ குரலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது பிறந்த நாளை அவரது ரசிகர்களும் தினமலரும் இணைந்து மிகக்குதுாகலமாக கொண்டாடினர்சென்னை நட்சத்திர ஒட்டலின் நடைபெற்ற அவரது பிறந்த நாளுக்கு ...\nவிழுப்புரம் மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தைச் சார்ந்தவர் அய்யாக்கண்ணு.எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஐந்து வயதி்ல் ஏற்பட்ட போலியோ நோய் தாக்குதல் காரணமாக கால் ஊனமானது.ஒரு மாற்றுத்திறனாளி மாணவராக வளர்ந்த ...\nவாடகை வீட்டு வசதி சட்டத்தில் திருத்தம் அவசர சட்டம் பிறப்பிப்பு 14hrs : 39mins ago\nதமிழ்நாடு வாடகை வீட்டு வசதி சட்டப்படி, வாடகை ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவதற்கான அவகாசத்தை, ஓராண்டுக்கு நீட்டித்து, அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது.தமிழகத்தில், ...\nரூ.3,400 கோடியில் நவீன மின்நிலையம் முதல் முறையாக தமிழகத்தி்ல் தயாரானது\nதென் மாநிலங்களில், முதல் முறையாக, தமிழகத்தில், 3,400 கோடி ரூபாய் செலவில், 800 கிலோ வோல்ட் திறனில் ... (7)\n'ஆன்லைன்' மணல் விற்பனை முடக்கம்; கட்டுமான துறையினர் கடும் அதிருப்தி\n 84 இடங்களில் பெண்களுக்கு அமைகிறது....நிர்பயா திட்டத்தில் செயல்படுத்த முடிவு\nசென்னை:சென்னையில், பெண்களுக்கான பிரத்யேக வசதியுடன்\n 'எங்க ரோடு; பார்த்து போ' ... மாடுகளால் திணறும் திருநகர்\nதிருநகர் : மதுரை திருநகரில் போக்குவரத்து அதிகமுள்ள\nபிளஸ் 1 மாணவர் தகவல் பதிவு தேர்வுத்துறை உத்தரவு\nமாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: சென்னை ஐ.ஐ.டி., அறிக்கை\nமாணவ விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் தயாரிக்கலாம்\nபிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்தில் சாதிப்பது எப்படி\nஜே.என்.யு., கட்டணம் குறைப்பு மாணவர்கள் ஏற்க மறுப்பு\nசமையல் கழிவில் சமையல் வாயு\nஆஸி., வீரர் பட்டின்சனுக்கு தடை\nகுத்துச்சண்டை: இந்தியாவுக்கு ஐந்து தங்கம்\nஇந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி: ‘வேகத்தில்’ முகமது ஷமி அசத்தல்\nஇந்தியாவுக்கு 9 பதக்கம்: உலக ‘பாரா’ தடகளத்தில்\nபறந்து வரும் ‘பிங்க்’ பந்து: பகலிரவு போட்டிக்கு சிறப்பு ஏற்பாடு\nஇது கனவு கூட்டணி: கோஹ்லி பெருமிதம்\n‘மேக்புக்’ புதிய மாடல் அறிமுகம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம்: எவரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். ஆதாய பண வரவு பெறுவீர்கள். வீட்டை அழகுபடுத்த கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்குவீர்கள்.\nபீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்\nகுறள் விளக்கம் English Version\nசென்னை பிராட்வேயில் நடந்த வெற்றி பாதையில் திருநங்கைகள் 2019 விழா நடந்தது. இதில் பட்டு சேலை உடுத்தி ஒய்யாரமாக ...\nசென்னை கோவை உடுமலைபேட்டை திருப்பூர்\nஆன்மிகம்பகவான் சத்ய சாய் பாபாவின் 94வது பிறந்த நாள் விழா, காலை, 6.௦௦ மங்கல வாத்தியம், அபிஷேகம் மற்றும் பூஜை காலை: 10.30 சஹஸ்ரநாம அர்ச்சனை, இரவு, 7:௦௦ மங்கள ஆரத்தி. இடம்: 'சுந்தர��்' ராஜா ...\nதி.மு.க., மற்றும் அதன் தாய் கழகமான, திராவிடர் கழகத்தினருக்கு, ஒரு நோய் உண்டு. ஹிந்து மதம், ...\nமருத்துவ சேவை சந்திக்கும் அவலங்கள் (1)\n'டிவி' தொடர்களுக்கு தணிக்கை அவசியம் (2)\nஎன்ன நடிப்பு காமெடி, சீரியஸ் கேரக்டர்களில் இப்படி நடிக்குதேப்பா இந்த பொண்ணு... என திரையில் பார்த்ததும் பாராட்ட ...\nதற்போதைய சினிமாவில் நகைச்சுவை கேலிக்கூத்தாகிவிட்டது: 'காத்தாடி' ராமமூர்த்தி ஆதங்கம் (1)\nதீபாவளி இப்ப ரொம்ப மாறிடுச்சு: சொல்கிறார் நடிகர் கார்த்தி (2)\n'தமிழில் எனக்கான இமேஜை உடைக்க முடியலை'' (1)\nஎனக்கென்னவோ விவரம் இருக்கிற அளவுக்கு சீமானிடம் விவேகம் இல்லை என்றே ...\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nஇதுபோன்ற வதந்தியைக் கிளப்பிவிட்டு மக்கள் மத்தியில் எப்படிப் பெறப்படுகின்றது என்று ...\nமேலும் இவரது (196) கருத்துகள்\nமேலும் இவரது (156) கருத்துகள்\nஎவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் சூப்பரை அரசியலுக்கு அழைத்து வரும்படி ...\nமேலும் இவரது (142) கருத்துகள்\nblocked user, அருணாசல பிரேதசம்\nநல்லது. பாராட்டப்பட வேண்டிய பண்பான செயல்....\nமேலும் இவரது (135) கருத்துகள்\nகாரணம் இன்னொரு அம்பானிக்கு ஜியோ ன்னு தரப்படும் சட்டவிரோத சலுகைகள். அவன் லட்சம் கோடி லாபம். ...\nமேலும் இவரது (121) கருத்துகள்\nடாஸ்மாக் நாடு என்பதால் கவனம் தேவை என்று சொல்ல வருகிறார் போலிருக்கிறது....\nமேலும் இவரது (104) கருத்துகள்\nமேலும் இவரது (98) கருத்துகள்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nரஜினி அடுத்த ஆண்டு அரசியலுக்கு வருவார் : சத்யநாராயணா (11)\nசோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா (1)\nமீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா\nவிஜய்க்கான கதையில் நடித்த விஜயசேதுபதி (2)\nவிஷாலுக்கு ஜோடியாகும் மூன்று நாயகிகள்\nசூப்பர் சிங்கர் பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்ட ...\nதர்பார் டப்பிங் பணி தொடங்கினார் ரஜினி\nவீரம் ஹிந்தி ரீமேக்: அக்ஷய்குமாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சனோன்\nநயன்தாரா படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகிறது\nபாடகி கீதா மாலி கார் விபத்தில் பலி\nதிலீப்புக்கு அதிர்ச்சியை தந்த ஜாக் அன்ட் டேனியல்\nதெலுங்கில் மெகா நடிகர்களுடன் டூயட் பாடும் நிவேதா ...\nசகலருக்கும் உணவு படைக்கும் சபரிமலை முத்து\nஒன் மேன் ஆர்மி ஜஸ்வந்த் சிங்\nமலர்ந்தது கார்த்திகை: மாலை அணிந்து விரதம் துவக்கிய பக்தர்கள்\nகல்பாத்தியில் தேர்த்திருவிழா: தேவ ரதங்களின் சங்கமம்\nசபரிமலை கோவில்: பெண்களுக்கு அனுமதி மறுப்பு\nமயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி\nசரணகோஷம் முழங்க சபரிமலை நடை திறப்பு\nஅடுத்த ஆண்டு ராமர் கோயில் பணி துவக்கம்\nவெயிலுகந்தம்மன் கோயிலில் விளக்கு பூஜை\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nவீ டூ லவ் சிறுவர்மலர்\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை\nகுண்டு மல்லி, கொஞ்சம் கேளு - எடையை குறைக்க உதவும், 'தாண்டவ் - எடையை குறைக்க உதவும், 'தாண்டவ்\nகேட்ஜெட் இல்லா உலகம் வேண்டும்\nமுட்டை - மலாய் மசாலா\nதமிழக கோவில்கள் மீது தனி பக்தி\n'வுட்டாய் தரேன்; அம்மா இருக்கேன்; அழாதே சாமி\n'பறக்கப்போவது' யாரு... பகல் கனவுல பல பேரு\nசித்ரா... மித்ரா ( கோவை)\nஇமயமலையில் சாதுக்களால் ஆடைகளின்றி எப்படி இருக்க முடிகிறது\nஇமயமலையில் சில சாதுக்கள் ஆடைகள் எதுவுமின்றி, நிர்வாணமாக நடந்து போவதை பார்த்திருக்கிறோம். அந்த குளிரில் எப்படி அவர்களால் ஆடைகள் இல்லாமல் இருக்க முடிகிறதுசத்குரு:அவர்கள் தோல் தடிமனாக இருக்குமோ என்னவோசத்குரு:அவர்கள் தோல் தடிமனாக இருக்குமோ என்னவோ (சிரிக்கிறார்). ஒரு விஷயம் ...\nஇந்திய அடிச்சுவடிகளின் வழியே ஒரு பயணம். பயணக் கட்டணம் இன்றி\nநாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க -இரா .செல்வகணபதி\nதுப்புறியும் சாம்பு-ஒரு சிரிப்பு போலீஸ்\nஊடகங்களுக்கு ரஞ்சன் கோகாய் பாராட்டு (1)\nகாஷ்மீரில் கைதான தலைவர்கள் விடுதலை\nபயங்கரவாதத்தின் மரபணு பாக்., (4)\nசபரிமலை; பெண்கள் அனுமதி அவசியமில்லை (12)\nகாஷ்மீரிகளுக்கு 'ஜிகாத்' பயிற்சி (17)\nசபரிமலை வழக்கு; கோர்ட் உத்தரவு (16)\nமஹா.,வில் ஆட்சி அமைக்க பேச்சு (9)\n'ரபேல்' ஒப்பந்தம்; முறைகேடு இல்லை (15)\n'பிரிக்ஸ்' நாடுகளுக்கு மோடி அழைப்பு (4)\n16 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் சங்கமம் (8)\nஎகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது(1869)\nபுடாபெஸ்ட் நகரம், ஹங்கேரியின் தலைநகராக்கப்பட்டது(1873)\nடக்லஸ் யங்கெல்பர்ட் முதலாவது கணினி மவுஸ்க்கான காப்புரிமம் பெற்றார்(1970)\nஎக்குவேடார் மற்றும் வெனிசுவேலா ஆகியன கொலம்பியாவில் இருந்து பிரிந்தன(1831)\nநவ.,17 (ஞா) ஸ்ரீ அன்னை நினைவு தினம்\nநவ.,18 (தி) சிவன் ���ோயிலில் சங்காபிஷேகம்\nநவ., 20 (பு) கால பைரவாஷ்டமி\nநவ., 23 (ச) சாய்பாபா பிறந்த தினம்\nநவ., 25 (தி) சிவன் கோயிலில் சங்காபிஷேகம்\nடிச.,02 (தி) சிவன் கோயிலில் சங்காபிஷேகம்\nவிகாரி வருடம் - கார்த்திகை\nசபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிதல்\nபிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் தொழில் [...] 1 hrs ago\nஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் டாரா கோனாவுடன் , சந்திப்பு [...] 4 hrs ago\nஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றி பெற்ற கோத்தபயா [...] 6 hrs ago\nஇலங்கையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷ [...] 7 hrs ago\nதமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை, அப்துல் லத்தீப் [...] 1 days ago\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல [...] 1 days ago\nரபேல் விவகாரத்தில் நீதிபதி ஜோசப் பெரிய கதவை [...] 3 days ago\nசர்வதேச அழுத்தங்களுக்கு இசைந்துபோகும் இந்தியா தற்போது [...] 4 days ago\nஎனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த மம்தாவுக்கு நன்றி. [...] 5 days ago\nஅயோத்தி ராம ஜென்ம பூமி பிரச்சினையில் சில நூற்றாண்டுகளாக [...] 6 days ago\nபண மதிப்பிழப்பு கொண்டு வந்து 3ஆண்டு ஆகிறது. இந்த செயலுக்கான [...] 9 days ago\nஉலகமே வியக்கும் தமிழனின் ஒப்பற்ற ஆட்சியை வழங்கிய [...] 11 days ago\nடில்லியில் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு மாசு [...] 14 days ago\nஒருவர் தம்மால் என்ன செய்ய முடியும் என்பதற்கு உண்மையில் [...] 15 days ago\n50வது சர்வதேச திரைப்பட விழாவின் பொன் விழாவை முன்னிட்டு, [...] 15 days ago\nஇந்திய கம்யூ., கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான [...] 17 days ago\nகோவை வடவள்ளி ராகவேந்திரா பள்ளியில் நடந்துவரும் ...\nகார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திண்டுக்கல் ...\nமழை பெய்ததை தொடர்ந்து பழநி அருகே பொருந்தலாறு அணை ...\nகோவை சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையால், ...\nதிருப்பூர் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி, நஞ்சப்பா ...\nஎத்தனை நவீன வாகனங்கள் வந்தாலும், வைக்கோல் மாட்டு வண்டி ...\nசமீபத்தில் பெய்த மழைக்கு தண்ணீர் தேங்கி காணப்படும் ...\nகோவைப்புதூர் டி.வி., சேகரன் மெமோரியல் பள்ளியில் ...\nகார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திண்டுக்கல் ...\nசென்னை சீனிவாசபுரம் முகத்துவார பகுதியில் படகில் சவாரி ...\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/05/23183653/1243102/Election-Results-Arani-congress-vishnu-prasath-won.vpf", "date_download": "2019-11-17T13:25:49Z", "digest": "sha1:53GXE6OKU2YKGOGMLQFAUQZ57CEKRWLM", "length": 14618, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆரணியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி || Election Results Arani congress vishnu prasath won by two lakhs votes", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆரணியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\nஆரணி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 2 லட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.\nஆரணி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 2 லட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.\nஆரணி தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் விஷ்ணு பிரசாத் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஏழுமலை போட்டியிட்டார். விஷ்ணு பிரசாத் 2 லட்சத்து 28 ஆயிரத்து 96 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 6 லட்சத்து 13 ஆயிரத்து 390 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் ஏழுமலை 3 லட்சத்து 85 ஆயிரத்து 294 வாக்குகள் பெற்றார்.\nநாம் தமிழர் கட்சி 32,151 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 14,680 வாக்குகளும், அமமுக 46,326 வாக்குகளும் பெற்றுள்ளனர்.\nபாராளுமன்ற தேர்தல் | காங்கிரஸ் | அதிமுக\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nகனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து மேலும் ஒரு வாக்காளர் ஐகோர்ட்டில் வழக்கு\nபாராளுமன்ற தேர்தலில் பெண் வாக்காளர்களை ஏமாற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது- அன்புமணி ராமதாஸ்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/indiavin-vidiyal-10004410", "date_download": "2019-11-17T13:01:29Z", "digest": "sha1:UWSVLXN2LNDW6EKRYTXUJDHPZLW6RHWG", "length": 9344, "nlines": 163, "source_domain": "www.panuval.com", "title": "இந்தியாவின் விடியல்(வரலாறு) - indiavin-vidiyal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஃபிரான்சிஸ் யங்ஹஸ்பண்ட் (ஆசிரியர்), வழக்கறிஞர்.ச.சரவணன் (தமிழில்)\nCategories: வரலாறு , இந்திய வரலாறு\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n‘இந்தியாவின் விடியல்’ எனும் வரலாற்று புத்தகம் நம் எதிரி மனபோக்கிற்கு மாறாக ஃபிரான்சின்ஸ் யங்ஹஸ்பண்ட் எனும் நண்பனை நமக்கு வழங்க முற்பட்டிருக்கிறது. இது ஓர் ஆறுதல் தரும் அம்சம். பகையுணர்வால் மட்டுமே இயங்கும் வலாற்றின் விதியை ஹஸ்பண்ட் கூடிய மட்டும் தோழமையுணர்வுக்கு கை மாற்றிக் கொடுத்திருக்கிறார். நிலவியலின்படி ஹஸ்பண்ட் ஓர் ஆங்கிலேயர். வரலாற்றில் அவரொரு அதிகாரி. விடுதலை எழுச்சி போக்கில் அவரோர் அந்நியர். இன்று இந்தியாவை இந்தியனுக்கே இன்னொரு கோணத்தில் உணர்த்த முற்படும் வரலாற்றாசிரியர்.\nபாபர் மசூதி ராமஜென்ம பூமி தீர்வும் தீர்ப்பும்\nபாபர் மசூதி ராமஜென்ம பூமி தீர்ப்பும் தீர்வும்இந்த தீர்ப்பை விரைந்து சென்று பாராட்டியவர்கள் அவர்களது அறியாமையைத்தான் வெளிப்படுத்தினர். சரி, தவறு/நீதி, ..\nஓர் இந்திய கிராமத்தின் கதை\nஓர் இந்திய கிராமத்தின் கதைகேளம்பாக்கம் என்ற கிராமத்தை தனது மாதிரி கிராமமாகப் பாவித்து ஒரு புனைகதை வடிவில் ராமகிருஷ்ண பிள்ளை இந்த நூலை எழுதியுள்ளார். ப..\nஜெருசலேம் - உலகத்தின் வரலாறு (கட்டுரை) - சைமன் சிபாக் மாண்ட்டிஃபையர்:ஜெருசலேம் ஒரு பிரபஞ்ச நகரம்; இருவேறு இனத்திற்குத் தலைநகர்; மூன்று மதங்களின் புனித..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\nவருச நாட்டு ஜமீன் கதை\nஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் க..\nபுது வருடமான 2000, இந்த நூற்றாண்டுக்கும் இந்த மில்லினியத்துக்கும் கடைசி வருடம் என்றாலும் நடைமுறையில் அடுத்த நூற்றாண்டும் அடுத்த மில்லினியமும் இப்போதே ..\nநீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு..\nகாலத்தையே புரட்டிப்போடும் வரலாற்று உண்மைகளை காலப்பதிவேட்டில் பதியவைக்கும் கருத்துப் பொலிவுமிக்க வீர நிகழ்வுகள் ஏராளம். வேகத்துடன்கூடிய விவேகத்தைப் பறை..\nவேனல்(நாவல்) - கலாப்பிரியா :..\nபுலரி - கல்யாண்ஜியின் முதல் கவிதைத் தொகுப்பு 1981\nக.நா.சு. மொழிபெயர்த்த உலக இலக்கியம்\nக.நா.சு. மொழிபெயர்த்த உலக இலக்கியம்..\nஒரு சிறு இசை - வண்ணதாசன்\nஒரு சிறு இசை - வண்ணதாசன் (சிறுகதைகள்) :2016 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்........... அவரவரின் இறந்த காலங்களையும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/jan/110112_armwor.shtml", "date_download": "2019-11-17T13:23:57Z", "digest": "sha1:SYMXSFMNG7ONIHQR5UWCJJ76A3UZOJWR", "length": 66805, "nlines": 79, "source_domain": "www.wsws.org", "title": "ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் பாகிஸ்தானிய தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குக", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு\nஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் பாகிஸ்தானிய தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குக\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாகிஸ்தானிய பிரிவைக் கட்டுக\nநிரந்தரப் புரட்சி என்பது முதலாளித்துவத்தின் உலகத் தன்மை, சோசலிசத்துக்கான போராட்டம் மற்றும் தொழிலாள வர்க்கம் ஆகியவற்றின் இருந்து எழுகிற ஒன்றுபட்ட உலகப் புரட்சிக்கான கருத்தாக்கம் ஆகும். 1917ல் நடந்த இரண்டு ரஷ்யப் புரட்சிகளில் இது நிரூபணம் பெற்றது.அதன் உச்சமாய் போல்ஷிவிக் கட்சியின் தலைமையின் கீழ் ரஷ்யத் தொழிலாள வர்க்கம் ஏழை விவசாயிகளுடன் புரட்சிகரக் கூட்டணியமைத்து உலக சோசலிசப் புரட்சியை முன்நின்று நடத்திச் செல்லும் நோக்கத்துடன் அதிகாரத்திற்கு வந்தது. ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியதைப் போல, நவீன சகாப்தத்தில், சோசலிசப் புரட்சியில் இருந்து சுயாதீனப்பட்டதான, அல்லது பிரிந்த எந்த ஜனநாயகப் புரட்சியும் இருக்க முடியாது. பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளில், ஜனநாயக மற்றும் தேசியக் கடமைகளானவை பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலமும் உலகெங்கும் அது விரிவாக்கப்படுவதின் மூலமும் மட்டுமே நிறைவேற முடியும்.\nமுதலாளித்துவத்தின் உதய காலத்தில் மேற்கு ஐரோப்பாவில் மற்றும் வட அமெரிக்காவில் முதலாளித்துவ வர்க்கம் ஆற்றியிருந்த புரட்சிகரப் பாத்திரத்தைத் திரும்ப ஆற்ற வகையில்லாத அளவு தாமதமாக காலனித்துவ நாடுகளிலும் தாமதப்பட்ட முதலாளித்துவ அபிவிருத்தி கொண்ட மற்றைய நாடுகளிலும் முதலாளித்துவ வர்க்கம் எழுந்தது என்பதை ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சி தத்துவத்தில், உலக சமூகப்பொருளாதார அபிவிருத்தி ��ற்றும் வர்க்கப் போராட்டத்தின் மீதான ஒரு ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு, விளக்கினார். காலனித்துவ முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்தை மிதமிஞ்சி சார்ந்திருந்தது, தொழிலாள வர்க்கத்தைக் கண்டு மிதமிஞ்சி அஞ்சியது, அத்துடன் அதன் ஆதாரவளங்கள் பதினேழாம், பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வரலாற்றுரீதியாய் முதலாளித்துவ வர்க்கத்தின் எழுச்சியுடன் தொடர்புபட்டதாய் அமைந்திருந்த கடமைகளான பரந்த நிலங்களை பிரித்தளிப்பது, தேசிய ஒருமைப்பாடு, ஜனநாயகத்தை நிறுவுவது போன்றவற்றை நிறைவேற்றுவதற்கான ஒரு புரட்சிகரப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாத அளவுக்கு அதன் வளங்கள் குறுகியதாய் இருந்தன.\nசமீப தசாப்தங்களில் ஆசியாவில் மலிவு-உழைப்பு உற்பத்தி விரிவாக்கப்பட்டிருப்பதும் அதனைத் தொடர்ந்து முதலாளித்துவ சமூக உறவுகள் வலுப்பட்டிருப்பதும் அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் அளவில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சாத்தியத்தை மிகப் பெருமளவில் அதிகரித்திருப்பதோடு ஜனநாயகக் கடமைகளை தீர்ப்பதை முதலாளித்துவ சொத்துடைமையின் மீதான தாக்குதலுடனும் சோசலிசத்திற்கான போராட்டத்துடனும் இன்னும் கூடுதலாய்ப் பிணைத்துள்ளது.\nதெற்காசியாவில் அபிலாசைகளுடன் இருந்த இந்திய மற்றும் பாகிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடனான தங்களது உடன்பாட்டின் மூலமும் பிரிவினையின் மூலமும் தெற்காசியாவில் ஜனநாயகப் புரட்சியைக் கருச்சிதைவு செய்திருந்தன என்கின்ற உண்மையில் நிரந்தரப் புரட்சியானது எதிர்மறை வகையில் உறுதி செய்யப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பாக 1939ல் இந்தியத் தொழிலாளர்களுக்கு ட்ரொட்ஸ்கி எழுதிய பகிரங்கக் கடிதத்தில், முதலாளித்துவ வர்க்கம் தான் வரலாற்றுரீதியாய் ஜனநாயகப் புரட்சிக்கு நியாயபூர்வமான தலைமையாக இருந்ததெனக் கூறி இந்திய தேசிய காங்கிரஸ் உடன் தொழிலாள வர்க்கத்தைப் பிணைத்ததற்கு ஸ்ராலினிஸ்டுகளைக் கண்டனம் செய்தார்.\nட்ரொட்ஸ்கி உறுதிபடக் கூறினார்: “இந்திய முதலாளித்துவ வர்க்கம் ஒரு புரட்சிகரப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தும் திறனற்றதாய் உள்ளது. அவர்கள் பிரிட்டிஷ் முதலாளித்துவத்துடன��� நெருக்கமாய் பிணைந்துபட்டுள்ளதோடு அவர்களைச் சார்ந்தும் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் சொந்த உடைமைகளுக்காகத் தான் நடுங்குகின்றனர். வெகுஜனங்களைக் கண்டு அஞ்சி நிற்கிறார்கள். இவர்கள் என்ன விலை கொடுத்தேனும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் சமரசங்களைச் செய்து கொள்ள முனைவதோடு இந்திய வெகுஜனங்களை மேலிருந்தான சீர்திருத்தங்கள் குறித்த நம்பிக்கைகளின் மூலம் மழுங்கடிக்க செய்கின்றனர். இந்த முதலாளித்துவ வர்க்கத்தின் தலைவரும் தீர்க்கதரிசியுமானவர் தான் காந்தி. ஒரு போலியான தலைவர் ஒரு பொய்யான தீர்க்கதரிசி\n”...பாட்டாளி வர்க்கம் மட்டுமே ஒரு துணிச்சலான புரட்சிகர விவசாய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும், பத்துமில்லியன்கணக்கான விவசாயிகளைத் தட்டியெழுப்பி அவர்களை அணிதிரளச் செய்து பூர்விக ஒடுக்குமுறையாளர்களுக்கும் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்தில் அவர்களைத் தலைமை தாங்கி நடத்துவதற்கும் திறன்படைத்ததாகும். தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் கூட்டணி மட்டுமே இந்தியப் புரட்சியின் இறுதி வெற்றியை உறுதி செய்யத்தக்க ஒரே நேர்மையான, நம்பகமான கூட்டணியாகும்.”\nசோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவமானது, சோவியத் ஒன்றியத்தில் தொழிலாள வர்க்க அதிகாரத்தை அது தட்டிப் பறித்து ”தனியொரு நாட்டில் சோசலிசம்” என்கின்ற பேரில் சர்வதேச முதலாளித்துவ வர்க்கத்துடன் சமாதானத்திற்கு முனைந்து வந்ததால், மென்ஷிவிக் இருகட்டப் புரட்சித் தத்துவத்திற்கு மீண்டும் உயிரளித்து அதற்கு சட்ட வடிவமும் கொடுத்தது. இந்த தத்துவமானது தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு அடிபணியச் செய்வதை நியாயப்படுத்துகிறது, உழைக்கும் மக்கள் மீதான தலைமையையும் அதற்கு விட்டுக் கொடுக்கிறது, அத்துடன் முதலாளித்துவம் தான் ஜனநாயகப் புரட்சிக்கு வரலாற்றுரீதியாக நிர்ணயிக்கப்பட்ட தலைமை என்றும் தீர்க்கப்படாத பற்றியெரிகின்ற ஜனநாயகப் பிரச்சினைகள் இருப்பதென்பதே சோசலிசத்திற்கான நிலைமைகள் கனிந்து வரவில்லை என்பதற்கான நிரூபணம் தான் என்றும் காரணம் கூறி அதிகாரத்திற்கு முதலாளித்துவம் உரிமை கோருவதை ஏற்றுக் கொள்கிறது. பல்வேறு ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்தப் பாதையை பல தசாப்தங்கள் பின்பற்றி முதலாளித���துவத்தின் அரசியல் மேலாதிக்கத்திற்கும் வெகுஜனங்கள் வகைதொகையின்றி காட்டிக் கொடுக்கப்படுவதற்கும் வழிவகை செய்தன. இதன் விளைவாக தொடர்ச்சியான பல பேரழிவுகள் விளைந்தன: சீனாவில் 1927ல், ஸ்பெயினில் 1930களில், ஈரானில் 1953ல் மீண்டும் 1979ல், இந்தோனேசியாவில் 1965 ஆம் ஆண்டில் சுகார்தோ தலைமையில் இடதுசாரிகள் படுகொலை செய்யப்படுவதற்கு முந்தைய காலத்தில். இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது.\nபாகிஸ்தான் மற்றும் தெற்கு ஆசியாவில் ஜனநாயகப் புரட்சியின் கடமைகள் முதலாளித்துவம் அல்லது அதன் எந்த பிரிவினாலோ, அல்லது அதனுடன் கூட்டணி வைத்தோ நிறைவேற்றப்பட முடியாது, மாறாக முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான மற்றும் முதலாளித்துவ சமூக ஒழுங்கிற்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்தில் தான் நிறைவேற்றப்பட முடியும். முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து செல்வதையும், வெகுஜனங்களின் ஜனநாயக அபிலாசைகளை அது உதாசீனப்படுத்துவதையும், தனது வர்க்க நலன்களை அது மூர்க்கத்துடன் நாடிச் செல்வதையும் அம்பலப்படுத்துவதன் மூலமாக, அதன் அரசியல் செல்வாக்கில் இருந்து வெகுஜனங்களை விடுவிப்பதற்கான ஒரு தளர்ச்சியற்ற போராட்டத்தை நிகழ்த்துவதன் மூலமாக மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையாளனாகவும் தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான கூட்டின் தலைவனாகவும் தொழிலாள வர்க்கம் எழுந்து நிற்க முடியும். ஒரு தொழிலாளர்’ மற்றும் விவசாயிகளின் அரசாங்கமானது புரட்சிகர ஜனநாயக நடவடிக்கைகளை இணைக்கும் (மிக முக்கியமாக நில உறவுகளில் ஒரு தீவிரமான மாற்றத்துடன் பெரு வணிகங்களை அரசுடைமையாக்குவதும் மற்றும் பிற சோசலிச நடவடிக்கைகளும் இருக்கும்). அத்துடன் முதலாளித்துவத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு உலகத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டத்தை தனது மூலோபாயத்தின் இருதயத்தானத்தில் வைக்கும்.\nஏகாதிபத்தியத்தில் இருந்தும் முதலாளித்துவ சுரண்டலில் இருந்தும் விடுதலை என்கிற தெற்காசியாவிலும் மற்றும் உலகமெங்கிலும் வெகுஜனங்களின் பிரச்சினைகளுக்கான எந்தஒரு நீண்டகாலத் தீர்வுக்குமான முன்நிபந்தனையானது உலக சோசலிசப் புரட்சி என்னும் நிகழ்வுப்போக்கின் பகுதியாக மட்டுமே எட்டப்பட முடியும். இந்த நிகழ்வுப் போக்கு த���சியக் களத்தில் ஆரம்பித்து சர்வதேசரீதியாக அல்லது நிரந்தரமாக விரிவடைகிறது, அத்துடன் நமது ஒட்டுமொத்த பூமிக் கோளத்திலும் புதிய சமுதாயம் பெறக் கூடிய இறுதி வெற்றியில் தான் பூர்த்தியாகிறது.\nதெற்காசிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்திற்காக\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் தொழிலாளர்கள் பிரிவினை எல்லையைக் கடந்து தங்களது பொது எதிரிகளான துணைக்கண்டத்தின் போட்டி தேசிய முதலாளித்துவ வர்க்கங்கள் மற்றும் உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தங்களது போராட்டங்களை ஒருங்கிணைப்பது மூலோபாயக் கட்டாயமாகும். நான்காவதான அத்துடன் அணுஆயுதப் போராக மாறத்தக்க ஒரு இந்திய-பாகிஸ்தான் போர் அபாயத்தை அகற்றுவதற்கும், வகுப்புவாதத்தின் கசையடியை நீக்குவதற்கும், அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் நலன்களின் பாற்பட்ட பகுத்தறிவுபட்ட சமத்துவமான பொருளாதார அபிவிருத்திக்கும் 1947ல் தேசிய முதலாளித்துவத்தாலும் ஏகாதிபத்தியத்தாலும் திணிக்கப்பட்ட பிற்போக்குத்தனமான அரசு அமைப்பைத் தூக்கியெறிவதும் மற்றும் துணைக்கண்டத்தின் மக்களை தெற்காசிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தில் சுயவிருப்பத்துடன் ஒன்றுபடுத்துவதும் அவசியமாக உள்ளது.\nஇந்திய மற்றும் பாகிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கங்கள் தத்தமது நாடுகளில் இருக்கக் கூடிய பல்தரப்பட்ட இனக் குழுக்களிடையே உண்மையான சமத்துவத்தை வழங்கும் திறன் முற்றுமுதலாய் இல்லாதிருப்பதை நிரூபணம் செய்துள்ளன. 1947-1948ன் அரசியல் காயங்கள் சீழ் பிடித்து துர்நாற்றத்தையே கொண்டுவந்திருக்கின்றன. இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷில் போலவே பாகிஸ்தானிலும் முதலாளித்துவ வர்க்கமானது, இன-தேசியவாத மற்றும் வகுப்புவாத பேதங்களை கிளறி விடுவதையும் திரிபுசெய்வதையும் தனது அரசியல் மற்றும் சித்தாந்தக் கட்டுப்பாட்டு அமைப்புமுறையின் ஒரு ஒருங்கிணைந்த பாகமாகவே ஆக்கி விட்டிருக்கிறது. இது தன் பங்கிற்கு பல்தரப்பட்ட இன-தேசியவாத மற்றும் பிரிவினைவாத இயக்கங்களின் எழுச்சிக்கு விளைநிலமாகி இருக்கிறது. இந்த இயக்கங்கள் உண்மையான ஜனநாயக மற்றும் சமூகப்பொருளாதார துன்பங்களுக்கு அழைப்புவிடுகின்றன. ஆனால் அவை முன்னெடுக்கிற தேசியவாத-தற்சிறப்புவாத வேலைத்திட்டம் எந்த வகையிலும் தெற்காசியாவின் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்குப�� பொருந்துவதாய் இல்லை. துணைக்கண்டத்தைப் போட்டி அரசுகளாய் துண்டாடுவது ஏகாதிபத்திய சூதுக்கும் ஒடுக்குமுறைக்கும் வழிவகுக்கும்; தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்குப் புதிய முட்டுக்கட்டைகளை இடும்; அத்துடன் இன அரசியல் மற்றும் மோதலை கூடுதலாய் ஸ்தாபனமயப்படுத்தும்.\nமுதலாளித்துவத்தின் பிரிவுகள் தங்களது சொந்த இனரீதியாய் வரையறுக்கப்பட்ட நாடுகளுக்காக அதனை செழுமைப்படுத்துவதற்கும் சுரண்டுவதற்குமான (குறிப்பாக சர்வதேச மூலதனத்துடன் ஒப்பந்தங்களை மத்தியஸ்தம் செய்வதன் மூலம்) சாத்தியங்களை விஸ்தரிக்கிற ஒரு கண்ணோட்டத்துடன் போராடுவதை தேசியவாத-பிரிவினைவாத இயக்கங்கள் நாவன்மையுடன் முன்வைக்கின்றன. அவற்றின் அரசியல் 1947-1948ல் தெற்காசியாவின் மீது திணிக்கப்பட்ட பிற்போக்குத்தனமான தேசிய-அரசு அமைப்புமுறையை கவிழ்த்துப் போடுவதை நோக்கி நோக்குநிலை கொண்டதாக இல்லை, மாறாக மேலாதிக்கம் கொண்ட முதலாளித்துவ கன்னைகளுக்கு நெருக்குதல் அளிப்பதன் மூலமும் (பல சமயங்களில் கிளர்ச்சிகள் மூலமாக) பெரும் சக்திகளின் நன்மதிப்பைப் பெறுவதன் மூலமும் தனது எல்லைகளில் சிறிதை மாற்றியமைப்பதை நோக்கியே நோக்குநிலை கொண்டிருக்கின்றன. “பலூசிஸ்தான் பலோச்சிகளுக்கே”, “கராச்சி மொஹாஜிர்களுக்கே”, ”சிந்து சிந்திகளுக்கே” போன்ற முழக்கங்களை எழுப்புகின்ற இத்தகைய இயக்கங்கள் “அயல்” தேசியங்களை சேர்ந்த தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் பேரினவாதக் கண்டிப்புகளுக்கும் வன்முறைக்கும் ஆட்படுத்துகின்றன, தற்சிறப்புவாத மொழி மற்றும் குடிமக்கள் சட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர்.\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விளக்கியிருப்பதைப் போல:\n“இந்தியாவிலும் சீனாவிலும் [இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியின்] தேசிய இயக்கங்கள் சிதறிக் கிடந்த மக்களை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் ஐக்கியப்படுத்துகின்ற முற்போக்கான கடமையை முன்நிறுத்தின; இந்தக் கடமை தேசிய முதலாளித்துவத்தின் தலைமையின் கீழ் எட்டப்பட முடியாது என்பது நிரூபணமானது. தேசியவாதத்தின் இந்த புதிய வடிவமானது நடப்பு அரசுகளை உள்ளூர் சுரண்டல்காரர்களின் நலன்களுக்கேற்ப பிளவுபடுத்தும் நோக்கத்துடன் இன, மொழி மற்றும் மத அடிப்படையில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறது. இந்த இயக்கங்களுக்கும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு எதிர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதோடு அவை எந்த அர்த்தத்திலும் ஒடுக்கப்பட்ட வெகுஜன மக்களின் ஜனநாயக அபிலாசைகளை வடிவப்படுத்துவதில்லை. அவை தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி வர்க்கப் போராட்டத்தை இனவாத-வகுப்புவாத சண்டையாக திசைதிருப்புவதற்கே சேவைசெய்கின்றன.”\nஇன்று தெற்காசியாவைச் சூழ்ந்துள்ள பல்தரப்பட்ட தேசிய துன்பங்களும் சுதந்திர முதலாளித்துவ ஆட்சியின் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்தின் தோல்வியில் வேர்கொண்டுள்ளன. ஜனநாயகப் புரட்சியின் மற்ற நிறைவேற்றப்படாத கடமைகளைப் போலவே, தேசிய ஒடுக்குமுறையின் அனைத்து வடிவங்களையும் நீக்குவதென்பதும் உலக சோசலிசப் புரட்சியுடன் பிணைந்துபட்டிருக்கிறது. நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தைப் பின்பற்றி, நடப்பு முதலாளித்துவ ஒழுங்கை தூக்கியெறிவதன் மூலமாக மட்டுமே உண்மையான ஜனநாயகமும், தேசிய சமத்துவமும் மற்றும் ஏகாதிபத்தியத்திடம் இருந்தான சுதந்திரமும் காக்கப்பட முடியும் என்பதை விளங்கப்படுத்தி தொழிலாள வர்க்கம் உழைக்கும் வெகுஜன மக்களுக்கான தலைமையை முதலாளித்துவத்திடம் இருந்தும் மற்றும் குட்டி முதலாளித்துவத்திடம் இருந்தும் கைப்பற்ற வேண்டும்.\nஇலங்கையில் தமிழ் மக்களைப் பாதுகாத்து சோசலிச சமத்துவக் கட்சி (முன்னதாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்) நிகழ்த்தி வந்திருக்கக் கூடிய கோட்பாடுடனான போராட்டத்தை பாகிஸ்தான் தொழிலாளர்கள் படிக்க வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவானது தான் ஸ்தாபிக்கப்பட்ட 1968 ஆம் ஆண்டு முதல், சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான போராட்டத்தை தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் மற்றும் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தின் மையத்தில் இருத்தி வந்திருக்கிறது.\nமூன்று தசாப்த கால இலங்கை உள்நாட்டுப் போரில் சோசலிச சமத்துவக் கட்சியானது இலங்கை முதலாளித்துவம் மற்றும் அதன் அரசிடம் ஒரு புரட்சிகரத் தோற்கடிப்புவாத (defeatist) மனோபாவத்தையே கடைப்பிடித்து வந்தது. முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களையும் அணிதிரட்டுவதற்கும் அத்துடன் சிறிலங்கா - தமிழீழ சோசலிச அரசுகளின�� ஒன்றியத்திற்காகவுமான அதன் போராட்டத்தின் பகுதியாக தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இருந்து எந்த நிபந்தனையும் இன்றி அனைத்து இலங்கைத் துருப்புகளும் மற்றும் பாதுகாப்புப் படைகளும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று அது கோரியது, தொடர்ந்து கோரி வருகிறது.\nசோசலிச சமத்துவக் கட்சியானது உள்நாட்டுப் போருக்கான பொறுப்பை சிங்கள முதலாளித்துவத்தின் மீதும் ஏகாதிபத்தியத்தின் மீதும் சுமத்தியதோடு, தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒடுக்குமுறைக்கும் தமிழ் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறைக்கும் இடையிலுள்ள தொடர்பை தளர்ச்சியின்றி விளக்கிக் கொண்டிருந்த அதே சமயத்தில், தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இனச் சண்டையின் மூலமாகவும் இந்திய அரசாங்கம் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுடன் சேர்ந்தான இராஜதந்திர கூட்டுவேலைகளின் மூலமாகவும் ஒரு புதிய முதலாளித்துவ தேசிய-அரசை உருவாக்க தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முயற்சியை அது எதிர்த்தது.\nஇறுதியாக, தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த கிளர்ச்சியின் தோல்வி அதன் சுயநல வர்க்க நோக்கங்களில் வேரூன்றியிருந்தது. அது சிங்களத் தொழிலாள வர்க்கத்திற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் அழைப்பு விடுக்க முடியாததாய் இருந்தது; அதன் கட்டுப்பாட்டில் இருந்த தீவின் பகுதிகளில் அது நிறுவிய போலிஸ் ஆட்சி பெருகியமுறையில் தமிழர்களை அந்நியப்படுத்தியது. தெற்காசிய மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வரலாற்றுரீதியாய் உகந்ததான ஒரே வேலைத்திட்டம் சோசலிசப் புரட்சி மட்டுமே என்பதற்கான புதிய உறுதிப்படுத்தலை இந்த அனுபவம் வழங்கியிருக்கிறது.\nஇப்போது பாகிஸ்தானிய ஆளும் வர்க்கம் இன்னுமொரு இரத்த ஆறு பாயச் செய்யும் வகையில் பலூசிஸ்தானில் கிளர்ச்சி எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் மிக ஏழ்மைப்பட்ட மாகாணத்தில் உள்ள வெகுஜனங்களின் துயரமான நிலைமைகளுக்கு ஆளும் வர்க்கம் காட்டுகின்ற முழுமையான அலட்சியத்துடன் பின்னிப்பிணைந்து நிற்கும் இந்த பிரச்சாரங்கள் பல்வேறு வகையிலும் பாகிஸ்தான் அரசிடம் இருந்து வெகுஜனங்களை அந்நியப்படுத்தி எதிர்ப்பைப் பெருக்கியிருக்கிறது. ஆனால் பலூசிஸ்தானின் தேசியவாதிகள், கூடுதல் மாகாண சுதந்திரத்திற்கும் அல்லது சு��ந்திரத்திற்கும் ஒரு பெரும் பலூசிஸ்தானை உருவாக்குவதற்குமான அவர்களது கோரிக்கைகளின் மூலம் எந்த அர்த்தத்திலும் ஒரு முற்போக்கான மாற்றினை வழங்கவில்லை. தொழிலாளர் அமைப்புகளை தேசிய அடிப்படையில் பிரிப்பது, பஞ்சாபி, ஹசரா மற்றும் பஸ்தூன் தொழிலாளர்கள் மீதும் அத்துடன் பிற தேசங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீதுமான அவர்களது தாக்குதல், அத்துடன் அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்தான உதவியை ஏற்க தாங்கள் தயாராய் இருப்பதாய் பலூசிஸ்தான் விடுதலை இராணுவத்தின் (BLA) செய்தித்தொடர்பாளர்களான பிரஹம்தா புக்தி மற்றும் நவாப்ஸ்தா ஹியார் பியார் மரீ போன்றோர் செய்த பிரகடனங்கள் ஆகியவை மூலம் இவர்களது பிற்போக்கான நோக்கங்கள் தெட்டத் தெளிவாக ஆகியிருக்கின்றன. அபாயசகுனமான வகையில், ஒரு சுதந்திரமான பலூசிஸ்தான் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கான உதாரணமாக, அமெரிக்கா மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் அரவணைப்பினாலும் யூகோஸ்லேவியாவுக்கு எதிரான 1999 ஆம் ஆண்டின் நேட்டோ போரின் பின்விளைவாகவும் கொசாவோ சுதந்திரம் பெற்றதை பலூசிஸ்தான் விடுதலை இராணுவத்தின் தலைவர்கள் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபாகிஸ்தான் அரசின் எல்லைக்கோடுகள், 1893ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்ட துராந்த் கோட்டை (Durand line) சேர்த்துக் கொண்டு, பஸ்தூன் மக்களைப் பிரித்திருக்கின்றன. ஏகாதிபத்தியத்தை ஒரு வர்க்க அடிப்படையில் தோற்கடிப்பதன் மூலம் மட்டுமே அவர்களது ஐக்கியமும் உண்மையான விடுதலையும் சாதிக்கப்பட முடியும். ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பையும் ஆப்கான்-பாகிஸ்தான் போரையும் ஆதரிப்பதில், அவாமி தேசியக் கட்சியைச் சேர்ந்த பஸ்தூன் தேசியவாதிகள் ஒட்டுமொத்தப் பிராந்தியத்தையும் இரத்தத்தில் மூழ்கச் செய்ய உதவியிருக்கின்றனர்.\nகாஷ்மீர் பிரச்சினையானது பிற்போக்குத்தனமான இந்திய-பாகிஸ்தான் அரசுப் போட்டியில் ஆற்றியிருக்கிற தொடர்ந்தும் ஆற்றிக் கொண்டிருக்கிற பாத்திரத்தைக் கொண்டு பார்க்கையில் சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. இந்திய மற்றும் பாகிஸ்தானிய உயரடுக்கு இரண்டுமே காஷ்மீர் மக்களை துஷ்பிரயோகம் செய்தும் ஒடுக்கியும் இருக்கின்றன. இந்தியாவின் பிடியில் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியில் 1987ல் நடந்த மாநிலத் தேர்தலில் இந்திய அரசாங்கம் செய்த அப்பட்டமான மோசடி கிளர்ச்சியைத் தூண்ட உதவியதென்றால், பாகிஸ்தானோ கிளர்ச்சியாளர்களிடையே மிகவும் வகுப்புவாத சிந்தனை கொண்ட மற்றும் இஸ்லாமியக் கூறுகளை (அவர்கள் தான் தனது கட்டுப்பாட்டிற்கு எளிதில் இலக்காவார்கள் என்று கணக்கிட்டு) ஊக்குவிக்க துரிதமாகத் தலையீடு செய்தது.\nஇரண்டு அரசுகளது பிராந்திய உரிமை கோரல் போட்டியையும், தொழிலாள வர்க்கம் தீர்மானத்துடன் எதிர்க்க வேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தானால் முன்வைக்கப்படுகிற காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பது, இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரை வகுப்புவாத அடிப்படையில் பிரிவினை செய்வது, கூடுதல் தன்னாட்சி மற்றும் இன்னபிற தீர்வுகள் எல்லாமே நடப்பு சண்டையின் வேரில் அமைந்திருக்கும் அதே வகுப்புவாதக் கொள்கைகளின் ஒரு தொடர்ச்சியின் அடிப்படையில் அமைந்திருப்பவையே. இவை புதிய பதற்றங்கள் எழுவதற்கே வழி செய்யும். அதேபோல் ஒரு சுதந்திர காஷ்மீருக்கு காஷ்மீர் தேசியவாதிகள் வைக்கும் கோரிக்கைக்கும் தொழிலாள வர்க்கம் ஆதரவளிக்க முடியாது. இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் ஆப்கானிஸ்தானை எல்லைகளாகக் கொண்டு அத்துடன் ரஷ்யாவுக்கும் நெருக்கமாய் அமைகின்ற நிலையில் ஒரு சுதந்திரமான காஷ்மீர் பெறக் கூடிய பூகோள-மூலோபாய முக்கியத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று காஷ்மீர் உயரடுக்கின் பிரிவுகள் போடும் கணக்கினை அடிப்படையாகக் கொண்டு தெற்காசியாவில் இன்னுமொரு புதிய முதலாளித்துவ தேசிய அரசை உருவாக்குவதற்கான வேலைத்திட்டமாகவே அது இருக்கிறது.\nகாஷ்மீரத்து மக்களை ஒரு முற்போக்கான அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதும், இன்னும் பொதுவாய்ச் சொன்னால், தெற்காசியாவின் அனைத்து பல்தரப்பட்ட மக்களிடையேயும் சமத்துவமான உறவுகளை அபிவிருத்தி செய்வதும், கிழடு தட்டிப் போன முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராகவும் தெற்காசிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்துக்கு ஆதரவாகவுமான ஒரு ஐக்கியப்பட்ட தொழிலாள வர்க்கத் தலைமையிலான போராட்டத்தின் விளைவாக கீழிருந்து பிரிவினையை இல்லாது செய்வதன் பாகமாக மட்டுமே சாத்தியமாகும்.\nஆப்கான்-பாகிஸ்தான் போரையும் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பையும் எதிர்ப்போம்\nபிற்போக்குத்தனமான ஆப்கான்-பாகிஸ்தான் போரை தொழிலாள வர்க்கம் தீவிரமாய் எதிர்க்க வேண்டும். மத்திய ஆசியாவில் அமெரிக்க இராணுவ-மூலோபாய பிரசன்னத்தை விரிவுபடுத்துவதற்காக அமெரிக்காவால் இப்போர் அதன் நேட்டோ கூட்டாளிகள் மற்றும் பாகிஸ்தானிய முதலாளித்துவத்தின் உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது. இருபதாம் நூற்றாண்டின் அநேக காலத்திற்கு சோவியத் ஒன்றியத்தின் இருப்பின் காரணமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து பெருமளவில் விலக்கி வைக்கப்பட்டிருந்த இந்தப் பிராந்தியம் அமெரிக்காவாலும் வோல் ஸ்ட்ரீட்டினாலும் மிகவும் ஆர்வம் காட்டப்படும் ஒன்றாக இருப்பதற்குக் காரணம் ஏற்றுமதி செய்யத்தக்க எண்ணெய் மற்றும் பிற மதிப்புமிகுந்த வளங்களில் உலகின் கையிருப்பு மிகுந்த இடங்களில் இது இரண்டாவது இடத்தில் இருப்பதும், அத்துடன் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குச் சவால் விடும் சாத்தியம் கொண்டதாய் கருதப்படுகிற சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை ஒட்டி இப்பிராந்தியம் அமைந்திருப்பதுமே ஆகும்.\nபுஷ் மற்றும் ஒபாமாவின் போர்ப் பிரச்சாரத்தை எதிரொலிக்கும் விதமாக, பாகிஸ்தான் மக்கள் கட்சியும் பாகிஸ்தானின் மதிப்பிழந்து போன தாராளவாத முதலாளித்துவத்தின் மற்ற பிரதிநிதிகளும் ஆப்கான்-பாகிஸ்தான் போர் இஸ்லாமிய பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போர் என்று (”அமெரிக்காவின் போர்” அல்ல, மாறாக “பாகிஸ்தானுக்கான போர்” மற்றும் “கண்ணியமான இஸ்லாமிற்கான போர்”) அறிவித்ததன் மூலம் அதற்கு ஆதரவைத் திரட்ட முனைந்து வருகின்றனர். இந்த வாதத்தை வைக்கையில் அவர்கள் தலிபான்களாலும் தலிபானுடன் தொடர்புபட்ட போராளிக் குழுக்களாலும் நிகழ்த்தப்பட்ட பல்வேறு அக்கிரமங்களையும் அட்டூழியங்களையும் சுட்டிக் காட்டுகின்றனர்.\nஅமெரிக்க ஏகாதிபத்தியமும் மற்றும் பாகிஸ்தான் முதலாளித்துவம் மற்றும் அதன் இராணுவ-உளவுத்துறை எந்திரமும் ஜனநாயகத்தின் நலன்களுக்காக செயல்பட முடியும் என்பதான கூற்று பாகிஸ்தானின் ஒட்டுமொத்த வரலாற்றினாலும் மறுக்கப்படுவதாய் உள்ளது. அரை நூற்றாண்டு காலத்திற்கும் அதிகமான காலத்திற்கு, அமெரிக்கா பாகிஸ்தான் இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து இராணுவ சர்வாதிகாரங்களின் தொடர்ச்சிக்கு அரணாகச் சேவை செய்வதும், இராணுவத்தை பாகிஸ்தான் அரசுக்கும் அமெரிக்க-பாகிஸ்தான் கூட்டணிக்குமான தூணாக ஊக்குவிப்பதுமாக இருக்கிறதென்றால், அதற்குத் துல்லியமான காரணம் இராணுவப் படையதிகாரிகள் பாகிஸ்தானிய மக்களிடம் இருந்து மிகவும் தனிமைப்பட்டவர்களாக, மக்களுக்கு குரோதப்பட்டவர்களாக உள்ளனர் என்பது தான்.\nஆப்கான்-பாகிஸ்தான் போரானது அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பாகிஸ்தானிய முதலாளித்துவத்தால் இழைக்கப்பட்ட முந்தைய குற்றங்களில் இருந்து நேரடியாக எழுகிற ஒன்றாகும்.\n1978-1979 தொடங்கி ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்திற்கு, அமெரிக்கா, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான தனது பிற்போக்குத்தனமான பனிப் போர் பிரச்சாரத்தில் ஆப்கானிஸ்தானை ஒரு முக்கிய போர்க்களமாக ஆக்கும் பொருட்டு பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் இருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒழுங்குபடுத்தவும் பயிற்றுவிக்கவும் ஆயுதமளிக்கவும் இஸ்லாமாபாத்தின் மனதை வெற்றிகரமாக கரைத்திருந்தது. இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், இந்த கூறுகளில் பலவும் எண்ணெய் வளம் செறிந்த மத்திய ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கான முயற்சியில் தடைக்கற்களாகி இருப்பதைக் கண்ட பின் அமெரிக்கா இப்போது ஒரு தசாப்த-காலப் போராக ஆகியிருக்கும் போரைத் தொடக்கியது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலுமே, பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் மக்களின் வாழ்வையும் ஜனநாயக உரிமைகளையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.\nபாகிஸ்தானின் உயரடுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளை தனது கொள்ளையடிக்கும் வர்க்க நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதென்பது ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். ஜின்னாவின் “அபாயத்தில் இஸ்லாம்” பிரச்சாரம் மற்றும் உலமாவின் பகுதிகளை பிரிவினைக்கான கிளர்ச்சியில் சேர்த்தது வரை இது பின்னோக்கிச் செல்கிறது. இந்த கொள்கையை ஸ்தாபனமயமாக்கிய ஜெனரல் ஜியா இஸ்லாமிய வலதுசாரி அரசியல் கட்சிகளையும் மற்றும் அடிப்படைவாத அமைப்புகள் மற்றும் போராளிக்குழுக்களின் ஒரு வலைப்பின்னலையும் ஊக்குவித்தார். ஆயினும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியில் ஜெனரல் ஜியாவின் “இலட்சியத்தை”ப் ”பூர்த்தி செய்வதாய்” அவரது கல்லறையில் உறுதியெடுத்துக் கொண்ட இதன் தலைவரான நவாஸ் ஷெரிப்பில் ஆரம்பித்து “இஸ்லாமிய சோசலிசம்” பேசும் பாகிஸ்தான் மக்கள் கட்சி வரை அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து பிரிவுகளுமே இதில் சம்பந்தப்பட்டுள்ளன.\nபாகிஸ்தானில் தலிபானுடன் தொடர்புபட்ட கிளர்ச்சியானது அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்புப் படைகளால் இழைக்கப்பட்டுள்ள பயங்கரங்களால் தோன்றியுள்ள பஸ்தூன் கோபம் மற்றும் வெறுப்பிற்கு எண்ணெய் வார்த்திருக்கிறது. அத்துடன் நிலப்பண்ணைத்துவம், ஆளும் வர்க்கத்தின் ஊழல் மற்றும் உத்தியோகப்பூர்வ அலட்சியம் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றில் பிறந்த சமூகத் துயரங்களுக்கு (பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றதற்குப் பிந்தைய ஆறு தசாப்த காலங்களாக கூட்டரசினால் நிர்வகிக்கப்படும் பழங்குடிப் பகுதிகளில் மக்கள் இத்துயரங்களுக்கு ஆட்படுத்தப்பட்டு வருகின்றனர்) இது மட்டுப்படுத்தப்பட்ட அழைப்பையே செய்துள்ளது.\nஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்பு மற்றும் ஆப்கான்-பாகிஸ்தான் போர் ஆகியவற்றுக்கான எதிர்ப்பில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் ஹமிது குல் போன்ற இராணுவ-உளவு ஸ்தாபகத்தில் இருக்கும் அவர்களது ஆதரவாளர்களும் ஏகபோகம் செய்ய தொழிலாள வர்க்கம் விட்டுவிடக் கூடாது\nபோருக்கான எதிர்ப்பினை அவசர அவசியமாய் உள்ள நிலப்பண்ணைத்துவத்தை ஒழிப்பது, பாகிஸ்தானின் பாதுகாப்பு அரசைப் பிரித்தெறிவது, அனைவருக்கும் வேலைகளும் அடிப்படைப் பொதுச் சேவைகளும் கிட்டும் வகையில் பொருளாதாரத்தின் உத்தரவிடும் மேலிடங்களைத் தேசியமயமாக்குவது போன்ற ஜனநாயக மற்றும் சோசலிச நடவடிக்கைகளுடன் இணைப்பதன் மூலம் தொழிலாள வர்க்கமானது பாகிஸ்தானிய உழைக்கும் மக்களின் தலைவனாய் எழும் என்பதோடு இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அழைப்பினையும் அதிரடியாகக் கீழறுக்கும்.\nஆப்கான்-பாகிஸ்தான் போருக்கான எதிர்ப்பில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒரு இயக்கம் எழுவதென்பது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் தொழிலாளர்கள் இடையேயும் போருக்கும் ஏகாதிபத்தியத்திற்குமான எதிர்ப்பு அபிவிருத்தியுறுவதற்கு ஒரு சக்திவாய்ந்த தூண்டுசக்தியாய் அமையும். அதன்மூலம் ஆப்கான் மற்றும் பாகிஸ்தானிய மக்கள் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் தளைகளில் இருந்து உடைத்து விடுதலையாகும் நாட்கள் துரிதப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/08/20/114165.html", "date_download": "2019-11-17T11:56:44Z", "digest": "sha1:LTKTHCFL2VPYF7GXTTCG4L5TKXPY4NJ7", "length": 20248, "nlines": 216, "source_domain": "thinaboomi.com", "title": "இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இம்ரான் கானுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபோர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு - அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nவங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:வானிலை மையம்\nநகர்ப்புற நக்சல்கள், தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாதுகாப்புப் படையினருக்கு அமித்ஷா உத்தரவு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இம்ரான் கானுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்\nசெவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2019 உலகம்\nவாஷிங்டன் : இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்த அவர், அதையடுத்து இம்ரான் கானுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.\nஅதிபர் டிரம்ப் உடனான 30 நிமிட உரையாடலின் போது, பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலின் முக்கியத்துவத்தையும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை விதிவிலக்கின்றி ஒழிப்பதன் அவசியத்தையும் பிரதமர் மோடி எடுத்துக் கூறினார்.\nஇம்ரான் கானுடனான தொலைபேசி உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஜம்மு - காஷ்மீரின் நிலைமை குறித்தும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழ்நிலை குறித்தும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிலை தொடராமல் இருக்க உடனடி பேச்சுவார்த்தை குறித்த அவசியத்தை வலியுறுத்தியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அதிபர் டிரம்ப், எனது இரண்டு நல்ல நண்பர்களான இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரிடம் வர்த்தகம் தொடர்பாகவும் மிக முக்கியமாக காஷ்மீரில் பதற்றத்தை குறைப்பது தொடர்பாகவும் பேசினேன். ஒரு கடினமான சூழ்நிலை, ஆ���ால் நல்ல உரையாடல்கள் என்று பதிவிட்டுள்ளார்.\nஇம்ரான் கான் டிரம்ப் Imrah Khan Trump\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சித் தலைவர்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்\nமராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பா.ஜ.க\nஆஸ்பத்திரியில் பணியில் இருக்கும் டாக்டர்களை தாக்கினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை - புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது\nகோவா விமான விபத்து; விமானிகளிடம் நலம் விசாரித்த மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்\nடெல்லியில் நாளை நடக்கும் சர்வதேச விவசாய மாநாட்டில் பில்கேட்ஸ் பங்கேற்பு\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\n இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து - டுவிட்டரில் பாரதிராஜா நெகிழ்ச்சி\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு\nஇன்று கார்த்திகை மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடக்கம்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: உத்தரவை அமல்படுத்த கேரள அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தல்\nமுரசொலி பஞ்சமி நில விவகாரம்: 19-ம் தேதி நேரில் ஆஜராக உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனுப்பியது\nபுதிய மாவட்டங்களின் கலெக்டர்கள் முதல்வர் இ.பி.எஸ்.சிடம் வாழ்த்து\nபுதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை: மு,க. ஸ்டாலின் புகாருக்கு தமிழக அரசு பதிலடி\nசிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அனுமதி: பாக். ஐகோர்ட்டு உத்தரவு\nபோர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு - அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nஉலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன்\nநம் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் போது எந்தப் பிட்சுமே நல்லப் பிட்சாகவே தெரிகிறது - விராட் கோலி பெருமிதம்\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் - இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி அரையிறுதியில் தோல்வி\nவலைப்பயிற்சியில��� மீண்டும் டோனி வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nதங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஉலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன்\nஐந்தோவன் : பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் லாரன்ட் சைமன்ஸ் உலகிலேயே இளம் பட்டதாரி என்ற பட்டத்தை பெற ...\nசிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அனுமதி: பாக். ஐகோர்ட்டு உத்தரவு\nலாகூர் : சிகிச்சை பெறுவதற்காக லண்டன் செல்ல நவாஸ் ஷெரீப்புக்கு அனுமதி அளித்து பாகிஸ்தான் ஐகோர்ட்டு ...\nகலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவர் மரணம்\nவாஷிங்டன் : கலிபோர்னியாவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர் மருத்துவமனையில் ...\nமோசமான வானிலை: நடுவானில் தடுமாறிய இந்திய விமானத்திற்கு உதவிய பாகிஸ்தான்\nஇஸ்லாமாபாத் : கடும் மழை காரணமாக மோசமான வானிலையில் பறந்த இந்திய விமானம் நடுவானில் தடுமாறியபோது உரிய திசையில் ...\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு\nதிருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019\n1வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக...\n2மோசமான வானிலை: நடுவானில் தடுமாறிய இந்திய விமானத்திற்கு உதவிய பாகிஸ்தான்\n3இன்று கார்த்திகை மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடக்கம்\n4பெட்ரோல் விலை 3 மடங்கு உயர்வு - ஈரானில் பொதுமக்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518013", "date_download": "2019-11-17T13:53:49Z", "digest": "sha1:4HHKE3PQUYVTNNK4CHGP66XNTSEJRU3N", "length": 7466, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மேட்டுப்பாளையம் சாலை ஓரத்தில் குவியல் குவியலாக கொட்டிக்கிடக்கும் அரசு மருத்துவமனை மாத்திரைகள் | Government hospital tablets piled in piles at Mettupalayam road - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமேட்டுப்பாளையம் சாலை ஓரத்தில் குவியல் குவியலாக கொட்டிக்கிடக்கும் அரசு மருத்துவமனை மாத்திரைகள்\nகோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாலை ஓரத்தில் அரசு மருத்துவமனை மாத்திரைகள் கொட்டப்பட்டு கிடந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் உள்ள நேசனல் பள்ளி அருகே இருக்கும் நகராட்சி குப்பைக் கிடங்கில் இருந்து கருப்பராயன் குட்டைப்பகுதிக்கு செல்லும் வழியில் அக்சயா கார்டன் என்ற இடத்தில் மருந்து, மாத்திரைகள்,மருந்து பாட்டில்கள் குவியல் குவியலாக கொட்டிக் கிடந்தன. இவை அனைத்தும் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தமிழக அரசு வழங்கக் கூடிய மருந்து மாத்திரைகள் ஆகும்.\nமேலும் இவை வருகிற 2020 ஆம் ஆண்டு வரை காலாவதி கெடு இருக்கக்கூடிய மருந்து மாத்திரைகள் ஆகும். ஒருபுறம் அரசு மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு காரணமாக மருந்துகள் கிடைக்காமல் பொது மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், இந்த மருந்து மாத்திரைகள் கொட்டப்பட்டது ஏன் என்று தெரியவில்லை. இதுகுறித்து வழக்கறிஞர் ரஹ்மான் என்பவர் அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nமேட்டுப்பாளையம் கொட்டிக்கிடக்கும் அரசு மருத்துவமனை மாத்திரைகள்\nவார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nவிடிய, விடிய கனமழை: குன்னூர் சாலையில் மண் சரிவு... போக்குவரத்து மாற்றம்\nவேலூர் மாவட்டத்தில் 3ம் கட்டமாக 13 டாஸ்மாக் பார்கள் ஏலம்\nதிருவண்ணாமலை தீபவிழா அனுமதி அட்டையில் ‘பார்கோடு’: போலிகளை தடுக்க சிறப்பு ஏற்பாடு\nஅதிமுக கொடிக���்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nநச்சுக்காற்றை வெளியேற்றும் குப்பைக்கிடங்கு: அவதியுறும் மக்கள், மவுனம் சாதிக்கும் மாநகராட்சி\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/State+Govt+Jobs?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-17T12:40:48Z", "digest": "sha1:CDGZNH2V33QAHKMWXA4TEMLCMIMZYWTR", "length": 9580, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | State Govt Jobs", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\n“இப்பவோ, அப்பவோ” அபாயத்தில் பள்ளிக் கட்டடம் - அச்சத்தில் மாணவர்கள்\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\n‘வாக்குரிமை இருக்கு.. நிரந்தர வாழ்விடம் இல்லை’ - நரிக்குறவர்களின் வாழ்வாதார கோரிக்கை\n‘வாக்குரிமை இருக்கு.. நிரந்தர வாழ்விடம் இல்லை’ - நரிக்குறவர்களின் வாழ்வாதார கோரிக்கை\n‘வாக்குரிமை இருக்கு.. நிரந்தர வாழ்விடம் இல்லை’ - நரிக்குறவர்களின் வாழ்வாதார கோரிக்கை\n‘வாக்குரிமை இருக்கு.. நிரந்தர வாழ்விடம் இல்லை’ - நரிக்குறவர்களின் வாழ்வாதார கோரிக்கை\nமாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: வதந்திகளை பரப்ப வேண்டாம் - ஐ.ஐ.டி நிர்வாகம்\n“மகாராஷ்டிராவில் 3 கட்சிகள் இணைந்து ஒரு வாரத்திற்குள் புதிய ஆட்சி” - புதுவை முதல்வர்\nநீதிமன்ற உத்தரவுப்படி சேலம் அரசு மருத்துவமனையில் மாவோயிஸ்ட் மணிவாசகம் உடல்\n“ஆங்கிலம் இல்லாமல் உலகத்துடன் போட்டிப்போட முடியாது” - ஜெகன்மோகன் ரெட்டி\nபொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணிகள் - விண்ணப்பிக்க தயாரா\nதமிழக கூட்டுறவு வங்கியில் வேலை - 300 காலியிடங்கள்\nஅயோத்தி வழக்கு : சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க மத்திய அரசு சுற்றறிக்கை\nநிலம் கொடுத்தவருக்கு இழப்பீடு கொடுக்காத போக்குவரத்துக் கழகம்- 10 அரசு பேருந்துகள் பறிமுதல்\nசதம் அடித்த வெங்காய விலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு\n“இப்பவோ, அப்பவோ” அபாயத்தில் பள்ளிக் கட்டடம் - அச்சத்தில் மாணவர்கள்\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\n‘வாக்குரிமை இருக்கு.. நிரந்தர வாழ்விடம் இல்லை’ - நரிக்குறவர்களின் வாழ்வாதார கோரிக்கை\n‘வாக்குரிமை இருக்கு.. நிரந்தர வாழ்விடம் இல்லை’ - நரிக்குறவர்களின் வாழ்வாதார கோரிக்கை\n‘வாக்குரிமை இருக்கு.. நிரந்தர வாழ்விடம் இல்லை’ - நரிக்குறவர்களின் வாழ்வாதார கோரிக்கை\n‘வாக்குரிமை இருக்கு.. நிரந்தர வாழ்விடம் இல்லை’ - நரிக்குறவர்களின் வாழ்வாதார கோரிக்கை\nமாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: வதந்திகளை பரப்ப வேண்டாம் - ஐ.ஐ.டி நிர்வாகம்\n“மகாராஷ்டிராவில் 3 கட்சிகள் இணைந்து ஒரு வாரத்திற்குள் புதிய ஆட்சி” - புதுவை முதல்வர்\nநீதிமன்ற உத்தரவுப்படி சேலம் அரசு மருத்துவமனையில் மாவோயிஸ்ட் மணிவாசகம் உடல்\n“ஆங்கிலம் இல்லாமல் உலகத்துடன் போட்டிப்போட முடியாது” - ஜெகன்மோகன் ரெட்டி\nபொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணிகள் - விண்ணப்பிக்க தயாரா\nதமிழக கூட்டுறவு வங்கியில் வேலை - 300 காலியிடங்கள்\nஅயோத்தி வழக்கு : சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க மத்திய அரசு சுற்றறிக்கை\nநிலம் கொடுத்தவருக்கு இழப்பீடு கொடுக்காத போக்குவரத்துக் கழகம்- 10 அரசு பேருந்துகள் பறிமுதல்\nசதம் அடித்த வெங்காய விலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/nellai-news/61041-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2.html?share=linkedin", "date_download": "2019-11-17T12:00:51Z", "digest": "sha1:UKNE5LEMVKKPJRVLVCTUZMEZGFMOP52P", "length": 31400, "nlines": 361, "source_domain": "dhinasari.com", "title": "தாமிரபரணி பாடல் பாடிய கல்லிடை., மாணவிக்கு கலெக்டர் பாராட்டு! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n‘சட்டை’ யில் இருந்தா தானே அகப்பையில் வரும்\nகன்னத்தில் அடித்த எஸ்.ஐ.க்கு பதில் ‘பளார்’ விட்ட ஆடு மேய்ப்பவர்\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம்\nகேரள முதல்வருக்கு மாவோயிஸ்டுகள் அனுப்பிய கொலைமிரட்டல் கடிதத்தால் பரபரப்பு.\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nமேயர் பதவிக்கு போட்டியிட தயார் நிலையில் இருக்கிறேன் உதயநிதி; சீனியர்ஸ் சீரியஸ்.\nஉள்ளாட்சித் தேர்தல்… அதிமுக., விருப்ப மனு தொடக்கம்\nராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி… நாடுமுழுதும் பாஜக., ஆர்ப்பாட்டம்\nவாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கை தேவை\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம்\nகேரள முதல்வருக்கு மாவோயிஸ்டுகள் அனுப்பிய கொலைமிரட்டல் கடிதத்தால் பரபரப்பு.\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nதிருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி\nஅதிபர் தேர்தல் விறுவிறு: இலங்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு\nஇலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nபாட்டிலில் எழுதப் பட்ட செய்தி… கடலில் எறிந்து 9 ஆண்டுகள் கழித்து திரும்பிய விநோதம்\nகாஷ்மீர் ஜிஹாதிகளுக்கு பயிற்சி அளித்தோம்: அதிர்ச்சி அளித்த முஷாரப்\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nமுதல்வரை சந்தித்த தென்காசி ஆட்சியர்\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nமேயர் பதவிக்கு போட்டியிட தயார் நிலையில் இருக்கிறேன் உதயநிதி; சீனியர்ஸ் சீரியஸ்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகா��்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nசபரிமலை கோயில் நடை இன்று திறப்பு கடந்த வருடம் போல் இந்த வருடம்…\n“அழுக்கு உடையுடன் வேத பண்டிதர்கள்”\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.17- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.16- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.15 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.14- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nநடிகை சுனைனாவை மிரட்டிய புலி\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nஅன்று கருணாநிதி பார்த்த பார்வை… இன்றுவரை வடிவேலுக்கு தொடரும் சோகம்\nஉள்ளூர் செய்திகள் தாமிரபரணி பாடல் பாடிய கல்லிடை., மாணவிக்கு கலெக்டர் பாராட்டு\nஉள்ளூர் செய்திகள்தாமிரபரணி புஷ்கரம்நெல்லைலைஃப் ஸ்டைல்\nதாமிரபரணி பாடல் பாடிய கல்லிடை., மாணவிக்கு கலெக்டர் பாராட்டு\nபரவலாக அனைவரின் பாராட்டையும் பெற்ற பூர்வஜாவை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமது ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து, அவரைப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nஅரசியல் பொதிகைச்செல்வன் - 16/11/2019 10:50 PM 0\nசினிமாத்துறை மூலம் வளர்ந்தவர் சினிமாத்துரை கருணாநிதி. ஆனால் அதற்காகப் பாடுபட்டவர்களோ, கணக்கு கேட்டார் என கண்மூடித் தனமாக விரட்டப் பட்டார்.\nநடிகை சுனைனாவை மிரட்டிய புலி\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 5:35 PM 0\nநடிகை சுனைனாவை புலி ஒன்று மிரட்டியதாம் புலியைக் கண்டு தாம் மிகவும் மிரண்டு போனதாக சுனைனா கூறியுள்ளார்.\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 5:32 PM 0\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nஅன்று கருணாநிதி பார்த்த பார்வை… இன்றுவரை வடிவேலுக்கு தொடரும் சோகம்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 1:50 PM 0\nதமிழ்த் திரையுலகில் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்த நடிகர் வடிவேலுவை, தனது அரசியல் பார்வையினால் கருணாநிதி இழுத்தாலும் இழுத்தார், அன்று முதல் வடிவேலுவின் வாழ்க்கை சின்னாபின்னாமாகி விட்டது.\n‘சட்டை’ யில் இருந்தா தானே அகப்பையில் வரும்\nபுதிய பழமொழி 😜😜😜 சட்டையில் இருந்தா தான் அகப்பைக்கு வரும் - திரு.சுடலை அறிவிப்பு கும்மற டப்பரு, கும்மற டப்பரு, குமறு குமறு டுமா….\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம்\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகுறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான் இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு\nதிருக்கோபுரத்தின் மாட்சியும் திருமாவின் வீழ்ச்சியும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 16/11/2019 7:17 PM 0\nசமீபத்து திருமாவளவனின் ஹிந்து விரோதப் பேச்சு கோயில் கோபுரத்தைக்...\n‘சட்டை’ யில் இருந்தா தானே அகப்பையில் வரும்\nபுதிய பழமொழி 😜😜😜 சட்டையில் இருந்தா தான் அகப்பைக்கு வரும் - திரு.சுடலை அறிவிப்பு கும்மற டப்பரு, கும்மற டப்பரு, குமறு குமறு டுமா….\nகன்னத்தில் அடித்த எஸ்.ஐ.க்கு பதில் ‘பளார்’ விட்ட ஆடு மேய்ப்பவர்\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 17/11/2019 5:00 PM 0\nஇருவரும் அவ்விதம் பரஸ்பரம் அடித்துக் கொண்டதால் எஸ்ஐ., உடனே ஆலூரு போலீஸ் ஸ்டேஷனுக்கு விவரம் தெரிவித்தார்.\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம்\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகேரள முதல்வருக்கு மாவோயிஸ்டுகள் அனுப்பிய கொலைமிரட்டல் கடிதத்தால் பரபரப்பு.\nஇந்த கொலைக்கு போலீஸ் துறையை தனது கையில் வைத்திருக்கும் பினராயி விஜயன் முழு பொறுப்பேற்க வேண்டும்.\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n நல்ல இருட்டில் காட்டு வழிச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவம் இது.\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nகடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது. இதனால் பயணிகள், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர���கள்\nஇன்று கார்த்திகை மாதம் முதல் தேதி. இதை முன்னிட்டு, குற்றாலம் அருவிக்கரையில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதத்தைத் தொடங்கினர்.\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nகணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து களபாபிஷேகம், உச்சபூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜை என மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.81, ஆகவும், டீசல் விலை...\nகுறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான் இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு\nஅண்மையில் தாமிரபரணி மகா புஷ்கர விழா பன்னிரெண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தாமிரபரணி ஆற்றைப் பற்றி மிக அழகாக பாடலைப் பாடியிருந்தார் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த +2 படிக்கும் மாணவி பூர்வஜா.\nபரவலாக அனைவரின் பாராட்டையும் பெற்ற பூர்வஜாவை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமது ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து, அவரைப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.\nமாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், மாணவி பூர்வஜாவின் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleகொம்பு வெச்ச சிங்கம்டா… காரைக்குடியில் தொடங்கி குற்றாலத்தில் நிறைவடையும் படப்பிடிப்பு\nNext articleகருணாநிதி மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் ஸ்டாலினிடம் வழங்கிய மாநில நிர்வாகிகள்\nபஞ்சாங்கம் நவ.17- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 17/11/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உர��ண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\n‘சட்டை’ யில் இருந்தா தானே அகப்பையில் வரும்\nபுதிய பழமொழி 😜😜😜 சட்டையில் இருந்தா தான் அகப்பைக்கு வரும் - திரு.சுடலை அறிவிப்பு கும்மற டப்பரு, கும்மற டப்பரு, குமறு குமறு டுமா….\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம்\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n நல்ல இருட்டில் காட்டு வழிச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவம் இது.\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nகடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது. இதனால் பயணிகள், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/64429-genocides-of-ezham-tamil-people-gathered-in-chennai-twitter-trend.html?share=telegram", "date_download": "2019-11-17T12:07:49Z", "digest": "sha1:DIZNU4RDPFXGNZWACRU52SSO5MLJU7RI", "length": 32679, "nlines": 374, "source_domain": "dhinasari.com", "title": "ஈழத் தமிழர் கொலைகாரர்கள் தமிழ் மண்ணில் ஒன்றுகூடுகிறார்கள்! டிவிட்டரில் ட்ரெண்ட் ஆன #GoBackSonia #StatueOfCorruption - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n‘சட்டை’ யில் இருந்தா தானே அகப்பையில் வரும்\nகன்னத்தில் அடித்த எஸ்.ஐ.க்கு பதில் ‘பளார்’ விட்ட ஆடு மேய்ப்பவர்\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம்\nகேரள முதல்வருக்கு மாவோயிஸ்டுகள் அனுப்பிய கொலைமிரட்டல் கடிதத்தால் பரபரப்பு.\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nமேயர் பதவிக்கு போட்டியிட தயார் நிலையில் இருக்கிறேன் உதயநிதி; சீனியர்ஸ் சீரி���ஸ்.\nஉள்ளாட்சித் தேர்தல்… அதிமுக., விருப்ப மனு தொடக்கம்\nராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி… நாடுமுழுதும் பாஜக., ஆர்ப்பாட்டம்\nவாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கை தேவை\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம்\nகேரள முதல்வருக்கு மாவோயிஸ்டுகள் அனுப்பிய கொலைமிரட்டல் கடிதத்தால் பரபரப்பு.\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nதிருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி\nஅதிபர் தேர்தல் விறுவிறு: இலங்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு\nஇலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nபாட்டிலில் எழுதப் பட்ட செய்தி… கடலில் எறிந்து 9 ஆண்டுகள் கழித்து திரும்பிய விநோதம்\nகாஷ்மீர் ஜிஹாதிகளுக்கு பயிற்சி அளித்தோம்: அதிர்ச்சி அளித்த முஷாரப்\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nமுதல்வரை சந்தித்த தென்காசி ஆட்சியர்\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nமேயர் பதவிக்கு போட்டியிட தயார் நிலையில் இருக்கிறேன் உதயநிதி; சீனியர்ஸ் சீரியஸ்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nசபரிமலை கோயில் நடை இன்று திறப்பு கடந்த வருடம் போல் இந்த வருடம்…\n“அழுக்கு உடையுடன் வேத பண்டிதர்கள்”\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.17- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.16- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.15 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.14- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nநடிகை சுனைனாவை மிரட்டிய புலி\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nஅன்று கருணாநிதி பார்த்த பார்வை… இன்றுவரை வடிவேலுக்கு தொடரும் சோகம்\n ஈழத் தமிழர் கொலைகாரர்கள் தமிழ் மண்ணில் ஒன்றுகூடுகிறார்கள்\nஈழத் ��மிழர் கொலைகாரர்கள் தமிழ் மண்ணில் ஒன்றுகூடுகிறார்கள்\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nஅரசியல் பொதிகைச்செல்வன் - 16/11/2019 10:50 PM 0\nசினிமாத்துறை மூலம் வளர்ந்தவர் சினிமாத்துரை கருணாநிதி. ஆனால் அதற்காகப் பாடுபட்டவர்களோ, கணக்கு கேட்டார் என கண்மூடித் தனமாக விரட்டப் பட்டார்.\nநடிகை சுனைனாவை மிரட்டிய புலி\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 5:35 PM 0\nநடிகை சுனைனாவை புலி ஒன்று மிரட்டியதாம் புலியைக் கண்டு தாம் மிகவும் மிரண்டு போனதாக சுனைனா கூறியுள்ளார்.\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 5:32 PM 0\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nஅன்று கருணாநிதி பார்த்த பார்வை… இன்றுவரை வடிவேலுக்கு தொடரும் சோகம்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 1:50 PM 0\nதமிழ்த் திரையுலகில் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்த நடிகர் வடிவேலுவை, தனது அரசியல் பார்வையினால் கருணாநிதி இழுத்தாலும் இழுத்தார், அன்று முதல் வடிவேலுவின் வாழ்க்கை சின்னாபின்னாமாகி விட்டது.\n‘சட்டை’ யில் இருந்தா தானே அகப்பையில் வரும்\nபுதிய பழமொழி 😜😜😜 சட்டையில் இருந்தா தான் அகப்பைக்கு வரும் - திரு.சுடலை அறிவிப்பு கும்மற டப்பரு, கும்மற டப்பரு, குமறு குமறு டுமா….\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம்\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகுறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான் இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு\nதிருக்கோபுரத்தின் மாட்சியும் திருமாவின் வீழ்ச்சியும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 16/11/2019 7:17 PM 0\nசமீபத்து திருமாவளவனின் ஹிந்து விரோதப் பேச்சு கோயில் கோபுரத்தைக்...\n‘சட்டை’ யில் இருந்தா தானே அகப்பையில் வரும்\nபுதிய பழமொழி 😜😜😜 சட்டையில் இருந்தா தான் அகப்பைக்கு வரும் - திரு.சுடலை அறிவிப்பு கும்மற டப்பரு, கும்மற டப்பரு, குமறு குமறு டுமா….\nகன்னத்தில் அடித்த எஸ்.ஐ.க்கு பதில் ‘பளார்’ விட்ட ஆடு மேய்ப்பவர்\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 17/11/2019 5:00 PM 0\nஇருவரும் அவ்விதம் பரஸ்பரம் அடித்துக் கொண்டதால் எஸ்ஐ., உடனே ஆலூரு போலீஸ் ஸ்டேஷனுக்கு விவரம் தெரிவித்தார்.\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம்\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகேரள முதல்வருக்கு மாவோயிஸ்டுகள் அனுப்பிய கொலைமிரட்டல் கடிதத்தால் பரபரப்பு.\nஇந்த கொலைக்கு போலீஸ் துறையை தனது கையில் வைத்திருக்கும் பினராயி விஜயன் முழு பொறுப்பேற்க வேண்டும்.\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n நல்ல இருட்டில் காட்டு வழிச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவம் இது.\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nகடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது. இதனால் பயணிகள், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\nஇன்று கார்த்திகை மாதம் முதல் தேதி. இதை முன்னிட்டு, குற்றாலம் அருவிக்கரையில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதத்தைத் தொடங்கினர்.\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nகணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து களபாபிஷேகம், உச்சபூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜை என மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.81, ஆகவும், டீசல் விலை...\nகுறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான் இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு\nதிமுக., தலைவராக இருந்தவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப் படுகிறது. இதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா சென்னைக்கு வருகிறார். அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுலும் வருகிறார்.\nஇந்நிலையில், ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சியான திமுக., ஆகியவற்றை எதிர்த்து, தமிழ் மண்ணில் சோனியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்���ு டிவிட்டரில் உண்மைத் தமிழர்கள் #GoBackSonia என்று ஹேஷ் டேக் போட்டு டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த டிவிட்டர் ட்ரெண்டாக இது திகழ்கிறது.\nமேலும், #StatueOfUnity என வல்லபபாய் படேல் சிலைத் திறப்பின் போது உயிரற்ற நபருக்கு எதற்கு சிலை என்று கேள்வி எழுப்பிய திமுக.,வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், #StatueOfCorruption என்ற ஹேஷ்டேக்கில் விஞ்ஞான ஊழல் ஸ்பெஷலிஸ்ட் கருணாநிதியின் சிலைத் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர் வலைத்தளவாசிகள்.\nஇவற்றில் சில குறிப்பிடத்தக்க டிவிட்கள்…\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உத்ஸவ எட்டாம் நாளில்\nNext articleதொடங்கியது திருப்பாவை மாதம்\nபஞ்சாங்கம் நவ.17- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 17/11/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\n‘சட்டை’ யில் இருந்தா தானே அகப்பையில் வரும்\nபுதிய பழமொழி 😜😜😜 சட்டையில் இருந்தா தான் அகப்பைக்கு வரும் - திரு.சுடலை அறிவிப்பு கும்மற டப்பரு, கும்மற டப்பரு, குமறு குமறு டுமா….\nகன்னத்தில் அடித்த எஸ்.ஐ.க்கு பதில் ‘பளார்’ விட்ட ஆடு மேய்ப்பவர்\nஇருவரும் அவ்விதம் பரஸ்பரம் அடித்துக் கொண்டதால் எஸ்ஐ., உடனே ஆலூரு போலீஸ் ஸ்டேஷனுக்கு விவரம் தெரிவித்தார்.\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம்\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகேரள முதல்வருக்கு மாவோயிஸ்டுகள் அனுப்பிய கொலைமிரட்டல் கடிதத்தால் பரபரப்பு.\nஇந்த கொலைக்கு போலீஸ் துறையை தனது கையில் வைத்திருக்கும் பினராயி விஜயன் முழு பொறுப்பேற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-news/71248-ratha-saptami-and-bishmashtami.html?share=linkedin", "date_download": "2019-11-17T13:31:13Z", "digest": "sha1:YHJY3E3AW6DHG3MGXVDME5L24AD2ACI7", "length": 35633, "nlines": 390, "source_domain": "dhinasari.com", "title": "இன்று ரத சப்தமி! என்ன செய்ய வேண்டும்?! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஉள்ளாட்சி தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு தர வேண்டும்; அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபட்ச வெற்றி\n கெஞ்சும் தி.க. தலைவர் வீரமணி\nசிதம்பரம் கோயிலில் அதிர்ச்சி: பக்தையைத் தாக்கிய தீட்சிதர்\nஉள்ளாட்சி தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு தர வேண்டும்; அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.\n கெஞ்சும் தி.க. தலைவர் வீரமணி\nசிதம்பரம் கோயிலில் அதிர்ச்சி: பக்தையைத் தாக்கிய தீட்சிதர்\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nமேயர் பதவிக்கு போட்டியிட தயார் நிலையில் இருக்கிறேன் உதயநிதி; சீனியர்ஸ் சீரியஸ்.\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம்\nகேரள முதல்வருக்கு மாவோயிஸ்டுகள் அனுப்பிய கொலைமிரட்டல் கடிதத்தால் பரபரப்பு.\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபட்ச வெற்றி\nஅதிபர் தேர்தல் விறுவிறு: இலங்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு\nஇலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nபாட்டிலில் எழுதப் பட்ட செய்தி… கடலில் எறிந்து 9 ஆண்டுகள் கழித்து திரும்பிய விநோதம்\nஉள்ளாட்சி தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு தர வேண்டும்; அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.\n கெஞ்சும் தி.க. தலைவர் வீரமணி\nசிதம்பரம் கோயிலில் அதிர்ச்சி: பக்தையைத் தாக்கிய தீட்சிதர்\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\n அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்\nசபரிமலை கோயில் நடை இன்று திறப்பு கடந்த வருடம் போல் இந்த வருடம்…\n“அழுக்கு உடையுடன் வேத பண்டிதர்கள்”\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.17- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.16- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.15 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.14- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nநடிகை சுனைனாவை மிரட்டிய புலி\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nஅன்று கருணாநிதி பார்த்த பார்வை… இன்றுவரை வடிவேலுக்கு தொடரும் சோகம்\nஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் இன்று ரத சப்தமி\nஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்லைஃப் ஸ்டைல்\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nஅரசியல் பொதிகைச்செல்வன் - 16/11/2019 10:50 PM 0\nசினிமாத்துறை மூலம் வளர்ந்தவர் சினிமாத்துரை கருணாநிதி. ஆனால் அதற்காகப் பாடுபட்டவர்களோ, கணக்கு கேட்டார் என கண்மூடித் தனமாக விரட்டப் பட்டார்.\nநடிகை சுனைனாவை மிரட்டிய புலி\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 5:35 PM 0\nநடிகை சுனைனாவை புலி ஒன்று மிரட்டியதாம் புலியைக் கண்டு தாம் மிகவும் மிரண்டு போனதாக சுனைனா கூறியுள்ளார்.\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 5:32 PM 0\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nஅன்று கருணாநிதி பார்த்த பார்வை… இன்றுவரை வடிவேலுக்கு தொடரும் சோகம்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 1:50 PM 0\nதமிழ்த் திரையுலகில் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்த நடிகர் வடிவேலுவை, தனது அரசியல் பார்வையினால் கருணாநிதி இழுத்தாலும் இழுத்தார், அன்று முதல் வடிவேலுவின் வாழ்க்கை சின்னாபின்னாமாகி விட்டது.\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 17/11/2019 6:45 PM 0\nசில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லெஜெண்டரி...\n‘சட்டை’ யில் இருந்தா தானே அகப்பையில் வரும்\nபுதிய பழமொழி 😜😜😜 சட்டையில் இருந்தா தான் அகப்பைக்கு வரும் - திரு.சுடலை அறிவிப்பு கும்மற டப்பரு, கும்மற டப்பரு, குமற��� குமறு டுமா….\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம்\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகுறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான் இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 17/11/2019 6:45 PM 0\nசில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லெஜெண்டரி சிங்கர் பாரதரத்னா லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து சோஷியல் மீடியாக்களில் பலவித செய்திகள்...\nஉள்ளாட்சி தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு தர வேண்டும்; அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.\nகூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவில் அதிகளவில் இளைஞர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் எனவும் கட்சித் தலைமைக்கு கோரிக்கை விடுத்து பேசினார்.\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபட்ச வெற்றி\nஇலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபட்சவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.\n கெஞ்சும் தி.க. தலைவர் வீரமணி\nஎல்லா வயதினருமே சபரிமலை கோயிலுக்கு போங்களேன்.. என்று கெஞ்சுகிறார் தி.க.தலைவர் வீரமணி\nசிதம்பரம் கோயிலில் அதிர்ச்சி: பக்தையைத் தாக்கிய தீட்சிதர்\nசிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தனது மகன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வந்த நர்ஸ் ஒருவரை, வாக்குவாதம் முற்றி கன்னத்தில் அடித்ததாக சிதம்பரம் தீட்சிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n‘சட்டை’ யில் இருந்தா தானே அகப்பையில் வரும்\nபுதிய பழமொழி 😜😜😜 சட்டையில் இருந்தா தான் அகப்பைக்கு வரும் - திரு.சுடலை அறிவிப்பு கும்மற டப்பரு, கும்மற டப்பரு, குமறு குமறு டுமா….\nகன்னத்தில் அடித்த எஸ்.ஐ.க்கு பதில் ‘பளார்’ விட்ட ஆடு மேய்ப்பவர்\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 17/11/2019 5:00 PM 0\nஇருவரும் அவ்விதம் பரஸ்பரம் அடித்துக் கொண்டதால் எஸ்ஐ., உடனே ஆலூரு போலீஸ் ஸ்டேஷனுக்கு விவரம் தெரிவித்தார்.\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம்\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக���கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகேரள முதல்வருக்கு மாவோயிஸ்டுகள் அனுப்பிய கொலைமிரட்டல் கடிதத்தால் பரபரப்பு.\nஇந்த கொலைக்கு போலீஸ் துறையை தனது கையில் வைத்திருக்கும் பினராயி விஜயன் முழு பொறுப்பேற்க வேண்டும்.\nபைக் மீது பாய்ந்த புலி… இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ\n நல்ல இருட்டில் காட்டு வழிச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவம் இது.\nஇன்று ரதசப்தமி நாள். இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்\nஇந்த ரத ஸப்தமி நாளில், ஆன்மிக விஷயமாக கடைப்பிடிப்பவர்கள், எருக்கு இலையை தலையில் வைத்து புனித நீராடுவர். அப்போது சொல்ல வேண்டிய சுலோகங்கள் இவை..\nஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே\nஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம்\nயத் யத் கர்ம க்ருதம்பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு\nதன் மே ரோகம் ச சோகம் ச மாகரி ஹந்து சப்தமி\nநமாமி ஸப்தமீம் தேவிம் ஸர்வ பாப ப்ரனாசினீம்\nஸப்த அர்க்க பத்ர ஸ்நானேன மம பாபம் வ்யபோஹய\nஏழு எருக்கை இலையும், பச்சரிசியும் ஆண்களுக்கு, பெண்களுக்கு இத்துடன் சிறிது மஞ்சள் பொடியும் சேர்த்து தலையில் வைத்து கொண்டு ஸ்நானம் செய்யவும்.\nதுய்மையான உலர்த்திய வஸ்திரம் உடுத்திக் கொண்டு, நெற்றியில் அவரவர் மரபுப் படி விபூதி குங்குமம் சந்தனம் என இட்டு கொண்டு ஸுரியனுக்கு அர்க்கியம் கொடுக்க வேண்டும்.\nரத ஸப்தமி ஸ்நானாங்க அர்க்கிய ப்ரதானம் கரிஷ்யே என்று சொல்லவும்.\nஸப்த ஸப்தி ரதாரூட ஸப்த லோக ப்ரகாசக திவாகர\nக்ருஹாணார்க்கியம் ஸப்தம்யாம் ஜ்யோதிஷாம் பதே\nஅநேன ஸப்த பத்ரார்க்க ஸ்னானேன அர்க்கிய ப்ரதானே ச\nபகவான் ஸர்வாத்மகஹ ஸ்ரீ ஸுர்ய நாராயாண ப்ரீயதாம்.\nஅடுத்த நாள்… தை மாதம் சுக்ல பட்ச அஷ்டமி 13-02-2019.–பீஷ்மாஷ்டமி.\nஸ்நானம் செய்து விட்டு நெற்றியில் இட்டுக் கொண்டு தகப்பனார் இருப்பவர் உள்பட எல்லோரும் பீஷ்மருக்கு அர்க்கியம் விட வேண்டும். ஒவ்வொரு சுக்ல பட்ச அஷ்டமியிலும் கொடுக்கலாம். இந்த அஷ்டமி மட்டுமாவது அவசியம் கொடுக்க வேண்டும். நாம் தெரியாமல் செய்த பாபங்கள் அழிந்து போகும்.\nவையாக்கிர பாத கோத்ராய ஸாங்க்ருத்ய ப்ரவராய ச\nஅபுத்ராய ததாம்யர்க்கியம் ஸலிலம் பீஷ்ம வர்மிணே\nபீஷ்மாய நமஹ இதமர்க்கியம் (மூன்று முறை கொடுக்கவும்.)\nகங்கா புத்ராய பீஷ்மாய சந்தனோராத்மஜாய ச\nஅபுத்ராய ததாம்யர்க்கியம் ஸலிலம் பீஷ்ம வர்மணே\nபீஷ்மாய நமஹ இதமர்க்கியம் (மூன்று முறை கொடுக்கவும்.)\nபீஷ்மஹ சாந்தனவோ வீரஹ ஸத்யவாதீ ஜிதேந்திரிய\nஆபி ரத்பி ரவாப்னோது புத்ர பெளத்ரோசிதாம் கிரியாம்\nபீஷ்மாய நமஹ இதமர்க்கியம் ( மூன்று முறை கொடுக்கவும்.)\nஅநேன அர்க்கிய ப்ரதானேன ஸ்ரீ பீஷ்ம ப்ரீயதாம்.\nஇது கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப் பட்டது. காரிய வெற்றியைத் தரும் மிகப் புகழ்பெற்ற சுலோகம். உடல் நலத்துக்கும் வலுப் பெறவும் இந்த சுலோகத்தைக் கூறுகின்றார்கள்.\nபவிஷ்யோத்தர புராணத்தில் உள்ள சூரிய மண்டல ஸ்தோத்ரம் இது. ரத சப்தமி, பீஷ்மாஷ்டமி தினங்களில் மட்டுமல்ல… சாதாரணமாக ஞாயிற்றுக் கிழமைகளில் இவற்றைத் தொடர்ந்து சொல்லி… அல்லது மனம் ஒருமித்து கேட்டு வர உங்களுக்கு சகல வல்லமையும் கிட்டும்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleகைதியின் உடலில் மலைப்பாம்பை ஏறவிட்டு விசாரணை: குவியும் கண்டனங்கள்\nNext articleஅகதிகள் குடியுரிமை மசோதா\nபஞ்சாங்கம் நவ.17- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 17/11/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nசிதம்பரம் கோயிலில் அதிர்ச்சி: பக்தையைத் தாக்கிய தீட்சிதர்\nசிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தனது மகன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வந்த நர்ஸ் ஒருவரை, வாக்குவாதம் முற்றி கன்னத்தில் அடித்ததாக சிதம்பரம் தீட்சிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n‘சட்டை’ யில் இருந்தா தானே அகப்பையில் வரும்\nபுதிய பழம��ழி 😜😜😜 சட்டையில் இருந்தா தான் அகப்பைக்கு வரும் - திரு.சுடலை அறிவிப்பு கும்மற டப்பரு, கும்மற டப்பரு, குமறு குமறு டுமா….\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம்\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81._%E0%AE%85%E0%AE%B4._%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-17T12:00:14Z", "digest": "sha1:A4X257ZAWLBBRKSTBHEBERSAQYALK6G4", "length": 8140, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கரு. அழ. குணசேகரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகே. ஏ. குணசேகரன் என அழைக்கப்படும் கரு. அழ. குணசேகரன் (12 மே 1955 - 17 சனவரி 2016) தமிழக எழுத்தாளர். இவர் இலக்கிய ஆர்வலரும், நாட்டுப்புறவியல் நாடகவியல், தலித்தியம் முதலிய துறைகளில் அதிக ஆர்வமிக்கவரும், பாடகரும், திரைப்படக் கலைஞருமாவார். புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்த்துக்கலைப் பள்ளியின் (நாடகத்துறை) தலைவராக இருந்தவர்.\nமுனைவர் கரு. அழ. குணசேகரன்\nசிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள மாரந்தை சிற்றூரில் பிறந்தவர். இளையான்குடி உயர்நிலைப்பள்ளி, இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, சிவகங்கை அரசு கலைக்கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்தவர். பி.ஏ.(பொருளாதாரம்) எம்.ஏ(தமிழ் இலக்கியம்) முனைவர் பட்ட ஆய்வு(நாட்டுப்புற நடனப் பாடல்கள் குறித்து), 1978 இல் காந்தி கிராமம் நாடகப் பயிற்சிப் பட்டறைகளில் பேராசிரியர் சே. இராமானுஜம் அவர்களிடம் நாடகப் பயிற்சி பெற்றார்.\nநாடகத்தைப் பற்றியும், நாட்டுப்புறவியலைப் பற்றியும் ஆய்வு நூல்களையும், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், பதினான்குக்கும் மேற்பட்ட படைப்பு நூல்களையும் எழுதியுள்ளார். சமஸ்கிருத அரங்கவியலுக்கு (theatre) மாற்றாக, தலித் அரங்கவியல் என்னும் கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். 'பலி ஆடுகள்' என்னும் முதல் தலித் நாடகத்தைப் படைத்துள்ளார். 'தன்னனானே' என்னும் கலைக்குழு வழியாகச் சமூக பிரச்சினைகளை மையமாகக் கொண்ட நாடகங்களை அரங்கேற்றி வந்தார்.\nபவளக்கொடி அல்லது குடும்ப வழக்கு\t[3]\nபயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்\nஉட்பட பல நூல்களை எழுதியுள்ளார்.\nஇவர் எழுதிய 'நாட்டுப்புற மண்ணும் மக்களும்'.என்னும் நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த நுண்கலை நூலாசிரியர் விருது,\nநாடகத் துறைக்காகப் புதுவை அரசின் கலைமாமணி விருது,\nமதுரை கிருத்தவ கலைத் தொடர்பு மையத்தின் சார்பில் 1994ஆம் ஆண்டு சதங்கை விருது[5]\nகனடா தமிழ் இலக்கியச் சங்க தலித் இசைக் குரிசில் பட்டம்\nமுனைவர் கே. ஏ. குணசேகரன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உடல்நலக் குறைவால் புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் 2016 சனவரி 17 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.\n↑ தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்61\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159937&cat=33", "date_download": "2019-11-17T13:59:50Z", "digest": "sha1:DFP55PQRIXKJIRTGKTUD5LKFMDZ5T4DA", "length": 28512, "nlines": 608, "source_domain": "www.dinamalar.com", "title": "கள்ளக்காதல்: பைனான்சியர் கொலை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » கள்ளக்காதல்: பைனான்சியர் கொலை ஜனவரி 18,2019 00:00 IST\nசம்பவம் » கள்ளக்காதல்: பைனான்சியர் கொலை ஜனவரி 18,2019 00:00 IST\nபொள்ளாச்சி அருகே குள்ளக்காபாளையத்தை சேர்ந்த குணசேகரன், மகாலிங்கபுரம் பி காலனியை சேர்ந்த மணி என்பவரிடம் வட்டிக்கு பணம் பெற்றுள்ளார். பணத்தை வசூல் செய்ய வந்துசென்றபோது, மணிக்கும், குணசேகரன் மனைவி மணிமேகலைக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், மணிமேகலை, மணியுடன் சென்று புளியம்பட்டியில் வசித்து வந்துள்ளார். இது தொடர்பாக, குணசேகரனுக்கும் மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த குணசேகரன், கத்தியால் மணியின் கழுத்தில் குத்தினார். நிலைகுலைந்து விழுந்த மணி உயிரிழந்தார். தப்பியோடிய குணசேகரனை போலீசார் தேடி வருகின்றனர்.\nகிரகப்பிரவேசத்தன்று கள்ளக்காதல்: மனைவி கொலை\nபணம் கேட்டு கடத்தப்பட்ட மாணவர் கொலை\nபொங்கல் பரிசுத்தொகை தராத மனைவி கொலை\nபக்தர்களிடம் வனத்துறையினர் கட்டாய வசூல்\nபணம் கொட்டும் பாக்குமட்டை தொழில்\nபொங்கல் பணம் கைக்கு வரல\nபள்ளி கிரிக்கெட்: அரையிறுதியில் மணி பள்ளி\nபள்ளி கிரிக்கெட்: அரையிறுதியில் மணி பள்ளி\nஇளைஞர்கள் தகராறு வாகனங்கள் சூறை\n25 மணி நேரம் பேசி சாதனை\nவராக்கடன் வசூல் இரு மடங்காக உயர்வு\n���ுத்தாண்டு: பாதுகாப்பில் 15 ஆயிரம் போலீசார்\nபணம் தராத பானை குமுறும் குயவர்கள்\nசட்டத்தைப் பார்த்தால் எதுவும் செய்ய முடியாது\nவங்கி மேலாளர், மனைவி மீது சி.பி.ஐ. வழக்குபதிவு\nஊழல் ஊழியர்கள் பணியில் சேர்ந்த மர்மம் என்ன\nவீடு தேடி வரும் மத்திய அரசின் காப்பீடு அட்டை\nஅரசு அலுவலகத்தில் புத்தாண்டு பரிசு தங்கம், வெள்ளி, பணம்\nபழநி உண்டியல் 14 நாட்களில் ரூ.1.62 கோடி வசூல்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக��தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nமூச்சுவிட திணறும் டில்லி; எம்.பிக்கள் மாயம்\nபிரபல பாடகி எடுத்த கடைசி செல்பி\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்��ுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/apr/09/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8250000-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3129669.html", "date_download": "2019-11-17T12:25:46Z", "digest": "sha1:VUEX32FGPCUWUTZJWAJ5MVHBNBPK2QLY", "length": 7386, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கடன்பத்திரங்கள் மூலம் ரூ.50,000 கோடி திரட்ட ஹெச்டிஎஃப்சி வங்கி திட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nகடன்பத்திரங்கள் மூலம் ரூ.50,000 கோடி திரட்ட ஹெச்டிஎஃப்சி வங்கி திட்டம்\nBy DIN | Published on : 09th April 2019 01:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதனியார் துறையைச் சேர்ந்த ஹெச்டிஎஃப்சி வங்கி கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.50,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.\nஇதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான \"செபி' யிடம் தெரிவித்துள்ளதாவது: விரிவாக்கத் திட்டங்களுக்கு தேவையான நிதியை கடன்பத்திரங்கள் மூலம் திரட்ட ஹெச்டிஎஃப்சி வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்காக, அடுத்த 12 மாதங்களில் நீண்டகால கடன் பத்திரம் மற்றும் மூலதன கடன்பத்திரங்கள் தனிப்பட்ட முறையில் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. இதன் மூலம் ரூ.50,000 கோடி வரையில் நிதி திரட்டிக் கொள்ளப்படும்.\nஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறும் இயக்குநர் குழு கூட்டத்தில் இந்த திட்டம் குறித்து பரிசீலித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்று ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோ��், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_12_24_archive.html", "date_download": "2019-11-17T13:58:50Z", "digest": "sha1:XKEMG7UA6TMBCYNETMY4ANKRLYO2YWIA", "length": 53046, "nlines": 713, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Dec 24, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம் ​(ஆர்.எஸ்.எஸ்.)​ விரும்பியபடியே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து எல்.கே.அத்வானி விலகிவிட்டார்.​ ஆனால்,​​ இதன் மூலம் அத்வானியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டது என்று அர்த்தம் கொள்ள முடியாது.​ ஆர்.எஸ்.எஸ்.,​​ பா.ஜ.க.,​​ அத்வானி இணைந்து கட்சியை வலுப்படுத்த புதிய செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.​ அதிகாரப் பங்கீட்டு அடிப்படையிலான இத்திட்டம் நல்ல திட்டம்தான்.\nபாஜகவின் அடுத்த தலைவர் நிதின் கட்கரி என்று ஆர்.எஸ்.எஸ்.​ தலைவர் மோகன் பாகவத் அறிவித்தபோது,​​ அதை அத்வானி உள்ளிட்ட பலரும் ஏற்றுக்கொண்டனர்.​ நிதின் கட்கரியைத் தேர்ந்தெடுத்ததில் தனக்கும் முக்கிய பங்கு உண்டு என்று அத்வானி கூறியிருந்தார்.​ அதேபோல்,​​ அத்வானி தன்னை அணுகி,​​ கட்சித் தலைவர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டதாக நிதின் கட்கரியும் ஒப்புக்கொண்டிருந்தார்.​ இதன் மூலம் தனக்கு அத்வானியின் ஆதரவு உள்ளது என்பதை மறைமுகமாக நிதின் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களாக யார் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதிலும் அத்வானிக்கு முக்கிய பங்கு இருந்தது.​ மக்களவையில் அத்வானிக்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவராக சுஷ்மா ஸ்வராஜும்,​​ மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லியும் தொடர்ந்து நீடிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.​ இதை சங்கப்பரிவாரங்களின் தலைவர்களும் �� ஏற்றுக்கொண்டுவிட்டனர்.\nபாஜகவின் சட்டவிதிகள் திருத்தியமைக்கப்பட்டு,​​ நாடாளுமன்றக் குழு தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு,​​ அதன் தலைவராக எல்.கே.அத்வானி இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ இதற்கு அத்வானியின் எதிர்ப்பாளர்களான மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்தும் ஒன்றும் நடக்கவில்லை.​ ஏனெனில் இதற்கு ஆர்.எஸ்.எஸ்.​ எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதுதான்.\nபாஜக நாடாளுமன்றக் குழு தலைவராக எல்.கே.அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும்,​​ ஆர்.எஸ்.எஸ்.​ அமைப்பு இதில் அதீத ஆர்வம் காட்டவில்லை.​ கட்சியில் எந்தச் சலசலப்பும் இல்லாமல் வழிநடத்திச் செல்ல அவரால்தான் முடியும் என்று நினைத்திருக்கலாம்.\nஅமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பராக் ஒபாமா,​​ தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனுக்கு வெளியுறவு அமைச்சர் பதவி கொடுத்து அவரது ஆதரவை உறுதி செய்தது போலத்தான் இதுவும்.​ இல்லையெனில் அத்வானியின் ஆதரவாளர்களான அடுத்த தலைமுறையினர் நிதின் கட்கரிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்.\nசோனியா காந்தி எம்.பி.யாவதற்கு முன்னதாகவே அதாவது 1998}ல் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியை அவருக்கு அளிப்பதற்காக காங்கிரஸ் கட்சி சட்டவிதிகளைத் ​ திருத்தி அமைத்தது.​ அதன் பிறகுதான் சோனியா காந்தி,​​ கட்சியில் முக்கியத்துவம் பெற்று அதிக சக்திவாய்ந்தவராக உருவானார்.​ 1999,​ 2004,​ 2009 தேர்தல்களிலும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் அளவுக்கு வலுப்பெற்றது.\nஇப்போது பாஜகவும் சட்டவிதிகளைத் திருத்தியமைத்து அத்வானிக்குப் புதிய பதவியைப் பெற்றுத் தந்துள்ளது.​ ஆனால்,​​ சோனியாவுக்கும் அத்வானிக்கும் வித்தியாசம் உள்ளது.​ சோனியா,​​ ஆளும் காங்கிரஸ் அரசின் முக்கிய சக்தியாக இருந்து வருகிறார்.​ அத்வானி,​​ பாஜகவின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகப் பார்க்கப்படுகிறார்.\nபுதிய பதவிக்கு வந்துள்ளதன் மூலம் அத்வானி அரசியலிலிருந்து ஓய்வுபெற்றுவிடுவார் என்று யாரும் கருத வேண்டாம்.​ அதாவது பாஜக நாடாளுமன்றக் கட்சித் தலைவரானதன் மூலம் மக்களவை,​​ மாநிலங்களவை இரண்டிலும் எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிக்கலாம் என்று முடிவு செய்யும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.​ அதேபோல அவர்களை நீக்கவும் அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.​ அவசரப்பட்டு அவர் எந்த முடிவும் எடுக்கமாட்டார் என்றாலும்,​​ முக்கிய முடிவுகள் எடுக்கும் விஷயத்தில் அத்வானியை கட்சி மேலிடம் ஒதுக்கிவிட முடியாது என்பதுதான் இதன் சாராம்சம்.\nபாஜக நாடாளுமன்றக் கட்சித் தலைவராக அத்வானி இருப்பதால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மாவுடன் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி இணைந்து செயல்பட வழிவகுக்கும்.​ இருவருக்கும் காபினெட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து,​​ சலுகைகள் கிடைக்கும் என்றாலும்,​​ மரபின் அடிப்படையில் பார்த்தால் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைவிட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி சற்று உயர்ந்ததுதான் என்று கூற வேண்டும்.\nமக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் உள்ளவர்களுக்கு அரசு நிர்வாகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.​ வெளிநாட்டிலிருந்து முக்கியப் பிரமுகர்கள் யாராவது வந்தால்,​​ இங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்களையும் மரியாதை நிமித்தம் சந்திப்பதுண்டு.​ மேலும்,​​ அரசு ஏதாவது குழு நியமித்தால் அதில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் முக்கிய இடம் இருக்கும்.​ முக்கிய நியமனங்களில் எதிர்க்கட்சித் தலைவரைக் குழுவில் சேர்க்காமல் எந்த முடிவையும் அரசால் எடுக்க முடியாது.\nஅத்வானியின் ஆதரவு இல்லாமல் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியிருக்க முடியாது.​ அதுமட்டுமல்ல;​ அப்பதவியில் அவர் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானாலும் அதற்கு அத்வானியின் ஆதரவு தேவை.​ எனினும் அத்வானிக்குப் பதிலாக சுஷ்மாவைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் கட்சிக்குள் நிலவிவரும் உட்பூசலுக்கு தீர்வு காண முடியாது.\nமுதலாவதாக,​​ பாஜகவில் அடுத்த தலைவர் யார் என்கிற சர்ச்சை எழுந்தது.​ அதற்கு ஒருவழியாகத் தீர்வுகாணப்பட்டுவிட்டது.​ இரண்டாவதாக,​​ பாஜகவின் அன்றாடச் செயல்பாடுகளில் ஆர்.எஸ்.எஸ்.​ இயக்கத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்று கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.​ பாஜகவின் முக்கியப் பதவியில் அத்வானி நீடிப்பது சங்கப்பரிவாரங்கள் தலையீட்டை எதிர்ப்பவர்களின் கரங்களை வலுப்படுத்தும்.\nஆர்.எஸ்.எஸ்.​ ஆதரவாளரான நிதின் கட்கரி கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.​ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ்.​ பிரசாரகர்களை அவர் நியமிக்கக்கூடும்.\nஅத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்களைப் பதவியிலிருந்து அகற்றும் அல்லது இடைநீக்கம் செய்யும் அதிகாரமும் அவருக்கு உள்ளது.​ ஆனாலும்,​​ சங்கப்பரிவாரங்கள் தங்கள் இஷ்டம்போல் செயல்பட முடியாது.\nமூன்றாவதாக,​​ பாஜகவின் நிலைப்பாடு என்ன​ நாங்கள் மாறுபட்டவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள பாஜக என்ன செய்யப்போகிறது​ நாங்கள் மாறுபட்டவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள பாஜக என்ன செய்யப்போகிறது​ இளைய தலைமுறையினரின் வாக்குகளைப் பெற அக்கட்சி என்ன செய்யப்போகிறது​ இளைய தலைமுறையினரின் வாக்குகளைப் பெற அக்கட்சி என்ன செய்யப்போகிறது​ என்பது முக்கியமான விஷயமாகும்.\nபாஜகவில் உள்கட்சிப் பூசல்கள் அதிகரித்து,​​ அக்கட்சிக்குக் கெட்டபெயர் ஏற்பட்ட நேரத்தில் புதிய தலைவராக நிதின் கட்கரி பொறுப்பேற்றுள்ளார்.​ சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி தோல்வியையே சந்தித்துள்ளது.​ விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நாட்டில் தலைதூக்கிய போதிலும் ஆளும் காங்கிரஸ் கட்சியை திக்குமுக்காட வைக்கும் அளவுக்கு பாஜகவால் ஏதும் செய்ய முடியவில்லை.\nசங்கப்பரிவாரங்களைத் திருப்திப்படுத்தி,​​ எதிர்ப்பாளர்களைச் சமாளித்து கட்சியை நடத்திச் செல்லவேண்டிய பொறுப்பு,​​ புதிய தலைவரான நிதின் கட்கரிக்கு உள்ளது.​ மாநில அளவில் தலைவராக அவர் பேசப்பட்டவர்தானே தவிர தேசிய அளவில் அவர் எந்தப் பொறுப்பையும் இதுவரை வகிக்கவில்லை.\nநாகபுரியைச் சேர்ந்த நிதின் கட்கரிக்கு ஆர்.எஸ்.எஸ்.​ பின்னணி இருக்கிறது.​ அதன் தலைவர் மோகன் பாகவத்துடன் சேர்ந்து பணியாற்றினாலும்,​​ அவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சொல்ல முடியாது.​ எனினும் 52 வயது இளைஞரான நிதின்,​​ பாஜகவுக்கும் சங்கப்பரிவாரங்களுக்கும் பாலமாக இருப்பார் எனத் தெரிகிறது.​ காங்கிரசில் ராகுல் காந்தி எப்படி இளைஞர் படையை வழிநடத்திச் செல்கிறாரோ அதேபோல நிதின் கட்கரியும் பாஜகவை வழிநடத்திச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது.\nபாஜகவில் அடல் பிகாரி வாஜ்பாய்,​​ எல்.கே.அத்வானி ஆகிய இருவரும் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு மேலாக கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வந்துள்ளனர்.​ சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோதிலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் திறம்படச் செயலாற்றி வந்தனர்.​ அவர்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது.\nபுதிய தலைவரான நிதின்,​​ கட்சியில் எந்தக் கோஷ்டியையும் சேராதவர்.​ அது அவருக்குச் சாதகமான அம்சம்.​ அவரது தலைமையில் பாஜக புதிய கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறது.​ வாஜ்பாய்க்கு அடுத்தபடியாக கட்சியில் சிறந்த பேச்சாளராக இருப்பவர் சுஷ்மா ஸ்வராஜ்,​​ அதேபோல அருண் ஜேட்லியும் புதிய உத்திகளுடன் செயல்படக்கூடிய திறன்பெற்றவர்.​ இவர்களை அரவணைத்து நிதின் கட்கரி கட்சியை எப்படி கொண்டு செல்லப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nகட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறை காரணமாக தினமும் 2 மணி நேரம் மின்தடை நடைமுறையில் உள்ளது.​ மின்சாரப் பயன்பாட்டின் தேவைக்கும்,​​ மின்சார உற்பத்திக்கும் இடைவெளி அதிகமாக இருப்பதால் 2000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது.​ இது 11 சதவீதப் பற்றாக்குறை என மின்வாரியம் கணக்கிட்டுள்ளது.\nஇதன் காரணமாக நிரந்தரமான மின்தடையை நாம் அனுபவித்து வருகிறோம்.​ இன்றைய சூழலில் ஒரு யூனிட் மின்சாரத்தைச் சேமித்தால் 2 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ததற்கு ஈடாகக் கருதப்படுகிறது.\nதற்போது ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறைக்கு உடனடியாகத் தீர்வு காண வாய்ப்பில்லை என மின்சார வாரியமே தெரிவிக்கிறது.​ தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் மூலம் மின்சாரம் கிடைக்க மேலும் 5 ஆண்டுகள் ​ ஆகலாம்.\nதேவையான மின்சாரம்,​​ நீர்த்தேக்கங்கள்,​​ அனல் மின்நிலையங்கள்,​​ காற்றாலை,​​ இயற்கை வாயு மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.​ உற்பத்தி விகிதத்தைவிட பயன்பாடு அதிகமாக இருப்பதால் இந்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.\nநாளடைவில் மின்சாரத் தேவை அதிகரித்துவிட்டது.​ ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.​ மேலும் விவசாயம்,​​ குடிசை வீடுகள்,​​ நெசவாளர்களுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது.​ எனவே,​​ மின்சாரத்தைச் ​ சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது.\n​ அண்மையில் மின்வாரியம் மின்சார சிக்கன வாரவிழாவைக் கொண்���ாடியது.​ இந்த விழாவில் மின்வாரிய ஊழியர்கள்,​​ தனியார் ஆலை,​​ தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பொறியாளர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.​ பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை.​ காரணம் இவ்விழா குறித்து போதிய விளம்பரம் இல்லாததால் மின்சார சிக்கன வார விழா குறித்து மக்கள் அறிந்திருக்கவில்லை.\n​ மின்சார சிக்கன வார விழாவை மின்சார வாரியம் மண்டலம்,​​ கோட்ட அளவில்தான் நடத்தியது.​ இந்த விழாவில் பேசிய மின்வாரிய அதிகாரிகள் மின்சார சிக்கனம் இல்லையெனில் எதிர்காலத்தில் மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத அபாய நிலை இருப்பதைச் சுட்டிக்காட்டினர்.\nசமூக அக்கறையுடன் மின்சார சிக்கனத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.​ எனவே அரசே மின்சார சிக்கனத்தைக் கட்டாயமாக்க வேண்டிய நிலை உள்ளது.​ மழைநீர் சேமிப்பைக் கட்டாயமாக்கிய அரசு,​​ ஏன் மின்சார சிக்கனத்தைக் கட்டாயமாக்கக் கூடாது என்ற கேள்வியும் எழுகிறது.\nபெரும்பாலான அரசு அலுவலகங்களில் மின்சாரம் சிக்கனமாகச் ​ செலவழிக்கப்படுவதில்லை.​ ஏன் மின்வாரியப் பராமரிப்பில் உள்ள தெருவிளக்குகள்கூட உரிய நேரத்தில் அணைக்கப்படாததால்,​​ பகலில் பல மணி நேரம் மின்விளக்குகள் எரியும் நிலை உள்ளது.\nஇதனால்,​​ பெருமளவில் மின்சாரம் வீணாகச் செலவழிக்கப்படுகிறது என்பது உண்மை.​ எனவே மின்சார சிக்கனம் என்பது ஒரு சதவீதம்கூட நடைமுறையில் இல்லை என்பதை மறுக்க முடியாது.\n​ மின்சாரம் வாழ்வில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.\nகுறிப்பிட்ட சில மணி நேர மின்தடையைச் சமாளிப்பதற்குக்கூட ​ இன்வெர்ட்டர்,​​ ஜெனரேட்டர் போன்ற சாதனங்களை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.\nவீடுகள்,​​ பங்களாக்கள்,​​ அரசு அலுவலகங்கள்,​​ பொதுத்துறை நிறுவனங்களில் அதிக அளவில் 40 வாட்ஸ் குழல் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.​ இதற்கு மாற்றாக 13 முதல் 18 வாட்ஸ் சிஎப்எல் ​(இஞஙடஅஇப ஊகஞமதஉநஇஉசப கஅஙட)​​ பல்புகளைப் பயன்படுத்தினால் குறைந்த மின்சாரச் செலவில் அதிக வெளிச்சம் பெறலாம்.\nமின்சார சிக்கனத்தைக் கடைப்பிடிக்க இதுபோன்ற சிஎப்எல் பல்புகளை அரசு அலுவலகங்கள்,​​ பொதுத்துறை நிறுவனங்களில் பயன்படுத்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.\nபுதிதாகக் கட்டப்படும் வீடுகளில் இதுபோன்ற மின்விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பிக்கலாம்.​ அவ்வாறு மின்விளக்குகளை பொருத்தினால்தான் இணைப்பு வழங்க வேண்டும்.\n​ பிரம்மாண்டமான அரசு விழாக்கள்,​​ அரசியல் கட்சியினர் நடத்துகின்ற விழாக்களுக்கு தேவையான மின்சாரம் குறிப்பிட்ட இணைப்பில் இருந்து கிடைக்காது என்பதால் உயர் மின்அழுத்த இணைப்பில் இருந்து கொக்கி போட்டு திருடப்படுவது வாடிக்கையாகிவிட்டது.\nகடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் தொலைநோக்கான மின்உற்பத்தித் திட்டங்கள் கொண்டுவரப்படாத காரணத்தால் உற்பத்தித் திறன் அதிகரிக்கவில்லை என்பதை மறுக்க முடியாது.\nஏற்கெனவே மின் இணைப்புகள் பெற்று மின்சாரத்தைப் பயன்படுத்தி வருவோர் இணைப்புகளில் உள்ள பழுதானவயர்கள் மூலம் மின்சாரம் கசிந்து வீணாவதை மின்சார வாரியம் கண்டறிந்து அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கலாம்.\nசமூக அக்கறையுடன் அரசும் மக்களும் மின்சார சிக்கனத்தைக் கடைப்பிடிக்க முன்வந்தால் எதிர்காலத்தில் மின்தடையே இல்லை என்ற நிலையை உருவாக்க முடியும்.\nகட்டுரையாளர் : சா.​ ஷேக் அப்துல்காதர்\nLabels: கட்டுரை, தமிழகஅரசு, மின்சாரம்\nதமிழில் டிஸ்கவரி சேனல்: பெண்கள், குழந்தைகள் ஆர்வம்\nதமிழில் ஒளிபரப்பாகும் டிஸ்கவரி சேனலை பார்ப்பதில், பெண்களும், குழந்தைகளும் அதிகம் ஆர்வம் காட்டுவதால், 'டிவி' சீரியல்கள் பார்ப்பது குறைந்து வருகிறது. கலாசாரத்திற்கு எதிரான விஷயங்களை, சீரியலாக தயாரித்து சில 'டிவி' சேனல்கள் ஒளிபரப்புகின்றன. பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டு தயாரிக்கும் சீரியல்களை பார்க்கும் டீன்-ஏஜ் மாணவர்கள், குழந்தைகள், தவறான பாதைக்கு செல்லும் நிலை உள்ளது. சினிமாவை போல் 'டிவி' சீரியல்களுக்கு சென்சார் போர்டு இல்லாததால், வக்கிரம், குரூரம், ஆபாசம், வன்முறை என, கலாசார சீரழிவிற்கு வித்திடும் வகையில், சில சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இது, சமூக நல ஆர்வலர்களுக்கு, பெரும் கவலையை அளித்து வருகிறது.\nகடந்த சில மாதங்களாக, டிஸ்கவரி சேனல் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. பொது அறிவு சம்பந்தமான பூகோளம், விண்வெளி, மருத்துவம், வனவிலங்குகள், காட்டில் உள்ள அதிசயங்கள், பழங்கால மக்களின் வாழ்க்கை முறை என, உலகிலுள்ள அனைத்து அம்சங்களையும் கண்முன் நிறுத்துகிறது. நேரில் சென்று பார்க்க முடியாத பல இடங்களை, தத்ரூபமாக படமாக்கி, அரிய தகவல்களோடு அளிக்கின்றனர். ��ங்கிலத்தில் ஒளிபரப்பானவரை, மொழி புரியாததால், கிராமங்களில், தகவல் புரியாமல் வேறு சேனலை மக்கள் பார்த்து வந்தனர். தற்போது, சுவாரசியம் குறையாமல் வசனங்களும், தகவல்களும் தமிழில் தருவதால், அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் பார்க்க துவங்கியுள்ளனர். தங்களின் குழந்தைகளுக்கும் இச் சேனலை பார்க்க அறிவுறுத்துகின்றனர். சீரியல் பார்க்க நினைக்கும் பெற்றோரும், குழந்தைகளின் நச்சரிப்பதால் டிஸ்கவரி சேனல் பார்க்கத் துவங்கியுள்ளனர். முக்கியமாக, இரவு நேரங்களில், சுவாரசியம் மிகுந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். இதனால், தமிழில் ஒளிபரப்பாகும் டிஸ்கவரி சேனல் பார்க்கும் ஆர்வம், பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது.\nபெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்: அடுத்த மாதம் 13ம் தேதி முக்கிய முடிவு\nஅரசு எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்ய, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா ஆகியோர், அடுத்த மாதம் 13ம் தேதி முக்கிய ஆலோசனை மேற் கொள்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப் பது குறித்து விவாதிக்கப்படும் பட்சத்தில், அவைகள் விலை அதிகரிக்கும் . இந்த கூட்டத்தில், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா மற்றும் திட்டக் கமிஷன் முன்னாள் உறுப்பினர் கிரிட் எஸ்.பாரீக் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதுகுறித்து அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: பெட்ரோலியத் துறை குறிப்பாக அரசு எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து ஆராய, இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை குறைந்த விலைக்கு விற்பதால், நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட, அரசு வழங்கும் எண்ணெய் கடன் பத்திரங்களை கொடுக்காததால், இரண்டாவது காலாண்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்ப��ு குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஆயில் ஆகிய தனியார் எண்ணெய் நிறுவனங்களும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க கேட்டு வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.49 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2.38 ரூபாயும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை தொடர்பாக அரசின் விலை நிர்ணய கொள்கை குறித்து ஆய்வு செய்த குழு, அடுத்த மாதம் இறுதியில் தன் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nLabels: டீசல் விலை, பெட்ரோல், விலை உயர்வு\nதமிழில் டிஸ்கவரி சேனல்: பெண்கள், குழந்தைகள் ஆர்வம்...\nபெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்: அடுத்த மாதம் 13...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-11-17T12:40:26Z", "digest": "sha1:UGF4XSXT3OVKXSKDY4SVBSBCVE46VUH7", "length": 17600, "nlines": 283, "source_domain": "www.velaiththalam.lk", "title": "ஆசிரியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO ���ருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nஆசிரியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவொன்றை வழங்க சம்பள நிர்ணய அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.\nஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு எட்டப்படும் வரையில் தற்காலிக தீர்வாக இவ்விடைக்கால கொடுப்பனவு வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nகல்வியமைச்சின் செயலாளர், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் சங்க சேவை பிரதிநிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை, ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான அமைச்சரவை உபகுழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டு முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளவும் இக்கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nMORE IN சங்கச் செய்திகள்\nஅம்பாந்தோட்டை தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்களுக்கு விசேட அறிவுறுத்தல்\n1000/1500 ரூபாவை அவர்கள் பெற்றுககொடுக்கலாம். ஆனால்…\nவெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் வாக்களிப்பதற்கான விசேட திட்டம் அவசியம்\nமுறைசாரா பிரிவு தொழிலாளர்களை ஒன்றிணைக்க நடவடிக்கை\n5 ஆண்டுகளில் சீனாவுக்கான கருப்புத் தேயிலை ஏற்றுமதி இரட்டிப்பாகும்\nவாக்காளர் அட்டைகள் கிடைக்காத வாக்காளர்கள் என்ன செய்யலாம்\nதேர்தலன்று பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காலைநேரம் விடுமுறை வழங்க கோரிக்கை\n50ரூபா கொடுப்பனவுக்கு அனைத்து தொழிற்சங்களும் ஒத்துழைக்க வேண்டும்\nபுனர்வாழ்வு பெற்ற 20 பேருக்கு அரச நியமனம்\nஊடகவியலாளர்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படவேண்டும் – சுதந்திர ஊடக அமைப்பு\nஐனாதிபதி வேட்பாளர்களுக்கு கையளிக்க புலம்பெயர் தொழிலாளர் கோரிக்கை அறிக்கை\nதபால்மூல வாக்காளர்களுக்கு இன்று இறுதி வாய்ப்பு\nஉழைப்பு��் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yourastrology.co.in/news/dhosam-and-parikaram/kodurakunamullakanavanvendam-astrology.html", "date_download": "2019-11-17T12:32:40Z", "digest": "sha1:ZIONTYSMT6S67ARYMNQSXZ6UDBFG2CXA", "length": 17152, "nlines": 336, "source_domain": "www.yourastrology.co.in", "title": "கொடூர குணம் படைத்த கணவன் அமையாமல் இருக்க.....", "raw_content": "\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஎந்த வேலை எனக்கு சரியாக வரும் \nஎன் கனவு வேலை கிடைக்குமா\nஎனக்கு எது சரி தொழிலா , வேலையா\nவேலை கிடைக்க அல்லது வேலையில் முன்னேற்றம் வர பரிகாரங்கள்\nஎந்த தொழில் எனக்கு சரியாக வரும்\nகாதல் மற்றும் கல்யாணம் பற்றிய பரிகாரம்\nஎப்பொழுது என் காதல் வெற்றி பெறும் \nகாதல் வெற்றி பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும் \nகாதல் எனக்கு சரியாக வருமா\nதிருமண பொருத்தமும் முழு ஜாதக விபரமும்\nதிருமணம் பற்றிய ஒரு கேள்விக்கு பதில் \nகுழந்தையின் எதிர்காலம் எப்படி உள்ளது \nநான் வசிக்கு இடத்தை விட்டு இடம் மாற வாய்ப்புள்ளதா\nஎன் பிரச்சனைகளுக்கு பரிகாரம் செல்லவும்\nஎன் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்\nஎன் அந்தரங்கள் விவகாரம் பற்றி விளக்கம்\nஎன் எதிர்காலம் பற்றி ரகசியங்கள் என்ன\nஉங்கள் ஜாதகப் பற்றி முழுவிளக்க பெற\nபணவரவு பற்றிய ஒரே ஒரு கேள்வி\nநான் எப்பொழுது பணக்காரணாக ஆகுவேன்\nபணம் சேர்ந்து கொண்டே இருப்பதற்க்கு பரிகாரம்\nபணவரவு பற்றிய முக்கியமான 3 கேள்விகள்\nசொத்தில் உள்ள வில்லங்கம் எப்பொழுது சரியாகும்\nஎன் பொருளாதார நிலை பற்றி முழுவிளக்கம் சொல்லவும்\nஎனக்கு தேவையான சரியான துணையை எப்படி தேர்ந்தேடுப்பது\nவாழ்க்கை துணை பற்றி முழுமையாக சொல்லவும்\nஎன் விதியை பற்றிய முழுமையான விளக்கம் தேவை\nவெளிநாட்டு பயணம் பற்றிய முழுமையான விளக்கம்\nமுதலீடு செய்வது பற்றிய முழுமையான விளக்கம்\nClick here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here\nகொடூர குணம் படைத்த கணவன் அமையாமல் இருக்க.....\nகொடூர குணம் படைத்த கணவன் அமையாமல் இருக்க.....\nஎல்லாருக்கும் கொடூர குணம் படைத்த கணவன் அமைந்து விடுவதில்லை. இன்றைய காலகட்டத்தில் திருமணம் செய்த சில நாட்களிலேயே கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு வந்துவிடுகிறது. இதற்கு ஜாதகத்தை சரியாக ஆய்வு செய்யாததே காரணம். பெண்கள் ஜாதகத்தில்சில கிரகங்கள் காரணமாக, மோசமான கணவர் அமைந்துவிடுவார் என்பதை அறியலாம். ஒரு பெண்ணின் ஜனன ஜாதகமாக இருந்தாலும் ருது ஜாதகமாக இருந்தாலும் கவனத்துடன் நல்ல ஜோதிடரிடம் காட்டி ஆராய வேண்டும். அல்லது கீழ்கண்ட விவரங்களை நீங்களே உங்கள் பெண்ணின் ஜாதகத்தில் ஆய்வு செய்து, மோசமான கணவர் வரும் தோஷம் வராமல் பார்த்து மணமகனைத் தேர்வு செய்யலாம்.\nபெண்ணின் ஜாதகத்தில் சூரியனை சனி பகவான் பார்த்தாலும், சூரியனும் சனியும் இணைந்தாலும் சனி பகவான் சூரியனைப் பார்த்தாலும், அந்த பெண்ணுக்கு அனைத்து கெட்ட பழக்கங்களும் கொண்ட கணவன் அமையும் சூழ்நிலை உள்ளது என்பதை அறியலாம். மேலும் மனைவியை போதைப் பொருளாக மட்டுமே கருதி, மனைவியை அடிமைபோல் நடத்துவார். எனவே உங்கள் பெண் பிள்ளைகளுக்கு மேற்சொன்னவாறு ஜாதகம் அமைந்திருந்தால், அப்படிப்பட்ட கணவன் வராமல் இருக்க கீழ்க்கண்ட பரிகாரங்களைத் திருமணத்திற்கு முன்பு செய்து கொண்டால், மோசமான கணவரிடம் மாட்டிக் கொள்ளும் தோஷத்திலிருந்து மீளலாம்.\nசூரியன், சனி இணைவு பார்வை உள்ள ஜாதகிகள் எப்போதும் வாழ்க்கையில் விழிப்புடனையே இருக்க வேண்டும். சேமிப்பு இருக்க வேண்டும். இதுபோன்ற ஜாதகம் உள்ளவர்கள் கல்வியை உயர்த்திக் கொள்ள வேண்டும். மேலும் பூப்பெய்திய காலம் தொட்டு திருமணம் முடியும் வரை வாரம் ஒருமுறையாவது ஆலயம் சென்று நவக்கிரகத்தில் உள்ள சூரிய பகவானுக்கும் சனி பகவானுக்கும் விளக்கேற்றி வர வேண்டும்.இப்பெடிச் செய்பவர்களுக்கு நல்ல கணவர் வருவார். மோசமான கணவர் வரமாட்டார்.\nஆலயம் சென்று வணங்க முடியாதவர்கள், பூப்பெய்திய நாள் முதல் திருமணம் முடியும் வரை கீழ்க்கண்ட ஸ்ரீகாயத்ரி மந்திரத்தைச் சொல்லிவர நல்ல கணவர் வருவார்.\nமேற்கண்ட மந்திரங்களை தினசரி காலையில் ஒரே நேரத்தில் மூன்று முறை சொல்லி வணங்கிவர, நல்ல கணவர் வருவார். மோசமான கணவர் வரமாட்டார்.\nசூரியன், சனி, இணைவு பார்வையுள்ள ஜாதகம் அமைந்த பெண்களுக்குத் திருமணம் ஆகிவிட்டிருந்தால், அவர்கள் சிரமத்தை அடைந்து கொடுமையான கணவரோடு வாழ்ந்து வருவார்கள். அப்படிப்பட்டவர்கள் பரிகாரம் 2-ல் சொல்லி உள்ள காயத்ரி மந்திரத்தை காலைய��ல் ஒரே நேரத்தில் ஒன்பது முறை பராயணம் செய்து வந்தால் கணவரின் குணம் கண்டிப்பாக மாறும். நிம்மதியாக வாழலாம்.\nநம்மை ஆட்டுவிக்கின்ற இறைவன் ப்ரம்மம் என அறிகிறோம். அவருக்கும் செயல்கள் நடைபெற தூண்டுகோல் தேவை. அதற்கு காயத்ரி தேவை.உலக செயல்பாட்டை மாயை, தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பிச் செயல்பட வைப்பது காயத்ரி. எனவே மோசமான கணவரை அடைந்தவர்கள் காயத்ரி மந்திரம் சொல்லி நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.\nகுத்துவிளக்கில் தீபம் ஏற்றும் பலன்கள்\nஅரச மரம் மற்றும் துளசியை ஏன் வணங்குகிறோம் \nகணவன் - மனைவி கருத்து வேறுபாடு அகல\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஆண்டவனுக்கும் செய்யும் அபிஷேகங்களால் கிடைக்கும் அதியற்புதப் பலன்கள்\n8ஆம் இட கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கமும் அதற்கான பரிகாரமும்\nமூல நட்சத்திரத்தில் பிறந்த தோஷம் நீங்க\nமன சோர்வை போக்க சில வழி முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/04/13/%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A3-%E0%AE%9F/", "date_download": "2019-11-17T12:48:22Z", "digest": "sha1:72LUTTB5GYKRVCBWXHOIUIIYNQF2EML6", "length": 22633, "nlines": 231, "source_domain": "kuvikam.com", "title": "தமிழ்ப் புத்தாண்டு | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nவிழா நாட்களில் நம்ம வீடுகளில் போடப்படடும் தலைவாழை இலை சாப்பாட்டின் மகத்துவமே தனி\n தமிழ்ப் புத்தாண்டு அன்று என்ன ஸ்பெஷல் சாப்பிடலாம் \nசாதம் – பருப்பு – நெய் – கல்யாண சாம்பார் – வடாம்\nவேப்பம்பூ ரசம் – கோசுமல்லி – அவியல் -பப்படம்\nதயிர்வடை – சக்கைப் பிரதமன்\nபுளியோதரை – மாங்காய் பச்சடி\nதயிர் – இஞ்சி புளி – மோர் மிளகாய்\nமுக்கனி – வாழைப்பழம் – மாம்பழம்-பலாப்பழம்\nவெத்திலை (கும்பகோணம்) – பாக்கு (ரசிக்லால்) -சுண்ணாம்பு (டி‌எஸ்‌ஆர்)\nசில ஸ்பெஷல் ஐட்டங்களை எப்படி செய்வது என்று இங்கு பார்க்கலாம்\nமாங்காய் -1; வெல்லம் – ½ கப் ; உப்பு – ஒரு சிட்டிகை; எண்ணை : ¼ டீ . ஸ்பூன் ; கடுகு : ¼ டீ.ஸ்பூன் ; சி.மிளகாய் -1\nமாங்காயின் தோலை உரித்துத் துண்டுகளாகப் போட்டுக்கொள்ளவும். வாணலியில் மாங்காய் துண்டுகளுடன் ½ கப் தண்ணீர் , உப்பையும் சேர்த்து மாங்காய் மிருதுவாகிற வரைக்கும் வேக வைக்கவும். (மாங்காய் தெரியாமல் இருக்க வேண்டுமென்றால் குக்கரில் வேக வைக்கவும்).\nவெல்லத்தை குறைந்த அளவு தண்ணீர் விட்டுக் கரைத்து, பிறகு வட��கட்டி ஐந்து நிமிடம் கொதிக்க வையுங்கள். இப்போது மாங்காய்த் துண்டுகளைப் போட்டு நன்றாகக் கலந்து மேலும் 3-5 நிமிடம் கொதிக்க வைக்கவும். கடுகையும் மிளகாயும் தாளித்து அதில் சேர்க்கவும்.\nபாசிப் பருப்பு ¼ கப், கேரட் -1, வெள்ளரி -1, உப்பு, எண்ணை ½ டீ ஸ்பூன், கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், துருவிய தேங்காய், எ.பழம் சாறு 1 டீ ஸ்பூன், கொத்தமல்லி தழை,\nஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் பாசிப் பருப்பைப் போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். தண்ணீரை வடித்து வாயகன்ற பாத்திரத்தில் வெந்த பாசிப் பருப்பைப் போடவும். கேரட்டையும் வெள்ளரியையும் , துறுவி பருப்புடன் உப்பு சேர்த்து கலக்கவும். கடுகு,பெருங்காயம், ப.மிளகாய்,கொத்தமல்லி இவற்றைத் தாளித்து அதில் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, எ.பழம் சாற்றையும் சேர்க்கவும். துருவிய தேங்காயை பரிமாறுமுன் சேர்க்கவும்.\nவடை-4; துருவிய தேங்காய்- 4 டேபிள் ஸ்பூன்; ப.மிளகாய்: 2; தயிர் -2 கப்; ஜீரகம்: ¼ டீ .ஸ்பூன்; உப்பு: தேவையான அளவு; காரட் துருவியது: ½ டேபிள் ஸ்பூன்;கொத்தமல்லி, கடுகு, பெருங்காயம்,கருவேப்பிலை\nவடையைத் தயார் செய்த பிறகு கொஞ்சம் ஆற வைக்கவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். பிறகு அடுப்பின் சூட்டைக் குறைத்து விட்டு ஒவ்வொன்றாக 6-8 செகண்ட் போட்டு எடுக்கவும். வடையில் இருந்த தண்ணீரை மெதுவாக கைகளில் அழுத்தி எடுக்கவும். இது வடைகளை மிருதுவாக வைக்க உதவும்.\nதேங்காய், பச்சை மிளகாய், ஜீரகம் இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீருக்குப் பதிலாக தயிரை விட்டு அரைக்கவும். பாக்கி தயிரை நன்றாக கடைந்து தேங்காய் பேஸ்ட், உப்புடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடுகு, பெருங்காயம்,கருவேப்பிலை தாளித்து அத்துடன் சேர்க்கவும். பிறகு வடைகளை இதில் போட்டு, துருவிய கேரட், பூந்தி, கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.\nபலாச் சுளைகள்: 10-15 ; வெல்லம் :½ கப்; திக்கான தேங்காய்ப் பால் : ½ கப்; முந்திரிப் பருப்பு: 5-7; நெய்: 1 டேபிள் ஸ்பூன்.\nபலாச் சுளையை நன்றாக அலம்பி கொட்டை எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அவற்றை லேசாக 2 நிமிடம் நெய்யில் வதக்கி, பிறகு குக்கரில் தண்ணீர் விட்டு 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். பிறகு அவற்றை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.\nவெல்லத்தை ½ கப் தண்ணீர் விட்டு கரைத்து குப்பைகளை வடிகட்டி, 3 நிமிடம் லேசான சூட்டில் கொதிக்க வைக்கவும். அதில் பலாசுளைப் பேஸ்ட்டைக் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். தேங்காய்ப் பாலை அத்துடன் கலந்து மேலும் 2 நிமிடம் லேசான சூட்டில் கொதிக்க விடவும். (ரொம்ப நேரம் கொதித்தால் கெட்டு விடும்). முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துப் போடவும்.\nசூடாகவோ, குளிர வைத்தோ சாப்பிடலாம்.\n1) க. பருப்பு 1 டேபிள் ஸ்பூன்; உ.பருப்பு 1 டேபிள் ஸ்பூன் ; தனியா 1 ½ டேபிள் ஸ்பூன்; சி.மிளகாய்; 6-7; எள்: 1 டீ.ஸ்பூன்; மிளகு: 1 டேபிள் ஸ்பூன்;\n2) எண்ணை : 4-5 டேபிள் ஸ்பூன்; கடுகு -¼ டீ ஸ்பூன்; வேர்க்கடலை -1 டேபிள் ஸ்பூன்; க.பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்; கருவேப்பிலை;\n3) திக் புளித்தண்ணி 1 ½ கப்; மஞ்சப் பொடி -¼ டீ.ஸ்பூன்; பெருங்காயம் : கொஞ்சம்; வெல்லம்: ¼ டீ.ஸ்பூன்\nமுதல் எண்ணில் குறிப்பிட்ட பொருட்களை நன்றாக வறுத்து (எள்ளைக் கடைசியில் சேர்க்கவும்), ஆற வைத்து, மிக்ஸ்யின் நன்றாகப் பொடித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணை விட்டு நம்பர் 2ல் குறிப்பிட்டுள்ள மற்றவற்றைப் போட்டு தாளிக்கவும். பருப்பு பொன்னிறமாக மாறும் போது புளித்தண்ணியை விட்டு கொதிக்க வைக்கவும். கொதிக்கத் தொடங்கும் போது அரைத்து வைத்துள்ள பவுடர்களுடன், ம.பொடி, உப்பு, வெல்லம், பெருங்காயம் போடவும். குறைந்த நெருப்பில் பச்சை வாடை போகும் வரை கொதிக்க வைத்து சரியான பதம் வந்ததும் இறக்கவும்.\nசாதத்துடன், நல்லெண்ணை விட்டு தேவையான அளவு புளிக்காச்சலை விட்டு மெதுவாகப் பிசைந்தால் புளியஞ்சாதம் ரெடி.\n1) து.பருப்பு – ½ கப்; புளி 1 எ.பழம் அளவு; சாம்பார் பவுடர் -½ டீ.ஸ்பூன்; நறுக்கிய கத்திரிக்காய், கேரட், கேப்சிகம், உ.கிழங்கு -1;\n2) தனியா -3 டீ.ஸ்பூன்; உ.உ.பருப்பு -2 டீ ஸ்பூன்; ஜீரகம் – 1 டீ ஸ்பூன்; சி.மிளகாய் -4;பெருங்காயம்;\n3) கடுகு, சி.மிளகாய் -1, கருவேப்பிலை, எண்ணை 3- டேபிள் ஸ்பூன் , உப்பு\nபுளியை ½ கப் தண்ணீர் விட்டு திக்காகக் கரைத்துக் கொள்ளவும்.\nதுவரம் பருப்பைக் குக்கரில் வைத்து நன்றாக மசியும் வரை ( 4-5 விசில்) வேகவைக்கவும்.\nநம்பர் 2 ல் குறிப்பிடுள்ளவற்றை லேசாக எண்ணை விட்டு வறுத்து மிக்ஸியில் பேஸ்டாகவோ,பொடியாகவோ அரைத்து வைக்கவும்.\nபிறகு நறுக்கிய காய்கறிகளை நன்றாக வதக்கிய பின், புளித்தண்ணி , உப்பு,சாம்பார் பொடி, தண்ணீர்(தேவையான அளவு) சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். (3-4 நிமிடம்)\nபிறகு பருப்பு மசியலைப் போட்டு மேலும் 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.\nஅதில், பொடித்து வைத்த பவுடர் (அல்லது) பேஸ்டைப் போட்டு பச்சை வாடை போகும் அளவுக்கு கொதிக்க வைக்கவும். திக்காக வேண்டும் என்றால் சிறிது அரிசி மாவைக் கலந்து கொதிக்க வைக்கவும்.\nசாதாரண தக்காளி ரசம் வைத்து விட்டு, அதில், காய்ந்த வேப்பம்பூவை நெய்யில் வறுத்துப் போட்டால் வேப்பம்பூ ரசம் ரெடி.\nகேரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு,வாழைக்காய்,சேனை,முருங்கைக்காய்,சௌ சௌ , வெள்ளை பூசணி,மஞ்சள் பூசணி, புடலை,பட்டாணி,(வேர்க்கடலை), தேங்காய், பச்சை மிளகாய், ஜீரகம், தேங்காய் எண்ணை , கருவேப்பிலை, தயிர்\nகடலையை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nகாய்கறிகளை ½ அங்குலம் நீளத்துக்கு வெட்டி, கொஞ்சம் உப்பைச் சேர்த்து குக்கரில் 15 நிமிடம் வேகவைக்கவும். புடலங்காய்,வெள்ளை பூசணி, முருங்கைக்காய் இவற்றை தனியாக வேகவைத்து சேர்த்துக் கொள்ளவும். கடலையும் சேர்க்கவும்.\nமிளகாய்,தேங்காய்,ஜீரகம் இவற்றை மிக்ஸியில் பேஸ்டாக அறைத்துக் கொள்ளவும்.\nகடாயில் வேகவைத்த காய்கறிகளுடன், அரைத்து வைத்த பேஸ்ட்டையும் மெதுவாக கலந்து,(காய்கள் குழைந்து போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.). நன்றாகக் கொதித்தபின், ஸ்டவ்வை அணைத்து அவற்றுடன் தேங்காய் எண்ணையை நன்றாகக் கலந்து தயார் செய்யவும்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபாம்பே கண்ணனின் ஒலிப்புத்தகம் – கல்கியின் கள்வனின் காதலி\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி\nஅம்மாவின் முந்தானை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் ராமகிருஷ்ணன் – எம்பாவாய் -எஸ் கே என்\nநாஞ்சில் நாடனின் அகரமுதல ( ஆத்திச்சூடி\nகலப்படம் எப்படியெல்லாம் செய்கிறார்கள் .. கொடுமை..\nவெறியாடல் – வளவ. துரையன்\nபிளாக் செயின் மற்றும் பிட் காய்ன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்\nஇம்மாத எழுத்தாளர் – சா கந்தசாமி விவரம் மற்றும் ஆவணப்படம்\nதிரைக்கவிதை – கண்ணான கண்ணே – விஸ்வாசம் – தாமரை – இமான்- சித் ஶ்ரீராம்\nகுவிகம் குரல் – கண்ணதாசன் உரை\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கர��்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/143330-yoga-treatment-for-health-benefits", "date_download": "2019-11-17T12:37:21Z", "digest": "sha1:I3PHBUQGDSC6GADR2BD6KH3JLYN46EEK", "length": 5752, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 September 2018 - நிலம் முதல் ஆகாயம் வரை... - யோகா சிகிச்சை | Yoga treatment for health benefits - Doctor Vikatan", "raw_content": "\nஒரு கதை... உங்கள் குழந்தைகளின் உளவியலை மாற்றும்\nமொபைல் போதை மீள்வது எப்படி\nகால்களும் கண்கள்தாம் சர்க்கரை நோயாளிகள் கவனத்துக்கு\nநமக்கு நாமே செய்யும் தீங்கு\nநிலம் முதல் ஆகாயம் வரை... - யோகா சிகிச்சை\nஉடலைத் துருப்பிடிக்காமல் காக்கும் ரத்ததானம்\nஎடை குறையும்போது என்ன நடக்கிறது\nSTAR FITNESS: மனசும் உடம்பும் வேற வேற இல்லை\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 7\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 20\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nஅலர்ஜி அறிகுறிகள் காரணங்கள் தீர்வுகள்\nநிலம் முதல் ஆகாயம் வரை... - யோகா சிகிச்சை\nயோ.தீபா இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்ஹெல்த்\nநிலம் முதல் ஆகாயம் வரை... - யோகா சிகிச்சை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியல் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். பணியாற்றியவர். மூலிகை மருத்துவத்தில் ஆர்வம் கொண்டவர். அது குறித்து 2 நூல்களும் எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasakthi.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-17T12:31:27Z", "digest": "sha1:5IC44MCU7OE7UDGRBSDTPQQJEX5WZA6B", "length": 4181, "nlines": 53, "source_domain": "dhinasakthi.com", "title": "மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட் - Dhina Sakthi", "raw_content": "\nமத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nமத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்பணியிடங்கள் விவரம்:\n1. Staff Scientists- III: 2 இடங்கள் (பொது-1, மாற்றுத்திறனாளி-1) தகுதி: 60% தேர்ச்சியுடன் எம்எஸ்சி மற்றும் 5 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது 60% தேர்ச்சியுடன் எம்.டெக்.,/எம்டி/எம்விஎஸ்சி/எம்.பார்ம்/ பயோ டெக்னாலஜி மற்றும் 4 ஆண்டுகள் முன் அனுபவம் அல்லது பி.எச்டியுடன் 4 ஆண்டுகள் முன்அனுபவம். வ���து: 40க்குள்.\n2. Staff Scientists-IV: 5 இடங்கள் (பொது-2, ஒபிசி-2, எஸ்சி-1) தகுதி: 60% தேர்ச்சியுடன் எம்எஸ்சி மற்றும் 9 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது எம்.டெக்., அல்லது எம்டி/எம்விஎஸ்சி/எம்.பார்ம்/பயோடெக்னாலஜி மற்றும் 8 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது பி.எச்டி. வயது: 50க்குள்.\nமாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nii.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nவிண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 31.12.2019.\nNEWER POST`நாணாமை நாடாமை’ குறளை சுட்டிக்காட்டி ப.சிதம்பரம் டுவீட்\nOLDER POST2020-ல் வெளிவரும் iPhone SE 2வின் முக்கிய அம்சங்கள்\nஎல்லை சாலைகள் அமைக்கும் துறையில் வேலை\nஒரே சார்ஜ்ஜில் நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி: சாம்சங் அறிமுகம்\nநோய்களை விரட்டி உடலை திடகாத்திரமாக வைக்க உதவும் கஞ்சி\nஇந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து சரியும்: தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் குழு தகவல்\nதர்பார் படத்துக்குரஜினிகாந்த் ‘டப்பிங்’ பேசினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://firevox.forumta.net/t1664-topic", "date_download": "2019-11-17T11:54:13Z", "digest": "sha1:2WNCI6W2B6O3BBRH6D2PS3BYFX2LSUIH", "length": 11743, "nlines": 100, "source_domain": "firevox.forumta.net", "title": "மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது", "raw_content": "குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்\nதமிழ் கலாச்சார சீர்கேடு மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான குரல்\nஇந்தத் தளத்தில் ஆதாரமில்லாத அவதூறான தகவல்கள் வெளியிடுவதாக கருதினால், சம்மந்தப்பட்டவர்கள் அட்மினிடம் முறையிடலாம்...\nசிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா இல்லையா வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்\nஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு\nஅனுமதியில்லாமல் தனிமடல் அனுப்புவது நியாயமா\nதமிழ் பண்பாட்டின் விஷக் கிருமி கலைவேந்தன்\nஈகரை தமிழ் களஞ்சியம் - அரங்கேறும் தேவடியாத் தனம்\nஈகரை தமிழ் களஞ்சியத்தில் செக்ஸ் கதைகள் இடம்பெற்றது உண்மை\n\"ஈகரை மீதான காழ்ப்புணர்ச்சி\" என்ற பதிவின் பின்னணி\nஹிந்தி கற்றுக் கொள்வது எப்படி -கற்றுத் தருகிறார் காமக் கலைவேந்தன்\nஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்\n» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்\n» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்\n» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்\n» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி\n» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது\n» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்\n» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்\n» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான் ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை\n» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா\n» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா\n» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.\n» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...\n» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்\n» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...\n» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்\n» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்\n» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்\n» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்\n» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3\n» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2\n» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...\n» \"அந்த\" நபர் எனக்கு எழுதிய கடிதம்\n» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்\n» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,\n» ஈகரை தமிழ் களஞ்சியம்\nமேற்கு வங்கத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது\nகுரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும் :: பொது கட்டுரைகள் | செய்திகள் :: செய்திகள்\nமேற்கு வங்கத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது செயப்பட்டார். மேற்கு வங்க மாநிலம், ஹவுரா மாவட்டம் பிரசாஸ்தாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.\nஅந்த பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவியி்டம் அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் பிஸ்வஜித் சகா, நேற்று முன்தினம் தவறாக நடந்துள்ளார். இதனால் பயந்துபோன அந்தச் சிறுமி அடுத்தநாள் பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார். இதுபற்றி பெற்றோர்கள் விபரம் கேட்டபோது, அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதுள்ளார்.\nபின்னர் தோம்ஜுர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.\nஇருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்\nகுரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும் :: பொது கட்டுரைகள் | செய்திகள் :: செய்திகள்\nJump to: Select a forum||--அன்புள்ள சகோதரி...|--Welcome| |--நிர்வாக அறிவிப்புகள்| |--உறுப்பினர்கள் அறிமுகம்| |--கேள்வி பதில்கள்| |--நெருப்புக் குரல்| |--இணையதளங்கள் பற்றிய விமர்சனங்கள் | விளக்கங்கள்| |--ஈகரை தமிழ் களஞ்சியம்| |--முகப் புத்தகம்| | |--கலைவேந்தன் கார்னர்| | | |--HELP TOPICS| |--விமர்சனப் பதிவுகள்| |--உனக்கு மட்டும் உனக்கு மட்டும்| |--பொது கட்டுரைகள் | செய்திகள் |--செய்திகள் |--மக்கள் குரல் |--சினிமா மற்றும் தொலைக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/36696-2019-02-20-12-27-47", "date_download": "2019-11-17T12:15:05Z", "digest": "sha1:RZ57EO2WKRFZNWIKU3QM63NWVXSTNP32", "length": 10397, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "தோசைப் பதமான நம் காதல்!!!", "raw_content": "\nநுங்குகள் காய்த்துக் குலுங்கும் கோடை\nகவுசல்யா - திவ்யாவின் உருக்கமான சந்திப்பு\nதாலியோடும் நாய்களோடும் அலையும் பெருசுகளுக்கு\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nவெளியிடப்பட்டது: 20 பிப்ரவரி 2019\nதோசைப் பதமான நம் காதல்\nதாங்கள் தொலைத்த பென்சிலையும் ரப்பரையும்\nஇதயத்தில் கழற்றி ஊற வை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக���கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2007/08/", "date_download": "2019-11-17T12:27:32Z", "digest": "sha1:IW2A7IWB3U35DK3HC3CBSMAMPLGDD7X2", "length": 222650, "nlines": 832, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: August 2007", "raw_content": "\nமும்பையில் தோழர் ஏபி.வள்ளிநாயகத்து வீரவணக்கம்\nமும்பையில் தோழர் ஏபி.வள்ளிநாயகத்து வீரவணக்கம்\nமறைந்த தோழர் ஏ.பி.வள்ளிநாயத்திற்கு 18-08-07 மாலை 6 மணியளவில் மும்பை தாதர் (மேற்கு) வான்மாலி அரங்கில் தலித் உறவுகள் ஒன்றுகூடி வீரவணக்கம் செலுத்தினர்.\nஆதிதிராவிடர் சிந்தனையாளர் சபையும் தமிழர் முழக்கமும் இணைந்து\nநடத்திய நிகழ்வில் தலித் அமைப்புகளைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.\nபுலவர் இரா.பெருமாள் அவர்கள் தோழர் வள்ளிநாயகத்தின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து நினைவு அஞ்சலி கவிதை வாசித்தார்.\nதோழர் வள்ளிநாயகத்தின் களப்பணி, எழுத்துப்பணி, இயக்கப்பணி குறித்து அறிமுகவுரை ஆற்றினார் தோழர் இராசேந்திரன்.\nதோழர் வள்ளிநாயகம் மும்பைக்கு வர இருந்த இரண்டு\nநிகழ்வுகள் மும்பையில் நடந்த சில கலவரங்கள் காரணமாக தடைப்பட்டதை நினைவு கூர்ந்தார். இந்த ஆகஸ்டு மாதம் தான் அவரை மும்பைக்கு\nஅழைக்கும் திட்டம் இருந்தது. இப்போது அவருக்கு நாம் நினைவஞ்சலி செலுத்த கூடி இருக்கிறோம் என்று உணர்ச்சி தளும்ப அவர் நினைவுகளை,\nபற்றி சிறப்புரை ஆற்றினார் எழுத்தாளர் புதியமாதவி. 'விடுதலை இயக்க\nவேர்களும் விழுதுகளும்' என்று தோழர் வள்ளிநாயகம் தலித்முரசில்\nதொடர்ந்து எழுதிய கட்டுரைகளையும் அதில் அவர் அறிமுகப்படுத்தி இருக்கும்\nதலித் இயக்க முன்னோடிகளையும் குறிப்பிட்டு தலித் இயக்க வரலாற்றில்\nதோழர் வள்ளிநாயகத்தின் எழுத்துப்பணி படைத்திருக்கும் சாதனைகளைப்\nபட்டியலிட்டார். தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆண்டதை விட அயலவர்கள் ஆட்சி செய்த ஆண்டுகள் அதிகம். அதிலும் தமிழ் மொழி ஆட்சி மொழியாக\nஇருந்தக் காலம் அதைவிடக் குறைவு. இருந்தும் சங்கத்தமிழ் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் தமிழ் தன் மூலத்தன்மையை இழந்துவிடாமல் சேரிகளில் தான் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டது.\nஆதிதிராவிட சிந்தனையாளர்களின் பார்ப்பனிய எதிர்ப்பு, இந்து புராணங்களின்\nபொய்மை கலக்காத அவர்களின் படைப்புகளை ���ல்லாம் தோழர் அறிமுகம் செய்திருக்கும் பாங்கினை எடுத்துக்காட்டினார் புதியமாதவி.\nபாபாசாகிப் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் இணையும்\nபுள்ளியிலிருந்து தான் இந்திய மண்ணில் சமத்துவமும் சாதி ஒழிந்த\nசமுதாய மானுட விடுதலையும் சாத்தியப்படும் என்பதை தன் எழுத்தில் மட்டுமல்ல தன் வாழ்க்கையின் மூலமும் நமக்கான செய்தியாக விட்டுச்\nசென்றிருக்கிறார் தோழர் வள்ளிநாயகம் என்றார்.\nமராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற ஆட்சிக்குழு செயலாளர் தோழர்\nசு.குமணராசன் நம்மை, நம் வரலாற்றை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நம் வரலாற்றை எழுதியிருக்கும் தோழர் வள்ளிநாயகம் அவர்களின் நூல்களைப் படிக்க வேண்டும். அதுவும் மும்பையில் அவருடைய\n25 நூல்களையும் நாமும் நம் இளைஞர்களும் வாசித்து பயன்பெற\nவேண்டும். அதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்தார்.\nநடந்து முடிந்த கல்வியாண்டில் சிறந்த மதிப்பெண்கள்\nபெற்று தேர்வில் வெற்றி பெற்ற தலித் மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை அறிவித்து தோழர் வள்ளிநாயகத்தின் வாழ்க்கை குறிப்பினை வாசித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார் ஆதிதிராவிட சிந்தனையாளர் சபையின் ஆணை அதிகாரி திரு.சேகர்சுப்பையா.\nநிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சார்ந்த வி.ஜே பாலன்,\nதிருவள்ளுவர் பவுண்டேசன் அமைப்பைச் சார்ந்த எம்.ஜெயம், மற்றும்\nதேவராஜன் மற்றும் பல மும்பை தமிழர்கள் கலந்து கொண்டனர்.\nஆதிதிராவிடர் சிந்தனையாளர் சபையின் பொருளாளர் திரு.ஜசக் நியூட்டனும்,\nநிர்வாக அதிகாரி சேகரும் தோழர் ஏபி.வள்ளிநாயகத்தின் நூல்களைத் தமிழக அரசு அரசுடையாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை\nமணிப்பூர் மாநிலம் இந்தியாவில் இருக்கிறது - இது பூகோளப்பாடம்.\nமணிப்பூர் மக்களை எதிர்க்கிறது - இந்திய இராணுவம். இது சரித்திரப்பாடம்.\nயாருக்காக யாரை எதிர்த்து இந்திய இராணுவம் போர் புரிகிறது\nவரைகோடுகளால் வரையப்பட்ட பூகோளப்பாடத்தை நிலைநிறுத்த இந்திய அரசு இந்தியர்களாக\nசொல்லப்படும் இந்திய மணிப்பூர் மக்களை அவர்கள் மண்ணிலேயே அடித்து வீழ்த்தி தன் ஆளுமையை\nநிலைநிறுத்தப் போர் நடத்துகிறது. இந்தப் போரில் அந்த மண்ணின் மைந்தர்களுக்கு தீவிரவாதிகள் என்ற\nபட்டம். அந்த மண்ணின் உரிமையை, அவர்களின் பிறப்புரிமையை எதிர்ப்பதன் மூலம் இந்த��யா\nஅரசின் இன்னொரு முகம் -மக்களாட்சி முகமூடி அணிந்து தன் மக்களைத் தின்று திரியும் பயங்கரவாதத்தின் பலம் - திரைவிலகி வெளியில் தெரிகிறது.\nஇம்பாலில் (Imphal) இருக்கும் பம்மன்கம்பு சிற்றூரில் அதிகாலையில் வீட்டுக் கதவைத் தட்டி அவளைக் கைது செய்கிறார்கள்.\nதீவிரவாதைகளின் இயக்கத்தைச் சார்ந்தவள் என்று தங்கஜம் மனோரமாதேவி\nமீது குற்றம் சாட்டுகிறார்கள். அப்போது அவளுக்கு வயது 32. குண்டுகள்\nதுளைத்த மனித வல்லூறுகள் தின்று நாசம் செய்த அவள் உடல்\n11-07-2004 அதிகாலையில் நகரியன் மபோமரிங் கிராமத்தில் கண்டெடுக்கப்படுகிறது. ஏழு குண்டுகள் பாய்ந்துள்ள அவள் உடலில் ஒரு குண்டு அவள் இடுப்புக்கு கீழே பின்புறம் வழியாகப் பாய்ந்து அவள் யோனியைக் கிழித்து சிதைத்துள்ளது. அவள் உடலெங்கும் கீறல்கள், காயங்கள், வலது\nஅவள் நிலைக்கண்டு மணிப்பூர் மக்கள் கொதித்து எழுந்தனர். மனோரமாவின் குடும்பத்தினர் அவள் உடலை வாங்க மறுத்தனர். 32 அமைப்புகள் ஒன்றுகூடி இரண்டு நாட்கள் முழுகதவடைப்பு போராட்டம் நடத்தினர்.\nமனோரமா படுகொலையைக் கண்டித்தும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை ( Armed forces special powers act- AFSPA. 1958ஐ) விலக்கக்கோரியும் பல்வேறு சமூக அமைப்புகளைச் சார்ந்த 12 பெண்கள் ஊர்வலம் சென்றனர். இந்தப் பெண்களின் ஊர்வலம் பலகோடி\nமக்கள் கலந்து கொண்ட ஊர்வலங்களை விட வலிமையானது.\nஇந்திய அரசை அசைத்துப் பார்த்த பெண்களின் ஊர்வலமிது.\nதங்கள் உடலையே ஆயுதமாக ஏந்தி நிர்வாணக் கோலத்தில் கங்க்லாகேட் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஎன்ற பதாகைகள் தாங்கி அவர்கள் நடத்திய ஊர்வலம்தான் ஊடகங்களை\nமணிப்பூரை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது. மணிப்பூரில் என்ன\nநடந்து கொண்டிருக்கிறது என்று பிற மாநிலங்களைச் சார்ந்த இந்திய மக்களுக்கு தெரியவந்தது.\n16-07-2004ல் தடையுத்தரவை மீறி பல்லாயிரக்கணக்கான பெண்கள் வீதிகளில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 700 பேர் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.மணிப்பூர் பல்கலை கழக மாணவர் அமைப்பு அமைதியான முறையில் ஊர்வலம் வந்து மணிப்பூர் ஆளுநர் மாளிகையை\nகொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்த கிளர்ச்சியை\nகாவல்துறை தன் இரும்புக்கரங்களால் சுட்டு வீழ்த்தியது. பலர் காயமடைந்தனர்.. சிலர் உயிரிழந்தனர்.\n13 நாட்கள் பிணவறையிலிருந்த மனோரமாவின் உடலை அவள் உறவினர்களு��்குத் தகவல் சொல்லாமல் காவல்துறையே எரியூட்டி இறுதிச் சடங்கைச் செய்தது.\n12 ஆகஸ்ட் 2004ல் மணிப்பூர் முதல்வர் 7 தொகுதிகளில் இந்திய இராணுவத்தின் (AFSPA) கட்டுப்பாட்டை முற்றிலும் விலக்காமல் தளர்த்திக் கொள்வதாக அறிவித்தார். (partial withdrawal).\n15 ஆகஸ்ட் 2004ல் இந்திய சுதந்திர நாளில் மணிப்பூரின் பல்வேறு இடங்களில் இந்திய சுதந்திரக்கொடி, மூவண்ணக் கொடி எரியூட்டப்பட்டது.\n32 வயது பிபம் சித்தரஞ்சன் சிங் மணிப்பூரில் இந்திய இராணுவத்தின்\nமணிப்பூரில் நடக்கும் இந்த அனைத்து செய்திகளையும் ஒளிபரப்ப\nமணிப்பூர் கேபுள் நெட்வொர்க்கிற்கு அரசு தடையுத்தரவு விதித்தது..\n>ஒத்துழையாமை இயக்கம் - (non cooperation )\n>சுதேசி இயக்கம்.. ஆம், இந்தியப் பொருட்களை முழுவதுமாக மணிப்பூரில் விலக்குதல்..\nசுதந்திர இந்தியாவில் விடுதலைப் போராட்டத்தின் மறுவாசிப்பு இது.\nசந்தேகத்தின் பேரால் யாரையும் எப்போதும் எவ்விடத்திலும் விசாரணையின்றி கைது செய்யவும் சுட்டுத் தள்ளவும் இந்திய பாதுகாப்பு படையில் கடைநிலை காவலர்க்கு கூட அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததையும்\nஇதெல்லாம் மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட இந்திய அரசு\nஎடுக்கும் முயற்சிகள் என்றும் அரசு மக்களை ஏமாற்றியது மட்டுமல்ல,\nதன்னையே ஏமாற்றிக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇந்திய இராணுவத்தில் 31 ஆண்டுகள் பணிபுரிந்த பிரிகேடர் சாயில்லோ\n(Brigadier Sailo) அன்றைய இந்திய பிரதமர் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதத்தில் அரசு தரப்பு செய்திகள் உண்மைக்கு புறம்பாக இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.\n\"மிஷோரோம் கிராமத்தில் ஒட்டு மொத்த மனிதர்களின் உரிமைகள்\nபறிக்கப்பட்டிருப்பதையும் அவர்களின் அவல நிலையையும் எழுதியுள்ளார்,\nஇன்று வடகிழக்கு மாநிலங்களின் நிலை இதுதான்.\nதென்கொரியா வழங்கும் க்வாஞ்ச்சு விருது (Gwangju Prize ) சியோல் நகரத்தில் மே மாதம் 18ஆம் நாள் 2007ல் மணிப்பூரின் இரும்பு மங்கை சர்மிளா தானுவுக்கு -வயது 35- வழங்கப்பட்டுள்ளது.\nப்ளஸ் டூவுக்கு மேல் (12th std) தன் கல்வியைத் தொடர முடியாத மிகவும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த சர்மிளா தானுவுக்கு ஆசியாவின் மிகச்சிறந்த\nவிருது வழங்கப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய ஆவணப்படத்தை மனித\nஉரிமைகள் அமைப்பு தயாரித்து திரையிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக\nஅவருடைய விருதைப் பெறுகிறார் அவருடைய ���ூத்த சகோதரர்.\nசர்மிளா தன் உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தவில்லை.\nயார் இந்த இரும்பு மங்கை\nஇம்பாலிலிருந்து 15 கி.மீட்டர் தொலைவிலிருக்கும் மலோம் (Malom) பேருந்து நிலையத்தின் அருகில் இந்திய பாதுகாப்பு படை 02 நவம்பர் 2000ல்\nநடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் எண்ணிக்கை 10.\nஇதுமாதிரி துப்பாக்கிச் சூடும் மனித உயிர்களைப் பறிப்பதும் இந்திய பாதுகாப்பு படைக்கு புதிதல்ல, மலோம் மக்களுக்கும் புதிதல்ல. ஆனால் இச்செய்தியைக் கேள்விப்பட்ட சர்மிளா உடனடியாக மலோம் விரைந்து\nதன் \"சாகும்வரை உண்ணாவிரதம்\" போராட்டத்தை அறிவித்தார்.\nசர்மிளாவின் காந்திகிரியைக் கண்டு பலர் இந்த இளம்பெண்ணின் உண்ணாவிரதம் எதுவரை தொடரும் என்று ஐயப்பாட்டுடன் நோக்கினர்.\nஇம்பாலா மருத்துவமனையில் அவருக்கு 21 நவம்பரில் மூக்குவழியாக\nதிரவ உணவு ஊட்டப்பட்டது. 'தற்கொலைக்கு முயன்ற குற்றத்திற்காக\nசர்மிளாவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறைவாசமும்\nதாயின் சந்திப்பும் கண்ணீரும் சர்மிளாவின் மனவுறுதியை தளர்த்திவிடக்கூடாது என்பதால் இன்றுவரை உண்ணாவிரதமிருக்கும் மகளைச் சந்திக்கவில்லை என்கிறார் 75 வயதான சர்மிளாவின் தாய்.\nமகாத்மா காந்தியடிகள் இன்றிருந்தால் நான் செய்வதையே அவரும் மணிப்பூர் மக்களுக்காக செய்வார் என்று காந்தியின் நினைவிடத்தில் நின்று கொண்டு\nஇந்திய அரசிடம் சொல்கிறார் சர்மிளா.\nமனோரமாவின் படுகொலை, அதன் பின் நடந்த மக்கள் எதிர்ப்புணர்வு அனைத்தும் சர்மிளாவின் போராட்டத்தை கூர் தீட்டியுள்ளன.\n2007, சர்மிளா தன் சத்தியாகிரக அஹிம்சை வழி போராட்டமான உண்ணாவிரத்தத்தை ஆரம்பித்து\n7 வருடங்கள் ஆகிவிட்டது. எந்த இந்திய அரசு மகாத்மாவின் சத்தியகிரக அஹிம்சைவழிப் போராட்டத்தில்\nசுதந்திரம் அடைந்ததாக தன் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் எழுதி வைத்து 60 ஆண்டு\nமக்களாட்சியை மண்ணில் நடத்துவதாக பெருமை அடைந்துள்ளதோ அதே இந்திய அரசுதான்\nகாந்தியின் அதே வழியில் தன் மண்ணின் மனிதர்களின் தன்மானம், தன்னுரிமைக்காக போராடும்\nஇளம்பெண் சர்மிளாவை அரசு மருத்துவமனையில் சிறை வைத்துள்ளது\nமருத்துவமனை ஆகட்டும், சிறைச்சாலை ஆகட்டும் சர்மிளாவைப் பார்க்க குறைந்தது 20 நாட்கள்\nமுன்பே திட்டமிட்டு உள்துறை அமைச்சகம் முதல் மணிப்பூர் சஜிவ்வா சிறைச்சாலை அதிகாரி வரை\nஅனுமதி தர காத்திருக்க வேண்டும். ஒரு தீவிரவாதிக்கு கூட சிறைவிதிகள் இத்தனை கட்டுப்பாடுகளை\nஜவஹர்லால் நேரு மருத்துவமனை, இம்பாலாவில் இருக்கும் சர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து செப்டம்பர் 13, 2007 முதல் மணிப்பூரின்\nமக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானித்திருக்கிறார்கள்.\nநாடுதழுவிய போராட்டமாக தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை எடுத்துச் செல்லும் போராளிகளின்\nபடையில் ஒரு நாளாவது உண்ணாவிரதத்தில் நாமும் சேர்ந்து இரும்பு மங்கை சர்மிளாவின் போராட்டதை ஓரடி\nமொழி தெரியாத அவள் முகம் கூட\nகனடாவிலிருந்து 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்ற வேட்கையுடன் வெளிவரும் பதிவுகள் இணைய இதழில் என் வலைப்பதிவு பக்கங்களை அறிமுகம் செய்திருக்கும் பதிவுகள் ஆசிரியர் தோழர். வ.ந.கிரிதரன் அவர்களுக்கு நன்றி.\nதனது கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் மூலம் பதிவுகள் வாசகர்களுக்கு நன்கு அறியப்பட்டவர்தான் புதியமாதவி அவர்கள். அவரும் 'புதியமாதவி' என்னுமொரு வலைப்பதிவினை ஆரம்பித்துள்ளார். அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அவரது வலைப்பதிவிலிருந்து அண்மையில் சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய்தத் பற்றி எழுதப்பட்டிருந்த 'தீர்ப்புகளும் கேள்விகளும்: தீர்ப்புகளும் கேள்விகளும்' ...உள்ளே\nஜனவரி - ஜூலை 2007\nதமிழ்க் கனவும் தமிழ்ப் புலமும் தமிழ் இனமும் தலைநிமிர வழிவிடட்டும் கலைஞரும் திராவிடப் பேரரசும்\nஇந்த இதழில் வெளிவந்துள்ள புதிய மாதவியின் கட்டுரை ஒரு இணைய தளத்தில் இடம் பெற்றிருந்தது.(பார்க்க: கட்டுரை மார்ச் 21,2007 திராவிட அரசியல்) எனினும் கவிதாசரணிலும் வரவேண்டும் என விழையப்பட்டதால் இங்கு வெளியிடப்பெற்றது.\nஎன் கை முறிவுக்கு அறுவை செய்துகொண்டபின், ஒரு நாளில் புதிய மாதவி எங்கள் இல்லம் வந்திருந்தார். மும்பைத் தோழர்களோடு சென்னை வந்தவர், அவர்கள் அதிகாரத் தமிழர்களைத் தரிசிக்கச் சென்ற இடைவெளியில் இவர் தன் அன்பை வெளிப்படுத்த எங்களைத் தேடி வந்தார். நீரும் நீரும் கலந்தாற்போல் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்ன இரண்டு செய்திகள் அந்த உரையாடலின் முகவரிபோல் எனக்கு முகமன் கூறி, சறுகுகள் அடர்ந்த வனத்தினூடாக 'வீடு நோக்கித் திரும்தலில் சற்று இளைப்பாறக் கோரின.\nஒருமுறை மும்பை வந்திருந்த ஆசிரியர் வீரமணியிடம் (திராவிடர் கழகத்தவர் தங்கள் தலைவரை அவ்வாறுதான் குறிப்பிடுகின்றனர். ஒருவகையில் மிகையில்லாமல் அவருக்குப் பொருந்திவரும் இயல்பான அடைமொழி என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். மாதவியின் முதல் விளிப்பும் அதுவாகத்தான் இருந்தது.) 'பெரியாரின் ஒட்டுமொத்த எழுத்துகளையும் அவரது சீடர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் ஆட்சிக் காலத்திலேயே நாட்டுடைமையாக்க வலியுறுத்தலாமே’ என்று துண்டுச்சீட்டு அனுப்பிக் கேட்டதாகச் சொன்னார்.\nஆசிரியர் மலர்வார் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக இறுகிப்போனதைப் பார்த்து இவருக்கு அதிர்ச்சி. எனக்கு அதைக் கேட்டு வியக்கத் தோன்றியது- மாதவிக்கு இப்படியொரு வெள்ளை மனசா என்று. பெரியார் எழுத்தின் அனுபவப் பாத்தியதையை விட்டுக்கொடுக்க மறுக்கும் வீரமணியாருக்கெதிராக அணுகுண்டைக் காட்டி மிரட்டியிருக்கிறார் மாதவி. இதை முன்கூட்டியே அவர் அறிந்திருக்கவில்லை. அறிந்திருந்தாலும் அதைக் கேட்கும் துணிச்சல் உள்ளவர்தான். 'வீரமணி உங்களை வெகு காலத்திற்கு மறக்கமாட்டார்.என்றேன்.\nஅவர் சொன்ன இரண்டாவது செய்தி எனக்கொரு புதிய தகவலாய்க் கூடுதல் மன உளைச்சலைத் தந்தது.\n\"இந்தியாவில் என் பணி நிமித்தமான பயணங்களில் பல விமான நிலையங்களைப் பார்த்திருக்கிறேன், ஐயா. ஆனால் எங்கும் பார்த்திராத அதிசயமாய் சென்னை விமான நிலையத்தில் மட்டும்தான் பிள்ளையார் கோயிலைப் பார்க்கிறேன். இந்திய மதச்சார்பின்மைக்குப் பெரியார் வாழ்ந்த மண்ணின் காத்திரமான பங்களிப்பு”, என்றார்.\nபெரியாரைப் பேசிப் பின்பற்றிய குடும்பத்தில் பிறந்தவர். பெரியாரைக் கடந்தும் பல கேள்விகளோடு வளர்ந்து வருபவர். உரைகளுக்கிடையிலும் வரிகளுக்கிடையிலும் ஒளிந்துகிடக்கும் கரித்துகள்களைச் சலித்தெடுக்கும் நுண்ணரசியலைப் பயின்றுகொண்டிருப்பவர். எதார்த்த வெள்ளத்தில் உடன்போகப் பழகிய பிறர் இவரை நோய் முற்றியவராகப் பார்த்துச் சலித்துக்கொள்ளும் அளவுக்கு எதிர் அரசியலின் நியாயங்களை மனமதிரப் பேசுபவர். புதிய மாதவியின் இப்பரிமாணங்கள் நமக்கு வெகு காலமாகவே பரிச்சயமானவைதாம்.\n(அவர் கிளம்பும்போது மதிய உணவு வேளை கடந்து வெகு நேரமாகிவிட்டது. ஆயினும் அவர் உணவு கொள்ளாமலே கிளம்பிச் சென்றார். எங்கள் வீட்டிலிருந்து யாரும் அப்படிச் செல்ல நேர்ந்ததில்லை. வெளியிலிருந்து வருகிறவர்கள் ஒருவேளையேனும் தங்கிச் செல்வார்கள். நான் மாதவியை அதிகம் வலியுறுத்தவில்லையோ என்பது என் வீட்டம்மாளின் குறைபாடு. எனக்கு அப்போது அது தோன்றவில்லை. ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் நான் வேறு வகை உணர்வில் திளைத்திருந்தேன் என்பது கவனத்திற்கு வருகிறது.\nநாங்கள் அப்போதுதான் அவரை முதல் தடவையாகச் சந்திக்கிறோம். ஆனால் அது எனக்கு மறந்தே போய்விட்டது. அவர் ஏதோ இந்த வீட்டுப் பெண்போல, அடுத்த தெருவிலோ, அடுத்த பேட்டையிலோ வாழ்க்கைப்பட்டவர்போல, அவ்வப்போது எங்களை வந்து எட்டிப் பார்த்து 'எப்படி இருக்கிறீர்கள்’ என்று நலம் விசாரித்துச் செல்பவரைப் போல, அப்படியோர் இயல்பும் இழைவுமாய் அவரது வடிவும் வருகையும் ஒன்றியிருந்ததில் நான் கரைந்து போயிருந்தேன். நாங்கள் தெற்கத்திக்காரர்கள். எங்களுக்கு இந்தத் தோற்றப்பாடுகள் வாழ்வின் பிடிமானமுள்ள கற்பிதங்கள். யோசித்துப் பார்த்தால் வாழ்வின் துய்ப்புகள் இவ்வகை நினைவுச் சித்திரங்களன்றி வேறென்ன’ என்று நலம் விசாரித்துச் செல்பவரைப் போல, அப்படியோர் இயல்பும் இழைவுமாய் அவரது வடிவும் வருகையும் ஒன்றியிருந்ததில் நான் கரைந்து போயிருந்தேன். நாங்கள் தெற்கத்திக்காரர்கள். எங்களுக்கு இந்தத் தோற்றப்பாடுகள் வாழ்வின் பிடிமானமுள்ள கற்பிதங்கள். யோசித்துப் பார்த்தால் வாழ்வின் துய்ப்புகள் இவ்வகை நினைவுச் சித்திரங்களன்றி வேறென்ன\nபுதிய மாதவியின் கட்டுரை நான்கு பேர்களைப் பற்றிப் பேசுகிறது. நால்வரும் அவரவர் தளத்தில் ஆள்திறம் கொண்டவர்கள்; சமூகப் பெரும்பரப்பை ஊடறுத்து நிற்பவர்கள். மாதவி அவர்களைச் சரியாகவே மதிப்பிடுகிறார். கலைஞரைப் பற்றிய மதிப்பீட்டில், 'அவரும் மரத்துப் போய்விட்டார்; அவரை நம்பிய மக்களும் மரத்துப்போய் விட்டார்கள்’ என்பதாக மாதவியின் ஆற்றாமை கசந்து கொள்கிறது. இந்த ஆற்றாமை ஒன்றும் அவ்வளவு எளிதாக விலக்கிவிடும் விஷயமல்ல. உண்மையில் அது நம்மைக் கொல்லும் பண்பியல் நஞ்சாக அச்சுறுத்துகிறது; அலைக்கழிக்கிறது. கடவுள் மறுப்பிலிருந்து 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் நிலைப்பாட்டுக்கு மாறிய��ர்களை என்னிலும் கடுமையாகத் தாக்குகிறார். 'திருடர்கள்’ என்று பெயரிட்டழைக்கிறார். அவர் கோபம் நியாயமானது. இழப்பின் ஆற்றாமையில் சொற்கள் பொங்கி வழிகின்றன. இதில் ஒளிந்திருக்கும் கண்ணி என்னவெனில் இன்னும் நாம் அவர்களின் உடன்பிறப்புகளாய்ச் ‘சீ’ப்படுகிறோம் என்பதுதான்.\nநான் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல் 1960களில் ஜெயகாந்தனுக்காகக் கடைகளில் காத்து நின்றவர்களில் நானும் ஒருவன். மாதவி அதைத்தான் சொல்கிறாராக இருக்கும். மனிதர்களோடான உரையாடல் தளத்தில் ஜெயகாந்தன் எப்போதுமே விவகாரமான ஆள்தான் எனினும் எங்கள் காலத்தில் அவரை சிம்ம கர்ஜனை செய்பவராகவே நம்பியிருந்தோம். 'ஹரஹர சங்கர’ எழுதி ஞானபீட விருது பெற்ற பிறகுதான் மாதவி சொல்வதுபோல் அவர் கம்பீரமாகக் குரைப்பது ஐயத்திற்கிடமின்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. முரசொலி அறக்கட்டளை பரிசு தரவும் அதை அவர் பெறவும் இந்த வீழ்ச்சி நியாயப்பட்டிருப்பதுதான் ஆகப்பெரும் சோகம்.\nஇந்தக் கசப்புகளிலிருந்து மீளும் உபாயமாக மாதவிக்கு இளையராஜா கிடைத்திருக்கிறார். கொஞ்சம் மிகையோ என்னும்படி அவரை உயர்த்திப் பிடிக்கிறார். அவர் சித்தாந்த உறுதிப்பாடுமிக்கவர் என்பதாக வேறு நம்மைக் கிச்சுகிச்சு மூட்டுகிறார். பூனை குறுக்கே போனால் அபசகுனம் என்பதற்கும் மூகாம்பிகைக்கு வைரக்கை சாத்தினால் அருள்பாலிப்பாள் என்பதற்கும் சித்தாந்தம் வேண்டியதில்லை; வெறும் மூடத்தனம் போதும். 'செத்தாலும் சிந்திக்க மாட்டேன்’ என்று கண்ணைக் கட்டிக்கொள்ளும் மூடத்தனம். மாறாக, இளையராஜாவின் தன்மானத்தைப் பற்றிப் பேசுகிறாரே, அது பெருமிதம் கொள்ளத்தக்க நியாயம். மாதவி அதற்காக கர்வமும் கொள்ளலாம். தன்மானம் பிறர் மானத்தைக் காயப்படுத்தாதவரை அந்தக் கர்வம்தான் அதன் நியாயமும்கூட.\nபெரியார் படத்துக்கு இளையராஜா இசையமைக்காமல் போனது அவரது தீவிர தெய்வ பக்தியால் மட்டுமே அல்ல என்றே தோன்றுகிறது. பெரியார் பட இயக்குநர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. பொதுவாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற நிர்வாக மேட்டிமைகள் பலரும் மிகையான தன்மூப்பில் திளைப்பவர்கள்; அடிப்படையில் அதிகாரச் சுரப்பிகளாய் வடிவமைக்கப்பட்டவர்கள். பிறரை சகமனிதர்களாகவன்றி, ஊழியர்களாகவே பார்க்கப் பழகியவர்கள். நட்புக்குச் சூழ்பவர்கள��� ஏவிப் பிழைக்கிறவர்கள். இவர்களால் ஒருபோதும் மக்களைத் திரட்டி ஈர்க்கும் அரசியல் தலைவர்களாக முடியாது என்பது என் எண்ணம்.\nமக்களுள் ஒருவனாக உட்கார்ந்து, மக்களை ஊடறுத்துச் மேலேறுகிறவன்தான் வெற்றிகரமான மக்கள் தலைவனாகலாம். தனக்கு மேலே உள்ளவனுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவன் என்பதான மனத்தயாரிப்புள்ளவன் மானஸ்தர்களைப் பற்றி அக்கறைப்படாதவன். இளையராஜா விஷயத்திலும் இப்படியொரு ரசாயனமே வினை புரிந்திருக்கக்கூடும். ஞானராஜசேகரன் தன்னை எளிமைப் படுத்திக்கொண்டு தானே களமிறங்காமல் தன் அலுவலகச் சிப்பந்தியை ஏவி இளையராஜாவைப் பணியமர்த்த எத்தனித் திருக்கலாம். (இளையராஜா மறுத்துவிட்டார் என்பதை உடனடியாக ஆதாய விளம்பரமாக்கிக்கொண்டதில், குற்றம் சுமத்தப் பறக்கும் அதிகார மூளையை அடையாளம் காணலாம்.) காயப்பட்டு விட்டதாகக் கருதிய இளையராஜா 'என்னை மதியாதவன் நான் வணங்கும் ஈசனேயாயினும் எனக்கவன் துச்சமே’ என்று தன்னை விடுவித்துக் கொண்டிருக்கலாம்.\nஈசன் என்றதும் திருவாசகம் ஓதி உடுக்கடிக்கிறவர் இளையராஜா என்பதைத்தான் மாதவி சித்தாந்தவாதம் என்கிறார் - அதாவது சச்சிதானந்த சித்தாந்தம் என்னும் பொருளில். அதை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. அது சித்தாந்தமல்ல. எதார்த்தத்தில் அடிமைத் தனத்தின் அடியாழத்தில் தன்னைத் தற்கொலைப்படுத்திக் கொள்ளும் தற்குறித்தனம். எனக்கு ஒரு படைத்தவனைக் கண்டெடுத்து, அவனுக்காகத் தெருத்தெருவாய் உருண்டுவந்து, நன்றி சொல்லி, போற்றி பாடி, தேரிழுத்துக் கொண்டாடி நாறிப் புழுப்பதென்பது, 'எனக்குச் சுயம் வேண்டாம். அடிமையாயிருப்பதே என் சுகம்’ என்பதன் மீட்சியற்ற வெளிப்பாடு. சுயமற்றவன் கோரும் மரியாதை, உடையில் சிந்திய பருக்கைபோல வெறும் அழுக்குதானே தவிர அணி அல்ல.\nஎதிர்பாராமல் இந்த 'நன்றி’ பற்றிப் பேச்சு வந்துவிட்டதால் நான் அதை மீண்டும் பேசியாக வேண்டும். என் 'சங்கர நேர்த்தி’யில் ஏற்கனவே பேசியதுதான். இளையராஜா பிறக்குமுன்பே அவர் பிறந்த பண்ணைபுரத்தில் அவருக்காகப் பெரியார் பேசியிருக்கிறார், பெருந்தொண்டாற்றி யிருக்கிறார் என்பதாகப் பேராசிரியர் சுபவீ நினைவுகூர்கிறார். ஆகவே, இளையராஜா பெரியாருக்கு நன்றியுள்ளவராய் இருக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. எதற்காக நன்றியு���்ளவராயிருக்க வேண்டும், பெரியார் ஏதோ வள்ளல் போலவும் இளையராஜா அவர்முன் இரந்து நிற்பவர்போலவும் நன்றி என்பது பிச்சைக்கார மண்ணின் அடிமை முறிச்சீட்டு என்பதல்லாமல் வேறென்ன\nபெரியார் தனக்குப் பிடித்த வேலையைத் தன்மேல் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தவர்; சமூக விழிப்புக்கான கருத்தியல் கொதிகலனாய்த் தன்னை வாழ்வித்துக்கொண்டவர். நான் அவரைப் புரிந்து கொள்ளலாம்; பின்பற்றலாம்; வளர்த்தெடுக்கலாம்; கொண்டாடி முன்னெடுக்கலாம். நன்றிகாட்டுவதென்பது நான் அவரின் நாய்க்குட்டியாய் இருக்கவா திரும்பத்திரும்ப உடைமைச் சமுதாயத்தையும் அடிமைக் குடிமக்களையும் புதுப்புது உத்திகளில் அதிகாரச் சூத்திரங்களால் நியாயப்படுத்திக்கொண்டு, அதையே புரட்சி என்பதாகப் பிதற்றிக்கொண்டு அடிமைப் பட்டாளங்களைப் பிரசவித்து ஆசீர்வதிக்கிற இழி வேலையல்லவா அது\nமாதவியின் கட்டுரைக்கு சுபவீயின் நேர்காணலே அடிநாதம். வேறு வகையில் சொன்னால் சுபவீ வருத்தப்படுவதற்கு அல்லது கோபப்படுவதற்கு சுபவீயும் அவரது சேனைத் தலைவர்களுமே பொருத்தமானவர்கள் என்று கோடிட்டுக் காட்டும் கட்டுரை இது.\nசுபவீ, இன்றுபூசிய சந்தனம் போன்றவர். உடம்பு வியர்க்கும்; சந்தனம் குழம்பும் என்பதெல்லாம் அப்புறம். இனிய பழகு முறைகளும் அரிய தோழமை உணர்வும் நிறைந்தவர். நல்ல பேச்சாளர்; பாசாங்கில்லாத வெகுநல்ல மனிதர். சொல்லப்போனால் இந்தக் கடைசி இரு அம்சங்கள்தான் என்னில் ஒளிரும் அவரின் அடையாளங்கள். அவரவர்க்கும் பொருந்திப்போக ஓர் இடமிருக்கும். சுபவீக்கு அப்படி யொரு இடம் இன்னும் வந்தடையவில்லை என்றே தோன்றுகிறது. கோல்ப் மைதானத்தின் பச்சைப் புல் மெத்தையில் எங்கிருந்து நோக்கினும் பளிச்செனத் தெரியும் வெள்ளைப் பந்து போல அவர் ஒளி சிந்துகிறார். சொல்லற்ற பொருண்மையின் படிமத் தீற்றல்கள் சொல்லுக்கப்பாலும் அர்த்தங்களைக் கொண்டு சேர்க்கும்.\nதிராவிட இயக்கவாதிகள் ஒரு விஷயத்தில் தெளிவாய் இருக்கிறார்கள்- தங்கள் அப்பன்களையும் ஆத்தாள்களையும் விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூசும் வல்லமைமிக்க நோஞ்சான்களாய் இருப்பதில். உடைமைச் சமுதாயத்தின் அதிகார வரம்பு இது. வெள்ளையடித்த வீடே இவர்களுக்கு இடித்துக் கட்டிய புதிய மாளிகை. மேடை முழக்கங்களே புரட்சிகரமான சிந்தனைகள். அரிய ���ிந்தனையாளர்களும் புதிய கருத்தியல் வாதிகளும் கருப்பைக் குள்ளேயே ரசாயன மாற்றத்துக்குள்ளாகி பெருச்சாளிகளும் நட்டுவாக் காலிகளுமாக உற்பத்தியாவது இந்த உடைமைப் பண்ணையின் இனப்பெருக்க முறைமை. இவர்கள் நடுவே வெள்ளைப் பந்துகள் குழிக்குள் விழுந்துவிடாமல் பச்சைப் புல்வெளியில் சுதந்திரமாய் மிதந்தலைந்தால் அதுதான் எவ்வளவு பெரிய கொண்டாட்டமா யிருக்கும் அது நிகழும்போது வெற்றியும் தோல்வியும் வெறும் சொற்கள் மட்டும்தான்- அர்த்தமற்று உதிரும் வித்தைகளற்ற சொற்கள்.\nசுபவீ நந்தன் வழி பத்திரிகையின் ஆசிரியராய் இருந்தபோது நான் எழுதிய கட்டுரை அவரைக் கடுமையாக முகங்கோண வைத்தது. (எந்தக் கட்டுரை யாரைத்தான் முகங்கோண வைக்கவில்லை) அதன் அர்த்தப்பாடு அறுபடாத உள்ளிழையாக இன்னமும் அரூபத்தில் தங்கியிருந்தாலும் எங்களுக்கிடையேயான முகமன்களை மீட்டுக்கொள்வதில் அவரது பெருந்தன்மைக்கு முதலிடம் உண்டு. அவர் எழுதி வெளிவந்தவற்றுள் 'பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்’ கவனம் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆயினும் பெரியாரை அவருக்கு உகந்த மாதிரி மறுவாசிப்புச் செய்த முயற்சியாகவே ஒரு வரையறைக்குள் அது சுருக்கிப் பார்க்கப்பட்டது. அப்படியும் அதிகம் வாசிக்கப்பட்ட நூலாக அதுவே இருக்கும். அந்த நூலுக்கு விமர்சனம் எழுதும்படி இடதுசாரி சாய்மானமுள்ள ஒரு இளைஞரைக் கேட்டுக் கொண்டேன். அவரோ விமர்சனம் எழுதாமல், அதன் உந்துதலால் ஒரு கட்டுரையே எழுதிவிட்டார். இது சுபவீக்குக் கிடைத்த வெற்றியென்றே சொல்ல வேண்டும். நான் அந்தக் கட்டுரையைக் கவிதாசரணில் வெளியிட்டேன்- ஆக்கபூர்வமான விமர்சனப் பார்வைகளை எதிர்பார்த்து. அது கைகூடவில்லை. மாறாக, அந்தக் கட்டுரையை வாசித்த புகழ்பெற்ற மருத்துவரும் பெரியாரியவாதியுமான கவிஞர் ஒருவர் ஒரு போட்டியில் முதற்பரிசுக்குரியதாகத் தேர்வு செய்திருந்தார். இது சுபவீக்குக் கிடைத்த இன்னொறு வெற்றி. எனக்கு மகிழ்ச்சிதான். கொஞ்சம் வியப்பாகவும் இருந்தது - ஆழம் இவ்வளவு இலோசா என்று. அர்த்த நீர்ப் பரப்பில் சொற்கள் அலையற்று மிதப்பது நிகழத்தான் செய்கின்றன.\nஅந்த நூலை அடியொற்றியே அண்மையில் 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை’ யைக் கொண்டாட்டமாகத் துவங்கியுள்ளார் சுபவீ. இதன் மூலம் திராவிட இயக்கம் தமிழுக்கு மட்டுமானதல்ல என்று காலங்கடந்த காலத்தில் மீண்டுமொருமுறை நினைவு கூரப்பட்டிருக்கிறது. ஒரு வேளை, திராவிட இயக்கவாதிகளுக்கு 'திராவிடம்’ என்னும் சொல் வெறும் இடுகுறிப் பெயராகவே தடித்துப் போயிருக்கலாம். அந்தச் சொல்லுக்கு எத்தனை ஆயிரம் விளக்கங்கள், விவரிப்புகள் செய்யப்பட்டபோதும் அடிப்படையில் அது தமிழுக்கான சமஸ்கிருதச் சொல்தான் என்பது அறுபடாத ஊடிழையாக நினைவு கூரப்பட்டிருக்க வேண்டும். சமஸ்கிருத மொழியையும் பார்ப்பனக் கலாச்சாரத்தையும் அடிப்படை அலகுகளாகக்கொண்டு சமூகத்தை உலைத்துக் கட்டமைத் ததுதான் பார்ப்பனர்கள் சாதித்த வெற்றி.\nஅந்தப் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்த தமிழர் இயக்கம் - நீதிக்கட்சியைப் போலன்றி தமிழைத் தாய்மொழியாகவும் சமூக மொழியாகவும் கொண்டவர்களின் தமிழர் இயக்கம் (இன்றைய நான்கு தென் மாநிலங்களிலுமே எங்கெல்லாம் சந்தைகளும் படைக்குடியிருப்புகளும் இருந்தனவோ அங்கெல்லாம் தமிழ் சரளமாகப் புழங்கப்பட்டதாக கால்டுவெல் சொல்கிறார்.) பார்ப்பன மொழியிலேயே 'திராவிட இயக்கம்’ என்று அழைக்கப்பட்டதுதான் ஒரு வினோதக் கோணல். 'தமிழ்’ என்பதைவிட 'திராவிடம்’ என்பது மதிப்புள்ள சொல்லாகப் பார்க்கப்பட்டிருக்கக் கூடும். தமிழைவிட ஆரியம் உயர்ந்தது என்பதன் மறைமுக ஒப்புதல் வாக்குமூலம். (தமிழைக் கூலிக்காரர்களும் கூலிக்காரர்களோடு தொடர்புடைய வர்களும் பயன்படுத்திய மொழியாக இழித்துப் பார்ப்பது நெடுங்காலமாக நடந்துவந்திருப்பதோடு திராவிட ஆட்சியின் ஆங்கிலப் பள்ளிகளில் இன்றும் அது உறுதி செய்யப்படுகிறது.\nதிராவிடம் என்ற சொல்லைத் திண்ணை வேதாந்தத்தர்க்கமாக்கவே கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய நான்கும் சேர்ந்ததுதான் 'திராவிடம், அல்லது திராவிட நாடு’ என்று தொண்டை வறளக் கத்தியாகிவிட்டது. இதெல்லாம் சுபவீ அறியாததல்ல. ஆனாலும் அந்த வறட்டுக் கூச்சலைப் புத்துயிர்த்துப் பின்புலமாக்கும் விதமாகத்தான் அவர் முன்வகிப்பில் 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை’ தொடங்கப்பட்டிருக்கிறது. இப்படித்தான் சுபவீ தன் இடத்துக்கான அறிவார்ந்த அடைதலைத் தேட மறுத்துவிடுகிறார், அல்லது கூடித் தொலைத்து விடுகிறார் என்று நமக்குப் படுகிறது. நம்மிலிருந்து மாறுபடுவதற்கு அவரிடம் மரபான காரணங்கள் நிறையவே இருக்கலாம���. மரபின் மீள்பரிமாணம் பார்ப்பான் ஒழிந்த பார்ப்பனச் சாரம் அன்றி வேறென்ன\nபொடா சிறையனுபவத்துக்காளானவர் சுபவீ. இன்று அவரையும் அவரது நான்கு பழைய நண்பர்களையும் கலைஞர் பொடாவிலிருந்து விடுவித்திருக்கிறார். அதற்கு முன்பே அவர் கலைஞரின் அண்மையை விதித்துக்கொண்டுவிட்டார். அது ஒன்றும் சாதாரண அண்மையல்ல. அவரைப் போன்ற பொடா கைதிகள் புதிய அண்மையில் கல்லைப்போல் கனத்து மரத்திருக்க வேண்டிய அண்மை. இருவர் சேரும்போது ஒருவரையொருவர் பாதிக்கலாம். ஆனால் ஆள்கிறவர் பாதிப்படைவதென்பது ஆளப்படுகிறவரின் சரிவுக்குக் கிடைக்கும் ஆறுதலாக மட்டுமே இருக்கும்.\n'பேரறிஞர் அண்ணா’ என்று தம்பிமார்களால் பெரிதும் போற்றப்பட்டவர் 'அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு’ என்று அறைகூவல் விடுத்தார். அடைந்தாலும் அடையாவிட்டாலும் சுடுகாடு நிச்சயம் என்றாலும், ஏதோ 'அருள்வாக்கு’ மாதிரி அப்போதே சுடுகாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் ஒரு மாயத் தொடர்பாகத் திராவிடநாடு உருவாக்கப் பட்டுவிட்டது. அதாவது, திராவிட நாடு என்பது தமிழ்நாட்டுக்குக் கிடைத்த ஒரு சுடுகாட்டுத் தத்துவம் என்பதாக. அண்ணாவின் உடலுக்குச் சுடுகாடு கிடைக்கவில்லை. அதை இருப்பில் வைத்துக்கொண்டு இடுகாடுதான் உருவாக்கப்பட்டது.\nஅண்ணாவின் இலட்சியம் திராவிடநாடு அடைவதுதான். அது எல்லோருக்குமான திராவிடநாடு. அதை அவர் ஒருபோதும் கைவிட்டதில்லை; சந்தர்ப்பம் கருதிப் பரண்மேல் பத்திரப்படுத்தி வைத்தார். அண்ணாவின் கனவை நனவாக்கும் கடமை தம்பிமார்களுக்கு உண்டுதானே. அவருக்கு ஆயிரம் பல்லாயிரம் தம்பிகள் இருக்கலாம். ஆனால் 'வெட்டிவா என்றால் கட்டிவரும்’ காளையாக வெடித்துக் கிளம்பிய ஆருயிர்த் தம்பி கலைஞர் மட்டும்தான். ஆகவே அவர் அண்ணாவின் சூளுரையை ஏற்று அவரது ஆத்மா சாந்தியடையும் பொருட்டு அரிதின் முயன்று திராவிடப் பேரரசையே வென்றெடுத்த மூலநாயகனாகிவிட்டார். ஒரு வேறுபாடு- இது அவரின் சொந்தத்துக்கான பேரரசு. நாம் சொல்லும் திராவிடப் பேரரசு நான்கு திராவிட மாநிலங்களிலும் கொடிகட்டிக் கோலோச்சும் 'சன் குழுமம்’ அல்லாமல் வேறென்ன நுகர்வியமும் உலகமயமும் கூடிவந்த சந்தைப் பொருளாதார நுண்ணலை யுகத்தில் நவீனப் பேரரசுகள் சன் குழுமம்போல் அல்லாமல் வேறெப்படி இருக்கும் நுகர்வியமும் உலகம���மும் கூடிவந்த சந்தைப் பொருளாதார நுண்ணலை யுகத்தில் நவீனப் பேரரசுகள் சன் குழுமம்போல் அல்லாமல் வேறெப்படி இருக்கும் யார் சாதித்தார் என்பதை விட யார் வழியும் துணையுமாய் இருந்தார் என்பதை நினைவுகூர்வதாகத்தான் கலைஞர் கண்ட பேரரசாக இதை நாம் அடையாளப்படுத்துகிறோம்.\n‘சன்’னுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்பார் கலைஞர். உண்மையாகவே இருக்கலாம். ஆனால் உலகம்-குறிப்பாக திராவிட உலகம் அதை நம்ப வேண்டுமே. நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம் என்கலாம். ஆனால் அது ஒரு பேச்சுக்குத்தான், அல்லது சட்ட முறைமைக்குத்தான். 'சன்’னைத் தமிழ்நாட்டில் யாரும் தகர்க்கத் துணிய மாட்டார்கள். ஜெயலலிதா எடுத்த சிறு முயற்சி அவர் தோல்வியோடு ஏறக்கட்டப்பட்டது. இன்று கலைஞர் ஆட்சி நடக்கிறது. 'சன்’னைத் தாக்கினால் அது அறிவாலயத்தைத் தாக்கியதாகத்தான் அர்த்தம். ஆட்சி ஒரு பக்கம் இருக்கட்டும். பதவி மேல் துண்டு மாதிரி- தூக்கி எறிந்துவிடலாம். ஆனால் கொள்கையை விடமுடியுமா அது உயிராயிற்றே. அறிவாலயம் தாக்கப்பட்டால் பெரியாரியமே தாக்கப்பட்டதாகாதா அது உயிராயிற்றே. அறிவாலயம் தாக்கப்பட்டால் பெரியாரியமே தாக்கப்பட்டதாகாதா அதைப் பார்த்துக்கொண்டு கலைஞரின் காவல்துறை ஒன்றும் பூப்பறித்துக் கொண்டிராது. ஆனால் கேரளாவில், கர்நாடகாவில், ஆந்திராவில் தங்கள் மொழிவாரி இனநலம் பேணும் ஆத்திரக்கார அறிவிலிகள் 'சன்’ தொலைக்காட்சியை அடித்து நொறுக்கத் துணிகிறார்கள் என்றால், கலைஞர் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி மஞ்சள் உடை தரித்த புத்தரைப்போல் மௌனம் காப்பாரா அதைப் பார்த்துக்கொண்டு கலைஞரின் காவல்துறை ஒன்றும் பூப்பறித்துக் கொண்டிராது. ஆனால் கேரளாவில், கர்நாடகாவில், ஆந்திராவில் தங்கள் மொழிவாரி இனநலம் பேணும் ஆத்திரக்கார அறிவிலிகள் 'சன்’ தொலைக்காட்சியை அடித்து நொறுக்கத் துணிகிறார்கள் என்றால், கலைஞர் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி மஞ்சள் உடை தரித்த புத்தரைப்போல் மௌனம் காப்பாரா பதறமாட்டாரா பதறித் துடிப்பார் என்றால் அதற்குப் பெயர்தான் சொந்தம். 'தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும்’ என்பார்கள். ஆனால் இங்கு கலைஞர் தானும் ஆடுவார். தன் சதையையும் ஆட்டுவிப்பார் என்பதுதான் உண்மை.\nசன் குழுமத்துக்குக் கலைஞர்தான் தலைக் க��விரி. இன்று வழியெங்கும் வந்தடையும் பல்லாயிரம் நீர்க்கால்களுடன் அகண்ட காவிரியாய் விரிதல் பெற்றாயிற்று. ஒரு பேச்சுக்காக, தலைக்காவிரியே அடைபட்டுப் போனாலும் காவிரி இருக்கும். மணலும் மணலடி நீருமாகவேனும் பிழைத்துக் கிடக்கும். ஆனால் தலைக்காவிரி எங்க போகும் பெற்ற பிள்ளைகளிடம் இரந்து நிற்கும் அன்னைபோல அது காவிரிக்காகத்தான் சுரந்து கொண்டிருக்கும்.\nமாறனின் மக்கள் அம்பானியின் பிள்ளைகளைப்போல அல்லது அவர்களுக்கும் மேலான தொழில் மூளை கொண்டவர்கள். தங்கள் வர்த்தகப் பேரரசின் உறுதிக்கும் விரிவுக்கம் வழிசெய்துகொள்ளத் தெரிந்தவர்கள். 'நம்பர் ஒன், நம்பர் ஒன் - தினகரன் தமிழில் நம்பர் ஒன்’ என்பது போன்ற சீழ் மணக்கும் வர்த்தக மொழியை உற்பத்தி பண்ணக் கற்றவர்கள். வலிய சிறகுகளோடு பறக்கத் தெரிந்தவர்களுக்குத் தங்கள் தாத்தாவின் அளவற்ற அன்பு சில சமயங்களில் வேண்டாத சுமையாகக்கூட இருக்கலாம். ஆயினும் அந்த அன்பு அவர்களை இன்னமும் கிளிக்குஞ்சுகளைப்போல உள்ளங்கையில் வைத்து நீவிக்கொடுத்து முத்தமிடவே முந்துகிறது. இது கலைஞர் தன் கருணைமயமான பெயராகவே மாறிவிடும் உச்சபட்ச பிறவிப்பயன். எங்கே நாம் நாமாகவே இருக்க முடிகிறதோ அங்கே நாமாகவே நம்மை மடைமாற்றிக் கொண்டுவிட்டால் நமக்கும் நம்மைத் தாங்கிப்பிடித்தவர்களுக்கும் எவ்வளவு நிம்மதி\nபார்ப்பனர்களும் பனியாக்களும் எந்த அரசையும் தங்கள் சேவை நிறுவனமாக மாற்றியமைத்துக் கொள்வதில் கை தேர்ந்தவர்கள். வணிக மொழியில் சொல்வதெனில், முதலாளிமார்கள் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் தங்கள் நலன் பேணுவதற்காக சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களை அல்லது அமைச்சர்களைத் தங்கள் சம்பளப்பட்டியலில் சேவைத்தரகர்களாக அமர்த்திக் கொள்வார்கள். அரசியலின் முரண் பருவப் பனிச்சருக்கில் பாதுகாப்பாக ஊன்றி நிற்கப் பயன்படுகின்ற கைத்தடிகள் அவர்கள். சமயத்தில் முதலாளியே அப்படியோர் உறுப்பினராகவோ அமைச்சராகவோ ஆகிவிட்டால் தரகுப் பணம் மிச்சம்; தொழில் பெருக்கத்துக்கும் பாதுகாப்பு. ஆனால் அரசியல் வாழ்வு தான்தோன்றித்தனமான தட்பவெப்பங்களில் சிக்கிக்கொள்ளும் போது அதுவே தொழிலைக் கவிழ்க்கும் புயலாகவும் மாறிவிடும். அதனால் எதார்த்தத்தில் நாணயப்பற்றாக்குறையுள்ள அரசியல்வாதிகள் தாம் பெருமுதலாளி களாவார்களே தவிர, நல்ல முதலாளிமார்கள் தங்கள் அரசியல் கைத்தடிகளோடே தொழிற் பேரரசர்களாய் சிகரம் தொடுவார்கள்.\nஎந்த அரசியல்வாதியும் முதலாளியான பிறகு அரசியலை விட்டு விலகியதில்லை என்பது சமூகம் சந்திக்கும் பின்னடைவு. பலர் உழைப்பில் மண்ணள்ளிப் போடும் தொழில் நேர்மையற்ற வன்செயல். பணத்தைவிட அதிகாரப் போதையில் கரைந்து போகிறவர்களின் அழிச்சாட்டிய ஆட்டம் அது. சாராய வியாபாரிகள் பலர் அரசியலினூடாகப் பயணித்து கல்வித் தந்தைகளான பிறகு அரசியலும் சாராயமும் அளிக்க முடியாத வருமானத்தோடும் 'புகழ்’ மணத்தோடும் வாழ்ந்து காட்டுவதை நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். அரசியல் முதலாளிகள் - குறிப்பாகப் பல்மாநில, பன்னாட்டுத் தரத்தை எட்டிய திமிங்கிலங்கள் இந்த உதாரணத்தைப் பின்பற்றலாம். சமூக நல்லறம் பேணும் சாக்கில் அதற்கொரு சட்டமே கொண்டுவரலாம். அரசியல் அதிகாரம் பெற்றவன் தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குப் பதில் சொல்கிறவனாகவும், பெருமுதலாளி தன் பேரரசை விரிவுபடுத்துவதற்குகந்த பன்னாட்டுக் குடிமகனாகவும் தகவமைத்துக் கொள்வதே அந்த நல்லறம். இதைக் கலைஞர் தன் கவிதைத் தமிழால் எப்படிச் சித்தரிப்பார் என்பது 'மில்லியன் டாலர்’ கேள்வி. எல்லாம் பணத்துக்குத்தான் என்பார்கள். அது வயிற்றுக்கான உண்மை. பணத்தை வென்ற பின் எல்லாம் அதிகாரத்துக்குத்தான் என்னும் மண்டை கனத்துக்கான உண்மையும் உண்டு.\nகலைஞர், அரசியல் கலாச்சாரத்தில் ஊறித் திளைப்பதற்கென்றே பிறவியெடுத்தவர். அதன் உடன்போக்குப் பரிமாணங்களோடு, புறம்போக்குப் பரிமாணங்களையும் விஸ்தாரமாக வளர்த்தெடுத்து அவற்றை ஜனநாயக அரசியலின் தவிர்க்கமுடியாத அங்கங்களாக மாற்றிக்காட்டியவர். தமிழ்ச் சமுதாயத்தின்மேல் தன் அரசியல் சாகசங்களையெல்லாம் ஒரு மாய வித்தைக்காரனைப்போல் செய்நேர்த்தியோடு பரிசோதித்து வெற்றி கண்டவர். மூச்சுக்கு மூச்சு தமிழைச் சொல்லியே தமிழ் மக்களை போதையூட்டி வசப்படுத்தியவர். தன்னை சாமானியனாக சித்தரித்தே சாமானியர்களை வென்றெடுத்து இன்றைக்கு கொழுத்த முதலாளிய மனோபாவத்தில் திளைத்துக் கொண்டிருப்பவர். முத்தமிழ் வித்தகர் என்றும் தமிழினத் தலைவர் என்றும் பட்டங்கள் தரித்தே தமிழகத்தில் தமிழை ஒரு வழி செய்துவிட்டுத் தன் தொப்பிக்கு மேலும் ஒரு வெற்றி ���றகாக அதைச் செம்மொழிப் பட்டியலில் தள்ளிவிட்டவர். கட்சி அரசியல் கலைஞர் மீது முடிவில்லாத விமர்சனங்களை வைக்கும் என்றாலும், அவை ஒரு வகையில் அவர் ஓய்வில்லாமல் இயங்குகிறார் என்பதற்கும் புதுப்புது சர்ச்சைகளை உருவாக்கித் தன் சாமர்த்தியங்களைப் பலன்களாக்கிக்கொள்கிறார் என்பதற்குமான சான்றுகள்தாம்.\nநண்பர்கள் விமர்சகர்கள் எனும் பாகுபாடில்லாமல் கலைஞரிடம் ஒவ்வொருவருக்கும் பிடித்த விஷயங்கள் பல இருக்கும். அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்கின்றவன் குறைந்தபட்சம் தனக்கு உயிர் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டியவன். எனக்கு அவரிடம் பிடித்த தலையாய விஷயங்கள் இரண்டு. ஒன்று அவரது 'கலைஞர்’ பட்டம். அவருக்குப் போல அது வேறெவருக்கும் அத்தனை கச்சிதமாய்ப் பொருந்திவிடாது. மற்றொன்று அவரது வாசிப்பு. இந்த வயதிலும் அவர் ஒரு புத்தகத்தை முழுமையாகப் படிக்காமல், குறிப்பெடுக்காமல், அதற்கான விழாவில் பேசுவதில்லை. அப்போதெல்லாம் அவர் ஒரு அரசியல்வாதி என்பதே மறந்துபோய் நாம் அவரது ரசிகனாய்விட முடிகிறது.\nஇவ்வகை சிறப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாய்க் கேள்விக் குள்ளாக்கும் விதமாக அண்மையில் கட்சிப் பாகுபாடில்லாமல் ஒட்டுமொத்த தமிழ்க்குரலாக, யோசிக்கத் தெரிந்தவர்களிடமிருந்து ஒரு முணுமுணுப்பு ஓங்கி ஒலித்தது. அது 'சன் டிவியை காப்பாத்தறதுக்காக தமிழ்நாடே தார வார்ந்திடும் போலிருக்கு’ என்பதுதான். நதி நீர் சிக்கலை கலைஞர் எதிர்கொண்ட விதம் பற்றிய விமர்சனம் அது. எந்தவித புள்ளிவிவரத்தோடும் நிரூபித்துவிட முடியாத ஒருவகை பாமரத்தனமான குற்றச்சாட்டுதான் என்றாலும், உண்மைகள் சாட்சிகளால் கொல்லப்படுவதும், அரசியல் ஒருபோதும் சீசரின் மனைவியர்களைப் பிரசவிப்பதில்லை என்பதும் அக்குற்றச்சாட்டின் முகமதிப்புகள். கலைஞரைக் கட்டுப்படுத்தும் காரணியாக 'சன் குழுமத்தை’ அடையாளப்படுத்துவது ஒருவகையில் உண்மையாக இருக்கலாம் என்றாலும் அதுமட்டுமே முழு உண்மையாகிவிடாது. அவரின் மொத்த செயல் தந்திரத்தின் ஒன்றைக் காரணியாக அது ஒருநாளும் இருந்துவிட முடியாது. ஆகவே உண்மைக்கு அருகில் நகரும் முயற்சியாக நாம் மேலும் சில கேள்விகளை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது.\nகலைஞர் எதன்பொருட்டும் ஓர் அறைகூவல் விடுத்து அதை உரிய காலத்தி��் நிறைவேற்றிக் காட்டும் வல்லமையும் வைராக்கியமும் உள்ள மனிதர். எனில், தம் நாட்டு மக்கள் மீது அவருக்கு ஏதேனும் சொல்லற்ற சினம் இருக்கக்கூடுமா இல்லையெனில், ஓர் உதாரணத்துக்குச் சொல்வதென்றால் 1956இல் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழிச் சட்டத்தைக்கூட நடைமுறைப்படுத்தாமல் தவிர்த்தது எப்படி இல்லையெனில், ஓர் உதாரணத்துக்குச் சொல்வதென்றால் 1956இல் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழிச் சட்டத்தைக்கூட நடைமுறைப்படுத்தாமல் தவிர்த்தது எப்படி இது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாயிருந்தது சங்க காலத்திற்குப் பின் வெகு அபூர்வமாகத்தான். ஏனெனில் அதை ஆக்கிரமித்தவர்கள் அந்நிய மொழியினராயிருந்தனர். தமிழின் வாழ்வு அது மக்கள் மொழியாய் அருகுபோல் வேரோடி நின்று தன்னைக் காப்பாற்றிக்கொண்டதுதான். இந்திய விடுதலைக்குப் பின்னரே ஆட்சிமொழியாக அதற்கொரு வாய்ப்பு வந்தது.\nதமிழைச் சொல்லியே ஆட்சியைப் பிடித்தவர்கள் - குறிப்பாகக் கலைஞர் அதைக் கிடப்பில் போட்டார் எனில் உள்ளூர அதற்கொரு அர்த்தம் அல்லது கோபம் இருக்க வேண்டும். கர்நாடகச் சிறையில் குணாவும், நெடுஞ்செழியனும் அநியாயமாக ஆண்டுக் கணக்கில் வாடியபோது தமிழ்நாட்டுத் தமிழறிஞர்கள் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் முறையிட்டு விடுவிக்கக் கோரினர். கலைஞர் ஒரு வார்த்தை சொன்னால் விடுவித்துவிடுவார் என்பது நிலை. கலைஞர் சொல்லவில்லையே. காரணம் குணா அவரை 'வடுகர், வந்தேறி’ என்று தன் நூல்களில் அடையாளப்படுத்தியதற்கான கோபமாக இருக்க வேண்டும். கலைஞர் அவரை மன்னிக்கத் தயாராயில்லை. ஆகப் பெருந்தன்மையோடு நடந்துகொள்வதற்கான பட்டறிவும் உயர் பொறுப்பும் பெற்றவர்தான் என்றாலும் அற்பக் கோபங்கள் அவரை ஆளவே செய்யும்போலும். ஆகவே நாம் இதையும் கேட்கலாம்: தமிழினத்துக்கு அவர் என்ன செய்ய உத்தேசிக்கிறார் அவர் இடத்தில் ஓர் அர்ப்பணிப்புள்ள அரசியல்வாதி இருந்து ஆற்றிவிடக்கூடிய பணிகளுக்கப்பால் அவர் என்ன செய்ய உத்தேசிக்கிறார் என்பதுதான் இக்கேள்வியின் அர்த்தம். இதன் தொடர்ச்சியாக, தமிழர்களுக்கு அவர் என்ன பாடம் புகட்ட நினைக்கிறார் என்பதும் புறக்கணிக்க முடியாத கேள்வியாகிறது.\nமுன் எப்போதையும்விட இந்த ஆட்சிக்காலத்தில்தான் கலைஞர் தமிழ் மக்களுக்குப் பல அநீதிகளை இழைத��து வருகிறார் என்று ஒரு நண்பர் மனம் வெதும்பிச் சொன்னார். அதைக் கேட்டதும் அதிர்ச்சியாயிருந்தது. உண்மையில் இந்த ஆட்சிக்காலத்தில்தான் அவர் மிகுந்த வள்ளல்தன்மையோடு கூடுதல் நலம் செய்கிறார் என்பதாகவே ஒரு கருத்து நிலவி வருகிறது. ஜெயலலிதாகூட அவருக்கு உடனடி அச்சுறுத்தலை விளைவிக்க முடியாமல் திணறுகிறார் என்பதாகப் பேச்சு. ஆனால் நண்பர் சொன்னதைக் கொஞ்சம் தொலைக் நோக்குப் பார்வையில் யோசிக்கும்போது இனவியல், பொருளியல், சமூகவியல் ரீதியாக சரியென்றே தோன்றுகிறது. 'சோழர்கள் காலம் பொற்காலம்’ என்றொரு கருத்து உண்டு. அது இன்று அர்த்தமற்ற கூற்றாகத் தகர்க்கப்பட்டுவிட்டது. சோழர்களைக் கொண்டாடும் கலைஞர் காலமும் அப்படியொரு பார்வையில் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும் என்பதாகத்தான் நண்பரின் எடுத்துரைப்பு அர்த்தம் பெறுகிறது. எடுத்துரைப்புகள் நிரூபிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவை தேற்றங்களாகும்.\nதமிழ் மக்கள் நாம் அறிந்த அளவில் தொல்காப்பியர் காலத்திலிருந்து அந்நியக் கலாச்சாரங்களால் தின்னப்பட்டவர்களாகவும், பின்னர் அந்நியர் ஆளுகையால் அடக்கப்பட்டவர்களாகவும் இரண்டாயிரம் ஆண்டு அடிமை வாழ்வைச் சுவைத்துக் களைத்தவர்கள். ஆகவே, அடிமைத்தனம் அவர்களின் இரத்தச் சிவப்பணுக்களாகவே ஊறிவிட்டது என்று சொன்னால் அது தப்பில்லை. கேரளர்கள், கர்நாடகர்கள், ஆந்திரர்கள் யாவரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் தமிழர்களை அடக்கி ஆண்டவர்களாகவே திகழ்ந்திருக்கிறார்கள். இன்றும்கூட அவர்கள் எதிர்த்தடிக்கிறவர்களாகவும் தமிழர்கள் தாழ்ந்துபோகிறவர்களாகவுமே நிலைமை நீடிக்கிறது. அதனால்தான் இன்றைக்கு மற்ற மாநிலங்களில் போல் 'மண்ணின் மைந்தர்கள்’ இயக்கம் தமிழ்நிலத்தில் கெட்டிப்படவில்லை என்று தோன்றுகிறது.\nஅடித்தட்டுத் தமிழ் மக்கள் இன்று வரை பேணிவரும் ஒரு நல்லம்சம், நாட்டில் அரசியல் ஊடறுப்புகளால் அந்நியத்தனங்கள் கோலோச்சினாலும், ஏதோ கண்மறைவில் நடத்தப்படும் ஒண்டிக் குடித்தனம்போலவும், காற்றக்கு அணைந்துவிடாமல் குடங்கையுள் நின்றொளிரும் கைவிளக்கு போலவும் அவர்கள் தங்கள் தொன்மங்களையும் கலாச்சாரத் திளைப்புகளையும் வழிவழி வரும் பண்பாக்கங்களாகக் காத்து வருகிறார்கள் என்பதுதான். மற்றபடி சாதியும் தீண்டாமையும் சமூக அசைவுகளைத் த���ர்மானித்தபின், 'இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன’ எனும் கோட்பாடே கூடுகட்டிக்கொண்டுவிட்டது. நம்மவனா, பிறத்தியானா என்னும் பாகுபாடில்லாமல் ஆள்கிறவன் எவனாயிருந்தாலும் அந்நியனே என்னும் மனத்தயாரிப்பில் வாழப் பழகிக்கொண்டுவிட்டனர்.\nமுன் சொன்னதுபோல் 'சோழர்கள் காலம் பொற்காலம்’ என்பது உண்மையில் பார்ப்பனச் செழிப்பில் எழுந்த, குடிபடைகளை உள்ளடக்கிக்கொள்ளாத புறமதிப்பீடுதான். சோழர்கள் காலத்தில்தான் அரச நீதியும் அரண்மனை ஆதிக்கமும் பார்ப்பன மயமாயின. தேவதாசி முறையும் தீண்டாமையும் கோயில்களிலும் குடியிருப்புகளிலும் வலுப்பட்டன. இராசராசன் தன் அண்ணனைக் கொன்ற ரவிதாசன் என்னும் பார்ப்பானைச் சிரச் சேதம் செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம் மனுநீதி அனுமதித்தபடி அவன் தலையைக்கூட மொட்டை அடிக்க முடியவில்லை. அவனால் செய்ய முடிந்ததெல்லாம் அந்தக் கொலைகாரனையும் அவனது சுற்றத்தையும் போதிய உதவிகள் வழங்கி வேற்றிடம் செல்லும்படி வேண்டிக் கொண்டதுதான்.\nமன்னன் ஆள்கிறான் என்பது சண்டைக்காலத்தில் மட்டுமே அறியப்படுவதாயிருந்தது. மற்ற காலங்களில் மன்னனுக்குப் படை திரட்டித் தருகிற கட்டைப் பஞ்சாயத்துக் கங்காணிகளின் வரைமுறையற்ற அத்துமீறல்களால் ஆசீர்வதிக்கப்பட்டதுதான் பொதுச் சமூக வாழ்வு.\nவழிவழியாக இப்படி நசுங்கிக்கிடந்த தமிழ்மக்கள் அநியாயங் களுக்கெதிராகத் தாங்களாகவே திரண்டெழுவார்கள் என்பது வீண் கனவு. அவர்களைத் தட்டியெழுப்பவும், வழி நடத்தவும் மூர்க்கம் மிகுந்த தலைமை வேண்டும். அப்படிப்பட்ட தலைவர்களைப் போல் பொய்த்தோற்றம் காட்டி வந்து ஆட்சிக்கட்டிலைப் பிடித்தவர்கள்தாம் திராவிடக் கட்சிக்காரர்கள். இன்றைய திராவிட இயக்கம் வீரமணி நடத்தும் மடம்தான் எனினும், திராவிட இயக்கம் வேறு, திராவிடக் கட்சிகள் வேறு என்னும் அடிப்படைப் புரிதலை நாம் தவறவிட்டுவிடக்கூடாது.\nதிராவிடக் கட்சிக்காரர்களில் முதன்மைப் பாத்திரம் பகிப்பவர்தாம் கலைஞர் கருணாநிதி. கல்லக்குடி வீரராகக்கள அரசியலில் இறங்கியவர். பராசக்தி வசனமாக மக்களை எழுச்சி பெற வைத்தவர். ஆனால் அது ஒரு காலம். சொந்தங்கள் தன்னைத் தின்னக்கொடுக்காத காலம். இன்றோ, தன் எழுபதாண்டு அரசியல் முன்னெடுப்பில் என்னவாக வளர்ந்து, தமிழ் மக்களுக்கு எதை விட்டுவைத்த���ருக்கிறார் என்னும் கேள்விக்குரியவர். உலகெங்கும் உள்ள அரசியல் தலைமைகளை விடவும் அதிக விவரத்தோடு தமிழ் மக்களின் பாமரத் தன்மையைத் தன் அசுர செல்வாக்குக்குப் பயன்படுத்திக்கொண்டதைத் தவிர, தமிழகத்தின் சாமான்ய மனிதனுக்கு அவர் எந்த ஏறு முகத்தை முன்மொழிந்திருக்கிறார் என்பதைக் கொஞ்சம் நுட்பமாக யோசித்தே ஆக வேண்டும்.\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியானதும் கலைஞரும் சன் தொலைக்காட்சியும் அடித்த லூட்டிகளைப் பார்த்த பிறகு தூங்கும் தமிழகத்துக்கே ஒரு சுய விழிப்பு வந்திருக்கிறது. அப்படி வந்துவிடக்கூடாது என்பதற்காக, மக்களின் கவனத்தைக் காவிரியிலிருந்து திசை திருப்புவதற்கென்றே கலைஞர் தன் மகள் கனிமொழியைக்கொண்டு 'ஊரே கேள் நாடே கேள்’ என்னும்படி சென்னை சங்கமம் நடத்திக்காட்டினார் என்று பேசாத ஆள் இல்லை. கலைஞர் அதை அறியாதிருக்க வாய்ப்பில்லை.\nஇடைக்காலத் தீர்ப்பு, இடைக்கால நிவாரணம் என்பதெல்லாம் இறுதியில் உறுதி செய்யப்படும் கூடுதல் பலன்களுக்கான அடையாள முன்மதிப்பீடுகள்தாம். காவிரியின் இடைக்காலத் தீர்ப்பு தமிழகத்துக்கு 205 டிஎம்சி நீர் வழங்கியது. இறுதித் தீர்ப்பு இதைவிடக் கூடுதலாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. குறைந்தபட்சம் 1 டிஎம்சியாவது அதிகம் கொடுத்துச் சமாளித்திருக்க வேண்டிய சிக்கல். ஆனால் வழங்கியதோ 185 டிஎம்சிக்கும் குறைவாக. இந்த உண்மையை ஒருமுறைக்கு இருமுறை உற்றுப்பார்க்கக்கூட பொறுமையும் பொறுப்புமில்லாமல் தமிழகத்துக்கு 430 டிஎம்சியும் கர்நாடகத்துக்கு வெறும் 270 டிஎம்சியும் வழங்கப்பட்டுள்ளதாக 'சன் தொலைக்காட்சி திரும்பத் திரும்ப உருவேற்றிக்கொண்டிருந்ததில் தமிழகமே அசைவற்று உறைந்துபோனது.\nஇந்த உறைதலுக்குக் காரணம் தமிழகத்துக்குக் கிடைத்ததாகச் சொல்லப்பட்ட நம்ப முடியாத கொடை மட்டுமல்ல, கர்நாடகத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளப் போகும் வரலாறு காணாத வன்கொடுமை பற்றிய அச்சமும்தான். அதற்கேற்றாற்போல் கலைஞரும் உடனடியாக 'மன நிறைவளிக்கும் தீர்ப்பு’ என்று திருவாய் மலர்ந்தார். பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனோ 'திருப்தி, திருப்தி, திருப்தி’ என மும்முறை சத்தியம் செய்தார். தமிழகத்திற்கு எதிராக அவர்கள் அன்று மூட்டிய தீ கர்நாடகாவில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாகக் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. 430 டிஎம்சி நீர் என்பது தஞ்சாவூர் வரை பெய்யும் மழையெல்லாம் சேர்த்துவருமாம். 430 டிஎம்சியைப் பார்த்ததும் நான் மலைத்துப்போய் மேலதிக விவரம் சொல்ல மாட்டார்களா, கர்நாடகத்தில் தமிழர் கொலைகள் தடுக்கபடாதா என்று தவித்தேன்.\nஅடுத்த 24 மணி நேரம் உண்மை நிலை அறிய மாட்டாத குழப்பத்திலேயே தமிழகம் திணறிக் கொண்டிருந்தது. மறுநாள் செய்தித்தாளைப் பார்த்த போதுதான் தமிழகம் அப்பட்டமாக வஞ்சிக்கப்பட்ட கொடுமை தெரிந்தது. பழ. நெடுமாறன்தான் முதலில் கண்டனம் தெரிவித்தார். அந்த நிலையிலும்கூட 'நமக்குக் குறைய வாய்ப்பில்லை. கர்நாடகத்திற்குத்தான் கொஞ்சம் கூடுதலாக குறைந்துவிட்டது’ என்று கலைஞர் உருகினார். தமிழகம் தன்பாட்டுக்கு அசைவற்றுத் துயில்கொண்டிருக்க, கர்நாடகத்தில் அலைஅலையாய் கண்டனப் பேரணிகள் எழுந்தன. அவற்றை 'சன் செய்தி; மிகுந்த கொண்டாட்டத்தோடும் அவர்களைப் பகைத்துக்கொள்ளாத பக்கச் சாய்வோடும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அது பயன்படுத்திய மொழி தமிழர்களைப் புண்படுத்திய கத்தி. மேலதிகம் பெற்ற கர்நாடகம் ஓலமிட்டுக் கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட தமிழகம் விடியவிடியக் கூத்தாடியவனின் கனத்த நித்திரைபோல் அயர்ந்து கிடக்கிறது.\nகலைஞர் தன் சாதுர்யத்தால் தமிழகத்தைத் தாலாட்டித் தூங்க வைத்துவிட்டார். கர்நாடகத்தின் அராஜகத்திற்கெதிராக குரலுயர்த்தி நியாயம் பேசுபவர்களைப் பார்த்து 'அது நம் அண்டை மாநிலம்தான். பகை நாடல்ல’ என்று உபதேசம் செய்கிறார். தமிழக வண்டி வாகனங்களை அனுமதிக்காதது மட்டுமல்ல, அடித்து நொறுக்கி, தீ வைத்துக் கொளுத்துகின்றனர் கர்நாடக சமூக விரோதிகள். எல்லைக் கடந்துவந்து 'ஓசூரையும் அபகரிப்போம் என்று ஆர்த்தெழுகிறார்கள். எறிதழலை சூறையிட்டாற்போல் எங்கெங்கும் கூக்குரல் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கலைஞரின் தமிழ்நாடு பிரேதங்களின் அமைதிப் பூங்காவாகவே திகழ்கிறது. அப்படித் திகழ வைப்பதற்கென கலைஞர் வெகு நுட்பமாகச் செயல்பட்டிருக்கிறார்.\nஇதை எந்த விதமாய்ப் புரிந்துகொள்வது\nதமிழக நலனை லாவணிக் கச்சேரி செய்தே தொலைத்துக் கட்டுவதில் மட்டும் திராவிடக் கட்சிகளுக்குள் அப்படியோர் ஒற்றுமை. மக்கள் பிரச்சனைகளைக் கிளறுவதன் மூலம் கலைஞரை ஓரங்கட்டும் தன் எதிர்கால அரச��யல் திட்டத்தைத் தீவிரப்படுத்தும் மருத்துவர் ராமதாசும்கூட கலைஞர் போராட்டாம் வேண்டாம் என்றதும் சரி என்று ஒதுங்கிக்கொண்டார். மக்களைத் தட்டி எழுப்பி, உண்மையைச் சொல்லி, களமிறக்கி, இந்திய அரசின் செவிட்டுக் காதுக்கு கேட்கும்படியாக எதிர்ப்புப் பேரணி நடத்தவேண்டிய தமிழக முதல்வர், பொய்த் தகவல்கள் கூறித் தமிழர் கவனத்தைத் திசை மாற்றிவிட்டு கர்நாடகாவின் அராஜகத்தைத் தன் சன் டிவி மூலம் தட்டிக்கொடுத்து மகிழ்கிறார்.\nஇடதுசாரி கம்யூனிஸ்டுகள் தங்கள் அதிகார மப்பால் எத்தனை போக்கிரித்தனமான காரியத்திலும் இறங்கக்கூடியவர்கள் என்பதற்கு கேரளத்தில் அச்சுதானந்தனையும் மேற்குவங்கத்தில் புத்ததேவ் பட்டாச்சாரியாவையும் முதலமைச்சர்களாக்கிக் காப்பாற்றி வருவதே போதுமான சாட்சியமாகும். முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் தமிழகத்தின் உரிமையை மறுத்து, பொய்யும் புனைசுருட்டுமாக பேட்டை ரவுடியைப்போல் ஆபாசமாகப் பேசியும் நடந்தும் காட்டுகிறார் அச்சுதானந்தன். அது பற்றிக் கலைஞர் பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை. பாலாற்றில் தடுப்பணை கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது ஆந்திர அரசு. தமிழகம் எதுகண்டும் பதைக்கவில்லை. தமிழகத்தின் நலன்களும் முன்னுரிமைகளும் தன்னெழுச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதைத் தமிழக வரலாற்றிலேயே இல்லாமலாக்கி விட்டவர் கலைஞர்.\nஅடிமாட்டிலிருந்து அழுகும் பொருள் வரை கேரளாவிற்குத் தமிழ்நாடுதான் அனுப்பி வைக்கிறது. அவற்றை நிறுத்தினால் கேரளம் வழிக்குவந்துவிடும் என்கிறார்கள் அரசியல் ஆத்திரக்காரர்கள். யார் நிறுத்துவது நிறுத்தினால் கேரளாவுக்கு ஏற்படும் இழப்புகளை விடத் தமிழக வணிகர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்குமே கூடுதல் இழப்பு ஏற்படும். வெளியேற வேண்டிய பொருள்கள் தேங்கினால் கிடங்கில் கிடந்து அழுகி நாறும்தானே நிறுத்தினால் கேரளாவுக்கு ஏற்படும் இழப்புகளை விடத் தமிழக வணிகர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்குமே கூடுதல் இழப்பு ஏற்படும். வெளியேற வேண்டிய பொருள்கள் தேங்கினால் கிடங்கில் கிடந்து அழுகி நாறும்தானே ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு புதிய சந்தைகளை உறுவாக்குவதும் இறக்குமதிக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதும் அரசு செய்யவேண்டிய வேலை. ஆனால் கலைஞர்தான் 'சகோதர யுத்தத்திற��கு நான் தயாரில்லை. போவதுபோகட்டும். எஞ்சியது நிலைக்கும்’ என்பதாக புத்தர் வேடம் போடுகிறாரே. கலைஞருக்கு கோபமே வராதா, அவர் எந்த உரிமைகளையும் கோரிப் பெற மாட்டாரா என்பது சிறுபிள்ளைத்தனமான கேள்வி.\nதன் பொறுப்பிலுள்ள நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்களையும் துருப்புச் சீட்டாய்ப் பயன்படுத்தி 'நாங்கள் கேட்ட இலாக்காக்கள் கிடைக்காவிட்டால் ....’ என்று சோனியாவையே பதற வைத்தாரே’ என்று சோனியாவையே பதற வைத்தாரே உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அரசுக்குச் சில யோசனைகள் சொன்னார் என்பதற்காக 'நீதிபதிகள் தங்கள் வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும். கண்டதிலும் மூக்கை நுழைக்கக்கூடாது’ என்று மிரட்டினாரே. அவர் மிரட்டினால் என்ன, அவரது சுகங்களைக் காக்கும் ஆற்காட்டார் மிரட்டினால் என்ன உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அரசுக்குச் சில யோசனைகள் சொன்னார் என்பதற்காக 'நீதிபதிகள் தங்கள் வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும். கண்டதிலும் மூக்கை நுழைக்கக்கூடாது’ என்று மிரட்டினாரே. அவர் மிரட்டினால் என்ன, அவரது சுகங்களைக் காக்கும் ஆற்காட்டார் மிரட்டினால் என்ன தன் சொந்த நலன்கள் கேள்விக்குள்ளாகும்போது அவர் சிங்கமாயிருப்பாரே தவிர சிறுநரியாய் அல்ல.\nஇந்தியா முழுமைக்கும் பொருந்துவதான பிற்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தவுடன் தம்மை யாரும்- குறிப்பாக ராமதாஸ்- முந்திவிடக்கூடாது என்னும் வேகத்துடன் ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு உடனடியாக ஏற்பாடு செய்தாரே. உடனடியாக நாடாளுமன்ற இரு அவைகளையும் கூட்டி விரைந்து வழிகாண வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினாரே அந்த வேகத்தையும் மிரட்டலையும் மூர்க்கத்தையும் தமிழகத்தைப் பாதிக்கும் நதிநீர் சிக்கல்களில் மட்டும் தன்னுள்ளேயே பதுக்கி வைத்துக்கொள்கிறார். கலைஞர் ஒன்றும் செய்யவில்லையே என்றால், உருப்படியாய்க் கவனம் கொள்ளும்படியாக, தீர்வை வென்றெடுக்கும்படியாக ஒன்றும் செய்ய முனையவில்லை என்பதாகத்தான் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஏனெனில் ஜெயலலிதாவின் கேள்விகளுக்கு பட்டியலிட்டுக் காட்டுவதற்கான சடங்காச்சாரங்களையெல்லாம் வெகு நேர்த்தியாகச் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் சகோதர யுத்தத்திற்கு தயாரில்லை என்பதை 'சன் குழுமத்தை’க் காக்கும் உபாயம் என்று சொல்லிவிடுவது கலைஞர் கொண்டிருக்கும் அர்த்தப்பாடுகளில் ஒரு துகளாகத்தான் இருக்க வேண்டும். அவரின் ஒவ்வொரு சிறு அசைவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அப்படியெல்லாம் அளந்து செயல்படாமல் போனால் இன்றைய பிரம்மாண்டத்தை அவர் எட்டியிருப்பாரா ஏதொன்றிலும் அவருக்கு நோக்கம் இருக்கும். திட்டம் இருக்கும். உள்ளூர அவரைப் பாதித்ததற்கான கோபங்கூட இருக்கும்.\nஇந்திய அமைதிக்காப்புப் படை இலங்கையிலிருந்து திரும்பி வந்தபோது அவர்களை வரவேற்கும் விழாவில் கலந்துகொள்ள மறுத்துவிட்டவர் கலைஞர். சிங்களப் படைகளைவிட இந்தியப் படையே ஈழத்தமிழர்கள் மேல் புரிந்த அட்டூழியங்களும் படுகொலைகளும் காட்டுமிராண்டித் தனங்களும் அளவற்றவை என்பதுதான் அதற்கான காரணம். இன்றைய கலைஞரைப் பார்க்கும்போது, 'தமிழினத் தலைவர்’ என்னும் பெயருக்கு ஒரு பொருத்தம் இருக்கட்டுமே என்றும், பின்னொருநாள் இனங்காக்கும் பேச்சு வரும்போது ஒரு சாட்சியாக இருக்கட்டுமே என்பதற்காகவும்தான் அவர் கலந்துகொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. இல்லையென்றால் அன்றே இந்தியப் படை புரிந்த அட்டூழியங்களுக்காக அவர் மத்திய அரசை மன்னிப்பு கோர வைத்திருக்கலாம். ஒருவேளை இந்தியப் படையால் சிங்களர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால் அப்படித்தான் கோரப்பட்டிருக்கும். ஆகவே அவர் ஒவ்வொன்றையும் அளவெடுத்தாற்போல் திட்டமிட்டே செய்கிறார் என்பது புரிகிறது.\nஇலங்கை கடற்படை இந்திய மீனவர்களைத் தொடர்ந்து கொன்றுகொண்டே இருக்கிறது. உலகத்தில் வேறெங்கும் நடக்காத அட்டூழியம் இது. இலங்கைக் கடல் பகுதியில்தான் அதிகம் மீன் கிடைக்கிறது என இந்திய மீனவர்கள் எல்லை தாண்டியே சென்றிருந்தாலும் அவர்களைச் சுட்டுக்கொல்வ தென்பது காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம். தமிழகம் டெல்லிக்கு கடிதம் எழுதுகிறது. டெல்லி அதை வாங்கி வைத்துக்கொள்கிறது. டெல்லியின் அப்படியொரு மரத்தனத்தை வேறெந்த சந்தர்பத்திலும் நம்மால் காணவியலாது. மீனவர்கள் தமிழர்கள் என்பதால்தான் கொல்லப்படுகிறார்கள். கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால்தான் டெல்லியும் கண்டுகொள்ள மறுக்கிறது.\nபல நூற்றுக்கணக்கான இந்தியக் குடிமக்கள் தமிழர்கள் என்பதால் சுட்டுக் கொல்லப் படுவதை இந்திய அரசு கண்டுகொள்ளாது என்றால��� இந்தியாவில் தமிழகத்தின் இடம் என்ன இருப்பு என்ன இந்தியா பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம்; வெறும் பார்வை ஒன்றே போதும், சிங்கள அரசை அதன் இருப் பிடத்தில் நல்ல பிள்ளையாய் அழுத்தி வைக்க. ஆனால் இந்திய அரசு அதற்குத் தயாராயில்லை. பெரிய நாட்டை அண்டைச் சிறுநாடுகள் பகைத்துக்கொள்வதில்லை என்பது உண்மை எனில், இதிலுள்ள மர்மம் என்னவாக இருக்கும் என்னதான் கூக்குரல் போட்டாலும் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் திரும்பத்திரும்பச் சுடுவதெனில் இந்திய அரசின் மறைமுக ஆணை அல்லது ஆதரவினால்தான் என்பதல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும் என்னதான் கூக்குரல் போட்டாலும் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் திரும்பத்திரும்பச் சுடுவதெனில் இந்திய அரசின் மறைமுக ஆணை அல்லது ஆதரவினால்தான் என்பதல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும் இந்திய ஆணையானது அமைச்சகத்தின் கையிலே இல்லை. மாறாக, அதிகார வர்க்கத்தின் கையிலே இருக்கிறது.\nஅதிகார வர்க்கம் ஆங்கிலேயன் காலத்திலும்கூட பார்ப்பனத் தாக்கம் பெற்றதாகவே இருந்தது. இந்திய சுதந்திரம் என்பதே பார்ப்பன- பனியா சுதந்திரம்தானே\nதமிழ்நாட்டில் வரலாறு நெடுகிலும் பார்ப்பனர்கள் ஆட்சித்தலைமையை வகித்ததில்லை. (சுதந்திர இந்தியாவில் தமிழ்நாடு ஒரு தனிமாநிலமாகச் சுருங்கியபோது ராஜாஜிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஆட்சித் தலைமை ஏற்கும் பேறு கிடைத்தது.) ஆனால் ஆட்சியாளர்களை வழிநடத்துகிறவர்களாய் அவர்கள் தங்களை வளர்த்துக்கொண்டதும், அதிகாரப் பகிர்வில் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் இடையே இழுபறி போட்டி எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. அதிகாரச் சமன்பாடு குலையும்போதெல்லாம் அவர்களுக்குள் உரசல்கள் நிகழ்ந்து வந்தன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அரசுப் பணிகளில் பார்ப்பனர் கை ஓங்கிவிட்டது. அதை எதிர்த்து அதிகாரத்தில் பங்கு கேட்கவே நீதிக்கட்சி தோன்றியது.\nநீதிக்கட்சி பார்ப்பனர்களைத்தான் எதிர்த்ததே தவிர பார்ப்பனியத் தாக்கங்களையல்ல. நிலைபட்டுப்போன கலாச்சாரத்தாக்கங்களின் பின்புலத்தில் ஒருவகையில் எல்லாருமே பார்ப்பனர்கள்தாம். ஒருவர் பிறவிப் பார்ப்பனர் என்றால் மற்றவர் பிழைப்புப் பார்ப்பனர். இதில் ஓரங்கட்டப்பட்டவர்கள் அல்லது ஊறுகாய்போலப் பயன்படுத்தப் பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். ஆங்கில ஆட்சிக் காலத்திலேயே இந்தியா ஒற்றைத் தேசமாகி, அதனுள் தென்னிந்தியா ஒரு கூறாகிவிட்டது. கூடவே, பார்ப்பன எதிர்ப்பை பாரத தேசத்தின் அதிகாரத் தகர்ப்பாகத் திரித்துப் பார்க்கும் மனோபாவமும் வளர்த்தெடுக்கப்பட்டது. இதைச் செய்தவர்கள் டெல்லிச் செயலகத்தைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த தமிழ்ப் பார்ப்பனர்கள். நீதிக்கட்சியானது இந்திய சுதந்திரத்திற்கு முன்பாகவே தேய்ந்து சிதறி, முடிவில் தமிழ்நாட்டை மட்டுமே சேர்ந்த பெரியார் இயக்கமாகத் திரண்டெழுந்தது.\nபெரியாரின் 'திராவிடர் கழகம்’ வெறும் பார்ப்பன எதிர்ப்பியக்கமாக மட்டுமின்றி, பார்ப்பனக் கடவுள்களை மறுக்கும் இயக்கமாகவும், மேலும் பிரிவினை கோரும் பரப்புரை இயக்கமாகவும் திகழ்ந்து பார்ப்பனர்களை மருட்டும் அளவுக்கு அதிர்வுகளை எழுப்பியது. பெரியாரிடமிருந்து பிரிந்து சென்றவர்களும் தேர்தல் அரசியலைத் தெரிவு செய்யும் வரை நாத்திக வேடமும் 'திராவிட நாடு திராவிடர்க்கே’ முழக்கமும் போட்டுக்கொண்டிருந்தனர். ஏக இந்தியாவில் இவை சகித்துக்கொள்ளக்கூடாத அம்சங்களாகவும், தமிழர்கள் அபாயகரமானவர்கள், அடக்கிவைக்கப்பட வேண்டியவர்கள், தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என்பதாகவும் டெல்லி அதிகார மையத்தில் வல்லமை மிக்கதோர் உளவியல் எதிர்வு வளர்த்தெடுக்கப் பட்டுவிட்டது.\nமத்தியில் ஒற்றைக் கட்சி ஆட்சிமுறை ஒழிந்து, கூட்டணி ஆட்சிகள் வந்தாலும், தமிழ்நாட்டு ஆளும் கட்சிகள் சுயநலக்காரர்களையும், விதிமீறல் குற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள டெல்லியின் தயவுக்கு ஏங்குபவர்களையும் கொண்டிருந்ததால், அவர்களது ஆதரவைப் பெறுவதிலும், அதே சமயத்தில் அவர்களை அடக்கி வைப்பதிலும் டெல்லிக்காரர்களுக்கு எவ்விதச் சிக்கலும் ஏற்பட்டதில்லை. 'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்பதையெல்லாம் தூக்கிக் கடாசிய பிறகு, கலைஞருக்கு டெல்லி தாய்வீடு மாதிரி. தமிழ்நாட்டுச் சனாதனப் பார்ப்பனர்கள் தமிழை 'நீச பாஷை’ என்று சொல்லிக்கொண்டே (இந்தியாவில் வேறெந்த மொழியேனும் அப்படி அழைக்கப்படுவதாகத் தெரியவில்லை. இதுவே தமிழின் தவிர்க்க முடியாத இருப்பை உறுதி செய்கிறது.) தமிழால் வாழ்வதுபோல், டெல்லி அதிகார அரசியலும் தமிழ்நாட்டைத் 'தலித் மாநிலமாக’ அழுத்தி வைத்துக்கொண்டே அதன் ஒத்துழைப்பையும் கோரிப் பெற்றுக்கொள்கிறது.\nஇந்தியாவில் தமிழகத்தின் இடமும் இருப்பும் இத்தகைய நுட்பங்களோடுதான் உறுதி செய்யப்பட்டுள்ளன. தமிழன் என்பவன் ஐயத்திற்கும் அவமதிப்பிற்கும் உரியவன் என்பதாக அந்த உறுதிப்பாடு நிலைத்துவிட்டது.\nஇந்தியாவில் உள்ள அடிமைத் தமிழனுக்கே இந்த கதி என்றால், முறையான இராணுவமும் ஆள்வதற்கு ஒரு நிலப்பகுதியும் வைத்துக்கொண்டு தனிநாடு கோரும் ஈழத்தமிழன் எவ்வாறு சகித்துக்கொள்ளப்படுவான் ஒருவேளை, நாளை ஈழப் புலிகள் முழு இலங்கையையும் தங்கள் ஆட்சியதிகாரத்திற்குக் கொண்டு வந்துவிட்டால், அப்போது பங்களாதேஷ் விடுதலையை ஆதரித்தது போல் சிங்கள விடுதலைப் போரை இந்தியா ஆதரிக்கக் கூடும்.\nஇப்படியொரு சூழலில் கலைஞர் இந்திய இறையாண்மையைத் தாங்கி நிற்கும் கல்தூணாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறார். 'காவிரியில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட நேர்தால் நான் என் பதவியைத் துறப்பேன்’ என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி சொன்னதும், நீர் கிடைக்காமல் போவதைப்பற்றிக்கூடக் கவலைப்படாமல், இந்திய இறையாண்மைக்கு ஊறு நேர்துவிடுமே என்றுதான் முன்னாள் பிரிவினைவாதியாகிய கலைஞர் கவலைப்படுகிறார். இந்திய ஒற்றுமை சிதறி, கர்நாடகமும் தமிழ்நாடும் தனித்தனி நாடுகளாகிவிட்டால் தண்ணீர் பெற வழியேதும் இல்லையா என்ன நியாயம் கிடைக்கத் துணை புரியாத இந்திய ஒன்றியத்தைவிட பன்னாட்டு விமுறைகள் எளிதாகவே பெற்றுத் தரும். அல்லது நீருக்காகப் போரிட்டே பெறலாம் அல்லவா நியாயம் கிடைக்கத் துணை புரியாத இந்திய ஒன்றியத்தைவிட பன்னாட்டு விமுறைகள் எளிதாகவே பெற்றுத் தரும். அல்லது நீருக்காகப் போரிட்டே பெறலாம் அல்லவா எல்லாரும் மாநில நலன் பேணுகிறவர்களாய்க் கெட்டிப்பட்டு வரும்போது கலைஞர் மட்டும் இந்தியராய் இருக்க முற்படுவது ஒருவகையில் பாராட்டுக்குரியதுதான் எனினும், அது தமிழர் நலனையும் பாதுகாப்பையும் காவு கொடுக்கவோ அல்லது காட்டிக்கொடுக்கவோ அல்ல. ஒரு துணிச்சல் உள்ள இந்தியனாக மீனவர் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு சில அதிரடி முடிவுகளை அவர் அறிவித்திருக்கலாம்.\nகலைஞர் ஏன் தன் வல்லமையைப் பயன்படுத்தக்கூடாது தொடர்ந்து நெருக்குதல்கள் வந்த நிலையில் 'இலங்கை இராணுவம் சுட்டால் தமிழக மீனவர்கள் இ��ி பூப்பறித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்’ என்று சொன்னார். இதையே டில்லிக்கும் எச்சரிக்கையாக வைத்திருக்கலாம். 'பங்களா தேஷுக்கு உதவ மறுத்தால் நாங்கள் எங்கள் காவல்துறையை அனுப்புவோம்’ என்று மேற்கு வங்கம் இந்திய அரசை எச்சரித்ததே, அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்து நெருக்குதல்கள் வந்த நிலையில் 'இலங்கை இராணுவம் சுட்டால் தமிழக மீனவர்கள் இனி பூப்பறித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்’ என்று சொன்னார். இதையே டில்லிக்கும் எச்சரிக்கையாக வைத்திருக்கலாம். 'பங்களா தேஷுக்கு உதவ மறுத்தால் நாங்கள் எங்கள் காவல்துறையை அனுப்புவோம்’ என்று மேற்கு வங்கம் இந்திய அரசை எச்சரித்ததே, அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் இந்திராகாந்தி உடனே படையனுப்பினாரே 'இங்கு எங்கள் மீனவர்களை காக்கத் தவறினால் அவர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ளும் ஆயுதப் படையாக மாற்றப்படுவார்கள். அதற்குத் தமிழகம் ஏற்பாடு செய்யும்’ என்று எச்சரித்திருக்கலாம். இவ்வளவு மெத்தனமாகவும் மரத்தனமாகவும் உறங்குவதுபோல் பாசாங்கு செய்யும் இந்திய அரசு, விடுதலைப்புலிகள் சிங்களப் படையைத் தாக்கிவிட்டால் மட்டும் என்னமாய்ப் பதறுகிறது கடலோரக் காவல் படையை உடனடியாக முடுக்கிவிடுகிறது. மாநில அரசை பயங்கரவாதிகள் ஊடுருவி விடாமல் பார்த்துக்கொள்ளும்படி எச்சரிக்கிறது. ஆனால் ஈழத் தமிழர்கள் சிங்கர்களால் கொல்லப்படும்போது மட்டும் காது கேளாததுபோல மௌனம் காக்கிறது. இதன் அர்த்தம் என்ன\nஇலங்கைச் சிக்கலைப் பொறுத்தவரை 'இந்திய அரசின் நிலைப்பாடே என்னுடைய நிலைப்பாடும்’ என்கிறார் கலைஞர். மத்திய அரசின் நிலைப்பாடு தமிழர்கள் கொல்லப்படும்போது மௌனம் காப்பதும், கொல்லும் சிங்களப்படைக்கு உதவுவதும்தான். இது கலைஞருக்கும் சம்மதம்தானா\nவிடுதலைப்புலிகள் சிறு விமானத்தைக் கொண்டு இலங்கை அரசின் கட்டுநாயகே இராணுவ விமான தளத்தைத் துல்லியமாகத் தாக்கிவிட்டுத் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பிவிட்டனராம். மறுநாள் காலை இந்தியா முழுவதும் அல்லோப்பட்ட காட்சி சமச்சீர் புரிதல் உணர்வுள்ள எவரையும் பைத்தியம் பிடிக்க வைத்துவிடும். விடுதலைப் புலிகளின் அடுத்த இலக்கு இந்தியாதான் என்பதாகவும், அந்த பயங்கரவாதிகள் எந்த நேரமும் இந்தியாவில் நுழைவதற்கு ஆயத்தமாய் இருக்கிறார்���ள் என்பதுபோலவும், அவர்களைத் தடுத்து நிறுத்தவும் அழித்து முடிக்கவும் எல்லாக் காப்பரண்களையும் உடனடியாக முடுக்கிவிடவேண்டும் என்றும் ஒரே கூக்குரல்தான்.\nஇந்திய அரசும் உடனே ராடார் பொருத்தியதும், கடலோரக் காவல்படையின் 24 மணி நேர ரோந்துப் பணியை முடுக்கிவிட்டதும் நடந்தேறியது. ஆனால் அதே நாளில்தான் இலங்கைக் கடற்படை சுட்டு 5 மீனவர்கள் மாண்டனர். எனில் இதன் அர்த்தம் என்ன ரோந்துப் படகுகள் யாரை நோட்டமிட்டுக்கொண்டிருந்தன ரோந்துப் படகுகள் யாரை நோட்டமிட்டுக்கொண்டிருந்தன யாருக்கு உதவி செய்துகொண்டிருந்தன மீனவர்களைச் சுட்ட சிங்களக் கடற்படையினரை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லையென்றால் அதற்கு என்ன பொருள் ஆக இந்திய ரோந்துப் பணி என்பது கொலைகார சிங்களர் படைக்குக் காவல் புரிவதும், புலிகளின் நடமாட்டத்தை அவர்களுக்கு முன்னறிவித்து எச்சரிப்பதும்தான் என்றாகிறது. வேறு வகையில் சொன்னால் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் புலிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாகாமல் சுதந்திரமாகச் சுடுவதற்குப் பாதுகாப்பளிப்பதுதான் என்றாகிறது.\nஇவற்றையெல்லாம் கலைஞர் அறியாதவரல்ல. ஆனால் அடுத்த நாள் அந்த ஐவர் கொலை பற்றிக் கலைஞர் சொன்னார், 'மீனவர்களைக் கொன்றவர்கள் யார் அவர்களின் சர்வதேசத் தொடர்புகள் என்ன என்று கண்டறியவேண்டும்’ என்பதாக. இதன் மூலம் கலைஞர் இலங்கைக் கடற்படையினரைக் குற்றம் சாட்டவில்லை என்பதாகிறது. அவர் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்திலும் அப்படி குற்றஞ்சாட்டவில்லை என்று இலங்கை அமைச்சரே மகிழ்ச்சி தெரிவிக்கிறார். இலங்கையின் இன்னொரு அமைச்சர் 'மீனவர்களை விடுதலைப்புலிகள்தான் சுட்டிருப்பார்கள், நாங்கள் சுடவில்லை; என்கிறார். புலிகள் தான் சுட்டார்கள் என்று கலைஞர் நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும் சிங்களர்கள் அதன் மறைபொருளை உடனடியாக உள்வாங்கிக் கொண்டவர்களாய், அதை உறுதி செய்து சந்தோஷங்கொள்கிறார்கள்.\nபார்ப்பன பத்திரிகைகளும், பார்ப்பன ஆலோசகர்களும், இந்திய உளவுப் பிரிவினரும் போன்ற எவரும் சொல்லாத, துணியாத ஒரு குற்றச்சாட்டை வெகு எதேச்சையாக கலைஞர் முன்வைக்கிறார் என்றால், 'தமிழினத்தலைவர்’ யாரைக் காக்கச் சபதம் மேற்கொள்கிறார் புலிகளை அழித்தொழிப்பதைப்பற்றி நாம் ஒன்றும் பேசத் தேவையில்லை. ஆனால் பொது வ���ழ்க்கைக்கு வந்துவிட்டவர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களையெல்லாம் தான்தோன்றித்தனமாகச் சொல்லவோ செயல்படுத்தவோ முடியாது. நாம் ஒன்று கேட்கலாம். திராவிட இயக்கத்தை நடத்தியவர்கள் தமிழினத் தலைவர்களாகப் பட்டம் சூட்டிக் கொண்டார்களே, அது ஒன்றுதான் அழிப்பதற்கு எளிதான வழி என்றா\nவிடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்திய அதிகார வர்க்கத்தின் பார்ப்பன மூளைகளால் பிழையாக வழிநடத்தப்பட்ட ராஜீவ் காந்தியின் படுகொலையானது இந்தியத்தரப்பு இழைத்த கொடுமைகளையெல்லாம் மூடி மறைத்து விட்டது. ஆனால் அதற்கு நாம் இவ்வளவு பெரிய விலை கொடுக்க நேர்ந்தது ஆற்றிக்கொள்ள முடியாத சோகம். காந்தியார் கொலைக்குப் பின் ஆர்எஸ்எஸ்ஸின் ஊது குழல்கள் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு இந்த நாட்டில் சுதந்திரம் வழங்கப்பட்டது. இந்திராவின் கொலைக்குப் பின் சீக்கிய இனத்து மன்மோகன் சிங்கை அரியணை ஏற்றி இந்தியாவை ஒட்டுமொத்தமாக விற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வழியமைக்கப்பட்டுள்ளது. எனில் ராஜீவ் மரணத்திற்கான விலையாக ஈழத் தமிழினத்தின் அழிவைக் கோரக்கூடாது என்பது நியாயம் அறிந்தவர்களின் வேண்டுதலாய் இருக்கும்.\nஉலகெங்கிலும் விடுதலைப் போராளிகள் பயங்கரவாதிகளாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். அமைப்பாக்கப்பட்ட ஆகப்பெரும் பயங்கரவாதத் திரட்சிகளான அரச எந்திரங்கள் அப்படித்தான் அழைக்கும். விடுதலைப்புலிகளை இந்திய அரசு பயங்கரவாதிகள் என்றே அழைக்கட்டும். ஆனால் அவர்கள்தாம் ஈழத் தமிழ் மக்களின் நம்பிக்கையும் கவசமுமாய் இருக்கிறார்கள். நோக்கமற்ற கொலைகளும் ஆள்கடத்தல்களும் கொள்ளைகளும் புரிந்துவந்த வேறுபல போராளிக் குழுக்களை இந்திய அரசும் உளவுப் பிரிவும் மிகுந்த பணச்செலவில் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தகவல்கள் சேகரிக்கவும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவுமாய் இருக்கலாம். அவரவர்க்கும் அவரவர் நோக்கம் பெரிது.\nபல நாடுகளில் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்தாலும் அவர்களது அரசை ஏதோ ஒருவகையில் அங்கீகரித்துத்தான் அவர்களோடு உரையாடிக்கொண்டிருக்கிóறார்கள். 'அவர்களோடு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண வேண்டும். இல்லையேல் இலங்கைக்கு வழங்கும் உதவியை நிறுத்திவிடுவோம���’ என்று அமெரிக்கா உட்பட்ட நாடுகள் மிரட்டிக்கொண்டிருக்கின்றன. மேலும் சிங்கள அரசு புரியும் அட்டூழியங்களையும் மனித உரிமை மீறல்களையும் அவ்வப்போது கடுமையாகக் கண்டித்தும் வருகின்றன. ஆனால் இந்தியா தன் தேய்ந்து இற்றுப்போன பழைய பாதையிலேயே செல்கிறது என்றால் தமிழர்கள் அழிக்கப் படுவதற்காக அவர்கள் விரதம் காக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். கட்சி அரசியல் நிர்பந்தம் காரணமாகப் பொய் சொல்லிக்கொண்டே சிங்கள அரசுக்கு பொருளும் தளவாடங்களும் பயிற்சியும் உளவுத் தகவல்களும் வாரி வழங்குகிறது இந்திய அரசு.\nதமிழகக் கடைகளில் பிடித்த அலுமினியக் கட்டிகளையும் இரும்பு பால்ரஸ் குண்டுகளையும் கைப்பற்றிக் கடத்தல் வழக்குகள் போடப்படும் அதே நேரத்தில் இந்திய நெடுஞ்சாலைகளில் கண்டெய்னர் லாரிகளில் சிங்கள ராணுவத்திற்கு ஆயுதங்கள் அனுப்பப்படு கின்றன. அவ்வாயுதங்களை சிங்க அரசு தமிழ் மக்களை கொல்லத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பது யாருக்குத் தெரியாது\nதிபெத்திலிருந்தும் காஷ்மீரிலிருந்தும் பங்களாதேஷிலிருந்தும் இந்தியாவிற்கு வந்தவர்கள் 'அகதிகள்’ என்னும் அந்தஸ்தில் அரச மரியாதையோடு வாழ்கிறார்கள். சிங்களப் படையின் தாக்குதல்களுக்குத் தப்பி இந்தியாவுக்கு ஓடிவரும் ஈழ மக்களோ 'புலம்பெயர்ந்தோர்’ என்னும் பெயரில் பஞ்சைப் பராரிகளாய், வக்கற்ற பிச்சைக்காரர்களாய், சந்தேகங்களுக்கு உள்ளாகும் சிறப்பு முகாம் கைதிகளாய், கொண்டுவரும் பொருள்களை யெல்லாம் காவலர்களிம் களவு கொடுக்கிறவர்களாய் நாளும் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த மக்களின் குறைந்தபட்சத் தேவைகளை வழங்கவும் அவர்களை அகதிகளாக அங்கீகரிக்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கவும்கூட கலைஞரின் இந்திய இறையாண்மை உணர்வு இடம் கொடுக்கவில்லை. ஒரு வரியில் சொன்னால் ஈழம் அழிவதில் கலைஞருக்கு எந்தத் துக்கமுமில்லை. இதையும் நம்மீது திணிக்கப்படும் அவரது நிலைப்பாடு என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகலைஞர் தமிழ் மக்களுக்குப் பல தேர்தல் வாக்குறுதிகளைத் தந்து நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். அவ்வாக்குறுதிகளும் அவற்றின் நிறைவேற்றமுமே தமிழகம் இலவசங்களில் உயிர் வாழும் நிரந்தரப் பிச்சைக்காரத்தனங்களால் நிரப்பப்பட்டிருப்பதை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அடித்தள மக்களின் அவலத்தை நிலப் பகிர்வுத் திட்டமும் கிலோ அரிசி 2 ரூபாய் திட்டமும் உண்மையிலேயே போக்கலாம்தான். ஆனால் நடைமுறையில் அவை எப்படி நிறைவேற்றப்படுகின்றன என்பது அரசின் நோக்கத்திற்கும் அக்கறைக்கும் உரைகல்லாகும்.\nமேற்குவங்கத்தில் நிறைவேற்றப்பட்ட நிலப்பங்கீடு இங்கும் நடக்குமெனில் அது மக்ளுக்கான திட்டமாய் இருக்கும். அல்லாது, உபரி நிலங்களை கையகப்படுத்தாமல், பஞ்சமி நிலங்களை மீட்டுக்கொடுக்காமல், முறையான நுகர்வோரைப் பட்டியல் போடாமல் செய்யப்படும் எந்தத் திட்டமும் அதன் விழாச் செலவுக்குப் பற்றாக்குறை பட்ஜெட் தயாரிக்கவே பயன்படும். கிலோ 2 ரூபாய் அரிசித் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து அரிசி வழங்கல் 35 சதவீதத்திற்கே நடப்பதும், அன்றாடம் லாரி லாரியாய் வெளி மாநிலங்களுக்கு அரசி கடத்தப்படுவதும் அரசியல்வாதிகளின் உள்ளடி வேலைகளைக் குறிப்புணர்த்தக் கூடும்.\nவறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வண்ணத் தொலைக்காட்சி அதற்குள் சந்தையில் மறு விற்பனைக்கு வந்துவிட்டன. வேறு என்ன நடக்கும் ஒரு 10 நாட்களுக்கு அந்த பணத்தைக்கொண்டு வாழ்வு நகரும். ஆனால் கலைஞர் இந்த சலுகைகளையெல்லாம் அளித்து அவற்றுக்கு ஈடாக நன்றிக்கடன் எதிர்பார்க்கிறார் - அதாவது அடுத்த தேர்தலில் அவருக்கு அளிக்க வேண்டிய வாக்குகளாக. சுபவீ இளையராஜாவிடம் எதிர்பார்க்கும் நன்றிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் ஒரு 10 நாட்களுக்கு அந்த பணத்தைக்கொண்டு வாழ்வு நகரும். ஆனால் கலைஞர் இந்த சலுகைகளையெல்லாம் அளித்து அவற்றுக்கு ஈடாக நன்றிக்கடன் எதிர்பார்க்கிறார் - அதாவது அடுத்த தேர்தலில் அவருக்கு அளிக்க வேண்டிய வாக்குகளாக. சுபவீ இளையராஜாவிடம் எதிர்பார்க்கும் நன்றிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் யாருக்கு யார் நன்றி சொல்வது\nதெருவில் நடப்பவர்கள் அவசரத்திற்கு ஒன்றுக்கு இருக்க ஒரு வழி செய்யப்படவில்லை. மூத்திரத்தை அடக்கிச் சிரமப்படும் ஆத்திரக்காரர்களையும், கண்டகண்ட இடங்களையும் மூத்திரக் காடாக்கும் பொறுப்பற்றவர்களையும் கேட்டால் கலைஞர் தமிழர்களைப் பழி வாங்குகிறார் என்றுதான் சொல்வார்கள். ஆனால் கலைஞரைக் கேட்டால் மாநில வாரியாக எத்தனை மூத்திரக்காடுகள் உள்ளன என்று சொல்லி, தமிழகத்தின் சீரழிவு���்குப் பரிந்து பேசுவார். அடித்தள மக்களுக்குக் குடிநீர் இல்லை. குடியிருக்க இடமில்லை. நடக்க வழியில்லை. நாற்றமில்லாத சூழல் இல்லை. முறையாக மின்வசதி இல்லை. கழிவுநீரால் கழுவப்படாத சாலைகள் இல்லை. ஈக்களும் கொசுக்களும் எங்கே பெருகுமோ, அங்கேதான் மக்களும் பற்றாமைகளோடு பிதுங்கித் திணறுகிறார்கள். வெகுமக்களின் நீண்டகால, அவசரகால எந்தப் பிரச்சினையும் தீர்வுக்கு உட்படுத்தப்படவில்லை.\nகாவிரிக்கரை கிராம மக்கள் கரையிலேயே காலைக் கடன்களை முடிப்பார்கள். ஊர்கூடி பொங்கல் வைக்கும் நாளில் அந்தக் கரையை நன்றாகச் சுத்தம் செய்து, மருந்தடித்து, புதுமணல் பரப்பி, அதன்மேல் பொங்கலிட்டு விழா எடுப்பார்கள். ஆனால் நம் அரசுகள் இடும் பொங்கலோ குடலைப் பிடுங்கும் மலக்காட்டு நாற்றத்திலேயே புது முழக்கங்களோடு நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. ராமதாஸின் மக்கள் தொலைக்காட்சி தன் எதிர்காலத் திட்டத்தின் நம்பகத்தன்மையுள்ள முயற்சியாக மக்களின் அவலங்களை எடுத்து வைத்து அரசின் ஜடத்தனத்தைப் பறைசாற்றுகிறது. இது தொடக்கம்தான். அதுவே நெஞ்சை அதிர வைக்கிறது. மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்தால்கூடப் பரவாயில்லை. அதிர்ச்சியூட்டும் வகையில் அவை அதிகரிக்கவும் செய்யப் படுகிறது. உண்மையைச் சொல்வதெனில் கலைஞர் அரசு 90% மக்களின் கோவணங்களை உருவிக் கொண்டு அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டிய பயன்கள் யாவற்றையும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் பச்சைக் கம்பளம் விரித்துத் தாரை வார்க்கிறது.\nமுன்னெப்போதையும்விட, தலித்துகள் இன்று நாறிச் சிறுத்துப் போகிறார்கள். முன்னெப்போதையும் விட’ என்னும் தொடர் உங்களுக்கு வியப்பையோ கழிவிரக்கத்தையோ ஏற்படுத்துமெனில் நீங்கள் எவ்வளவு மரத்துப்போய்விட்டீர்கள் என்று நான் அதிசயிக்க வேண்டியிருக்கும். நேற்றுவரை தலித் மக்கள் தங்கள் அவலங்களைத் தலைவிதியின்மேல் இறக்கி வைத்திருந்தார்கள். இன்று தங்கள் அறிவின்மேல் ஏற்றிப் பார்க்கிறார்கள். ஆகவே, தங்கள்மேல் வீசப்படும் ஒவ்வொரு அற்பக் குறிப்பையும் மனத்துள் வாங்கிக் குன்றிப் போகிறார்கள். அடுத்த பக்கத்தில் புரசை கோ.தமிழேந்தியின் நியாயம் கோரும் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.\nஎவ்வளவு கேவலமான வசவுகள் அவர்கள்மேல் வீசப்பட்டுள்ளன பூட்ஸ் கால் மிதியைவிட அ���்த வசவுகள் 100 மடங்கு கொடுமைகளைப் பேசக்கூடியவை. உயிரைக் கோரக்கூடியவை. அந்த நண்பர் எல்லாக் கதவுகளையும் தட்டியிருக்கிறார். ஆனால் இது அச்சாகும் வரை ஒரு கதவும் திறக்கவில்லை. கலைஞர் அரசு எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கோர் நற்சான்று இது. இந்த அரசில்தான் முதன்முதலாக ஒரு தலித் சட்டசபை உறுப்பினர் சாதியின் பெரால் உதை பட்டிருக்கிறார். கலைஞரின் நட்புக்காகத் தனக்கேற்பட்ட இழிவை விழுங்கிக்கொண்டு வருங்காலத்தில் தலித் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான புது வழியைக் காட்டியிருக்கிறார் அவர் பூட்ஸ் கால் மிதியைவிட அந்த வசவுகள் 100 மடங்கு கொடுமைகளைப் பேசக்கூடியவை. உயிரைக் கோரக்கூடியவை. அந்த நண்பர் எல்லாக் கதவுகளையும் தட்டியிருக்கிறார். ஆனால் இது அச்சாகும் வரை ஒரு கதவும் திறக்கவில்லை. கலைஞர் அரசு எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கோர் நற்சான்று இது. இந்த அரசில்தான் முதன்முதலாக ஒரு தலித் சட்டசபை உறுப்பினர் சாதியின் பெரால் உதை பட்டிருக்கிறார். கலைஞரின் நட்புக்காகத் தனக்கேற்பட்ட இழிவை விழுங்கிக்கொண்டு வருங்காலத்தில் தலித் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான புது வழியைக் காட்டியிருக்கிறார் அவர் ஒரு சாமான்யரைக் கரையேற்று வதற்காகத் தமிழகம் எவ்வளவு பிச்சைக்காரர்களையும் தீராத பிரச்சினைகளையும் காப்பாற்றித் தீர வேண்டியுள்ளது\nநிலவுடைமைக் கலாச்சாரத்தில் ஊறிய ஒரு கழிசடை, பிறரைத் துல்லியமாக அவமானப்படுத்த நினைத்தால் அவரை 'அப்பன் பேர் தெரியாதவன்’ என்று நக்கலடிப்பான். நக்கலடித்தவனுக்கு சட்ட ரீதியாக ஒரு அப்பன் இருந்தாலும், உண்மை அதுவாயிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதாவது, அவ்வளவு உள்ளீடற்ற வசவு அது. ஆனால் உடைமைச் சமுதாயத்தில் அது எதிராளியை வேரற்றவனாக அடித்து வீழ்த்துகிறது. இந்த மண்ணில் சொந்தங்களற்று, நிற்க நிழலற்று, ஊன்றிக்கொள்ள விழுதுகளற்று, மானுடத்தின் அற்பப் பிறவியாக அவரைச் சித்தரித்து மகிழ்கிறது. நமது அரசியல்வாதிகள் இதுபோன்ற கற்பிதங்களை முதலில் தகர்க்க வேண்டும். ஆனால் அவர்களால் முடியாது. முன்வரவும் மாட்டார்கள். அவர்களால் முடிந்ததெல்லாம் அந்த வசவை மேலும்மேலும் வலுப்படுத்தி மனத்துள் மகழ்ந்துகொள்வதுதான்.\nஇந்தப் பின்புலத்தில், நாம் அவர்களை வேண்டுவதெல்லாம் த���வுசெய்து தமிழர்களை அப்பன் பேர் தெரியாதவர்களாக்கி விடாதீர்கள் என்பதுதான். இந்த வேண்டுகோள், கலைஞர், மருத்துவர், புரட்சித் தலைவி என எல்லாரையும் ஓரம் கட்டிவிட்டு ஓடிவந்து நாற்காலியைத் தட்டிப் பறித்துக்கொள்ளப் போகிற புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்கும்தான். மக்களை மந்தைகளாகவே இருத்தி, இலவசத்துக்கு மிதிபட்டுச் சாகும் ஏமாளிகளாகவே வளர்த்து அழகு பார்க்க நினைப்பவர்களுக்கு இதுதான் சரியான அறைகூவலாக இருக்கும்.\nகண்ணீரில் கரையாத இரத்தக் கறைகளுடன்\n((புகைப்படம்- ப்ரீத்தி -சாவந்த் குழந்தையுடன்)\nகண்ணீரில் கரையாத இரத்தக் கறைகளுடன்... (நாள்: 12/07/07)\nஇன்றுடன் ஒரு வருடம் முடிந்து விட்டது.\n11/7 மும்பையின் ஒவ்வொரு மனிதனையும் குண்டுகளால் துளைத்து எடுத்த\nயாருக்கு யார் ஆறுதல் சொல்வது\nஎன்று தொலைபேசி அருகிலிருந்துஆறுதல் சொன்னதெல்லாம்\nஅப்போதே தெரியும் அர்த்தமில்லாத சொல்பிதற்றல்கள் என்பது.\n' அம்மா இன்னும் அரை மணி நேரத்திற்குள் வீட்டுக்கு வந்துவிடுவேன்.நீ கோவிலுக்குப் போ, எனக்கு ஜிம் போக வேண்டும்' இதுதான் அவன் கைபேசியில்கடைசியாக பேசிய வார்த்தை.\nயாருக்குத் தெரியும் இந்த வார்த்தையை பேசி முடித்தவுடனெயே\nஅவனும் அவன் வாழ்க்கையும் தண்டவாளங்களில் முடிந்து போகும் என்பது இப்போது என் நெருங்கிய உறவு பெண் என்னிடம் கேட்கிறாள்\n'சித்தி... என் பிள்ளை இப்போ வாரேன்னு சொன்னானே சித்தி.. இன்னும் வரலியே..நாங்க என்ன தப்பு செய்தோம் சித்தி..\"\nஅன்னிக்கு கோவிலில் தீபாரதனையில் தானேஇருந்தேன் ஆண்டவன் எனக்கு ஏன் சித்தி இந்தச் செய்தியை அனுப்பினான்ஆண்டவன் எனக்கு ஏன் சித்தி இந்தச் செய்தியை அனுப்பினான்\nஅவள் கேள்விகளுக்கு என்னிடம் என்றுமே பதிலில்லை. எவராலும் அவளைப்போலதன் உறவுகளை இழந்தவர்களுக்கு எந்தப் பதிலும் சொல்ல முடியாது. அவள் அழட்டும்..அவளை அழவிடுங்கள்.\nஅவள் பெயர் சுசிலா இராமசந்திரன்.\nஇராமசந்திரன்மகேந்திரா அண்ட் மகேந்திராவில் பணி புரிந்து விருப்ப ஓய்வுப் பெற்று (ஏற்றுமதி& இறக்குமதி சர்வீஸ்) தனியாக கம்பேனி ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டுவரும் கடின உழைப்பாளி.\nமகன் பிரபு , MBA நுழைவுத் தேர்வுக்காக தன்னைத் தயார்செய்து கொண்டிருந்தான். அன்றுதான் முதல் வகுப்பு பாஸ் எடுத்திருக்கிறான்.\nஅப்பாவின் கம்பேனிக்கு பயிற்��ிக்காக போய்வந்தவன்.\n*மும்பை மகிம் இந்துஜா மருத்துவமனையில்\nபழைய நினைவுகள் எதுமில்லாமல் படுக்கையிலிருக்கும் பரக்சாவந்த்.\nபடுக்கை எண் 28ல் படுத்திருக்கும் அவனிடம்\nதங்களுக்குப் பிறந்த குழ்ந்தையை அவள் காட்டுகிறாள்.(see photo)\nஎந்த உணர்வுகளும் இல்லாமல்.. அவன்.\nதிருமணமாகி 7 மாதங்கள் முடிந்து தங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருந்த காதல் தம்பதியர்.\nபிறந்த குழந்தைக்கு 'ப்பிராசித்தி' (prachiti)என்றுபெயர் வைத்திருக்கிறாள். பிராசித்தி என்றால் \"அனுபவம்\" என்று பொருள்.\nசாவந்தின் மருத்துவச் செலவுகளை அரசு ஏற்றுள்ளது.\nநஷ்ட ஈடாகப்ரீத்திக்கும் இரயில்வேயில் கிளார்க் வேலை கிடைத்துளளது. நம்பிக்கையுடன்கையில் குழந்தையுடன்,\nவாழ்வதற்கான வேலைக்கு ஓடி, மருத்துவமனையில்\nஅவன் உருவம் கண்டு எப்படியும் சாவந்திற்கு பழைய நினைவுகள் திரும்பும், அவனும் தன் சாவ்ந்தாக ,\nஎன்று அவள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள்.\nஇழந்துப் போன வலியை விட\nஇருக்கும்போதே இல்லாத நிஜம் தரும்\nமரணத்தின் வலியை வென்று விட்டாள்.\nஅவள் போலவே வாழ்வதற்கான போராட்டத்துடன்\nஇந்தப் பூவுலகில் அனைவரின் வலிமையும்\nவாழ்க்கையைத் தொடர்வதற்கான மன உறுதியை.\nஅவள் நம்பிக்கை அவளைவாழ வைக்கும்,\nஅவள் நம்பிக்கை வீண் போகவில்லை\nஎன்று நாளை வரப்போகும் செய்திதான்\nகோடான கோடி மனித உள்ளங்கள் அவளுக்காக வேண்டும்வரம்.\nஒரு வருடம் கடந்தும் மறக்க முடியவில்லை\nஅந்த இசுலாமிய சகோதரனின் கண்கள்\nஎன்னிடம் பேசிய அந்த மவுனத்தின் மனக்குரலை.\nபோரிவலியிலிருந்துபிரபுவின் எல்லா காரியங்களுன் முடிந்து கொட்டும் மழையில் டிரெயினுக்காககாத்திருந்தோம்.\nபோரிவலியிலிருந்து கிளம்பும் வண்டி. கூட்டம் அதிகமில்லை.ஏறியவுடன் பக்கத்திலிருந்தவரைப் பார்க்கிறேன்.\nதலையில் வெள்ளை நிற தொப்பி,இளம்தாடி, நீண்ட வெள்ளைக் கலர் குர்த்தா மிரண்ட கண்கள்,\nஅவனருகில் , அன்று நானிருந்த மனநிலையில் உட்கார முடியவில்லை. ,\nமின்சாரம் பாய்ந்தது போல உடனே எழுந்து வேறு இருக்கைக்குப் போய்விட்டேன். அவன் விழிகள் அன்றுஎன்னிடம் கேட்ட கேள்விகள் பலகோடி.\nஎன் அறிதல், புரிதல், எழுத்து\nஎல்லாவற்றையும் புரட்டிப் போட்டது அவன் பார்வை.\nகிழிந்து போனது நானும்என் எழுத்துகளும்\nஎன்னிலிருந்த மிருகம் என்னைத் தின்ற காயங்களின் வடு\nகண்ணீரில் கறையாத இரத்தக் கறைகளை.\nஓராண்டு நினைவஞ்சலிக்கு அணிவகுத்து நிற்கின்றன\nசஞ்சுபாபாவுக்கு தண்டனை இன்று, நாளை.. \nஇப்போது அப்போது என்று தினமும் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்ட வண்ணமிருந்த ஒரு மெகா தொடர் ஒரு வழியாக சஸ்பென்ஸ்முடிந்து முடிவுக்கு வந்துவிட்டது.\nமுன்னாபாயி எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் மூலமும் மிகவும் பரவலாக அறியப்பட்ட நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனைஎன்று நேற்று 31/7/07 தீர்ப்பு வழங்கினார் நீதிபதி பிரமோத் தத்தாரா, கோடே.10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு தடா கோர்ட் நீதிபதியாக பணியாற்றியுள்ள நீதிபதி கோடேவுக்கு 54 வயது. ஒரே கோர்ட்டில் அதிக வருடங்கள் பணிபுரிந்த முதல் நீதிபதி இவர்தான். அதுமட்டுமல்ல,ஒரே வழக்கில் (12 பேருக்கு) அதிகப்பட்ச எண்ணிக்கையிலான குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கியவரும் இவரே., ஜீன் மாதத்தில் கையில் காயமடைந்து ஓய்வில் இருந்த சில தினங்கள் தவிர ஒரு நாள் கூட நீதிமன்றத்திக்கு வராமல் இருந்ததில்லை. தாயார் இறந்த போது கூட வழக்குவிசாரனையை முடித்த பின்னரே இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள புறப்பட்டார். இந்த வழக்கும் இந்த வழக்கின் முக்கியத்துவமும் கருத்தில் கொண்டு இவருக்கு ரூ.25 இலட்சத்திற்கு காப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஒரு நீதிபதிக்கு தீர்ப்பு வெளிவரும் முன் பாதுகாப்பு கருதி காப்பீடு செய்திருப்பதுஇதுவே முதல் தடவையாகும்.\n1994 ஆம் ஆண்டு துவங்கிய குண்டுவெடிப்பு வழக்கின் விசாரனை 31-07-2007ல் முடிவுக்கு வந்துள்ளது. 13000 பக்கங்களில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 7000 பக்கங்கள் கொண்ட ஆவண ஆதாரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலங்கள் 6700 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅரசியல் வாதிகள், சினிமா மாயைகள், பிரபலங்களின் மாயத்திரைகள்என்று எதுவும் சட்டத்தை தன் விருப்பப்படி வளைத்துவிட முடியாது.சதாரண இந்தியக் குடிமகன் சட்டத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைவற்றிவிடாது.\nசஞ்சய் தத் தற்காப்புக்காகவே ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற வாதத்தைநீதிபதி நிராகரித்தார். அநேகமாக எல்லா இந்திய மொழி பத்திரிகைகளும்சஞ்சய் தத் பற்றிய செய்திகளை பக்கம் பக்கமாய் கொடுத்திருப்பார்கள்.சஞ்சய் தத் என்ற நடிகரை நான் உட்பட பலர் விரும்புகிறொ���்.அதுவும் 18 மாத சிறைத்தண்டனைக்குப் பின் அவர் நடிப்பில் ஒரு தனித்துவம் இருந்தது. சாதனைகள் புரியும் வேகம் இருந்தது. ஒரு மனிதனாக மகனாக அவர் செய்த தவறுகளுக்கான தண்டனையை அவர் அனுபவித்துவிட்டார். ஆனால் தன் சமூகக் கடமையிலிருந்து தவறிய குற்றத்திற்கான தண்டனை இது.\nசஞ்சய் தத்திற்கு தண்டனை என்றவுடன் சின்னதாக ஒரு வருத்தம் ஏன் வருகிறது பொதுமக்களுக்கு\nஇந்த வழக்கில் தண்டனை அடைந்த பலர் மீது ஏற்படாத அனுதாபம் சஞ்சய் தத் மீது மட்டும் ஏன்\nபல மதத்தவர்களும் அவரவர் கடவுள்களிடம் சஞ்சய் தத்திற்கு தண்டனை இருக்கக்கூடாது என்று பிரார்தனைகள் செய்தது ஏன்\nநெருப்பின் புகைச்சல் இருக்கிறது என்பதறிந்தும் நீரூற்றி அணைக்காமல்மண்ணென்ணெய் ஊற்றி வளர்த்தவர்கள் யார்\nஒரு குண்டுவெடிப்பு வழக்கு முடியும் நேரத்தில் இன்னொரு வழக்கு (தொடர்வண்டியில் குண்டுவெடிப்பு வழக்கு)ஆரம்பமாகும் தொடர்கதையை\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nசிவசேனாவின் அரசியல் முகம் மாறுகிறதா\nமா நில அரசியலில் சிவசேனா சிவசேனாவின் முகம் மாறுகிறது.. இப்பதிவை தேர்தல் நேரத்தில் எழுத விரும்பவில்லை. இன்று தேர்தல் முடிவுகள் வரும்....\nஇனி, கார்ப்பரேட்டுகளின் உலகம் தான். முதலாளிகளை எதிர்க்கிறோம். ஆனால் அவர்கள் இல்லை என்றால் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை யார் கொ...\nஅயோத்தி தீர்ப்பு வரும் நாளில்....\nஎன் நீதி தேவதையே.. நீதி கிடைக்கும் நாளில் ஏன் பதட்டம் வருகிறது எதற்காக எங்கள் காவல்துறை ஆயுதங்களுடன் எங்களைச் சுற்றி.. போதும்... நீ கண்க...\nவரலாற்றை மீட்டெடுக்க எழுதப்பட்ட புத்தகமல்ல. வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்பதற்காக மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரு...\nநீர் இன்றி அமையாது ..\nஎனக்கும் அவர்களுக்குமான உறவு எதோ ஒரு கோடை வெயிலில் தண்ணீருக்காக நான் தவித்த தருணத்தில் உருவானது. சன்னல் கம்பிகளுக்கு நடுவில் சின்னதாக வாய...\nஉப்புக் காதல் அவன் குறிஞ்சி நிலத்தவன் அவள் நெய்தல் நிலக்காரி. உப்பு விற்க வருகிறாள். “நெல்லும் உப்பும் நேரே “ அவள் குரல் வீதிகளில் ஒ...\nயெளவனம் அழித்து இமயம் வந்தவள் அம்மையாக நின்று ���ருள்பாலிக்கட்டும். சிவ சிவ.. அந்தக் கதைகளைச் சொல்லி விலக்கி வைக்காதே. ...\n40 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 ஆண்டுகள் சிறைவாசம். காந்தியவாதி, சுயமரியாதை இயக்கம் கண்டவர். தமிழ்மொழிப் பற்றாளர், அதோடு தம்மை நாத்திகர...\nதிருவள்ளுவரும் உங்கள் சாதி சான்றிதழும்\nட்டேய் சரவணா.. நாலு நாளு வெளியே போயிட்டு வருவதற்குள் இம்புட்டு நாடகம் நடந்திருக்கே.. சும்மா சொல்லப்பிடாதுப்பா.. திருவள்ளுவரு...\nமும்பையில் தோழர் ஏபி.வள்ளிநாயகத்து வீரவணக்கம்\nகனடாவிலிருந்து 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொ...\nகண்ணீரில் கரையாத இரத்தக் கறைகளுடன்\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2011/12/", "date_download": "2019-11-17T12:49:26Z", "digest": "sha1:RWACOVZ3KZSPW7RIUIU3JSOWU3S5YPUK", "length": 144173, "nlines": 1118, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: December 2011", "raw_content": "\n2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்\nஎழுத்தாளருக்கு / அரசியல் விமர்சகருக்கு\nதமிழக இலக்கிய அரசியல் வட்டத்தில்\nஒரு ஃகாட் ஃபாதர்/ஃகாட் மதர்\nதன்னுடைய அரசியல் ஞானம் அவர்களை விட\nஎவ்வகையிலும் தரம் குறைந்ததில்லை என்று திடமாக நம்புகிறார்.\nமிகப் பிரபலமானவர்களின் பிரபலமான படைப்புகளை\nஅவரும் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு ,\nஅறிந்தவர்கள் சொன்ன அண்மைக்கால சரித்திரங்கள்\n* 2012ல் ஓர் இலக்கிய- அரசியல் பத்திரிகை ஆரம்பிப்பது.\n* விருதுகள் அறிவிப்பது. (இது ஒருவகையான கொடுக்கல்/வாங்கல்)\n*யாராவது எதிர்மறையாக விமர்சிக்க ஆரம்பித்தால் அவருக்கே\nவிருது கொடுப்பதில்/புத்தகம் வெளியீட்டு விழாவில் தலைமை இத்தியாதி\n* இறுதியாக அரசியல் கட்சி ஆரம்பிப்பது. அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தாக வேண்டும்\nஎன்ற கொள்கையில் மிகவும் உறுதியாக இருப்பவர்களுக்கு கட்சியில்\nஇந்த திட்டங்களை நடைமுறைப் படுத்த அவசரத் தேவை\nஒரு ஃகாட் ஃபாதர்/ ஃகாட் மதர்.\n*யாராவது பிரபலத்தை நோக்கிச் செருப்பு வீசினால் பிரபலமாகிவிடலாம்\nஎன்றார் என் நண்பர் ஒருவர். திகார் ஜெயில் வாசலில் போய் நில்லுங்கள்,\nநிறைய பிரபலங்கள் உள்ளேயும் வெளியேயும் ... உங்களுக்கு வசதியாக\nஇருக்கும் என்றார். இந்த ஐடியா சொன்னவர் ஒரு டி.வி,க்காரர் என்பதால்\nஅவருக்குப் புத்தாண்டில் சுடச்சுட பிரேக் நியுஸ் கிடைக்கும் என்று\nநம்மை வைத்து காமெடி கிமெடி பண்ணுகிறாரோ என்ற சந்தேகம்\nவந்துவிட்டதால் அந்த ஐடியாவைக் கைவிட்டு விட்டோம்.\n*சில இடங்களில் சிலர் வெளியேற்றப்பட்டதால் அந்த வேகன்சியில்\nமுயற்சிக்கலாம் என்றால் நம்மால் இன் -ஹுவுஸ் , 24x7 வேலை\nஎல்லாம் செய்ய முடியாது என்பதால் அதுவும் டிராப்.\n*பிரபலங்களின் செல்ல நாய்/ நண்டுகளை சின்னவீடு/பெரியவீடு வேறுபாடின்றி\nபுகழ்ந்து கவிதைப்பாட வேண்டும் என்றார் ஓர் அனுபவஸ்தர். பிரபலங்களைப்\nபற்றியே கவிதை எழுத எம் கவிதைகளுக்குத் தெரியாமல் போய்விட்டதால்\n*நவீன கவிதைகளைப் படைக்கும் அண்ணன் தம்பி, சித்தப்பா/மாமன்/மச்சான்\nஅவர்களின் பிள்ளைகள் என்று யாருமில்லை. அப்படி இருந்திருந்தாலும் கூட\nஅவர்கள் எழுதியதை நம் பெயரில் போட்டு அவர்கள் உதவியுடன்\nஉலக மொழிகளுக்கு நம் எழுத்துகளை எடுத்துச் செல்லும் கொடுப்பினையும்\nஇந்தப் பிறவியில் இல்லாமல் போய்விட்டது.\n*அன்னா ஹசாரேவின் மும்பை உண்ணாவிரதத்தில் கலந்துக் கொள்வதற்கு\nமுன்னரே அவரும் உண்ணாவிரதத்தையே முடித்துக் கொண்டதால்\nகிடைக்க இருந்த ஒரு வாய்ப்பும் கைநழுவிப் போய்விட்டது\n என்பதை அவர் நம்ம தமிழ்நாட்டுக்குப்\nபோய் பயிற்சி எடுத்திருக்க வேண்டாமா... \n என்பது குறித்த ஓர் ஆய்வின்\nஅடிப்படையில் மேற்கண்ட 2012க்கான திட்ட அறிக்கைத்\nதயார் செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nதிட்டங்கள் குறித்து கருத்தரங்குகள்/பயிற்சிப் பட்டறைகள் நடத்த\nமாநில ரீதியாகவும்/மாவட்ட ரீதியாகவும் ஐ.ஐ.எம் பட்டதாரிகள் தேவை.\nஏற்கனவே எம்முடன் தொடர்பில் இருக்கும் பெரிசுகள் இதற்கு\nவிண்ணப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\n(அதாகப்பட்டது அவர்கள் எல்லாம் ஒரு வேஸ்ட் ஃபீஸ்கள்/கையாலாகத\nபிழைக்கத் தெரியாத பெரிசுகள்) எனினும் பொதுக்குழுவுக்கு அவர்கள்\nஅனைவரும் ஆயுட்கால கவுரவ ஆலோசகர்களாக நியமிக்கப்படுவார்கள்\nஎங்கள் திட்டங்களை விளம்பரங்களாகவும் தலைப்புச் செய்திகளாகவும்\nப்ரேக் ந்யுஸ்களாகவும் வெளியிடும் ஊடகங்களை , ஊடகவியலாரைக்\nகனமான கவர்கள் கொடுத்து கவனித்துக் கொள்ள தனியாக\nபுதிய கருத்துகளுக்கு என்றும் வரவேற்புண்டு.\nநீயே பிரபஞ்சமாக இருந்த நானும்\nஉணர்ந்து கொண்ட அந்த தருணம்\nநம் இமைகளை அழுத்தும் பாரமாய்\nதமிழ் தேசியமும் திராவிட அரசியலும் என்ற தலைப்பில் எழுதியதை வாசித்த\nஎன்னப்பா இது... திராவிடம் அது இது என்று பேசிக்கொண்டு...\nதிராவிடம் என்ற சொல்லே இப்போது அருங்காட்சியகத்தில்\nஅவர் நிறைய படித்தவர். திராவிட அரசியல் தெரிந்தவர்.\nஅவர் சொன்னதை எல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன். இறுதியாக\nநான் அவரிடம் ஒரே ஒரு கேள்வியைத் தான் வைத்தேன்.\nஇருக்கட்டும் நீங்கள் சொல்கிற படியே இருப்பதாக வைத்துக்கொள்வோம்.\nஅப்படியானால் எதுக்காக எங்க தமிழ்நாட்டில் அரசியல் கடை திறக்கறவன்\nஎல்லாம் திராவிடன்ங்கற சொல்லை வால் மாதிரி ஒட்ட வச்சிக்கிட்டு\nகடை விரிக்கிறான்... இந்தக் கடையை ஆந்திராவில், கர்நாடகத்தில்,\nஏன் கேரளாவில் போய் விரிச்சி பார்க்கச் சொல்லுங்க.. அங்கே வாலை\nனு ..................(எடிட் எடிட் எடிட் திருநெல்வேலி கெட்ட\nஅட இதுக்குப் போயி இவ்வளவு ஆத்திரப் படுவீங்கனு நினைக்கலியேனு\nஆமாம்... இதற்கெல்லாம் ஆத்திரப் படாமல் வேறு எதற்கு ஆத்திரப்படுவதாம்\nஇந்தியக்குடியரசின் ஓர் அங்கமாக ஒரு மாநிலமாக ஓரினமாக ஒரு மொழியாக\nஇருக்கும் தமிழன் இந்தியக் குடியரசின் ஒற்றைப் பண்பாடு, ஒரு மொழி,\nஓர் இனம், ஒரு மதம் என்ற ஒருமைத்தன்மையில் ஆதிகாலம் தொட்டு\nகலந்து விடாமல் தனித்தே நிற்கிறான்.\nசிலம்புக் காவியம் படைத்த இளங்கோவடிகளின் தமிழ் மண்ணில்\nஇன்று தமிழனுக்கு அவன் தமிழன் என்ற அடையாளம் இருப்பதாலேயே\nஇடமில்லை, அடித்து விரட்டப்படுகிறான், சொந்த மண்ணிலேயே\nஅகதிகளாகிவிடும் அவலம் இன்று உச்சநிலையை எட்டியுள்ளது.\nஅதாவது திராவிட இன மக்கள் அதாவது திராவிட மண்ணின் பங்காளிகள்\nஇன்று ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு எதிரெதிர் அணியில்\nநிற்கிறார்கள். இவர்கள் இப்படி அடித்துக் கொண்டு சாவதில் மூன்றாவது\nஅணிக்குப் பெரும் வெற்றியும் கொள்ளை இலாபமும் இருக்கிறது என்பதையும்\nநாம் கணக்கில் கொள்ள வேண்டும்.\nதிராவிட மொழிக்குடும்பம், திராவிட இனம் ஆகிய கருத்துகள்\nதிராவிட மொழிகளின் தாயாக இருக்கும் தமிழ்மொழி பேசிய மக்களிடம்\n என்ற கேள்வியை முன்வைத்து கடந்தக் காலத்தை\nஅறிவுப்பூர்வமாக நாம் அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.\nஅன்றைய மதராஸ் ஸ்டேட்டில் தமிழர்களை விடவும் அதிகமாக தெலுங்கு\nகன்னடம் பேசியவர்கள் வாழ்ந்தார்கள் என்பதுடன் அவர்கள் செல்வாக்கு\nமிக்கவர்களாகவும் இருந்தார்கள் என்பதையும் நினைவு கூர வேண்டியிருக்கிறது.\nதென்னிந்திய நலவுரிமைச் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம்\nஎன்ற பெயர்கள் எல்லாம் இந்த உண்மையை இலைமறைக் காயாக\nஉணர்த்தும் சான்றுகள். அந்தச் சூழலும் கால்டுவெல் எழுதிய திராவிட\nமொழிகளின் ஒப்பிலக்கணம் மூலம் கிடைத்த திராவிட மொழி\nஇன எழுச்சியும் அரசியல் களத்தில் மிகக் கூர்மையான ஆயுதங்களாக\nதிராவிட இயக்கத்தாரால் முன் எடுத்துச் செல்லப்பட்டன.\nஅக்காலக் கட்டத்தில் தமிழன் தொடுத்த முதல் போர் என்றழைக்கப்படும்\nஇந்தி எதிர்ப்பு போராட்ட களத்தில் இந்த ஆயுதங்கள் மிகவும்\nசக்தி வாய்ந்தவைகளாக இந்திய அரசுக்கு ஒரு நம்ப முடியாத\nகலகக்குரலாக இருந்தது. மொழி என்ற கருத்துருவாக்கத்தில்\nதமிழன் இந்தளவுக்கு களத்தில் இறங்கிப் போரிடுவான் என்பது\nநடுவண் ��ரசு அறிந்துக் கொண்ட முதல் பாடமாக இருந்தது.\nஇந்தி எதிர்ப்பு போரில் அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியின் தலைமையில் தமிழர் படை\nதிருச்சி தாண்டி, செங்கல்பட்டு தாண்டி 42 நாட்கள், 577 மைல்கள் நடந்து\nசென்னை வந்தடைந்தது. காந்தியடிகளின் தண்டியாத்திரையை விடவும்,\nராஜாஜியின் வேதாரண்ய உப்பளப்படையை விடவும் 4 மடங்குப் பெரிய\nபடையை தன் மொழிப் போர் வரலாற்றில் நடத்திச் சென்றவன் தமிழன்.\nஅன்றைக்கும் தமிழன் தொடுத்த முதல் போரை அடக்கவந்த\nஇந்திய இராணுவம் தன் மொழிக்காக துப்பாக்கி குண்டுகளை\nஎதிர்நோக்கிய ஒரு சமூகத்தைக் கண்டு அஞ்சி ஓடியது.\nஅப்போதெல்லாம் தமிழ்நாடு, தமிழ் மொழி தமிழ் மண் என்ற\nஉணர்ச்சிப் பொங்கி இருந்தக் காலம். அந்த உணர்ச்சியை அப்படியே\nதிராவிட அரசியல் தனக்கானதாக கபளீகரம் செய்துவிட்டதோ\nஎன்ற கேள்வி நம் முன் எழுகிறது.\nஇன்று ஆட்சியில் இருக்கும் அதிமுக, நேற்றுவரை ஆட்சியில்\nஇருந்த திமுக, நாளைய ஆட்சிக்கனவில் இருக்கும் மதிமுக,\nஇந்த திராவிடச் சாரலில் அதன் ஈரமே அறியாமல் தன்னைத் தேசிய திமுக\nஎன்றழைத்துக் கொண்டிருக்கும் விஜயகாந்தின் திமுக...\nஇன்னும் திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம்,\nஆனைமுத்து, சுப.வீ, கொளத்தூர் மணி என்று ஆள் ஆளுக்கு\nதனித்தனியாக நடத்திக் கொண்டிருக்கும் திராவிட பட்டறைகள்..\nகாலம் வைக்கும் ஒரே ஒரு கேள்வி இதுதான்.\nஉங்கள் அடையாளங்களில் இருக்கும் \"திராவிடம்\" என்பது என்ன\nவரலாற்று ரீதியாகவும் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும்\nநில ரீதியாகவும் எதெல்லாம் திராவிடம் என்று அழைக்கப்பட்டதோ\nஅதற்கும் நீங்கள் காட்டும் திராவிடத்திற்குமான வேறுபாடுகள் என்ன\nதிராவிடம் என்ற சொல் அதற்கான பொருள் வீச்சு, வரலாற்றுப் பின்னணி\nஎல்லாம் உச்சக்கட்டத்தில் பேசப்பட்ட காலத்திலும் சரி, திராவிடம் என்ற\nசொல் பொதுமக்களிடமும் அரசியல் சமூக தளத்திலும் அறிமுகமான\nகாலக்கட்டத்திலும் கூட இந்தச் சொல் மீதான புரிதல்கள் குறித்த\nஐயப்பாடுகள் எழுந்தன. ஆனால் பெரும்பான்மையானோர் கருத்து\nஎன்ற பெயரிலும் இயக்கத்தில் இருந்துக்கொண்டே இயக்கத்தை விமர்சிப்பவர்களின் விமர்சனங்களை முற்றிலும் புறக்கணிப்பதுடன் கள்ளமவுனம் சாதித்து\nஅவர்களைக் கண்டு கொள்ளாமல் இருட்டடிப்பு செய்வதும் நிகழ்ந்துதானிருக்கின்றன.\nசேலம் நீதிக்கட்சி மாநாடு. தலைவர் தந்தை பெரியார். மாநாட்டைத் திறந்து வைத்து பேசியவர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள். அந்த மாநாட்டில் தான் பெரும்பான்மையோர் கருத்துக்கிணங்க நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெறுகிறது.\nஆனால் மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசிய கி.ஆ.பெ. தன் பேச்சில் தென்னிந்திய நலவுரிமைக் கழகத்தை தமிழ்நாட்டு நீதிக்கட்சி என்ற பெயரில் மாற்றி அமைத்து ஆதரவு திரட்ட வேண்டும் என்ற தன் கருத்தைத் தெரிவிக்கிறார். கி.ஆ.பெ. வரலாறு குறித்த நூலில் மா.சு. சம்பந்தன் அவர்கள் இன்னொரு கருத்தையும் பதிவு செய்துள்ளார். (திருச்சி விசுவநாதம் - வரலாறு, பாரி நிலையம் வெளியீடு)\nஅதில் \" கி.ஆ.பெ . திராவிட இனம் என்பதிலோ திராவிட நாடு என்பதிலோ\nகருத்து வேற்றுமை கொண்டவர் அல்லர். திட்டமிட்டு மலையாளம், கன்னடம்,\nதெலுங்கு முதலிய இடங்களில் பிரசாரம் செய்து திராவிட நாடுகளின் கூட்டாச்சிக்கு ஆதரவு தேடுவது தான் முறை, தமிழ்நாட்டில் மட்டும் திராவிடநாடு பேசுவது சரியல்ல\"\nஎன்ற கருத்தைக் கொண்டிருந்ததாகப் பதிவு செய்திருக்கிறார்.\nஇந்தக் கருத்து முன்வைக்கப்படும் போதெல்லாம் திராவிடம் என்பது\nஇன அடையாளம், அந்த அடையாளத்தை விடுத்து தமிழன் என்று\nமட்டுமே அடையாளப்படுத்திக் கொண்டால் தமிழ்மொழி பேசுபவர்கள்\nஎன்ற காரணத்தாலேயே அவாள்கள் இவாள்கள் எல்லாம் வந்துவிடுவார்கள்\nஎன்ற காரணங்களை எல்லாம் அதிமுக, அதிமுக அரசு, அதிமுக தலைமை\nஎன்ற நிகழ்கால நிஜங்களின் ஊடாக பேசுவது எத்துணைப் போலித்தனமாக\nதிராவிடன் என்ற அடையாளமும் ராகுல் திராவிட் என்ற கிரிக்கெட் வீரரின் பெயரில் ஒட்டிக்கொண்டிருக்கும் திராவிட் என்பதும் திராவிட இன அடையாளத்தின் இன்னொரு பக்கத்தை ஒரு சில ஆய்வாளர்கள் நடுவில் எழுப்பியிருந்தாலும் ஊடகமும் தமிழக அரசியலும் இம்மாதிரியான கருத்துகளை இருட்டடிப்பு செய்கின்றன,\nதமிழன் என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு அரசியல் நடத்த\n தமிழன் என்ற அடையாளம் யாருக்கு, ஏன்\nஅடையாளம் பாதுகாப்பாய் தமிழ் மண்ணில் வெற்றிகரமான அரசியல்\nகதாகாலட்சேபம் நடத்த உதவியாக இருக்கிறது\nகாவிரி நதிநீர் பங்கீட்டில் கன்னடம் பேசும் திராவிடன் தமிழனின் எதிரியாக இருக்கிறான்.\nமுல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மலையாளம் பேசும் திராவிடன்\nதமிழனின் எதிரியாக இருக்கிறான். கன்னடத்திலோ மலையாளத்திலோ\nதிராவிடன் இல்லவே இல்லை. கன்னட கேரள ஏன் ஆந்திராவிலும் கூட\nதிராவிட அரசியல் இல்லவே இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் திராவிட\nஅரசியல்.. திராவிட அரசியல் தொடர்கிறது. திராவிடம், திராவிடன் என்ற\nஅடையாளங்கள் தமிழ்த்தேசியம் என்ற மையப்புள்ளியை விட்டு தமிழனைத்\nமுல்லைப் பெரியாறு மவுனமாக இந்தக் கேள்விகளையும் சேர்த்தே நம் முன்\nவைத்திருக்கிறது. வழக்கம் போல நாம் கள்ளமவுனம் சாதித்து அல்லது\nஇருட்டடிப்பு செய்து அரசியல் தலைவர்களின் சுய லாபங்களுக்காக தேர்தல் வெற்றிக்காக\nஇலவசங்களுக்காக நம் வாழ்வாதரங்களை இழந்துவிட்டு ...\nவரப்போகிற கூடன் குளம் அபாயங்களுக்கு நடுவில் நம் அடுத்த\nதலைமுறைக்கு, நம் குழந்தைகளுக்கு எந்த தமிழ் நிலத்தைக்\nஇந்திய அரசின் இன்றைய போர்க்களம்\n\"மக்கள் அவர்கள் இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு கேம்ப் பகுதிக்கு\nவந்தாக வேண்டும். இக்காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்க\nஅரசு பேருதவி செய்ய தயாராக இருக்கிறது. சரணடைய மறுக்கும்\nகிராமங்கள் தீக்கிரையாக்கப்படும். இந்தச் செய்தியை ஊடகத்திற்கு\nஎடுத்துச் செல்ல முனையும் பத்திரிகையாளர், செய்தியாளரைக்\nஇந்த அதிகார வர்க்கத்தின் குரல் வந்தது ஈழத்தில் இருந்து அல்ல.\nஇந்தியாவிலிருந்து இந்திய மக்களுக்கு எதிராக வந்தக் குரல்தான் இது.\nபிஜப்பூரின் காவல்துறை அதிகாரி தனக்கு கீழ் பணி புரியும் காவல்துறைக்கு\nவயர்லஸ் மூலமாக பிறப்பித்த உத்தரவு...\nஅதிகாரியின் பெயர் டி. எஸ். மன்ஹர்.\nகண்ணுக்குத் தெரியாத போர்க்களம் இது. இங்கே அந்நிய சக்திகளின்\nஊடுருவல் இல்லை. எல்லைக்கோடுகளின் பிரச்சனைகள் இல்லை.\nஎந்த ஒப்பந்தங்களும் மீறப்பட்டு விட்டதாய் அடிக்கடி சொல்லப்படும்\nஅபத்தமான காரணங்கள் கூட இல்லை. ஆனால் இந்திய அரசு\nதன் சர்வ வல்லமைப் படைத்த இராணுவ, போலீஸ், எல்லைப் பாதுகாப்பு\nபடைகளை ஏவி இந்த மக்களுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கிறது.\nஇவர்களை இப்படி வேட்டை நாயாக இந்திய அரசு துரத்தி துரத்தி விரட்டுகிறதே\n எவருக்காக நடக்கிறது இந்தப் போர்\nஇவர்கள் செய்தப்பாவம் எல்லாம் உங்களையும் என்னையும் போல ஒரு\nநகரத்திலோ நகரமயமாகும் கிராமத்திலோ பிறக்காமல் வனங்களில்\nபிறந்தது மட்டும் தான். அதுவும் அந்த வனப்பிரதேசம் இந்திய மண்ணின்\nஇயற்கை வளங்களை, தாதுப்பொருட்களை அதுவும் வல்லரசுகளுக்கு\nவல்லரசுகளாகவே தொடர தேவையான தாதுப்பொருட்களை தன்\nவேர்களின் அடியில் கொண்டு இருப்பதுதான் காரணம்.\nகிராமம் கிராமமாக இந்த மலைப்பிரதேச மக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து துரத்தப்படுகிறார்கள்,\nபிச்சைப்போடுவது போல எப்போதாவது அவர்களுக்கு இழப்பீடு தொகை\nஎன்ற பெயரில் எலும்புத்துண்டுகள் வீசப்படுகின்றன. குடும்பம் குடும்பமாக\nமக்கள் அதிகாரவர்க்கத்தின் ஆணையை மீறமுடியாமல் வெளியேறுகிறார்கள்.\nபெரும்பாலோர் பெருநகரங்களில் கூலிகளாக, அவர்கள் பெண்டிர் பலாத்காரமாக\nபாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் வாழ்வாதாரமான நிலம்\nஅவர்களிடமிருந்து அபகரிக்கப்படுகிறது. அவர்கள் வாழ்வைப் பாதுகாக்க வேண்டிய\nஅரசாங்கமே பெருமுதலாளிகளுக்காக இந்தக் கங்கானி வேலையைச் செய்கிறது.\nஅவர்களுக்கு அவர்கள் பாதுகாப்புக்கு என்று எந்த இந்தியச் சட்டமும் இல்லை.\nஅவர்களைத்தான் இந்திய அரசு மாவோயிஸ்டுகள் என்று சொல்கிறது.\nநேற்றைய (15/9/11) டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கூட நம் உள்துறை\nஅமைச்சர் ப.சிதம்பரம் அலறுகிறார்.. \"தீவிரவாதிகளை விட மாவோயிஸ்டுகளால்\nஇந்தியாவுக்கு இருக்கும் ஆபத்து மோசமானது\" என்று.\nஅஹிம்சை வழியில் சுதந்திரம் வாங்கியதாய் அறுபது வருடங்களாய் சரித்திரப்பாடம்\nநடத்தி வெற்றி கண்ட இந்திய அரசு இவர்களைக் கண்டு பயப்படுகிறதாம்\nபோல தங்கள் வாழ்வாதரங்களுக்காய் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைமைக்குத்\nதள்ளப்பட்டவர்களைக் கண்டு வல்லரசு ஆகப்போகும் இந்தியக்குடியரசு\n\"ஆபத்து ஆபத்து \" என்று அலறுகிறது.\nவில்லும் அம்பும் ஆயுதமாக ஏந்திய தோள்களில் கலவரத்தின் போது கையகப்படுத்தப்பட்ட\nதுப்பாக்கிகளுடன் அந்தக் காட்டுமனிதர்கள் திரிகிறார்கள். அவர்களை அடக்க இந்திய அரசின்\nசெண்ட்ரல் ரிசர்வ் போலீஸ் படை, எல்லைப் பாதுகாப்பு படை, இந்திய திபேத்திய எல்லைப்\nபாதுகாவல் போலீஸ் படை என்று தன் இராணுவப்படைகளைக் குவித்திருப்பது போதாது என்று\nஇந்திய வான்படை தற்காப்புக்காக அவர்களை எப்போது வேண்டுமானாலும் சுட்டுத்தள்ளும்\nஅதிகாரத்துடன் வலம் வருகிறது. இந்திய அரசு இந்தியக் குடிமக்களை தன் சொந்த\nஇராணுவப்பலம் கொண்டு அடக்குவதுடன் அவர்களை அவர்கள் மண்ணிலிருந்து விரட்டி\nபாக்சைடு சுரங்க முதலாளிகளின் நலனைப் பாதுகாக்கிறது.\nதண்டகாரண்ய காடுகளில் 19 மாவோயிஸ்டுகளைச் சுட்டுக்கொன்றுவிட்டதாக சொன்ன\nபோலீஸ் அதிகாரியிடம் \"இவர்கள் மாவோயிஸ்டுகள் என்பதற்கான அடையாளம் என்ன\nஎன்ற கேள்விக்கு அந்த அதிகாரி சொன்ன பதில்:\n\"அவர்களிடம் மலேரியா வியாதிக்கு மருந்துகளும் டெட்டால் பாட்டில்களும் இருந்தன\"\nஎன்பதுதான். இந்தச் செய்தியை எந்த 24 மணிநேர தொலைக்காட்சியும் காட்டுவதில்லை.\nஎந்தப் பத்திரிகையும் இச்செய்திகளை செய்திகளாக்குவதில்லை. செய்தி ஊடகங்கள் அனைத்தும்\nஅதிகார வர்க்கத்தின் நலன் பேணுவதில் கூட்டுக்களவாணிகளாக இருக்கின்றன.\nஊடகங்கள் தனியார் நிறுவனங்களின் கைப்பாவைகளாக இருக்கின்றன. செய்திகளை அவர்கள்\nஉடனுக்குடன் வெளிக்கொண்டுவருகிறார்கள் என்பதுடன் செய்திகளையும் அவர்களே\nதீர்மானிக்கிறார்கள் என்பது தான் நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான\nமே, 2010ல் மேற்கு வங்கம் ஜார்க்கிராம் பகுதியில் நடந்த ரயில் விபத்தும் அதில் 150 பேர்\nபலியானதும் உண்மையானச் செய்தி. ஆனால் அதற்கு காரணமானவர்கள் மாவோயிஸ்டுகள்\nஎன்பது ஊடகங்கள் உருவாக்கிய செய்தி. அந்தச் செய்திக்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.\nஆதாரமற்ற அந்தச் செய்தியினைக் கொண்டு கற்பனையில் உருவாக்கப்பட்ட செய்தி:\n\"மாவோயிஸ்டுகள் தாங்கள் கொலை செய்த போலீஸ்காரரின் உடலைச் சிதைத்து... \"\nஎன்று கொடூரக்கற்பனைகளைத் தன் முதல் பக்கத்தில் கொட்டு எழுத்துகளில்\nஅச்சிட்டு பரபரப்பான விற்பனைக்கு வழி வகுத்துக் கொள்கிறது.\nஆனால் 'இது உண்மையல்ல\" என்று போலீஸ்\nநிர்வாகமே மறுப்பு கொடுத்தச் செய்தியை மட்டும் தபால்தலை அளவுக்கு சின்னதாக\nதன் பக்கங்களுக்கு நடுவில் எங்காவது புதைத்து வெளியிடுகிறது.\nஒரிசா மாநிலத்தில் ராயக்கடா மாவட்டத்தில் , டிசம்பர் 2000ல்\nஹிண்டல்கோ கம்பேனியை (Hindalco - Birla grp)\nபாதுகாக்கும் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். ஒரிசாவில்\nஅதிகமாக இருக்கும் பாக்சைடு தான் ஹிண்டல்கோ , மிட்டல், டாடா, ஜிண்டால்,\nஎஸ்ஸார், பாஸ்கோ, ரியோ டிண்டோ, வேதாந்தா என்று பல முதலாளித்துவ\nமுதலைகளின் பசிக்கு ஒரிசாவைத் தீனியாக்க துடித்தது. இந்திய அரசும் வழக்கம்போல\nபெருமுதலைகளின் பசி ஆற்றவே முன்வந்தது. 15 டிசம்பர் 2000ல் வெளியூரிலிருந்து\nலாரிகளில் ஆட்களைக் கொண்டு வந்து பாக்ஸைடு சுரங்கங்களுக்கு ஆதரவாக\nகுரல் எழுப்பியது பணமுதலைகள். அங்கிருந்த ஆதிவாசிகள் அவர்களை விரட்டி\nஅடித்தனர். ஆயுதம் தாங்கிய சிறப்புக் காவல்படை வந்திறங்கியது,.\n3 ஆதிவாசிகள் காவல்படையின் துப்பாக்கிச் சூட்டில் பலியானர்கள்.\nஅவர்களின் நினைவாக இன்றும் குச்சைய்படர் (Kuchaipadar) கிராமத்தில்\nகறுப்புக்கொடி ஏற்றுகிறார்கள். அதுவும் இந்திய பேரரசின்\nசுதந்திரதினமான ஆகஸ்டு 15லும் , குடியரசு தினமான ஜனவரி 26 லும்\nதண்டகாரண்ய காடுகளில் மருத்துவமனைகள் கிடையாது. இந்தியாவிலேயே ஊட்டச்சத்து\nகுறைவான குழந்தைகள் இங்கே தான் பிறந்து வளர்ந்துக்கொண்டிருக்கிறார்கள். கல்விக்கான\nபள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. ஆனால் மாணவர்களோ ஆசிரியர்களோ கிடையாது.\nஆசிரியர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்காமலேயே மாதச் சம்பளம் கிடைக்கிறது.\nபள்ளி கூடங்களில் இந்திய அரசின் சீருடை அணிந்த போலீஸ் பாதுகாப்புபடை\nபத்திரமாகத் தங்கி இருக்கும் கூடாரங்களாக மாற்றப்பட்டுவிட்டன.\nஅவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை எல்லாம்\nஅந்தந்த கிராமத்து மக்களை அவர்கள் இருப்பிடத்திலிருந்து விரட்டுவது தான்.\nஇந்திய அரசு அவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கிறது. எதற்காக தெரியுமா\nஅவர்கள் எத்தனைப் பேரைச் (மாவோயிஸ்டுகளை) சுட்டுக்கொல்கிறார்களோ\nஅதற்கேற்ப அவர்கள் ஊக்கத்தொகையும். அதனாலேயே கிணற்றிலும் குளத்திலும்\nகாட்டிலும் மேட்டிலும் தெரு முனையிலும் திரிந்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை\nவிரட்டி விரட்டிக் கொலை செய்கிறது. அப்படிக் கொலைச் செய்யப்பட்டவர்கள்\nமாவோயிஸ்டுகள் தான் என்று நிருபீக்க போலீசே மாவோயிஸ்டுகள் சீருடையை\nஅவர்களுக்கு அணிவித்து காவல் நிலையத்தில் காட்டி சன்மானம் பெற்ற பின்\nஅவர்கள் உடலை வீசி எறிகிறது...\nஅப்படிக்கொலை செய்யப்பட்டவர்களின் இறந்த உடலை வாங்க அவர்கள் வாகனத்தின்\nபின்னாலேயே ஓடும் தாயின்/ சகோதரியின்/மனைவியின் அவலம்..\nஇதை எல்லாம் இந்திய அரசு யாருக்காக செய்கிறது\nஇந்தக் காடுகளில் மலைகளில் மண்ணடியில் புதைந்துக்கிடக்கும்\nஇயற்கை தாதுப்பொருட்களுக்காக. அதிலும் குறிப்பாக பாக்சைடு.\nபாக்சைடிலிருந்து அலுமினியம் தயாரிக்கப்படுகிறது. ஒரு டன் அலுமினியம்\nதயாரிக்க ஆறு டன் பாக்சைடு தேவைப்படுகிறது. அதுமட்டுமல்ல,\nஆயிரம் டன்களுக்கு அதிகமான தண்ணீரும் அதிகமான மின்சாரமும்\nதேவைப்படுகிறது. இதனால் தான் இக்காடுகளில் பெரிய அணைக்கட்டுகள்\nயாருக்காக எதற்காக இவ்வளவு அலுமினியம் தயாரிக்க வேண்டும்\nஇந்த அலுமினியம் தான் ஆயுதம் தயாரிக்கும் தொழிலில் மிக முக்கியமான\nஒரு கலவைப் பொருளாக இருக்கிறது.\nஇந்த அலுமினியம் தயாரிப்பில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் மேற்கத்திய நாடுகள்\nஇந்த தயாரிப்பு வேலைகளைச் செய்ய இந்திய போன்ற நாடுகளைக் குத்தகைக்கு\nஇந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் சோனியகாந்தியின் கைப்பாவை..\nதலையங்கம் எழுதி சில பத்திரிகைகள் புரட்சியாளர்களாய் தங்களை\nஅடையாளப்படுத்திக்கொள்கின்றன. ஆனால் அந்தப் புரட்சியாளர்களும்\nவெளிப்படையாக தெரியும் இச்செய்திக்குப் பின்னால் ஒளிந்திருக்கும்\nமேற்கு வங்க நிதி அமைச்சராக இருந்த அசோக் மித்ரா தன் வாழ்க்கை வரலாற்றை\nஎழுதும் போது ஒரு உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார்.\n1991ல், இந்திய அரசு தன் பொருளாதர சரிவை சமாளிக்க உலக பன்னாட்டு\nநிதி நிறுவனத்திடம் (International monetary fund) கடன் கேட்கிறது.\nஅந்நிறுவனம் இரண்டு நிபந்தனைகளை வைக்கிறது.\nஒன்று பொருளாதர சீர்திருத்தம் (அதாவது தாராளமயம், தனியார்மயம்)\nஇரண்டாவது மன்மோகன்சிங்கை இந்தியாவின் நிதித்துறை அமைச்சராக்க\n சாட்சாத் அதே மன்மோகன்சிங் அவர்கள் தான் இப்போது\nவெள்ளை வேட்டி பளபளக்க டில்லியில் வலம் வரும் உள்ளாட்சி அமைச்சர்\nப.சிதம்பரம் அவர்கள் நாளை ஒருவேளை பி.ஜே.பி யோ அல்லது மூன்றாவது\nகூட்டணியோ யார் ஆட்சிக்கு வந்தாலும் அப்போதும் அமைச்சராக வலம்\nவரக்கூடும். அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.\nகர்நாடக அரசின் லோகாயுத அறிக்கைப்படி, சுரங்கத்தில் எடுக்கப்படும்\nஒரு டன் இரும்புக்கு அரசுக்கு கிடைக்கும் தொகை ரூபாய் 27/\nசுரங்க முதலாளிக்கு கிடைக்கும் தொகை ரூபாய் 5,000/.\nபாக்சைடு சுரங்கங்களில் சுரங்க பெரு முதலாளிகளுக்கு\nகிடைக்கும் தொகை இதைவிட பலமடங்கு\nஇந்தப் பணம் தான் இந்தியாவில் ஒரு கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தை\nஇந்தியாவில் மக்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாராளுமன்றத்தைவிட\nவலிமையானது கார்ப்பரேட் ராஜ்யம். பணமுதலைகளின்\nபன்னாட்டு கருப்புப்பணப் பேரரசு. இந்தக் கார்ப்பரேட் ராஜ்யம்\nபண்டித ஜவஹர்லால் நேருவின் காலத்திலேயே இலைவிட்டது\nஎன்று சொல்லலாம். உண்மையில் இதன் வளர்ச்சி\nஇன்னொரு ராஜியமாகி இந்திய அரசுக்கே ஆப்பு வைக்கும்\nஎன்கிற கலக்கம் நேருவுக்கு இருந்ததோ என்னவோ.....\nநேரு இங்கிலாந்தின் பொருளாதர நிபுணர்\nநிக்கலோஸ் கால்டரின் தலைமையில் ஓர் ஆய்வுக்குழுவை\nஏற்படுத்தினார். பெரும்பணக்காரர்களின் ஆண்டு உயர் வருமானத்தில்\n75 விழுக்காடு நேரடியாக வருமானவரியாக வசூலிக்க வேண்டும்\nஎன்ற பரிந்துரையை அரசு ஏற்றது. 1956 ஆம் ஆண்டில்\nசெல்வவரி, நன்கொடை வரி, இறப்பு வரி, செலவு வரி, மூலதன\nஎன்ற துணைவரிகளை விதித்து வரி ஏய்ப்பைத் தடுக்கலாம்\nஎன்று கால்டர் குழு வலியுறுத்தியது.\nஆனால் காலப்போக்கில் இந்த வரிகளில் பல்வேறு சலுகைகள்\nவழங்கப்பட்டன. உலக மயமாதல், தாராள மயமாதல், தனியார்\nமயமாதல் என்று இந்தியாவின் பாதை திரும்பிய காலக்கட்டத்தில்\nநடுவண் அரசு (கவனிக்க IMF ன் நிபந்தனைகளை) பல்வேறு வரிச்சலுகைகளை\nஅள்ளி அள்ளி வழங்கி இருக்கிறது.\nமத்திய அரசின் தணிக்கை அறிக்கையின்படி,\n2010ஆன் ஆண்டில் மட்டும் நிறுவன வரிக்கு வழங்கபட்ட\nசலுகையால் அரசிற்கு ஏற்பட்ட நிதியிழப்பு ரூபாய். 35000 கோடி.\n1990 முதல் 2010 வரை மத்திய அரசு வழங்கியுள்ள வரிச்சலுகை\n100 இலட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.\nமேற்கண்ட அபரிதமான வரிச்சலுகைகளைப் பெற்றவர்களுக்கும்\nஅதாவது தனியார்மய ஜாம்பவான்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும்\nஇடையே எந்தச்சக்திகளாலும் உடைக்க முடியாத பிரிக்க முடியாத\nஓர் உறவு இருக்கிறது. அதாவது கள்ளத்தனமான உறவு வலுவாக\nஇருக்கிறது. இந்த secretive society தான் இந்தியாவை எந்தக் கட்சி\nஆட்சிக்கு வந்தாலும் ஆண்டுக்கொண்டிருக்கிறது. அரசின் கோட்பாடுகளை,\nவிதிகளைத் தீர்மானிக்கும் சக்திவாய்ந்தது இந்தக் கார்ப்பரேட் சாம்ராஜ்யம்.\nதிரைப்படம், ஊடகம், மத நிறுவனங்கள், இங்கெல்லாம் இவர்களின்\nஇந்த அபரிதமான பெரும் பணப்பெருக்கத்தைக் கொண்டுதான் இந்தியாவின்\nதேர்தல் ஓட்டுகளை, அரசாங்கத்தை, நீதித்துறையை, தொலைக்காட்சிகளை,\nபத்திரிகைகளை, தொண்டு நிறுவனங்களை, கல்லூரிகளை, பல்கலை கழகங்களை,\nவிளையாட்டுகளை (குறிப்பாக கிரிக்கெட்) மருத்துவமனைகளை.... என்று அனைத்தையும்\nதன் கையகப்படுத்தி இருக்கிறது கார்ப்பரேட் சாம்ராஜ்யம்.\nஇவைகளை எல்லாம் அறிந்துக்கொள்ளும் வசதியும் ஆற்றலும்\nகொண்ட அறிவுசார்ந்த /படித்த நடுத்தர வர்க்கம் இந்தக் கார்ப்பரே��்\nராஜ்யங்களின் சமஸ்தானங்களை கட்டி மேய்க்கின்ற\nபடித்த நடுத்தர வர்க்கம் இன்றைக்கு பல ஆயிரங்களில்\nமாத ஊதியம் பெறுகின்ற பெரும் பேற்றை அடைந்திருப்பதற்கு\nஇந்தக் கார்ப்பரேட் சாம்ராஜ்யங்கள் காரணமாக இருக்கின்றன.\nஇந்த நடுத்தர வர்க்கம் தான் அந்தக் கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தின்\nதாராளமய தனியார்மய சந்தையின் நுகர்வோராகவும் இருக்கிறார்கள்.\nகார்ப்பரேட் சாம்ராஜ்யத்தின் பணம் இப்படி சுழற்சி முறையில்\nஅவர்கள் கஜானாவுக்கு மீண்டும் வந்தடைகிறது\nஎனவே தான், இந்தப் போராட்டக்களத்தில் நிற்பவ்ர்கள் ஆதிவாசிகளாகவும்\nசட்டத்திற்கு எதிராக செயல்படும் அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள்\nஆபத்தான மாவோயிஸ்டுகள் என்றும் , தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும்\nஆய்தப்போராட்டம் எதற்கும் தீர்வாகிவிட முடியாது. அவர்கள் பேச்சுவார்த்தைக்கு\nவர வேண்டும் என்று சில அறிவுஜீவிகள் சொல்கிறார்கள்.\nஅவர்களுக்கெல்லாம் மாவோயிஸ்டுகள் சொல்லும் பதில் ஒன்றுதான்.\nமுதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்.\nஉங்கள் சிதம்பரத்திடம் சொல்லுங்கள் பசுமைவேட்டையை\nஅந்த வனப்பகுதியிலிருந்து ஒலிக்கிறது அவர்களின் குரல்:\nநம்மை இன்று அதிகாரம் செய்பவர்கள்\nநமக்குப் பக்கத்தில் வசிப்பதற்காக வந்தார்கள்.\nநாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்க மாட்டோம்\nஎங்கள் கருத்தை உயர்த்த உயர்த்த\nபோலீஸ் பூட்ஸ் கால்களின் சத்தமும்\nஅருந்ததிராய் - Broken republic\nபாடல் : அஞ்சையா, கோயா மலைப்பகுதி: இந்திரனின்\nகடவுளுக்கு முன்பிறந்தவர்கள் ஆதிவாசிக்கவிதைகள் தொகுப்பிலிருந்து.\nநன்றி : பதிவுகள் டாட் காம்\nபோரிலக்கிய வரலாற்றில்..... பெயரிடாத நட்சத்திரங்கள்\nபோரிலக்கியம் என்ற சொல் தமிழனுக்கு ஒன்றும் புதியதல்ல. காதலும் வீரமும்\nநாணயத்தின் இருபக்கங்கள் போல வாழ்ந்த நம் பண்டைய தமிழ்ச் சமூகத்தில்\nவீரம் மிக்க கதைகள் பல உண்டு.\n\"பகைவர் முன் நின்று போரில் யானையைத் தடுத்துக் கொன்று வீர மரணம்\nஅடைந்த வீரனுக்கு எடுத்த நடுகல்லில் நெல்தூவி வழிபாடு செய்வது தவிர\nஎமக்கு வேறு வழிபாடு இல்லை\" என்று சங்க இலக்கியத்தில் பேசப்பட்டது\nவெறும் கவிதை மட்டுமல்ல, அதுவே நம் வாழ்க்கை. அதுவே நம் வழிபாடு.\nஅதுவே நம் நம்பிக்கை. தமிழன் வாழ்க்கையில் சிரார்த்தம் செய்வதெல்லாம்\nகிடையாது. அதெல்லாம் ரொம்பவும் பிற்காலத்தில் வந்ததுதான்.\nநடுகல் வழிபாடாக இருந்த தமிழன் வழிபாட்டின் தொடர்ச்சியாகவே\nதிருவள்ளுவர் நம்பிய \"நீத்தார் பெருமை\"யும். இன்றும் கூட எம் கிராமப்புறங்களில்\nதைப் பொங்கலுக்கு அடுத்த நாளில் அக்குடும்பத்தில் நீத்தார்பெருமையை\nநினைவுகூர்ந்து அவர்களுக்கு விருப்பமானதைச் சமைத்துப் படையலிட்டு\nபுதுத்துணி வாங்கி வைத்து அக்குடும்பத்தார் கூடி வழிபாடு செய்யும் நாளாகவே\nஇருப்பது அதன் எச்சம் தான்..\nபோரிலக்கிய வரலாற்றில் கலிங்கத்துப் பரணிக்கு தனி இடம் உண்டு, எனினும்\nபரணியில் பெண்ணுக்கான இடம் போர்க்களத்தில் போரிட்டு இல்லம் திரும்பும்\nஆடவனை மகிழ்விப்பது மட்டுமே. அதாவது வீரனின் காதல் வடிகாலாகவும்\nபசித்திருக்கும் அவன் காமத்தைத் தீர்த்து வைக்கும் நுகர்ப்பொருளாகவும்\nமட்டுமே சித்தரிக்கப்படுகிறாள். போர்த்தெய்வமாக பெண் தெய்வம் வளர்த்தெடுக்கப்பட்ட\nஇக்காலக்கட்டத்திலும் கூட பெண்ணின் நிலை இப்படியாகத்தான் இருந்தது.\nஇதை தொல்காப்பியர் கால தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சியாகவே காணலாம்.\nதமிழனின் பண்பாடு என்று பேச வரும் போது அதன் முதல் அத்தியாயத்தில்\nஇடம் ப்டிக்கும் தொல்காப்பியமும் \"போர்க்களத்தில் பெண்ணை விலக்கியே\n\"எண்ணரும் பாசறைப் பெண்ணோடு புணரார்\"\n\"புறத்தோர் ஆங்கண் புரைவதென்ப \"\n(தொல். பொருளதிகாராம் கற். நூற்பா 34 &35)\nஇந்திய மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் பெற்றதுடன் இந்திய இனக்குழு மக்களின் வாய்மொழிப் பாடல் கதைகளில் இடம் பெற்று ஏதொ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம் இரண்டும் கூட என்னிடம் கேட்டால் 'போரிலக்கியம்' என்று தான் சொல்வேன். அவ்விரு காப்பியங்களிலும் 'அரக்கியர்' என்றழைக்கப்படும் பெண்கள் தான் ஆணுடன் சமமாக எதிர்நின்று சமராடிய பெண்களாக என் கண்முன் வருகிறார்கள். இந்தக் காப்பியங்கள் எல்லாம் கற்பனையே\nஎன்று சொல்லுபவர் குறித்து நமக்குப் பிரச்சனையே இல்லை\nநிகழ்வுகள் எல்லாம் வரலாறாக நிறுவப்படும் போது இந்த அரக்கியர் யார் என்பதும் அந்த வீரப்பெண்களுக்கும் தமிழ்ச் சமூகத்திற்குமான அடையாளம் குறித்தும் தொடர்புகள் குறித்துமான இந்திய இனக்குழு வரலாற்றை நாமும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.\nஇராமயணக் காப்பியத்தில் அ��ோத்தி இராமனின் தந்தை தசரதனின் காதல் மனைவி கைகேயிதான் மன்னனுடம் போர்க்களத்தில் அருகிலிருந்தப் பெண்ணாக காட்டப்படுகிறாள்.\nதசரதன் போரிடும் போது தேர்ச்சக்கரத்தின் அச்சாணி முறிந்துவிட அவள் தன்\nகட்டைவிரலை அச்சாணியாக்கி அவன் வெற்றிக்கு காரணமாகிறாள். அதனால்தான் தசரதன் அவளுக்கு இரு வரம் கொடுத்ததாகவும் அவள் அந்த வரங்களை தனக்குத் தேவைப்படும் காலத்தில் கேட்டுக்கொள்வேன் என்று சொன்னதும் அதன் பின் இராமனின் பட்டாபிஷேகத்திற்கு முந்தினம் அவள் வரம் கேட்டதும் அவன் கொடுத்ததும் இன்றும் நம் அயோத்தியா அரசியல் வரை விரிகின்ற இராமாயணக்கதையாக இருக்கிறது .\nமகாபாரதக் கதையில் மானபங்கப்படுத்த தேவி பாஞ்சாலி கூட\nஓம் தேவி பராசக்தி ஆணையுரைத்தேன்\nபாவி துச்சாதனன் செந்நீர்- அந்தப்\nபாழ் துரியோதனன் ஆக்கை இரத்தம்\nமேவி இரண்டும் கலந்து குழல்\nமீதினில் பூசி நறுநெய் குளித்தே\nசீவி குழல் முடிப்பேன் யான் -இது\nஎன்று சபதம்தான் செய்தாளே தவிர அவள் சபதத்தை நிறைவேற்றியதும் அந்தப்\nபொறுப்பும் அவள் கணவன்மாரின் செய்லபாடாகவே இருப்பதையும் பார்க்கிறோம்.\nமுதலாம் உலகப்போரின் மிகச்சிறந்த போர் இலக்கியமாக போற்றப்படும்\nவிரா மேரி பிரிட்டனைனின் தன் வரலாறு கூட ( Vera Mary Brittain's Her\nநேரடியாக போர்க்களத்தில் போரிட்ட பெண்ணின் வரலாற்று இலக்கியம் அல்ல.\nமுதலாம் உலகப்போரில் போரில் காயம்பட்ட ஜெர்மானிய வீரர்களைக் கவனிக்கும் செவிலிப்பெண்ணாக வேலைப்பார்த்த அனுபவமும் அப்போரில் தன் காதலனையும் சகோதரனையும் இழந்த வலியும் அவள் தன் வரலாற்றையும் போரின் கொடுமைகளையும் எழுத வைத்தன எனலாம்.\nஇந்த வரலாற்றின் பின்னணியில் அண்மையில் ஊடறு + விடியல் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் ஈழப்பெண் போராளிகளின் கவிதை தொகுப்பு நூல்\n\"பெயரிடாத நட்சத்திரங்கள்' மிகுந்தக் கவனத்தைப் பெறுகிறது.\nவீர உணர்வை தலைமுறை தலைமுறையாய் தன் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கும் கடப்பாடு மட்டுமே கொண்டிருந்த தமிழ்ச் சமூகத்தில் பெண்ணுக்கான அந்த வீர உணர்வையும் கண்ணகியின் அறச்சீற்றத்தையும் தொன்மங்களிலிருந்து எடுத்துக்கொண்டு நம் ஈழப் பெண் போராளிகள் விடுதலை இயக்க வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் படைத்திருக்கிறார்கள்.\nகவிதைக்கான தகுதிகளாக படிமம் , குறியீடு என்ற அறிவுஜீவித்தனமா�� அளவுகோல்களை எல்லாம் வைத்துக்கொண்டு இக்கவிதையை அணுகுபவர்கள் நிச்சயமாக ஏமாற்றம் அடையக் கூடும்.\nக்ருத்துருவாக்கங்களின் எதிரொலியாக உருவாகும் கவிதைகள் பிரச்சாரமாக குன்றிவிடும் என்று நவீன கவிதையின் பிதாமகன்கள் எல்லால் சொல்லியிருப்பதைப் புரட்டிப் போட்டிருக்கும் நெம்புகோல் கவிதைகள் பெயரிடாத நட்சத்திரங்கள். வாழ்க்கை அனுபவத்திலிருந்து\nநிறுவப்படும் கருத்துருவம் பிரச்சாரமாகாது என்பதற்கு ஈழப் பெண் போராளிகளின் இக்கவிதைகளே மிகச்சிறந்த சான்றுகளாக இருக்கின்றன.\n19 வருடங்களாக நீதிமன்ற கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்த எம் வாச்சாத்தி பெண்களின் சோகத்தின் ஒரு துளி கூட எம் தாய்த்தமிழ் நாட்டின் பெண் கவிஞர்களின் பெண்மொழியைப் பாதித்ததில்லை. வரலாற்றுப் பார்வையோ சமகால அரசியல் பார்வையோ அது குறித்த தெளிவோ தேடலோ நம் தமிழ்நாட்டில் பெண் கவிஞர்களிடம் இல்லையே என்று ஆதங்கப்படும்\nசூழ்நிலையில் தான் ஈழப்பெண் கவிஞர்களின் கவிதைகள் மிகச்சிறந்த ஆறுதலாக இருக்கின்றன.\nஅரசியல், வரலாற்று நிகழ்வுகளின் ஊடாகப் பயணித்து பெண்ணுடலை, பெண்ணியத்தைப் பேசி இருக்கிறார்கள்.\nஇவர்கள் ஆயுதம் தாங்கியது காலத்தின் கட்டாயம் என்பதை அடுத்த நூற்றாண்டின் வாசகனுக்கும்\nஎளிதில் உணர்த்தும் வகையில் பின் இணைப்பாக யாழ்ப்பாணம் மாணவர் ஒன்றியம் 1996ல்\nகவிதை வடிவில் வெளியிட்ட துண்டு பிரசுரத்தை இணைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது.\nதான் கவிஞராக அறியப்பட வேண்டும் என்றோ பெண்ணியம் பேச வேண்டும் என்றோ தேச இன விடுதலையை ஆவணமாக்க வேண்டும் என்றோ எழுதப்பட்டவை அல்ல இக்கவிதைகள். ஆனால் இவை எல்லாமாக இருக்கின்றன இக்கவிதைகள். சிட்டுக்குருவிகளின்\nசிறகசைப்பு போல மழைத்துளிப் பட்ட மண்வாசனைப் போல பனிக்குடம் உடைத்து மலர்ந்த குழந்தையின் அழுகுரல் போல இயல்பாக, உண்மையாக இருக்கின்றன இக்கவிதைகள்.\nவிடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள், குறிப்பாக புகலிடத்து வாழும் மேற்கத்திய\nபெண்நிலைவாத நோக்கில் மட்டுமே சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.\nபெண் என்றால் உயிர்தரும் தாயமை\nபெண் போராளி என்றால் உயிர் அழிக்கும் வன்முறை\nபெண் இயல்புக்கு மாறான பெண்ணின் இயற்கை உணர்வுகளை அழித்த குரூரம் என்று குரல் கொடுத்தனர்.\nஇன்னொரு பக்கம் இயக்கத்தைச் சார்ந்தவர்��ள் இந்தப் பெண்களை முற்றிலும் வித்தியாசமானவர்களாக மற்ற பெண்களிடமிருந்து மாறுபட்டவர்களாக சித்தரித்தனர்.\nஎன்றார்கள். பெண் போராளிகளுக்கும் சமூகத்திற்குமான இடைவெளி இருந்து கொண்டே இருந்தது என்று சொல்வதை விட அப்படி ஒரு இடைவெளியை உருவாக்கி அதைப் பத்திரமாகக் கட்டிக் காப்பதில் இயக்கமும் சமூகமும் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.\nஇன்று அவர்கள் என்னவாக இருக்கிறார்கள்\nபோர்க்காலத்தை விடக் கொடியது போருக்குப் பிந்தையக் காலக்கட்டம். துப்பாக்கிகள் மவுனமான இக்காலக்கட்டத்தில் அவர்கள் போற்றப்படவில்லை. கொண்டாடப்படவில்லை. உயிருடன் வாழும்\nபெண் போராளிகளின் இன்றைய நிலைமை தமிழ்ச் சமூகத்தின் நன்றி கெட்ட குணத்தை மட்டுமல்ல,\nதமிழ்ச் சமூகத்தில் முகமூடியைக் கிழித்திருக்கிறது.\nஅவர்கள் ஆயுதம் தாங்கியதும் போராடியதும் யாருக்காக\nஅவர்கள் உடல் ஊனமுற்றது யாருக்காக\nபோரில் வீரமரணம் அடைந்தால் மட்டும்தான் போராளியா\nபோரில் காயமடைந்து ஊனமுற்றவர்களாக தோற்றுப்போனவர்களாக களைத்துப் போயிருக்கும்\nஅவர்கள் இன்று நிராயுதபானியாக தங்களுடைய சொந்த தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக\n- அதன் உடலிருந்து வடியும் சாதியம், சடங்கு சம்பிரதாயம், ஆணாதிக்கம் ஆகிய\nஅனைத்துக்கும் எதிராக களத்தில் நிற்கிறார்கள். அவர்கள் இன்னும் மரணிக்கவில்லை.\n(04/12/2011 ஞாயிறு மாலை, மும்பை தமிழ்ச் சங்கத்தில் , தமிழ் சிந்தனையாளர் சங்கமத்தின்\n13 ஆம் அமர்வில் பெயரிடாத நட்சத்திரங்கள் - ஈழப்பெண் போராளிகள் கவிதைத் தொகுப்பு\nகுறித்த அறிமுக உரை. )\nபெயரிடாத நட்சத்திரங்கள் - ஓர் அறிமுகம்\nமும்பை , சயான் தமிழ்ச்சங்கத்தில் கடந்த ஞாயிறு 04/12/2011 மாலை\n6.30 மணிக்கு தமிழ்ச் சிந்தனையாளர் சங்கமத்தின் 13ஆம் அமர்வு\nநடைபெற்றது. வரவேற்புரையை சிந்தனையாளர் சங்கமத்தின்\nஇரண்டாம் ஆண்டின் முதல் நிகழ்ச்சி என்ற வகையில்\nதன் வாழ்த்துரையாக வழங்கினார் பேராசிரியர் சமீராமீரான் அவர்கள்.\nபோரிலக்கிய வரலாற்றில் பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற தன்\nஅறிமுகவுரையை நிகழ்த்தினார் புதியமாதவி. (அறிமுகவுரை\nஊடகவியாலாரும் பெண்ணியவாதியுமான தோழி சமீராகண்ணன்\nஅதன் பின் பேசினார்: அவர் பேச்சில் சில கருத்துகள்...\nதோழி புதியமாதவி, உயிருடன் வாழும் இன்றைய போராளிகளின் நிலை\n���ன்ன வாக இருக்கிறது என்கிற அவலத்தைச் சுட்டிக் காட்டினார். அவர்களை\nஇன்றைய தமிழ்ச்சமூகம் குறித்து அவர் அறியாதவர் அல்ல.\nஒன்றிரண்டு தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் தங்கள்\nவருங்கால துணைவர் என்னவாக இருக்க வேண்டும் என்று\nபடித்த இளம்தலைமுறையைச் சார்ந்த இன்றைய பெண்கள் பேசினார்கள்.\nஅனைவருமே தங்களுக்கு ஏ.டி.எம் மிஷின் போல ஒரு கணவன் வேண்டும்\nஎன்று தான் விருப்பப்பட்டார்கள். ஒரு mediocrity சமூகத்தில் ,அறிவியல் ரீதியான பார்வைகளை தொலைத்து விட்ட சமூகத்தில் ,விளம்பரங்களை அலசல்கள் இல்லாமல் ஏற்றுகொண்ட சமூகத்தில் இம்மாதிரியான ஒரு படித்த இளம்\nதலைமுறையை உருவாக்கி இருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தில்\nபோராளிகளைப் பற்றியோ நம் விழுமியங்கள் குறித்தோ\nநாம் எதை எதிர்பார்க்க முடியும்\nஎன்ற தொடர் கேள்விகளை நான் வைக்கிறேன்.\nபெண்கள் இன்று நேற்றல்ல,யுகங்களாக போர்க்களத்தில் தான்\nவாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆயுதம் தாங்கியும் ஆயுதம் தாங்காமலும்.\nபோர் என்று சொல்வது தேசியம் என்ற போர்வையில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு சிலரால்\nஉருவாக்கப்பட்டது. அதனால் தான் ரஷ்ய அதிபர் ஸ்டாலினின் மகள்\nதன் பிறவியை வெறுக்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு\n\"தம் நண்பருக்கு எழுதிய கடிதமாக\" மன அழுத்தத்துடன் வாழ்ந்த நெருக்கடிகளை\nவெளியிட்டிருக்கிறார். சாதியமும் மதச் சடங்கு சம்பிரதாயங்களும் எப்போதும்\nஎல்லா நாடுகளிலும் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதில்\nமிகவும் கவனமாக இருந்தன, இருக்கின்றன. ஆவணப்படங்களை\nஎடுப்பது என் தொழிலாகவும் நான் விரும்பும் செயலாகவும் இருப்பதால்\nஇந்தியாவின் பல்வேறு கிராமப்புறங்களை நானறிவேன்.\nஒருமுறை தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில், அங்கு ஒதுக்கப்பட கிராமப்புறங்கள் இருந்தன, நான் காலில் செருப்பணிந்து\nஅவர்கள் தெருவழியே நடந்து சென்றுவிட்டதால் (நான் அப்போது அதை வேண்டுமென்றே செய்யவில்லை என்பது வேறுவிஷயம். இப்போது போனாலும் அப்படித்தான் நடந்துக்கொள்வேன்\nஎன்பதும் உறுதி) ஒரு நாள் முழுவதும் நான் அங்கிருக்கும் உயர் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களிடமிருந்து பலவிதமான தொல்லைக்கும் ஆளானேன் .. இம்மாதிரியான பல அனுபவங்கள் எங்களுக்கு உண்டு.\nஅம்மாதிரியான சூழலில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் அதை மவுனத்தில்\nஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்து குரல் கொடுக்கும் கலகக்குரலிலும் நாம் இன்னும்\nஅறியாத பெண் போராளிகள் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nதேசவிடுதலையின் ஊடாக பெண்விடுதலையைக் கனவுக் கண்ட போராளிகள்\nஇந்தப் பெண்கள் என்பதை அவர்களின் கவிதைகளைப் புரட்டிப் பார்த்த\nஇந்த சில நிமிடங்களில் என்னால் அவதானிக்க முடிந்தது.\nபெண்களுக்கு என்று தேசமில்லை, நாடில்லை, மொழியில்லை,\nஎங்கெல்லாம் மனிதம் கொலைசெய்யப்படுகிறதோ அங்கெல்லாம்\nமுதலில் ஒலிக்கும் கலகக்குரலாய் இருப்பதும் பெண்ணின் குரல்தான்\nஎன்பதையும் இக்கவிதைகள் உணர்த்த தவறவில்லை. பெண் எப்போதும்\nஇரண்டால் பால்நிலையில் வைத்து தான் பார்க்கப்படுகிறாள் (second sex).\nஈழத்திலோ இரண்டாம் குடிமகனாக்கப்பட்ட தமிழ் ஆண்களின் சமூகச்சூழலில்\nஇவளின் பால்நிலை எம்மாதிரி இருந்திருக்கும் என்பதையும்\nகணக்கில் எடுத்துக்கொண்டு இக்கவிதைகளை வாசிக்கும் போது\nஇப்பெண்கள் ஆயுதம் ஏந்தியதும் களத்தில் ஆணுக்கு நிகராக\nநின்று சமர் புரிந்து வெற்றிகள் பல கண்டதும் இந்தப் பயணங்களின்\nஊடாக பெண்விடுதலையைப் பேசியதும் கனவு கண்டதும்\nஇக்கவிதைகளை வாசிக்கும் போது நான் கண்ட பல்வேறு\nபோரிலக்கியங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.\nபெயரிடாத நட்சத்திரங்கள் தொகுப்பு literature under war எனப்படும்\nபோர் நெருக்கடியில் எழுதப்பட்ட இலக்கியவகையைச் சார்ந்ததாகவே\nஅடுத்துப் பேசிய திரு ராஜாவாய்ஸ் அவர்கள் இக்கவிதைகளுக்கு\nமுன்பாக படைக்கப்பட்ட ஷோபாசக்தி கொரில்லா, இம் ஆகிய\nபடைப்புகளிலிருந்து ஈழப் போரிலக்கியங்களைப் பேச ஆரம்பித்தார்.\nஇப்பெண் போராளிகளின் கவிதைகள், இலக்கியத் தளத்தில் மட்டுமல்ல\nசமூகத் தளத்திலும் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டியதுடன்,\nஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் இப்பெண் போராளிகளால் பெருமை\nஅடைகிறது. இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்கள் தான்\nஇப்பெண்கள் வீடுகளைத் துறந்து சமூகவெளிக்குள் வர\nமிகப்பெரிய காரணிகளாக இருந்திருப்பதை அறிய முடிகிறது.\nபகைவன் இப்படித்தான் இருப்பான் என்பதை ஏற்றுக்கொண்ட\nநம் பெண்களால் அவர்கள் நம்பிய பெரிய அண்ணனின்\nதுரோகம் அந்தத் தூரிகைகளைத் துப்பாக்கி ஏந்த வைத்தது.\nஇந்தப் போராளிகள் பிறந்த தமிழ்ச் சமூகத்தில் தான்\nநாம் பிறந்திருக்கிறோம் என்பதற்காகவும் அவர்கள்\nவாழ்ந்தக் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதற்காகவும்\nஇப்போதைக்கு நாம் பெருமைப் பட்டுக்கொள்வோம்.\nகையறுநிலையில் வாழும் நமக்கு சின்ன ஆறுதலாக இருக்கிறது\nஎன்ற ஆதாங்கத்துடன் தன் பேச்சை முடித்துக்கொண்டார்.\nகவிஞர் தமிழ்நேசன் பெயரிடாத நட்சத்திரங்கள் குறித்த தன் பார்வையைக்\nபோரிலக்கிய வரலாற்றில்... என்று அறிக்கை அழைப்பு வந்தது. புத்தகம் கைக்கு வந்தவுடன்\nஇது போரிலக்கியமாக மட்டுமல்ல, பேரிலக்கியமாகவும் திகழ்கிறது என்பதை இத்தொகுப்பில்\nஉள்ள ஒவ்வொரு கவிதையின் கனமும் உணர்த்துகிறது.\nஎழுத்து என்பது போராட்டத்தின் ஒரு வடிவம் , ஒரு முகம் என்பதை மறந்துப் போன\nமறத்தமிழனுக்கு நினைவூட்ட வந்த நட்சத்திரங்கள் இவை.\nஇத்தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தவுடனேயே இதயத்தை இனம்புரியாத கனம்\nஆட்கொண்டுவிட்டது. முதல் கவிதையைப் படிக்க ஆரம்பித்த வுடன் என்ன பேச\nவேண்டும் என்பது மனசிற்குள் கடிவாளம் இல்லாத குதிரையைப் போல ஓட் ஆரம்பித்தது.\nஇரவும் பகலும் மனசை நிலை கொள்ள இயலாத தாக்கத்தை ஏற்படுத்துக்கின்றன\nஇக்கவிதைகள். ஒவ்வொரு கவிதையையும் வாசித்து முடிக்க வெகுநேரம் தேவைப் படுகிறது.\nஒவ்வொரு வரியும் அது ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து மீண்டு, அடுத்த வரி அடுத்த கவிதை\nசெல்வதற்கு நம்மை ஆசுவாசபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு கவிஞைகளின்\nபடைப்புகள் கால வரிசையில் முன்னும் பின்னுமாக இருந்தாலும் கூட ஒரு கவிதையின்\nதொடர்ச்சியாக அடுத்த கவிதையையும் நாம் காணமுடிகிறது.\nஅம்புலியின் \"நாளையும் நான் வாழ வேண்டும்\" என்ற கவிதை சம்மட்டி எடுத்து நம்\nநம் நெற்றியில் ஓங்கி அடித்ததைப் போல உணர்கிறேன். கவிதையின் அத்தலைப்பிலிருந்து\nநான் எப்போதும் மரணிக்கவில்லை என்பதிலும் யுத்தம் எனக்குப் பிடிக்கவில்லை என்ற\nவரிகளிலும் ஒவ்வொரு ஈழத்தமிழனின் உணர்வுகளின் பிரதிபலிப்பே. யுத்தம் எமக்குப்\nபிடிக்கவில்லை எம்மீது திணிக்கப்பட்டது என்பதையும் சேர்த்தே ஆவணப்படுத்தி\nஇந்தப் பெண்ணின் மனசைத்தான் கடும்போக்கு உடையவர்கள் என்று விமர்சிக்கப்பட்டதையும்\nநாம் அறிவோம். உங்களைப் போலவே எனக்கும் வாழ்க்கையின் சுகமான நிமிடங்களை\nஅனுபவித்து வாழ ஆசை உண்டு. நான் வெறும் ஆயுதம் தாங்கியவள் மட்டுமல்ல,\nஆயுதம் தாங்கியதாலேயே நான் முரடும் அல்ல, எனக்குள் ஈரம் உண்டு, அந்த ஈரம்தான்\nஎன் மக்களின் வாழ்க்கைக்காக என்னை ஆயுதம் ஏந்த தள்ளியது. ஆயுதம் ஏந்தியதால்\nஎனக்குள் ஆசை, காதல், அன்பு, கருணை, பாசம் எல்லாம் மரணித்துவிட்டதாக\nஎண்ண வேண்டாம், நான் அதே உயிர்த்துடிப்புடன் தான் வாழ்கிறேன், இன்றுமட்டுமல்ல,\nஎன்றும் எப்போதும் என்னை நான் , என்னுள் இருக்கும் என்னை நான் இழந்துவிட மாட்டேன்'\nஎன்று அடித்து சொல்வது போல சொல்கிறார், 'நான் இன்னும் மரணிக்கவில்லை' என்று.\nஎழுதாத என் கவிதையை எழுதுங்களேன் என்ற காப்டன் வானதியின் தொடர்ச்சியாக\nதொடங்கும் நாதினியின் 'உன் கவிதை எழுதப்பட்டுவிட்டது.. உன் கவிதை எழுதப்பட்டுவிட்டது,\nஎங்கள் கைகளுக்கு வந்த உந்தன் பேனாவுக்கு இனி ஓய்வே இல்லை\" என்ற வரிகள்\nஆய்தங்கள் மவுனமான இக்காலத்தில் மிகவும் பொருள் பொதிந்தவை.\nஇப்படி எழுதப்பட்ட கவிதை இன்று காலச்சூழலில் சிக்கி சிதைக்கப்பட்டுள்ளது, வரலாறு\nநெடுக யுத்தமும் சிதைவுகளும் நீண்டு கிடக்கின்றதெனினும் நம் கண்முன்னே ஒரு\nகனவு தேசம் களவாடப்பட்டு விட்டதை நினைக்கும் போது இக்கவிதை வரிகள்\nஎவ்வளவு பொருள் பொதிந்தவை என்பதை உணர முடிகிறது.\nகிழிந்த காற்சட்டை ஒன்றை தைத்தவாறிருந்தாள் ஒருத்தி, ஊசியால்\nநூல் கோத்தவாறு அவள் மெல்ல சொன்னாள், 'வானமும் பீத்தலாய்\nபோய்ச்சுது, இது முடிய அதையும் நான் பொத்தி தைக்க வேண்டும்\nஎன்ற கவிதையில் காற்சட்டை பூமி மிகச்சிறந்த குறியீடாகி\nநிகழ்ச்சியின் இடையில் பெயரிடாத நட்சத்திரங்கள் புத்தகத்திலிருந்து\nகவிதைகளை அ.ரவிச்சந்திரன், கவிஞர் ஜெயகாண்டீபன் ஆகியோர்\nவாசித்தார்கள். தமிழ்ச் சங்கத்தின் சிற்றரங்கம் தமிழ் ஆர்வலர்களால்\nநிரம்பி இருந்தது. நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஏற்பாடு\nசெய்திருந்தார்கள் ராஜாவாய்ஸும், கராத்தே முருகனும்.\nநட்சத்திரங்கள் தெரியாத மும்பை இரவு\nவழக்கமான இலக்கிய கூட்டம் அல்ல இது என்பதற்கு சாட்சியாக\nகனிமொழியும் எம் தமிழ் மொழியும் \nநான் உங்கள் கவிதைகளின் ரொம்ப பெரிய ரசிகையோ வாசகியோ அல்ல.\nஆனால் நீங்கள் எழுத வந்ததில் அளவில்லா ஆனந்தம் கொண்டவர்களில்\nஎன்ற கேள்விக்கு ஒரு முறை மாலன் அவர்கள் சொன்னார்\nகனிமொழி என்று. அந்தப் பதிலை ரொம்பவும் ரசித்ததும் உண்டு.\nசாகித்திய அகதெமி தன் பொன்விழாவை கவிபாரதிகள் நிகழ்வாக\nமும்பை, ரவீந்திர நாட்டிய மந்திரில் கொண்டாடிய போது\nநீங்கள் வாசித்தக் கவிதை நினைவில் இல்லை.\nகவிதை அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்கிற மாதிரியும் இல்லை என்பது தான்\nஅப்போதே மும்பை இலக்கியவாதிகளின் அபிப்பிராயமாக இருந்தது.\nசரி அதெல்லாம் இருக்கட்டும். இன்றைக்கு உங்களுக்கு கிடைத்திருக்கும்\nஊடக வெளிச்சத்தில் எங்களைப் போன்ற அன்னக்காவடிகளின் விமர்சனங்கள்\nஎடுபடாது. இருக்கட்டும். ஆனால் அன்று உங்களைப் பற்றிய அறிமுகம் தான்\nகனிமொழி தன்னைக் கலைஞரின் மகள் என்று சொல்லிக்கொள்ளக் கூட\nவிரும்பமாட்டார்கள். கனிமொழி கருணாநிதி என்று தன்னை அடையாளப்படுத்திக்\nகொள்ள அவர் விரும்புவதில்லை என்று குமுதம் பாணியில் சொல்லி உங்களை\nஅறிமுகப்படுத்தினார் அகதெமியில் செயலாளராக இருந்த சச்சிதானந்தன்.\nஅதை ஒரு நல்ல நகைச்சுவையாக ரசித்துக் கொண்டிருந்தவர்களில்\nஉங்கள் கவிதைகள் சில எனக்கும் பிடிக்கும். எங்கள் தென்னாடுடைய சிவனுக்கு அந்த\nநாட்களில் மட்டும் பெண்கள் என்றால் ஆவதே இல்லை என்ற வரிகளை பல\nகட்டுரைகள், பேச்சுகளில் நானும் எடுத்தாண்டிருக்கிறேன், பெருமையுடன்.\nசிறைவாசம் சிலருக்குத் தான் சாதகமாக இருந்தது, இருக்கிறது.\nஅந்த ஒரு சிலரில் நீங்கள் தான் முதல் வரிசையில் முதலாவதாக இருக்கிறீர்கள்.\nஆமாம் நீங்கள் சிறை சென்றது எதற்காக\nமுள்ளி வாய்க்கால், முல்லைப் பெரியாறு, கூடங்குளம்... இப்படியாக\nதமிழ்ச் சமூகத்தில் என்னவெல்லாமோ நடந்துக் கொண்டிருப்பதால்,\nதங்கையே, மறந்துப் போய்விட்டது, ஆமாம், நீங்கள் சிறை சென்றது எதற்காக\nஎனக்கு மறந்து விட்டதைப் போலவே உங்களுக்கும் மறந்துப் போயிருக்கும்,\nசென்னை மாநகரில் உங்களுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை பார்த்து\nஆமாம், அண்ணன் ஸ்டாலின் அவர்கள் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு\nசிறையில் அடிபட்டதும் மிதிபட்டதும்... எனக்கு இன்னும் மறக்கவில்லை\nஆனால் பாருங்கள், இந்தக் கட்சிக்காரர்களும் ஊடகங்களும்.\nஉங்களுக்கு கொடுத்த வரவேற்பில் 0.00005 விழுக்காடு வரவேற்பு கூட\nஅவருக்கு கொடுக்கவில்லையே. எனவே உங்களின் சிறைவாசம்\nஉண்மையிலேயே... ரொம்பவும் ஸ்பெஷலானதாகத் தான் இருக்க வேண்டும்\nஇதை வாசிப்பவர்கள் சிலர், அடடா, அண்ணன் தங்கைக்கு நடுவில் சிண்டு\nஎன்னை ஸ்டாலின் ஆள் என்றொ எதாவது சொல்லக்கூடும்.\nஉங்களுக்கே தெரியும், இடியாப்பம் சிக்கல் அளவுக்கு இருக்கும் உங்கள் பங்காளிச் சண்டைகள்.\nஎனக்கென்ன, கலைஞர் டி.வி.யிலோ உங்கள் சொத்துப்பத்திலோ ... எதாவது உரிமை இருக்கிறதா\n இல்லை அப்படித்தான் ஏதாவது கேட்கப் போகிறோமா என்ன\nதிராவிட அரசியலில் ஒரு தலைமுறை தன் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டது.\nஅந்த தலைமுறையில் எச்சமாய் நான் உங்கள் முன் நிற்கிறேன்.\nஉங்கள் வார்த்தைகள், கவிதை மொழிகள், உங்கள் வசனங்களை எல்லாம்\nநம்பி எங்கள் தந்தையர் தலைமுறை தங்கள் இளமைக்காலத்தைத்\nதொலைத்துவிட்டார்கள். அதன் சாட்சியாக நான் மட்டுமல்ல,\nஎன்னைப் போல கோடானக்கோடிபேர் இன்னும் உயிருடன் வாழ்ந்துக்\nசிறைவாசம் கண்டு நீங்கள் திரும்பி வந்தப் போது சென்னை வீதியில்\nவரவேற்பு பதாகைகளில் தமிழும் தமிழ்ச் சொற்களும் வல்லாங்குச் செய்யப்பட்டதைப் பார்த்துக் கொண்டு\nஉங்கள் அரசியலுக்கு சாட்சியாக இருக்க எங்கள் தலைமுறையும் தயாராக இல்லை.\nஇப்போதெல்லாம் கார்ட்டூன் காட்சிகளாக நீங்களும் உங்களுக்கு உங்கள் தொண்டரடிகள்\nகொடுத்த வரவேற்புகளும் தான் காமெடி கலாட்டாவாக ஒலி-ஒளி காட்சியில்\nபால்தாக்கரே பேத்திக்கு நிக்காஹ் வாழ்த்துகள்\nகொண்டாடப்பட வேண்டியவை. சுற்றமும் நட்பும் சூழ\nஇனிய நினைவுகளை என்றும் சுமந்து நிற்பவை.\nஅந்தக் காலத்தில் அரசர்கள் திருமணங்களுக்குப் பின்னால்\nஉலகம் போற்றும் மாவீரன் அலெக்சாண்டரிலிருந்து\nமராத்திய மண்ணின் சிவாஜி மகாராஜா வரை\nஇன்றைக்கும் நம் அரசியல் வாரிசுகளின் திருமணங்களில்\nஇதெல்லாம் இருக்கிறதோ இல்லையோ திருமணத்தில்\nநேரில் வந்துக் கலந்து கொள்ளும் தலைவர்களின்\nவருகையை ஒட்டி அந்தந்த அரசியல் தலைவர்களின்\nகட்சி சார்ந்த கூட்டணி அரசியலின் உறவுகள் கூட\nஇதெல்லாம் இருக்கட்டும். அண்மையில் மும்பையில் நடந்த ஒரு\nதிருமணம் ஊடகங்களின் வெளிச்சத்திற்கு அதிகமாக வராத\n அதுதான் எங்கள் மும்பை மாநகரின்\nசிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் பேத்தி நேகாவின் திருமணம்\nமன்னிக்கவும் நிக்காஹ் என்ற திருமணம்.\nபேத்தி நேகா தாக்கரேவின் மூத்தமகன், மறைந்த பிந்துமகாதேவின் மகள்.\nபிந்து மகாதேவ், ராஜ்தாக்கரேவின் நண்பரின் மகன் , குஜராத்தைச் சார்ந்த\nஇசுலாமியக்குடும்பத்தைச் சார்ந்தவர் தான் மணமகன் மநன்.\nடிசம்பர் 04, 2011 ல் மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த திருமணத��தில்\nதாக்கரேக்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டு கலக்கி இருக்கிறார்கள்.\nசிவசேனாவும் மராத்திய நவநிர்மான் சேனாவும் அருகருகே கூடிக்கலந்து\nநிற்கும் காட்சி ஒருபக்கம் இந்த நிக்காஹின் இன்னொரு ஹைலைட்.\nதிருமணத்திற்கு வந்திருந்தவர்களை தாக்கரேவின் மூத்தமருமகள் மாதவி தாக்கரே வரவேற்பதில் கவனம் செலுத்தினார். வந்தவர்களின் பட்டியலில் மனோகர் ஜோஷி, ராம்கதம், கோபால் ஷெட்டி, நிதின் சர்தேசி, அவர் மனைவி சுவாதி, மங்கேஷ் சாங்க்ளே,ஷிரிச் பார்க்கர், சிசிர் ஷிண்டே இப்படியான பிரபலங்கள்.\nதாக்கரேவின் பேத்தியைத் திருமணம் செய்திருக்கும் மணமகன் திருமணத்திற்கு\nமுன் இந்துவாக மதமாறிவிட்டார் என்று சிலர் சொல்கிறார்கள்.\nஆனால் குடும்பத்தினர் அச்செய்தியை மறுத்திருக்கிறார்கள்.\nஎப்படியோ.... மணமகனை குஜாராத்திலிருந்து தேர்ந்தெடுத்து\nநிக்காஹ் செய்திருக்கும் பேத்தி நேகாவுக்கு நெஞ்சம் நிறைந்த\nஇந்த நிக்காஹ் திருமணத்தில் க்ளீன் போல்டாகி\nஇருப்பது யார் என்று போகப்போகத்தான் தெரியும்.\nகோழி முட்டை இடுவதையும் மழைப் பொழிந்தால்\nகுளம் நிரம்புவதையும் கூட சுடச்சுட செய்தியாக்கும்\nஊடகங்கள்... இந்தச் செய்தியை இதுவரை பெரிய\nஎன்பது கூட காரணமாக இருக்கலாம்\nஎப்படியோ தலைவர்கள் ஆட்டுக்கறிக்கு அடிச்சிக்கிற மாதிரி அடித்துக்கொண்டு\nகோழிக்கறிக்கு கூடிக் குலாவிக் கொஞ்சிக் கொள்கிறார்கள்\n இவர்கள் தலைவர்களாக எப்போதும் நிலைப்பதற்காக\nஎதாவது காரணங்களை ஏற்படுத்திக்கொண்டு கொலை வெறிப்பிடித்து\nஅலைவதை நிறுத்தினால் புண்ணியமாக இருக்கும்.\nபெயரிடாத நட்சத்திரங்கள் - அறிமுகம் --------------------------------------------- போரிலக்கிய வரலாற்றில் ஈழப் பெண் போராளிகள்\nதமிழ் சிந்தனையாளர் சங்கமத்தின் இரண்டாம் ஆண்டு முதல் அமர்வு\nமும்பை, சயான் , தமிழ்ச் சங்கத்தில் ஞாயிறு மாலை(04/12/2011) 6.30 மணியளவில்\nநடைபெறும். 13வது அமர்வின் சிறப்பு நிகழ்ச்சியாக உலக மொழிகளின்\nபோரிலக்கிய வரலாற்றில் தமிழ் இலக்கியம் தன் சுவடுகளைப் பதித்திருப்பதின்\nஅடையாளமாய் அண்மையில் ஊடறு+விடியல் வெளியீடாக வந்திருக்கும்\nபெயரிடாத நட்சத்திரங்கள் என்ற கவிதை தொகுப்பு குறித்தக் கருத்தாடல்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகள் எங்கும் இக்கவிதைகள்\nமிகுந்தக் கவனத்தைப் பெற்றிருக்கும் சூழலில் பெண் போராளிகளின்\nஇக்கவிதைகள் குறித்தும் களம் குறித்தும் இன்றைய நிலமை குறித்தும் கருத்துகளை மும்பை வாழ் தமிழர்களின் பதிவுகளாக்க அழைக்கின்றோம்.\nதமிழ் இன உணர்வாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள்,\nபத்திரிகையாளர்கள் , சமூக அக்கறைக்கொண்ட அனைவரும் கலந்துக் கொண்டு\nஉங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்.\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nசிவசேனாவின் அரசியல் முகம் மாறுகிறதா\nமா நில அரசியலில் சிவசேனா சிவசேனாவின் முகம் மாறுகிறது.. இப்பதிவை தேர்தல் நேரத்தில் எழுத விரும்பவில்லை. இன்று தேர்தல் முடிவுகள் வரும்....\nஇனி, கார்ப்பரேட்டுகளின் உலகம் தான். முதலாளிகளை எதிர்க்கிறோம். ஆனால் அவர்கள் இல்லை என்றால் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை யார் கொ...\nஅயோத்தி தீர்ப்பு வரும் நாளில்....\nஎன் நீதி தேவதையே.. நீதி கிடைக்கும் நாளில் ஏன் பதட்டம் வருகிறது எதற்காக எங்கள் காவல்துறை ஆயுதங்களுடன் எங்களைச் சுற்றி.. போதும்... நீ கண்க...\nவரலாற்றை மீட்டெடுக்க எழுதப்பட்ட புத்தகமல்ல. வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்பதற்காக மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரு...\nநீர் இன்றி அமையாது ..\nஎனக்கும் அவர்களுக்குமான உறவு எதோ ஒரு கோடை வெயிலில் தண்ணீருக்காக நான் தவித்த தருணத்தில் உருவானது. சன்னல் கம்பிகளுக்கு நடுவில் சின்னதாக வாய...\nஉப்புக் காதல் அவன் குறிஞ்சி நிலத்தவன் அவள் நெய்தல் நிலக்காரி. உப்பு விற்க வருகிறாள். “நெல்லும் உப்பும் நேரே “ அவள் குரல் வீதிகளில் ஒ...\nயெளவனம் அழித்து இமயம் வந்தவள் அம்மையாக நின்று அருள்பாலிக்கட்டும். சிவ சிவ.. அந்தக் கதைகளைச் சொல்லி விலக்கி வைக்காதே. ...\n40 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 ஆண்டுகள் சிறைவாசம். காந்தியவாதி, சுயமரியாதை இயக்கம் கண்டவர். தமிழ்மொழிப் பற்றாளர், அதோடு தம்மை நாத்திகர...\nதிருவள்ளுவரும் உங்கள் சாதி சான்றிதழும்\nட்டேய் சரவணா.. நாலு நாளு வெளியே போயிட்டு வருவதற்குள் இம்புட்டு நாடகம் நடந்திருக்கே.. சும்மா சொல்லப்பிடாதுப்பா.. திருவள்ளுவரு...\n2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்\nஇந்திய அரசின் இன்றைய போர்க்களம்\nபோரிலக்கிய வரலாற்றில்..... பெயரிடாத நட்சத்திரங்கள்...\nகனிமொழியும் எம் தமிழ் மொழியும் \nபால்தாக்கரே பேத்திக்கு நிக்காஹ் வாழ்த்துகள்\nபெயரிடாத நட்சத்திரங்கள் - அறிமுகம் ---------------...\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/mis/neendamugavurai.html", "date_download": "2019-11-17T12:16:16Z", "digest": "sha1:MPXARKCV4WOGZFC7OBAVXXIDXQS7D27T", "length": 174592, "nlines": 365, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Short Stories - Neenda Mugavurai", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (��ன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇருபத்திரண்டு வருஷங்களுக்கு முன்னால் ஈரோட்டு மாநகரின் வீதியில் ஒரு ஜட்கா வண்டியில் நமது முன்னுரை பின்நோக்கி ஆரம்பமாகிறது. இரவு சுமார் எட்டு மணி இருக்கும். வானத்தில் சந்திரனும் நட்சத்திரங்களும் கீழ் நோக்கிய வண்ணம் இருந்தன. வீதியில் ஜனங்கள் அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் நடமாடிக் கொண்டிருந்தார்கள். சில சமயம் அவர்களுடைய பார்வை நமது ஜட்கா வண்டியின் பேரிலும் விழுந்தது. அவ்விதம் எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்து இழுத்த ஜட்கா வண்டிக்குள்ளே அமர்ந்திருந்தது யார் இயம்பவும் வேண்டுமோ இந்த நூலின் ஆசிரியராகிய அடியேன் ராவன்னா கீனாதான். ஒரு பெட்டி, ஒரு படுக்கை சகிதமாக அந்த வண்டிக்குள் அமர்ந்திருந்தேன். எதற்காக அந்த நேரத்தில் அந்த ஜட்கா வண்டியில் நான் அமர்ந்திருந்தேன் என் உள்ளத்தில் அச்சமயம் பொங்கித் ததும்பிய கவலைக் கடலுக்குக் காரணம் யாது என் உள்ளத்தில் அச்சமயம் பொங்கித் ததும்பிய கவலைக் கடலுக்குக் காரணம் யாது - என்று வாசகர்கள் கேட்கலாம். இதோ பதில் சொல்லுகிறேன்:\nஈரோட்டிலிருந்து சென்னை மாநகர் போவான் வேண்டி இரவு ஒன்பது மணிக்குச் செல்லும் நீராவித் தொடர் வண்டியைப் பிடிப்பதற்காக அந்தப் புரவி வண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன்...என்ன சொல்கிறீர்கள் முன்னுரை கொஞ்சம் முன்னேறட்டும் என்று தானே முன்னுரை கொஞ்சம் முன்னேறட்டும் என்று தானே என்ன செய்யட்டும் ஐயா, ஜட்கா வண்டி முன்னேறினால்தானே கட்டுரையும் முன்னேறும் என்ன செய்யட்டும் ஐயா, ஜட்கா வண்டி முன்னேறினால்தானே கட்டுரையும் முன்னேறும் அந்த ஜட்கா வண்டியை இழுத்த குதிரை அன்று ஏனோ சண்டித்தனம் செய்தது. முன்னால் பத்தடி சென்றால் பின்னால் பதினைந்தடி சென்றது. வண்டிக்காரன் குதிரையை இருபது அடி அடித்தான். கொஞ்ச நேரம் இப்படி நடந்த பிறகு நான் ஒரே அடியாகப் பிடிவாதம் பிடித்து ஜட்கா வண்டியிலிருந்து கீழே இறங்கி விட்டேன். ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்தே போக ஆரம்பித்தேன். ஆனாலும் ரயிலைப் பிடிக்க முடியவில்லை; ரயிலுக்கு என்னைப் பிடிக்கவில்லையோ, என்னமோ, அது எனக்காகக் காத்திராமல் போயே போய் விட்டது\nஅவ்விதம் அன்றைய ரயிலைப் பிடிக்க முடியாதபடி 'டன்கெர்க்' செய்த ஜட்கா வண்டிக்கு இன்று என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன். அது இப்போது எந்த உலகத்திலிருந்தாலும் அதன் ஆத்மா சாந்தி பெறுவதாக\nஏனெனில், அன்று ரயிலைப் பிடிக்க முடியாமற் போன காரணத்தினால் என் வாழ்க்கையில் இணையில்லாத பாக்கியத்தை அடைந்தேன். இரவு ரயில் தவறிப் போய் விட்டபடியால் மறுநாள் காலை ரயிலுக்குப் போகும்படி ஆயிற்று. ரயில் நேரத்துக்கு ஒரு மணி முன்னாலேயே புறப்பட்டு ஒற்றை மாட்டு வண்டியில் சென்று ரயிலைப் பிடித்தேன். நான் ஏறிய மூன்றாம் வகுப்பு ரயில் வண்டியில் ��ருந்தது யார் என்று நினைக்கிறீர்கள் ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரும் அவருடைய செல்வக் குமாரி லக்ஷ்மியும் இருந்தார்கள். இருவரும் கோயமுத்தூரிலிருந்து திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்துக்குப் போய்க் கொண்டிருந்ததாக அறிந்தேன். திருச்செங்கோடு போவதற்குச் சங்கரி துர்க்கம் ஸ்டேஷனில் இறங்க வேண்டும் என்றும் தெரிந்தது.\nதிருச்செங்கோடு காந்தி ஆசிரமம் சில மாதங்களுக்கு முன்னாலேயே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதுவரையில் கோயமுத்தூரில் உறவினர் வீட்டிலிருந்த குமாரி லக்ஷ்மியை ராஜாஜி அவர்கள் அப்போதுதான் முதன் முதலாகக் காந்தி ஆசிரமத்துக்கு அழைத்துப் போவதாகத் தெரிந்து கொண்டேன்.\nஅந்தக் காலத்திலேயே ராஜாஜியிடம் எனக்குப் பக்தி அதிகம். ஆனால் பழக்கம் மிகச் சொற்பம். ஆகையால் நானாக அதிகம் பேசுவதற்குத் துணியவில்லை. ராஜாஜி \"எங்கே போகிறாய்\" என்று கேட்டார்கள். \"கதர் போர்டில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டேன். சென்னையில் 'நவசக்தி' பத்திரிகைக்கு உதவி ஆசிரியராகப் போகிறேன்\" என்றேன்.\nகதர் போர்டு வேலையை நான் விட்டு விட்டதை ராஜாஜி விரும்பவில்லை என்று தெரிந்தது. சிறிது நேரம் ஏன் விட்டேன் என்பது பற்றிக் கேள்விகளும், குறுக்குக் கேள்விகளும் போட்டு என்னை ரொம்பவும் சங்கடப்படுத்தி விட்டார்கள். நல்ல வேளையாக, சங்கரி துர்க்கம் ஸ்டேஷன் சீக்கிரத்தில் வந்து என் சங்கடத்தைத் தீர்த்தது\nராஜாஜி ரயிலிருந்து இறங்கும் சமயத்தில் \"காந்தி ஆசிரமத்திலிருந்து மதுவிலக்குப் பத்திரிகை ஒன்று நடத்துவதாக உத்தேசம்; அதற்கு உன்னை அழைத்துக் கொள்ளலாமென்று எண்ணியிருந்தேன்\" என்றார்கள். பாதாள லோகத்திலிருந்து திடீரென்று சொர்க்க லோகத்துக்குத் தூக்கி விட்டால் எப்படி இருக்கும் அம்மாதிரி இருந்தது எனக்கு. இதற்குள் ரயில் நின்று விட்டது. ராஜாஜி இறங்கத் தொடங்கி விட்டார்கள். அவசர அவசரமாக, \"தாங்கள் பத்திரிகையை எப்போது ஆரம்பித்தாலும் என்னை அழைத்தால் உடனே வருகிறேன் அம்மாதிரி இருந்தது எனக்கு. இதற்குள் ரயில் நின்று விட்டது. ராஜாஜி இறங்கத் தொடங்கி விட்டார்கள். அவசர அவசரமாக, \"தாங்கள் பத்திரிகையை எப்போது ஆரம்பித்தாலும் என்னை அழைத்தால் உடனே வருகிறேன்\" என்று சொன்னேன். என்னுடைய பதில் அவர்களுடைய காதில் சரியாக விழுந்ததோ இல்லையோ என்ற கவலை சென்னைக்குப் போய்ச் சேரும் வரையில் என்னைப் பிடுங்கித் தின்று கொண்டிருந்தது.\nஎழுத்தாளர்கள் ஒரு பத்திரிகையிலிருந்து இன்னொரு பத்திரிகைக்கு மாறியதாகவோ, தாங்களே புதிய பத்திரிகை ஆரம்பித்ததாகவோ கேள்விப்படும்போது நான் சிறிதும் வியப்படைவதில்லை. எழுத்தாளர் என்போர் ஒரு விநோதமான இனத்தினர். ஓர் இடத்தில் நிலையாக இருக்க அவர்களால் முடிவதில்லை. தம் இஷ்டம் போல் சுயேச்சையாக எவ்விதக் கட்டுப்பாடுமின்றி எழுத வேண்டும் என்ற ஆவல் பெரும்பாலான எழுத்தாளர் உள்ளத்தில் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். மேலேயுள்ளவர்கள் எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும் சரிதான்; மாறுதல் வெறி திடீரென்று சில சமயம் தோன்றத்தான் செய்யும். ஸ்ரீ திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்களைப்போல் நல்ல மனிதர் வேறொருவர் இருக்க முடியாது. எவ்வளவோ அன்பும் ஆதரவுமாக அவர் என்னை நடத்தி வந்தார். ஒரு தடவையாவது ஒரு குற்றம் கூறியது கிடையாது. ஆயினும் மூன்று வருஷத்துக்கெல்லாம் \"நவசக்தி\"யை விட்டு வேறுவித வேலை பார்க்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு உண்டாகிவிட்டது. 'வெறி' என்று சொன்னாலும் தவறில்லை. எனவே ஒரு நாள் திரு.வி.க. அவர்களிடம் என் மனோநிலையைச் சொல்லி விடைபெற்றுக் கொண்டேன்.\nமறுநாள், ஸ்ரீ சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநகருக்கு வந்திருப்பதாகப் பத்திரிகைகளில் படித்து அறிந்தேன். (தினப் பத்திரிகைகளில் போக்கு வரவுச் செய்திகளை வெளியிடுகிறார்களே, அவர்கள் அடியோடு வாழ்க) திருச்செங்கோட்டிலிருந்து பம்பாய்க்குப் போகும் மார்க்கத்தில் சென்னையில் இறங்கி, ஒரு சினேகிதர் வீட்டில் தங்கியிருப்பதாகத் தெரிந்தது. \"இதென்ன, காக்கை உட்கார்ந்ததும் பனம்பழம் விழுந்ததும் சரியாயிருக்கிறதே) திருச்செங்கோட்டிலிருந்து பம்பாய்க்குப் போகும் மார்க்கத்தில் சென்னையில் இறங்கி, ஒரு சினேகிதர் வீட்டில் தங்கியிருப்பதாகத் தெரிந்தது. \"இதென்ன, காக்கை உட்கார்ந்ததும் பனம்பழம் விழுந்ததும் சரியாயிருக்கிறதே\" என்று எண்ணிக் கொண்டே ஸ்ரீ ஆச்சாரியாரைப் பார்க்கப் போனேன். (அப்போதெல்லாம் ராஜாஜி என்னும் அருமையான மூன்று எழுத்துப் பெயர் வழக்கத்துக்கு வரவில்லை. அந்த நாளில் பாடப்பட்ட ஒரு தேசியப் பாட்டில், \"சேலம் வக்கீல் ஸ்ரீமான் சக்கரவர்த்தி ராஜகோபால���ச்சாரி ஆ ஆர்\" என்று தொகையராவின் ஒரு வரி முழுவதையும் அவருடைய பெயர் அடைத்துக் கொண்டிருந்தது.) ஸ்ரீ ஆச்சாரியார் என்னைப் பார்த்ததும், \"முன்னொரு தடவை சொன்னேனே நினைவிருக்கிறதா\" என்று எண்ணிக் கொண்டே ஸ்ரீ ஆச்சாரியாரைப் பார்க்கப் போனேன். (அப்போதெல்லாம் ராஜாஜி என்னும் அருமையான மூன்று எழுத்துப் பெயர் வழக்கத்துக்கு வரவில்லை. அந்த நாளில் பாடப்பட்ட ஒரு தேசியப் பாட்டில், \"சேலம் வக்கீல் ஸ்ரீமான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஆ ஆர்\" என்று தொகையராவின் ஒரு வரி முழுவதையும் அவருடைய பெயர் அடைத்துக் கொண்டிருந்தது.) ஸ்ரீ ஆச்சாரியார் என்னைப் பார்த்ததும், \"முன்னொரு தடவை சொன்னேனே நினைவிருக்கிறதா மதுவிலக்குப் பத்திரிகையொன்று ஆசிரமத்தில் தொடங்கப் போகிறேன். மூன்று மாதத்திற்குள் வர முடியுமா மதுவிலக்குப் பத்திரிகையொன்று ஆசிரமத்தில் தொடங்கப் போகிறேன். மூன்று மாதத்திற்குள் வர முடியுமா\" என்று கேட்டார். \"மூன்று மாதத்துக்குள் வர முடியாது, இன்றைக்கே வரமுடியும்\" என்று கேட்டார். \"மூன்று மாதத்துக்குள் வர முடியாது, இன்றைக்கே வரமுடியும்\" என்று பதில் சொன்னேன். \"அதெப்படி\" என்று பதில் சொன்னேன். \"அதெப்படி\n\"நவசக்தி\"யை நான் விட்டு விட்ட விவரத்தைச் சொன்னேன்.\nஆச்சாரியார் ஐந்து நிமிஷம் கோபமாயிருந்தார். அம்மாதிரி சஞ்சல புத்தி உதவாது என்று கண்டித்தார். பிறகு, \"போனது போகட்டும்; பட்டணத்தில் வேலை இன்றிச் சும்மாத் திரியக்கூடாது; கெட்டுப் போவாய்; இரண்டு நாளைக்குள் ஆசிரமத்துக்குப் புறப்பட்டுவிடு அங்கே சந்தானம் இருக்கிறார். உன்னைப் பார்த்துக் கொள்வார். நான் வடக்கே இருந்து திரும்பி வந்ததும் பத்திரிகையைப் பற்றி யோசிக்கலாம் அங்கே சந்தானம் இருக்கிறார். உன்னைப் பார்த்துக் கொள்வார். நான் வடக்கே இருந்து திரும்பி வந்ததும் பத்திரிகையைப் பற்றி யோசிக்கலாம்\nஎனக்கு ஏற்பட்ட குதூகலத்தைச் சொல்லி முடியாது. ஆயினும் குதூகலத்தை அதிகமாகக் காட்டிக் கொள்ளாமல் \"அதற்கென்ன அப்படியே செய்கிறேன்\" என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.\nகாந்தி மகானிடம் எனக்கு இருந்த பக்தி அப்போது ராஜாஜியிடமும் இருந்தது. ஒருபடி அதிகமாகவே இருந்தது. ராஜாஜியின் தோற்றம், பேச்சு, அவருடைய ஒழுக்கத்தையும் தியாக வாழ்க்கையையும் பற்றி நான் தெரிந்து கொ��்டிருந்த விவரங்கள் எல்லாம் அத்தகைய பக்தியை எனக்கு உண்டாக்கி இருந்தன.\nகாந்தி மகாத்மா எவ்வளவோ பெரிய மகாத்மா தான். ஆனாலும் அவர் தமிழ் அறியாத குஜராத்திக்காரர்தானே எனவே, அவருடைய போதனை உள்ளத்தில் ஒட்டுவது கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது. ஆனால் ராஜாஜியோ, நமது சொந்தத் தமிழ் நாட்டவர். நமது தாய் மொழியில் நமது உள்ளத்தில் ஒட்டும்படி பேசக் கூடியவர்.\nராஜாஜி \"சென்னையில் வேலையில்லாமல் இருந்தால் கெட்டுப் போவாய்\" என்று சொன்னது எனக்கு அளவுக்கடங்காத வியப்பையும் திகைப்பையும் அளித்தது. நம்முடைய சமாசாரம் ராஜாஜிக்கு எப்படித் தெரிந்தது என்றுதான் வியப்பு.\nசென்னை ராயப்பேட்டையில் நான் இருந்த போது ஒருநாள் இரவு சந்திரக் கிரகணம் பிடித்தது. கிரகணம் பார்ப்பதற்கும் ஸ்நானம் செய்வதற்கும் திருவல்லிக்கேணி கடற்கரைக்குப் போயிருந்தேன். இரவு ஒரு மணிக்குக் கிரகணம் விட்டதும் ஸ்நானமும் முடிந்தது. ராயப்பேட்டைக்குக் குறுக்கு வழியாகப் போக எண்ணித் திருவல்லிக்கேணி சந்து ஒன்றில் புகுந்தேன். போகப் போகப் புதிய புதிய சந்தும் பொந்தும் வந்து கொண்டிருந்தனவே தவிர, ராயப்பேட்டையைக் காணவேயில்லை. \"ராயப்பேட்டை கெட்டுப் போய் விட்டதா அல்லது நான் தான் காணாமற் போய்விட்டேனா அல்லது நான் தான் காணாமற் போய்விட்டேனா\" என்ற யோசனை உண்டாகிவிட்டது. கடைசியில் நான் வந்திருந்தது மயிலாப்பூர் மந்தைவெளி என்று தெரிந்தது. அங்கிருந்து டிராம் ரோட்டைப் பிடித்துக்கொண்டு காலை நாலு மணிக்கு ராயப்பேட்டை சேர்ந்தேன்\nஎனவே, சென்னையில் இருந்தால், அதுவும் சும்மா வேலையின்றி இருந்தால், நான் கெட்டுப் போகக் கூடியவன் தான் என்பது எனக்கு முன்பே தெரிந்திருந்தது ராஜாஜியும் இதையே சொல்லவே ஒரு நிமிஷம் கூடத் தாமதிக்கக்கூடாது என்று மறுநாளே வீட்டைக் காலி செய்து விட்டுப் புறப்பட்டேன். (அடாடா ராஜாஜியும் இதையே சொல்லவே ஒரு நிமிஷம் கூடத் தாமதிக்கக்கூடாது என்று மறுநாளே வீட்டைக் காலி செய்து விட்டுப் புறப்பட்டேன். (அடாடா அந்தக் காலி வீடு மட்டும் இப்போது காலியாகவே இருந்தால்... அந்தக் காலி வீடு மட்டும் இப்போது காலியாகவே இருந்தால்...\nசங்கரிதுர்க்கம் ஸ்டேஷனில் இறங்கித் திருச்செங்கோட்டுக்கு ஐந்து மைல் பஸ்ஸில் போகவேண்டும். திருச்செங்கோட்டிலிருந்து ஏழு மைல் குதிரை வண்��ியிலோ மாட்டு வண்டியிலோ போக வேண்டும். பழைய குதிரை வண்டி அநுபவத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு, மாட்டு வண்டியிலேதான் போனேன். மாட்டு வண்டி அவசரப்படாமல் நிதானமாக ஆடி அசைந்து கொண்டு சென்றது. சாலையின் இரு பக்கமும் புன்செய் நிலக்காடுகள். சில இடங்களில் மொட்டைப் பாறைகள். ஒரு இடத்தில் ஒரு பெரிய பனந்தோப்பு. அதில் சுமார் ஆயிரம் பனை மரங்கள் இருக்கும். இப்போது நினைத்தாலும் அந்தப் பனந்தோப்பு என் கண் முன் நிற்கிறது\nமனசுக்கு அவ்வளவு உற்சாகமளிக்கக்கூடிய காட்சிகள் அல்ல; கண்ணுக்கினிய காட்சிகளுமல்ல. ஆனாலும் மனசு என்னமோ பிரமாத குதூகலத்தை அநுபவித்துக் கொண்டிருந்தது. பனைமரங்களுக்கெல்லாம் மேலே பறந்து, பறந்து, பறந்து வான வெளியிலே உல்லாசமாக உலாவிற்று. ஆகா இந்த மனசின் பொல்லாத்தனத்தை என்னவென்று சொல்ல இந்த மனசின் பொல்லாத்தனத்தை என்னவென்று சொல்ல ஆகாச விமானத்தில் பதினாயிரம் அடி உயரத்தில் மணிக்கு இரு நூறு மைல் வேகத்தில் பிரயாணம் செய்யும்போது இந்த மனசு பூமியில் ஒரு சின்ன வீட்டில் சின்ன அறையில் குப்புறப் படுத்துக் கொண்டு அசைய மாட்டேன் என்கிறது ஆகாச விமானத்தில் பதினாயிரம் அடி உயரத்தில் மணிக்கு இரு நூறு மைல் வேகத்தில் பிரயாணம் செய்யும்போது இந்த மனசு பூமியில் ஒரு சின்ன வீட்டில் சின்ன அறையில் குப்புறப் படுத்துக் கொண்டு அசைய மாட்டேன் என்கிறது ஆனால் பட்டிக் காட்டுச் சாலையில் கட்டை வண்டியில் உட்கார்ந்து செல்லும்போது மனசு வான வெளியில் உயர உயரப் பறந்து நட்சத்திர மண்டலங்களை க்ஷேமம் விசாரித்து விட்டு வருகிறது ஆனால் பட்டிக் காட்டுச் சாலையில் கட்டை வண்டியில் உட்கார்ந்து செல்லும்போது மனசு வான வெளியில் உயர உயரப் பறந்து நட்சத்திர மண்டலங்களை க்ஷேமம் விசாரித்து விட்டு வருகிறது அடடா\n அந்த தோப்பிலேதான் ஆசிரமம் இருக்கிறாங்க\" என்றான் வண்டிக்காரன். காந்தி ஆசிரமத்தைப் பற்றித்தான் அப்படி மரியாதையாக பேசினானோ, அல்லது ஆச்சாரியாரை நினைத்துக் கொண்டுதான் சொன்னானோ தெரியாது.\nஆசிரமத்தை நெருங்க நெருங்க உற்சாகம் அதிகமாயிற்று. என் வாழ்க்கையில் ஒரு புதிய அற்புதமான அத்தியாயம் ஆரம்பமாகப் போகிறது என்ற உணர்ச்சி உள்ளத்தில் ததும்பிக் கொண்டிருந்தது. வண்டியிலிருந்து குதித்து ஓடலாமா என்று தோன்றியது. அவ்விதமெல்லாம் மனசி��் ஏற்பட்ட உற்சாகம் பொய்யாகப் போய்விடவில்லை. திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் நான் வசித்த மூன்று வருஷந்தான் என் வாழ்க்கையிலேயே உற்சாகமும் குதூகலமும் நிறைந்திருந்த காலமாகும்.\nதிருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் அப்போது மானேஜராக இருந்த ஸ்ரீ க.சந்தானம் எம்.ஏ.பி.எல்., ஏற்கனவே எனக்குப் பழக்கமானவர். திருப்பூர் கதர்போர்டில் அவரிடம் நான் வேலை பார்த்ததுண்டு. புத்தி சொல்லி நல்ல வழியில் நடத்தக் கூடிய தமையனாரைப் போல் அவரிடம் அன்பும் மரியாதையும் கொண்டிருந்தேன். 1920-ம் வருஷத்தில் காந்தி மகாத்மாவின் போதனையை மேற்கொண்டு வக்கீல் வேலையை உதறித் தள்ளிய ஐந்தாறு அறிவாளிகளில் ஸ்ரீ சந்தானம் ஒருவர். ராஜாஜியிடம் அவருடைய பக்திக்கு எல்லையே இல்லை. ராஜாஜியுடன் சம நிலையில் நின்று வாதம் செய்யக் கூடியவர் அவர் ஒருவரைத் தான் நான் கண்டிருக்கிறேன். ராஜாஜியும் அவருடைய அபிப்பிராயங்களுக்கு மிக்க மதிப்புக் கொடுப்பார். மூளைக்கு அதிக வேலையைத் தரக்கூடிய எந்தக் காரியத்தையும் ஸ்ரீ சந்தானத்திடந்தான் ராஜாஜி ஒப்புவிப்பார்.\nநான் வருவதற்கு முன்னாலேயே ராஜாஜியின் கடிதம் வந்திருந்தபடியால் ஸ்ரீ சந்தானம் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பனை ஓலை வேய்ந்த ஒரு குடிசையை \"இதுதான் உன்னுடைய வீடு\" என்று காட்டினார். \"இப்போதைக்கு ஆசிரமத்துக் கணக்கு எழுதும் வேலை தருகிறேன். ஆச்சாரியார் ஊரிலிருந்து வந்ததும் உசிதம் போல் மாற்றிக் கொள்ளலாம்\" என்றார். எனக்குக் கணக்கு எழுதும் வேலை ரொம்பப் பிரியம். தினசரிக் கணக்குப் புத்தகத்திலிருந்து பேரேட்டில் பெயர்த்து எழுதி, மாதக் கடைசியில் மொத்தம் கூட்டிப் போட்டு, இரண்டு பத்தியிலும் மொத்தத் தொகை சரியாக வந்து விட்டால், ஏதோ இமய மலையின் சிகரத்தைக் கண்டு பிடித்து விட்டது போன்ற மகிழ்ச்சி உண்டாகும். எனவே சந்தோஷத்துடன் கணக்கு எழுதச் சம்மதித்தேன்.\nபிறகு, \"சம்பளம் என்ன வேண்டும்\" என்று கேட்டார். \"இங்கு ஏற்பாடு எப்படியோ அப்படிச் செய்யுங்கள்\" என்றேன். \"ஐம்பது ரூபாய் சம்பளம் போடுகிறேன்\" என்றேன். \"ஐம்பது ரூபாய் சம்பளம் போடுகிறேன்\" என்றார். மானேஜரான ஸ்ரீ கே.சந்தானம் எம்.ஏ.பி.எல். அவர்களுக்கும் சம்பளம் ஐம்பது ரூபாய் தான் என்று அறிந்த போது ஆச்சரியக் கடலில் மூழ்கிப் போனேன். ஆசிரமத் தொண்டர்களுக்க��ள்ளே சம்பள வித்தியாசம் அதிகம் கிடையாதென்று தெரிந்தது. குடும்பஸ்தர்களுக்கு மாதம் ரூபாய் ஐம்பது; பிரம்மசாரிகளுக்கு அவர்களுடைய அவசியத்தை அநுசரித்துச் சம்பளம் இருபது முதல் நாற்பதுவரை தரப்பட்டது.\nராஜாஜியின் குமாரர் ஸ்ரீ சி.ஆர்.நரசிம்மன் ஆசிரமத் தொண்டர்களில் ஒருவர். அவருக்கு மாதம் ரூபாய் நாற்பது சம்பளம். இந்த நாற்பது ரூபாயிலேதான் ராஜாஜி, நரசிம்மன், நரசிம்மனுடைய சகோதரி லக்ஷ்மி, மேற்படி குடும்பத்துடன் வலிய ஒட்டிக் கொண்ட ஒரு நாய் இவ்வளவு பேருக்கும் காலட்சேபம் நடந்தது என்று தெரிந்தது.\nபிரபல வக்கீலாயிருந்து ஆயிரக் கணக்கில் பணம் சம்பாதித்துத் தாராளமாய்ச் செலவழித்து நவநாகரிக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த குடும்பம் திடீரென்று வாழ்வு முறையை அடியோடு மாற்றிக் கொண்டு கிராமத்துக் குடிசையில் மாதம் நாற்பது ரூபாயில் வாழ்க்கை நடத்தியதை நினைக்க வியப்பாயிருந்தது. காந்தி மகாத்மாவின் ஆத்ம சக்தியின் பெருமைக்கு இதைக் காட்டிலும் வேறு உதாரணம் என்ன வேண்டும் என்று அடிக்கடி நான் எண்ணிக் கொள்வதுண்டு.\nகாந்தி ஆசிரமத்தில் அப்போது நடந்த முக்கியமான வேலை கதர் உற்பத்தி. சுற்றுப் புறக் கிராமங்களில் பல வீடுகளில் பழைய இராட்டைகள் பரண்களில் கிடந்தன. முன்னொரு காலத்தில் அவற்றில் நூல் நூற்றுக் கொண்டிருந்த ஸ்திரீகளும் நூற்றுக்கணக்காக இருந்தார்கள். அவர்களைத் தூண்டி பஞ்சு கொடுத்து, நூற்கும்படி செய்ய, ஆரம்பத்தில் மிகவும் பிரயாசையாக இருந்தது. நான் ஆசிரமத்துக்குச் சென்றபோது மேற்படி ஸ்திரீகளில் பலர் நூற்க ஆரம்பித்தார்கள். நூற்ற நூலை வாரத்திற்கு ஒரு முறை ஆசிரமத்தில் கொண்டு கொடுத்து நூற்ற கூலியும், மேலும் நூற்கப் பஞ்சும் வாங்கிக் கொண்டு போவார்கள். நூலை எடை போட்டு வாங்க வேண்டும். பஞ்சை நிறுத்துக் கொடுக்க வேண்டும். கணக்குப் பார்த்துக் கூலி கொடுக்க வேண்டும். தலைமுறை தலைமுறையாக அறியாமையில் மூழ்கிக் கிடந்தவர்களான அந்த ஸ்திரீகளுடன் பேரம் பேசிக் கணக்குச் சொல்லிக் கூலிப் பணம் கொடுத்து அனுப்புவது, பிரம்மப் பிரயத்தனமான காரியம். பல ஸ்திரீகள் ஏக காலத்தில் பேசுவார்கள். புதிதாக அந்த ஸ்திரீகளின் பேச்சைக் கேட்பவர்களுக்கு, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதே விளங்காது. சண்டை பிடிக்க ஆரம்பித்து விட்டாலோ, கேட்க வேண்டியதேயில்லை.\nஇப்படிப்பட்ட கஷ்டமான காரியத்தைச் செய்து சமாளித்துக் கொண்டிருந்த தொண்டரின் பெயர் ஸ்ரீ இராமதுரை. இன்றைக்குச் சுமார் பதினெட்டு மாதங்களுக்கு முன்னால் திருச்செங்கோடு தேர்தல் சம்பந்தமாகத் தமிழ் நாட்டில் பிரசித்தியடைந்தாரே, அந்த இராமதுரைதான் அவர் மேற்படி ஸ்திரீகளின் கூச்சலையெல்லாம் சமாளித்துக் கொண்டு, அவர்களுடைய பேச்சையும் புரிந்து கொண்டு, அவ்வப்போது சரியான பதில்களைச் சொல்லிக் கொண்டு, இடையிடையே தமாஷ் செய்து சிரிக்கப் பண்ணிக் கொண்டு, கூலி தீர்த்துக் கொடுத்து அனுப்புவதை அளவில்லாத ஆச்சரியத்துடன் நான் பார்த்துக் கொண்டிருப்பேன். அந்தப் பெண்களின் பேச்சை எப்படித்தான் இராமதுரை புரிந்து கொண்டு பதிலும் சொல்கிறாரோ என்று எனக்கு ஒரே அதிசயமாயிருக்கும்.\nஆரம்பத்தில் எனக்கு அந்தக் கிராமத்துப் பெண்களின் பேச்சு விளங்குவதே இல்லை. இராமதுரையின் பேச்சோ அதைக் காட்டிலும் விளங்காமலிருக்கும். சுருங்கச் சொன்னால், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்களின் தமிழைப் போலவும், தற்கால தனித் தமிழ்ப் பேராசிரியர்களின் வசன நடையைப் போலவும் அபாரமான தெளிவுடன் அவர்களுடைய சம்பாஷணை விளங்கும் வித்வான் பரீட்சைக்குப் பாடமாக வைப்பதற்குக்கூடத் தகுதியாக இருக்கும்\nசில காலம் கவனித்துக் கேட்டுப் பழகிய பிறகு, அவர்களுடைய பேச்சு ஓரளவு விளங்க ஆரம்பித்தது. விளங்க ஆரம்பித்ததும் வேடிக்கையாகவும் இருந்தது. இராமதுரைக்கும் ஒரு கிராமத்துக் கிழவிக்கும் ஒருநாள் பெரிய விவகாரம் நடந்து கொண்டிருந்தது.\nவார்த்தைகள் வர வரத் தடித்து உப்பிக் கொண்டே இருந்தன. கடைசியில் ஒரே கூச்சலாயிற்று. இவ்வளவு கலாட்டாவுக்கும் காரணம் என்னவென்று கேட்டால், விஷயம் இதுதான்: அந்தக் கிழவி தன்னுடைய கணக்குப் பிரகாரம் \"நூல் நூற்ற கூலி ஐந்தே காலணா வரவேண்டும்\" என்கிறாள். நமது இராமதுரையோ, \"அதெல்லாம் இல்லை; உன் கணக்கு தப்பு. என் கணக்குப்படி ஐந்தணா எட்டுத் தம்பிடி ஆகிறது. ஆகையால் ஐந்தணா எட்டுத் தம்பிடிதான் கொடுப்பேன்\" என்கிறார்.\n ஐந்தே காலணாதான். நான் சரியாகக் கணக்குப் பார்த்துக் கொண்டுதான் வந்தேன்\" என்கிறாள் அந்தக் கிழவி.\n\"சும்மா இரு; என்னை விட உனக்கு ரொம்பக் கணக்குத் தெரியுமோ ஐந்தணா எட்டுத் தம்பிடிதான் உனக்குக் கூலி கிடையாது\" என்கிறார் இராமதுரை.\n கை வலிக்க கொட்டை நூற்றுக் கூலி இல்லையென்றால் அடுக்குமா நான் போய் வக்கீல் ஐயா (\"வக்கீல் ஐயா\" என்று அந்த ஸ்திரீ குறிப்பிட்டது ராஜாஜி அவர்களைத்தான்) கிட்டச் சொல்கிறேன்\" என்றாள் அந்த ஸ்திரீ.\n\"வக்கீல் ஐயா கிட்டச் சொல்லி விடுவாயோ சொல்லு போ வக்கீல் ஐயா அலகாபாத்தில் இருக்கிறார்; போய்ச் சொல்லு\" என்று ஆத்திரமாய்ப் பேசுகிரார் இராமதுரை.\n\"அந்த ஊரு எங்கே இருக்கு\" என்று அந்த மூதாட்டி கேட்கிறாள்.\n\"எல்லாம் கிட்டத்தான் இருக்கு. சங்கரியிலே இன்று ராத்திரி ரயில் ஏறினால் நாளைக்கு மறுநாள் பாதி தூரம் போய்விடலாம்\" என்று சொல்லிவிட்டு இராமதுரை இடி இடி என்று சிரிக்கிறார். பக்கத்திலே நின்ற என்னைப் பார்த்து, \"என்ன பாருங்க, ராவன்னா கீனா இந்த மாதிரி அறியாத ஜனங்களோடு பேசித் தொண்டைத் தண்ணீர் வற்றிப் போகிறது. ஐந்தே காலணாவைக் காட்டிலும் ஐந்தணா எட்டுத் தம்பிடி அதிகம் என்று இவர்களுக்குத் தெரிகிறதில்லை. சொன்னாலும் கேட்க மாட்டார்கள் இந்த மாதிரி அறியாத ஜனங்களோடு பேசித் தொண்டைத் தண்ணீர் வற்றிப் போகிறது. ஐந்தே காலணாவைக் காட்டிலும் ஐந்தணா எட்டுத் தம்பிடி அதிகம் என்று இவர்களுக்குத் தெரிகிறதில்லை. சொன்னாலும் கேட்க மாட்டார்கள் எப்படி இருக்கிறது கதை\" என்று சொல்லிவிட்டு மறுபடியும் சிரிக்கிறார்.\n\"என்ன ஐயா, எகத்தாளம் பண்ணுகிறே உங்களைப் போல நாங்கள் பள்ளிக்கூடத்திலே படிச்சிருக்கோமா உங்களைப் போல நாங்கள் பள்ளிக்கூடத்திலே படிச்சிருக்கோமா\" என்று கிழவி சண்டைக்கு வருகிறாள்.\nஇராமதுரை அந்தக் கிழவியை விட உரத்த சத்தம் போட்டு, \"அதென்னமா நான் எகத்தாளம் பண்ணறேன் என்று நீ சொல்லலாம்\" என்று சண்டை பிடிக்கிறார்.\nஇப்படியாக, மிகவும் தொல்லையான காரியத்தைத் தமாஷும் வேடிக்கையுமாகச் செய்து கொண்டு இராமதுரை ஆசிரமத்தில் தொண்டு செய்து வந்தார்.\nஅவரைப் போலவே ஸ்ரீ நாராயண ராவ், டாக்டர் ரகுராமன், சிவகுருநாதன், அனந்தராமன், வெங்கட்ராமன், விசுவநாதன், அங்கமுத்து, முனுசாமி முதலியவர்களும் ஆசிரமத்தில் வசித்துப் புனிதமான கிராமத் தொண்டில் ஈடுபட்டிருந்தார்கள்.\nசிலர் ஆசிரமம் ஆரம்பமானதிலிருந்து தொண்டு செய்து வந்தார்கள். எனக்குப் பிறகு வந்து சேர்ந்தவர்களும் உண்டு. டாக்டர் ரங்கநாதன், எம்.கே. வெங்கட்ராமன், ஏ.க���ருஷ்ணன், வி.தியாகராஜன் முதலியவர்கள் பிற்பாடு வந்து சேர்ந்தவர்கள்.\nபஞ்சு கொடுத்து நூல் வாங்கும் வேலைக்கு அடுத்தபடியாக ஆசிரமத்தில் பெரிய வேலை, வாங்கிய நூலையெல்லாம் பக்கத்துக் கிராமங்களிலுள்ள தறிக்காரர்களிடம் கொடுத்துக்கதர் நெய்யச் செய்தல். இதுவும் சங்கடமான வேலைதான். நூலை நிறுத்துக் கொடுத்து, துணியை நிறுத்து வாங்கி, கூலி கணக்கிட்டுக் கொடுத்துப் பைசல் செய்வதற்குள்ளாக பிராணன் போய்விடும்\nநூல் நூற்கும் ஸ்திரீகளாவது, நூலை நெய்யும் தறிக்காரர்களாவது தியாக வாழ்க்கையை மேற்கொண்டு தங்களுக்காகத் தொண்டு செய்த ஆசிரமத் தொண்டர்களிடம் அன்பாக இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. விஷயம் அறிந்த ஒரு சிலர் தொண்டர்களிடம் மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார்கள். பெரும்பாலோர் எப்போதும் அதிருப்தியுடன் சண்டை பிடிப்பதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தார்கள்.\nஎல்லாவற்றுக்கும் தரித்திரக் கொடுமைதான் காரணம். வறுமையோடு அறியாமையும் சேர்ந்து விட்டால் கேட்க வேண்டுமா ஒரு சிலர், \"வடக்கேயிருந்து யாரோ ஒரு புண்ணியவான் நமக்குக் கொடுப்பதற்காக ஏராளமாய்ப் பணம் அனுப்புகிறார்; அதை முழுவதும் நமக்குக் கொடுக்காமல் இந்தத் தொண்டர்கள் நடுவில் நின்று தடை செய்கிறார்கள்\" என்று நம்பினார்கள்\nஆசிரமத்திற்கு நான் போய்ச் சேர்ந்ததற்கு முதல் வருஷம் அந்த ஸ்தாபனத்துக்கு ஒரு பெரிய 'கண்டம்' ஏற்பட்டது. அதன் காரணம் பின்வருமாறு:-\nதிருச்செங்கோட்டுப் பிரதேசத்தில் ஆசிரமம் ஏற்படுவதற்குச் சில வருஷங்களுக்கு முன்னாலிருந்து சரியான மழை பெய்யவில்லை. மழை பெய்யாதபடியால் கேணிகளில் தண்ணீர் இல்லை. எனவே, வயற்காடுகளில் வெள்ளாமையும் இல்லை.\nஏறக்குறைய பஞ்சப் பிரதேசம் என்று சொல்லக் கூடிய நிலைமை திருச்செங்கோடு தாலுக்காவில். காந்திஜி ஆசிரமத்தைச் சுற்றியிருந்த கிராமங்கள் பூராவிலும் ஏற்பட்டிருந்தது.\nஇதை முன்னிட்டுத்தான் ராஜாஜி ஆசிரமத்தை ஸ்தாபிப்பதற்குப் புதுப் பாளையத்தைத் தேர்ந்தெடுத்தார். அங்கே நடந்த கதர் உற்பத்தித் தொழிலைப் பஞ்ச நிவாரண வேலையென்றே சொல்லும்படியிருந்தது. பஞ்சத்தில் அடிபட்ட கிராமங்களுக்கு நூற்றல் கூலி நெசவுக் கூலி மூலமாக லக்ஷக்கணக்கான ரூபாய் வருஷந்தோறும் விநியோகமாயிற்று. அந்த அளவுக்குக் கிராமங்களில் சுபிட்ச���் ஏற்பட்டது.\nஆனால், அறியாமையும் மூடநம்பிக்கையும் மிக்க பலம் பொருந்திய சக்திகள் அல்லவா ஆதி காலத்திலிருந்து இன்று வரையில் எங்கெங்கும் வியாபித்து, பற்பல உருவங்கள் எடுக்கும் ஆற்றல் கொண்டவையல்லவா ஆதி காலத்திலிருந்து இன்று வரையில் எங்கெங்கும் வியாபித்து, பற்பல உருவங்கள் எடுக்கும் ஆற்றல் கொண்டவையல்லவா இத்தகைய அறியாமை, மூட நம்பிக்கை முதலிய சக்திகளை நமது முன்னோர்கள் அசுரர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் உருவகப்படுத்திப் புராண இதிகாசங்களை எழுதினார்கள். மகாவிஷ்ணு ஒன்பது அவதாரங்கள் எடுத்து, அறியாமை மூட நம்பிக்கை என்னும் தீய சக்திகளை அழிக்கப் பார்த்தார். ஆயினும் அவை அழிந்தபாடில்லை. இன்னமும் பல்வேறு உருவங்களில் அவை நின்று நிலவுகின்றன. கிராமங்களிலும் இருக்கின்றன. நகரங்களிலும் இருக்கின்றன. அர்த்தமற்ற சமயச் சடங்குகளாகவும் சம்பிரதாயங்களாகவும் சாதி வேற்றுமைகளாகவும் அவை உரு எடுக்கின்றன. நாஸ்திகப் பிரசாரமாகவும், கம்பனைக் கொளுத்தும் பகுத்தறிவு இயக்கமாகவும் சில சமயம் ஓங்கி வளருகின்றன. சில சமயம் \"அறிவு வேண்டாம்\" என்று சொல்லும் முற்போக்குச் சக்திகளாகவும் வேஷமெடுக்கின்றன\nஇப்படிப்பட்ட சர்வ வியாபியான அறியாமையும் குருட்டு நம்பிக்கையும் புதுப்பாளையம் காந்தி ஆசிரமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலே மட்டும் இல்லாமற் போகுமா இருக்கத்தான் இருந்தன ஆனால் முற்போக்கு சக்தி என்றோ, பிற்போக்கு சக்தி என்றோ, சநாதன தர்மம் என்றோ, பகுத்தறிவு இயக்கமென்றோ இவை படாடோ பமான பெயர்களைச் சூட்டிக் கொள்ளவில்லை. கலப்பற்ற அப்பட்டமான அறியாமையாகவும் மூட நம்பிக்கையாகவுமே மேற்படி கிராமங்களில் எழுந்தருளியிருந்தன.\nஎனவே, மேற்படி கிராமவாசிகளில் சிலர், தங்களுக்குத் தொண்டு செய்வதற்காகவே ஏற்பட்ட காந்தி ஆசிரமத்தைத் துவேஷிக்கும்படியான நிலைமை ஒரு சமயத்தில் ஏற்பட்டது. மழை பெய்யாமல் பஞ்சம் பரவி இருந்தது காரணமாகவே அந்தப் பிரதேசத்தில் காந்தி ஆசிரமம் ஸ்தாபிக்கப் பட்ட தென்பதை முன்னமே குறிப்பிட்டேன். ஆனால் ஆசிரமம் ஏற்பட்டதனாலேயே மழை பெய்யவில்லை என்று காரண காரியங்களைத் திருப்பிச் சில விஷமிகள் துஷ்பிரசாரம் செய்தார்கள். அறியாமையில் மூழ்கிய கிராம வாசிகள் அதை நம்பினார்கள் காந்தி ஆசிரமத்துக் குடிசைகளை இரவுக் க��ரவே அக்கினி பகவானுக்கு இரையாக்கி விடுவதென்று ஒரு சமயம் சதியாலோசனையும் செய்தார்கள்\nஇதற்கெல்லாம் ஒரு வகையில் காரணமாக இருந்தவர் மன்னார்குடி வேங்கடராமன் என்னும் தொண்டர். இந்த மனிதர் அந்த நாளில் பிரம்மச்சாரி. எப்பொழுதுமே அவர் பிரம்மச்சாரியாயிருந்துவிடுவார் என்று சிலர் நம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய நெற்றியில் நாமத்தையோ, விபூதியையோ குழைத்துப் போட்டுவிட்டு, இவர் சில வருஷங்களுக்கு முன்னால் கலியாணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் இயற்கை வாழ்வு நடத்திக் கொண்டிருக்கிறார்.\nபிரம்மச்சாரியா யிருந்தது போதாது என்று ஸ்ரீ வேங்கடராமன் யோகாசனங்கள் பயின்று கொண்டிருந்தார். யோகாசனங்களில் சிரசாசனம் என்பதாக ஒன்று உண்டு. தரையில் தலையை வைத்துக் கொண்டு காலை மேலே நிறுத்திக் கொண்டு நெட்டுக்குத்தாக நிற்பதுதான் சிரசாசனம். நமது பெரிய தேசீயத் தலைவர்கள் எல்லாரும் ஒரு சமயம் வெகு சிரத்தையாகச் சிரசாசனம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு சமயம் காங்கிரஸ் மகா சபைக் கூட்டத்தின்போது, \"ஜவாஹர்லால் என்ன செய்து கொண்டிருக்கிறார்\" என்று ஒரு பிரதிநிதி கேட்டார். அந்த வருஷம் ஜவாஹர்லால் காங்கிரஸ் அக்கிராசனர். மேற்படி பிரதிநிதியின் கேள்விக்கு ஒரு தொண்டர், \"ஜவாஹர்லால்ஜி தலை கீழாக நிற்கிறார்\" என்று ஒரு பிரதிநிதி கேட்டார். அந்த வருஷம் ஜவாஹர்லால் காங்கிரஸ் அக்கிராசனர். மேற்படி பிரதிநிதியின் கேள்விக்கு ஒரு தொண்டர், \"ஜவாஹர்லால்ஜி தலை கீழாக நிற்கிறார்\" என்று பதில் சொன்னார். தொண்டர் ஜவாஹர்லாலை எகத்தாளம் செய்கிறார் என்று எண்ணிப் பிரதிநிதி அவருடன் சண்டைக்குப் போய்விட்டார். அப்புறம் விசாரித்ததில் அவர் எகத்தாளம் செய்யவில்லை, ஜவாஹர்லால்ஜி உண்மையாகவே சிரசாசனம் செய்து கொண்டிருந்தார் என்று தெரிய வந்தது\nபண்டிட் ஜவாஹர்லால் நேருவைப் போன்ற தலைவர்களே தலை கீழாக நின்றபோது, தொண்டர்கள் நிற்பதற்குக் கேட்பானேன் காந்தி ஆசிரமத் தொண்டர் ஸ்ரீ வேங்கடராமனும் சிரசாசனம் செய்து வந்தார். ஒரு நாள் பொழுது விடிந்து சூரியோதயம் ஆகும் சமயத்தில் ஸ்ரீவேங்கடராமனும் சிரசாசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது நூல் கொண்டு வந்த ஒரு ஸ்திரீ தற்செயலாக ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். அவ்வளவு தான்; அந்த மூதாட்டி தான் கொண்டு வந்த ந���லைப் போட்டுக் கூலி வாங்கிக் கொள்ளக் கூட இல்லை. கிராமத்துக்குத் திரும்பிப் போய், தான் பார்த்த அதிசயக் காட்சியைப் பலரிடம் தெரிவித்தாள். கேட்டவர்களில் ஒரு புத்திசாலி, \"அதனாலேதான் மழை பெய்யவில்லை காந்தி ஆசிரமத் தொண்டர் ஸ்ரீ வேங்கடராமனும் சிரசாசனம் செய்து வந்தார். ஒரு நாள் பொழுது விடிந்து சூரியோதயம் ஆகும் சமயத்தில் ஸ்ரீவேங்கடராமனும் சிரசாசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது நூல் கொண்டு வந்த ஒரு ஸ்திரீ தற்செயலாக ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். அவ்வளவு தான்; அந்த மூதாட்டி தான் கொண்டு வந்த நூலைப் போட்டுக் கூலி வாங்கிக் கொள்ளக் கூட இல்லை. கிராமத்துக்குத் திரும்பிப் போய், தான் பார்த்த அதிசயக் காட்சியைப் பலரிடம் தெரிவித்தாள். கேட்டவர்களில் ஒரு புத்திசாலி, \"அதனாலேதான் மழை பெய்யவில்லை\" என்றான். மேற்படி வதந்தி கிராமம் கிராமமாய்ப் பரவிற்று. இன்னொரு பக்கத்தில் மழை பெய்யாததற்கு வேறொரு காரணமும் கற்பிக்கப்பட்டது. ஆசிரமத் தொண்டர்களில் அங்கமுத்து, முனுசாமி என்று இரண்டு ஹரிஜனங்கள் இருந்தார்கள். மற்றவர்களைப் போலவே இவர்களுக்கும் எல்லா விதத்திலும் சம உரிமை அளிக்கப் பட்டிருந்தது. சமையல் பொதுவாக இருந்த காலத்தில் இவர்கள் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டார்கள். எல்லோருடனும் சேர்ந்து உட்கார்ந்து பிரார்த்தனை செய்தார்கள். எவ்வித வித்தியாசமும் காட்டப்படவில்லை. ஆனால், ஆசிரமத்தைச் சுற்றியிருந்த கிராமங்களில் வசித்த கவுண்டர் மார்களோ தீண்டாமையில் வெகு கடுமையான நம்பிக்கை கொண்டவர்கள். \"தீண்டாதவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டால் மழை ஏன் பெய்யும்\" என்றான். மேற்படி வதந்தி கிராமம் கிராமமாய்ப் பரவிற்று. இன்னொரு பக்கத்தில் மழை பெய்யாததற்கு வேறொரு காரணமும் கற்பிக்கப்பட்டது. ஆசிரமத் தொண்டர்களில் அங்கமுத்து, முனுசாமி என்று இரண்டு ஹரிஜனங்கள் இருந்தார்கள். மற்றவர்களைப் போலவே இவர்களுக்கும் எல்லா விதத்திலும் சம உரிமை அளிக்கப் பட்டிருந்தது. சமையல் பொதுவாக இருந்த காலத்தில் இவர்கள் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டார்கள். எல்லோருடனும் சேர்ந்து உட்கார்ந்து பிரார்த்தனை செய்தார்கள். எவ்வித வித்தியாசமும் காட்டப்படவில்லை. ஆனால், ஆசிரமத்தைச் சுற்றியிருந்த கிராமங்களில் வசித்த கவுண்டர் மார்களோ தீண்டாமையில் வெகு கடுமையான நம்பிக்கை கொண்டவர்கள். \"தீண்டாதவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டால் மழை ஏன் பெய்யும்\" என்ற பேச்சுக் கிளம்பியது. கிளம்பி அதிவேகமாகப் பரவிற்று.\nஆகக்கூடி காந்தி ஆசிரமம் ஏற்பட்டதனாலே தான் மழை பெய்யவில்லை என்ற நம்பிக்கை பலருக்கு ஏற்பட்டு விட்டது. மேற்படி குருட்டு நம்பிக்கையைத் துஷ்டர்கள் சிலர் தூபம் போட்டு வளர்த்தார்கள். \"ஒருநாள் இரவு ஆசிரமத்துக் குடிசைகளையெல்லாம் கொளுத்தி விட வேண்டும்\" என்று கிராமங்களில் பேச்சு நடப்பது பற்றி அடிக்கடி செய்திகள் வந்தன. ஆசிரம வாசிகள் அப்படி ஏதாவது நடக்கலாம் என்று பிரதி தினமும் இரவெல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலமும் உண்டு.\nஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. நடவாததற்குக் காரணம் மேற்படி குருட்டு நம்பிக்கைகளையெல்லாம் மிஞ்சிய இன்னொரு குருட்டு நம்பிக்கைதான். அதாவது \"வக்கீல் ஐயா இருக்கும்போது நமக்குக் கெடுதல் ஏற்பட விடமாட்டார். அவரிடம் சொன்னால் சரிப்படுத்தி விடுவார்\" என்ற நம்பிக்கை மிகப் பலமாக அந்தக் கிராம வாசிகளிடையே குடி கொண்டிருந்தது. இது காரணமாகவே விஷமிகளின் துஷ் பிரசாரமெல்லாம் காரியத்துக்கு வராமல் போயிற்று. ஆகா எழுதப் படிக்கத் தெரியாத நிரட்சரக் குட்சிகளான அந்தக் கிராமவாசிகள் வக்கீல் ஐயாவிடம் கொண்டிருந்த குருட்டு நம்பிக்கை மட்டும் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் வாதிகள் அனைவருக்கும் இருந்திருக்குமானால் சென்ற சில வருஷங்களில் தமிழ் நாடு எவ்வளவோ மேன்மையடைந்து, தேசம் பார்த்துப் பிரமிக்கும் உன்னத நிலையை அடைந்திராதா எழுதப் படிக்கத் தெரியாத நிரட்சரக் குட்சிகளான அந்தக் கிராமவாசிகள் வக்கீல் ஐயாவிடம் கொண்டிருந்த குருட்டு நம்பிக்கை மட்டும் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் வாதிகள் அனைவருக்கும் இருந்திருக்குமானால் சென்ற சில வருஷங்களில் தமிழ் நாடு எவ்வளவோ மேன்மையடைந்து, தேசம் பார்த்துப் பிரமிக்கும் உன்னத நிலையை அடைந்திராதா அடடா அத்தகைய குருட்டு நம்பிக்கை நம் எல்லோருக்கும் இல்லாமலல்லவா போய்விட்டது\nஆசிரமத் தொண்டர்களில் முக்கியமான இன்னொரு மனிதர் ஸ்ரீ சிவகுருநாதன். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சாதாரணமாக யாழ்ப்பாணத்தார் தமிழ் பேசும் விதம் நம்முடைய பேச்சு முறையோட��� கொஞ்சம் மாறுபட்டிருக்கும். ஸ்ரீ சிவகுருநாதன் பேசும் தமிழைத் தமிழ் என்று தெரிந்து கொள்வதே கடினம், மறுமலர்ச்சித் தமிழைக் கூடத் தெரிந்து கொண்டாலும் கொள்ளலாம். ஸ்ரீ சிவகுருநாதனுடைய தமிழை ஆதிசிவனாலும், அகத்தியனாலும் கூடத் தெரிந்து கொள்ள முடியாது. பேச்சினால் புரிய வைக்க முடியாததை ஸ்ரீ சிவகுருநாதன் சிரிப்பினால் விளங்க வைத்து விடுவார். பாதி வாக்கியத்தைச் சொன்னதுமே கலகலவென்று சிரித்து விடுவார். \"அந்தப் புன்சிரிப்புக்கு எவ்வளவோ அர்த்தங்கள்\" என்று கதைகளில் அடிக்கடி படித்திருக்கிறோமல்லவா வெறும் புன் சிரிப்புக்கே அவ்வளவு அர்த்தம் இருக்குமானால் சிவகுருநாதனுடைய கலகலச் சிரிப்புக்கு எவ்வளவு அர்த்தம் இருக்க வேண்டும்\nஸ்ரீ சிவகுருநாதனுக்குத் தெரியாத விஷயம் உலகத்தில் ஒன்றுமே இல்லை.\n\"மூன்று புளிய மரங்கள் சேர்ந்து ஒன்றேகால் வருஷத்தில் எவ்வளவு காய்க்கும்\" என்றால் பதில் சொல்வார்.\n\"ஒரு சேர் பசும்பால்; ஒரு சேர் ஆட்டுப்பால் ஒரு சேர் புலிப் பால்... இவற்றின் சராசரி நிறை என்ன\" என்று கேட்டால், பளிச்சென்று பதில் கிடைக்கும்.\n\"இந்தக் கிணற்றிலே, மூன்று அடி தண்ணீர் இருக்கிறதே இதற்கு நாலு அடிக்கு அப்பால் தோண்டி எடுக்கும் கிணற்றில் ஏன் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை இதற்கு நாலு அடிக்கு அப்பால் தோண்டி எடுக்கும் கிணற்றில் ஏன் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை\" என்று கேட்டால் அதற்கும் ஏதாவது விடைக் கிடைக்கும்.\nஎனினும் அவர் என்ன சொன்னால்தான் என்ன\nசில மாதங்களுக்கு முன்னால் ஸ்ரீ சிவகுருநாதன் ஒரு பெரிய விசாலமான பெட்டியை எடுத்துக் கொண்டு என்னைப் பார்க்க வந்தார். தமது சகதர்மிணியையும் அழைத்துக் கொண்டு வந்தார். பெட்டியைத் திறந்து ஏதேதோ சட்டங்களையும் சக்கரங்களையும் மற்றச் சிறிய பெரிய கருவிகளையும் எடுத்து அறை முழுவதும் பரப்பினார். அந்தக் கருவிகளின் மீது கால் வைக்காமல் அங்குமிங்கும் தாவிக் குதித்து அவற்றைப் பார்க்க வேண்டியிருந்தது.\n\"இது ஒரு புது விதச் சர்க்கா; பழைய சர்க்காவைப்போல் ஒன்றுக்கு மூன்று மடங்கு நூல் நூற்கும். இதை அக்கக்காகக் கழற்றலாம்; மறுபடியும் பூட்டலாம்\" என்றார். (அப்படி அவர் சொன்னதாக அவருடைய முகபாவங்களிலிருந்தும் சமிக்ஞைகளிலிருந்தும் தெரிந்து கொண்டேன்.)\nஅவர் சொன்னபடியே அக்கக்க��கக் கழற்றிக் காட்டினார்; திரும்பப் பூட்டிக் காட்டினார்\n\"இந்தப் புது இராட்டையின் ஒவ்வொரு பகுதியையும் படம் எழுதிப் பிளாக் செய்ய வேண்டும். இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதப் போகிறேன். பிளாக் செய்து தரமுடியுமா\" என்று கேட்டார். \"ஆகட்டும்\" என்றேன். \"நான் இப்போது வர்தா ஆசிரமத்தில் இருக்கிறேன். பிளாக்குகள் செய்து வைத்தால் மறுபடி வந்து எடுத்துப் போகிறேன்\" என்று சொன்னார். அவ்விதமே மேற்படி புது இராட்டையின் பகுதிகளைத் தனித்தனியாகப் படம் எழுதச் செய்து பிளாக்கும் செய்து வைத்தேன். ஆனால், ஸ்ரீ சிவகுருநாதன் இன்று வரை வந்தபாடில்லை. அவருடைய புது மாதிரி இராட்டையைப் பச்சைக் கீரைத்தண்டு என்று நினைத்து வர்தா ஆசிரமத்தில் யாராவது சாப்பிட்டு விட்டார்களோ என்னமோ\nகாந்தி ஆசிரமத் தொண்டர்களில் இன்னொருவரான ஸ்ரீ நாராயணராவுக்கு அந்தக் காலத்தில் \"சாயக்கார நாராயண ராவ்\" என்று பெயர். கதர்த் துணிக்கு நாட்டு மூலிகைகளையும் நாட்டுச் சரக்குகளையும் கொண்டு சாயம் போடும் முறையை அவர் கற்றுக் கொண்டு வந்திருந்தார். காந்தி ஆசிரமத்தில் உற்பத்தியாகும் கதர்த் துணியில் ஒரு பகுதிக்குச் சாயம் போடும் வேலையையும், விதவிதமான கரைகளும் பூக்களும் அச்சடிக்கும் வேலையையும் செய்து வந்தார்.\nஸ்ரீ நாராயண ராவ் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். 1921-ல் ஒத்துழையாமை செய்த பிரபல வக்கீலான ஸ்ரீ எம்.ஜி.வாசுதேவய்யாவின் நெருங்கிய உறவினர். இப்போது காந்தி ஆசிரமத்தின் மானேஜராயிருந்து திறமையாக நடத்தி வருகிறார்.\nகுழந்தை போன்ற குணமுடைய விசுவநாதன் தேனீ வளர்க்கும் கலையில் தேர்ச்சி பெற்ற பிள்ளை. நீங்களும் நானும் தேனீயின் அருகில் சென்றால் அது நம்மைக் கொட்டும். விசுவநாதன் தேனீயிடம் சென்றால் முத்தம் கொடுக்கும் அப்படிப் பட்ட விசுவநாதன் இப்போது எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை. எங்கே இருந்தாலும் அவர் சௌக்கியமாக நன்றாயிருக்கவேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன்.\nடாக்டர் ரகுராமன் நான் சென்ற ஒரு வருஷத்துக்குப் பிறகு காஞ்சி நகருக்குப் போய் விட்டார். அங்கு ஹரிஜனத் தொழிற்சாலை முதலிய பல பொது ஸ்தாபனங்களில் முக்கிய பொறுப்பு வகித்து நடத்தி வருகிறார்.\nடாக்டர் ரகுராமன் பத்தரை மாற்றுத் தங்கம் என்றால், அவருக்குப் பதிலாக வந்த டாக்டர் ரங்கநாதன் பத்தே ���ுக்கால் மாற்றுத் தங்கம். இன்னும் திருச்செங்கோட்டில் தொண்டு புரிந்து வருகிறார்.\nஉப்பு சத்தியாக்ரஹ இயக்கம் நடந்த வருஷத்தில் தேசத் தொண்டில் ஈடுபட்டு ஆசிரமத்துக்கு வந்த ஸ்ரீ தியாகராஜன் இன்று வரையில் அரிய சேவை புரிந்து வருகிறார்.\nமொத்தத்தில் காந்தி ஆசிரமத் தொண்டர்கள் எல்லாருமே ஒரு தனி இனமாகத் தோன்றினார்கள். சுறுசுறுப்பும், ஊக்கமும், தொண்டு செய்யும் ஆர்வமும் கொண்டவர்களாய் இருந்தார்கள்.\nகாந்தி ஆசிரமத்தை விட்டு நான் விலகி மீண்டும் பத்திரிகைத் தொழிலுக்கு வந்த சில வருஷங்களுக்குப் பிறகு மகாத்மா காந்தி தமிழ் நாட்டில் சுற்றுப் பிரயாணத்துக்கு வந்திருந்தார். அப்போது \"மகாத்மா சொன்னதை வாபஸ் வாங்க வேண்டும்\" என்று கிளர்ச்சி செய்யும் அளவுக்கு நமது அருமைத் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்திருக்கவில்லை \"முற்போக்குச் சக்தி\" அவ்வளவு தூரம் தமிழ்நாட்டை ஆட்கொண்டிருக்கவில்லை \"முற்போக்குச் சக்தி\" அவ்வளவு தூரம் தமிழ்நாட்டை ஆட்கொண்டிருக்கவில்லை தமிழ் மக்கள் அனைவரும் மகாத்மாவிடம் பக்தியுடன் இருந்த காலம். அவர் சொன்னபடி எல்லா விஷயத்திலும் நடக்க முடியாவிட்டாலும் மகாத்மாவின் வாக்கை வேதவாக்காக அனைவரும் மதித்தார்கள். அந்தச் சுற்றுப் பிரயாணத்தின் போது மகாத்மா காந்தி தமது பெயரைக் கொண்ட புதுப்பாளையம் ஆசிரமத்தில் இரண்டு நாள் ஓய்வுக்காகத் தங்கினார். பழைய உறவை நினைத்துக் கொண்டு நானும் அச்சமயம் காந்தி ஆசிரமத்துக்குச் சென்றேன். என்னுடன் இன்னும் சில நண்பர்களும் சென்னையிலிருந்து வந்தார்கள். பிரயாணத்தின் போது அவர்கள் காந்தி ஆசிரமத்தைப் பற்றி எல்லா விவரங்களையும் விசாரித்துக் கொண்டு வந்தார்கள். அவர்களில் ஒருவர் \"காந்தி ஆசிரமத் தொண்டர்கள் எப்படி தமிழ் மக்கள் அனைவரும் மகாத்மாவிடம் பக்தியுடன் இருந்த காலம். அவர் சொன்னபடி எல்லா விஷயத்திலும் நடக்க முடியாவிட்டாலும் மகாத்மாவின் வாக்கை வேதவாக்காக அனைவரும் மதித்தார்கள். அந்தச் சுற்றுப் பிரயாணத்தின் போது மகாத்மா காந்தி தமது பெயரைக் கொண்ட புதுப்பாளையம் ஆசிரமத்தில் இரண்டு நாள் ஓய்வுக்காகத் தங்கினார். பழைய உறவை நினைத்துக் கொண்டு நானும் அச்சமயம் காந்தி ஆசிரமத்துக்குச் சென்றேன். என்னுடன் இன்னும் சில நண்பர்களும் சென்னையிலிருந்து வந்தார்கள். பிரயாணத்தின் போது அவர்கள் காந்தி ஆசிரமத்தைப் பற்றி எல்லா விவரங்களையும் விசாரித்துக் கொண்டு வந்தார்கள். அவர்களில் ஒருவர் \"காந்தி ஆசிரமத் தொண்டர்கள் எப்படி நீர் 'பூரி யாத்திரை'க் கட்டுரையில் வர்ணித்திருக்கும் தொண்டர்களைப் போன்றவர்கள்தானோ நீர் 'பூரி யாத்திரை'க் கட்டுரையில் வர்ணித்திருக்கும் தொண்டர்களைப் போன்றவர்கள்தானோ\" என்று கேட்டார். 'பூரி யாத்திரை' என்ற கட்டுரையில் 1927-ல் நடந்த டில்லி காங்கிரஸ் அநுபவத்தைப் பற்றி நான் எழுதி இருந்தேன். அதில் குறிப்பிட்டிருக்கும் காங்கிரஸ் தொண்டர் வர்ணனை பின்வருமாறு:-\n\"காங்கிரஸுக்கு வெளியூர்களிலிருந்து பிரதிநிதிகள் வந்திறங்குவார்கள். ரயிலை விட்டிறங்கியதும் அவர்கள் பிளாட்பாரத்தில் மூட்டைகளையும் பெட்டிகளையும் குவித்துக் கொண்டு நிற்பார்கள். உடனே நாலைந்து காங்கிரஸ் தொண்டர்களை அங்கே காணலாம்; அவர்களில் தலைவராயிருப்பவர், ரயிலிலிருந்து இறங்கிய பிரதிநிதிகளின் மூட்டைகளும் பெட்டிகளும் மோட்டாருக்குப் போக வேண்டுமென்று தீர்மானம் செய்வார். மற்றத் தொண்டர்கள் அத்தீர்மானத்தை ஆமோதிப்பார்கள். அத்துடன் தொண்டர்களின் கடமை தீர்ந்தது. வந்த பிரதிநிதிகள் தத்தம் மூட்டைகளையும் பெட்டிகளையும் தூக்கிக் கொண்டுபோய் மேற்படி தீர்மானத்தையும் நிறைவேற்றி வைக்க வேண்டும்\nஇவ்விதம் நான் எழுதியிருந்ததைப் படித்திருந்தபடியால்தான் என்னுடன் வந்த நண்பர் \"காந்தி ஆசிரமத் தொண்டர்களும் அப்படிப்பட்டவர்கள்தானோ\" என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு நான் சொன்னேன்:- \"இல்லை, ஐயா, இல்லை. அந்த மாதிரி வெறும் தீர்மானம் செய்வதோடு நிற்கக்கூடிய ஒரே ஒரு தொண்டர் காந்தி ஆசிரமத்தில் ஒரு காலத்தில் இருந்தார். அந்த வேலையை அவர் நல்ல வேளையாக விட்டு விட்டுப் பத்திரிகைத் தொழிலுக்குப் போய்விட்டார்\" என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு நான் சொன்னேன்:- \"இல்லை, ஐயா, இல்லை. அந்த மாதிரி வெறும் தீர்மானம் செய்வதோடு நிற்கக்கூடிய ஒரே ஒரு தொண்டர் காந்தி ஆசிரமத்தில் ஒரு காலத்தில் இருந்தார். அந்த வேலையை அவர் நல்ல வேளையாக விட்டு விட்டுப் பத்திரிகைத் தொழிலுக்குப் போய்விட்டார் தற்சமயம் காந்தி ஆசிரமத்தில் உள்ள தொண்டர்களில் அந்த ரகத்தைச் சேர்ந்தவர் யாரும் இல்லை. தீர்மானம் செய்வது ஒருவர், அதை நிறைவேற்றி வை��்பது இன்னொருவர் என்பதையே அறியார்கள். ஆகையால் நீங்கள் சங்கரி துர்க்கம் ஸ்டேஷனில் ரயிலிலிருந்து இறங்கிய உடனே கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். காந்தி ஆசிரமத் தொண்டர்கள் அங்கு விருந்தினரை வரவேற்பதற்கு வந்திருப்பார்கள். உங்களுடைய பெட்டி படுக்கைகளைத் தூக்கிப் போய் பஸ்ஸில் எறிவது போல் உங்களையும் எறிந்தாலும் எறிந்து விடுவார்கள் தற்சமயம் காந்தி ஆசிரமத்தில் உள்ள தொண்டர்களில் அந்த ரகத்தைச் சேர்ந்தவர் யாரும் இல்லை. தீர்மானம் செய்வது ஒருவர், அதை நிறைவேற்றி வைப்பது இன்னொருவர் என்பதையே அறியார்கள். ஆகையால் நீங்கள் சங்கரி துர்க்கம் ஸ்டேஷனில் ரயிலிலிருந்து இறங்கிய உடனே கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். காந்தி ஆசிரமத் தொண்டர்கள் அங்கு விருந்தினரை வரவேற்பதற்கு வந்திருப்பார்கள். உங்களுடைய பெட்டி படுக்கைகளைத் தூக்கிப் போய் பஸ்ஸில் எறிவது போல் உங்களையும் எறிந்தாலும் எறிந்து விடுவார்கள்\nஇவ்விதம் நான் சொன்னபடியே அன்றைக்கு ஏறக்குறைய நடந்தது. என்னுடன் வந்த நண்பர்கள் தங்கள் பெட்டி படுக்கைகள் படும்பாட்டைக் கண்ட பிறகு, தங்களையும் தொண்டர்கள் அந்த மாதிரி பஸ்ஸில் தூக்கி எறிவதற்குள்ளே தாங்களே அவசர அவசரமாக ஏறிக்கொண்டார்கள்\nகாந்தி ஆசிரமத்துக்கு நான் போய்ச் சேர்ந்தது முதல் சில மாத காலம் வரை கணக்கு எழுதுவதில் ஈடுபட்டிருந்தேன். ஆசிரம வாழ்க்கை ஆனந்தமாகத்தான் இருந்தது. அதிகாலையில் ஐந்து மணிக்கு எழுந்து பிரார்த்தனைக்குப் போய் உட்காருவது மட்டும் ஆரம்பத்தில் கஷ்டமாயிருந்தது. சில நாள் காலைப் பிரார்த்தனை செய்த பிறகு மறுபடியும் போய்ப் படுத்துக் கொண்டு விடுவேன். கொஞ்ச நாளைக்குப் பிறகு காலையில் எழுந்திருப்பது பழக்கமாகிவிட்டது.\nகாலைப் பிரார்த்தனையைக் காட்டிலும் மாலை ஏழு மணிப் பிரார்த்தனை எப்போதும் சுவாரஸ்யமாயிருக்கும். மகாத்மாவின் சத்தியாகிரஹ ஆசிரமத்தில் நடப்பதை ஒட்டி, பகவத் கீதை பாராயணம், நாமாவளி பஜனை முதலியவை நடைபெறும். அவற்றோடு \"முக்தி நெறி அறியாத\" என்னும் திருவாசகமும், \"மாற்றறியாத செழும் பசும் பொன்னே\" என்னும் அருட்பாவும் பாடப் பெறும். \"பாடப்பெறும்\" என்று சம்பிரதாயமாகத்தான் சொல்லுகிறேன். அந்தப் பாட்டுகள் இன்னும் உயிரோடிருப்பது மாணிக்கவாசகர், ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமி��ள் ஆகியவர்களின் தபோ வலிமையினால் தான். மகாத்மா நடத்தும் மாலை பஜனைகளில் ஸ்ரீ மதி மீராபென் என்னும் பெயர் பூண்ட மிஸ்ஸ்லெட் அம்மையார் மீராபாயின் கீதங்களைப் பாடுவதுண்டு. அவ்வளவு துரதிர்ஷ்டத்தை மாணிக்கவாசகர் செய்யவில்லையென்று சொல்லலாம். ஆனால் அடுத்தபடி துரதிர்ஷ்டக்காரர் என்றே சொல்ல வேண்டும். ஆசிரமத் தொண்டர்களின் சாரீரம் அவ்வளவு சுகமாயிருக்கும்\" என்னும் அருட்பாவும் பாடப் பெறும். \"பாடப்பெறும்\" என்று சம்பிரதாயமாகத்தான் சொல்லுகிறேன். அந்தப் பாட்டுகள் இன்னும் உயிரோடிருப்பது மாணிக்கவாசகர், ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள் ஆகியவர்களின் தபோ வலிமையினால் தான். மகாத்மா நடத்தும் மாலை பஜனைகளில் ஸ்ரீ மதி மீராபென் என்னும் பெயர் பூண்ட மிஸ்ஸ்லெட் அம்மையார் மீராபாயின் கீதங்களைப் பாடுவதுண்டு. அவ்வளவு துரதிர்ஷ்டத்தை மாணிக்கவாசகர் செய்யவில்லையென்று சொல்லலாம். ஆனால் அடுத்தபடி துரதிர்ஷ்டக்காரர் என்றே சொல்ல வேண்டும். ஆசிரமத் தொண்டர்களின் சாரீரம் அவ்வளவு சுகமாயிருக்கும் ஆசிரமத்தில் எனக்கு ஏதாவது கஷ்டம் இருந்ததென்றால், அது மேற்படி தமிழ்ப்பாடல்களைத் தொண்டர்கள் பாடக் கேட்பதொன்றுதான்.\nபிரார்த்தனை ஒருவாறு முடிந்த பிறகுதான் உண்மையில் சுவாரஸ்யமான கட்டம் ஆரம்பமாகும். அதாவது, பொது விஷயங்களைப் பற்றிச் சம்பாஷணை நடைபெறும். அரசியல் பிரச்னைகள், சமூகப் பிரச்னைகள், சமய சம்பந்தமான சந்தேகங்கள் எல்லாம் விவாதிக்கப்படும். ஆசிரமத் தலைவர் ராஜாஜி, ஆசிரமத்தில் இருக்கும் காலங்களில் மேற்படி சம்பாஷணைகள் வெகு ரஸமாயிருக்கும். அத்தகைய சம்பாஷணைகளில் கலந்து கொண்டு அநுபவிப்பதற்காக இன்னும் ஒரு ஜன்மம் இந்த பூமியில் எடுக்கலாம் என்று தோன்றும்.\nஆசிரமத்துக்கு நான் போய்ச் சில மாத காலத்திற்குப் பிறகு ராஜாஜி ஒரு நாள் என்னை அழைத்து \"மது விலக்கு வேலையைத் தீவிரமாக ஆரம்பிக்கத் தீர்மானித்திருக்கிறேன். மதுவிலக்குப் பத்திரிகையையும் உடனே ஆரம்பித்துவிட வேண்டியது தான்\" என்றார். அந்த வேலைக்காகவே நான் ஆசிரமத்துக்குச் சென்றேனாதலால், கணக்கு எழுதும் வேலையை இன்னொருவரிடம் ஒப்படைத்துவிட்டு ஆசிரமக் காரியாலயத்திலிருந்து ராஜாஜியின் சொந்தக் காரியாலயத்துக்கு வேலை பார்ப்பதற்காகச் சென்றேன்.\nராஜாஜியின் காரியாலயம் அவருடைய வீட்டிலேயே இருந்தது. ஆசிரமத் தலைவருக்கு மரியாதை செய்வதற்காக அவருடைய வீடு கொஞ்சம் விசேஷ முறையில் கட்டப் பெற்றிருந்தது. மற்றவர்களுடைய வீடுகளுக்கும் ஆசிரமக் காரியாலயத்துக்கும் மேற்கூரை பனை ஓலையினால் வேயப்பட்டிருந்தது. ராஜாஜியின் வீட்டிற்கு மட்டும் கள்ளிக் கோட்டை ஓடு போட்டிருந்தது. நானும் எனக்கு உத்தியோகத்தில் ஏதோ 'பிரமோஷன்' கிடைத்து விட்டதாகவே எண்ணிக் கொண்டு கொஞ்சம் கர்வத்துடனேயே புதுக் காரியாலயத்துக்குப் போனேன். போன பிறகு தான் புதுக் காரியாலயத்தின் இலட்சணம் தெரிந்தது.\nஆசிரமத் தலைவரின் வீடு மொத்தம் பதினேழு அடி நீளமும் பத்தடி அகலமும் கொண்டது. நடுவில் ஒரு குறுக்குச் சுவர், மேற்படி பிரம்மாண்டமான மாளிகையை, சமையலறையாகவும் ஆபீஸ் ஹாலாகவும் பிரித்திருந்தது. சமையல் அறை ஏழு அடிக்குப் பத்தடி அளவு கொண்டது. இதிலேதான் ராஜாஜியின் அருமைப் புதல்வி லக்ஷ்மி (பிற்பாடு ஸ்ரீமதி தேவதாஸ் காந்தி) தகப்பனாருக்கும் தமையனுக்கும் சமையல் செய்தார். பத்து அடிக்குப் பத்தடி இருந்த விஸ்தாரமான ஹால், ராஜாஜியின் காரியாலயமாகவும் வந்தவர்களை வரவேற்கும் டிராயிங் ரூமாகவும் இரவில் ராஜாஜிக்குப் படுக்குமிடமாகவும் விளங்கியது பகல் வேளையில் எல்லாம் கயிற்றுக் கட்டில்களும் படுக்கைகளும் வெளியில் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும். இரவில் ஹாலுக்குள் இடம் பெறும்.\nராஜாஜி அஞ்சா நெஞ்சம் படைத்தவர் என்பதும், வானம் இடிந்தாலும் மனம் கலங்காதவர் என்பதும் யாவரும் அறிந்த விஷயம். ஆயினும் ஒரு விஷயத்தில் அவருக்குப் பெரும் பயம் உண்டு. \"பக்கத்து ஊரில் ஒரு வீட்டில் மூட்டைப் பூச்சி இருந்ததாம்\" என்று யாராவது சொல்லி விட்டால் போதும். அன்றிரவு விளக்குப் போட்டுக் கொண்டு அரை மணி நேரம் தாம் படுக்கும் கட்டிலைப் பரிசோதனை செய்வார்\" என்று யாராவது சொல்லி விட்டால் போதும். அன்றிரவு விளக்குப் போட்டுக் கொண்டு அரை மணி நேரம் தாம் படுக்கும் கட்டிலைப் பரிசோதனை செய்வார் கயிற்றுக் கட்டிலின் மரச் சட்டங்களிலும் கால்களிலும் எத்தனையோ இடுக்குகள் இருக்குமல்லவா கயிற்றுக் கட்டிலின் மரச் சட்டங்களிலும் கால்களிலும் எத்தனையோ இடுக்குகள் இருக்குமல்லவா அவ்வளவையும் துப்புரவாகப் பரிசோதனை செய்து பார்ப்பார் அவ்வளவையும் துப்புரவாகப் பரிசோதனை செய்து பார���ப்பார் படுக்கைத் துணிகளையும் தலையணைகளையும் பல முறை உதறுவார் படுக்கைத் துணிகளையும் தலையணைகளையும் பல முறை உதறுவார் இது ஒரு புறமிருக்க, தினந்தோறும் சாதாரணமாகக் கட்டில்களும் படுக்கைகளும் வெயிலில் கிடந்து காய்ந்தே தீர வேண்டும்.\nமேற்படி பத்து அடிக்குப் பத்தடி விஸ்தீரணமுள்ள ஆபீஸ் ஹாலுக்கு நான் போய் ராஜாஜியின் பக்கத்தில் வேலை பார்க்க உட்கார்ந்த போது அளவில்லாத உற்சாகம் கொண்டேன். அரைமணி நேரத்துக்குள்ளே உற்சாக மெல்லாம் வியர்வையாக மாறி உடம்பெல்லாம் ஸ்நானம் செய்வித்தது.\nஉஷ்ணம் பொறுக்க முடியாமல் \"உஸ் உஸ்\" என்றேன். பக்கத்தில் கிடந்த காகித அட்டையை எடுத்து விசிறிக் கொண்டேன்.\n என்ன 'உஸ் உஸ்' என்கிராய்\" என்று ராஜாஜி கேட்டார்.\n\"ஒன்றுமில்லை; இந்தக் கள்ளிக் கோட்டை ஓட்டுக்கு இவ்வளவு சக்தி உண்டு என்பது இது வரையில் எனக்குத் தெரியாமல் போய் விட்டதே வான வெளியிலுள்ள வெயில் கிரணங்களையெல்லாம் இழுத்து நம் தலை மேல் அல்லவா விடுகிறது வான வெளியிலுள்ள வெயில் கிரணங்களையெல்லாம் இழுத்து நம் தலை மேல் அல்லவா விடுகிறது இந்த உஷ்ணத்தில் உட்கார்ந்து எப்படித்தான் வேலை செய்கிறீர்களோ இந்த உஷ்ணத்தில் உட்கார்ந்து எப்படித்தான் வேலை செய்கிறீர்களோ\nஅவ்வளவு தான்; ராஜாஜி மற்ற வேலைகளை நிறுத்தி விட்டு, வெயிலின் உயர்ந்த குணங்களைப் பற்றி எனக்குச் சொல்ல ஆரம்பித்தார்.\n\"சென்னைப் பட்டணத்தில் இருப்பவர்கள் வெயிலில் கெடுதல் இருப்பதாக நினைக்கிறார்கள். ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் போகிறார்கள். இதைப் போல் அறிவீனம் வேறு கிடையாது. வெயில் உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா அதிலும் நம்முடைய நாட்டுச் சுதேசி வெயில் இருக்கிறதே, அதனுடைய மகிமையைச் சொல்லி முடியாது. நாம் இந்த ஊர் வெயிலில் பிறந்து, இந்த ஊர் வெயிலில் வளர்ந்தவர்கள். வள்ளுவரும், கம்பரும் இந்த வெயிலில்தான் வாழ்ந்தார்கள். அவர்கள் எப்படிப்பட்ட கவிதைகளை எழுதினார்கள் அதிலும் நம்முடைய நாட்டுச் சுதேசி வெயில் இருக்கிறதே, அதனுடைய மகிமையைச் சொல்லி முடியாது. நாம் இந்த ஊர் வெயிலில் பிறந்து, இந்த ஊர் வெயிலில் வளர்ந்தவர்கள். வள்ளுவரும், கம்பரும் இந்த வெயிலில்தான் வாழ்ந்தார்கள். அவர்கள் எப்படிப்பட்ட கவிதைகளை எழுதினார்கள் வெயிலிலுள்ள 'அல்ட்ராவயலெட்' கிரணங்களின் நோய் போ���்கும் மருந்து குணத்தைப் பற்றி நீ அறிந்ததில்லையா வெயிலிலுள்ள 'அல்ட்ராவயலெட்' கிரணங்களின் நோய் போக்கும் மருந்து குணத்தைப் பற்றி நீ அறிந்ததில்லையா அதிலும் மேற்படி கிரணங்கள் கள்ளிக் கோட்டை ஓட்டின் வழியாக உஷ்ணமாய் மாறி வரும் போது அபார சக்தி உள்ளதாகின்றன. வெயிலுக்குப் பயப்படுவது சுத்தப் பிசகு அதிலும் மேற்படி கிரணங்கள் கள்ளிக் கோட்டை ஓட்டின் வழியாக உஷ்ணமாய் மாறி வரும் போது அபார சக்தி உள்ளதாகின்றன. வெயிலுக்குப் பயப்படுவது சுத்தப் பிசகு\" என்று ராஜாஜி சொன்ன வார்த்தைகளை பக்தி சிரத்தையுடன் கேட்டுக் கொண்டேன். \"வெயில் உடம்புக்கு நல்லது\" என்று ராஜாஜி சொன்ன வார்த்தைகளை பக்தி சிரத்தையுடன் கேட்டுக் கொண்டேன். \"வெயில் உடம்புக்கு நல்லது\" என்று எனக்கு நானே பல தடவை மந்திரத்தைப் போல் ஜபித்தேன். ஆனாலும் அந்தப் பாழாய்ப் போன வெயில் என்னை வறுத்து எடுக்கத்தான் செய்தது. கொஞ்ச நாளில் வேலையின் சுவாரஸ்யத்தில் தன்னை மறக்கும் நிலை ஏற்பட்ட பிறகே வெயிலின் கொடுமையையும் என்னால் மறக்க முடிந்தது.\nசில ஆண்டுகளுக்குப் பிறகு நான் சென்னைக்கு வந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டிருந்த பொழுது ஒரு மாதப் பத்திரிகையில் (அது இப்போது மறைந்து போயிற்று) ராஜாஜியைப் பற்றி ஒரு விசித்திரமான செய்தி வந்திருந்தது. அது என்ன வென்றால், \"ராஜாஜி கதர் இயக்கத்துக்காகச் சேர்த்த பணத்தை எடுத்துக் கொண்டு போய்க் கொடைக்கானல் மலையில் சுகவாசம் செய்து விட்டு வந்தார்\nராஜாஜியின் கவனத்துக்கு இது கொண்டு வரப்பட்டதும் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தார். பிறகு, \"அந்தப் பத்திரிகையின் மேல் வழக்குத் தொடரப் போகிறேன்\" என்றார். செய்தி கொண்டு வந்தவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. \"அழகாய்த்தான் இருக்கிறது\" என்றார். செய்தி கொண்டு வந்தவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. \"அழகாய்த்தான் இருக்கிறது தாங்கள் அந்தப் பத்திரிகையின் மேல் கேஸ் போடவாவது தாங்கள் அந்தப் பத்திரிகையின் மேல் கேஸ் போடவாவது அதை எத்தனை பேர் படித்திருக்கப் போகிறார்கள் அதை எத்தனை பேர் படித்திருக்கப் போகிறார்கள் படித்திருந்தால்தான் யார் நம்பப் போகிறார்கள் படித்திருந்தால்தான் யார் நம்பப் போகிறார்கள் தாங்கள் கேஸ் போட்டால் அந்தப் பத்திரிகைக்கு அல்லவா பிரபலம் ஏற்படும்\" என்ற���ர் அந்த நண்பர்.\nஅதற்கு ராஜாஜி சொன்ன பதிலாவது:-\n\"அப்படி அந்தப் பத்திரிகைக்குப் பிரபலம் வந்தால் வந்து விட்டுப் போகட்டும். என்னுடைய நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவோ, யாராவது அந்த அவதூறை நம்பப் போகிறார்கள் என்றோ நான் கேஸ் போடவில்லை. பத்திரிகை நடத்துகிறவர்கள் இந்த மாதிரி பொறுப்பற்ற முறையில் பொய் அவதூறு சொல்ல இடங்கொடுப்பது தேச நன்மைக்குப் பாதகமாகும். என்னுடைய வேலையை இது பாதிக்கப் போவதில்லை; ஆனால் மற்றவர்களைப் பற்றி இம்மாதிரியெல்லாம் எழுதினால் பொது ஊழியம் செய்வதே முடியாத காரியமாகிவிடும். ஆகையால் வழக்குத் தொடர்ந்தே தீரவேண்டும்\" என்றார்.\nஅவ்விதமே வழக்குத் தொடரப்பட்டது. காலஞ்சென்ற ஜனாப் அப்பாஸ் அலி அவர்கள் அப்போது தலைமைப் பிரஸிடென்ஸி மாஜிஸ்ட்ரேட். அவருடைய கோர்ட்டில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அன்று நானும் ஆஜராகியிருந்தேன். ராஜாஜியின் சிநேகிதர்களும் பந்துக்களும், இன்னும் பலரும் வந்திருந்தார்கள்.\nஜனாப் அப்பாஸ் அலிகான் வழக்கு இன்னதென்று ஒருவாறு தெரிந்து கொண்டாலும், குறிப்பிட்ட பத்திரிகையை வாங்கி விஷயத்தைப் படித்துப் பார்த்தார். பிறகு வழக்கில் எதிரியான பத்திரிகை ஆசிரியரை ஏற இறங்கப் பார்த்தார். \"என்ன ஐயா நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்\n\"எதிர் வழக்காடப் போகிறேன்\" என்றார் பத்திரிகாசிரியர்.\n இந்த மாதிரி வழக்கிலா எதிர் வழக்கு ஆடப் போகிறீர்கள்\nபத்திரிகாசிரியர் சிறிது திகைத்து நின்றுவிட்டு, \"ஆமாம்\" என்று பதிலளித்தார்.\nமாஜிஸ்ட்ரேட் ராஜாஜியைப் பார்த்து, \"தாங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்\n\"வழக்கை நடத்த வேண்டியதுதான்\" என்றார் ராஜாஜி.\nமாஜிஸ்ட்ரேட் அப்பாஸ் அலிகான் இன்னும் ஒரு தடவை மேற்படி பத்திரிகை விஷயத்தைப் படித்துப் பார்த்துவிட்டு, ராஜாஜியை நோக்கி, \"மிஸ்டர் ராஜகோபாலாச்சாரியார் இந்தக் கேஸை மேலே நடத்துவதற்கு முன்னால் தங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். பதில் சொல்லலாமா இந்தக் கேஸை மேலே நடத்துவதற்கு முன்னால் தங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். பதில் சொல்லலாமா\n தாங்கள் எப்போதாவது கொடைக்கானலுக்குப் போனதுண்டா\" என்று மாஜிஸ்ட்ரேட் கேட்டார்.\n\"இல்லை\" என்று ராஜாஜி பதில் சொன்னதும், கோர்ட்டில் அப்போது கூடியிருந்த அவ்வளவு பேரும�� (குமாஸ்தாக்கள், பியூன்கள், அடுத்த கேஸுக்காக வந்து காத்திருந்த குற்றவாளிகள் உள்பட) ஒரேயடியாகச் சிரித்ததில், கோர்ட்டே அல்லோலகல்லோலப் பட்டுப் போயிற்று.\nசிரிப்புச் சத்தம் அடங்கியதும், ஜனாப் அப்பாஸ் அலி மறுபடியும் பத்திரிகாசிரியரைப் பார்த்து \"மிஸ்டர் இன்னமும் எதிர் வழக்காடப் போகிறீர்களா இன்னமும் எதிர் வழக்காடப் போகிறீர்களா\nபத்திரிகாசிரியர் விழித்துக் கொண்டு நின்றார். அதைப் பார்த்த எனக்கே அவர் விஷயத்தில் பரிதாபம் உண்டாகி விட்டது.\nமீண்டும் ஜனாப் அப்பாஸ் அலி, \"மிஸ்டர் என் புத்திமதியைக் கேளுங்கள். பேசாமல் தாங்கள் எழுதியதை வாபஸ் வாங்கிக் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள். சி.ஆர். நல்ல மனிதர் என்று எல்லாருக்கும் தெரியும். நீர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டால், அவரும் வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்வார் என் புத்திமதியைக் கேளுங்கள். பேசாமல் தாங்கள் எழுதியதை வாபஸ் வாங்கிக் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள். சி.ஆர். நல்ல மனிதர் என்று எல்லாருக்கும் தெரியும். நீர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டால், அவரும் வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்வார்\nபத்திரிகாசிரியர் தமது வக்கீலையும் இன்னும் இரண்டொரு நண்பர்களையும் கலந்து கொண்டு அப்படியே செய்வதாகக் கூறினார். வழக்கு முடிந்தது.\nகாந்தி ஆசிரமத்தில் ராஜாஜி நடத்திய வாழ்க்கையையும், வெயிலின் மேல் அவருக்கிருந்த அபார பிரேமையையும் நன்கு அறிந்தவனாதலால், மேற்படி \"கொடைக்கானல் வழக்கு\" எனக்கு மிகவும் ரஸமாயிருந்தது. அதை நான் மறக்கவே முடிவதில்லை. அதனால் தான் அவ்வளவு சம்பந்தமில்லாவிட்டாலும், பாதகமில்லையென்று மேற்படி சம்பவத்தை இங்கே எழுதியிருக்கிறேன்.\nமீண்டும் விட்ட இடத்தில் தொடங்குகிறேன். மது விலக்குப் பிரச்சாரத்துக்காக ஒரு மாதப் பத்திரிகை தொடங்க வேண்டுமென்றும், அதற்கு 'விமோசனம்' என்று பெயர் வைக்கத் தீர்மானித்திருப்பதாகவும் ராஜாஜி கூறியபோது எனக்குப் பல சந்தேகங்கள் தோன்றின.\n\"மது விலக்கு என்கிற ஒரு விஷயத்துக்கு மட்டும் தனிப் பத்திரிகையா அவ்விதம் நடத்த முடியுமா\n\"நாற்பது பக்கமும் மதுவிலக்கு விஷயமேயா\n\"நாற்பது பக்கத்துக்கு மது விலக்கு விஷயம் எப்படித் திரட்டுவது அப்படித் திரட்டி பத்திரிகை கொண்டு வந்தாலும் ஜனங்கள் வாங்குவார்களா அப்படித் திரட்டி பத்திரிகை கொண்டு ���ந்தாலும் ஜனங்கள் வாங்குவார்களா\n வாங்கா விட்டால் வாங்கச் செய்ய வேண்டும்.\"\n அடிபிடி கட்டாயம் செய்ய முடியுமா படிக்க சுவாரஸ்யமாயிருந்தால் தானே பத்திரிகையை வாங்குவார்கள் படிக்க சுவாரஸ்யமாயிருந்தால் தானே பத்திரிகையை வாங்குவார்கள்\n\"படிக்க சுவாரஸ்யமா யிருக்கும்படிச் செய்யலாம். நீ பார்த்துக் கொண்டேயிரு. முதல் இதழை நான் தனியாகவே தயாரித்துக் காட்டுகிறேன்\nஅவ்விதமே ராஜாஜி 'விமோசனம்' முதல் இதழைத் தயாரிக்க ஆரம்பித்தார். ஒரு வாரத்தில் தயாரித்தும் முடித்து விட்டார். அட்டைப் பக்கத்துக்கு மதுப் புட்டியாகிய அரக்கனை ஜனங்கள் விரட்டியடிப்பது போன்ற படம். உள்ளே முதல் பக்கத்துக்கு பாரதியாரின் \"ஜய பேரிகை கொட்டடா\" என்ற பாட்டைத் தழுவி \"மது வெனும் பேய்தனை அடித்தோம்\" என்ற பாட்டைத் தழுவி \"மது வெனும் பேய்தனை அடித்தோம்\" என்று ஒரு பாட்டும் படமும். மதுவிலக்கின் அத்தியாவசியத்தைப் பற்றிய தலையங்கம்.\nகுடியின் தீமையை விளக்கும் இரண்டு கதைகள். இன்னும் சில கட்டுரைகள். \"கடற்கரைக் கிளிஞ்சல்\" என்னும் தலைப்பில் அநேக சிறு குறிப்புகள். ஆங்காங்கே மதுவிலக்குப் பிரசாரப் படங்கள். இவ்வளவும் தயாராகி விட்டன. படங்களுக்கு ஒருவாறு உருவங்களையெல்லாம் குறிப்பிட்டு ராஜாஜி பிளான் போட்டுக் கொடுத்து விடுவார். அவற்றைப் பார்த்து சரியான படங்களைச் சென்னையில் ஸ்ரீ செட்டி என்பவர் செய்து கொடுத்து வந்தார். [துரதிருஷ்டவசமாக ஸ்ரீ செட்டி அகால மரண மடைந்தார். இவருடைய இளைய சகோதரர்தான் பிற்காலத்தில் பிரசித்தியடைந்த ஸ்ரீசேகர்.]\nஅமெரிக்காவிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் பல மதுவிலக்குப் பிரசார நூல்களும் பத்திரிகைகளும் ராஜாஜி தருவித்திருந்தார். அவற்றைப் படித்து \"மது விலக்கு வினாவிடை\" என்னும் ஒரு விஷயத்துக்கு மட்டும்முதல் இதழுக்கு நான் எழுதிக் கொடுத்ததாக ஞாபகம் இருக்கிறது. விஷயம் எல்லாம் தயாரான பிறகு பத்திரிகையை எங்கே அச்சடிப்பது என்ற கேள்வி ஏற்பட்டது. காந்தி ஆசிரமத்தில் அச்சுக் கூடம் இல்லை. பல யோசனைகள் செய்த பிறகு அப்போது சென்னை திருவல்லிக்கேணியில் இருந்த ஹிந்தி பிரச்சார அச்சுக்கூடத்தில் அச்சடிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.\n\"திருவல்லிக்கேணியில் பத்திரிகை அச்சடிப்பது சரிதான். அச்சடித்த பிரதிகளை என்ன செய்வது\n\"ஒ��ே பார்சலாகக் கட்டி இங்கே கொண்டு வந்து சந்தாதார்களுக்கு அனுப்புவது. காந்தி ஆசிரமம் தபாலாபீசுக்கும் வேலை வேண்டுமோ, இல்லையோ\" என்றார் ராஜாஜி. \"சந்தாதார் இருக்கும் இடமே தெரியவில்லையே\" என்றார் ராஜாஜி. \"சந்தாதார் இருக்கும் இடமே தெரியவில்லையே அவர்களை எப்படிப் பிடிப்பது\" என்று கேட்டேன். \"பார்த்துக் கொண்டேயிரு; போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள்\" என்று ராஜாஜி சொன்னார். அப்போது தமிழ் மக்களிடையே பத்திரிக்கை படிக்கும் வழக்கம் நன்கு பரவியிருக்கவில்லை.\nஸ்ரீ வ.வே.சு. ஐயர் அவர்களின் 'பால பாரதி'யும் ஸ்ரீ ஏ.மாதவய்யா அவர்களின் 'பஞ்சாமிர்தம்' என்னும் பத்திரிகையும் எவ்வளவு கஷ்டப்பட்டன என்பதை நான் அறிந்திருந்தேன். 'பால பாரதி'க்கு 800 சந்தாதார்களுக்கு மேலும், 'பஞ்சாமிர்த'த்துக்கு 400 சந்தாதார்களுக்கு மேலும் சேரவில்லை. ஸ்ரீ மாதவய்யா பத்திரிகை போட்டுப் பண நஷ்டமும் அடைந்தார். எத்தனையோ விதவிதமான ரஸமான விஷயங்களை வெளியிட்ட பத்திரிகைகளே இவ்வளவு இலட்சணத்தில் நடந்திருக்கும்போது மது விலக்குப் பிரசாரத்துக்காக மட்டும் நடத்தும் பத்திரிகை எவ்விதத்தில் வெற்றியடையப் போகிறது குடிகாரர்கள் இந்தப் பத்திரிகையை ஒரு நாளும் படிக்கமாட்டார்கள். குடிப்பழக்கமில்லாதவர்களுக்கோ இப்பத்திரிகை தேவையேயில்லை. அப்படியிருக்கும்போது மதுவிலக்குப் பிரசாரத்துக்காக ஒரு தனிப் பத்திரிகை நடத்துவதில் என்ன பயன் குடிகாரர்கள் இந்தப் பத்திரிகையை ஒரு நாளும் படிக்கமாட்டார்கள். குடிப்பழக்கமில்லாதவர்களுக்கோ இப்பத்திரிகை தேவையேயில்லை. அப்படியிருக்கும்போது மதுவிலக்குப் பிரசாரத்துக்காக ஒரு தனிப் பத்திரிகை நடத்துவதில் என்ன பயன் யார் வாங்கப் போகிறார்கள் வீண் கஷ்டத்தோடு நஷ்டமும் ஏற்படுமே\nஇப்படிப்பட்ட சந்தேகங்களும் குழப்பங்களும் மனதில் குடி கொண்டிருந்தன. ஆனால் 'விமோசனம்' முதல் இதழைப் பார்த்ததும் என் சந்தேகங்கள் எல்லாம் பறந்தன. ராஜாஜியே சென்னைக்குச் சென்றிருந்து ஹிந்தி பிரசார சபையில் முதல் இதழை அச்சடித்துக் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த விமோசனம் பத்திரிகைக் கட்டைப் பிரித்து ஆவலுடன் ஒரு பிரதியை எடுத்துப் பார்த்தேன். \"நம்முடைய பயங்கள் எல்லாம் வீண்; இந்தப் பத்திரிகை வெற்றியடையப் போகிறது\" என்று எனக்குத் தைரியம் உண்டா���ி விட்டது.\nமுதல் இதழ் ஆயிரம் பிரதிகள்தான் அச்சிட்டோ ம். அதுவரை சேர்ந்திருந்த சந்தாதார்களுக்கு அனுப்பிய பிறகு, தமிழ் நாட்டிலிருந்த கதர் வஸ்திராலயங்களுக்கெல்லாம் விற்பனைக்காக அனுப்பினோம். என்னுடைய சந்தேகங்கள் பறந்து போய் பத்திரிகைப் பிரதிகளும் பறந்து போய் விட்டன\nஇரண்டாவது இதழிலிருந்து நானே பொறுப்பை எடுத்துக் கொண்டேன். ராஜாஜி ஒவ்வொரு இதழுக்கும் மதுவிலக்கைப் பற்றி கதையோ கட்டுரையோ எழுதுவார். நானும் இதழுக்கு ஒரு மதுவிலக்குக் கதை தவறாமல் எழுதி வந்தேன். ராஜாஜியின் கருத்துக்களையொட்டி மதுவிலக்குப் பிரசாரக் கட்டுரைகள், குறிப்புகள் முதலியவற்றையும் எழுதி வந்தேன். மாதம் ஒரு தடவை சென்னைக்குப் புறப்பட்டுச் சென்று பத்திரிகையை அச்சடித்து பைண்டு செய்து எடுத்து வருவேன். சில சமயம் ராஜாஜிக்குச் சென்னையில் வேறு காரியங்கள் இருக்கும். எனவே, இரண்டு பேருமாகச் சென்னைக்குப் போவோம். மூன்று நாளைக்குள் ஹிந்தி பிரசார அச்சுக் கூடத்தார் பத்திரிகையை அச்சிட்டு பைண்டு செய்து கொடுத்து விடுவார்கள் இந்த மூன்று நாளும் அப்போது திருவல்லிக்கேணியிலிருந்த ஹிந்தி பிரசார சபையிலேதான் எங்களுக்கு வாசம். இரவு நேரங்களில் சபைக் கட்டிடத்தின் மேல் மச்சில் மொட்டை மாடியில் படுத்து உறங்குவோம். தூக்கம் வருகிற வரையில் ராஜாஜியுடன் பேச்சுக் கொடுத்து அவருடைய பழைய வாழ்க்கைச் சம்பவங்களைப் பற்றி ஏதாவது கேட்பேன். அவர்களும் ரஸமான சம்பவம் ஏதாவது சொல்வார்கள்.\n'விமோசனம்' பத்திரிகையின் மூலம் எனக்குக் கிடைத்த மேற்படி பாக்கியத்தை நான் என்றும் மறக்க முடியாது.\n'விமோசனம்' விற்பனை ஒவ்வொரு இதழுக்கும் அபிவிருத்தி அடைந்து வந்தது. மொத்தம் பத்து இதழ்கள்தான் வெளியிட்டோ ம். ஒன்பதாவது பத்தாவது இதழ்கள் நாலாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டன.\nஅந்தக் காலத்து நிலைமையில் ஒரு தனிப்பட்ட விஷயத்தைப் பற்றிய பத்திரிகை அவ்வளவு பிரதிகள் விற்பனை ஆனது ஒரு மகத்தான வெற்றி என்றே கருத வேண்டியிருந்தது.\n'விமோசனம்' பத்திரிகை நடந்து கொண்டிருந்த காலத்தில் சென்னையில் இரட்டை ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இரட்டையாட்சி சர்க்கார் மாகாணத்தில் மது அரக்கனுடைய தீமைகளைப் பிரசாரம் செய்வதற்காக ஒவ்வொரு ஜில்லாவிலும் கமிட்டிகளையும் பிரசாரகர்களையும் ஏற்படுத்தியிருந்தார்கள். \"டெம்பரன்ஸ் கமிட்டி\" என்று பெயர் கொண்டிருந்த இந்தக் கமிட்டிகளைச் சிலர் \"மிதக்குடி பிரசாரக் கமிட்டி\" என்று பரிகாசம் செய்தார்கள். ஆயினும் மேற்படி கமிட்டிகள் சில ஜில்லாக்களில் சிறந்த வேலை செய்து வந்தன. அந்தக் கமிட்டிகளின் வேலைக்கு 'விமோசனம்' மிக்க உதவியாயிருந்தது. சில ஜில்லாக் கமிட்டிகள் பத்துப் பிரதிகள் பதினைந்து பிரதிகள் தருவித்து மது விலக்குப் பிரசாரகர்களுக்குக் கொடுத்தன.\nபொதுவாக அச்சமயம் தமிழ் நாடெங்கும் மதுவிலக்குப் பிரசாரத்தில் உற்சாகம் ஏற்பட்டிருந்தது. காந்தி ஆசிரமத் தொண்டர்கள் தீவிரமான மதுவிலக்குப் பிரசாரம் செய்தார்கள். விமோசனத்தில் வெளியான படங்கள் பிரசாரத்துக்கு மிக்க உதவியாயிருந்தன. மேற்படி படங்களைப் பெரிதாக எழுதச் செய்து துணியில் ஒட்டி வைத்திருந்தோம். மொத்தம் சுமார் முத்திரண்டு படங்கள் இருந்தன. இந்தப் படங்களையும் பெட்ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக்கொண்டு ஆசிரமத்தின் பெரிய கட்டை வண்டியில் ஏறி வாரத்துக்கு இரண்டு நாள் கிராமப் பிரசாரத்துக்குப் போவோம். ஆசிரமத்தில் ராஜாஜி இருந்த போதெல்லாம் அவர்களும் வருவார்கள். ஒரு கிராமத்துக்குப் போனதும் முதலில் கிராமச் சாவடிக்குச் சென்று பெட்ரோமாக்ஸ் விளக்கை ஏற்றிக் கொள்வோம். பிறகு மதுவிலக்குப் பாட்டுப் பாடிக் கொண்டு ஊரைச் சுற்றி வருவோம். அந்தச் சந்தர்ப்பத்துக்கு ஏற்றது போல் நாமக்கல் கவிஞர் மதுவிலக்குப் பாட்டு ஒன்று பாடிக் கொடுத்தார்:\nவீடு விட்டு நாடு விட்டு\nஎன்பது போன்ற பாட்டின் அடிகள் கிராமவாசிகளுக்கு எளிதில் புரியக் கூடியதாயும் அவர்கள் மனதில் பதியக் கூடியதாயும் இருந்தன. மேற்படி மதுவிலக்குப் பாட்டு ராஜாஜிக்குப் பெரிதும் பிடித்திருந்தது. இது காரணமாக நாமக்கல் கவிஞர் மீது ராஜாஜிக்கு அபாரமான அபிமானமும் மதிப்பும் ஏற்பட்டன.\nநாமக்கல் கவிஞர் பாட்டுப் புத்தகத்துக்கு ராஜாஜி எழுதியுள்ள முன்னுரையில் \"சில அம்சங்களில் நாமக்கல் கவிஞர் பாரதியாரைக் காட்டிலும் மேல்\" என்று எழுதியிருப்பதை நேயர்கள் பலர் கவனித்திருக்கலாம். ராஜாஜி உபசாரத்துக்காக இப்படி ஒரு விஷயத்தை எழுதக்கூடியவர் அல்ல. மனதில் உண்மையாகப் பட்டதையே எழுதுவார். எனவே, நாமக்கல் கவிஞரைப் பாரதியாருக்கு மேலே மதிப்பிட்டதற்குக் காரணம் இரு���்க வேண்டுமல்லவா அதற்குக் காரணம் மேற்படி மதுவிலக்குப் பாட்டுத்தான் என்று நான் கருதுகிறேன். மதுவிலக்கு இயக்கம் ராஜாஜியின் உள்ளத்தில் அவ்வளவு முக்கியமான ஸ்தானம் பெற்றிருந்தது.\nபுதுப்பாளையம் காந்தி ஆசிரமம் ஏற்பட்ட பிறகு நூற்றல் கூலி, நெசவுக் கூலி மூலமாய் பக்கத்துக் கிராமங்களுக்கு லட்சக் கணக்கான ரூபாய் பட்டுவாடா ஆகி வந்தது. ஆயினும் கிராமவாசிகளின் நிலைமை மொத்தத்தில் அபிவிருத்தியடையவில்லை. தரித்திர நாராயணர்களின் வாசஸ்தலங்களாகவே கிராமங்கள் இருந்து வந்தன. இதற்குக் காரணம் கள்ளு, சாராயக் கடைகளே என்பதை ராஜாஜி கண்டார். மதுபானத்தில் ஏழை எளிய மக்களின் வீடுகள் நரகக் குழிகளாகியிருப்பதையும், அவர்கள் நாளுக்கு நாள் க்ஷீணமடைந்து வருவதையும் ராஜாஜி பார்த்தார். கள்ளுக் கடைகளை மூடினால் ஒழிய கிராமவாசிகளுக்கு விமோசனமே கிடையாது என்ற உறுதியான எண்ணம் அவர் மனதில் நிலை பெற்றது. தேசத்தில் வேறு எந்த திட்டமும் இதைப் போல் முக்கியமானதல்ல என்ற எண்ணமும் உண்டாயிற்று. ஆகையினால்தான் மதுவிலக்குப் பிரசாரத்துக்காக ஆரம்பித்த பத்திரிகைக்கு 'விமோசனம்' என்று பெயரிட்டார். அவ்வளவு பரம முக்கியமாக அவர் கருதிய மதுவிலக்கு இயக்கத்தைப் பற்றிப் பாடிய நாமக்கல் கவிஞர் மீது அவருக்கு மிக்க மதிப்பும் அபிமானமும் ஏற்பட்டதில் வியப்பில்லையல்லவா\nபெட்ரோமாக்ஸ் விளக்கைப் பொருத்தி வைத்துவிட்டு மதுவிலக்குப் பாட்டைப் பாடிக்கொண்டு ஊரைச் சுற்றி வருவோம். எங்களைத் தொடர்ந்து கிராமவாசிகள் சிலரும் வருவார்கள். வரவரக் கூட்டம் அதிகமாகும். கடைசியில் வசதியான இடம் ஒன்றில் ஊர்வலம் முடிந்து, பொதுக் கூட்டம் ஆரம்பமாகும். மதுவிலக்குப் பிரசாரப் படங்களை ஒவ்வொன்றாக விரித்து விளக்கு வெளிச்சத்தில் ஒருவர் காட்ட, இன்னொருவர் அதைச் சுட்டிக் காட்டி விளக்கிப் பேசியது கிராமவாசிகளின் மனதில் மிகவும் நன்றாகப் பதிந்தது. 'விமோசன'த்தில் வெளியான படத் தொகுதிகளில் ஒரு குறிப்பிட்ட தொகுதியைக் கிராமவாசிகள் - முக்கியமாகப் பெண்கள் - மிகவும் ரஸித்துச் சிரிப்பார்கள்.\nஅந்தப் படத் தொகுதியில் சட்டைத் தொப்பி போட்ட மனிதன் ஒருவன் ஒரு சாராயப் புட்டியை முதலில் ஒரு மாட்டினிடம் கொண்டு நீட்டுகிறான். மாடு குடிக்க மாட்டேன் என்கிறது. பிறகு குதிரையிடம் போகிறான��. குதிரையும் வேண்டாம் என்கிறது. பிறகு நாய் குடிக்க மறுக்கிறது. பன்றி கூட 'வேண்டாம்' என்று மறுதளிக்கிறது. கடைசியில் அந்தச் சட்டைக்காரன் ஒரு கிராமத்துக் குடியானவனிடம் கொண்டு போய் புட்டியை நீட்டுகிறான். அந்தக் குடியானவன் அதை வாங்கிக் குடிக்கிறான். \"நாயும் பன்றியுங் கூட விஷம் என்று குடிக்க மறுக்கும் மதுவை மனிதன் குடிக்கிறான், பார்த்தீர்களா\" என்று படத்தைச் சுட்டிக் காட்டிப் பிரசங்கி சொன்னதும் கூட்டத்தில் உள்ள ஸ்திரீகள் எல்லாரும் சிரிப்பார்கள். ஆண்களில் சிலர் சிரிப்பார்கள்; இன்னும் சிலர் \"ஆமாம்; அது வாஸ்தவம் தானே\" என்று படத்தைச் சுட்டிக் காட்டிப் பிரசங்கி சொன்னதும் கூட்டத்தில் உள்ள ஸ்திரீகள் எல்லாரும் சிரிப்பார்கள். ஆண்களில் சிலர் சிரிப்பார்கள்; இன்னும் சிலர் \"ஆமாம்; அது வாஸ்தவம் தானே\nகிராமவாசிகளின் மனதைக் கவர்ந்த இன்னொரு படம்:-\nமுதலில் ஒரு குடித்தனக்காரர் பெண்டு பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ்வதைக் காட்டுகிறது; பத்து வருஷம் குடித்த பிறகு அவர் வீடு பாழாய்க் கிடப்பதையும், உடைந்த புட்டிகளுக்கும் கலயங்களுக்கும் மத்தியில் அந்த மனிதன் தலையில் கையை வைத்துக் கொண்டு தனியே உட்கார்ந்திருப்பதையும் காட்டுகிறது.\nஇரண்டாவது படத்தைக் காட்டி விஷயத்தைச் சொன்னதும் கிராம வாசிகள், \"ஆஹா\" \"ஐயோ\" என்று பரிதபிக்கும் குரல்கள் கேட்கும். இப்படியெல்லாம் கிராமவாசிகளின் மனதில் படும்படி பிரசாரம் செய்யும் முறை ராஜாஜியின் மனதிலேதான் முதன் முதலாக உதித்தது. மேற்படி மதுவிலக்குப் படங்கள் பின்னால் அச்சிடப்பட்டு தொகுதி தொகுதியாகப் பல இடங்களுக்கு பிரசாரங்களுக்காக அனுப்பப்பட்டன.\nபடங்களைச் சுட்டிக் காட்டி நாங்கள் ஒவ்வொருவரும் பிரசங்கம் செய்வதுண்டு. படங்களின் உதவியில்லாமல் வாசாம கோசரமாக மதுவின் தீமைகளைப் பற்றிப் பேசுவதும் உண்டு. ஆயினும் ராஜாஜி பேசும்போது கிராமத்து ஜனங்களின் மனதிலே பதிவது போல் எங்களுடைய பேச்சு பதிவதில்லை. ஏனெனில் ராஜாஜியைப் போலக் கிராமத்து ஜனங்களின் கஷ்டங்களை நாங்கள் உணரவில்லை. எங்களுடைய பேச்செல்லாம் பள்ளிக் கூடத்தில் உபாத்தியாயர் பிள்ளைகளுக்குப் பாடம் கற்பிப்பது போலிருக்கும். ராஜாஜியின் பேச்சோ குழந்தையிடம் உயிரை வைத்திருக்கும் தாயார் அன்புடன் புத்தி சொல்வது போலிருக்கும்.\n'விமோசனம்' ஒன்பதாவது இதழ் அச்சாகிக் கொண்டிருந்தபோது தேசத்தில் உப்பு சத்தியாக்கிரஹப் பேரியக்கம் ஆரம்பமாயிற்று. நூறு சத்தியாக்கிரஹிகள் அடங்கிய தொண்டர் படையுடன் ராஜாஜி திருச்சியிலிருந்து வேதாரண்யத்துக்குக் கால்நடை யாத்திரை புறப்பட்டார். எனக்கு அந்த முதற் படையிலே சேர்ந்து புறப்பட வேண்டுமென்று எவ்வளவோ ஆசையிருந்தது. ஆனால், நான் வரக் கூடாது என்றும், 'விமோசனம்' பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் ராஜாஜியின் கட்டளை பிறந்தது. எனக்கு இது பிடிக்கவும் இல்லை; அர்த்தமாகவும் இல்லை. தேசத்தில் மகத்தான சுதந்திர இயக்கம் நடக்கப் போகிறது. அதில் வெற்றி பெற்றால் சுயராஜ்யமே வந்து விடப் போகிறது. ஒரு நொடியில் மதுவிலக்குச் சட்டம் நிறைவேற்றி மதுவை அடியோடு எடுத்துவிடலாம். அத்தகைய நிலைமையில் மதுவிலக்குப் பிரசாரப் பத்திரிகையை நடத்துவது முக்கியமான காரியமாக எனக்குத் தோன்றவில்லை. ஆயினும் ராஜாஜியுடன் எதிர்த்து வாதாட முடியாதவனாயிருந்தேன். வேதாரண்ய யாத்திரையின் மகத்தான விவரங்களைப் பத்திரிகையில் படிக்கப் படிக்க எனக்கு ஆத்திரம் அதிகமாகி வந்தது. ராஜாஜி சிறை புகுந்த பிறகு ஒரே ஒரு 'விமோசனம்' இதழ் மட்டும்தான் வெளிக் கொண்டு வந்தேன். அந்த இதழ் அச்சாகிக் கொண்டிருந்தபோது ராஜாஜிக்கு மன்றாடிக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தேன். \"தாங்கள் எழுதாமல் பத்திரிகை நன்றாகவும் இராது; ஜனங்களுக்கும் சிரத்தை குறைந்து விடும்; இது வரை ஏற்பட்ட வெற்றி நஷடமாகி விடும்\" என்று பல முறை வற்புறுத்தி எழுதி, பத்தாவது இதழோடு பத்திரிகையை நிறுத்த அனுமதி பெற்றுக் கொண்டேன். அவ்விதமே பத்தாவது இதழில் அறிக்கை பிரசுரித்து நிறுத்தி விட்டேன்.\nஉண்மையிலேயே பத்திரிகையை அதே முறையில் என்னால் தொடர்ந்து நடத்தியிருக்க முடியாதுதான்.\nராஜாஜி பக்கத்தில் இருந்தவரையில் அவருக்கு மதுவிலக்கில் இருந்த உணர்ச்சியின் வேகம் என்னையும் ஆட்கொண்டிருந்தது. அவர்கள் அப்பால் சென்றதும் என்னுடைய உணர்ச்சியின் வேகமும் குறைந்து போய் விட்டது. உணர்ச்சியில்லாத எழுத்தில் சக்தி என்ன இருக்கும் பத்திரிகைதான் எப்படி நடத்த முடியும்\n'விமோசனம்' பத்திரிகையின் இதழ்களில் நான் எழுதிய மதுவிலக்குக் கதைகள் இந்தப் புத்தகத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. சென்ன��� மாகாணத்தில் காங்கிரஸ் சர்க்கார் இப்போது மதுவிலக்குச் சட்டம் செய்து வருவதால் இந்தக் கதைகள் பிரசாரத்துக்குப் பயன்படும் என்று நம்பித் தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை வெளியிடுகிறார். ராஜாஜியுடன் வாதம் செய்தாலும் செய்யலாம் சின்ன அண்ணாமலையுடன் என்னால் வாதம் செய்ய முடியாது. நான் 'வேண்டாம்' என்று தடுத்தாலும் அவர் கேட்கப் போவதில்லை. இந்த நீண்ட முன்னுரையைப் பார்த்துப் பயந்து போயாவது ஒரு வேளை ஸ்ரீ சின்ன அண்ணாமலை புத்தகம் வெளியிடுவதை நிறுத்திவிடலாம் என்ற ஒரு சின்ன ஆசை மனதின் ஒரு சிறு மூலையில் எட்டிப் பார்க்கிறது. அந்த ஆசை என்ன ஆகிறதோ, பார்க்கலாம்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இர��ண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nநாட்டுக் கணக்கு – 2\nஉங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர்\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய த��ங்கள்\nஇக பர இந்து மத சிந்தனை\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஎந்த மொழி காதல் மொழி\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518015", "date_download": "2019-11-17T13:43:21Z", "digest": "sha1:EXPSV6NJOVHVBLM62TZNCA65KOVVDBE7", "length": 7641, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "முதல்போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை | Farmers demand water from Mullaperiyar dam for first irrigation - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமுதல்போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை\nதேனி: முதல்போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட கோரிக்கை எழுந்துள்ளது. 14,707 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறக்க தேனி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமுதல்போக பாசனம் முல்லைப்பெரியாறு அணை தண்ணீர் விவசாயிகள் கோரிக்கை\nசேலம் மத்திய சிறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்டிருந்தவர் திடீர் மரணம்\nகுற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nஅம்மா வீட்டிற்கு வரும் குழந்தை போல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை\nசென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேர் கைது\nசென்னை தாம்பரம் அடுத்த புறவழிச்சாலையில் சென்ற காரில் திடீரென தீப்படித்ததால் பரபரப்பு\nமாணவி பாத்திமா மரணத்தில் உண்மைநிலை வெளிக் கொண்டுவரப்படும்: உயர்கல்வித்துறை செயலர் தகவல்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தாய ராஜபக்ச வெற்றிப்பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nபோடி அருகே கொட்டகுடி ஆற்றில் குளிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூட்டம்\nஇடஒதுக்கீட்டின் பலன் அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையின்றிக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவு\nஐ.ஐ.டி.யில் மாணவர்கள் மர்ம மரணம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தல்\nதிருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி\nசிதம்பரம் அருகே காதலியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய காதலனுக்குப் போலீஸ் வலைவீச்சு\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/68359-president-ramnath-kovind-to-visit-kargil-war-memorial-in-drass.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T13:17:32Z", "digest": "sha1:U26VOLOOUT4I7BVIGOWJKNXVPGVQ2LSS", "length": 8097, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கார்கில் செல்கிறார் குடியரசுத் தலைவர் | president ramnath kovind to visit kargil war memorial in drass", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nகார்கில் செல்கிறார் குடியரசுத் தலைவர்\nகார்கில் வெற்றி தினத்தை கொண்டாடுவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று drass பகுதியில் உள்ள போர் நினைவிடத்திற்கு செல்லவுள்ளதாக தகவல���கள் வெளியாகியுள்ளன.\nஜம்மு காஷ்மீரில் உள்ள கார்கில் மாவட்டத்திற்கு செல்லும் குடியரசுத் தலைவரை, அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் மற்றும் முப்படைத் தளபதிகள் வரவேற்கவுள்ளனர். அண்மையில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், போர் நினைவிடத்திற்கு சென்று, கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தினார்.\nதற்போது கார்கில் வெற்றி தினத்தை கொண்டாடவதற்காக முப்படைகளின் தலைவர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அங்கு செல்கிறார். அவரது வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nகனமழை எதிரொலி : காவிரியில் நீர்திறப்பு அதிகரிப்பு\n''என் விமர்சனத்தை ராஜராஜ சோழன் ஏற்றிருப்பார்'' - பா.ரஞ்சித்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநலமாக இருக்கிறார் ட்ரம்ப்... வெள்ளை மாளிகை தகவல்..\n“புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம்”-கோத்தபய ராஜபக்ச\nதேர்தலில் பின்னடைவு: கட்சி பதவியிலிருந்து விலகினார் சஜித் பிரேமதாச\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nமுற்றிலும் மாறுபட்ட இலங்கை தேர்தல் வாக்களிப்பு முறை.. வாக்களிப்பது எப்படி..\nஇலங்கையில் அதிபர் தேர்தல் தொடங்கியது\nஇலங்கை அதிபர் தேர்தல் - நாளை நள்ளிரவு 12 மணிக்கு முடிவுகள் வெளியாகும்\nநாளை, அதிபர் தேர்தல்: உச்சகட்ட பாதுகாப்பில் இலங்கை\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n“போலீசாருக்கு அனுமதியில்லை” - அசாம் போலீசின் கணக்கை நீக்கிய மாஸ்டோடன்\n“புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம்”-கோத்தபய ராஜபக்ச\nபஞ்சாப் எம்எல்ஏவை கரம்பிடிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங்..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகனமழை எதிரொலி : காவிரியில் நீர்திறப்பு அதிகரிப்பு\n''என் விமர்சனத்தை ராஜராஜ சோழன் ஏற்றிருப்பார்'' - பா.ரஞ்சித்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/private/3", "date_download": "2019-11-17T12:44:32Z", "digest": "sha1:DM5US3CQFKHPKANJB7ILLTZBOY4V4G72", "length": 8685, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | private", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nரயில்வேத் துறை தனியார் மயமாக்கல் ஏன் ‌ - சோனியா காந்தி கேள்வி\nபொள்ளாச்சி தனியார் சொகுசு விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு \nடெபாசிட் வட்டி விகிதங்களை குறைத்த தனியார் வங்கிகள் \nதனியார் மையமாகிறதா ரயில்வே துறை \n“தண்ணீர் இல்லை.. அரை நாள்தான் பள்ளி இயங்கும்”- தனியார் பள்ளி அறிவிப்பு\n“தன் ஆரோக்கியத்தை விட குழந்தைகள் நலனையே சிந்திக்கும் தந்தைகள்”\nமானிய விலையில் தனியார் சிலிண்டர் விற்பனை - ஆராய குழு\nதனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டிற்கான கட்டணம் குறைப்பு\n”- இளம் பெண்ணுக்கு தவறான சிகிச்சை என புகார்..\n“குடிக்க தண்ணீரையும் கொண்டு வாருங்கள்” - பள்ளிகள் அதிர்ச்சி கட்டளை\nகாவலர் உயிரிழந்ததன் எதிரொலி : தனியார் போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல்\n“சிறுநீரகம் தானம் செய்தால் ரூ.3 கோடி”- தனியார் மருத்துவமனை பெயரில் மோசடி\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nதேர்தல் முடிவுக்கு முன்பே ஓ.பி.எஸ் மகன் பெயரில் கல்வெட்டு வைத்தவர் கைது\nஇடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்‌‌க முடியாத நிலை - பள்ளி இணைய தளங்கள் முடக்கப்படுவதாக புகார்\nரயில்வேத் துறை தனியார் மயமாக்கல் ஏன் ‌ - சோனியா காந்தி கேள்வி\nபொள்ளாச்சி தனியார் சொகுசு விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு \nடெபாசிட் வட்டி விகிதங்களை குறைத்த தனியார் வங்கிகள் \nதனியார் மையமாகிறதா ரயில்வே துறை \n“தண்ணீர் இல்லை.. அரை நாள்தான் பள்ளி இயங்கும்”- தனியார் பள்ளி அறிவிப்பு\n“தன் ஆரோக்கியத்தை விட குழந்தைகள் நலனையே சிந்திக்கும் தந்தைகள்”\nமானிய விலையில் தனியார் ச��லிண்டர் விற்பனை - ஆராய குழு\nதனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டிற்கான கட்டணம் குறைப்பு\n”- இளம் பெண்ணுக்கு தவறான சிகிச்சை என புகார்..\n“குடிக்க தண்ணீரையும் கொண்டு வாருங்கள்” - பள்ளிகள் அதிர்ச்சி கட்டளை\nகாவலர் உயிரிழந்ததன் எதிரொலி : தனியார் போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல்\n“சிறுநீரகம் தானம் செய்தால் ரூ.3 கோடி”- தனியார் மருத்துவமனை பெயரில் மோசடி\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nதேர்தல் முடிவுக்கு முன்பே ஓ.பி.எஸ் மகன் பெயரில் கல்வெட்டு வைத்தவர் கைது\nஇடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்‌‌க முடியாத நிலை - பள்ளி இணைய தளங்கள் முடக்கப்படுவதாக புகார்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/story-poetry/", "date_download": "2019-11-17T12:06:47Z", "digest": "sha1:SKZOWVFL5Q2WZ4PTZHJGSXQZZQ5PHEWS", "length": 8779, "nlines": 175, "source_domain": "www.satyamargam.com", "title": "கதை-கவிதை Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஇஸ்லாம் விதித்த வரம்புகளுக்குட்பட்ட கதைகளும், கவிதைகளும் இங்கே இடம் பெறும்.\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nஅந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை கி.பி. 1098ஆம் ஆண்டு, ஜூன் முதல் வாரம் அந்தாக்கியாவைச் சிலுவைப் படை கைப்பற்றியது. உள்ளே நுழைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. அடுத்த நாள் அங்கு வந்து சேர்ந்த கெர்போகாவின் தலைமையிலான...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nபள்ளிவாசலுக்கு முன் கோயில் அங்கே இல்லை - ங்கறீங்க\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்4 months, 1 week, 4 days, 3 hours, 11 minutes, 13 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வ���னா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/date/2019/07", "date_download": "2019-11-17T12:37:29Z", "digest": "sha1:WAYBNRE45OTGS6Z2YXOZ4JJNY67EDW3H", "length": 24053, "nlines": 487, "source_domain": "www.theevakam.com", "title": "July | 2019 | www.theevakam.com", "raw_content": "\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியீடு\nபிரபல அமைச்சரின் திடீர் அறிவிப்பு\nகோத்தாபய ராஜபக்ஸ பெற்ற வாக்குகள்\nவடக்கில் வெற்றிக்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது -நாமல்\nநாட்டின் புதிய ஜனாதிபதியை சந்திக்கும் பிரதமர் ரணில்\nநாளை அல்லது மறுநாள் இலங்கை ஜனாதிபதியாக பதிவுயேற்பார் கோத்தபய \nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: சின்னத்தில் குழப்பம்\nவெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள் – கோத்தாபய ராஜபக்ச வேண்டுகோள் \nதோல்விக்கான பொறுப்பை ஏற்று… கட்சிப் பதவிகளை இராஜினாமா செய்தார் சஜித் \nதிருமண மேடையில் அவமானப்பட்ட மாப்பிள்ளை\nதிருமணம் என்பது இரண்டு உள்ளங்களுக்கு இடையே ஏற்படும் சமயப்பற்றான உறவாகும். இல்லறத்தில் இணையப்போகும் ஜோடிகளுக்கு நண்பர்களால் அல்லது அந்த மணமக்கள் அளிக்கும் கடைசி விருந்து தான் பேச்சுலர் பார்ட்... மேலும் வாசிக்க\nநீங்கள் விரும்பி சாப்பிடும் உணவு உயிரை பறிக்கும்..\nநீங்கள் விரும்பி சாப்பிடும் உணவு உயிரை பறிக்கும் விஷமாக மாற காரணம் என்ன தெரியுமா எப்படி தடுக்கலாம் மனிதன் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று உணவாகும். மனிதர்களை வாழவைப்பதுதான் உணவின் வேலை ஆனால்... மேலும் வாசிக்க\nதமிழ் மக்களுக்கு எதிராக துரோகம் செய்யும் சுமந்திரன்\nயாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் பியூல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டத... மேலும் வாசிக்க\nஅநுராதபுர இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் செய்த விபரீத செயல்..\nஅநுராதபுர இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அநுராதபுர 212 இலக்க இராணுவ முகாமில் இன்று புதன்கிழமை பிற்பகல் 3.55 மணியளவில் இராணுவ சிப்... மேலும் வாசிக்க\nதற்கொலை குண்டுதாரி சஹ்ரானை ஐ.எஸ்.ஐ.எஸ் வழிநடத்தவில்லை\nஐ. எஸ் பயங்கரவாதிகள் இலங்கையில் நேரடிய��க தாக்குதல் நடத்தவில்லை. அவர்கள் இங்கு சஹ்ரானை வழிநடத்தவும் இல்லை. எனினும் ஐ.எஸ் பயங்கரவாத கொள்கைக்கு இவர்கள் ஈர்க்கப்பட்ட காரணத்தினால் தான் இங்கு சஹரா... மேலும் வாசிக்க\nபிரித்தானியாவின் அழகிப் போட்டியில் இலங்கை தமிழ் பெண்\nபிரித்தானியாவில் நடைபெற்றும் அழகிப் போட்டிக்கான இறுதிச் சுற்றுக்கு இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண்ணான டிலானி செல்வநாதன் தெரிவாகியுள்ளார். “Miss England- 2019” அழகிப் போட்டி தற்போது இடம்பெற்று வ... மேலும் வாசிக்க\nஇலங்கையில் 6 இந்தியர்கள் மேற்கொண்ட இழிவான செயல்\nஇலங்கையிலிருந்து தங்க நகைகளை இந்தியாவிற்கு கடத்த முற்பட்ட இந்தியர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சென்னை நோக்கி புறப்படவி... மேலும் வாசிக்க\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாவுக்கு எதிராக கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை உண்மையில் ரத்து செய்யப்பட்டிருக்குமானால் அதனை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். ஜனாதிபதியாகுவதற்காக அமெரிக்க குடி... மேலும் வாசிக்க\nசெங்கலடி பகுதியிலிருந்து பிறந்து நான்கு நாட்களே ஆன சிசுவொன்று மீட்பு..\nமட்டக்களப்பு, செங்கலடி பகுதியிலிருந்து நான்கு நாட்களேயோன சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது. மீராவோடை, மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாயுடன் செங்கலடியிலுள்ள தனியார் வங்கிக்கு சென்ற வ... மேலும் வாசிக்க\nவிமல் வீரவன்சவின் நிலைப்பாடு என்ன\nபயங்கரவாதி சஹ்ரான் திரிபீடகத்தையோ, பைபிலையோ பின்பற்றியவர் அல்லர் எனவும், அல்குர்ஆனின் படி வஹாப் வாதத்தை பின்பற்றி நடந்தவர் எனவும் விமல் வீரவங்ச எம்.பி. தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தி... மேலும் வாசிக்க\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ��. புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14170", "date_download": "2019-11-17T13:01:47Z", "digest": "sha1:BAXLCODPVCMHLU2CM2VKSJRD2DGHONQ3", "length": 13587, "nlines": 151, "source_domain": "jaffnazone.com", "title": "கோட்டபயவின் வெற்றியில் தமிழ் மக்களும் பங்காளர்களாவோம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கையின் 7வது ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை கூறினாா் 6வது ஜனாதிபதி..\nஇனம், மதம் கடந்து நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் சேவையாற்றுவேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாா் கோட்டாபாய ராஜபக்ச..\nகூட்டமைப்பின் கருத்தை மீறி தமிழ் மக்கள் எமக்கு ஆதரவு..\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து பதவி விலகுகிறேன்..\nகோட்டபயவின் வெற்றியில் தமிழ் மக்களும் பங்காளர்களாவோம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு\nதமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மிக குறுகிய காலப் பகுதிக்குள் தீர்வு காண்பதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச உறுதியளித்துள்ள நிலையில்ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 17 கட்சிகள் இணைந்து உருவாக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு தொடர்பிலான உடன்படிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கைச்சாத்திட்டுள்ளது.\nஇன்று முற்பகல் கொழும்பு மன்ற கல்லூரியில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுடன் வடக்கு கிழக்கு உள்ளிட்ட 17 சிறுபான்மை கட்சிகள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.\nஇந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கைச்சாத்திட்டார்.\nஇ���ன்பிரகாரம் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் புதிய கூட்டமைப்பின் தலைவர்களாக செயற்படவுள்ளனர்.\nகூட்டமைப்பின் தவிசாளர், உப தலைவர், பொதுச் செயலாளர், செயலாளர்கள் ஆகிய ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்கள், தேர்தலின் பின்னர் நியமிக்கப்படவுள்ளனர்.\nஇலங்கையின் 7வது ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை கூறினாா் 6வது ஜனாதிபதி..\nஇனம், மதம் கடந்து நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் சேவையாற்றுவேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாா் கோட்டாபாய ராஜபக்ச..\nகூட்டமைப்பின் கருத்தை மீறி தமிழ் மக்கள் எமக்கு ஆதரவு..\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து பதவி விலகுகிறேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை கூறினாா் 6வது ஜனாதிபதி..\nஇனம், மதம் கடந்து நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் சேவையாற்றுவேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாா் கோட்டாபாய ராஜபக்ச..\nகூட்டமைப்பின் கருத்தை மீறி தமிழ் மக்கள் எமக்கு ஆதரவு..\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து பதவி விலகுகிறேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை கூறினாா் 6வது ஜனாதிபதி..\nஇனம், மதம் கடந்து நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் சேவையாற்றுவேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாா் கோட்டாபாய ராஜபக்ச..\nகூட்டமைப்பின் கருத்தை மீறி தமிழ் மக்கள் எமக்கு ஆதரவு..\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து பதவி விலகுகிறேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை கூறினாா் 6வது ஜனாதிபதி..\nஇனம், மதம் கடந்து நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் சேவையாற்றுவேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாா் கோட்டாபாய ராஜபக்ச..\nகூட்டமைப்பின் கருத்தை மீறி தமிழ் மக்கள் எமக்கு ஆதரவு..\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து பதவி விலகுகிறேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை கூறினாா் 6வது ஜனாதிபதி..\nஇனம், மதம் கடந்து நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் சேவையாற்றுவேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாா் கோட்டாபாய ராஜபக்ச..\nகூட்டமைப்பின் கருத்தை மீறி தமிழ் மக்கள் எமக்கு ஆதரவு..\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து பதவி விலகுகிறேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதிக்கு வாழ்த்துக��களை கூறினாா் 6வது ஜனாதிபதி..\nஇனம், மதம் கடந்து நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் சேவையாற்றுவேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாா் கோட்டாபாய ராஜபக்ச..\nகூட்டமைப்பின் கருத்தை மீறி தமிழ் மக்கள் எமக்கு ஆதரவு..\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து பதவி விலகுகிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D.pdf/9", "date_download": "2019-11-17T12:23:26Z", "digest": "sha1:KWHGXLWZ3K34ZSBZPCBD4IJV4CJNB4EM", "length": 7927, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கல்வி எனும் கண்.pdf/9 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஅளித்தலே அரசின் முதற் கடமை என்பதைத் தானே இது விளக்குகிறது. நாட்டிலே கல்வி நலம் பெறவில்லையானால், வேறு எதுவும் நல்லமுறையில் அமையாது என அன்றுதொட்டு இன்று வரை எல்லாரும் கூறிவருகின்றனர். அன்று அரசுக்கு அறமுரைத்த வள்ளுவர் தொடங்கி இன்று நம் நாட்டு-உரிமை நாட்டுப் பெருந்தலைவர் பண்டித நேரு உட்பட அனைவரும் இக்கருத்தை வலியுறுத்துகின்றனரே. 1961இல் இன்றைக்கு முப்பது ஆண்டுகளுக்குமுன் இந்திய ஒருமைப்பாட்டுக் குழு அமைக்க ஏற்பாடு செய்த மாநாட்டில் பண்டித நேரு அவர்கள், நாட்டு ஒருமைப்பாட்டிற்கு மட்டுமன்றி நாடு வாழ-நானிலம் வாழ-சமுதாயம் சீர்பெறக் கல்வியே முக்கியம் என்பதனை வலியுறுத்திக் காட்டியுள்ளார். அந்த மாநாட்டில் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் மாநில முதல் அமைச்சர்களும், பல்கலைக் கழகத் துணைவேந்தர்களும் கல்வி வல்லுநர்களும் அறிவியல் மேதைகளும், தொழில் முதல்வர்களும் கூடி இருந்தனரே. (1961-செப் 28 முதல் அக் 1 வரை) அந்த மாநாட்டில் கூடி இருந்த அத்தனை பேரும் இன்றுவரையில் கல்வியில் நலம்பெறு மாற்றங்கள் என்ன கண்டார்கள் எண்ணிப்பார்க்க இந்நூல் சுடர் விளக்காயினும் நன்றாய் விளக்கிடும் தூண்டுகோலாக அமைகின்றது. பண்டிதர் நேரு அவர்கள் கூறியதில் ஒரு பகுதியை இங்கே தருகிறேன்.\nஇந்தக் கருத்தினை அவர் வழியே நாட்டை ஆளும் மத்திய அரசோ மாநில அரசுகளோ எண்ணிப் பார்த்து உடன் திருத்தியிருக்க வேண்டுமே. இன்று, அன்று இல்லாத வகையில் எத்தனையோ வேறுபாடுகள் முளைத்துத் தலை விரித்தாடுகின்றனவே. இப்போதும் இத்தகைய பல்லோர் கலந்த நலம் காணும் க���ட்டங்களை இன்றைய பிரதமரும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 2 பெப்ரவரி 2019, 02:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/netizens-slams-instagram-couple-attention-seeking-dangerous-cliff-pic-363038.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-17T13:21:10Z", "digest": "sha1:7IXYK435EDSI3X7FNIIZKRR6OWWN5APP", "length": 18668, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "இவங்க சொல் பேச்சே கேட்கமாட்டாங்களா.. திரும்ப எப்டி போட்டோ எடுத்திருக்காங்க பாருங்க! | netizens slams instagram couple attention seeking dangerous cliff pic - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nஇவரை காணவில்லை.. ஊரே தேடுகிறது.. இந்தூரில் ஜிலேபி சாப்பிட்டதுதான் கடைசி.. காம்பீர் குறித்த போஸ்டர்\nகரூர் புதிய பேருந்துநிலையம்... மீண்டும் கெடு விதித்த செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.\nMovies பார்ட்டியில் ஒரே கலர் உடையில்.. அட்டகாசமாய் கலந்து கொண்ட கவின் அன்ட் லாஸ்லியா.. வைரலாகும் போட்டோஸ்\nSports சொந்த தம்பியால் படுகாயம்.. ரத்தம் சொட்ட சொட்ட வெளியேறிய ஆஸி. வீரர்.. பதற வைக்கும் காட்சி\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n��வங்க சொல் பேச்சே கேட்கமாட்டாங்களா.. திரும்ப எப்டி போட்டோ எடுத்திருக்காங்க பாருங்க\nலிமா: ஆபத்தான வகையில் போட்டோ எடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட தம்பதியை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.\nகெல்லி கேசில் - கோடி ஒர்க்மேன் தம்பதி இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர்கள். இருவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கியுள்ள போசிட்ரேவல்டி (@positravelty ) என்ற கணக்கை, 62 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்.\nஇந்த தம்பதியின் முக்கியமான வேலையே ஊர் ஊராக சென்று, போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது தான். அப்படி இவர்கள் பதிவிடும் பல போட்டோக்கள் சர்ச்சையில் சிக்கும். அவ்வப்போது நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்வது இவர்களது வழக்கம்.\nசவுதி அரேபியா எண்ணை சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்.. முஷ்டியை முறுக்கும் அமெரிக்கா\nசில மாதங்களுக்கு முன்பு கெல்லியும், கோடியும் இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு இன்பினிட்டி பூல் எனப்படும் நீச்சல் குளத்தில் மிகவும் ஆபத்தான வகையில் ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அந்த போட்டோவில், நீச்சல் குளத்திற்கு வெளியே அந்தரத்தில் தொங்கியபடி இருக்கும் கெல்லியை, நீச்சல் குளத்தில் இருந்தபடி தாங்கி பிடித்திருக்கிறார் கோடி.\nஇந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டுமா என கேட்டு விளாசினர். மேலும், அது ஏன் எப்போதும் பெண்களை மட்டும் ரிஸ்க் எடுக்க வைக்கிறீர்கள் என கேட்டு விளாசினர். மேலும், அது ஏன் எப்போதும் பெண்களை மட்டும் ரிஸ்க் எடுக்க வைக்கிறீர்கள்\nஇந்நிலையில் இதே தம்பதி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இம்முறை, பெரு நாட்டில் உள்ள லகுனா ஹுமன்தே எனும் இடத்தில் ஒரு மலை உச்சியில், அந்தரத்தில் தொங்கியபடி இருவரும் போஸ் கொடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, மீண்டும் நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டிக் கொண்டுள்ளனர்.\n\"நீங்கள் செய்வது வெறும் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக செயல் மட்டுமே. இந்த புகைப்படத்தால் எங்களுக்கு எந்த பயணும் இல்லை\", என அவர்களை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவிட்டனர். ஆனால் இதை பற்றி எல்லாம் கெல்லி தம்பதி கவலைப்ப��்டதாக தெரியவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லிக்கு போட்டியாகும் சென்னை.. சுவாசிக்க முடியாத நிலைக்கு சென்ற காற்று.. ஷாக்கிங் செய்தி\nஉங்கள் பெயர் யாருக்கு தேவை.. தீர்வை சொல்லுங்கள்.. 3 மாநில தலைமை செயலாளர்களை தெறிக்கவிட்ட நீதிபதிகள்\n.. வீட்டுக்கு போங்க.. பஞ்சாப் தலைமை செயலாளரை வறுத்தெடுத்த உச்ச நீதிமன்றம்\nடெல்லியிலிருந்து புகை இப்படித்தான் வரும்.. சென்னை காற்று மாசு.. படம் போட்டு எச்சரிக்கும் வெதர்மேன்\nசென்னையில் பனி மூட்டம் கிடையாது.. மொத்தமும் புகைதான்.. ஆரோக்கியமில்லை.. வெதர்மேன் ஷாக்கிங்\nசுவாசிக்க தகுதியற்ற நிலை.. சென்னையிலும் மாசடைந்த காற்று.. கண்காணிப்பு மையம் எச்சரிக்கை\nவிவசாயிகள் மீது கருணை காட்ட முடியாது.. டெல்லி புகையால் வெகுண்டெழுந்த நீதிபதிகள்.. கடும் கேள்வி\nஇன்னும் 30 நிமிடம்தான்.. வல்லுநர்களை வர சொல்லுங்கள்.. டெல்லி மாசு பற்றி நீதிபதிகள் அதிரடி உத்தரவு\nடெல்லியில் மக்கள் செத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. அரசு வேடிக்கை பார்க்கிறது..சுப்ரீம் கோர்ட் வேதனை\nஉலகிலேயே மிக மோசம்.. என்னதான் நடக்கிறது தலைநகரில்.. டெல்லியில் காற்று மாசடைய இதுதான் காரணம்\nகாற்று மாசு.. ஒன்னும் தெரியவில்லை.. வழிமாற்றி விடப்பட்ட விமானங்கள்.. டெல்லியில் கடும் பாதிப்பு\nசெர்னோபிலே தேவலாம்.. சுவாசிக்க திணறும் டெல்லி.. அபாய கட்டத்தில் காற்று மாசு.. மக்கள் அச்சம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/06/12064201/1245853/government-to-provide-everyone-with-house-by-2022.vpf", "date_download": "2019-11-17T12:57:33Z", "digest": "sha1:7LNSY23WOP5ZOKPKYFYNNYOWF3NPHI23", "length": 10792, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: government to provide everyone with house by 2022 - PM Modi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதே அரசின் லட்சியம் - பிரதமர் மோடி தகவல்\n2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதே பா.ஜனதா அரசின் லட்சியம் என்று ‘தினத்தந்தி’க்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு உள்ளார்.\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பா.ஜனதா கட்சி மட்டுமே 303 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது.\nபாராளுமன்றத் தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றிக்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்.\nஇதற்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-\n2019-ம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் பா.ஜ.க. வுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் கிடைத்த மகத்தான வெற்றிக்காக உங்கள் நல்வாழ்த்துகளை பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் வாழ்வில் ஒரு சீரிய மாற்றத்தையும், இந்தியாவை உயர்ந்த வளர்ச்சிப் பாதையிலும் கொண்டு வருவதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்.\n130 கோடி இந்திய மக்கள் எங்கள் அரசு மீது தங்களின் அளப்பரிய நம்பிக்கையை காட்டி, எங்களுக்கு முழுத்திறமையோடு பணியாற்ற மேலும் ஒரு வாய்ப்பைக் கொடுத்து ஆசி வழங்கி இருக்கிறார்கள். வலுவான, நிலையான, ஊழலற்ற நிர்வாகத்தைத்தான் மக்கள் விரும்பினார்கள்.\nஏற்கனவே ஆட்சியில் இருந்த அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பது மக்களின் எண்ணமாக இருந்தது. இது, நாங்கள் மேம்பாட்டுப் பாதையில் செல்வதற்கு எனக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்துள்ளது. நாங்கள் நிறைய செய்யவேண்டிய இருக்கிறது என்பதை உணர்கிறோம். எங்கள் கனவான, அனைவரோடும் இணைவோம், அனைவரும் முன்னேறுவோம், அனைவரின் நம்பிக்கையையும் பெறுவோம்’ என்பதை உறுதிப்படுத்த பல முனைகளில் பணியாற்றி வருகிறோம்.\n2022-ம் ஆண்டில் ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு என்ற லட்சியத்தைக் கொண்டுள்ளோம். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதுதான் எங்கள் முன்னுரிமை. இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடையவும், உலகில் நமது இளைஞர்கள் புதிய தொழில்புரிந்து உயரிய இலக்கை அடையச் செய்வதற்கும் எங்கள் அரசு வேகமாக பணியாற்றுகிறது.\nநாங்கள் இன்று எடுக்கும் முயற்சிகளெல்லாம் வளமான எதிர்காலத்துக்கான விதைகள்தான். வளர்ச்சி என்பது மக்கள் இயக்கம். மக்களின் பங்களிப்போடு உயரிய இடத்தை நாடு அடையவும், வலுவான, வளமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியாவை கட்டமைக்கவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்.\nஇலங்கை அதிபர் தேர்தல்: 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி - துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சஜித் பிரேமதாசா\nஇஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு\nகுடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த இயக்கம் தி.மு.க - முக ஸ்டாலின் பெருமிதம்\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர் - கோலி பாராட்டு\nஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் ஜெயில் - ரூ.5 லட்சம் அபராதம்\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் புறப்பட்டார் மோடி\nபிரதமர் மோடியுடன் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சந்திப்பு\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 13ம் தேதி பிரேசில் பயணம்\nசந்திரயான்-2 வெற்றிகரமான திட்டம் - கொல்கத்தா சர்வதேச அறிவியல் திருவிழாவில் பிரதமர் மோடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/officers/", "date_download": "2019-11-17T12:36:52Z", "digest": "sha1:745FHE5GN5ZOGYTK3NY5ZEH54IK3R4XZ", "length": 9942, "nlines": 176, "source_domain": "www.patrikai.com", "title": "Officers | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசு, அதிகாரிகள் அதிபர்களின் வருகையின்போது தீவிர கவனம்\nமாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nதமிழக விளைாயட்டு வீராங்கனைகளைத் தாக்கிய வட இந்திய அதிகாரிகள்\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கு தனிஅதிகாரிகள் நியமனம்\nகர்நாடகம் –தமிழகம்: காவிரி உயர்நிலை தொழில்நுட்பக் குழு ஆய்வு நிறைவு\nஅப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் . அவசர ஆலோசனை\nகார்பரேட் அதிகாரிகள்: ஐந்தில் ஒருவர் மனநோயாளி – பகீர் தகவல்\nகாவல் அதிகாரிகளை மாட்டிவிட்ட நடிகர் அருண் விஜய்\nலண்டனில் வந்து விசாரிக்கட்டும்: விஜய் மல்லையா\nமோடி சார்பு பதிவுகள் மற்றும் போலி செய்திகள் பற்றி பிபிசி அறிக்கை கூறுவது என்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமண்டல மற்றும் மகரவிளக்கு காலம் எதிரொலி: திருவாபரண மாளிகையை பார்வையிட பக்தர்களுக்கு அனுமதி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/54465", "date_download": "2019-11-17T13:33:08Z", "digest": "sha1:EUWLY2DUR3EJAXXGEOOKITXI4IPVJ424", "length": 10156, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இறுதிப் போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம் | Virakesari.lk", "raw_content": "\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nசட்டவிரோதமாக சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பெண் கைது\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nஇறுதிப் போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇறுதிப் போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nஎதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி இடம்பெறவிருந்த 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியை பி.சி.சி.ஐ. சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றியுள்ளது.\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூடப்பட்ட 3 கலரிகளை திறக்க டி.என்.சி.ஏ. அனுமதி பெறாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஐ.பி.எல். 2019 சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 23 ஆம் திகதி சென்னையில் ஆரம்பமானது. இந் நிலையில் தற்போது இத் தொடரில் 40 லீக் போட்டிகள் நிறைவுபெற்றுள்ளது.\nஇதவேளை இத் தொடரின் இறுதிப் போட்டிய சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்துவதற்கு பி.சி.சி.ஐ. முடிவு செய்திருந்��து. எனினும் சேப்பாக்கம் மைதானத்தின் கலரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது.\nஇந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள ஐ,ஜே,கே உள்ளிட்ட 3 கலரிகள் (12,000 இருக்கைகள்) அமரக்கூடிய வசதி கொண்டவை. இவற்றை திறப்பதற்கு தமிழக அரசிடம் இருந்து உரிய அனுமதியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் பெற முடியவில்லை.\nஇதன் காரணமாகவே மேற்கண்ட முடிவினை பி.சி.சி.ஐ. எடுத்துள்ளது.\nஐ.பி.எல். பி.சி.சி.ஐ. கிரிக்கெட் சேப்பாக்கம்\nபிரபல மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் காலமானார்\nஇலங்கையின் பிரபல தடகள மற்றும் மெய்வல்லுநர் போட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளர் யோகானந்த விஜேசுந்தர இன்று தனது 75 ஆவது வயதில் காலமானார்.\n2019-11-14 16:38:32 மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் காலமானார்\nலண்டன் ஏ.டி.பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோஜர் பெடரர் பெரேட்டினியை தோற்கடித்தார்.\nநட்ராஜ் ஷாட்டிற்காக ரன்வீர் சிங்கை புகழ்ந்து தள்ளிய கபில் தேவ்\nதனிச்சிறப்பான தனது நட்ராஜ் ஷாட்டை அருமையாக மறு உருவாக்கம் செய்த போலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n2019-11-13 11:27:58 கபில் தேவ் நட்ராஜ் ஷாட் ரன் வீர் சிங்\nபெடரருக்கு அதிர்ச்சி தோல்வியளித்த ஜோகோவிச்\nலண்டனில் நடைபெற்று வரும் ஏ.டி.பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் அபார வெற்றி பெற்றுள்ளார்.\n2019-11-12 19:33:27 லண்டன் டென்னிஸ் ஜோகோவிச்\nமெஸ்ஸியின் ஹெட்ரிக் கோலால் வென்றது பார்சிலோனா\nசெல்டா விகோ அணிக்­கெ­தி­ரான ஆட்­டத்தில் மெஸ்ஸி ஹெட்ரிக் கோல் அடித்து கைகொ­டுக்க பார்­சி­லோனா 4-–1 என்­ற கோல்கள் அடிப்­ப­டையில் எளிதில் வெற்றி பெற்­றது.\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nசட்டவிரோதமாக சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பெண் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2005_09_27_archive.html", "date_download": "2019-11-17T11:55:33Z", "digest": "sha1:N4F47SO7JABEQDOOCQ6MCLZBJ74LXWVW", "length": 13613, "nlines": 339, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: 27 September 2005", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nஅன்றைய ஒன்றுகூடல் எங்கேயோ, அங்கே திட்டுத்திட்டாய், தீவுகளாய்ப் பிரிந்து நின்று உரையாடல்கள். வெற்றுப்போத்தல்களுக்குப் பக்கத்தில் ஆண்கூட்டம். பிள்ளைகள் ஓடித்திரிவார்கள். அடிக்கடி, ஒரு விதுஷனுக்கோ அல்லது ஒரு லக்சனாவுக்கோ அம்மாவிடமிருந்து ஒரு உருட்டல்/மிரட்டல் குழப்படி கனத்தால் பரிசாய்க் கிடைக்கும். பிறகும் அம்மா தன் தோழிகளுடன் கதையில் மூழ்கிவிடுவா. அப்படியென்ன கதை என்று கேட்டால், நீங்கள் பாவம், \"அனுபவிக்க\" நிறைய இருக்கிறதென்று அர்த்தம்.\nஇந்தப் பெண்களுக்கு அநேகமாக ஒத்த வயதாயிருக்கும், அல்லது ஒத்த வயதில் பிள்ளைகளிருப்பார்கள். இங்கே முக்கியம் பிள்ளைகள் இருப்பது. அதுதான் அடித்தளமே ஒருமாதம் தொடங்கி பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகள் வரை அங்கே செல்லுபடியாவார்கள். பிள்ளைக் கவனிப்பு/வளர்ப்பு/தண்டனை & சமாதான முயற்சிக்கான வழிமுறைகள் பற்றிய அறிவுரைகள் அள்ளித் தெளிக்கப்படும். கொஞ்ச நேரம் அந்தக் குழுவுக்குள்ளே மாட்டுப்பட்டால்:\nஇல்லாத பிள்ளையைக் கவனிக்க / சரிவர வளர்க்கத் தேவையான 100% அறிவு, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உங்களுக்குக் கிடைக்கும்/தெரியவரும்.\nபைத்தியம் பிடிக்கும். விறாண்டுவதற்குப் பாயும் தேவைப்படலாம்.\nஎங்கள் \"ஒன்றுகூடல்\" சனத்தில் 3 தம்பதிகள் பிள்ளை பெற்றுக்கொள்ளாத பாக்கியசாலிகள். எப்ப பிள்ளை என்று எப்போதும் எங்கேயும் கேட்கப்பட்டு நச்சரிக்கப்படுபவர்கள். இதிலே நானும் ஒருத்தி. சில வேளைகளில் இவர்களது அலுப்புத் தாங்காமல் \"pregnant ஆன் உடன் உங்களுக்குத்தான் முதல்ல சொல்லுவன். வந்து எல்லாம் செய்து தரோணும்\" என்று (அல்லது இதே மாதிரி ஏதாவது) சொன்னால் அதற்குப் பிறகு ஒரு 3 சந்திப்புகளுக்குத் தப்பலாம். பிறகு ப.கு.க.தி. தான் மற்றவர்களெல்லாரும் இருந்து Nappy rash, உடுப்பளவு, பிள்ளை சாப்பிடாமல் இருக்கிறது (இதற்கு பிள்ளையைத் தூக்க நாம்தான் 2 முட்டை குடிக்க வேண்டும்) பிள்ளைப்பராமரிப்பு நிலையத்துக்கு ஆகும் செலவு என்று நீண்டு போகும் கதைகளில் மூழ்கி அறிவுரை முத்துகளெடுத்துக் கொண்டிருக்க நாங்கள் மூவரும் இருந்து எங்களுக்குத் தேவையான கதைகள் பேசுவோம். அவர்களைப் பார்த்து நமட்டுச் சிரிப்புகளுடனே எங்கள் சம்பாசணைகள் தொடரும்.\n தோழியர் இருவரும் மூன்று மாத வித்தியாசத்தில் பிள்ளைகளையும் பெற்றார்களா, நான் அம்போ என்று தனித்தீவாய் இந்த அறிவுரைக்கடல்களில் தப்பிக்க இயலாமல் முக்குளிக்கிறேன். தோழியரும் இருந்து nappy விலையும், சாப்பாடும், தேவைப்படக்கூடிய பிள்ளைப் பராமரிப்பையும் பற்றிக் கதைக்கிறார்கள். இப்ப யாருமே என் தோணியில் இல்லை.\nஇப்போதெல்லாம் இந்த ஒன்று கூடல்கள் நிறைய சக்தி விரயமாகிறது. ஏனா, பிள்ளைக் கதை மழையில் நனைந்து, nappy விற்கும் விலையில் துவாய் வாங்கித் தலைதுவட்ட முடியாமல் அயர்ந்து போய்ச் சளி பிடித்து ..ஆ..ஹச்\nபிள்ளை இருக்கிறவர்களெல்லாம் கொஞ்சம் தள்ளிப் போங்க. பிள்ளை என்றொன்று எனக்கு வந்தால் அறிவுரைக்கும், சம்பாசணைகளுக்கும் கட்டாயம் உங்களைத் தேடி வருகிறேன்; அப்படி நானாக வரும் வரைக்கும் தயவு செய்து என்னைச் சும்மா விடுங்கள்\nவகை: இப்பிடியும் நடந்துது , கிறுக்கினது , குழையல் சோறு\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/10/04/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-17T13:18:23Z", "digest": "sha1:6QRIDCFI3POIX67NFNBOQDEXRLGRLZV5", "length": 8192, "nlines": 96, "source_domain": "peoplesfront.in", "title": "ஸ்டெர்லைட் ஆலை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! – பத்திரிக்கை செய்தி – மக்கள் முன்னணி", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nதமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கொடி அறிமுகம்\nநியூட்ரினோ எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, காவிரி, முல்லைப்பெரியாறு, தாமிரபரணி நீர், நிலம், இயற்கைவளப் பாதுகாப்பு வாகனப் பரப்புரை இயக்கம்…\nதோழர்கள் கே.எம். சரீப் மற்றும் velmurugan கைதை கண்டித்து முட்ரயில் ஆர்ப்பாட்டம் – தமிழ்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\n அரண் அமைக்க வலிமைசேர் தோழா\nபாத்திமாவுடைய தாயின் கண்ணீர் மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்பட்டும்\nபாபர் மசூதி வழக்கில் உ��்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அநீதியானது தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வலியுறுத்தி சென்னையில் நவம்பர் 21 மாபெரும் ஆர்ப்பாட்டம் – தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\nமக்கள் முன்னணி மாத இதழ்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nமக்கள் இயக்கங்களை கண்டு காவல்துறை அஞ்சுகிறது\nமக்கள் வீதிக்கு வராமல் காவிரி தமிழ்நாட்டுக்கு வரப் போவதில்லை.\nரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படவேண்டும்\nகாவேரி சமவெளியை அழிக்க துடிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள் மண்ணின் மைந்தனே எதிர்த்து நில் மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்\n அரண் அமைக்க வலிமைசேர் தோழா\nபாத்திமாவுடைய தாயின் கண்ணீர் மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்பட்டும்\nபாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அநீதியானது தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வலியுறுத்தி சென்னையில் நவம்பர் 21 மாபெரும் ஆர்ப்பாட்டம் – தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\nமக்கள் முன்னணி மாத இதழ்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப்பின் நிறுவனப் படுகொலையிலாவது நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nதமிழ்நாடு பெயருக்கு பின்னால் உள்ள போராட்டம் / மீத.பாண்டியன்Tamilnadu Day History – Me tha panidan\nஅயோத்தி பிரச்சனை – மதச்சார்பற்றோரின் முழக்கம் என்ன\nகேரளம் அட்டப்பாடி என்கவுன்டர்: நான்கு பேர்கள் படுகொலை – தேவை ஒரு நீதி விசாரணை\nகேரள சிபிஐ(எம்) அரசாங்கத்தால் மாவோயிஸ்டுகள் படுகொலை தமிழக சிபிஐ(எம்) தோழர்களுக்கு ஒரு திறந்த மடல்…\nமோடி 2.0 பாசிச அபாயத்திற்கு எதிரான குறைந்தபட்ச செயல்திட்டம் (Minimum Programme of Anti-fascist Movement in Modi 2.0)\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38012", "date_download": "2019-11-17T13:19:52Z", "digest": "sha1:5XNPLDQOQNS6JS5YG7SMJSW5IXZM6WZU", "length": 67762, "nlines": 76, "source_domain": "puthu.thinnai.com", "title": "தி.தா.நாராயணனின் “அம்மணம்“ சிறுகதைத் தொகுப்பு விமர்சனம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதி.தா.நாராயணனின் “அம்மணம்“ சிறுகதைத் தொகுப்பு விமர்சனம்\n“சமகாலக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் சத்தியாவேசக் கதைகள்“\nநவீனத் தமிழ் இலக்கிய உலகில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட படைப்பாளிகளை விட, கண்டு கொள்ளப்படாத தரமான படைப்பாளிகள் பலர் உண்டு. கண்டு கொள்ளப்பட்டவர்கள் அவர்கள் சார்ந்துள்ள அமைப்பின் சார்பாக அடிக்கடி பேசப்படுபவர்களாக ஆகிறார்கள்..\nகாலத்திற்கேற்றமாதிரி மாறிக் கொள்ளத்தான் வேண்டும் என்று கொள்பவர்கள் இருந்தாலும், அதெல்லாம் நம்மளால முடியாதுங்க….என்று ஓரமாய் ஓதுங்கி தங்கள் இலக்கிய வாசிப்பு ரசனைக்குத் தாங்களே தீனி போட்டுக் கொள்பவர்களாய் எழுத்துப் பணியில் தீவிரமாய் ஈடுபட்டிருப்பவர்கள், மிகத் தரமான படைப்புக்களைத் தருபவர்களாகத் தங்களை நிலை நிறுத்திக் கொண்டு, தாங்கள் மதிக்கும் ஒரு சிலரிடமிருந்து வரும் பாராட்டுரைகளை மனமுவந்து ஏற்று, உற்சாகமடைந்து மேலும் மேலும் நல்ல படைப்புக்களைத் தர முயன்று கொண்டிருக்கிறார்கள்.\nஅப்படித் தன்னைத் தரமான இலக்கிய பீடத்தில் நிலை நிறுத்திக் கொண்டவர்தான் எழுத்தாளர் செய்யாறு தி.தா.நாராயணன். உலகம் எவ்வளவுதான் வேகமாய்ப் போய்க் கொண்டிருந்தாலும், என் எழுத்து வகை இது….இதில் எத்தனை அழுத்தம் செய்ய முடியுமோ, எந்தவகையான உள்ளடக்கத்தோடு காத்திரமாய்த் தர முடியுமோ அப்படித் தொடர்ந்து தருவேன், தர முயல்வேன் என்று அமைதியாய்த் தன் இலக்கியப் பணியை, பாணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் அவர்.\nஅவர் எழுத்தில் இப்போது புதிதாய் வந்திருக்கும் சிறுகதைத் தொகுதிதான் சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் “அம்மணம்” என்ற தலைப்பிலான புத்தகம்.\n“வலி” என்ற தலைப்பிலான முதல் கதையைப் படித்ததுமே நம் மனதில் ஆழமாய், அசாத்தியமாய் ஒரு வலி வந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொள்கிறது. அந்த ஊர்த் திருவிழாவை நடத்துபவர்களின் வலியாய், அங்கே பலி கொள்ளப்படும் ஆடு, கோழி, பன்றி ஆகிய இனங்களின் வலியாய், அதைப் பார்த்து சகிக்கவொண்ணா மனதுடையவர்க���ான தாய்மார்களின் வலியாய், எந்தச் சாமிய்யா இப்டி பலி கேட்டுச்சி என்று முற்போக்கு மனம் கொண்டவர்களின் வேதனை வலியாய் கதை முழுக்கப் பயணிக்கிறது. கடவுளுக்கு நேர்ந்து விட்டு அக்கறையாய் வளர்க்கப்படும் பன்றி கூட சாமீ….சாமி….என்று பக்தியோடும் மரியாதையோடும், மதிப்போடும் அழைக்கப்படும் மனநிலையில் கடைசியில் அதே சாமி பெயரைச் சொல்லி அதனைப் பலி கொள்ளும் பொழுது, ஒரே பாய்ச்சலில் அதன் உயிர் போகாமல அலமந்து குற்றுயிரும் குலையுயிருமாய் அது சித்ரவதையோடு ஓடிப் புகுந்து வளர்த்தவன் காலடியிலேயே போய் அடைக்கலம் கேட்பதுபோல் தன்னை இறுத்திக் கொள்ளும் அந்தக் காட்சி பார்ப்போர் மனதைக் கலங்கடிப்பதைவிட படிக்கும் நம்மை பெரும் வதைக்குள்ளாக்குகிறது.\nஇம்மாதிரிக் கோயில் பலித் திருவிழாக் காட்சிகளை விவரித்து எத்தனையோ கதைகள் வந்திருக்கின்றனவென்றாலும், அந்தந்தப் பகுதி மக்களின் வழக்கு மொழிகளில், வாழ்க்கை இயல்புகளில் அந்த நிகழ்வுகள் நுணுக்கமாய்ச் சித்தரிக்கப்படும்பொழுது, அந்தப் படைப்பு மேன்மையுறுவதும், படைப்பாளியின் தன்னம்பிக்கையான எழுத்துக்கு அடையாளமாய் நின்று அவரை உயர்த்திப் பிடிப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. எனக்குத் தெரிய வருடத்திற்கொருமுறையாவது இம்மாதிரிக் கதைகள் விடாது வந்து கொண்டேதான் இருக்கின்றன என்று உணரப்படும் நிலையில், ஒவ்வொன்றும் அந்தந்தப் பிராந்தியத்தின் மக்களின் பேச்சு மொழியை, வாழ்வியலை, நம்பிக்கைகளை வளம் சேர்க்கும் விதமாய்த்தான் அமைந்து சிறந்து நிற்கின்றன.\nபடைப்பாளி இதற்காகப் படும் சிரமம் நினைவு கூறத் தக்கது என்றுதான் தோன்றுகிறது எனக்கு. பெர்தனம், வென்னிச்சி, சூராண்டி வகையறா, வென்னிக்க, மெரளு, ஏற்வையா. ஒம்பாதுய்யா….போன்ற வார்த்தைகளின் பிரயோகம்…அந்தத் திருவிழாவிலேயே நாள் முழுக்க இருந்து அறிந்திருந்தாலொழிய அல்லது அந்த மக்களோடு கொஞ்ச நாளேனும் வாழ்ந்து கழித்திருந்தாலொழிய, அல்லது சொல்லாராய்ச்சி பண்ணியிருந்தாலொழிய படைப்பில் கொண்டு வர சாத்தியமேயில்லை என்கிற யதார்த்தத்தில் படைப்பாளியின் உண்மையான முயற்சிகள் நிச்சயம் பாராட்டத்தக்கவையாய் அமைகின்றன.\nபுத்தகத்தின் தலைப்பாக அமைந்துள்ள இரண்டாவது கதை ”அம்மணம்”. இச்சிறுகதையும் கடுமையான வட்டார வழ���்கினை உள்ளடக்கியது. பொதுவாக வட்டார வழக்குகளை விவரித்துக் கொடுக்கப்படும் படைப்புக்கள் அவை புரிபடாத நிலையிலும், படிப்பதற்குக் கஷ்டமாக உணரப்படும் தன்மையிலும் விறு விறுப்பான வாசிப்பனுபவத்திற்குத் தடையாக இருப்பதாலும் ஒரு சாதாரண வாசகனை என்றில்லாமல், தீவிர வாசிப்பாளனைக் கூடக் கடந்து செல்ல வைத்துவிடும் அபாயம் உண்டு. ஆனாலும் எப்படித்தான் சொல்லப்படுகிறது என்று அறியும் ஆவலில் அந்தந்த வட்டார வழக்குகள் என்னென்ன பொருளில் உச்சரிக்கப்படுகின்றன என ஆழமாகத் தேடிச் செல்லும், வாசிப்பை உழைப்பாய்க் கருதிப் படிக்கும் வாசக அன்பர்களும் உண்டுதான். அப்படியான வாசகர்களுக்கு இந்தக் கதை செம தீனியாக இருக்கும் என்று சொல்லலாம்.\nகதை என்று பார்த்தால், பெண்ணடிமைத் தனத்தில் இருக்கும் சமுதாயம் விடாமல் பெண்களுக்கான அநீதிகளை இழைத்துக் கொண்டே அது கூடாது என்று சொல்லிக் கொண்டும், தவறுகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று முழக்கமிட்டுக் கொண்டும் அதிகாரத் தடத்தில் நின்று வீர்யமிடுகையில், ஊர்ல எல்லாப் பயலுவளும் அம்மணந்தான்…எவனுக்கு நீதி சொல்ல வக்கிருக்கு என்று ஊர்ப்பொதுப் பஞ்சாயத்தையே புறந்தள்ளிவிட்டு ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி அத்தனை பேருக்கும்தான் என்று நீதி சொல்லும் கருத்தை உள்ளடக்கியது இந்தப் படைப்பு.\nச்சீய்…வாங்கடீ…போக்கத்தவங்களே….இந்தக் கல்லெடுப்பு ஊர்ல ஓட்றவனும் அம்மணம், தொறத்துறவனும் அம்மணந்தாண்டீ…. என்று ஊர்ப் பொதுச் சபையில் துச்சாதனன் துகிலுரித்த மாதிரி கேலிகளாலும், கேள்விகளாலும் துளைக்கப்படும் பெண்ணை அழைத்துக் கொண்டு வெளியேறும் பெண்கள் கூட்டம் கதைக்கருவின் சிகரமாய் நின்று ஒளிர்கிறது.\nஎந்தத் தொழில் செய்தாலும் அந்தத் தொழிலார்ந்த அறிவும், விஷய ஞானமும், கடுமையான உழைப்பும்தான் ஒருவனைப் பெருமைப் படுத்தும். கிராமங்களில், பட்டி தொட்டிகளில் அவரவர்க்கு அமைந்ததான வாழ்வியல் முறையில் இருக்கும் அர்ப்பணிப்பும் அதீதப் பிரயாசையும் அவரவர் தொழிலை, செயலை உயரத்தில் கொண்டு நிறுத்துகிறது. எந்தத் தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அதில் எந்தளவுக்குக் கருத்தும் கரிசனமுமாக விளங்குகிறோம்,அர்ப்பணிப்போடு திகழ்கிறோம் என்பதைப் பொறுத்தே எதுவும் சிறப்புப் பெறுகிறது. பாமரனுக்கும் ��து உகந்ததுதான் என்பதை யாரும். எவரும் எங்கும் மறுத்து நிற்க முடியாது.\nஆட்டுக்காரன் என்ற தலைப்பிட்ட மூன்றாவது சிறுகதை அந்தத் தலைப்பிற்கேற்றாற்போல் சார்ந்த பணியின்பாலான விஷய ஞானத்தை உள்ளடக்கி தன்னைத் தானே பாதுகாத்துக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் காலங் காலமாய் நம் கலாச்சாரத்தின் ஆழமாய் வேரூன்றிப் போய்க் கிடக்கும் நன்னம்பிக்கைகள், ஒழுக்கம், பண்பாடு இவற்றின் மொத்த அடையாளமாய்த் திகழும் இறையுணர்வு மக்கள் சமூகத்தின் மெய்ப்பாடாகத் திகழ்ந்து அவர்களை வாழ்வித்துக் கொண்டிருக்கிறது.\nகுத்தனூரான் ராகவன் மந்தையில் புகுந்துள்ளது தனது கெரிச்சல் கெடாக் குட்டி என்பதை அறிந்த வரதனை…அப்படியெல்லாம் இல்லை என்று பெருசு உருப்படி 101, குட்டிங்க 11 என்று பொய் சொல்லி மறுக்கிறான். நேற்று 10 என்று சொன்ன வாய் இன்று 11 என்று பொய்யுரைக்கிறதே என்று வரதன் மறுதலிக்க, வேணும்னா அதுங்க ஆத்தா கிட்ட ஓட்டிப் பாரு , குட்டிய அண்ட விட்டதுன்னா ஒத்துக்கிறேன் என்று ராகவன் வம்புக்கிழுக்க, பெரும்பாலும் குட்டி எந்த ஆத்தா கிட்டயும் ஒட்டிக்கும். ஆனா ஆத்தா ஆடு அம்மாம் கலுவுல ஆனாலும் வேத்துக் குட்டிய அண்ட விடாது என்ற உண்மை மேய்ச்சல் முடிந்தபோது திடீரென்று வெளிப்படுகிறது. தன் கெரிச்சல் குட்டியைக் கண்ட தாய் ஆடு ஓங்கிக் குரல் கொடுக்க, தாயைக் கண்டு ஓட்டமெடுத்து வந்து ஒட்டிக் கொள்கிறது கெரிச்சல் குட்டி.. ராகவன் மறுப்பேதுமின்றி தன் இடம் சேர்ந்த குட்டியை விட்டு விட்டு வெளியேறுகிறான்.\nராகவா…இதுங்களுக்கு நம்மள மாரி பொய், புரட்டு தெரியாதுடா… என்று கிளம்பிப் போய்க் கொண்டிருப்பவனிடம் சொல்லி விட்டு குட்டியை அலேக்காகத் தூக்கிக் கொஞ்சுகிறான்.வரதன். அடீ…ராசாத்தி….பிரிஞ்சி ஒரு மாசமானாலும் ஒன் ஆத்தாவ தெரிஞ்சிப் போச்சாடீ ஒனுக்கு ன்னு அணைத்துக் கொள்கிறான். இதே வரதன் இடம் மாறிப் போய்விட்ட தன் வேறொரு மூன்று ஆடுகளை அவைகளுக்குப் பழக்கப்படுத்திய தன் குரல் ஒலியினை எழுப்பி அடையாளம் கண்டு வரவழைத்து விடுகிறான். ஆடு மேய்ப்பவர்களிடையே இப்படியாக மந்தை ஆடுகள் இடம் விட்டு இன்னொன்றில் கலந்து போவதும் இதைப் பயன்படுத்தி ஆடுகளைத் திருடுவதும், தங்களுடையதுதான் என்று வாதிடுவதும், அது பிரச்னையாவதும், பஞ்சாயத்து போவதும், பொதுச் சபையில�� பேசப்பட்டு வெற்றி கொள்வதும், தங்கள் மந்தையை இனம் வாரியான எண்ணிக்கை குறையாமல், அடையாளம் மாறாமல் தக்க வைத்துக் கொள்வதும் அந்தப் பிரிவினரிடையேயான கௌரவமாகக் கருதப்படும் நடைமுறை படிக்கும் நம்மை உற்சாகம் கொள்ள வைக்கிறது.\nஒரு படைப்பினைப் படிப்பதன் நிமித்தம் புதிய விஷயங்கள் நம் அறிவுக்குச் செல்லுமானால், தகவல் தளம் விரிவடையும் சந்தோஷத்தில் படைப்பாளியை நாம் வாய்விட்டு, மனம் விட்டுப் பாராட்டுகிறோம். எந்த மெனக்கெடலும் இல்லாமல் புனைவில் ஒரு படைப்பை எழுதுவது என்பது படைப்பாளியின் எழுத்துத் திறனுக்கான அடையாளமாய் இருக்கும்தான். ஆனால், அதனை வலுமிக்கதாக ஆக்குவதற்கும், ஆழமான, அழுத்தமான இலக்கியப் படைப்பின்பாற்பட்ட தனது அக்கறையை, உழைப்பினை ஒரு படைப்பாளி வெகு சூட்சுமத்தோடு வெளிப்படுத்தும்போது, வெறும் புனைவு மட்டுமல்ல இலக்கியம்…இம்மாதிரியான அர்ப்பணிப்பும் கலந்து வெளிப்படுவதுதான் அதன் வெற்றி என்பதை நமக்குத் துல்லியமாய் உணர்த்துகிறது.\nமேற்கண்ட இருகதைகளிலும் ஆசிரியர் பயன்படுத்தும் வட்டார வழக்குகள் ரொம்பவும் கருத்தூன்றி எழுதப்பட்டிருப்பதாலும், முழுக்க முழுக்க அவர்களின் வாழ்வியல் மொழியிலேயே சொல்லப்பட்டிருப்பதாலும், அவை இத்தனை அக்கறையெடுத்து எழுதப்பட்டிருந்தாலும், படிப்பதற்கும் வரிகளைக் கடந்து செல்வதற்கும் ரொம்பவுமே சிரமப்படத்தான் வேண்டியிருக்கிறது. அதுவே இம்மாதிரியான படைப்பினைக் கொடுத்த படைப்பாளிக்கான வெற்றி என்றும் சொல்லலாம்.\nஅறிவியல் புனை கதைகள் எழுதுவதில் எப்போதுமே இந்தப் படைப்பாளிக்கு விருப்பம் அதிகம். அதில் ஒரு நாவலே எழுதிப் பரிசு பெற்றிருக்கிறார். பூமி நெருப்புக் கோளமாகும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளை இன்னும் மேற்கொள்ள வேண்டிய அவசியங்களை வலியுறுத்தி, விவாதித்து அம்முயற்சிகளில் வெற்றி அடையவில்லையானால் அழிவைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற கருத்தை வலியுறுத்தி ”ஊழ்” என்ற தலைப்பிலான சிறுகதை ஒன்றையும் இத்தொகுதியில் அழகாகத் தந்திருக்கிறார்.\n“சங்கமம் என்ற தலைப்பில் உறவுகளின் சங்கமம் திருமணம் போன்ற வைபவங்களின் போது பற்பல நன்மைகளுக்கு வழி வகுக்கின்றது என்பதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்பு. கல்யாணத்தில் நடக்கிற ஒவ்வொரு சடங்குகளும், நிகழ்ச்சிகளும் வெறும் பெருமைக்காக நடைபெறுவதல்ல…உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளுதலும், புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுதலும், ஏற்கனவே உறவுகளுக்கிடையே இருந்த கோப தாபங்களை மறந்து ஒன்று சேர்தலும் ஆகிய பல நன்மைகளையும் உள்ளடக்கியது என்கிற கருத்தை வலியுறுத்தி நிற்கிறது.\nகாசு உள்ளவன் எல்லோருக்கும் ஒரே புத்தி இருக்குமா ஏதேனும் ஒரு சிலர் பணம் படைத்த தங்கள் கௌரவத்தினை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும் தன்மை படைத்தவர்களாக இருப்பதில்லையா ஏதேனும் ஒரு சிலர் பணம் படைத்த தங்கள் கௌரவத்தினை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும் தன்மை படைத்தவர்களாக இருப்பதில்லையா அந்தத் தன்மை சின்னச் சின்ன விஷயங்களில் கூட தீவிரமாய் முன்னிறுத்தப் படுவதில்லையா அந்தத் தன்மை சின்னச் சின்ன விஷயங்களில் கூட தீவிரமாய் முன்னிறுத்தப் படுவதில்லையா அப்படியான ஒரு கனவான் செய்யும் பொது இடத்திலான ஒரு சில்லரை விஷயம் மூலம் இந்த சமூகத்தின் எளிய மக்களின் பாடுகள் முன் வைக்கப்பட்டு, எல்லோரும் கலந்ததுதான், எல்லாவிதமான வகைகளிலும் சிறு சிறு உழைப்பின் வழி பிழைப்பைக் கொண்டதுதான் இந்த உலகம் என்பதை வலியுறுத்திக் கூறும் படைப்பு இது. தேனாம்பேட்டை சிக்னலில் நடப்பதாகக் காட்சிப்படுத்தப்படும் இச்சிறுகதை அந்த எளிய மக்களின் பாடுகள் என்பது அவர்களின் ரோசத்திற்கும், அவர்களுக்கென்று உள்ள ஒருவகைக் கௌரவத்தின்பாற்பட்டதுமாகும் என்பதைக் கடைசியாக வலியுறுத்தி முடிகிறது. பணம் படைத்தவனின் கௌரவத்தை விட, உழைத்துப் பிழைக்கும் எளிய மக்களின் கௌரவம் என்பது ரொம்பவும் மதிக்கத் தக்கது என்ற உள்ளடங்கிய கருத்து இச்சிறுகதையை உயர்த்திப் பிடிக்கிறது.\n“பட்டாசுக் கூளங்கள்”- என்ற தலைப்பிலான இக்கதையில், முடிவில் அந்த இரண்டு சிறுவர்களும் செய்யும் செயலை என்னவோ மனசு ஏற்க மறுக்கிறது. இந்தக் காலத்துக்கு குழந்தைகள் புத்திசாலிகள்தான் என்பதை ஏற்றுக் கொண்டாலும், அதீதமான இந்தச் செயலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தாய் தந்தையரின் அறிவுரைக்கேற்றபடி தீபாவளி நாளன்று பட்டாசு வெடிப்பதற்குப் பதிலாக, காசைக் கரியாக்கும் அந்தச் செயலைத் தவிர்த்து, அந்தப் பணத்தை ஏழைப் பசங்கள���ன் சாப்பாட்டுச் செலவுக்குப் பயன்படுத்தலாம் என்பதாய் பேரக் குழந்தைகளே சொல்வதைக் கேட்டு தாத்தா வாயடைத்துப் போகிறார். நல்ல பழக்கங்களை ஏற்படுத்துவது அவசியம்தான் எனினும், வருடத்திற்கொரு முறை வரும் ஒரு நாள் பண்டிகையான தீபாவளியன்று அந்தச் சின்னஞ் சிறிசுகள் பட்டாசு வெடிக்கத் தேவையில்லை என்கிற அளவுக்கு எந்தப் பெற்றோர்களும் பழக்கியிருப்பார்களா என்பதைச் சற்றே ஜீரணிக்க முடியவில்லைதான். அப்டித்தான் தாத்தா…எங்களுக்குப் பட்டாசு வேண்டாம் என்று சொன்ன அந்தச் சிறிசுகள், பதிலாக தீபாவளியைச் சந்தோஷமாய் வெடி வெடித்து, பட்டாசு கொளுத்திக் கொண்டாடியாயிற்று என்பதற்கடையாளமாய்ப் பக்கத்து வீட்டு வாசலில் சிதறிக் கிடக்கும் வெடித்த பட்டாசுக் குப்பைகளை அள்ளிக் கொண்டு வந்து தங்கள் வீட்டு வாசலில் போடுவதாய் வரும் முடிவும் ஏற்றுக் கொள்ள முடியவில்லைதான். அப்படிச் செய்வதன் மூலமே அந்த ஒரு நாளில் பட்டாசு கொளுத்துவதுதான் மகிழ்ச்சி என்பதை அந்தப் பிள்ளைகள் சொல்லாமல் சொல்லுவதும், அந்த ஒரு சந்தோஷத்தை எந்தப் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு இல்லாமல் பண்ணி விட மாட்டார்கள் என்கிற யதார்த்தமும் நம்மை இந்தக் கதையின் செயற்கையான முடிவை மறுத்தொதுக்கச் சொல்கிறது. அதை பேரப் பிள்ளைகளின் தாத்தா இப்படிச் சொல்கிறார். இதுதான் உன் பிள்ளைகளோட அசலான மனசும்மா….. – குழந்தைப் பருவத்திலேயே படிப்பு என்கிற சுமையை மிக அதிகமாய்ச் சிறிசுகளின் முதுகில் ஏற்றியுள்ள நாம், அவைகளின் சந்தோஷங்களைத் தொலைத்து விட்டோம்….என்கிற கருத்தை அழுத்தமாய்ச் சொல்லும் இச்சிறுகதை பாராட்டத்தக்கது.\nபோண்டா மணி என்கிற உள்ளூர் ரவுடியிடம் அடங்கிக் கிடக்கும் நல்ல தன்மையைத் தூண்டி விடும் செயலை வலியுறுத்தும் கதை அங்குசம். ஒரு கிழவியிடம் இரக்கமில்லாமல் நடந்து கொண்டான் என்று டிரைவரை இழுத்துப் போட்டு அடித்தலும், பணம் வசூலித்து மோசடி செய்தார் என்று வி.ஏ.ஓ.வைப் புரட்டி எடுத்தலும் பொது விஷயம்தான் என்றாலும், நியாயத்தைக் கண்டித்துக் கேட்பதில் வன்முறையைக் கைக்கொள்வது என்பது எப்படிச் சரியாகும் அது எப்படிப் போராளி என்று அடையாளப்படுத்தப்படும் அது எப்படிப் போராளி என்று அடையாளப்படுத்தப்படும். எடுத்த எடுப்பிலேயே அடிதடியை மேற்கொள்தலும், கையி��் ஆயுதங்களை எடுத்தலும் பயங்கரவாதிகளாய்த்தான் சித்தரிக்கும். போராளிகள் நியாயங்களுக்காய்ப் போராடுகையில் அப்படியான வன்முறையைக் எடுத்த எடுப்பில் கைக்கொள்வதில்லை என்பதே சரியான கருத்தாக இருக்க முடியும். ஆனாலும் பெண்ணைப் பொது வெளியில் கேவலப்படுத்துதல் என்கிற அநியாயத்தைத் தடுக்க தைரியமாய் முன்னிற்கும் கருணாவின் நடவடிக்கை பாராட்டத்தக்கது என்று கொள்ளலாம். அந்த வகையில் அங்குசம் என்ற இச்சிறுகதை பாராட்டத்தக்கதுதான்.\nஎந்தவொரு பிரச்னையையும் தீர்க்க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஜாதிப் பிரச்னையை லேசாகத் தூண்டி விட்டால் போதும் அது தானாகவே பற்றிக் கொண்டு வெவ்வேறு வடிவங்களில் கிளம்பி நியாயத்தின் பக்கமாகவோ அல்லது அநியாயத்தின் பக்கமாகவோ பரவித் தன் திசையைத் தானே தேடிக் கொள்ளும் என்கிற சூட்சுமத்தைக் கதையின் முடிவாகக் கொண்டு வளர்ந்து நிற்கிறது இந்த “வக்காலத்து” என்கிற சிறுகதை. “கடைசியாக வக்காலத்தாக நிற்கும் விஷயமே அதுதான் என்பதை உணர முடிகிறது. நியாயத்தை அநியாயக்காரர்களிடமிருந்து பிடுங்கி ஜெயிக்க வேண்டுமானால் அவர்களை எதில் சாய்த்தால் வெற்றி கிட்டும் என்பதைப் படு நுணுக்கமாகச் சிந்தித்த படைப்பு.\nஅரசியல்வாதியின் அராஜகங்கள் போலீசுக்குப் போனாலும் ஆகாது, ஆட்சியாளர்களிடம் போய் நின்றாலும் எடுபடாது, பயந்த ஜனங்கள் மத்தியில் அது விலையற்றுப் போகும்…. இப்படியானா சூழ்நிலையில் ஒரு சராசரி மனிதன் எப்படித்தான் தன்பாலான நியாயத்துக்காகப் போராடி ஜெயிப்பது என்று சோர்வடைந்து நிற்கையில், ஊடகங்கள் இம்மாதிரி விஷயங்களில் ஏதோவொரு வழியில் உதவியாய்த்தான் இருக்கின்றன சமயங்களில் என்பதை எடுத்தியம்பும் இச்சிறுகதை இன்றைய அரசியல் உலகின் அராஜகங்களை வெட்ட வெளிச்சமாக்கி வெற்றி கொள்கிறது. அதனால்தான் இக்கதை கல்கி சிறுகதைப்போட்டியில் தேர்வு பெற்றிருக்கிறது என்று பெருமிதம் கொள்ளலாம்.\nஅதிகாரிகள் அதிகாரம் படைத்தவர்கள். காரணம் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவர்கள். விதிமுறைப்படி எல்லாவற்றையும் செய்ய முயலுபவர்கள். மக்களின் குறைகளைத் தீர்க்கத்தான் நாம் என்று உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க சீராகத் திட்டமிடுபவர்கள். ஆனால் அந்தத் திட்டங்களை நிறைவேற்ற பொது மக்களின் ஒத்துழைப்பும் வேண்டுமல்லவா தண்ணீர் வேண்டும்…தண்ணீர் வேண்டும் என்று கோஷமிட்டு சாலை மறியலில் அமரும் மக்கள் கூட்டம் அவர்கள் அறிய சில சமூக முரணாளர்களால் நடத்தப்படும் அராஜகத்தையும் எதிர்த்து நிற்கும் தைரியம் கொண்டவர்களாய் இருக்க வேண்டுமில்லையா தண்ணீர் வேண்டும்…தண்ணீர் வேண்டும் என்று கோஷமிட்டு சாலை மறியலில் அமரும் மக்கள் கூட்டம் அவர்கள் அறிய சில சமூக முரணாளர்களால் நடத்தப்படும் அராஜகத்தையும் எதிர்த்து நிற்கும் தைரியம் கொண்டவர்களாய் இருக்க வேண்டுமில்லையா பெரிய இடத்து விஷயம்…எதற்கு பொல்லாப்பு பெரிய இடத்து விஷயம்…எதற்கு பொல்லாப்பு\nநகராட்சியின் குடிநீர் குழாய் இணைப்பில் மோட்டார் பொருத்தி உறிஞ்சிடும் சுயநலமிக்க அரசியல்வாதிகளுக்கு பொது நலத்தை உணர்த்தி நன்மை உண்டாக்கிட எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது அதற்குத் துணை போகும் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களை எப்படித் தடை செய்வது அதற்குத் துணை போகும் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களை எப்படித் தடை செய்வது பொதுவான பயன்பாட்டிற்குத் தயாரிக்கும் கருவிகளை அவர்கள் திருட்டுத் தனத்திற்குப் பயன்படுத்தினால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் பொதுவான பயன்பாட்டிற்குத் தயாரிக்கும் கருவிகளை அவர்கள் திருட்டுத் தனத்திற்குப் பயன்படுத்தினால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று வியாபார நிறுவனங்கள் தன் பகுதி நியாயம் பேசி நிற்பதில்லையா என்று வியாபார நிறுவனங்கள் தன் பகுதி நியாயம் பேசி நிற்பதில்லையா அப்படியானால் என்னதான் செய்வது இந்த ஜனநாயக நாட்டில் நடக்கும் தவறுகளுக்குத் தீர்வுதான் என்ன திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று காலம் பூராவும் சொல்லிக்கொண்டே திரிய வேண்டியதுதானா திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று காலம் பூராவும் சொல்லிக்கொண்டே திரிய வேண்டியதுதானா அதுதான் இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் நன்மை செய்யத் தீவிரக் கடமையாற்றும் சப்-கலெக்டருக்கு மாறுதல் வருமா அதுதான் இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் நன்மை செய்யத் தீவிரக் கடமையாற்றும் சப்-கலெக்டருக்கு மாறுதல் வருமா வாய் பொத்தி மௌனியாய் எதையும் கண்டு ��ொள்ளாமல் நாளை ஓய்வு பெறப்போகும் ஒருவரை அங்கு கொண்டுவந்து பணியமர்த்த முடியுமா வாய் பொத்தி மௌனியாய் எதையும் கண்டு கொள்ளாமல் நாளை ஓய்வு பெறப்போகும் ஒருவரை அங்கு கொண்டுவந்து பணியமர்த்த முடியுமா அதுதான் இந்தக் கதையில் நடக்கிறது. தண்ணீர் விட்டோம்….என்ற பொருத்தமான தலைப்பிலான இக்கதை தண்ணீர் விட்டோம்… வளர்த்தோம்….சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம்…கருகத் திருவுளமோ….என்று நம்மை வேதனை கொள்ள வைக்கிறது. இந்த தேசத்தின் மீது பக்தியுள்ள ஒவ்வொரு சாமான்யனும் இந்த நாட்டில் நடக்கும் எல்லா அநீதிகளுக்காகவும் அமைதியாகக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறான்…..வாழ்க ஜனநாயகம்…..\nஏழைக் குடும்பத்தில், பற்றாக் குறையுள்ள இடங்களில் கோபம், தாபம், குரோதம், எரிச்சல், அடி…தடி….என்று எல்லாமும் இருக்கத்தான் செய்யும்…ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலே அங்கே விஞ்சி நிற்பது அன்பும், பாசமும் என்பதை அழகாய் வடித்துக் காட்டும் படைப்பு இந்த மீன் குழம்பு சிறுகதை. குடித்து விட்டு வந்து அடித்து உதைக்கும் தாயார்க் கிழவி படும் கொடுமையைப் பார்த்துவிட்டுத் தாங்காமல் அவளை அழைத்துக் கொண்டு போய் வெளியூரில் உறவினர் வீட்டில் வேலைக்குச் சேர்த்து, வசதியான சாப்பாட்டுக்கும் சம்பளத்துக்கும் ஏற்பாடு செய்து விட்டு வரும் எதிர்வீட்டுப் பெண்மணியும், அவள் கணவனும் அவர்கள் கண்காண அந்தக் கிழவி அங்கிருந்து திரும்பித் தன் வீட்டுக்கே மீண்டும் வந்து விடுவதையும், இப்டிப் புத்தி கெட்டுப் போயி போயிட்டனே என்று அடித்து உதைக்கும் மகனிடமும், மருமகளிடமும் வந்து நின்று அழுவதும்…..மனதை உருக வைக்கும் இடமாகி நமக்கு ஒரு உண்மையை உணர்த்துகிறது.\nஅன்னைக்கு சொத்தை எங்க மூணு பேருக்கும் சரி சமமாப் பிரிக்கலைன்னு கோர்ட்டுக்குப் போனனே….நான் தாசில்தாரா வசதி வாய்ப்போட இருக்கக் கண்டுதானே ரெண்டு அண்ணன்மார்கள்டேருந்து சித்த கொறச்சலா எங்கம்மா எனக்குப் பிரிச்சாங்க…நோஞ்சான் பிள்ளைகளுக்கு அக்கறையா சோத்த ஊட்டி விடுறது ஒரு தாயோட இயல்புதானே..இது புரியாம நடந்துக்கிட்டேன் நானு…இப்போ இவுங்க வாழ்க்கைங்கிற பரிமாணத்தோட சரியான கோணத்தை எனக்குக் காண்பிச்சிட்டாங்கதானே….எந்தக் குரோதமும் நிரந்தரம் இல்லே…பாசத்துக்கு முன்னாலேன்னு அடியோ…மிதியோ….என்புள்ளட்ட இருக்கிறதுதான் சொர்க்கம்னு ஓடியாந்துட்டாளே…இந்தக் கிழவி….இந்தக் கூட்டைப் பிரிக்க இருந்தமே…\nவேலு என்னவோ சொல்ல ….கிழவியும் மருமகளும் குபீரென்று சிரிக்க…சந்தோஷம் பொங்கி வழிகிறது அந்தக் குடிசை வீட்டில். மீன் குழம்பின் ருசி அந்த வீட்டின் மகிழ்ச்சிக்கு ஆதாரமாய் நிற்கிறது. உப்போ…உறைப்போ…எல்லாமும் அந்த எளிய குடிசைகளில் எப்போதும் சற்றுத் தூக்கலாய்த்தான் இருக்கின்றன…உணர்ந்த இவர்கள்…பகையை மறந்து அண்ணன் வீட்டிற்குச் செல்லவும், அத்தையை இங்கு அழைத்து வரவும் முடிவு செய்து கொள்கிறார்கள். வறுமை இருக்கும் இடத்தில்தான் பாசமும், நேசமும், விஞ்சி நிற்கும் என்கின்ற யதார்த்தத்தை அழுத்தமாய் உணர்த்தும் அற்புதப் படைப்பு இந்த மீன் குழம்பு.\nஇராஜ இராஜ சோழன் கல்லறை இருக்கும் இடம் தேடி இரு நண்பர்கள் புறப்படுகிறார்கள். கும்பகோணம் போய் உடையாளூரில் இறங்கி விசாரித்துக் கொண்டே நடக்க ஒரு நடுத்தர வயதுக்காரர் அந்த இடத்தைக் காண்பிக்கிறார். ஒரு ஓலைக் குடிசை. உள்ளே சிவலிங்கம் ஒன்று பாதி புதைந்த நிலையில் கழி ஒன்று நடப்பட்டு அதில் போர்டு ஒன்று தொங்குகிறது. அதில் இராஜ இராஜ சோழனின் உருவம் பெயின்டால் வரையப்பட்டு கல்லறை என்று எழுதப்பட்டிருக்கிறது. கீழே விளக்கேற்ற ஒரு மாடம். இவர்களுக்கு நம்பவே முடியவில்லை என்றும் மூத்த அரசியல் தலைவர் ஒருவர் எழுப்பியுள்ள சந்தேகம் பற்றியும் பேச, இது பற்றி ஆராய்ச்சி பண்ற விஷயத்தை தயவுசெய்து விட்ருங்க…என்று கூறும் அந்தப் பெரியவர் அதற்கு ஒரு கதை சொல்கிறார். இராஜ இராஜன் சபையில் ராஜகுருவாயிருந்த கருவூர்த்தேவர் இட்ட சாபம்தான் அது என்றும், பெரியகோயிலுக்கு வந்த இரண்டு அரசியல்தலைவர்கள் இறந்து போன தகவலையும் அவர் சொல்ல…இதை ஆராய்ச்சி பண்ண வர்றவங்க அல்பாயுசுல போயிடுறாங்க…என்று எச்சரிக்கிறார். ஆனாலும் உடையாளூரில் கண்டது பள்ளிப்படைக் கோயில் அல்ல என்றே நினைக்கிறார்கள்.\nநண்பர்களுக்கிடையேயான இந்த உரையாடல் அடுத்தடுத்து நடக்கும் ஓரிரு சம்பவங்களில் அவர்களுக்கு மேலும் பயமேற்படுத்துகிறது. ஆனாலும் அவர்களுக்கிடையே வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இருவரில் ஒருவன் இராஜ இராஜ சோழனின் ஆட்சிக் காலம் பொற்காலம் என்று சும்மாவா சொல்கிறார்கள் என்க, உழைப்ப���ளிகளின் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்த ஒருத்தனுடைய ஆட்சிக் காலத்தைப் பொற்காலம் என்று எப்படிச் சொல்லலாம் என்று முற்போக்குச் சிந்தனையுள்ள இன்னொரு நண்பன் சொல்ல, வாதம் தொடர்ந்து அவர்களுக்கிடையே சண்டையாய்ப் புரண்டு போகிறது. கண்ணை மூடிக்கிட்டுத் தூக்கிப் பிடிக்கிறது சரியில்லை, எது நியாயம் அநியாயம்னு தீர்மானிக்கிறது மனசாட்சி இல்லையே…சாதிதானே…என்று தொடர்கிறது வாதம். நீயும்தான் உழைக்கும் வர்க்கத்துக்காகப் பேசல…அதுக்குள்ள அடங்கியிருக்கும் உன் சாதிக்காகப் பேசறே..என்று இன்னொருவன் வாதிட….ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் வாழ்ந்த அரசனால் கூட இன்றைய நம்மிடையே சாதிய உணர்வுகளை, கலவரங்களைத் தூண்ட முடிகிறதே என்பதுதான் இன்றைய நம் கவலை….என்ற கருத்தோடு முடிகிறது இக்கதை. இக்கதையும், மேலே சொல்லப்பட்ட அறிவியல் புனைகதை ஆகிய இரண்டு திண்ணை.காம் இணைய இதழ்களில் வந்த முக்கியமான படைப்புக்களாகும்.\nஉறவுப்படிகளுக்குள் என்றும் விரிசல்கள் கூடாது என்பதை வலியுறுத்தும் கதை இது. உன் தங்கைக்குக் கொடுத்துவிடு என்று வாய்வழி சொல்லிவிட்டு இறந்து போன தந்தையின் வாக்கைக் காப்பாற்ற மறுக்கிறான் அண்ணன் குமார். எழுபது சென்ட் நிலம் போச்சே என்று தங்கை கஸ்தூரிக்கும் அவனுக்குமிடையில் பிரிவு வந்து விடுகிறது. முருகனின் அத்தை இறந்து போக அந்த சாவுக்குக் கிளம்புகிறார்கள். போன இடத்தில் அண்ணன் குமார் வீட்டின் நேர் எதிர்புறம் வண்டியை நிறுத்துகிறான் முருகன். எதுக்கு இங்க நிறுத்தித் தொலையுற, அவுக மூஞ்சில கூட முழிக்க விரும்பல என்று கஸ்தூரி சொல்ல, இதுதாண்டி கரெக்ட்….சாவுக்கு வந்து அண்ணன்காரன் வீட்டண்ட வண்டியை நிறுத்தி இறங்கி, திரும்பிக் கூடப் பார்க்காம போயிட்டாகளே என்று அப்பத்தான் ஊர் பேசும் என்று சொல்ல, சாவுச் சோலியை முடித்துவிட்டு மாலை வீடு திரும்புகையில் வந்து வண்டியைக் கிளப்புகிறான் முருகன். வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்கிறது. இங்க இப்டிப் பேச்சில்லாத ஆள் வீட்டு முன்னாடி நிப்பாட்டிட்டு மானத்தை வாங்குறானே என் புருஷன் என்று நான் தெருக்கோடியில் நிற்கிறேன் நீ வந்து சேரு என்று கிளம்புகிறாள் கஸ்தூரி. அந்நேரம் ஒரு கை முருகனை வந்து பற்றுகிறது. அண்ணன்காரன் குமாரு, தன் செய்கைக்காக மன்னிப்புக் கோருகிறான் இருவரிட��ும். எழுபது சென்ட் நிலத்தை எழுதித் தந்துவிடுவதாக வாக்களிக்கிறான். இதற்குள் சாவு வீட்டில் குளிக்கையில் பையை விட்டு வந்து விட்டதாக எடுக்க ஓடுகிறாள் கஸ்தூரி. பங்காளிகள் இருக்கிற திமிர்ல உன்னை அடிச்சதுக்கு மன்னித்துக் கொள் என்று குமார் மன்னிப்புக் கோரி, ஸ்பார்க் பிளக்கைப் பிடுங்கி விட்டு, வண்டி ஸ்டார்ட் ஆகலன்னு நீ தங்கச்சிய நம்ப வச்சி லேட் பண்ணினியே…அத நான் கவனிச்சிட்டேன் மச்சான்…உன் நல்ல மனசு எனக்கு இப்பத்தான் புரியுதுன்னு தன் தவறுக்கு வருந்துகிறான் குமார்.\nஉறவுகளில் தொடர்ந்து பகையை மனதில் கொள்ளாமல் யாரேனும் ஒரு படி விட்டுக் கொடுத்தால், எதிராளி இரண்டு படிகள் இறங்கி வர வாய்ப்பு ஏற்படும்…அதனால் உறவுகள் மீண்டும் துளிர்க்கும், பலப்படும் என்கிற கருத்தை வலியுறுத்தும் ஜனரஞ்சகமான படைப்பான இச்சிறுகதை ஸ்வாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தைத் தந்து உயர்ந்து நிற்கிறது.\nஇத்தொகுப்பின் கடைசிக் கதை “ஊரு ஒப்பு”. ஊரோடு ஒக்க…நாட்டோடு நடுவே… என்று பெரியவர்களால் சொல்லி வைக்கப்பட்டிருக்கிறது. கிராம சபை நடைமுறைகளை எல்லாம் கட்டைப் பஞ்சாயத்துகள், மனித சுதந்திரங்கள் பறி போகின்றன என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்து விட்டோம். ஆனாலும் இன்னும் நியாயத்துக்குக் கட்டுப்பட்டு, இம்மியும் வழுவாமல் நீதியோடு நடத்தப்பெறும் கிராம சபைகள் நம் கிராமங்களில் சில இருக்கத்தான் செய்கின்றன என்கின்ற விழுமியங்கள் அடங்கிய நியாயத்தை வலியுறுத்தும் இச்சிறுகதை பாராட்டத்தக்கது. இப்டி ஆளாளுக்குச் சட்டத்தைக் கையில் எடுத்துக்கிறதுன்னா அப்புறம் கோர்ட், போலீஸ்லாம் எதுக்கு என்கிற கேள்வி கேட்கப்படும்போது ஊழல் பண்ணிப் பொழைக்கிறதுக்குத்தான் என்ற சாட்டையடியோடு இக்கதை முடிவுகிறது.\nஇத்தொகுதியில் உள்ள அனைத்துக் கதைகளுமே சமூகப் பார்வையோடு, காத்திரமான படைப்புக்களாகத் தலை சிறந்து விளங்குகின்றன. துணிச்சல் மிக்க சமூகப் போராளி, காலடியில் நிகழ்கிற சமகாலக் கொடுமைகளை எதிர்த்துப் போராடுதல் என்கிற சத்திய ஆவேசத்தோடு இப்படைப்புக்கள் இத்தொகுதி முழுவதும் உயிர்ப்புடன் சுடர் விடுகின்றன என்ற அமரர் மேலாண்மை பொன்னுச்சாமியின் உண்மையான கருத்துக்கள் சாலப் பொருத்தமாகி, இவையே பல பரிசுகளுக்குரிய புத்தகமாக இச்சிறுகதைத் தொகுதியை உச்சத்தில் கொண்டு நிறுத்துகிறது என்று மனப்பூர்வமாக வாழ்த்தி மகிழ்கிறேன்.\nஉஷாதீபன், எஸ்.2 – இரண்டாவது தளம், (ப்ளாட் எண்.171, 172) மேத்தா’ஸ் அக்சயம் (மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்), ராம் நகர் (தெற்கு)12-வது தெரு, ஸ்ருஷ்டி ப்ளே ஸ்கூல் அருகில், மடிப்பாக்கம், சென்னை – 600 091. (செல்-94426 84188) .\nSeries Navigation குரக்குப் பத்து\nகஜா புயல் பாதிப்பில் தமிழகம்- அனைவரும் உதவுவோம்\nகவிதைக்கு மரியாதை விவாத அரங்கிலிருந்து வெளியேறுவது\nதி.தா.நாராயணனின் “அம்மணம்“ சிறுகதைத் தொகுப்பு விமர்சனம்\nPrevious Topic: வால்மீன் வால்களைப் பற்றிப் புதிய தகவலை நாசாவின் சூரிய அரங்கு விண்ணுளவி தருகிறது\nNext Topic: குரக்குப் பத்து\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2009/08/blog-post_12.html", "date_download": "2019-11-17T12:17:22Z", "digest": "sha1:7MOUTO3GCMVLSSB3NB3VT56KJCUBRHV7", "length": 12190, "nlines": 186, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "கடலில் “திடீர்” மாற்றம்", "raw_content": "\nசுனாமி பீதி காரணமாக குடிசைப் பகுதிகளில் வாழ்பவர்களும், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களும் உயிரை காப்பாற்றிக் கொள்ள அடித்து பிடித்து ஓடிக்கொண்டிருந்தனர். பெரும்பாலான மீனவர்கள் கடலின் தன்மையை நோட்டமிட்டனர்.\nஇதில் வழக்கத்துக்கு மாறாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் அதிகமாக மீன்கள் நடமாட்டம் தென்பட்டது. எனவே இப்போது வலை விரித்தால் அதிகமாக மீன்கள் சிக்கும் என எதிர்பார்த்தனர். அதன்படி அதிகாலை 3 மணிக்கு ஒரு குழுவினரும் 5.30 மணிக்கு மற்றொரு குழுவினரும் 20-க்கும் மேற்பட்ட கட்டு மரங்களில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.\nஅவர்கள் எதிர்பார்த்தபடியே இன்று குறைந்த நேரத்தில் அதிக அளவில் வலையில் மீன்கள் சிக்கின. இதில் ஆழமான கடல் பகுதியில் காணப்படும் மீன்கள் கூட 500 அடி தூரத்திலேயே சிக்கியது. இதனால் மீனவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.\nஇது பற்றி கடலுக்கு சென்று திரும்பிய மீனவர் மதியழகன் கூறியதாவது:-\nசுனாமிக்கு பயந்து ரோட்டில் போய் படுத்தால் எங்கள் வயிற்றுக்கு சோறு போடுவது யாரு நாங்கள் உழைத்தால்தான் எங்களுக்கு சாப்பாடு. கடந்த சில நாட்களாகவே இந்த பகுதி கடலில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதலே கடலின் அடிமட்ட நீரோட்டம் அதிகப்படியாக இருப்பதால் மீன்கள் அதிகமாக கரைக்கு வரத்தொடங்கின.\nஇதனால் மீனவர்கள் போட்டி போட்டுக் கொண்டு கட்டு மரத்துடன் கடலுக்கு சென்று திரும்பியுள்ளனர். சுனாமியின் போது கூட நாங்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டுதான் இருந்தோம்.\nபயந்த கதை ஜெயிக்க வைத்துவிட்டது\nசந்திராயன் விண்கலத்துடன் தகவல் தொடர்பு துண்டிப்பு\nமதுரையில் நடிகர் சிவாஜி சிலை திறப்பு\nடாக்டர் கொடுத்த மருந்தே ஜாக்சன் சாவுக்கு காரணம்: க...\nவெனிசுலா அழகிக்கு மிஸ் யூனிவர்ஸ் பட்டம்\n5 எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல்\nடிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்\nகாங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் மொரார்ஜி தேசாய்\nவிஜயகாந்தின் புதிய வறுமை ஒழிப்பு திட்டம்\nட்ரைவ் ஒன்றை மறைத்து வைப்பதெப்படி\nதவணை முறையில் செல்போன் விற்பனை: நோக்கியா திட்டம்\nபன்றிக் காய்ச்சலை 4 நாள்களில் குணப்படுத்தலாம்\nபன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்யலாம்\nகங்குலியின் உறவுக்கார சிறுமி பன்றிக் காய்ச்சலால் அ...\nதிரைத்துறையில் கமல் பொன் விழா\nபயனுள்ள ஒரு ரெஜிஸ்ட்ரி உதவிக் குறிப்பு..\nபன்றிகாய்ச்சல்: சினிமா தியேட்டர்- கடைகளில் கூட்டம்...\nதவறான பாதையில் தவறான சிந்தனை.\nரஜினி நடிக்கும் 'எந்திரன்' ஒத்திகைக் காட்சிகள் இணை...\nதென்னாப்பிரிக்காவில் காந்தி வசித்த வீடு எது\nமைக்கேல் ஜாக்சன் நினைவாக இசை நிகழ்ச்சி\nபன்றிக் காய்ச்சல்: மும்பையில் பெண் சாவு\nரிலையன்ஸ் ஜிஎஸ்எம் புதிய திட்டம் அறிமுகம்\nபன்றிக் காய்ச்சல் டாக்டர்களுக்கும் பரவியது\nபிரபலமான பத்து கட்டற்ற மென்பொருள்கள்\nபங்கு மார்க்கெட்டில் லாபம் வாங்கி தருவதாக ரூ.13 லட...\nகாந்தி கொலை வழக்கு 10\nஇந்தியாவில் 600 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்ப...\nபி.இ.: இந்த ஆண்டு 25 ஆயிரம் இடங்கள் காலி\nகாந்தி வசித்த வீட்டை வாங்க கொள்ளுப்பேத்தி ஆர்வம்\nஇந்தியத் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக\nதிருட்டு வி.சி.டி. பார்க்கும் போலீஸ் அதிகாரி\nகாந்தி கொலை வழக்கு 9\nகுளிர்பானம் அதிகம் குடித்தால் ஞாபக சக்தி குறையும்\nபொருளாதாரத்தின் போக்கை மாற்றும் நுகர்வு கலாசாரம்\nசென்செக்ஸ் 15,000 புள்ளிகளைக் கடந்தது\nமாஸ்டர்ஸ் ஆப் தி ஜங்கிள்\nஓராண்டு உயர்வை எட்டியது பங்குச் சந்தை: 282 புள்ளிக...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518016", "date_download": "2019-11-17T13:49:31Z", "digest": "sha1:4SKONVSJQG5GZUSZXTS2EYQVNY4EY65Y", "length": 8315, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு: பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிசெய்ய மக்கள் கோரிக்கை | In Okenacal, Flood, Security, Repair, People, Demand - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு: பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிசெய்ய மக்கள் கோரிக்கை\nதருமபுரி: ஒகேனக்கலில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்காக செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. கடந்த சில தினங்களாக காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒகேனக்கலில் உள்ள பாறைகள் முழுவதும் முழ்கடிக்கப்பட்டு வெள்ளம் பெருக்கடித்து ஓடியது.\nஇதில் சுற்றுலா பயணிகளுக்காக செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு அம்சங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. குறிப்பாக பெண்கள் குளிக்கின்ற அருவியில் தடுப்பு சுவர்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது. அதேபோல் பாதுகாப்பு கம்பிகள் வருகின்ற சுற்றுலா பயணிகள் ஐந்தருவியின் அழகை கண்டு ரசிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்ட பல லட்சக்கணக்கான பாதுகாப்பு அம்சங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.\nதற்போது மழைவெள்ளம் அதிகரித்ததன் காரணமாக கடந்த சில தினங்களாக சுற்றுலா பயணிகளுக்கு இங்கே அனுமதி கிடைக்கவில்லை. அதேபோல் இங்கு சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் கடந்த 20 நாட்களாக வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் 2 மாதகாலம் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றால் இவர்களின் வருவாய் முற்றிலுமாய் கேள்விக்குறியாகி விடும்.\nஆகவே மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக உடனடியாக சேதமடைந்த இந்த பாதுகாப்பு அம்சங்களை சீர்செய்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகளும் தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு பாதுகாப்பு சரிசெய்ய மக்கள் கோரிக்கை\nவார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nவிடிய, விடிய கனமழை: குன்னூர் சாலையில் மண் சரிவு... போக்குவரத்து மாற்றம்\nவேலூர் மாவட்டத்தில் 3ம் கட்டமாக 13 டாஸ்மாக் பார்கள் ஏலம்\nதிருவண்ணாமலை தீபவிழா அனுமதி அட்டையில் ‘பார்கோடு’: போலிகளை தடுக்க சிறப்பு ஏற்பாடு\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nநச்சுக்காற்றை வெளியேற்றும் குப்பைக்கிடங்கு: அவதியுறும் மக்கள், மவுனம் சாதிக்கும் மாநகராட்சி\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/03/blog-post.html", "date_download": "2019-11-17T13:31:50Z", "digest": "sha1:UTW5PN6RZCEBDICS6XUDVRD4IKJLPJG4", "length": 8660, "nlines": 183, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: நித்யானந்தரும், அறிவு ஜீவிகளும்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசொல்பவர் முக்கியமில்லை...அவர் என்ன சொல்கிறார் என்பதை மட்டும், எந்த முன் அனுமானங்களும் இல்லாமல் கவனியுங்கள் .... உங்கள் மேல் அதிகாரம் செய்ய யாரையும் அனுமதிக்காதீர்கள் ...\nஉலகிலேயே , தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர் அவர்தான் என் தோன்றுகிறது....\nகடவுள் இல்லை என நம்புபவர்களும் , கடவுள் இருப்பதாக நம்புபவர்களும் , அவர் கருத்துக்களை தமக்கு ஏற்ற வகையில் புரிந்து கொள்கிறார்கள்...\nஇது ஒரு புறம் இருக்க, நித்யானந்தரை கடவுள் அளவுக்கு தூக்கி வைத்து கொண்டாடியவர்கள் , இன்று அவருக்கு ஒரு பிரச்சினை வந்தவுடன் , தூற்றுவது , உலகம் என்றும் மாறாது என்பதை உணர்த்துகிறது...\nஅவரிடம் நல்ல விஷயங்கள் கற்று கொண்டு இருந்திருகலாம் ... அவர் உங்கள் நோயை குண படுத்தி இருக்கலாம். அதற்காக அவரை கடவுள் என்று கொண்டாடி இருக்கவும் தேவை இல்லை... இப்படி தூற்றவும் தேவை இல்லை...\nஊருக்கெல்லாம் அறிவுரை சொல்லும் அறிவு ஜீவிகளும் கூட இப்படி நடந்து கொள்வது, வேடிக்கையாக இருக்கிறது\nLabels: ஆன்மிகம், நித்தியானந்தா, ஜே கிருஷ்ணமுர்த்தி\n//நித்யானந்தரை கடவுள் அளவுக்கு தூக்கி வைத்து கொண்டாடியவர்கள் , இன்று அவருக்கு ஒரு பிரச்சினை வந்தவுடன் , தூற்றுவது ,\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஒண்ணரை வாரத்தில் கன்னடம் கற்று கொள்வது எப்படி \nஐஸ் கிரீம் வாங்கினால் , ஸ்டார்ட் ஆகும் கார்...வியப...\nஆண் உடலில் , ஒரு பெண்\nஇணைய தமிழை , இழிவு செய்யும் தினமணி\nஎன் கன்னத்தில் \" பளார் \" விட்ட எழுத்தாளர் வண்ணநிலவ...\nவடிவேலு, ஆன்மீக மற்றும் பகுத்தறிவு நண்பர்கள்\nமெரினாவில் ஆராய்ச்சி நடத்திய நித்தியானந்தா\nவங்காள விரிகுடாவை , கிளீன் செய்த கிளீன் சோப்பு தூள...\nஉனக்குள் இருக்கும் வைரத்தை கண்டுபிடி...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8", "date_download": "2019-11-17T12:47:36Z", "digest": "sha1:DIWPGAWWV725Y7NT5S2RZG4IFRQIDODM", "length": 17521, "nlines": 148, "source_domain": "ourjaffna.com", "title": "நவாலியூரான் ( நவாலியூர் நா.செல்லத்துரை) | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய ��ிளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nநவாலியூரான் ( நவாலியூர் நா.செல்லத்துரை)\nகலை இலக்கிய ஆளுமையும், எளிமையும், நட்புறவும் கொண்ட மிகப்பெரும் கலைஞன் நவாலியூரான். இவர் நாடகம், திரைப்படம், நாவல், சிறுகதை, கவிதை, சிந்து நடைக்கூத்து எனப் பல துறைகளில் வல்லவர்.\nஇவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல நாடக இயக்குனரும் கூட. ஏறத்தாழ 55 சமூக நாடகங்களில் சமூக அவலங்களையும், இழிவு நிலையையும் வெளிக்காட்டியுள்ளார். அதாவது “சதியின் பதி” 1959 சித்திரை 26 அன்று உயிலங்குளம் வெளியரங்கில்“வெட்டகுமாரன்” 1960 ஆவணி கண்டி திரித்துவக் கல்லூரி “நினைவுச் சின்னம் – 1960”, “நீங்கள் ஓர் இஸ்லாமியனா – 1963”, “எதிர்பாரா முடிவு – 1965”, “நல்ல தீர்ப்பு – 1965”, “அடிமை விலங்கு – 1966”, “நான் நடந்த பாதையிலே – 1968”, “புதியதொரு உலகம் – 1971”, “எதற்கும் ஒரு தீர்ப்பு – 1972”, ‘நீ திருந்து உலகம் திருந்தும் – 1972”, “சாபக்கேடு – 1976”, “ ஜீவ வெளிச்சம் – 1979”, “ பழிக்குப் பழி – 1982”, “ அன்பைக் கடைப்பிடிச்சா – 1982”, “ பூமியிலே சமாதானம் – 1983”, “ ஜீவனுள்ள நாட்களெல்லாம் – 1983”, “ விசுவாசம் ஓர் அற்புத மருந்து – 1984”, “ உம்முடைய சிலுவையிலே – 1984”, “ நாளை மலரும் – 1987”, “ சுதந்திரப் போர் – 1993”, “ பட்ட மரம் – 1995”, “ அன்பு இல்லம் – 1997”, “ விடுதலையின் ஒலி – 1990”, “ “குமறி வெடிக்கும் எரிமலை”, “இலட்சிய நாயகன்”, “சித்திர குப்தன் தரும் தண்டனை”, “சீதனப் பேய்”, “நல்லவை செய்வோம்”\nவரலாற்று இலக்கிய நாடக வரிசையில் “காசியப்பா” – 1962, “தாய்நாடு” – 1968, “உடன் பிறந்த உணர்ச்சி” – 1959, “சிலையெடுத்த சேரன்”- 1959, “கண்ணீர்ப்படை”- 1968, “நீதிகேட்டாள் சோழநாட்டாள்”- 1972, “சிலப்பதிகாரத்தில் சிலை எடுத்த சேரன்”, “மயானம் காத்த மன்னன்”- 1974, “தாய்மண்”-1990, “அசோகன்”- 1974, “கண்டியம்பதிக் காவலன் ”- 1976, “விதியா இது சதியா”-2001, “தாயகம்”-2005 என்பவற்றைக் குறிப்பிடலாம்.\nசிந்து நடைக்கூத்து வரிசையில் “சின்னவனா பெரியவனா”-1998, “சூழ்ச்சியும் வீழ்ச்சியும்”-2007 என்பவற்றைக் குறிப்பிடலாம்.\nதிரைப்பட வரிசையில் “சமுதாயம்”-1962, “தோட்டக்காரி”-1963, “கடமையின் இல்லை”- 1966, “பாசநிலா”- 1966, “ராக்சி டிறைவர்”- 1966, “நிர்மலா”- 1968, “மஞசள் குங்குமம்”- 1970, “வெண்சங்கு”- 1970, “குத்துவிளக்கு”- 1972, “மீனவப்பெண்”-1973, “புதிய காற்று”- 1975, “கோமாளிகள்”-1976, “காத்திருப்பேன் உனக்காக”-1976, “பொன்மணி”-1977, “நான் உங்கள் தோழன்”-1978, “வாடைக்காற்று”- 1978, “தென்றலும் புயலும்”- 1978, “தெய்வம் தந்த வீடு”- 1978, “ஏமாளிகள்”-1978, “அநுராகம்”- 1978, “எங்களில் ஒருவன்”-1979, “மாமியார் வீடு”-1979, “நெஞ்சுக்கு நீதி”-1980, “இரத்தத்தின் இரத்தமே”-1980, “அவள் ஒரு ஜீவநதி”-1980, “நாடுபோற்ற வாழ்க”-1980, “பாதை மாறிய பருவங்கள்”-1982, “ஷர்மிலாவின் இதய ராகம்”-1993, என்பவற்றைக் குறிப்பிடலாம்.\nநாவல் வரிசையில் “முகை வெடித்த மொட்டு”-1967, ஐக் குறிப்பிடலாம்.\nசிறுகதை வரிசையில் “றெஜினாவின் கருணை உள்ளம்”-1988, “புதிய பாதை”-1989, “இலட்சியத்தை நோக்கி”-1989, “நன்றி மறந்த சமுதாயமே”-1989, “தவறான முடிவுகள்”-1989, “புரட்சி மலர்கள்”-1990, “தெய்வம் விடாது”-1990, “24 ஆம் திகதி நடுச்சாமம் பன்னிரண்டு மணி”-1991, “யாழ் நங்கை”-2004, “மாற்றம்”-2005, “காத்திருந்தாள் சுகேதி -2006”, “தாயைக் கொன்றவன்”, “குருதி கண்ட கற்சிலை”-1961, “இடியும் உறவும்”- 1962, “கோமத இத்திங் சனிப்ப”- 1964, “உம்முடைய சிலுவையிலே”-1989, “இன்று தொடக்கம் சசிகலா”-1983, “பணி தொடர்கிறது”-1998, “நன்றி மறக்கா ஒருவன்” என்பவற்றைக் குறிப்பிடலாம்.\nஇவை தவிர திருப்பாடல் கவிதைகள், கல்வெட்டு கவிதைகள், வானொலி நாடகங்கள், கீதங்கள் என்பவற்றையும் வெளியிட்டுள்ளார்\n1950 களில் இருந்து இன்று வரை பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ளார். “புதமை நடிகன்”, “கலைமதி”, “சர்வகலா வல்லவன்”, “நடிப்பிசைத் திலகம்”, “நாடகக்குரிசில்”, “தமிழ் நாடகக் கலைத்திலகம்”, “கலைஞானச்சுடர்”, “கலை மாணிக்கம்”, “கலைத்தென்றல்”, “கலாபூஷணம்”, “முதுகலைஞர்” என்பவற்றைக் குறிப்பிடலாம்.\nகாலமுள்ளவரை போற்றப்பட வேண்டிய ஒரு மாபெரும் கலைஞன். எமது இளம் சமுதாயம் அவரிடம் நிறையக் கற்க வேண்டியுள்ளது. இன்றும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞனை கௌரவிக்க வேண்டியது எமது கடப்பாடாகும்.\nதகவல்: நவாலியூரான் கலை இலக்கியப் பணிகள் – வி.பி.தனேந்திரா\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/06/13124317/1246073/24-questions-in-group-1-wrong-said-TNPSC.vpf", "date_download": "2019-11-17T13:28:39Z", "digest": "sha1:ANRGYQLGHJQMTFJBLEI6BVRUILJ75Q3G", "length": 15069, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறு -டிஎன்பிஎஸ்சி ஒப்புதல் || 24 questions in group 1 wrong said TNPSC", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகுரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறு -டிஎன்பிஎஸ்சி ஒப்புதல்\nகடந்த மார்ச் மாதம் நடைப்பெற்ற குரூப் 1 தேர்வி கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என்று உயர் நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஒப்புதல் வழங்கியுள்ளது.\nகடந்த மார்ச் மாதம் நடைப்பெற்ற குரூப் 1 தேர்வி கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என்று உயர் நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஒப்புதல் வழங்கியுள்ளது.\nநடப்பு ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைப்பெற்றது. இதில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். இதன் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.\nஇந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்னேஷ் என்பவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மீது வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கை இன்று நீதிபதிகள் விசாரித்தனர்.\nஇந்த விசாரணையில் குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறாக இருந்ததாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.\nடிஎன்பிஎஸ்சி | சென்னை உயர்நீதிமன்றம் | குரூப் 1 தேர்வு\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தல்: 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி - துணை தலைவர் பதவ��யை ராஜினாமா செய்தார் சஜித் பிரேமதாசா\nஇஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு\nகுடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த இயக்கம் தி.மு.க - முக ஸ்டாலின் பெருமிதம்\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர் - கோலி பாராட்டு\nகுரூப்-2 தேர்வு முறையை மாற்றியது ஏன்\nகுரூப்-2 தேர்வுக்கு பழைய பாடத்திட்டமே தொடர வேண்டும் - போட்டி தேர்வு மாணவர்கள் கூட்டமைப்பினர் பேட்டி\nவேலைவாய்ப்பை அதிகரிக்கவே டி.என்.பி.எஸ்.சி தேர்வில் மாற்றம்: ஜெயக்குமார் விளக்கம்\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தமிழை புறக்கணித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை - தேர்வாணைய செயலாளர்\nதமிழ் பாடம் நீக்கப்பட்டதற்கு ஆண்ட கட்சிகளே காரணம்- சீமான் பேட்டி\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dhinasakthi.com/2019/11/", "date_download": "2019-11-17T13:37:28Z", "digest": "sha1:LNS2JPNLVEE4OQ2EGOYVBBSWUTN6Y2PL", "length": 9568, "nlines": 61, "source_domain": "dhinasakthi.com", "title": "November 2019 - Dhina Sakthi", "raw_content": "\nஎல்லை சாலைகள் அமைக்கும் துறையில் வேலை\nஇந்தியாவின் எல்லைப் பகுதிகளில் சாலைகளை நிர்மாணிக்கும் துறை எல்லை சாலைகள் கழகம் (BORDER ROADS ORGANISATION - BRO) என்று அழைக்கப்படுகிறது. இது மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தத் துறையில் ‘மல்டி ஸ்கில்டு ... Read More\nஒரே சார்ஜ்ஜில் நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி: சாம்சங் அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வரவிற்கு முன்னரான சாதாரண கையடக்கத் தொலைபேசிகள் ஒரு முறை சார்ஜ் செய்தில் ���ீண்ட நேரம் பயன்படுத்தக்கூடியதாக காணப்பட்டது. ஆனால் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் அவை ... Read More\nநோய்களை விரட்டி உடலை திடகாத்திரமாக வைக்க உதவும் கஞ்சி\nவெண்பூசணி வரகுக் கஞ்சி தேவையான பொருட்கள் வரகு - 100 கிராம் வெண் பூசணிக்காய் - 100 கிராம் பூண்டு - 10 பல் சுக்கு - ஒரு துண்டு சீரகம் - சிறிதளவு ... Read More\nஇந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து சரியும்: தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் குழு தகவல்\nமும்பை நடப்பு நிதி ஆண்டில் இந்தியா வின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவைக் காணும் என்று பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி தொடர்பான தேசியக் குழு (என்சிஏஇஆர்) தெரிவித்துள் ளது. மக்களின் நுகர்வு திறன் சரிந்து ... Read More\nதர்பார் படத்துக்குரஜினிகாந்த் ‘டப்பிங்’ பேசினார்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. ரஜினி போலீஸ் அதிகாரியாக வருகிறார். அதிரடி ... Read More\n‘எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்’ : பந்து வீச்சாளர்களுக்கு கோலி புகழாரம்\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எத்தகைய ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கேப்டன் கோலி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தூர், வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி (7 விக்கெட்), இஷாந்த் ஷர்மா ... Read More\nகொசுவலை நிறுவனத்தில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nகரூரில் வரி ஏய்ப்பு விவகாரத்தில் கொசுவலை நிறுவனத்தில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கரூர், கரூர் வெண்ணைமலை பகுதியில் ஷோபிகா என்கிற பிரபல தனியார் கொசுவலை ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. ... Read More\nஇலங்கை அதிபர் தேர்தல்; தோல்வியை ஒப்பு கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசா தனது தோல்வியை ஒப்பு கொண்டுள்ளார். கொழும்பு, இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இதில், இலங்கை மக்கள் முன்னணியை சேர்ந்த வேட்பாளரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ... Read More\nமராட்டியத்தில் சிவசேனா தலைமையில் ஆட���சி அமைவதில் தாமதம்\nமராட்டியத்தில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைப்பது குறித்து இறுதிமுடிவு எடுப்பதற்கான சோனியா காந்தி-சரத்பவார் சந்திப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதனால் புதிய அரசு அமைவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. மும்பை, மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ... Read More\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, வானிலை மையத்தின் தென்மண்டல துணைத்தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணாக, நாளையும், ... Read More\nஎல்லை சாலைகள் அமைக்கும் துறையில் வேலை\nஒரே சார்ஜ்ஜில் நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி: சாம்சங் அறிமுகம்\nநோய்களை விரட்டி உடலை திடகாத்திரமாக வைக்க உதவும் கஞ்சி\nஇந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து சரியும்: தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் குழு தகவல்\nதர்பார் படத்துக்குரஜினிகாந்த் ‘டப்பிங்’ பேசினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-mar16/3653-2009-08-27-06-23-07/tamildesamtamilarkannotam-may1-17/33112-2017-05-19-04-57-09", "date_download": "2019-11-17T13:29:15Z", "digest": "sha1:V57GJFDQCNEJYL2EJ7F5ETJ2KGYGIKNR", "length": 19534, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "பா.ச.க. பாசிசமும் பக்கவாத்திய இந்தியத் தேசியமும்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2016\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 1- 2017\nஆர்.எஸ்.எஸ். பார்ப்பன அதிகார வர்க்கத்தை அரசு நிர்வாகத்தில் திணிக்கும் மோடி ஆட்சி\nமோடியின் 2 ஆண்டு ஆட்சி\nகுஜராத் கோப்புகள் - மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்\nகுஜராத் கலவரம் - மோடிக்கு தொடர்பில்லையா\nஆர்.எஸ்.எஸ். - பாரதிய சனதா வரிந்துகட்டுகின்றனர்\nதந்தை பெரியாரின் 138ஆம் பிறந்த நாள் சிந்தனை\nகுஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா\nகுஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூ���் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 1- 2017\nவெளியிடப்பட்டது: 19 மே 2017\nபா.ச.க. பாசிசமும் பக்கவாத்திய இந்தியத் தேசியமும்\nநரேந்திர மோடியின் ஒற்றை மைய அதிகாரக் குவியல் நடவடிக்கைகள், சாதாரணப் பார்வையாள ருக்கு ஒரு நபர் எதேச்சாதிகார நகர்வுகள் போல் தோன்றும். இந்திரா காந்தியின் ஒரு நபர் எதேச்சாதி காரம் - அதற்காக அவர் கொண்டு வந்த நெருக்கடி நிலை ஆகியவற்றை நினைவூட்டும்.\nஆனால் மோடியின் ஒற்றை மைய அதிகாரக் குவியல் - இந்தியத் துணைக் கண்டத்தை ஒற்றைத் தேசிய இனத்தேசமாக, ஒற்றை ஆரியத் தேசமாக, ஒற்றைப் பண்பாட்டுத் தேசமாக, ஒற்றை மத ஆதிக்க தேசமாக, ஒற்றை ஆட்சிமொழித் தேசமாக, ஒற்றை ஆன்மிக மொழித் தேசமாக மாற்றும் கொள்கை கொண்டது. இந்திரா காந்தியைப் போல், ஒரு நபர் அதிகாரக் குவியலாக - அதாவது ஒரு நபர் எதேச்சாதி காரமாக இல்லை.\nமோடியின் நகர்த்தல்களில் - தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் தனிநபர் அதிகார நகர்வுகளும் உண்டு. அதேவேளை இந்தியாவின் பன்மொழி - பல இன, பல மத, பல பண்பாட்டு அடையாளங்களை வெட்டி நறுக்கி அவற்றை ஒற்றை ஆரிய இந்துத்துவா இந்தி தேசமாக மாற்றுவதே முதன்மையானது. எனவே, மோடியின் தனிநபர் அதிகாரச் சேட்டைகள் சிலவற்றை ஆர்.எஸ்.எஸ் பொறுத்துக் கொள்கிறது. தேனெடுத்துத் தருபவன் புறங்கையை நக்கத்தான் செய்வான் மோடியை விட வாய்ப்பான - கவர்ச்சியான இந்துத்துவா அடியாள், தலைமை அமைச்சர் பதவியில் கிடைப்பது அரிது என்று ஆர்.எஸ்.எஸ். கருதுகிறது.\nமோடி தலைமையில் இந்துத்வா பாசிசம் முழுவீச்சில் அரங்கேறும் என்று ஆவலுடன் ஆரிய வர்த்தக் காரர்கள் நம்புகிறார்கள். உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ச.க. பெற்ற பெரும் வெற்றி இந்த ஆவலை அவர்களுக்குத் தூண்டுகிறது. 2019 மக்களவைத் தேர் தலில் பா.ச.க. பெரும்பான்மை பெறும் என்று கருது கிறார்கள்.\nஎதிரே, அனைத்திந்தியக் கட்சியாகக் காட்சி அளிப்பது காங்கிரசுதான் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் பெயருக்குத்தான் அனைத்திந்தியக் கட்சிகள் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் பெயருக்குத்தான் அனைத்திந்தியக் கட்சிகள் மற்றபடி மூன்று மாநிலங்களில் தான் - சி.பி.எம். கட்சியின் செல் வாக்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. காங்கிரசும் கம்யூனிஸ்ட்டுக் கட்சி��ளும்தான் பா.ச.க.வின் பாசிச எதிர்ப்புக் கட்சிகள்\nஇந்திரா காந்தியின் எதேச்சாதிகார நெருக்கடி நிலை அறிவிப்பிற்கும் பா.ச.க.வின் பாசிசத்திற்கும் இடையே உள்ள முகாமையான வேறுபாடு - பா.ச.க.வின் பாசிசம் இந்துத்துவா என்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது; இட்லரின் சர்வாதிகாரம் நாஜிசம் என்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது போல இந்திராவின் நெருக்கடி தனிநபர் அதிகார வெறி சார்ந்தது; வழக்கமான முதலாளிய அரசியலுக் குரிய பொருளியல் கொள்கைகள் கொண்டது; அவ்வளவே\n இந்துத்துவா என்பதில் ஆரிய இன மேலாதிக்க வாதம், வர்ணாசிரமப் பார்ப்பனியம், வைதீக மதவெறி ஆகிய மூன்றும் அடங்கி யுள்ளன. இவற்றிற்கான அடிப்படை அரசியல் முழக்கம் இந்தியத்தேசியம் இந்தியத்தேசியம் -அதற்கான தேச பக்தி ஆகியவற்றின் வழியாகத்தான் பா.ச.க. இந்துத்துவாவை முன் தள்ளுகிறது.\nகாங்கிரசும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும் இந்தியத் தேசியம் என்ற அச்சில் பா.ச.க.வுடன் இணைபவை. இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள தமிழ்த்தேசியம் உள்ளிட்ட பல்வேறு தேசியங்களை, தேசிய இனங்களை மறுப்பதில் - பா.ச.க. - காங்கிரசு - கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளிடையே முழு ஒற்றுமை உண்டு.\nஇந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவைத் தேசம் என்று குறிப்பிடாமல் ஒன்றியம் என்று கூறுகிறது. ஆனால் அதற்கு மாறாக மேற்படி பா.ச.க. - காங்கிரசு - கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் இந்தியாவைத் தேசம் என்று அழைக்கின்றன. இவை மூன்றும் இந்தியாவின் ஒற்றை ஆட்சி மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்கின்றன. “இந்தியன்” அல்லது “பாரதீயன்” என்ற பெயரில் இந்தியாவில் ஒரு தேசிய இனம் இருப்பதாக இந்திய அரசமைப்புச் சட்டம் கூறவில்லை. “இந்தியக் குடிமக்கள்” என்று மட்டுமே கூறுகிறது.\nஆனால் மேற்படி மூன்று கட்சிகளும் இந்தியன் - பாரதீயன் என்ற ஒற்றைத் தேசிய இனம் இருப்பதாகக் கூறிக் கொள்கின்றன. அதேபோல் இந்தியாவின் பழம் பெருமை என்று கூறுவதில் வேதகாலப் “பெருமிதங் களையே” இவை அடையாளப்படுத்துகின்றன.\nஇந்தியத்தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பா.ச.க.வின் இந்துத்துவா பாசிசத்தில், பாதியைக் காங்கிரசுக் கட்சியும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும் ஏற்றுக் கொள்கின்றன. இவை எப்படி பா.ச.க.வின் பாசிசத்தை எதிர்க்க முடியும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெ��ியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38860", "date_download": "2019-11-17T12:27:39Z", "digest": "sha1:6AEKK4LZM73XAVVI2OAWJNLZDPYHACYP", "length": 5358, "nlines": 48, "source_domain": "puthu.thinnai.com", "title": "உரசும் நிழல்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎன் கால்சுவடுகள் எனக்கான மண்ணில் கருவுற்று கிடக்கின்றன\nஎனது பிள்ளைப் பிராயங்களைபிரியமுடன் கூடிக் கழித்த அமைதியுடன்\nபழைய வீட்டின் வாயிற்படியை பிடித்தபடி காத்திருக்கும் வாசனைகளை முகர்ந்து\nவெளியேறிக்கொண்டிருக்கும் காற்றுடன் திசையெங்கும் மிதந்து கொண்டிருக்கின்றன என் சிறகுகள்\nஇன்று மாறிய என் உடலெங்கிலும்அதன் நிழல்கள் உராய்ந்து கொண்டிருக்க\nஎனது பிரியங்கள் யாவையும் விட்டு விட்டு\nபெரும் கால மழையில் நனைந்து கரைந்து கொண்டேயிருக்கிறேன் மிகுந்த வலியுடன் –\nSeries Navigation அட்டைக் கத்திகள்கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருக்கம் — பூகோளச் சூடேற்றக் கலக்கம் —சூழ்வெளிப் பாதிப்பு — மானிட உடல்நலக் கேடு\nகிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருக்கம் — பூகோளச் சூடேற்றக் கலக்கம் —சூழ்வெளிப் பாதிப்பு — மானிட உடல்நலக் கேடு\nPrevious Topic: அட்டைக் கத்திகள்\nNext Topic: வாழ்தல் வேண்டி\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=december9_2012", "date_download": "2019-11-17T12:24:08Z", "digest": "sha1:3BNVBQN44FG6M6W2ZDO2CYGWV2RE26J5", "length": 27010, "nlines": 193, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nபாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்\nவேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை\nஅரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)\nசீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39\nகாளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்\nஉன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை\nசந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்\nபாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்\nவேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை\nதமிழாய்வுத் துறைத் தலைவர் மன்னர்\t[மேலும்]\nஅரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)\nஜோதிர்லதா கிரிஜா 28.11.2012 துக்ளக் இதழில்,\t[மேலும்]\nசீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்\n” இந்தியனாக இரு. இந்தியப்பொருட்களையே\t[மேலும்]\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39\nநன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர்\t[மேலும்]\nகொஞ்ச நாட்கள் கழிந்தன. எந்த\t[மேலும்]\nகாளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்\nI ஜென் வழி(The Way of Zen)-ஒரு விளக்கம் ஜென் வழியில்\t[மேலும்]\nஉன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை\nஉன்னை போல் ஒருவன் வெளியான சமயத்தில் அது\t[மேலும்]\nசந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்\nஇங்கிலாந்தில், பைக்ண்டன் ஜூ – வில்\t[மேலும்]\nதேவகி கருணாகரன் on மாலை – குறும்கதை\nவளவ. துரையன் on பின் வரிசையில் எங்கேனும் உட்கார்ந்து இருக்கலாம்\nஅழ.பகீரதன் on மாலை – குறும்கதை\nநலவேந்தன் அருச்சுணன் வேலு on மாலை – குறும்கதை\nlatha ramakrishnan on இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்\nஅஞ்சலி:மகரிஷி on பி.எம்.கண்ணன் என்னும் நாவலாசிரியர்\nlatha ramakrishnan on இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்\nகோவிந்த் karup கோச்சா on இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்\nஅக்பர் சையத் on பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்\npadman Dhanakoti on பாரதியும் புள்ளி விபரமும்\nபார்வையற்றவன் on பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்\nMeenakshi Balaganesh on தாயினும் சாலப் பரிந்து…\nசி. ஜெயபாரதன் on விரலின் குரல்\nஜோதிர்லதா கிரிஜா on இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்\nஎன் செல்வராஜ் on பாரதம் பேசுதல்\nஜே.பிரோஸ்கான் on ஜே.பிரோஸ்கானின் ‘மீன்கள் செத்த நதி” குறித்து சில பதிவுகள்\nVirakesari Moorthy on குரு அரவிந்தன் எழுதிய ‘ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்’\nRaya Chellappa on நாடகம் நடக்குது\nஒரு அரிசோனன் on கோட்ஸே, பிரபாகரன்: தீவிரவாதம், பயங்கரவாதம், மத பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், இனவாதம் – சில குழப்பங்கள் சில விளக்கங்கள் சில குறிப்புகள்\nதிண்ணை லாப நோக���கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nதெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இன்டர் பரீட்சைகளை நன்றாக எழுதினாள் சாஹிதி. முதல் வகுப்புக் கண்டிப்பாய் வரும். மருத்துவக் கல்லூரியில்\t[மேலும் படிக்க]\n-முடவன் குட்டி ” வேய்.. கலீல் …வேய்..” – தெருவில் நின்று கத்தினார், காட்டுவா சாயிபு. தறி நெய்வதை நிறுத்தி, காக்குழியில் நின்றவாறே, ஜன்னல் வழியே அவரைப் பார்த்த கலீல் ” வேய் காட்டுவா நான்\t[மேலும் படிக்க]\nஒட்டவும் முடியாமல், விலகவும் முடியாமல் உள்ளே உறுத்தும் சில உறவுகள் கொடுக்கும் வலி மன நிம்மதியைப் பறித்து விடக்கூடியது. ஒவ்வொன்றாக உறவுகளெல்லாம் விட்டு விலகிய காலம் போய் இன்று\t[மேலும் படிக்க]\nதாம்பரம் தொடர் வண்டி நடைமேடையில் நான் நடந்துகொண்டிருந்தேன் மின்சார ரயிலை விட்டிறங்கி இன்னும் ஐந்து கிலோமீட்டருக்கு ச்சென்றாக வேண்டும். அங்கு தான் வீடு என்று சொல்லிக்கொள்ள\t[மேலும் படிக்க]\nஅது ஒரு தொடக்கப்பள்ளி.வாரத்தில் மூன்று நாள் கம்ப்யூட்டர் க்ளாஸ் நடக்கும்.மற்ற பாடங்களைவிட கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு ஆர்வத்துடன் மாணவர்கள் வருவதற்கு ஆசிரியர் இளங்கோவன் தான் காரணம்.\t[மேலும் படிக்க]\nபண்டைய சீனாவில் கி.மு. 475-221 வரலாற்றில் அதிக போர்கள் நடந்த காலம். ஏழுக்கும் மேற்பட்ட குறுநிலப் பிரதேசங்களுக்கு இடையே எப்போதும் போர் தான். அவற்றில் மிகவும் அதிக பலம் பொருந்திய அரசன் என்று\t[மேலும் படிக்க]\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -6\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல \nஅரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)\nஜோதிர்லதா கிரிஜா 28.11.2012 துக்ளக் இதழில், ‘இதில் ஒரு ராஜ தர்மம் இருக்கிறது’ என்கிற தலைப்பின் கீழ் ராமர் சீதையைக் காட்டுக்கு அனுப்பியது சரிதான் எனும் ரீதியில் சோ அவர்கள்\t[மேலும் ப���ிக்க]\nபி.ஜி.சம்பத்தின் “ அவன் நானல்ல ( மலையாளக்கதை ) – ஒரு பார்வை\nதோப்பில் முகம்மது மீரான் மொழிபெயர்ப்பில் அம்ருதா இதழில் வெளிவந்த கதையைப் படித்தவுடன் இதைப்பற்றி எழுதியே தீரவேண்டும் என்கிற ஒரு உந்துதல். ரோசி என்கிற மணமான பெண்ணைப் பற்றிய கதை. இனோஸ்\t[மேலும் படிக்க]\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39\nநன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. — உலகில் உயிரினங்கள் தோன்றிய நாள் முதலாக வாழ்வியல் வரலாறும் தொடங்கி விட்டது. காலங்கள் சுழற்சியில் மாறுதல்களும்\t[மேலும் படிக்க]\nகொஞ்ச நாட்கள் கழிந்தன. எந்த இடத்திலிருந்தாவது ஏதும் ஆர்டர் வருமா என்று காத்திருப்பு. இன்னும் wanted column-ல் ஏதும் எனக்கு ஏற்ற விளம்பரங்கள் வருமா என்ற காத்திருப்பு. ஒரு மாதம் இரண்டு மாதங்கள்\t[மேலும் படிக்க]\nகாளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்\nI ஜென் வழி(The Way of Zen)-ஒரு விளக்கம் ஜென் வழியில் மெய்யுணர்வு (realization/enlightenment) அடையும் கருத்தாக்கங்களில், காளை மேய்த்தல் படங்கள் மிகவும் அறிமுகமானவை. காளை என்ற குறியீட்டின் மூலம் மெய்யுணர்வுக்கான\t[மேலும் படிக்க]\n‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 8. தி.ஜ.ரங்கநாதன் – ஆஹா ஊகூ\n”இதென்ன கழைக்கூத்தாடியின் கூச்சல் போலிருக்கிறதே’’ என்று பிரமித்துவிட்டார் ஒரு நண்பர். யார்’’ என்று பிரமித்துவிட்டார் ஒரு நண்பர். யார் ஸ்ரீ ப.ராமஸ்வாமி அவர்கள்தான். “ஆஹா ஊகூ ஸ்ரீ ப.ராமஸ்வாமி அவர்கள்தான். “ஆஹா ஊகூ” என்ற தலைப்பு அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால்\t[மேலும் படிக்க]\n22 ஃபீமல் கோட்டயம் ( மலையாளம் )\nஏமாற்றிக் கெடுத்தவனை, ஏமாந்தவள் ஒருத்தி, பழி வாங்கும் பழைய கதை. ஆனால் பழைய பானையில் புதிய கள்ளு என்பது\t[மேலும் படிக்க]\nமூன்று பேர் மூன்று காதல்\nயுவனும் , வஸந்த்தும் சேர்ந்து வெகு நாட்களுக்குபிறகு (சத்தம் போடாதே’க்குப்பிறகு) இணைந்திருக்கும்\t[மேலும் படிக்க]\nபூகோளம் சூடேறி ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகி கடல் வெப்பம், மட்டம் உயர்வு.\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சூட்டு யுகம் பூதமாகிப் புவிக்கு வேட்டு வைத்து மீளுது நாட்டு நகரம், வீட்டு மக்கள் நாச மாக்கிப் போகுது நாட்டு நகரம், வீட்டு மக்கள் நாச மாக்கிப் போகுது புயலை எழுப்ப மூளுது பேய்மழை யைக் கொட்டி அழிக்குது \nசந்திரனில் விவசாயம் எப்படி நடக்��லாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்\nஇங்கிலாந்தில், பைக்ண்டன் ஜூ – வில் நட்டக்குத்தலாக இருக்கும் ஹைட்ரோபோனிக் விவசாய பண்ணை. இது முட்டைக்கோஸ் வகையான லெட்டூஸ் பயிரை விளைவிக்கிறது. இருக்கும் இடத்தை முழுவதும்\t[மேலும் படிக்க]\nபாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்\nநீலே ஒபெர்முல்லர் guardian.co.uk, Wednesday 30 May 2012 12.24 EDT பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற\t[மேலும் படிக்க]\nவேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை\nதமிழாய்வுத் துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்\t[மேலும் படிக்க]\nஅரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)\nஜோதிர்லதா கிரிஜா 28.11.2012 துக்ளக் இதழில், ‘இதில் ஒரு ராஜ தர்மம்\t[மேலும் படிக்க]\nசீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்\n” இந்தியனாக இரு. இந்தியப்பொருட்களையே வாங்கு இந்தியனாக இரு.\t[மேலும் படிக்க]\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39\nநன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. —\t[மேலும் படிக்க]\nகொஞ்ச நாட்கள் கழிந்தன. எந்த இடத்திலிருந்தாவது ஏதும் ஆர்டர்\t[மேலும் படிக்க]\nகாளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்\nI ஜென் வழி(The Way of Zen)-ஒரு விளக்கம் ஜென் வழியில் மெய்யுணர்வு (realization/enlightenment)\t[மேலும் படிக்க]\nஉன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை\nஉன்னை போல் ஒருவன் வெளியான சமயத்தில் அது முசுலிம்களுக்கு எதிரான\t[மேலும் படிக்க]\nசந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்\nஇங்கிலாந்தில், பைக்ண்டன் ஜூ – வில் நட்டக்குத்தலாக\t[மேலும் படிக்க]\nமு.கோபி சரபோஜி இலக்கணம் படித்து இலக்கியம் படைக்க வா என்றபோது இடித்துரைத்தோம். மரபுகளை கற்று மரபை மீறு என்றபோது மறுப்பு செய்தோம். புதுக்கவிதை செய்து புது உலகம் படைக்க புறப்பட்டவர்கள்\t[மேலும் படிக்க]\nஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1 (1819-1892) (புல்லின் இலைகள் -1)\nமூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா வால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு: அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன் 1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங்\t[மேலும் படிக்க]\nதாகூரின் கீதப் பாமாலை – 43 சதுப்பு நிலப் பாடல்கள்\nமூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபா��தன், கனடா பாசான நீர்க்கொடி போன்ற எனது பாடல்கள் அலை வெள்ள அடிப்பில் பாதை தவறி எப்போதும் திசை மாறிப் போகும் நங்கூரம் இல்லை அவற்றுக்கு\t[மேலும் படிக்க]\nமயிர் கூச்செரியும் கடுங்குளிரில் நிலவுமறியாது பனிக்கட்டிகளுக்குள் மறைந்திருக்கும் கண்ணீர்ப் பனித்துளி நான் ஆயிரக்கணக்கில் தாரகைகள் பூக்கும் ஆகாயம் அனுப்பும் ஒளிக்கீற்று\t[மேலும் படிக்க]\nமலேசிய தான் ஸ்ரீ சோமா அறவாரியத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசினை இலங்கை அறிஞர் மு.பொன்னம்பலம் வென்றார்\n(செய்தி: ரெ.கா.) மலேசியாவில் தான் ஸ்ரீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியத்தால் நடத்தப்பட்ட 2010/2011ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசை இலங்கை அறிஞர், கவிஞர்,\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/categories/flat/start-2850&lang=ta_IN", "date_download": "2019-11-17T12:33:04Z", "digest": "sha1:J2KNMBMAZEJOXKDTNBAUGNELHX7HLONQ", "length": 4944, "nlines": 121, "source_domain": "www.lnl.infn.it", "title": "Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/50224-saudi-arabia-government-said-no-disease-affect-in-mecca.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T13:18:15Z", "digest": "sha1:BIGGFEQXKLQHNMI6Y2MZEYGYHXOLJW5Q", "length": 8579, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹஜ் பயணிகளுக்கு நோய் தொற்றா? - சவுதி அரசு விளக்கம் | Saudi Arabia Government said no disease affect in Mecca", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nஹஜ் பயணிகளு��்கு நோய் தொற்றா - சவுதி அரசு விளக்கம்\n20 லட்சம் பேர் ஹஜ் புனித யாத்திரைக்காக மெக்காவில் குவிந்துள்ள நிலையில், நோய் பரவும் அபாயம் ஏதும் ஏற்படவில்லை என சவுதி அரசு தெரிவித்துள்ளது.\nசவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் ஐந்து நாள் ஹஜ் யாத்திரை கடந்த வாரம் தொடங்கியது. இதையொட்டி உலகம் முழுவதும் இருந்து சுமார் 20 லட்சம் பேர் ஹஜ் புனித யாத்திரைக்காக மெக்காவில் குவிந்து ‌உள்ளனர். தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலானவர்கள் மெக்காவில் உள்ள தற்காலிக முகாம்களிலேயே தங்கியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது.\nஇந்நிலையில் மழை காரணமாக நோய் பரவும் ஆபத்து ஏதும் ஏற்படவில்லை என்றும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்திருப்பதாகவும் சவுதி சுகாதாரத்துறை அமைச்சர் தவ்ஃபிக் அல் ரபியா தெரிவித்துள்ளார். சுகாதாரத்தை பேணுவதற்காக சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புனித யாத்திரைக்கும் வருபவர்களின் வசதிக்காக 25 மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன என சவுதி அரசு தெரிவித்துள்ளது.\nநெரிசலில் சிக்கித்தவிக்கும் கிண்டி ரயில் பயணிகள்\nஆஸ்திரிய பெண் அமைச்சர் திருமணம் - நடனமாடிய ரஷ்ய அதிபர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆட்டோ ரேஸில் மெக்கானிக் பலி : உண்மையை மறைத்த நண்பர்கள்..\nசவுதியில் பயங்கர விபத்து: புனித யாத்திரை சென்ற 35 பேர் உயிரிழப்பு\nஎக்ஸ்ரே எடுக்கும் ரூமில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மெக்கானிக்\nமுதல் முறையாக சுற்றுலா விசா வழங்குகிறது சவுதி அரேபியா\nதாக்குதல் நடத்தினால் போர் வெடிக்கும்: ஈரான் எச்சரிக்கை\nவீங்கிச் செல்லும் வயிறு: விசித்திர நோயால் தவிக்கும் கார் மெக்கானிக்\nபாகிஸ்தான் மருத்துவர்கள் வெளியேற சவுதி அரசு உத்தரவு\nஆண் துணை இல்லாமல் வெளிநாடு செல்ல சவுதி பெண்களுக்கு அனுமதி\nசவுதி அரேபிய இளவரசர் பந்தர் காலமானார்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n“போலீசாருக்கு அனுமதியில்லை” - அசாம் போலீசின் கணக்கை நீக்கிய மாஸ்டோடன்\n“புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம்”-கோத்தபய ராஜபக்ச\nபஞ்சாப் எம்எல்ஏவை கரம்பிடிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங்..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநெரிசலில் சிக்கித்தவிக்கும் கிண்டி ரயில் பயணிகள்\nஆஸ்திரிய பெண் அமைச்சர் திருமணம் - நடனமாடிய ரஷ்ய அதிபர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-17T12:10:28Z", "digest": "sha1:W3BGPKVBGLVGEQDWRO4RIY4WRO4SCQRM", "length": 3836, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஷெரில்", "raw_content": "\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை\nஜிமிக்கி கம்மல் ஷெரிலுக்கு திருமணம் \nதமிழ் சினிமாவில் நடிக்கத் தயார் : ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில்\n’மரணம் கூட எனக்கு ஆதரவாகவே இருந்தது’: ஃபேஸ்புக் நேர்காணலில் நெகிழ்ந்த மலாலா\nஜிமிக்கி கம்மல் ஷெரிலுக்கு திருமணம் \nதமிழ் சினிமாவில் நடிக்கத் தயார் : ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில்\n’மரணம் கூட எனக்கு ஆதரவாகவே இருந்தது’: ஃபேஸ்புக் நேர்காணலில் நெகிழ்ந்த மலாலா\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9F%E0%AE%BF20+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/4", "date_download": "2019-11-17T12:37:00Z", "digest": "sha1:KWTDH3ISYC5JC4EO6WRCM3XVACGZXZPY", "length": 7954, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டி20 போட்டி", "raw_content": "\nமுதலமைச்ச���் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nடாஸ் வென்றது இந்தியா: முதலில் பேட்டிங்\nசமனில் முடிந்த தென்னாப்பிரிக்காவுடனான பயிற்சிப் போட்டி\nபாகிஸ்தான்-இலங்கை போட்டி மழையால் ரத்து : 10 ஆண்டுகள் காத்திருப்பு வீண்\nடி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் யுவராஜ் சிங் யோசனை\nஎவ்வாறு தொடக்க ஆட்டக்காரர் ஆனேன் - மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்\nஆசிய நீச்சல் போட்டி: வெள்ளி வென்றார் நடிகர் மாதவன் மகன்\nஆசிய நீச்சல் போட்டி: வெள்ளி வென்றார் நடிகர் மாதவன் மகன்\nஆசிய நீச்சல் போட்டி: வெள்ளி வென்றார் நடிகர் மாதவன் மகன்\nஜிம்பாப்வேக்கு தடை: இந்தியா வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி\nடி20 போட்டியில் ‘ஹாட்ரிக் மெயிடன் ஓவர்கள்’ : தீப்தி சர்மா சாதனை\nபும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் - சேத்தன் ஷர்மா\nதென்னாப்பிரிக்க வீரரை இடித்த கோலி - ஐசிசி கண்டனம்\nடி-20 போட்டியில் சேஸிங் எளிதானது: விராத் கோலி\nபேட்டிங்கில் திணறிய இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் இலக்கு\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி-20: இடம் மாறுகிறார் ரிஷாப் பன்ட்\nடாஸ் வென்றது இந்தியா: முதலில் பேட்டிங்\nசமனில் முடிந்த தென்னாப்பிரிக்காவுடனான பயிற்சிப் போட்டி\nபாகிஸ்தான்-இலங்கை போட்டி மழையால் ரத்து : 10 ஆண்டுகள் காத்திருப்பு வீண்\nடி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் யுவராஜ் சிங் யோசனை\nஎவ்வாறு தொடக்க ஆட்டக்காரர் ஆனேன் - மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்\nஆசிய நீச்சல் போட்டி: வெள்ளி வென்றார் நடிகர் மாதவன் மகன்\nஆசிய நீச்சல் போட்டி: வெள்ளி வென்றார் நடிகர் மாதவன் மகன்\nஆசிய நீச்சல் போட்டி: வெள்ளி வென்றார் நடிகர் மாதவன் மகன்\nஜிம்பாப்வேக்கு தடை: இந்தியா வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி\nடி20 போட்டியில் ‘ஹாட்ரிக் மெயிடன் ஓவர்கள்’ : தீப்தி சர்மா சாதனை\nபும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் - சேத்தன் ஷர்மா\nதென்னாப்பிரிக்க வீரரை இடித்த கோலி - ஐசிசி கண்டனம்\nடி-20 போட்டியில் சேஸிங் எளிதானது: விராத் கோலி\nபேட்டிங்கில் திணறிய இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் இலக்கு\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி-20: இடம் மாறுகிறார் ரிஷாப் பன்ட்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2009/12/22/", "date_download": "2019-11-17T13:08:31Z", "digest": "sha1:DVVQ3MI6UAWLDV3C7ZX5QTSDZY3JRM6F", "length": 69004, "nlines": 258, "source_domain": "senthilvayal.com", "title": "22 | திசெம்பர் | 2009 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉலகின் மிகப் பெரிய திரை கொண்ட முதல் தரமான மொபைல்\nஎச்.டி.சி. நிறுவனத்தின் அதி நவீன தொழில் நுட்பத்துடன், அனைத்து வசதிகளையும் தரும் வகையில் மிகச் சிறப்பான மொபைலாக எச்.டி.2 மொபைல் வெளிவந்துள்ளது. விண்டோஸ் இயக்கத்தில் புதியமுறை டச் போனாக வடிவமைக்கப்பட்டு, நாம் இதுவரை மொபைல் ஒன்றில் பெறத் துடித்த அனைத்து அனுபவங்களையும் தருவதாக இந்த மொபைல் உள்ளது. 2009 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த போனாக எச்.டி.சியின் எச்.டி.2 (HTC HD 2)தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.\nமுதலில் நம்மை ஆச்சரியப்படுத்துவது இதுவரை நாம் காணாத 4.3 அங்குல அகல டச் சென்சிடிவ் திரை. கெபாசிடிவ் டச் என அழைக்கப்படும் தொழில் நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ப்ராசசிங் வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ் என்பதால், மிக மென்மையாகத் திரையைத் தொட்டாலே, அதற்கான செயல்பாடு உடனடியாக மேற்கொள்ளப்படுகிறது. எச்.டி.சி. நிறுவனத்தின் தாரக மந்திரமான “”இது என்னுடையது; எனக்கு மிக நெருக்கமானது; எதிர்பாரததைத் தேடித்தருவது” என்பதனை முழுமையாக மேற்கொண்டிருக்கும் மொபைல் இது. இதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் வகையில் மெயில், காலண்டர், மெசேஜிங், பிரவுசர் என அனைத்தையும் அமைத்துக் கொள்ளலாம். முக்கிய இணைய தளங்கள், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கான ஷார்ட் கட்களை அமைத்து, அவற்றின் மீது செல்லமாக மெல்லத் தட்டி இணைப்பினைப் பெறல���ம். நீங்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்த நாட்டின் நேரத்திற்கேற்றபடி இதன் கடிகார நேரம் மாறும். வெளியே நிலவும் சீதோஷ்ணநிலையை திரையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.\nஇமெயில், எஸ்.எம்.எஸ். போன் லாக், பேஸ்புக் அப்டேட்டிங் ஆகியவற்றை அந்த நபர்களின் போட்டோ தெரிவதைக் கொண்டு அறியலாம்.\nஅழைப்பு ஒன்று கிடைக்கையில் அதனை கான்பரன்ஸாக மாற்ற வேண்டும் என விரும்பினால், மற்றவர்களின் போட்டோக்கள் மீது சிறிய அளவில் தட்டினால் போதும். அனைவரும் கூடிவிடுவார்கள். இதன் தொடு உணர்ச்சியைச் சொல்லால் விவரிக்க முடியாதது. மெலிதாகத் தொட்டாலே, இணைய தளங்கள் விரிகின்றன; சுருங்குகின்றன. படங்கள் மற்றும் இமெயில்களும் அதே போல் இயங்குகின்றன. இதில் கிடைக்கும் பெரிய ஆன் ஸ்கிரீன் கீ போர்டு மூலம், வெகு வேகமாகவும் எளிதாகவும் மெசேஜ் டைப் செய்திட முடியும். இந்த போன் இருந்தால் வை–பி இணைப்பு கொண்ட லேப் டாப் எல்லாம் தேவையில்லை. இந்த போன் 3ஜி செல்லுலர் நெட்வொர்க்குடன் இணைந்து வேகமாகச் செயல்படுகிறது.\nஇதில் உள்ள 5 மெகா பிக்ஸெல் கேமரா அழகான படங்களை எடுத்துத் தருகிறது. 157 கிராம் எடையில் 120.5x67x11மிமீ பரிமாணங்களுடன் கைக்கு அடக்கமாக அமைக்கப் பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்., ஸ்பீக்கர் போன், பலவகை பார்மட்டுகளில் உள்ள ரிங் டோன்களைக் கையாளும் வசதி, 448 எம்பி ராம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் இணைப்பு வசதி, நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, டபிள்யூ லான், புளுடூத் என அனைத்து தொழில் நுட்பங்கள், வீடியோ ரெகார்டிங், ஆர்.டி.எஸ். இணைந்த ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, வாய்ஸ் மெமோ, பேஸ்புக் மற்றும் ட்விட்டர் அறிந்து செயல்படுதல், தொடர்ந்து 6 மணி 20 நிமிடங்கள் பேசும் வசதி, 12 மணி நேர இசை கேட்கும் வசதியைத் தரும் லித்தியம் அயன் 1230 ட்அட பேட்டரி என அனைத்து நவீன வசதிகளையும் கொண்டு இந்த போன் இயங்குகிறது.\nடாட்டா டொகொமோ நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு இந்த மொபைல் பயன்படுத்தும் அனுபவத்தினைத் தருவதற்காகச் சிறப்பு ஏற்பாடுகளைத் தங்கள் விற்பனை மையங்களில் மேற்கொண்டுள்ளது. அத்துடன் அறிமுகச் சலுகையாக மாதம் 500 எம்பி டவுண்லோட் செய்திடும் வசதியுடன் ஆறு மாத இன்டர்நெட் இணைப்பினை இலவசமாகத் தருகிறது.\nஇந்த மொபைல் மஹாராஷ்ட்ரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்���ளில் ரூ. 39,000க்கும் மற்ற மாநிலங்களில் ரூ. 36,900க்கும் கிடைக்கிறது.\nPosted in: மொபைல் செய்திகள்\nபீர்க்கங்காய் தோல் புதினா துவையல்\nபீர்க்கங்காய் தோல் – 1 கப்\nபுதினா – 1/2 கப்\nகொத்தமல்லி – 1/2 கப்\nதேங்காய் – 1/2 கப்\nபெருங்காயம் – 1/2 தே.கரண்டி\nபுளி – சிறிய துண்டு\nபச்சை மிளகாய் – 2\nஉளுத்தம் பருப்பு – 2 மேஜை கரண்டி\nஉப்பு – 3/4 தே.கரண்டி\nஎண்ணெய் – 1 தே.கரண்டி\nமுதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்.\nபுதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பினை வறுத்து தனியாக வைக்கவும்.\nஅதே கடாயில் பீர்க்கங்காய் தோலினை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக வைக்கவும்.\nபிறகு புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயினை சேர்த்து நன்றாக வதக்கவும்.\nவதக்கி வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் ஆறவைக்கவும்.\nபிறகு ஆறவைத்துள்ள பொருட்களுடன் தேங்காய் , புளி, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.\nஇப்பொழுது சுவையான பீர்க்கங்காய் புதினா துவையல் ரெடி.\nஇதனை இட்லி, தோசை, சாதம் போன்றவையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.\nபச்சை மிளகாயிற்கு பதில் காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nடாகுமெண்ட் இறுதியில் காலி பக்கங்கள்\nவேர்டில் சில டாகுமெண்ட்களை பிரிண்ட் எடுக்கையில், இறுதியாக ஒன்று அல்லது இரண்டு காலி பக்கங்கள் அச்சாகி வருவதனைப் பார்க்கலாம். ஆனால் டாகுமெண்ட்டினைப் பார்க்கையில் திரையில் அது போல எதுவும் இருப்பது தெரியாது. இதற்குக் காரணம் என்ன எப்படி இதனைச் சரி செய்திடலாம்\nஇதற்குக் காரணம் டாகுமெண்ட் இறுதியில் சில காலி பாராக்கள் இருப்பதுதான். இவற்றை நீக்கலாம். கண்ட்ரோல் + என்ட் கீகளை அழுத்துங்கள். நீங்கள் டாகுமெண்ட்டின் கடைசி பக்கத்திற்குச் செல்வீர்கள். இங்கே காலியாகவுள்ள பக்கம் உங்களுக்குக் காட்டப்படும். இனி பேக் ஸ்பேஸ் கீயை அழுத்தவும். கர்சர் திரையில் தெரியும் வரி வரை இது வரட்டும். இந்த வகையில் காலி பக்கங்களை அழிக்கலாம்.\nஅந்த காலி பக்கங்களை எப்படி காண்பது என்ற ஆவல் எழுகிறதா இந்த அச்சாகாத கேரக்டர்களைக் காட்டுமாறு வேர்ட் தொகுப்புக்கு ஆணையிடலாம். ஸ்டாண்டர்ட் டூல் பாரினை, டாகுமெண்ட் மேலாகப் பார்க்கவும். Show/Hide toolஎன ஒன்ற��� அதன் ஐகானோடு இருக்கும். இசைக்கான சிம்பல் போல இது தோற்றமளிக்கும். ஸ்டாண்டர்ட் டூல்பாரில் உள்ள ஐகான்கள் அருகே உங்கள் கர்சரை வரிசையாக ஒவ்வொரு ஐகானாகக் கொண்டு செல்லுங்கள். இந்த Show/Hide toolவருகையில்Show/Hide எனக் காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், டாகுமெண்ட் முழுவதும் பாரா முடியும் மற்றும் தொடங்கும் இடங்களில் இந்த அடையாளம் தெரியும். தானாக ஸ்பேஸ் விட்ட இடங்களில் புள்ளிகள் கிடைக்கும். காலியான பக்கங்களும் காட்டப்படும். இதுவரை நீங்கள் டாகுமெண்ட் ஒன்றில் காணாத அனைத்து விஷயங்களும் தெரியும். இந்த ஐகானை மீண்டும் கிளிக் செய்தால் இந்த அடையாளங்கள் அனைத்தும் மறந்து போகும்.\nவகை வகையாய் கோடு அமைக்க\nவேர்டில் கட்டம் கட்டுதல், பல அழகான கோடுகள் அமைத்தல் போன்றவை நம் டாகுமெண்ட்டிற்கு அழகூட்டும். வேர்டைப் பொறுத்தவரை பல அழகான கோடுகளை அமைக்கப் பல வழிகள் உள்ளன. சில சுருக்கு வழிகளை இங்கு பார்க்கலாம்.\nஇடது பக்கமிருந்து வலது பக்கத்திற்குஎளிமையான ஒரு கோடுஅமைக்க மூன்று மைனஸ் (–) அடையாளங்களை அமைத்து என்டர் தட்டுங்கள். கோடு ஒன்று வரையப்படும். மூன்று ஈக்குவல் (=)அடையாளங்களை அமைத்து என்டர் தட்டினால் இரட்டைக் கோடு கிடைக்கும். இதே போல டில்டே (~) அடையாளம் அலை அலையாய் ஒரு கோட்டினை அமைக்கும். இதே போல (x) மற்றும் வேறு அடையாளங்களை அமைத்து பரீட்சித்துப் பார்க்கவும். இந்த கோடுகளை வேண்டாம் என எண்ணினால் எப்படி நீக்குவது கோட்டுக்கு மேலாக கர்சரைக் கொண்டு வரவும். பின் கண்ட்ரோல் + க்யூ அழுத்தவும். கோடு வரைவதில் இந்த ஏற்பாடு உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேர்ட் தொகுப்பில் கிடைக்கவில்லை என்றால் உள்ளே செட்டிங்ஸ் மாறி இருக்கலாம். இதனை மாற்ற Tools மெனு திறக்கவும். பின் அதில் Auto correctionsஎன்ற பிரிவைத் திறக்கவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Auto format as you type என்ற பிரிவில் Border Lines பாக்ஸுக்கு எதிராக டிக் அடையாளத்தை அமைக்கவும்.\nவேர்ட் மெனுவில் பட்டன்களை மாற்ற நாம் அன்றாடம் வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துகிறோம். அதில் மேலாக உள்ல மெனு பட்டன்களை அவற்றின் வழக்கமான இடங்களில் வைத்துப் பார்த்து தேர்தெடுக்கிறோம். சில வேளைகளில் இவை இடம் மாறி, வேறு ஒரு இடத்தில் இருந்தால் நல்லது என்று எண்ணுவோம். ஆனால் அதற்கு என்ன செய்வது என்று எண்ணாமல் விட்டுவிடுவோம். இதற்கான வழியை இங்கு காண்போம்.\nஇதற்கு முதலில் Alt யை அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் இடம் மாற்ற விரும்பும் மெனு பட்டனை உங்கள் மவுஸால் கிளிக் செய்து அப்படியே இழுத்து நீங்கள் விரும்பும் புதிய இடத்திற்குச் செல்லுங்கள். அப்போது பாய்ண்ட்டர் ஒரு நான்கு முனை சக்கர அம்பாக மாறி இருப்பதனைப் பார்ப்பீர்கள். புதிய இடத்திற்குச் சென்றவுடன் மவுஸை விட்டுவிடுங்கள். நீங்கள் விரும்பிய வகையில் மெனு பாரில் பட்டன்கள் அமைந்திருக்கும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nமட்டன் – 1/2 கிலோகிராம்\nசின்ன வெங்காயம் – 100 கிராம்\nபூண்டு – 15 பல் (உரித்தது)\nஇஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கவும்)\nமிளகாய் பொடி – 2 ஸ்பூன்\nதனியா பொடி – 1 ஸ்பூன்\nகரம் மசாலாப்பொடி – 1/2 ஸ்பூன்\nசோம்பு, மிளகு – 1/2 ஸ்பூன் (தாளிக்க)\nகொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிது\nஎண்ணெய் – 1 மேசைக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nகுக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சோம்பு, மிளகு, பட்டை போட்டு தாளித்து சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, போட்டு வதக்கி பிறகு மட்டனையும் போட்டு வதக்கி, மிளகாய்ப்பொடி, தனியாப்பொடி, கரம் மசாலாப்பொடி, உப்பு போட்டு வேக விடவும். வெந்தவுடன் அதை ஒரு வாணலியில் ஊற்றி தண்ணீர் வற்றி மசாலாப் பதத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nதோலில் கனத்த சிராய்போன்ற குச்சிகளுடன் முள் போன்று காணப்படும் நாய்முள் என்ற தோலுண்ணிகளும், வெள்ளைநிற அல்லது நிறமற்ற திரவத்தை கொண்ட உருண்டையான வடிவமுடைய பாலுண்ணிகளும், தோலிலிருந்து உருண்டையான அல்லது நீள்வட்ட வடிவமான தோற்றத்தையுடைய கொழுப்பு நிறைந்த குருணை உண்ணிகளும் நமக்கு அடிக்கடி பாதிப்பை உண்டாக்குகின்றன. பெரும்பாலும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் இந்த உண்ணிகள் உண்டாகின்றன. இவை தோலின் மென்மையான சவ்வை துளைத்து, அதன் கீழ்பாகத்தில் அல்லது நரம்பு முடிச்சுப் பகுதியில் தங்கி, தங்கள் இனத்தை பெருக்கி, தோலின் வியர்வை கோளங்கள், கொழுப்பு கோளங்கள், நிணநீர்க்கோளங்கள் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தி, தோலில் ஒரு மாறுபட்ட வளர்ச்சியை உண்டாக்கி, தோலுண்ணிகளாக மாறுகின்றன.\nவைரல்வார்ட், மொலஸ்கம் கன்டேஜியேசம் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த உண்ணிகள் தோலில் வளர்ந்து விகாரமான தோற்றத்தை ஏ��்படுத்துகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த உண்ணி வளர்ச்சியை கிள்ளும் பொழுதோ அல்லது அறுத்து எடுக்கும் பொழுதோ இவைகள் அருகிலுள்ள ரத்தக்குழாய்கள் மூலமாக பல இடங்களுக்கு விரைவில் பரவி, எண்ணிக்கையில் அதிகப்படுகின்றன. ஆகவே தோலில் உண்ணி வளர்ச்சியுள்ள இடங்களை நகத்தால் கிள்ளுவதோ, அறுப்பதோ, சொறிவதோ அல்லது பிய்த்து எடுப்பதோகூடாது. அவ்வாறு செய்வதால் உண்ணி வளர்ச்சி அதிகப்பட ஆரம்பிக்கின்றன.\nதோலுண்ணியுள்ள இடங்களில் சோப்பால் நன்கு கழுவ வேண்டும். அறுவை சிகிச்சைக்கு பயன்படும் ஸ்பிரிட்டால் அவ்விடத்தை துடைத்து எடுக்கலாம். மருத்துவரின் ஆலோசனையின்றி அதனை நீக்க முயற்சிக்க கூடாது. ஆரம்ப நிலையில் தோன்றும் பலவகையான தோலுண்ணிகளை நீக்கி, அவற்�ற் பரவ விடாமல், வேதனையின்றி விழச்செய்யும் அற்புத மூலிகை பிரம்மத்தண்டு.\nஅர்ஜிமோன் மெக்சிகானா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பப்பாரேசியே குடும்பத்தைச் சார்ந்த பிரம்மத்தண்டு செடிகள் குடியேட்டிப் பூண்டு என்ற வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் விதைகள் வெடித்து காற்றில் பரவி பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதால் இது களைச்செடியாக கருதி, அழிக்கப்படுகிறது. ஆனால் இதன் பாலிலுள்ள பெர்பரின், புரோட்டோபின், ஐசோகுவினோலோன் மற்றும் புரத கரைப்பான்கள் தோலில் தங்கி, தோலுண்ணி வளர்ச்சிக்கு காரணமான வைரஸ் கிருமிகளை அழித்து, அதிகப்படியான தோல் வளர்ச்சியை நீக்கி, தோலுண்ணிகளை விழச்செய்கின்றன.\nபிரம்மத்தண்டு செடிகளின் தண்டை உடைத்து, அதிலிருந்து வடியும் பாலை நாய்முள், மரு, பாலுண்ணி போன்ற தோலுண்ணி உள்ள இடங்களில் மேல் மட்டும் பிற இடங்களில் படாமல் வைத்து வர 10 அல்லது 15நாட்களில் உண்ணிகளின் அளவைப் பொறுத்து காய்ந்துவிடும். இதன் பாலை கண் மையுடன் தடவி மருவுள்ள இடங்களில் தடவி வந்தாலும் மருக்கள் விழும். பிரம்மத்தண்டு பாலை விபூதியுடன் கலந்து பரு, மரு, ஆசனவாயில் தோன்றும் சிறு தோல் வளர்ச்சியில் தடவி வர வளர்ச்சி சுருங்கும். பருக்கள் வெடிக்காமல் மறையும்.\nவிண்டோஸ் வேகம் பெற இனியவை நாற்பது\n21. விஸ்டாவிலும், எக்ஸ்பியிலும் TeraCopy என்ற புரோகிராமைப் பயன்படுத்தி காப்பி செயல்பாட்டை மேற்கொண்டால், அதில் வேகம் கிடைக்கும். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.\n22. எக்ஸ்பியில் 512 எம்பிக்கும் கு���ைவாகவும், விஸ்டாவில் 1 ஜிபிக்கும் குறைவாக ராம் மெமரி பயன்படுத்துவது சிரமத்தைத் தரும். இதனை அதிகரிக்கலாமே\n23. சிஸ்டம் ப்ராபர்ட்டீஸ் விண்டோ பெற்று, பெர்பார்மன்ஸ் டேப் கிளிக் செய்து அதில் Adjust for best performance”தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.\n24. எப்போதாவது விண்டோஸ் மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்யப் போகிறீர்களா அப்படியானால் உங்கள் ஹார்ட் டிரைவ் சரியாக பார்ட்டிஷன் செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள். டிஸ்க்கில் உள்ள பைல்களை அழிக்காமலேயே, ஹார்ட் டிரைவை பார்ட்டிஷன் செய்யக் கூடியபுரோகிராம்கள் நிறைய இணையத்தில் கிடைக்கின்றன.\n25. விண்டோஸ் இயக்கத்திற்கான டிரைவர் புரோகிராம்கள் அனைத்தையும் அவ்வப்போது அப்டேட் செய்திடவும்.\n26. கண்ட்ரோல் பேனலைத் திறந்து அதில் Add or Removeஎன்ற பிரிவைப் பார்த்துப் பயன்படுத்தாத புரோகிராம்களை நீக்கவும்.\n27.குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் மவுஸ், கீ போர்டு, சிபியுவில் உள்ள சிறிய மின்விசிறிகள் மற்றும் பிற இடங்களில் உள்ள தூசு நீக்கிச் சுத்தம் செய்திடவும்.\n28. உங்கள் ஹார்ட் டிஸ்க் 7200 ஆர்.பி.எம். சுழற்சிக்கும் குறைவான வேகத்தில் செயல்படுவதாக இருந்தால், உடனே குறைந்தது அந்த வேகத்தில் சுழலும் ஹார்ட் டிஸ்க்குக்கு மாறவும்.\n29. அவ்வப்போது ஆண்ட்டி வைரஸ் கொண்டு உங்கள் டிஸ்க் முழுவதையும் சோதனை செய்திடவும். ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து இயக்க விருப்பமில்லை எனில், ஆன்லைனில் கிடைக்கும் இலவச புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.\n30. இன்டர்நெட் பிரவுசர் மற்றும் விண்டோஸ் டாஸ்க்பாரில் தேவையற்ற டூல்பார்களை நீக்கவும். விஸ்டாவில் சைட் பாரினை பயன்படுத்தவில்லை என்றால் நீக்கலாம். இது தேவையற்ற இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டையும் எடுத்துக் கொள்கிறது.\n31. விண்டோஸ் மற்றும் பிற புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் கீகளைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது. அல்லது நீங்களே உங்கள் ஷார்ட் கட் கீகளை உருவாக்கிப் பயன்படுத்தலாம்.\n32.நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் டெக்னீஷியனாக இருந்தால் உங்கள் ப்ராசசருக்கு ஒரு ஓவர்கிளாக் போடலாம். இதனை எப்படி போடுவது என்பதை http://www.wikihow.com/OverclockaPC என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.\n33. ஸ்கேன்டிஸ்க் அல்லது செக்டிஸ��க் பயன்படுத்தி உங்கள் ஹார்ட் டிரைவில் பேட் செக்டார் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.\n34. உங்கள் கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ், சிடி ராம் டிரைவ், யு.எஸ்.பி. போர்ட், ஐ.ஆர். போர்ட், பயர்வயர் போன்றவை தரப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றை (எ.கா. பிளாப்பி டிரைவ், ஐ.ஆர். போர்ட், பயர்வயர்) நாம் பயன்படுத்துவதே இல்லை. உங்கள் பயாஸ் (BIOS)செட்டிங்ஸ் சென்று, பயன்படுத்தாதவற்றின் இயக்கத்தை நிறுத்தலாம்; இதனால் பூட் ஆகும்போது இவை சார்ந்த பைல்கள் லோட் ஆகாமல் இருக்கும். மேலும் இவற்றிற்கு செல்லும் மின்சக்தி மிச்சமாகும்.\n35. சிலர் ரீசன்ட் டாகுமெண்ட் லிஸ்ட்டைப் பயன்படுத்தமாட்டார்கள். அவர்கள் இந்த வசதியை எடுத்துவிடலாம். ஏனென்றால் பெரிய லிஸ்ட்டில் இந்த பைல்கள் இடம் பெறுவது கம்ப்யூட்டர் இயக்கத்தினை மந்தப்படுத்தும்.\n36.புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திடுகையில் ரெவோ அன் இன்ஸ்டாலர் (Revo Uninstaller) போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும். இவை அந்த புரோகிராம் சார்ந்த அனைத்து பைல்களையும் நீக்கிவிடும்.\n37. தற்போது பயன்படுத்தாத பிரிண்டர்கள், மொபைல் போன் மற்றும் எம்பி3 பிளேயர்களுக்கான டிரைவர்களை நீக்கவும்.\n38. உங்கள் கம்ப்யூட்டரில் விஸ்டா மிகவும் மெதுவாக இயங்குகிறதா எந்தவிதத் தயக்கமும் இன்றி எக்ஸ்பிக்கு மாறவும். அடுப்பு எதாக இருந்தால் என்ன, சோறு சீக்கிரம் வெந்தால் சரிதானே எந்தவிதத் தயக்கமும் இன்றி எக்ஸ்பிக்கு மாறவும். அடுப்பு எதாக இருந்தால் என்ன, சோறு சீக்கிரம் வெந்தால் சரிதானே லினக்ஸ் அல்லது மேக் சிஸ்டத்திற்கும் கூட மாறலாம்.\n39. மிக மிக ஸ்லோவாக இயங்குகிறதா தயங்காமல் ஹார்ட் டிஸ்க்கினை ரீ பார்மட் செய்திடவும். பைல்களைக் கவனமாக பேக் அப் செய்துவிட்டு, விண்டோஸ் சிஸ்டம் டிஸ்க் மற்றும் டிரைவர் பைல்களைத் தயாராக வைத்துக் கொண்டு இந்த வேலையை மேற்கொள்ளலாம்.\n40. எரிச்சல் அடையும் அளவிற்கு, கம்ப்யூட்டர் மிக மிக மெதுவாக இயங்குகிறதா இன்னொரு வழியும் உள்ளது. புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்கி, அனைத்துமே புதியதாக இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்களேன்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nமூளைக்கு ‘ஓவர் லோடு’: சிந்திக்கும் திறன் இழக்கும் அபாயம்\nஇன்றைய நிலையில் மூளைக்கு அதிகமான தகவல்களை “ஓவர் லோடு’ செய்வதால், மனிதர்கள் ஆழ்ந்து சிந்திக்கும் திறனை இழக்கும��� அபாயம் ஏற்பட்டுள்ளது என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஎங்கும், எதிலும் கம்ப்யூட்டர் மயமாகிவிட்ட இக்காலத்தில், தகவல் தொடர்பு அதிகரித்து, மக்கள் ஏராளமான விஷயங்களை தெரிந்து கொள் கின்றனர். குறிப்பாக, தொலைக்காட்சி, இன்டர்நெட், இ-மெயில் உள்ளிட்ட பல ஊடகங்கள் மூலம் தினசரி ஒரு லட்சம் வார்த்தைகள், அதாவது ஒரு வினாடிக்கு 23 வார்த்தைகளை மூளைக்குள் திணிக்கின்றனர்.\nகடந்த 1980ம் ஆண்டில் 4 ஆயிரத்து 500 டிரில்லியன் வார்த்தைகள் மூளைக்குள் செலுத்தப்பட்டன. ஆனால், 2008ம் ஆண்டில் 10 ஆயி ரத்து 845 டிரில்லியனாக <உயர்ந்து விட்டது. இது 1980ம் ஆண்டை விட இரு மடங்குக்கும் அதிகம். இந்த கணக்கில் மக்கள் சாதாரணமாக உரையாடும் பேச்சு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டில், கம்ப்யூட்டர், தொலைக்காட்சி மற்றும் ஊடகங் களில் இருந்து பெறப்பட்ட தகவல்களில் மொத்த அளவு 3.6 ஜெட்டாபைட்ஸ் (3.6 எம்.என்., மில்லியன் கிகாபைட்ஸ்) என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து கம்ப்யூட்டர் மொழியில் கூறுவதென்றால் தினசரி 34 கிகாபைட்ஸ் மனித மூளைக்குள் திணிக்கப் படுகிறது. இது, ஒரு வாரத்தில் லேப்- டாப் கம்ப்யூட்டரில் செலுத்தப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கைக்கு இணையானது. தொடர்ந்து அதிகமான தகவல்கள் திணிக்கப்படுவதால் மூளையில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று கலிபோர்னியாவில் உள்ள சாண்டியாகோ பல் கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nசாண்டியாகோ பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோகர் பான் கூறுகையில்,”அதிக தகவல்களை திணிப்பதால், குறைந்தபட்ச இடைவெளி நேரத்தில் மூளை சோர்வடைந்து விடுகிறது. இதனால் ஆழ்ந்து சிந்திப்பது தடைபடுகிறது’ என்கிறார். “பரபரப்பாக கம்ப்யூட்டரை இயக்கவும், மொபைல்போனில் பேசவும், “டிவி’ பார்ப்பதிலும் ஆர்வம் காட்டும் தற்காலத்தில் மக்கள், அதற்காக அதிக நேரம் செலவு செய்கின்றனர். அதிகமாக சிந்திப்பதற்கும், உணர்வதற்கும் அவர்கள் நேரம் ஒதுக்குவதில்லை. மொத்தத்தில், தற்காலத்தில் உள்ளது போல முன் எப்போதும் இந்த அளவிற்கு மனித மூளைக்கு வேலை கொடுத்ததில்லை. இது பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று நியூயார்க்கில் உள்ள மனநோய் மருத்துவர் எட்வர்டு ஹாலோவெல் தெரிவிக்கிறார்.\n“கடந்த 20 ஆண்டுக்கு முன் கற்றதை விட, தற்போது, மக்கள் அதிகமாக கற்றுக் கொள்கின்றனர். இதனால், மூளையை பயன்படுத்துவது அதிகரித் துள்ளது. மூளையின் அளவு அதிகரிப்பது அதை பயன்படுத்துவதை பொறுத்தது. மூளையில் புதிய செல்கள் பிறப்பதும், புதிய நரம்பு இணைப்புகள் கிடைப்பதும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவங்களின் வாயிலாக கிடைக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்ப இருக்கும்’ என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நரம்பியல் பேராசிரியர் காலின் பிளாக்மோர் கூறுகிறார்.\nபாவம் செய்யாத மனிதர்களே இல்லை… உடலால் செய்யாவிட்டாலும், மனதால் செய்யும் பாவங்கள் உண்டு. இரண்டுமே இல்லாவிட்டாலும் கூட, தரையில் செல்லும் பூச்சிகளை மிதித்து விடுதல் போன்று அறியாமல் செய்த பாவங்கள் இருக்கத் தானே செய்கிறது.\nஇப்படி, நாம் செய்த பாவங்கள் மட்டுமல்ல, நம் முன்னோர் செய்த பாவங்களும், எதிர்கால சந்ததியினர் செய்ய இருக்கும் பாவங்களுக்கும் பரிகாரமாக சாஸ்திரத்தில் ஒரு விரதம் சொல்லப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையார் நோன்பு. வீட்டில் கடைக்குட்டி பிள்ளைகள் இந்த விரதத்தை மேற்கொள்வது மரபு.\nமார்கழி சஷ்டி திதியில் வரும் பிள்ளையார் நோன்பை, முறைப்படி 21 நாட்கள் கடைபிடிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அதாவது, கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை அன்று துவங்கி, மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டியன்று இதை நிறைவு செய்ய வேண்டும். மார்கழி வளர்பிறை சஷ்டி திதியன்று சதய நட்சத்திரமாக அமையும். இதனால், இவ்விரதத்தை முடிக்கும் நாளை, “சஷ்டி தொட்டு சதயத்தில் விட்டு’ என்பர்.\nவிரத நாட்களில், காலையில் சாப்பிடாமல், மதியம், இரவு மட்டும் எளிய பதார்த்தங்களை சாப்பிட வேண்டும். அப்பம், அவல் பொரி, பொரிகடலை, மோதகம், பிடி கொழுக்கட்டை, பிட்டு, வாழைப்பழம், நாவல்பழம், மாம்பழம், பலாப்பழம், வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர்ச்சாதம், புளியோதரை, கற்கண்டு சாதம், சுண்டல், பூம்பருப்பு (கடலை பருப்பை வேக வைத்து தாளித்து விடுவது) சாம்பார் சாதம், வடை, பாயசம், அதிரசம் ஆகிய 21 வகையான நைவேத்தியத்தை தினமும் ஒன்று வீதம் படைக்க வேண்டும்.\nசெய்த பாவங்கள் தீர வேண்டும் என்பதற் காகவே இந்த நோன்பை மேற்கொள்வர். இந்த விரதத்தை 21 நாட்களும் மேற்கொள்ள முடியாதவர்கள், விரதத்துக்கு முதல்நாள் 21 இழைகளால் ஆன மஞ்சள் தடவிய நூலை கையில் காப்புக் கட்டிக் கொள்ள வேண்டும்; மறுநாள், பிள்ளையார் ���ோன்பை அனுஷ்டிக்க வேண்டும்.\nஇந்நாளில், வீட்டில், சாணத்தில் பிடித்த விநாயகர் அல்லது சிறிய அளவிலான களிமண் விநாயகரை திருவிளக்கின் முன் வைத்து, அருகம்புல் மாலை, எருக்கம்பூ மாலை அணிவிக்க வேண்டும். மேற்கண்ட நைவேத்தியங்களில் உங்களால் முடிந்ததைப் படைத்து, கணபதிக்குரிய பாடல்களை ஆத்மார்த்தமாகப் பாட வேண்டும். அவ்வையார் அருளிய, “சீதக்களப செந்தாமரைப்பூம்…’ என்று துவங்கும் விநாயகர் அகவல், “பந்தம் அகற்றும் அனந்த குணம்…’ என்று துவங்கும் கபிலர் எழுதிய காரியசித்தி மாலையும் பாட வேண்டும்.\nசுரர் வாழ் பதியும் உறச்செய்யும்\n— இந்த பாடல், இவ்விரத நாளில் முக்கியமாக பாட வேண்டியது.\nகுழந்தை இல்லாதவர்கள், இந்த விரதத்தை அனுஷ்டித்தால், புத்திர பாக்கியம் கை கூடும் என்பது நம்பிக்கை. வீட்டில் கடைக்குட்டி பிள்ளைகள் இதை அனுஷ்டிப்பது நீண்ட கால மரபு. பெற்றோர் உடல்நலம், சகோதர, சகோதரிகளின் படிப்பு, திருமணம், பணப்பிரச்னை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக இதை அனுஷ்டிப்பர். குழந்தைக் கடவுளான விநாயகர் அவற்றை தீர்த்தருள்வார்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்\nதி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎப்போதும் போனே கதியென இருக்கீங்களா.. உங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…\nSMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை\nடம்மியான பன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.\n சின்னம்மாவையும், 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக வாக்குக்கொடுத்த பழனிசாமி\nமுதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்… சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி\nஅமலாக்கத் துறை `அதிரடி’ திட்டம்: சிதம்பரம், கார்த்தி எம்.பி பதவிக்கு சிக்கல்\nஎடப்பாடி பழனிசாமி ஒரு ராஜந்தந்திரி… எப்படி\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ramya.html", "date_download": "2019-11-17T12:35:10Z", "digest": "sha1:XTQ6V7OZ4KXOM64URC5RVROMSQMGHC5Y", "length": 16561, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Actress Ramyakrishnan weds Telugu director - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n12 min ago சாண்டி மாஸ்டருக்கே கதவில் பூட்டு போட்ட விஜய் டீவி\n23 min ago அச்சு அசல் பிகில் காட்சி.. இந்த படத்தில் இருந்து இன்ஸ்பையர் ஆனாரா அட்லி\n47 min ago பிகினியில் நீச்சல் குளத்தில் குளித்த ஷ்ரேயா.. இன்ஸ்டா வீடியோவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்\n2 hrs ago அடுத்த ஆக்‌ஷனுக்கு ஆள் ரெடியாகிட்டார் போல.. பிகில் நடிகருடன் மோதும் சுந்தர்.சி\nSports சொந்த தம்பியால் படுகாயம்.. ரத்தம் சொட்ட சொட்ட வெளியேறிய ஆஸி. வீரர்.. பதற வைக்கும் காட்சி\nNews தன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரம்யா கிருஷ்ணன் திடீர் திருமணம்\nஒரு வழியாய் தனது நீண்டகால பாய் பிரண்டான தெலுங்கு டைரக்டர் கிருஷ்ணவம்சியை மணந்தார் ரம்யாகிருஷ்ணன். இன்று காலை ஹைதராபாத்தில் இந்தத் திடீர் திருமணம் நடந்தது. இதில் ரம்யாவை விடகிருஷ்ணவம்சி 5 வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்களை மட்டும் அழைத்து இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். திருமணச் செய்தி குறித்துக் கேள்விப்பட்டு விரைந்த பத்திரிக்கையாளர்கள் உள்ளேஅனுமதிக்கப்படவில்லை.\nதமிழரான ரம்யா கிருஷ்ணன் தமிழில் தான் முதலில் அறிமுகமானார். வெள்ளை மனசு படத்தின் மூலம்ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக அறிமுகமானார்.\nஆனால், அதன் பின் இங்கு அதிகமான வாய்ப்புக்கள் கிடைக்காததால் தெலுங்குக்குச் சென்றார். அங்கு முன்னணிஹீரோயினாக சில காலம் வலம் வந்தார். இப்போதும் தனது வயதையும் மீறிய கட்டழகுடன் கலக்கிக்கொண்டிருக்கிறார்.\nரஜினியின் படையப்பாவில் நீலாம்பரியாக வந்து ரஜினிக்கு இணையாகப் ��ேசப்பட்டார். இதன் பின்னர்\nதமிழில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த இவருக்கு பஞ்சதந்திரத்தில் முக்கிய ரோல் கொடுத்தார் கமல்.அதில் அட்டகாசமாக நடித்திருந்தார்.\nஇப்போது தான் தமிழில் சரத்குமாருடன் பாறை படத்தில் நடித்து முடித்தார். குறும்பு படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடிமுடித்த கையோடு, எஸ்கார்ட் லேடி என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட அட்வான்ஸ் வாங்கியுள்ளார்.\nஇந் நிலையில் சமீபகாலமாகவே இவரது திருமண பேச்சுக்கள் சூடு பிடித்திருந்தன. வீட்டில் இவருக்கு வேறுமாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். ஆனால், நெடுங்காலமாகவே கிருஷ்ணவம்சியுடன் திருமணம்செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்த ரம்யா கிருஷ்ணன் அவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nதெலுங்கில் குலாபி, அனந்தபுரம், இந்தியில் சக்தி போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணவம்சி, ரம்யாவைவைத்து சந்திரலேகா என்ற தெலுங்குப் படத்தை எடுத்தார்.\nஅப்போது தான் இருவருக்கும் காதல் அரும்பியது. இருவரும் சேர்ந்தே வாழ ஆரம்பித்தனர். ஆனால், இருவரும்அடிக்கடி சண்டைபோட்டுப் பிரிவதும் வழக்கமாக இருந்தது. இப்போது தங்களது நீண்ட காலக் காதலைதிருமணத்தில் முடித்துள்ளனர்.\nகால்பந்து வீராங்கனை மனதையும் பெற்றோர்கள் மனதையும் மாற்றியிருக்கும் பிகில்\nபிகில் முதல் வாரத்தில் தமிழ்நாட்டுல மட்டும் எவ்ளோ வசூல் தெரியுமா\nபேட்ட, விஸ்வாசம்.. 2 நாள் வசூலில் எது பாக்ஸ்ஆபிஸ் ஹிட் தெரியுமா\nதிரையரங்குகளுக்கு போனஸ் தீபாவளி கொடுத்த அரசு புதிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nகோவை மண்டலத்தில் அதிக தியேட்டர்கள்.. தென் மாவட்டங்களில் மிக மிக குறைவு.. காலா ரிலீஸ் நிலவரம்\nதூத்துக்குடி சம்பவத்துக்கு கண்டனம்... அரசை தூக்கி எறிய சிம்பு வலியுறுத்தல்... வைரலாகும் வீடியோ\nஹார்வர்டு பல்கலைக்கழதத்தில் தமிழக பிரச்சனைகளை புட்டு புட்டு வைக்கப் போகும் கமல்\nதமிழகத்தில் வெளியாகாத பாகுபலி-2... ரசிகர்கள் ஏமாற்றம்\nடோணி Untold Story திரைப்படம் வேற லெவல்.. ரசிகர்களின் லைவ் விமர்சனம்- வீடியோ\nதமிழ் சினிமாவின் முழுமையான ஆதரவுடன் நடந்த தமிழக பந்த்\nதமிழக பந்த்: காலை மற்றும் மேட்னி காட்சிகள் ரத்து\nஒரு தலைக்காதல் கொலைகள்... சினிமா மூலம் சரி செய்யலாம்.. எங்ககிட்ட வாங்க.. வசந்தபாலன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட பட��க்க\nநான் இப்போ ஊழல் தடுப்பு ஆணையத்தின் மாநில இயக்குநர்.. மீரா மிதுன் அதிரடி\n‘உதயநிதியை நேரில்கூட பார்த்தது இல்லை”.. பாலியல் புகார் விவகாரத்தில் அந்தர்பல்டி அடித்த ஸ்ரீரெட்டி\nஆத்தா நீ சோறு போடு.. நடிகையின் போட்டோவை பார்த்து மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்\nஎம்ஜிஆர், ரஜினி வரிசையில் அஜித் இடம்பெற்றார்\nமீரா மிதுன் வெளியிட்ட ஐடி கார்டு: எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nஅந்த நடிகருடன் மட்டும் லிப் லாக் சீன் ஓகே..: தமன்னா\nஇந்த வார இருவேறு படங்களுக்கான திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/valimai-movie-starts-on-november-24th-it-seems-064878.html", "date_download": "2019-11-17T12:57:46Z", "digest": "sha1:INDRKDHM3NOFFRWF75MSD4YQMKP2QP5G", "length": 15310, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜித்தின் வலிமை பட ஷூட்டிங் எப்போது.. தீயாய் பரவும் தகவல்! குஷியில் ரசிகர்கள்! | Valimai movie starts on November 24th it seems - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n4 hrs ago கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\n4 hrs ago வெளிநாடுகளில் விருதுகளை அள்ளிய மெரினா புரட்சி டிரைலர் ரிலீஸ்\n4 hrs ago மூஞ்சியில அடிச்ச ஆசிட் எங்க.. சிங்கப்பெண்ணை இப்படி ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்\n5 hrs ago இதுவல்லவா ஸ்னீக் பீக்.. வைரலாகும் ஆதித்ய வர்மாவின் அந்த லிப் லாக் காட்சி\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\nNews திமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nLifestyle 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nTechnology அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅஜித்தின் வலிமை பட ஷூட்டிங் எப்போது.. தீயாய் பரவும் தகவல்\nசென்னை: அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். தமிழகத்தில் அதிகப்படியான ரசிகர்களை வைத்திருக்கும் ஒரு நடிகர்.\nஇந்த ஆண்டு இவரது நடிப���பில் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்கள் வெளியாயின. இந்த இரண்டு படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் டீமே அஜித்தின் 61வது படமான வலிமை படத்திலும் இணைந்துள்ளது. அதன்படி வலிமை படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.\nஇந்த படத்திற்காக அஜித் வொர்க்கவுட் செய்து உடம்பை குறைத்திருக்கிறார். மேலும் எப்போதும் சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் இருக்கும் அஜித், ஃபுல் அன்ட் ஃபுல் கறுப்பு நிற ஹேர் ஸ்டைலுக்கு மாறியிருக்கிறார்.\nஇந்த போட்டோக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் வலிமை படத்தின் ஷூட்டிங் தொடர்பாக பேசிய படத்தின் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் `வலிமை' படத்துக்காக அஜித் தன்னை தயார்படுத்தி வருகிறார். அவர் தயாரானதும், `வலிமை' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்'' என்றார்.\nஇந்நிலையில் அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nவிஜய் சேதுபதி படத்தில் அஜித்.. தல ரசிகர்களை '‘வீரத்தை’ காட்டி சரி கட்டிய சங்கத்தமிழன்.. இதுதான் மாஸ்\nஅப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு.. 12 வருஷ கேப்.. மீண்டும் உச்சநடிகருடன் இணையும் நகைச்சுவை நடிகர்\nரஜினி பற்றி பேசிய அஜித்.. வைரலாகும் வீடியோ.. இந்த மனசுதான் உங்களை உயரத்துக்கு கொண்டு போயிருக்கு தல\nஅப்டியே ஜெராக்ஸ் மாதிரி இருக்காங்களே.. வைரலாகும் தல மகன், மகள் செல்பி.. மறக்காம சுத்தி போடுங்க ஷாலு\n17 வருடங்களை நிறைவு செய்த வில்லன்.. டிவிட்டரை தெறிக்கவிடும் அஜித் ஃபேன்ஸ்\nமீண்டும் ‘வி’....அஜித் படத்தின் சென்டிமெண்ட்டை ரஜினிக்கும் பயன்படுத்துகிறாரா சிவா\nஅஜீத்துடன் இணையக் காத்திருக்கும் முருகதாஸ்.. அசுரனைக் கையில் எடுக்கும் ஷாருக்\nபிகில் 100 கோடி.. விஸ்வாசம் 125 கோடி.. தரமான சம்பவம் செஞ்சது நாங்க தான்.. தல- தளபதி ரசிகர்கள் மோதல்\nநோ மீன்ஸ் நோ.. அஜித் பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை.. கோபத்தில் தல ரசிகர்கள்\nஅஜித் பயோ பிக்குக்கு இந்த பெயர்தான்.. போட்டுடைத்த இயக்குநர்\nவலிமை���்றது வெறும் வார்த்தை இல்ல.. அது அஜித்தோட வாழ்க்கை.. அதிரும் டிவிட்டர்\nவலிமை.. பூஜை போட்ட கையோடு தல 60 டைட்டிலை வெளியிட்ட போனி கபூர்.. கொண்டாடும் ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமக்கள் செல்வன் மனைவியை பாத்திருக்கீங்களா.. கல்யாண நாள் கொண்டாட்டம்\nசித் ஸ்ரீராமின் இசையில் முதல் பாட்டு.. எப்படி இருக்குன்னு கேட்டுப்பாருங்க\nஎப்பவும் மக்கள் செல்வன் தான்.. கலைமாமணி விருது பெற்ற விஜய்சேதுபதி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-hassan-speaks-more-indecently-power-star-srinivasan-307632.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T12:55:55Z", "digest": "sha1:MHAPKFOICYPRI7B33ND23LGTRHMT5VPP", "length": 13991, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிகர் கமல்ஹாசன் அதிகமாகவும் அநாகரீகமாகவும் பேசுகிறார்.. சொல்கிறார் பவர் ஸ்டார்! | Kamal Hassan speaks more and indecently: Power star Srinivasan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே வெற்றி\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nஇவரை காணவில்லை.. ஊரே தேடுகிறது.. இந்தூரில் ஜிலேபி சாப்பிட்டதுதான் கடைசி.. காம்பீர் குறித்த போஸ்டர்\nகரூர் புதிய பேருந்துநிலையம்... மீண்டும் கெடு விதித்த செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.\nபால் தாக்கரே நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய பட்னாவிஸ்.. கோஷமிட்ட சிவசேனாவினர்.. பெரும் பரபரப்பு\nMovies தல, தளபதி ரசிகர்கள் ஏமாற்றம்.. கமல் 60ல் ரஜினி மட்டுமே\nSports சொந்த தம்பியால் படுகாயம்.. ரத்தம் சொட்ட சொட்ட வெளியேறிய ஆஸி. வீரர்.. பதற வைக்கும் காட்சி\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology ��த்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகர் கமல்ஹாசன் அதிகமாகவும் அநாகரீகமாகவும் பேசுகிறார்.. சொல்கிறார் பவர் ஸ்டார்\nகமலுக்கு எதிராக ஆர்.கே.நகர் மக்கள் போராட்டம்- வீடியோ\nசென்னை: நடிகர் கமல்ஹாசன் அதிகமாகவும் அநாகரீகமாகவும் பேசுகிறார் என நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nவாரபத்திரிக்கை ஒன்றில் கட்டுரை எழுதி வரும் நடிகர் கமலஹாசன் சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக எழுதியுள்ளார். அதில் வாக்காளர்களை பிச்சைக்காரர்கள் எனவும் வேட்பாளரை திருடன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் தங்களை இழிவுப்படுத்துவதாக கூறி ஆர்கே நகர் தொகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநடிகர் கமலை கண்டித்து தினகரனின் ஆதரவாளர்கள் அவரது கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் திரைப்பட வர்த்தக கருத்தரங்கில் பேசிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் மக்களை அவமானப்படுத்தியுள்ளார் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் அதிகமாகவும், அநாகரீகமாகவும் பேசுகிறார் என்றும் அவர் கூறினார்.\nரஜினியின் அரசியல் பயணத்தை மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் குறித்து பவர் ஸ்டார் சீனிவாசன் பேசியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனிடையே அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசனுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் பம்மிக்கொண்டு எடுத்த போட்டோ வைரலாகியுள்ளது. பவர் ஸ்டார் சீனிவாசன் பெங்களூரு உட்பட பல்வேறு காவல்நிலையங்களில் மோசடி புகார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவச��்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/tag/rss-sarsanghchalak-m-s-golwalkar/", "date_download": "2019-11-17T13:35:52Z", "digest": "sha1:XF5J6GJCQNITDUWLGNYCKGZUUBMQLK7K", "length": 5972, "nlines": 91, "source_domain": "thetimestamil.com", "title": "RSS Sarsanghchalak M. S. Golwalkar – THE TIMES TAMIL", "raw_content": "\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 12, 2019 பிப்ரவரி 12, 2019\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்\n“600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி\nஇஸ்லாமிய வெறுப்பும் சாதிய உணர்வுகளும் நிரம்பிய துறை அது: ஐஐடி மாணவி அல்பியா ஜோஸ்\nசாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா\nஃபாத்திமா மரணம்: இஸ்லாமிய வெறுப்பின் சிக்கலாகவும் பேசவேண்டும்\nகோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n: ஓர் வரலாற்று ஆவணம்\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\nகோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது\nசமூக நீதி அரசியல் கல்வியே இதற்கான மருந்து\nபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்\nகல்வி நிறுவன மரணங்கள்: புறக்காரணிகளை என்ன செய்ய முடியும்\nமாபெரும் கலாச்சார யுத்தத்தை நா… இல் Arinesaratnam Gowrik…\n“தொழிற்சங்க உரிமைகளை மூர்க்கமா… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2013/apr/24/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2442-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-667629.html", "date_download": "2019-11-17T12:54:15Z", "digest": "sha1:K7REEIQBNOLC5ELLZZQZP2ZRPDOWTHRE", "length": 6124, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேட்டூர் அணை நீர்மட்டம்: 24.42 அடி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம��பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nமேட்டூர் அணை நீர்மட்டம்: 24.42 அடி\nBy தஞ்சாவூர் | Published on : 24th April 2013 04:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 24.42 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 22 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 496 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/2047-2010-01-17-10-17-34", "date_download": "2019-11-17T12:37:49Z", "digest": "sha1:QANKZKHGEQAKM3PR4LWML6Z6KGGGOEOZ", "length": 10812, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "அலெக்சாண்டரும் கடற்கொள்ளைக்காரனும்", "raw_content": "\nஜீன்ஸ் (தோற்றம்- 1850, மறைவு-\nகடல்சார் வரலாற்றில் சமூக மாற்றம்: எல்லையும் எல்லையற்றதும்\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -3\nபெரிய குப்பைக்கூடை கேட்ட ஐன்ஸ்டீன்\nடக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ் - ஹாலிவுட் பேசா பட யுகத்தின் அரசன்\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nவெளியிடப்பட்டது: 17 ஜனவரி 2010\nமாவீன் அலெக்சாண்டர் முன்னே டியோண்ட்ஸ் என்னும் கடற்கொள்ளைக்காரன் கைது செய்யப்பட்டு விசாரணைக்குக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான். அலெக்சாண்டர் அவனைப் பார்த்து, “நீ எந்தத் துணிவுடன் நாசவேலைகளைச் செய்துகொண்டு கடலிலே உலவுகிறாய்\nஅதற்கு டியோண்ட்ஸ், “நீ எந்தத் துணிவின் பேரில் உலகத்தை அடக்கியாள முயல்கிறாய் என்னிடம் ஒரு கப்பல் இருப்பதினால் நான் ஒரு கொள்ளைக்காரன் என்று அழைக்கப்படுகிறேன். ஆனால் உன்னிடம் மாபெரும் கப்பற்படை இருப்பதினால் நீ மாவீரன் என்று போற்றப்படுகிறாய்” என்று பதிலளித்தான்.\nஅலெக்சாண்டர் அதற்குப் பதிலேதும் கூறவில்லை. அவனை விடுதலை செய்து விட்டான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/45759", "date_download": "2019-11-17T12:01:49Z", "digest": "sha1:DZXFQVLLNH5FV3LNLNCIB7Y4MVCVW7T5", "length": 5345, "nlines": 79, "source_domain": "metronews.lk", "title": "Miss USA 2019 அழகுராணியாக சட்டத்தரணி செல்சி கிறிஸ்ட் தெரிவு – Metronews.lk", "raw_content": "\nMiss USA 2019 அழகுராணியாக சட்டத்தரணி செல்சி கிறிஸ்ட் தெரிவு\nMiss USA 2019 அழகுராணியாக சட்டத்தரணி செல்சி கிறிஸ்ட் தெரிவு\nமிஸ் யு.எஸ்.ஏ. 2019 அழ­கு­ரா­ணி­யாக செல்சி கிறிஸ்ட் தெரி­வா­கி­யுள்ளார். மிஸ் யூ.எஸ்.ஏ. 2019 (Miss USA 2019) அழ­கு­ராணி போட்­டி­களின் இறுதிச் சுற்று அமெ­ரிக்­காவின் நெவடா மாநி­லத்தின் ரெனோ நகரில் கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு நடை­பெற்­றது.\nஇப்­போட்­டியில் வட கரோ­லினா மாநி­லத்தை பிர­திநி­தித்­து­வப்­ப­டுத்­திய செல்சி கிறிஸ்ட் முத­லிடம் பெற்றார். 27 வய­தான செல்சி கிறிஸ்ட் ஒரு சட்­டத்­த­ரணி ஆவார். அவ­ருக்கு கடந்த வருட வெற்­றி­யா­ளர் சாரா ரோஸ் சம்மர்ஸ் கிரீடம் அணி­வித்தார்.\nநியூ மெக்­ஸிக்கோ மாநி­லத்தின் அலெ­ஜான்ட்ரா கொன்­ஸாலெஸ் இரண்­டா­மி­டத்­தையும் ஒக்­ல­ஹாமா மாநி­லத்தின் ட்ரயான பிரவுண் மூன்றாமிடத்தையும் ���ெற்றனர்.\nமாற்றுத்திறனாளிகளுக்காக படம் இயக்கும் லோரன்ஸ்\n7 ஆவது உலக பரா மெய்வல்லுநர் போட்டிகளில்…\nலண்டன் ட்ரபால்கர் சதுக்­கத்தில் தீபா­வளி கொண்­டாட்டம்\nபங்களாதேஷில் எரிவாயு குழாய் வெடித்து 7 பேர் பலி, 25 பேர்…\nவாகனேரி காட்டில் கணவனின் சடலமும் வயலில் மனைவியின் சடலமும்…\nகோட்டாபயவுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து\nஅமைச்சர் மங்கள சமரவீரவும் பதவி விலகுகிறார்\nஹரீன் பெர்னாண்டோ அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் ஐதேகவின்…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-7243/", "date_download": "2019-11-17T12:58:14Z", "digest": "sha1:IHR7OSOA2RBC2SZOLRVWBVNEYTSMWVFA", "length": 10401, "nlines": 86, "source_domain": "srilankamuslims.lk", "title": "பிரிட்டனின் பிரதமராக அதிகாரபூர்வமாக பதவியேற்றார் போரிஸ் ஜான்சன் » Sri Lanka Muslim", "raw_content": "\nபிரிட்டனின் பிரதமராக அதிகாரபூர்வமாக பதவியேற்றார் போரிஸ் ஜான்சன்\nபிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜான்சன் புதன்கிழமை அதிகாரப்பூர்மாக பதவியேற்றார்.\nபதவியேற்றுக் கொண்ட போரிஸ் ஜான்சன் 99 நாட்களில்பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.\nஅயர்லாந்து எல்லையில் எந்தவித சோதனைகளும் இல்லாமல் ஐரோப்பிய நாடுகளுடன் சுமூகமான வர்த்தகம் மற்றும் பரஸ்பர ஆதரவு உள்ளிட்ட அம்சங்களை கொண்ட பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.\n“நாட்டை நல்ல விதமாக மாற்ற வேண்டும்.” என உரையாற்றியுள்ளார்.\n10 டெளனிங் தெருவிற்கு வெளியே பேசிய அவர், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியேறும். அதில் ’இருந்தால்’ என்றோ ’ஆனால்’ என்றோ எதுவும் இல்லை.\nசந்தேகிப்பவர்கள், எதிர்மறையாக பேசுபவர்கள், அணுமானிப்பவர்கள் இது எதுவும் நடைபெறாது என்று கூறியவர்கள் அது அனைத்தும் தவறு என போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.\nஇன்னும் சற்று நேரத்தில் அமைச்சரவையில் இடம்பிடிப்பவர்கள் குறித்தான அறிவிப்பை வெளியிடுவார்.\nபோரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.\nதனது பிரியாவிடை பேச்சில், “அரசின் வெற்றி நமது நாட்டின் வெற்றி” என தெரிவித்தார் தெரீசா மே.\nபிரதமராக செயல்பட்டது குறித்து தான் பெருமையாக உணர்வதாக தெரிவித்த தெரீசா மே, போரிஸ் ஜான்சனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவ���த்தார்.\nமுன்னதாக, மூன்று வருடகாலம் பதவியில் இருந்து விலகிய தெரீசா மே, பிரதமரின் இல்லம் அமைந்த எண் பத்து, டெளனிங் வீதியில் இருந்து புறப்பட்டார். அங்கிருந்து பிரிட்டிஷ் அரசியை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை அளித்தார். இதையடுத்து, புதிய பிரதமராக தேர்வாகியுள்ள போரிஸ் ஜான்சனிடம் அரசமைக்க வருமாறு அரசி முறைப்படி அழைப்பு விடுத்தார்.\nபின் போரிஸ் ஜான்சன் மற்றும் ராணி எலிசபத்துடனான சந்திப்பு அரை மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்தது.\nபோரிஸ் ஜான்சன் பக்கிங்காம் அரண்மனைக்கு செல்லும் வழியில், அவரின் காரை போராட்டக்காரர்கள் வழிமறித்தனர்.\nபோரிஸ் ஜான்சனின் பிரெக்ஸிட் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த அமைச்சரவை உறுப்பினர்கள் சிலரும் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.\nயார் இந்த போரிஸ் ஜான்சன்\nபோரிஸ் ஜான்சன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தவர். பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார்.\nஅரசியலில் நுழைந்தபின், நாடாளுமன்ற உறுப்பினர், லண்டன் மேயர் மற்றும் வெளியுறவு செயலர் என தற்போது பிரதமராகி இருக்கிறார். ஆனால், இவருடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் சர்ச்சைகள் கூடவே பயணப்படுகின்றன.\nதி ஸ்பெக்டேட்டர் என்ற பிரிட்டன் வார இதழின் ஆசிரியராக போரிஸ் ஜான்சன் பணியாற்றியுள்ளார். குழப்பவாதியாக போரிஸ் ஜான்சன் அறியப்படுகிறார்.\nஇவர் பத்திரிகை துறையில் இருந்தபோது, உள்ளூர் அதிகாரிகளால் ஒருபாலுறவு ஆதரவு பிரசாரங்களை ஊக்குவிக்கும் சட்டத்துக்கு எதிரான கருத்துகளை கேள்வியெழுப்பினார். பின்னர், அரசியலில் நுழைந்தவுடன், பொதுமக்களின் அந்தரங்க விஷயங்களில் அரசு தலையிடகூடாது என்று தன் நிலைப்பாட்டை மாற்றினார்.\n2001ல் ஹென்லி-ஆன்-தேம்ஸ் என்ற நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்பி ஆனார் போரிஸ் ஜான்சன். 2001லிருந்து 2008 வரை 7 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.\n2008ல் லண்டன் மேயர் தேர்தலில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார். 2008 லிருந்து 2016 வரை 8 ஆண்டுகள் லண்டன் மேயராக பதவி வகித்தார். தொடர்ந்து நான்கு ஆண்டுகள் யூக்ஸ்பிரிட்ஜ் மற்றும் தென் ரூய்லிப்பின் எம்பியாக நான்குகாண்டுகள் இருந்தார்.\nபிரதமராவதற்குமுன், இரண்டாண்டுகள் (2016 லிருந்து 2018 வரை) வெளியுறவுத்துறை செயலராக பதவி வகித்த���ர்.\nசிரியாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518018", "date_download": "2019-11-17T14:01:33Z", "digest": "sha1:W2OK6ZBE3NNDWJL7JN4XGPSBZO4D4CA5", "length": 8220, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "அத்திவரதரை தரிசித்த கர்ப்பிணிக்கு சிறிது நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது | The baby was born shortly before the pregnant woman who had seen her - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஅத்திவரதரை தரிசித்த கர்ப்பிணிக்கு சிறிது நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது\nகாஞ்சிபுரம் : அத்திவரதரை தரிசித்த விஜயா என்ற கர்ப்பிணிக்கு சிறிது நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அத்திவரதரை தரிசித்து விட்டு வெளியேறும் போது கர்ப்பிணி விஜயாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. கர்ப்பிணிக்கு அவசர ஊர்தி மருத்துவ உதவியாளர் கெளதம், செவிலியர் யோகவள்ளி உதவியுடன் பிரசவம் நடந்தது. கோயில் அருகே உள்ள மருத்துவ முகாமில் பிரசவம் 3 கிலோ எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது. வரதராஜப் பெருமாள் கோயில் வளாக பகுதியில் பிரசவம் நடந்த நிலையில், தாயும் சேயும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nஆண் குழந்தை கர்ப்பிணி பிரசவ வலி வரதராஜப் பெருமாள் மருத்துவமனை\nராணிப்பேட்டை அருகே செல்போன் கோபுரத்தில் ஏறிநின்று மிரட்டும் இளைஞரால் பரபரப்பு\nசேலம் மத்திய சிறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்டிருந்தவர் திடீர் மரணம்\nகுற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nஅம்மா வீட்டிற்கு வரும் குழந்தை போல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை\nசென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேர் கைது\nசென்னை தாம்பரம் அடுத்த புறவழிச்சாலையில் சென்ற காரில் திடீரென தீப்படித்ததால் பரபரப்பு\nமாணவி பாத்திமா மரணத்தில் உண்மைநிலை வெளிக் கொண்டுவரப்படும்: உயர்கல்வித்துறை செயலர் தகவல்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தாய ராஜபக்ச வெற்றிப்பெற்றதாக அ���்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nபோடி அருகே கொட்டகுடி ஆற்றில் குளிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூட்டம்\nஇடஒதுக்கீட்டின் பலன் அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையின்றிக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவு\nஐ.ஐ.டி.யில் மாணவர்கள் மர்ம மரணம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தல்\nதிருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2015/04/blog-post_30.html", "date_download": "2019-11-17T13:24:11Z", "digest": "sha1:3VQCU3HEO5E2LG3ZK7R7BFU5TGXHN4MT", "length": 18417, "nlines": 183, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: உறங்கும்போது எங்கே சென்றுவிடுகிறீர்கள்?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஇரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறீர்கள். உங்கள் மகள் வந்து “அப்பா.... அப்பா...” என்று அழைக்கிறாள் ..... உங்களால் கேட்க முடிகிறதா\n“இல்லை” என்பதே உங்கள் பதிலாக இருக்கும்.\n” என்று கேட்டால், “அதுதான் நான் உறக்கத்தில் இருந்தேனே\nஉண்மையில் அங்கு என்ன நடக்கிறது\nஒரு அறையில் நீங்கள் இருந்து அங்கு யாராவது வந்து அழைத்தால் அது உங்களுக்குக் கேட்டிருக்க வேண்டுமே ... எது தடையாக நிற்கிறது\nஆம், அங்கு நீங்கள் – அதாவது அக்குழந்தையின் அப்பா அங்கு இல்லை.... அப்பாவின் உடல் மட்டுமே அங்கிருக்கிறது\nஅப்பா எங்கே போனார் அப்போது\nஆம், அப்பா இறைவன்பால் அழைக்கப் பட்டிருக்கிறார் என்பதே உண்மை\nஆம் அன்பர்களே இவ்வாறு ஒவ்வொரு நாளும் உங்கள் உயிர் இறைவனால் கைப்பற்றப் படுகிறது கைப்பற்றிய உயிரை மீண்டும் இறைவன் திரும்ப அனுமதித்தால் மட்டுமே நீங்கள் உங்கள் குழந்தையின் அழைப்பைக் கேட்கமுடியும்.\nஅதாவது மரணம் என்பது நாம் அன்றாடம் அனுபவித்து வரும் ஒன்று என்பதை இதில் இருந்து விளங்கலாம். மரணத்தின்போது மனிதனின் ஆத்மா கைப்பற்றப்படுவது போலவே தினமும் நாம் உறங்கும்போது நமது ஆத்மா இறைவனால் கைப்பற்றப்ப்டுகிறது என்பதுதான் உண்மை. எனவேதான் நாம் உறங்கும்போது நம்மால் நம்மைச்சுற்றி நடப்பவைகளைக் குறித்து அறிய முடிவதில்லை. கீழ்கண்ட இறைவரிகள் இதை உணர்த்துகின்றன:\nஅல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்¢ மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (திருக்குர்ஆன் 39:42)\n(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது பொருள்)\nஆம் அன்பர்களே, அனுதினமும் நமது உயிர்கள் இறைவன்பால் போய்வருகின்றன. ஒருநாள் போன உயிர் திரும்பாமலும் போகலாம் எனவேதான் நபிகள் நாயகம் (ஸல்) இரவில் படுக்கைக்கு செல்லும்போது கீழ்கண்டவாறு பிரார்த்திக்கக் கற்றுக் கொடுத்தார்கள்:\nபிஸ்மிக்க அல்லாஹும்ம அமூத்து வ அஹ்யா (பொருள்: இறைவா, உன் பெயரால் நான் மரணிக்கவும் வாழவும் செய்கிறேன்)\nஅதேபோல் காலையில் கண்விழித்தால் போன உயிர் அடுத்த தவணை வரை திரும்பிக் கிடைத்ததற்காக நன்றி சொல்லக் கற்றுத் தருகிறார்கள் நபிகளார்:\nஅல்ஹம்துலில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹின்னுஷூர் (பொருள்:“என்னை மரணிக்கச் செய்த பின் உயிர் தந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும். அவனிடமே நமது மீட்சியும் உள்ளது.” )\nமரணத்திற்க்குப் பின் இறைவனிடம் மீட்டப்படுவது பற்றி சந்தேகத்திலிருப்போரை அவர்களின் சுற்றும்முற்றும் நடக்கும் அன்றாட நிகழ்வுகளைப் பார்த்துப் பாடம் பெறச் சொல்கிறான் இறைவன்:\nஅவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக�� கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப்படுத்தப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 43:11)\nஅவனே உயிர் கொடுக்கிறான் இன்னும் அவனே மரணிக்கச் செய்கிறான் மற்றும், இரவும் பகலும் மாறி மாறி வருவதும் அவனுக்குரியதே (இவற்றை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா (இவற்றை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா\nவானங்கள், பூமி இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் நம்பிக்கை கொள்ளப்போகிறார்கள்) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் நம்பிக்கை கொள்ளப்போகிறார்கள்\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. மேலும் , நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; ( ஏனென்றால்) நிச்சயமாக நீர...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nநாம் இங்கு வந்ததன் பின்னணி\nமனித இனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும் . பகுத்தறிவு பூர்வமாக சிந்தித்தால் உண்மை என்...\nதன்மான உணர்வை மீட்டெடு தமிழா\nமண்ணும் பொன்னும் உன் காலடியில் அன்று மறையாத சான்றுகளாய் கீழடியில் இன்று.. அறிவியலும் பொறியியலும் உன் காலடியில் அன்று அழியாத சுவடுகளாய்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2019\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2019 இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். ப...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nபொறுமை - தர்மத்தை நிலைநாட்டும் ஆயுதம்\nபொறுத்தார் பூமியாள்வார் என்ற பழமொழியை தனது முன்மாதிரி மூலம் நிரூபித்தவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்பதை அவரது வாழ்விலிருந்து அறியலா...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மே 2015 இதழ்\nஅமைதியை நோக்கி ஒரு பயணம்\nபள்ளிகளில் இருந்தே பண்பியல் தொடங்குவோம்\nதீமைகளைத் தடுக்காமல் அமைதி மீளாது\nநபித்தோழர்களை அரவணைத்த கிருஸ்துவ மன்னர்\nநஜ்ஜாஷி மன்னரைக் கவர்ந்த குர்ஆன் வசனங்கள்\nஉழைப்போர் உரிமைகள் மதிக்கப்பட .... மனித உரிமைகள் ம...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/lingaa-audio-launch-latest-photos-photo472-677-0.html", "date_download": "2019-11-17T13:17:54Z", "digest": "sha1:H5RKSGTVCBRIQBFIWRLO5LQONKLBN7QX", "length": 12363, "nlines": 231, "source_domain": "www.valaitamil.com", "title": "Actor Santhanam Speech in Lingaa Audio Launch,, லிங்கா இசை வெளீயிட்டு விழா , Lingaa , Lingaa Audio , Lingaa Song", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nலிங்கா இசை வெளீயிட்டு விழா படக் காட்சியகம் (Photo Gallery)\nதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் இசை வெளியீட்டு விழா (2)\nவிழி மூடி யோசித்தால் இசை வெளியீட்டு விழா (2)\nடார்லிங் இசை வெளியீட்டு விழா (3)\nநீ நான் நிழல் செய்தியாளர் சந்திப்பு (3)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் ��ாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபடக் காட்சியகம் (Photo Gallery)\nஅழகான் படங்கள் (Wall papers )\nதமிழ் பிறந்தநாள் பாடல் (Tamil Birthday Song)\nவலைத்தமிழ் பல்சுவை மாத இதழ்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nஅமைச்சர் எம்.சி. சம்பத் பேச்சு-எழுமின் மாநாடு 2019\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/10612-kamla-greest-his-fan.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-17T13:40:30Z", "digest": "sha1:4ASCDOPD4Q36WFVGEXEKF3UX7DMJKOJW", "length": 14116, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும்: அரசுக்கு வைகோ வலியுறுத்தல் | அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும்: அரசுக்கு வைகோ வலியுறுத்தல்", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nஅனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும்: அரசுக்கு வைகோ வலியுறுத்தல்\nஅனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் விலையில்லா மடிக் கணினி வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: \"தமிழகத்த���ல் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கிற மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் பன்னிரெண்டாம் வகுப்பில் கணினி அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கும், சுயநிதிப் பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கும் மடிக் கணினி வழங்கப்படவில்லை என்று திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nவிலையில்லா மடிக் கணினி கிடைக்கப்பெறாத மாணவச் செல்வங்கள் தங்கள் கோரிக்கையினை நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்திட 21.07.2014 அன்று ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு சென்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, மாணவர்களின் மனம் புண்படும் வகையில் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, மாணவர்களின் சட்டையைப் பிடித்து இழுத்து கிழித்துள்ளதோடு, பலமாகத் தாக்கியும் உள்ளனர்.\nகாவல்துறையினரின் இச் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, மாணவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்று அரசு பள்ளி, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினி வழங்கிட முன்வர வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்\" இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபாதுகாப்பு கொடுக்காவிட்டாலும் வரும் 20-ம் தேதிக்கு மேல்...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\n13 ஆண்டுகளுக்குப்பின் பெண் நீதிபதி நியமனம்: உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் தமிழகத்தை சேர்ந்தவருக்கு...\nடிசம்பர் 7-ம் தேதி வெளியாகிறது 'தர்பார்' இசை\nதிமுக-வினரால்தான் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்தன: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு\nதிமுக-வினரால்தான் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்தன: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு\n���ந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்: இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்...\nகோவையில் விபத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணுக்கு திமுக தலைவர் ரூ.5 லட்சம் நிதியுதவி...\nசமூகநீதி என்றாலே அலட்சியம் காட்டுவது இந்த அரசின் வாடிக்கை : ஸ்டாலின் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nடிசம்பர் 7-ம் தேதி வெளியாகிறது 'தர்பார்' இசை\nதிமுக-வினரால்தான் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்தன: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு\nஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால்\nசி.பி. குர்னானி - இவரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/downloads/viewdownload/52/869", "date_download": "2019-11-17T13:26:29Z", "digest": "sha1:ZCF7GQCHMTWKZN7AF2SG63TTDE2DORQN", "length": 13800, "nlines": 146, "source_domain": "www.rikoooo.com", "title": "டக்ளஸ் A-20 ஹவோக் பதிவிறக்கவும் FSX & P3D - ரிக்கூ", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nகண்ணோட்டம் அனைத்து இறக்கம் - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - விமானம் முழு கடற்படை - - பழைய விமானம் - - ஃபைட்டர் - - ஆன்டோனோவ் - - டுப்போலேவ் - - Socata - - ரேய்த்தியான் - - மக்டொன்னால் டக்ளஸ் - - போம்பார்டியர் Aéronautique - - கடல் விமான - - லாக்ஹீட் மார்டின் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - டி ஹாவிலாண்ட் - - எம்ப்ரேர் - - செஸ்னா - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - ஏடிஆர் - - க்ரும்மன் - - பைலேடஸ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பல்வேறு ஹெலிகாப்டர் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - Piasecki PHC - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - விமான - பல - - திட்டங்கள், முன்மாதிரிகளை - - மாற்றங்கள் - Paywares - கருவிகள் ஃப்ளைட் சிமுலேட்டர் 2004 - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - முழு ஏர் பிரான்ஸ் ஃப்ளீட் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - லாக்ஹீட் மார்டின் - - டி ஹாவிலாண்ட் - - ரேய்த்தியான் - - எம்ப்ரேர் - - கடல் விமான - - பழைய விமானம் - - போம்பார்டியர் Aéronautique - - செஸ்னா - - ரஷியன் போர் - - பிரஞ்சு போர் - - பல்வேறு போர் - - ஆன்டோனோவ் - - ஏடிஆர் - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - டுப்போலேவ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பைலேடஸ் - - அட்ரஸ் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - பல்வேறு காட்சியமைப்பு - பல - - மாற்றங்கள் - - திட்டங்கள், முன்மாதிரிகளை சிறப்பு X-Plane 10 - - பல்வேறு - பல்வேறு - - ஃபைட்டர் - - பல்வேறு விமானம் - X-Plane 9 விமானம் - - ஏர்பஸ் - - பழைய விமானம் - - பல்வேறு விமானம் - ஹெலிகாப்டர் இலவச புதிர்கள்\nடக்ளஸ் A-20 ஹவோக் FSX & P3D பதிப்பு 1.0\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nMDL இவரது FSX மற்றும் / அல்லது P3D\nஆட்டோ நிறுவ நிறுவி பதிப்பு 10.5\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX + FSX-எஸ்இ + P3Dv1 + P3Dv2 + P3Dv3 + P3Dv4\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nடக்ளஸ் A-20 Havoc / DB-7 என்பது இரண்டு விமான தாக்குதல்களிலும், ஒளி வெடி குண்டு மற்றும் இரவு போராளிகளுடனான ஒரு பல்வகை அமெரிக்க WWII விமானமாகும். வழக்கம் போல் மில்டன் ஷூப் எங்களுக்கு வரைபட மற்றும் தொழில்நுட்ப ரீதியாக ஒரு அற்புதத்தை வழங்குகிறது.\nஇந்த தொகுப்பில் 4 மாதிரிகள் மற்றும் 20 வகைகள், நிஜெல் ரிச்சர்ட்ஸ், தனிப்பயன் ஃப்ளைட் மாடல் மற்றும் ஒவ்வொரு மாதிரியின் சிறந்த வண்ணங்கள் ஆகியவற்றின் உண்மையான ஒலிகளும் அடங்கும்.\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nMDL இவரது FSX மற்றும் / அல்லது P3D\nஆட்டோ நிறுவ நிறுவி பதிப்பு 10.5\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX + FSX-எஸ்இ + P3Dv1 + P3Dv2 + P3Dv3 + P3Dv4\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nஹாக்கர்-சிட்லி HS.748 FSX & P3D\nப்ளொச் எம்பி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ரெஸ்டாராவியா FSX\nகுடியரசு XP-47J எஸ்கார்ட் FSX & P3D\nலஸ்கோம்பே 8A சில்வைர் ​​- கிளாசிக் விங்ஸ் FSX\nஆஸ்டர் J1 ஆட்டோக்ராட் FSX & P3D\nசுகோய் சூப்பர்ஜெட் SSJ-100 FSX & P3D\nடசால்ட் பால்கன் 20E FSX & P3D\nபாம்பார்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் எக்ஸ்ஆர்எஸ் FSX &\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31462-2016-09-14-14-33-50", "date_download": "2019-11-17T12:06:04Z", "digest": "sha1:L33NLHDB6HG3BGFHJF7TEQXEW2JFGFLJ", "length": 34736, "nlines": 250, "source_domain": "keetru.com", "title": "காவிரி நதி நீர் பங்கீட்டுச் சிக்கல் - தேசிய இனங்களுக்கு இடையேயான முரண்பாடுகளும், இந்தியப் பூர்ஷ்வா நாடாளுமன்ற ஜனநாயகத்தின் போலி முகமும்!", "raw_content": "\nதமிழகமும் தமிழீழமும் - கூட்டுச் சாலையில் தமிழ்த் தேசங்கள்\nஇந்திய அரசால் தூக்கிலிடப்பட்ட காஷ்மீர் போராளி முகமல்பட்\nஇந்தியக் கொடியை காஷ்மீரில் ஏற்ற அனுமதியோம்\nஇந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக மாற்றி அமைப்போம், வாரீர்\nஇந்தியா ஒரே நாடாக - ஒரே ஆட்சியின்கீழ் இருந்திடத் துணைநிற்கும் கூறுகள் எவையெவை\nஆளுநர்கள் மய்ய அரசின் கங்காணிகள்\nதமிழ்த் தேசம் - எங்கே நிற்கிறது\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nவெளியிடப்பட்டது: 14 செப்டம்பர் 2016\nகாவிரி நதி நீர் பங்கீட்டுச் சிக்கல் - தேசிய இனங்களுக்கு இடையேயான முரண்பாடுகளும், இந்தியப் பூர்ஷ்வா நாடாளுமன்ற ஜனநாயகத்தின் போலி முகமும்\nவடகிழக்கு பருவமழையும், த��ன்மேற்கு பருவமழையும் பொய்க்கும்போதும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, உயர் நீதிமன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வரும்போதும் அல்லது தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தும்போதும், நூற்றாண்டு கால பழமையான காவிரி நீர்ப்பங்கீட்டு உரிமைகள் மீது கட்டமைக்கப்படுகிற நதி நீர் பங்கீட்டு உரிமைக்கான அரசியல், தேசிய இனவாதிகளாலும், குறுங்குழுவாத அமைப்புகளாலும், பூர்ஷ்வா(முதலாளிய) பாராளுமன்ற ஜனநாயகவாதிகளாலும் பூதாகரகமாக்கப்படுவதையும், அது பெரும் உயிர் இழப்பிற்கும் பொருட்சேதத்திற்கும் தேசிய இனவெறியாட்ட வன்முறைக்கு இட்டுச் செல்வதையும் கடந்த காலம் தொட்டு இன்று வரை கண்டு வருகிறோம்.\nகாவிரி நடுவர் மன்றம், காவிரி மேலாண்மைக் குழு, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் போன்ற அதிகாரப்பூர்வ அலுவல் இயந்திரங்களாலும், மைய முதலாளிய அரசாலும் இதுபோன்ற நீர் உரிமைக்கான பிரச்சனைகளுக்கு (அறிவியல் பூர்வ அணுகுமுறை மற்றும் தேசிய சிக்கலாக உருவாகிற வாய்ப்புகள் குறித்த எச்சரிக்கை உணர்வுடன்)நீண்டகால தீர்வினை தெளிவாக முன்வைக்க இயலாத/முயலாத தன்மைகள் அம்பலப்பட்டுவருகிறது. ஆனால், இந்த மோசமான நடைமுறைகளுக்கு நாம் கொடுக்கிற விலையோ பெரிதாக உள்ளது\nமாநிலங்களுக்கு இடையே ஆன ஆற்றுநீர் பகிர்வு சிக்கலுக்கான தீர்வினை நாம் நமது கடந்த கால வரலாற்று சூழலை உணர்ந்தவர்களாகஅணுகவேண்டும். மேலும், வரலாறு நெடுகிலும் தேசிய இனங்களுக்கு இடையில் விதைக்கப்பட்ட “தவறான புரிதல்” மற்றும் “பகைமை உணர்வினை” களைய வேண்டியதும் அவசியமாக உள்ளது.\nஅண்மையில், தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவும் அதைத்தொடர்ந்து, காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டதும் மீண்டுமொரு வன்முறைநிகழ்வுகளுக்கு தற்போது அடித்தளமிட்டுள்ளது. இந்தமுறை கர்நாடகத் தலைநகர் பெங்களூரை மையமாகக் கொண்டு எழுந்துள்ள வன்முறைகள், தமிழர்களின் கடைகள், வாகனங்கள், மற்றும் நேரடித் தாக்குதல்களை நோக்கி திருப்பப்பட்டுள்ளது. வாட்டாள் நாகராஜ் போன்ற கன்னட இன அடிப்படைவாத குழுக்கள் மற்றும் இந்துத்துவ அடிப்படைவாத குழுக்கள் முன்னெடுக்கிற பந்தை அனுமதித்தும், வன்முறைகளை கட்டுப்படுத்தாமல் மெத்தனம் காக்கிற கன்னட மாநில அரசு இய��்திரமும் மத்திய அரசு இயந்திரமும் மறைமுகமாக இவன்முறை வெறியாட்டத்திற்கு துணை போவதை அறிய முடிகிறது.\nஅதேபோல வரவுள்ள கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் சீத்தராமையாவின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை அகற்றி பாஜகவை ஆட்சியில் அமர்த்துவதற்கான வாய்ப்பாக திட்டமிட்டு இக்கலவரத்தை சங் பரிவார கும்பல்கள் தூண்டிவருவதாக தெரிகிறது.\nநதி நீர் பங்கீட்டு உரிமைகள் குறித்த சர்வதேச ஒப்பந்தம்:\nஇரு நிலங்களாக, இரு வேறு அரசுகளாக பிளவுப்படுள்ள தேசங்களுக்கு இடையில் அல்லது மாநிலங்களுக்கு இடையில் சிக்கல் இல்லாமல் அதேசமயம் அறிவியல் பூர்வமாக நதி நீரை பங்கிகிட்டுக் கொள்வதற்கான சிறப்பான ஆவணங்கள் விதிமுறைகளை ஐக்கிய ஒன்றிய மையம் வகுத்துள்ளது. அதில் சிறப்பான விதிமுறைகளை கொண்டுள்ள ஹெல்சிங்கி(HILSINKI, 1992) சர்வதேச நீர்பங்கீட்டு முறைகளை இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப ஆய்வு செய்து நடைமுறை செய்தாலே போதுமானது. மாறாக, மக்கள் நல அரசு என சொல்லிக்கொள்கிற, தேசிய இனங்களை பலவந்தமாக கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள இந்திய முதலாளிய அரசிடம் இதை நாம் எதிர்ப்பார்ப்பது மடமையேமேலும் தேசிய இனங்களுக்கு இடையிலான மோதல் என்பது, மையப்படுத்தப்பட்ட தனது அரசுக்கு எதிராக திரும்பாத வகையில், இதை மறைமுகமாக ஊக்குவிப்பது மைய அரசின் திரை மறை தந்திரமாக உள்ளது.\nநதி நீரை இணைப்பது நதிகளை தேசியமயமாக்குவது பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாகுமா\nநதி நீரை குழாயில் போகிற நீரோடு ஒப்பிட்டுக் குழப்பிக்கொள்வதே நதிநீர் இணைப்பு வாதத்தின் அடிப்படைக் கோளாறாக உள்ளது. ஒவ்வொரு நதிகளுக்கும் அதற்கே உரிய பிரத்தியேக நீரியல் நிலவியல் பண்புக் கூறுகளும் சூழல் அமைவும் கொண்டவையாக உள்ளன. கங்கையுடைய நீரியில் தன்மை வேறு காவிரியின் தன்மை வேறு. அதேபோல ஒவ்வொரு நதிகளும் வெவ்வேறு பண்புகள் கொண்டவை. இந்நதிகளை இணைக்கிற கால்வைகளுக்கும் நதிகளுக்கும் நிறையே வேற்றுமை உண்டு.\nநதிநீர் இணைப்பென்னும் மோசடிவாதம் போன்றொதொரு மற்றொரு மோசடி வாதம்தான் நதிகளை தேசியமயமாக்குவது. அனைத்து அதிகாரங்களையும் குவிமயப்படுத்தி வைத்துள்ள மைய அரசுக்கு நதிகளை தேசியமயப்படுதுவது என்பது தேனாக இனிக்கிற வாதமாக உள்ளது. நதிகளையும், நதிக்கரைகளையும் பன்னாட்டு குளிர்பான, குடிநீர் பெரு நிறுவனங்களுக்��ு தாரை வார்ப்பதை மாநில அரசுகளைத் தாண்டி வேகமாக நடைமுறைப்படுத்த மைய அரசுக்கு இது பெரு வாய்ப்பாக அமையப்பெறும். தீர்க்கவே இயலாத சிக்கலாக இப்பிரச்சனை மாறுவதற்கும் மேலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தவுமே இவ்வாதம் இட்டுச் செல்கிறது.\nமைய அரசின் முதலாளிய வர்கசார் தாராளவாத கொள்கை அரசியல்:\nஆற்றுநீர் பகிர்வு தகராறு மட்டும்தான் உழவர்களின் கையறு நிலைக்கு காரணியா என்ற கேள்வியை நாமிங்கு எழுப்பியாக வேண்டும்.\nவேளாண்மையில் பொதுத்துறை முதலீட்டின் சரிவு, வேளாண் பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கம், அது விளை பொருட்களின் விலையில் ஏற்படுத்தும்வீழ்ச்சி , அதிகரித்த நீர்பாசன செலவு, காவிரி ஆற்றுப் படுகையில், நிலத்தடி நீரை கொள்ளை அடிக்கிற பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் என கர்நாடக தமிழக உழவர்களின் கழுத்தை சுற்றிய சுறுக்குக் கயிறுகளாக உழவர்களின் வாழ்க்கை நிலைமை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகிறது. மத்திய அரசின்தவறான தாராளவாத கொள்கையே இதற்கெல்லாம் மூல காரணி என்ற உண்மையை உழவர்கள் புரிந்துகொள்ளமுடியாத அளவில் நமது பாராளுமன்ற ஜனநாயகவாதிகளும் வட்டாள் நாகராஜ் போன்ற இனவாத அடிப்படைவாதிகளும், உழவர்களை தந்திரமாக பிரித்து அவர்களை மைய அரசு மற்றும் மாநில அரசுக்கு எதிராக அணிசேர்ந்து போராடவிடாமல் நதிநீர் பங்கீட்டின்பால் தங்களின் இனவாத அரசியல் நோக்கத்தின் பொருட்டு சிக்கலைதிசை திருப்பிகின்றனர்.\nஅண்டை மாநிலங்களில் இருந்து நீரை பெறமுடியாததால் தான், வேளாண்மை பாதிப்படைகிறது என நமது குறுங்குகுழுவாத அமைப்புகள், பிராந்திய முதலாளிய கட்சிகள் மேற்கொள்கிற தவறான பிரச்சாரத்தை நாமிங்கு கேள்விக்கு உள்ளாக்க வேண்டும். ஆற்று மணல் கொள்ளை , ஆறுகள், ஏரிகள் மற்றும் கால்வைகளின் பராமரிப்பற்ற நிலைகளால் 60 விழுக்காடு நீர் வீணாவதை நமது முதலாளியக் கட்சிகளும் அரசுகளும் கண்டு கொள்ள மறுப்பதேன்\nமாநிலங்களுக்கிடையே ஆன நீர்ப்பங்கிட்டில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தும் பாராளுமன்ற ஜனநாயகவாதிகள், குறுங்குழுவாத அமைப்புகள் ஏன் மாநிலத்திற்குள் நிலவும் சமத்துவமற்ற நீர்ப்பங்கீட்டுகளைவேடிக்கை பார்த்துக்கொண்டு மௌனம் சாதிக்கின்றன இந்தியா எங்கிலும்நீர்ப் பங்கீடானது ஆதிக்க நலன் சார்ந்த சமூகத்திற்கு ஏற��றவாறு கட்டுப்படுத்தப்படுவது குறித்து இவர்களின் நிலைப்பாடு என்ன\nகாவிரிப் பிரச்சனையானது, ஆறுகளின் உரிமை மீது கட்டி எழுப்பப்பட்ட தேசிய இனங்களுக்கிடையேயான பிரச்சனையாக அடையாளப்படுத்துவதைத் தாண்டிமைய மாநில அரசின் தவறான விவசாய விரோத கொள்கைகள் மற்றும் ஆற்று நீரை கொள்ளையடிக்கிற பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களை நோக்கி நகரவேண்டும். மேலும் ஆற்று நீர்ப் பகிர்வு சிக்கலனாது இனங்களுக்கிடையேயான தேசிய பிரச்சனை மட்டும் அல்ல மாறாக அதுமாநிலங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளப்படும் நீர்ப்பகிர்வில் சமத்துவமின்மை, நீர்ப் பாசனப் பிடிப்பின் அடிப்படை பரமாரிப்பில் புறக்கணிப்பு, பெருந் தொழில்நிறுவனங்களுக்கு திருப்பிவிடுகிற நீர் வள அளவு, பாசனத்திற்கு பயன்படுகிற நீரின் அளவு போன்ற அம்சங்களை கவனத்தில் கொள்கையில், இச்சிக்கல் வர்க்கங்களுக்கு இடையேயான பிரச்சினையாக, இரு மாநில விவசாயிகளுக்கும் பொதுவான அழிவை உருவாக்குகிற சிக்கலாகவும் உள்ளது. தேசிய இன முரண்பாடுகளை மேலதிகமாக கூர்மைப்படுத்துகிற குறுங்குழுவாத அமைப்புகள், மாநில, மைய அரசுக்கு எதிராக நீட்டவேண்டிய கத்தியை ஒருவருக்கெதிராக ஒருவர் திருப்பி வைத்துள்ளதை களைந்து ஆளும்வர்க்கத்திற்கு எதிராகவும் அதற்கு துணைபோகிற அடிப்படைவாத கும்பல்களை நோக்கியும் ஒருமுகமாக திருப்ப வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதமிழ்நாட்டின் நீர் தேவைகளை முடக்கும் செயல் நம் நாட்டின் மாநில பிரிப்பிலேயே நடந்து முடிந்து விட்டது. குளமாவது மேடாவது என்ற பெருந்தலைவரின் சொற்களையே தலைப்பாக எடுத்து தினமணியே தலையங்கமு எழுதும் அளவிற்கு அந்த செயலை அன்று பெருந்தலைவர் ஆற்றினார். அதன் விளைவுகளின் ஆரம்பத்தைப் பார்க்கும் நற்கதியும் அவருக்கு வாய்த்தது. கம்பம்பகுதி மக்கள் அன்று வாங்கிய நிலங்களுக்கு உத்தம்பாளையம் பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு நடந்தது. அதுபோலவே உடுமல���ப்பேட்டைய ில் பத்திரபதிவு செய்யப்பட நிலங்களும் , இந்த இரண்டு இடத்திலும் பதிவு செய்யப்பட்ட அப்பெரும்பகுதில ் இப்பத்திரபதிவுக ள் நடகும்போது அங்கு எந்த மலையாளிகளும் கிடையாது. அந்த பகுதிகளை கேரளத்துடன் இணைக்கும்போதும் அங்கு தமிழ் முதலாளிகளும் தமிழ் வேலையாட்களும் மட்டுமே இருந்தனர். அப்பகுதிகள் அன்று சென்னை மாகணமாக இருந்தது.அதனால் என்ன நடந்தது முல்லைப்பெரியார ் போராட்டத்தின் போது அந்த தோட்டங்களுக்கு வேலக்குப் போக முதலாளிகளாலும் தொழிலாளிகளாலும் முடியவில்லை. அது கேரளம் நாடாகவும் நாம் ஆதிகாலத்து தமிழ் நாடாகவும் ஆகிப்போனோம். அடுத்தப்படியாக 1955க்கு பிறகு தெற்கே பணகுடி யில் தொடங்கி வடக்கே பொள்ளாச்சி வரையிரும் மேற்கு தெடர்ச்சி மலையில் மரங்களை வெட்டுவதற்கு - கூப்பு - விடப்பட்டது வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக ஒரு மரம் கூட இன்று வரையும் நடப்படவில்லை .இதேக் காலகட்டத்தில் கேரள மலைப்பகுதிகளில் மரங்கள் வெட்டப்பட்டு பதிலுக்கு மரங்கள் நடப்பட்டு அவைகளும் வெட்டப்பட்டு மீண்டும் மரங்கள் நடப்பட்டு அவைகள் இன்று வளர்ந்து உள்ளதையும் காணலாம். அடுத்ததாக மலைகளில் -தமிழ்நாட்டு மலைப்பகுதிகளில் உண்ணிப்புதர்களு ம் யூக்கலிப்டீஸ் முதலிய மரங்களையும் 10,15 நாட்களுக்கு முன்னர் தமிழ் இந்துவில் வெளியான மரத்தையும் அப்பகுதி மக்கள் - பழங்குடியினர்- இம்மரங்களை அப்புறப்படுத்த முயன்றாலும் அனுமதிக்காத வனத்துறையினர் விடா முயற்சிகளையும் காணலாம். இந்த வெளிநாட்டு மரங்கள் சுற்றுப்புர பயங்கரவாதிகளாக செயல் பட்டு நமது மழையளவுகளையும் கணிசமாக குறைக்கிறது.ஆக வெளியில இருந்து வந்த தண்ணிருக்கும் ஆப்பு, உள்ளேயே மழைமூலமாக உற்பத்தி ஆக வேண்டிய தண்ணீரும் ஆப்பு. இந்த நிலையில் நாம் தமிழண்டா என்று நமது ஆற்றுமணலை நமக்கு தண்ணீல் தராத கேரள, கர்நாடக மாநிலங்களுக்கு தாராளமாக அள்ளி வழங்கு வதை என்னென்பது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=category&layout=blog&id=1&Itemid=71&limitstart=70", "date_download": "2019-11-17T13:17:02Z", "digest": "sha1:4WEBKDYM6IAK5GWOZYJ6OJ7ENHH4DXES", "length": 18089, "nlines": 106, "source_domain": "kumarinadu.com", "title": "தாயக செய்திகள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, கார்த்திகை(நளி) 17 ��் திகதி ஞாயிற்றுக் கிழமை .\nகிளிநொச்சி மாவட்டத்தை உருவாக்கியவர் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள்.பெரியளவில் கொண்டாடுவோம்.வேதநாயகம்\nதபேந்திரன் 17.06.2019 -கிளிநொச்சி மாவட்டம் தனது பிறப்பின் வெள்ளிவிழாவை மிகவும் விமரிசையாகக் கொண்டாட வேண்டிய 2009 ஆம் ஆண்டில் சுடுகாடாக இருந்தது.இன்று இந்த மாவட்டத்தை உருவாக்கிய தந்தையின் வீ.ஆனந்தசங்கரி ஐயாவின் 86 வது பிறந்த நாள்.அதனால் சில நினைவலைகள் எழுகின்றது. த அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆனந்தசங்கரி ஐயா பூநகரியில் ஆசிரியராகக் கடமையாற்றிய போதே கிளிநொச்சி தனி மாவட்டமாக வரவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.\nஎல்லா சாதியினரும் எல்லாத் தெருவிலும் நடக்கலாம், எல்லா நீர் நிலைகளிலும் நீர்எடுக்கலாம் சட்டமாக்கியவர்\n16.06.2019-எல்லா சாதியினரும் எல்லாத் தெருவிலும் நடக்கலாம், எல்லா நீர் நிலைகளிலும் நீர் எடுக்கலாம் என்பதைத் தமிழகத்தில் முதன் முதலாகச் சட்டமாக்க சட்ட முன்வரைவை சட்டமன்றத்தில் வைத்து நிறைவேறக் காரணமாக இருந்தவர் ஐயா இரட்டைமலை சீனிவாசன் .டாக்டர் . அம்பேத்கர் பவுத்தம் தழுவிய போது அவருக்கு இரட்டை மலை சீனிவாசன் இப்படிக் கடிதம் எழுதினார், \"நாம்தான் வர்ணாசிரமத்தை ஏற்றுக் கொண்ட இந்து இல்லையே. நாம் அவர்ணசுதர் எனும் வருணமற்றவர், பின் ஏன் மதம் மாற வேண்டும்\nதமிழ் எழுத்துகளின் வரலாற்றை தேட இந்தியாவை சுற்றிய இளைஞர்கள் பிரமிளா கிருச்ணன் பிபிசி தமிழ்\n16.06.2019-கீழடியில் அகழ்வாய்வு நடந்ததை பலரும் ஒரு செய்தியாக கடந்த சமயம், சென்னையைச் சேர்ந்த இயற்பியல் பட்டதாரி ச. இளங்கோ, தமிழ் எழுத்துகளின் வரலாற்றை ஆவணப்படுத்தி ஒரு படம் எடுக்க முடிவுசெய்தார்.கடந்த நான்கு ஆண்டுகளாக கடும் உழைப்பை செலுத்தி, நண்பர்களின் உதவியுடன் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று தமிழ் எழுத்துகள் குறித்த ஆவணங்களை சேகரித்துள்ளார் இளங்கோ.\nசோழர் காலத்தில்தான் நிலப்பிரபுத்துவம் காலூன்றியது; சாதி அமைப்பும் அதனையொட்டி வலுவானது டாக்டர்.\nசம்பகலக்‌சுமி-18.12.2015 மீண்டும் குமரிநாட்டில்..நேர்காணல்: ப.கு.இராயன் -சென்னையில் பிறந்தவரான டாக்டர்.சம்பகலக்‌ச்சுமி, எத்திராச் கல்லூரியிலும் மாநிலக் கல்லூரியிலும் இளங்கலை, முதுகலை வரலாறு பயின் றவர். பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்று,அங்கேயே பண்டைய வரலாறு மற்றும் அகழ்வாய்வியல் துறையில் பணிதுவக்கியவர்.தெரிய வில் லை. முருகன் தூய தமிழ்ப் பெயராகவும் சுப்பிரமணியன் சம்சுகிருதமாகவும் இருப்பதால் இருக் கலாம்.\nதஞ்சைப்பெரிய கோயிலின் அத்திவாரம் 240 டன் கற்கள் விமானத்தின்மேல் தான் உள்ளன நம்புவீர்களா\n12.06.2019-சமீபத்திய தஞ்சை பயணத்தின் போது, பொறியாளர் ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்..கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்..கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள். பிரம்மாந்திர கல் எனப்படும் விமானக்கல்.இது ஒரு கல்லோ, அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்.. இந்த பிம்மாந்திர\nதிருவள்ளுவர் ஆண்டு ௨௦௫௦ (2050) ஆனித்திங்கள் 19,20 (3-6, சூலை 2019 அன்று சிகாகோ மாநகர், அமெரிக்காவில்\n11.06.2019-திருவள்ளுவர் ஆண்டு ௨௦௫௦ (2050) ஆனித்திங்கள் 19,20 (3-6, சூலை 2019 அன்று சிகாகோ மாநகர், அமெரிக்காவில் நடக்கவிருக்கும் 10வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மையநோக்குப் பாடலை ( Theme song) பெருமையுடன் வழங்குகிறார்கள் .\nதஞ்சைப்பெரிய கோயில் பற்றிய பெரிய உண்மைகள் கல்வெட்டுக்கள் சொல்பவை\nதமிழ வேள் \"நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது.\nஅந்தக் கோயில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.\nஆரியரின் மார்பு வரிகள் பற்றி அறியுங்கள் சோறுஎன்று கூடச் சொல்லக்கூடாது கொடுமைகளை அறியுங்கள்\n0.06.2019-ஆரிய வருகைக்கு முன்பு வரை, அப்போதைய இந்தியாவில் சாதிகள் என்பது இருந்ததில்லை. அவர்கள் வருகைக்கு பின்பு இந்தியாவில் வாழ்ந்த பூர்வ குடிகள் அனைவரும் தென்னிந்தியா பக்கம் நகரத்துவங்கினர். வட இந்தியா முழுவதும் சாதிக் கொடுமைகள் அரங்கேறிய போது, தென்னிந்தியாவில் சாதிக் கொடுமைகள் ���ன்று இருந்ததே இல்லை. வட இந்தியாவை முழுவதும் வேத கலாச்சாரத்திற்கு மாற்றிய பார்ப்பனர்கள், தென்னிந்தியாவிற்கு கி.பி 2 முதல் ஏழாம் நூற்றான்டுகளில் குடியேறத் துவங்கினர்.\nஎல்லோரும் அறிந்த பொருளியல் ஆசான் நா.கிருசுணானந்தன் அவர்களின் நினைவு\n10.06.2019-“வெள்ளை நிற உந்துறுளி (சுகூட்டர்) சீரான வேகத்தில் வந்து கொண்டிருந்தது. கையில் கட்டியிருந்த மணிக் கூட்டில் நேரம் பார்த்தேன்.காலை 5.55 மணியைக் காட்டியது.யாழ் நகரின் சென் யோண்சு(ஸ்) கல்லூரியின் ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக உள்ள நொதேண் பெசுற் இன்சுரிரியூட் எனும் தனியார் கல்வி நிலையத்தில் உயர்தர வகுப்பு மாணவர்களாக நிற்கிறோம்.\nவேற்று கோள்(கிரகம் என்பது வடமொழி) மோதியதில் உருவான நிலா: \"புதிய ஆதாரம்\"\n09.06.2019 -26. விடை .2050- பூமி உருவாகிவந்த சமயத்தில் அதன் மீது வேறொரு கோள் மோதிய பின்னர் பூமியைச் சுற்றி உருவான கோளம் தான் நிலா என்ற அறிவியல் கோட்பாட்டுக்கு ஆதரவான ஒரு சான்று கிடைத்திருப்பதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரன்...\n 2025 க்கு முன் நிகழவுள்ளது ஆய்வு வெற்றி யேர்மனியில்\n15.01.2015 தேர்தலால் மாறிய ஆட்சியானது. 21.04.2019 அன்றைய வெடித்தாக்குதலோடு தேர்தலின்றியே அதிகார மாற்\nஆவணஞானி குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் காலமானார்-26.06.2016\nபக்கம் 8 - மொத்தம் 1111 இல்\nகலை - தமிழ் இசை\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2016/02/", "date_download": "2019-11-17T12:28:49Z", "digest": "sha1:L7HGTHE3PD73SHN5EGTOEHH62NNJPYD4", "length": 34040, "nlines": 440, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: February 2016", "raw_content": "\nஉலக சிறுகதை எழுத்தாளர்களின் வரிசையில்\nநம் புதுமைப்பித்தன் தவிர்க்கமுடியாதவர் என்பது\nஅன்றும் இன்றும் என் அபிப்பிராயம். அவர் தழுவல் சிறுகதைகளுக்கு\nஎதிராக உரக்க குரல் கொடுத்தவர். ஆனால் அவருடைய 'புதிய ஒளி'\nதொகுப்பில் 5 சிறுகதைகள் மாப்பசான் கதைகளின் தழுவல்தான்\nஎன்பது ஆதாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.\nஇதெல்லாம் பு.பி. எனும் பிரம்மராக்ஷஷ் மீது எனக்கிருக்கும் மரியாதையை,\nஎழுத்தாளர் ராஜ்கவுதமன் எழுதியிருக்கும் புத்தகம்)\nபுதுமைப்பித்தனிடம் மணிக்கொடி காலத்தில் சிறந்த 10 சிறுகதைகளைத்\nதேர்வு செய்து புத்தகம் வெளியிடலாம் என்று சொன்னார்கள்.\nஅவர் உடனே தன்னுடைய 10 சிறுகதைகள் தான் அப்புத்தகத்தில்\nஇடம் பெறும் தகுதி பெற்றவை என்று சொன்னதாக ஒரு செய்தியை\nஅடிக்கடி எங்கள் பல்கலை கழக வளாகத்தில் பேசுவோம்.\nஎனக்கென்னவோ புதுமைப்பித்தனின் இந்த அசாத்தியமான\n) ஆளுமை ரொம்பவே பிடிச்சுப்போச்சு.\nஏற்றுக்கொள்கிறது என்று இந்துமத காவலர்கள்\nகடவுள் முன்னால் அனைவரும் சமம்.\nஅப்படினா என்னனு கேட்டு வைக்காதிங்க.\nப்ளீஸ்.. என் தோழர்கள் அனைவரும்\nதங்களை மார்க்சிஸ்ட் என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.\nஎனக்கு அவர்கள் ரொம்பவும் முக்கியம்.\nஅவர்களிடம் என்றாவது தொடர்ந்து ஐந்தாறு நாட்கள் விடுமுறை\nசரி.. இப்படி நீங்கள் யாராக இருந்தாலும்\nஎதைப் பற்றி எவரைப் பற்றி விமர்சித்தாலும்\nநீங்கள் தேசத்துரோகிப் பட்டியலில் வரமாட்டீர்கள்.\nபிஜேபி அரசியல் கட்சியை விமர்சிக்கலாம்.\nஅதிமுக - ஜெ , மகாமகம் இப்படி எதைப் பற்றி\nசுபாஷ் சந்திரபோஷ் விமான விபத்தில் இறந்துப்போனாரா\nஇது சம்பந்தமான ஆவணங்களைத் தேடி அலைந்து\nஎந்தமாதிரியான முடிவுக்கும் நீங்கள் வரலாம்.\nஅத்ற்கெல்லாம் உங்களுக்கு உரிமை உண்டு.\nகாஷ்மீர் பிரச்சனையில் அருந்ததிராய் மாதிரி பேசலாம்.\nஅவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பார்கள்.\nஇவர்கள் எவரும் இசுலாமியர்களுடன் சேர்ந்து குரல்\nஇந்தக் கூட்டணி எப்போதும் கூடாது என்பதில்\nஇந்துத்துவவாதிகள் மிகவும் ��வனமாக இருக்கிறார்கள்.\nஇந்தப் புள்ளிதான் இந்துத்துவவாதிகள் மகாத்மா காந்தியுடன்\nஆட்சி, அதிகாரம் , நாற்காலி இத்தியாதி எதற்காகவும்\nஇந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள்\nசமரசம் செய்து கொள்ளவே மாட்டார்கள்.\nஅகில இந்திய அளவில் பிஜேபி தோற்றுப்போன\nமாநிலங்களில் என்ன நடந்தது என்பதை உன்னிப்பாக\nகவனித்தால் இன்னும் சில அல்ஜீப்ரா கணக்குகளுக்கு\nகூடா நட்பும் கூடும் நட்பும்\nநீங்கள் யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும்\nகூடுங்க்ள்.. ஆனால் கூடுவதற்கும் கூடாமல் இருப்பதற்கும்\nஎதாவது காரணங்கள் மட்டும் சொல்லாதீர்கள்.\n2014 ஏப்ரல் மாதம் காங்கிரசு தலைமையிலான மத்திய அரசிலிருந்து\nதிமுக விலகிய போது கலைஞர் சொன்னார்:\nகாங்கிரசு தலைமையிலான மத்திய அரசில்\nதிராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும்\nபெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம்\nமத்திய அமைச்சரவை யிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் விலகிக்கொண்டது. >\nஅப்போது அது கூடா நட்பு.\nஇப்போது கூடும் நட்பாகி இருக்கிறது.\nதமிழினத்திற்கு இப்போது நன்மைகள் கோடிகோடியாக வந்துவிட்டதாலும்\nஅதுவும் காங்கிரசால் மட்டுமே வரமுடியும் என்பதாலும்\nஎரிகிறது .. மேன் இன் இந்தியா..\n* வெளிநாடு சுற்றுப்பயணம் மூலம் எவ்வளவு முதலீடு\n*நீங்கள் வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்திருக்கும் முதலீடை\nவைத்து உங்கள் வெளிநாட்டு பயண்ச்செலவைக் கூட\n*ஜெய்தாபூர் அணுமின் திட்டம் ஆயிரக்கணக்கான விவசாயிகளின்\n*பால்கர் துறைமுகத்தில் அன்னிய முதலீட்டை புகுத்தினால்,\nஇன்று மாலை மும்பையில் நடைபெற்ற மேக் இன் இந்தியா மேடை\nதீ பற்றி எரிந்தது. கலை நிகழ்ச்சி நடைபெறும் போது மேடையின்\nஅடியிலிருந்து தீ பரவியது. மராட்டிய முதல்வர் தேவேந்திரபட்னாவிஸ்\nமுதல் பாலிவுட் பிரபலம் அமிதாப்பச்சம் வரை .. பிரபலங்கள்\nஅமர்ந்திருந்தார்கள். தீ விபத்தால் எவருக்கும் ஆபத்தில்லை என்பது\nமுக்கியமான செய்தி. அதைவிட முக்கியமான செய்தி..\nஇநத விழாவைக் குறித்து சாம்னா பத்திரிகையில்\nசிவசேனா வைத்திருக்கும் மேற்கண்ட விமர்சனம்.\nமக்களின் வாழ்வாதாரத்தைப் அழித்து பெருக்கும் முதலீடுக்கு\nஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் வைத்திருக்கும் பெயர்\nசனிக்கிழமை மேக் இன் இந்தியா வாரவி���ாவை மும்பையில்\nதுவக்கி வைத்துவிட்டு சென்றிருக்கும் பிரதமர் நரேந்திரமோடி\nஇதுவரை சென்றிருக்கும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், அதற்கான\nசெலவு, வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் முதலீடு, அந்த முதலீடுகளின்\nமூலமும் பாதிப்புகளும்.. இதெல்லாம்.. வெறும் கணக்கு விவகாரம்\nமட்டுமல்ல..நம் தலைவிதியைக் கிறுக்கும் புள்ளிகள்.\nஒன்றை ஒன்று கடித்து குதறினாலும்\nஇருட்டில் கலவிக்குப் பிறகுதான் தூங்குகின்றன.\nஅயலவனைக் கண்டால் குரைக்கின்ற நாய்கள்\nடைகர் பிஸ்கோத்துகளை பொறுக்கித்தின்னும் நாய்கள்\nநன்றி என்பது அயல்மொழி ஆகிவிட்டது..\nநாய்கள் ஜாக்கிரதை என்பது எப்போதுமே\nஅண்ணாவும் எம் ஜி ஆரும்\nதிமுக ஆட்சிக்கு வரவில்லை. அதிமுக பிறக்கவில்லை.\nஎம் ஜி ஆர் அக்காலக்கட்டத்தில் திமுகவில் முக்கியமானவர்.\nஅப்போது திரைப்படத்துறையினர் மெரினா கடற்கரையில்\nகண்டனக்கூட்டம் நடத்தினார்கள். இன்றைய டிஜிட்டல் யுகம்\nஅல்ல. காமிராவில் ப்ஃலிம் சுருள்களை மாட்டித்தான்\nபடங்கள் எடுக்கப்பட்டன. சினிமா எடுப்பதற்கான கச்சா\nப்ஃலிம் தேவையான அளவு உற்பத்தி செய்யப்படவில்லை\nஎன்பதால் அரசு திரைப்படங்களுக்கு ஒதுக்கும் ப்ஃலிம்\nஅளவுக்கு கட்டுப்பாடு விதித்தது. அதை எதிர்த்து தான்\nதிரைப்பட துறையினர் மாபெரும் கண்டனக்கூட்டம்\nநடத்தினார்கள். அக்கூட்டத்தில் இறுதியாகப் பேசிய\nஎம் ஜி ஆர் \"அரசியல் கட்சி எதுவும் நமக்காக வாதாடவில்லை,\nகண்டனக்குரலை எழுப்பவில்லை. நான் சார்ந்த திராவிட\nமுன்னேற்ற கழகமும் இதில் கொஞ்சமும் அக்கறை\nதிமுக வில் எம் ஜி ஆரின் பேச்சால் சலசலப்பு ஏற்பட்டது.\nஅண்ணாவிடம் அரங்கண்ணல் போன்றவர்கள் இதைப் பற்றி\nபேசினார்கள். அண்ணாவை அறிக்கை வெளியிடவும்\n\"பேசியது எம் ஜி ஆர். அறிக்கை வெளியிடுவது நானா\nஎன்ன இது வேடிக்கையாக இருக்கிறது எம் ஜி ஆரை ஆதரித்து\n கொஞ்சம் பொறு, காலம் கனியும்\" என்று\nஅண்ணாவுக்கு விளக்கம் சொல்ல எம் ஜி ஆரே நேரில் வந்தார்.\nஅப்போது அண்ணா மாடியில் எழுதிக்கொண்டிருந்தார். மாலை 7\nமணிக்கு வந்தவர் இரவு 10 மணி வரை அண்ணா எழுதி முடித்து\nகீழெ இறங்கி வரும் வரை காத்திருந்து விளக்கம் சொன்னார்.\n\"தவறுதான் அண்ணா. உணர்ச்சி வேகத்தில் பேசி விட்டேன்\"\nஅதற்கு அண்ணா.. \"உணர்ச்சி வேகம் இருக்கட்டும், பிரச்சனையை\nமுதலில் நீங்கள் தெளிவாகப�� புரிந்து கொள்ள வேண்டும்.\nதிரைத்துறையினர் யாராவது என்னிடம் பேசினீர்களா\nஅல்லது திமுக வின் ஆதரவு கேட்டீர்களா\nஎப்படி உங்களை ஆதரிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்\nகழகம் ஆதரித்தால் அதற்காகவே ஏறுமாறாக நடவடிக்கை\nஎடுக்க கூடியவர்கள் இன்றைய ஆட்சியாளர்கள்........\nஇந்த அண்ணாதுரை மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால்\nகாமராசர் உதவி இருப்பார்.அதையும் இவர் கெடுத்தார்\nஎன்று பேசக்கூடியவர்கள் உங்கள் தரப்பில் சிலர்\n\"ஆம் அண்ணா, தவறு என்னுடையது தான்..\"\n\"சரி.. நீங்களே ஓரு அறிக்கை வெளியிட்டுவிடுங்கள்..\"\nஅண்ணா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.\nகூட்டி குறைத்து பேசியதை நானறிவேன்.\nஅண்ணா குறித்த பல்வேறு நினைவலைகள்..\nஅண்ணா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல\nஎன்ற ஓர்மையுடன் அண்ணா என்ற ஆளுமையை\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nசிவசேனாவின் அரசியல் முகம் மாறுகிறதா\nமா நில அரசியலில் சிவசேனா சிவசேனாவின் முகம் மாறுகிறது.. இப்பதிவை தேர்தல் நேரத்தில் எழுத விரும்பவில்லை. இன்று தேர்தல் முடிவுகள் வரும்....\nஇனி, கார்ப்பரேட்டுகளின் உலகம் தான். முதலாளிகளை எதிர்க்கிறோம். ஆனால் அவர்கள் இல்லை என்றால் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை யார் கொ...\nஅயோத்தி தீர்ப்பு வரும் நாளில்....\nஎன் நீதி தேவதையே.. நீதி கிடைக்கும் நாளில் ஏன் பதட்டம் வருகிறது எதற்காக எங்கள் காவல்துறை ஆயுதங்களுடன் எங்களைச் சுற்றி.. போதும்... நீ கண்க...\nவரலாற்றை மீட்டெடுக்க எழுதப்பட்ட புத்தகமல்ல. வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்பதற்காக மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரு...\nநீர் இன்றி அமையாது ..\nஎனக்கும் அவர்களுக்குமான உறவு எதோ ஒரு கோடை வெயிலில் தண்ணீருக்காக நான் தவித்த தருணத்தில் உருவானது. சன்னல் கம்பிகளுக்கு நடுவில் சின்னதாக வாய...\nஉப்புக் காதல் அவன் குறிஞ்சி நிலத்தவன் அவள் நெய்தல் நிலக்காரி. உப்பு விற்க வருகிறாள். “நெல்லும் உப்பும் நேரே “ அவள் குரல் வீதிகளில் ஒ...\nயெளவனம் அழித்து இமயம் வந்தவள் அம்மையாக நின்று அருள்பாலிக்கட்டும். சிவ சிவ.. அந்தக் கதைகளைச் சொல்லி விலக்கி வைக்காதே. ...\n40 ஆண்டுகா��� பொதுவாழ்க்கை. 10 ஆண்டுகள் சிறைவாசம். காந்தியவாதி, சுயமரியாதை இயக்கம் கண்டவர். தமிழ்மொழிப் பற்றாளர், அதோடு தம்மை நாத்திகர...\nதிருவள்ளுவரும் உங்கள் சாதி சான்றிதழும்\nட்டேய் சரவணா.. நாலு நாளு வெளியே போயிட்டு வருவதற்குள் இம்புட்டு நாடகம் நடந்திருக்கே.. சும்மா சொல்லப்பிடாதுப்பா.. திருவள்ளுவரு...\nகூடா நட்பும் கூடும் நட்பும்\nஎரிகிறது .. மேன் இன் இந்தியா..\nஅண்ணாவும் எம் ஜி ஆரும்\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/itemlist/tag/ACJU?limit=10&start=30", "date_download": "2019-11-17T12:51:20Z", "digest": "sha1:R4CT2INXB6FKL7MTMI2KFIGRJLMIK7JH", "length": 8031, "nlines": 134, "source_domain": "www.acju.lk", "title": "Displaying items by tag: ACJU - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஉய���ர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கிய கண்டன அறிக்கை – [சிங்களம்]\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட சிங்கள மொழியிலான விளக்கவுரையின் வெளியீட்டு நிகழ்வின் போது கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார் அவர்கள் ஆற்றிய உரை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட சிங்கள மொழியிலான விளக்கவுரையின் வெளியீட்டு நிகழ்வின் போது பேராசிரியர் தயா அமரசேகர அவர்கள் ஆற்றிய உரை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட சிங்கள மொழியிலான விளக்கவுரையின் வெளியீட்டு நிகழ்வின் போது அஷ்-ஷைக் முர்ஷித் அவர்கள் ஆற்றிய உரை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட சிங்கள மொழியிலான விளக்கவுரையின் வெளியீட்டு நிகழ்வின் போது முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்கள் ஆற்றிய உரை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட சிங்கள மொழியிலான விளக்கவுரையின் வெளியீட்டு நிகழ்வின் போது அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்கள் ஆற்றிய உரை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட சிங்கள மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரை பற்றிய அறிமுகம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பற்றிய அறிமுகம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம் பெற்ற இலவச கண் மருத்துவ முகாமின் போத\nபிறை தொடர்பான தெளிவூட்டல் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முப்தி ரிஸ்வி அவர்கள் ஆற்றிய உரை\nபக்கம் 4 / 43\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503312", "date_download": "2019-11-17T13:57:17Z", "digest": "sha1:4RTYQIVYP64DWGSBSXDFLDIY52XMZDBL", "length": 10812, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "வாயு புயலால் பருவமழை தீவிரமடைவதில் தாமதம்: வானிலை ஆய்வு மையம் தகவல் | Monsoon by gas storm Delay in escalation: meteorological data - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்ப��� > செய்திகள் > இந்தியா\nவாயு புயலால் பருவமழை தீவிரமடைவதில் தாமதம்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபுதுடெல்லி: வாயு புயல் காரணமாக நாட்டில் பருவமழை தீவிரமடைவது தாமதமாகி உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும். ஆனால், கேரளாவில் ஒரு வாரம் தாமதமாக கடந்த 8ம் ேததிதான் பருவமழை தொடங்கியது. இதேபோல், கர்நாடகாவிலும் பருவமழை காரணமாக மழை ெபய்தது. ஆனால், மேற்குக் கடற்கரை மாநிலங்களான மகாராஷ்டிரா முதல் குஜராத் வரையிலான பகுதியில் வாயு புயல் காரணமாகத்தான் மழை பெய்தது. மற்ற மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கிழக்கு உத்தரபிரதேசம் மற்றும் குஜராத்தை பருவமழை தற்போது அடைந்திருக்க வேண்டும். ஆனால், மகாராஷ்டிராவில் கூட இன்னும் பருவமழை தொடங்கவில்லை. மங்களூர், மைசூர் கூடலூர் என தென் இந்தியா தீபகற்ப பகுதியிலேயே மழை தொடர்ந்து பெய்கிறது.\nமேலும், வாயு புயல் இன்று மாலை தாழ்வுநிலையாக மாறி குஜராத் கடற்பகுதியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், அரபிக்கடலை நோக்கி பருவமழைக்கு காரணமான காற்று செல்ல வழி ஏற்படும். இதனால், அடுத்த 2 அல்லது 3 நாட்களில் பருவமழை தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மையத்தின் கூடுதல் பொது இயக்குனர் தேவேந்திர பிரதான் கூறியதாவது: வாயு புயல் காரணமாக பருவமழை தீவிரமாவது தடுக்கப்பட்டுள்ளது. புயல் கடந்ததும் அடுத்த 2 அல்லது 3 நாளில் பருவமழை தீவிரமடையும். நாடு முழுவதும் பருவமழை 43 சதவீதம் அளவுக்கு பற்றாக்குறையாக பெய்துள்ளது. மபி, ஒடிசா, சட்டீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் 59 சதவீத அளவுக்கும், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்திய பகுதியில் 47 சதவீதம் அளவுக்கும் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்..\nபீகாரில் 44 பேர் பலி\nஆங்காங்கே பருவமழை பெய்து வரும் நிலையில் பீகாரில் அனல்காற்று வீசுகிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று முன்தினம் அதிகபட்ச வெப்பமாக 114.44 டிகிரி வெயில் அடித்தது. இது, கடந்த 10 ஆண்டுகளில் ஜூன் மாதம் நிலவிய அதிகபட்ச வெப்பமாகும். இதேபோல், கயா மற்றும் பாகல்பூரிலும் 114 டிகிரி, 106 டிகிரி வெயில் பதிவானது.. இதே வெப்பநிலை நேற்றும் தொடரும் என அறிவிக்க���்பட்டுள்ளது. இந்த நிலையில் பீகாரில் உள்ள 3 மாவட்டங்களில் வீசிய அனல்காற்றுக்கு நேற்று முன்தினம் 44 பேர் பலியாகி உள்ளனர். இதில், அவுரங்காபாத்தில் 22 பேர், கயாவில் 20 பேர் நவடா மாவட்டத்தில் 2 பேர் இறந்துள்ளதாக ேதசிய பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.\nவாயு புயல் பருவமழை பருவமழை\nபாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட ரயில் சேவை 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம்\nஅயோத்தி வழக்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவு\nநடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவைக் காணும்: தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் குழு\nகடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மத்திய அரசு ஏர்இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்பனை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nஅதிபர் தேர்தலில் வெற்றி: இலங்கையின் 7-வது அதிபராக நாளை பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்சே: பிரதமர் மோடி வாழ்த்து\nடெல்லி, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் குழாய் நீர் பாதுகாப்பானது அல்ல: மத்திய அரசின் ஆய்வின் தகவல்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518019", "date_download": "2019-11-17T13:44:57Z", "digest": "sha1:MFC4MKNYQ634H64XZAWH5QYZKZ4LREPR", "length": 7791, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆந்திரா அருகே மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு | Electricity near Andhra Pradesh kills 3 children - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஆந்திரா அருகே மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு\nபிரகாசம்: ஆந்திராவில் மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் பரி��ாபமாக உயிரிழந்தனர். பிரகாசம் மாவட்டத்தின் கொப்பரான் கிராமத்தில் மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். கொடிமரத்தை பிடித்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது கொடிமரம் மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்கியதில் ஷேக் பதான் (11), பதான் அமர் (11), ஷேக் ஹாசன் ஆகிய 3 சிறுவர்களும் உயிரிழந்தனர்.\nஆந்திரா மின்சாரம் 3 சிறுவர்கள் உயிரிழப்பு\nசேலம் மத்திய சிறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்டிருந்தவர் திடீர் மரணம்\nகுற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nஅம்மா வீட்டிற்கு வரும் குழந்தை போல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை\nசென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேர் கைது\nசென்னை தாம்பரம் அடுத்த புறவழிச்சாலையில் சென்ற காரில் திடீரென தீப்படித்ததால் பரபரப்பு\nமாணவி பாத்திமா மரணத்தில் உண்மைநிலை வெளிக் கொண்டுவரப்படும்: உயர்கல்வித்துறை செயலர் தகவல்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தாய ராஜபக்ச வெற்றிப்பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nபோடி அருகே கொட்டகுடி ஆற்றில் குளிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூட்டம்\nஇடஒதுக்கீட்டின் பலன் அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையின்றிக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவு\nஐ.ஐ.டி.யில் மாணவர்கள் மர்ம மரணம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தல்\nதிருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி\nசிதம்பரம் அருகே காதலியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய காதலனுக்குப் போலீஸ் வலைவீச்சு\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/who-will-be-the-next-suitable-fm/", "date_download": "2019-11-17T12:17:33Z", "digest": "sha1:M6JOETMQ44ETXMP6ZK35RVXPJMS4CJYR", "length": 31579, "nlines": 172, "source_domain": "www.envazhi.com", "title": "இவர்களில் யார் அடுத்த நிதி அமைச்சராக வந்தால் சிறப்பாக இருக்கும்? | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Business இவர்களில் யார் அடுத்த நிதி அமைச்சராக வந்தால் சிறப்பாக இருக்கும்\nஇவர்களில் யார் அடுத்த நிதி அமைச்சராக வந்தால் சிறப்பாக இருக்கும்\nஇவர்களில் யார் அடுத்த நிதி அமைச்சராக வந்தால் சிறப்பாக இருக்கும்\nமத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nப சிதம்பரம் பெயர் முதலிடத்தில் இருந்தாலும், அவரை உள்துறை விட மறுக்கிறது\nசர்வதேச பல்வேறு பொருளாதார சிக்கல்கள் நிலவும் நிலையில், நாட்டின் பொருளாதார நிலைமை சரிந்து வரும் சூழலில் நிதியமைச்சகத்தை வழிநடத்த மிகத் திறமையான ஒருவர் தேவைப்படுகிறார்.\nஅதேநேரம், பெருந்தொழில் நிறுவனங்களும் தங்களுக்கு தோதான நபரை லாபி பண்ண ஆரம்பித்துள்ளன.\nநிதித்துறையில் பெரும் மாற்றங்கள், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் செய்ய வேண்டிய நிலை, பெருமளவு அந்நிய முதலீடு தேவைப்படும் இந்த சூழலில்… 2014 தேர்தலின் வாக்கு வங்கி பாதிக்காத அளவு செயல்படக் கூடிய அந்த திறமையாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇந்த சூழலில் பிரதமரே கூட நிதித் துறையை கையாளளாம். ஆனால், பிரதமர் பதவியோடு நிதியமைச்சர் பொறுப்பையும் இப்போது அவரால் கவனிக்க முடியுமா என்பது கேள்விக்குறி.\nமற்ற திறமையாளர்கள் யார் என்று பார்ப்போம்…\nசிதம்பரம் என்றால் வைட்டமின் ‘ப’\nநிதித் துறை பொறுப்பு என்றதும் தானாகவே அடிபடும் பெயர் இப்போதைய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம்தான். அடிப்படையில் வழக்கறிஞர் என்றாலும் பொருளாதாரத்தை நன்கறிந்தவர் சிதம்பரம்.\n2004-2008ம் ஆண்டில் இவர் நிதியமைச்சராக இருந்கபோதுதான் நாடு 9 சதவீத வளர்ச்சியைக் கண்டது.\nசர்வதேச பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டபோதும், நிலைமை சமாளித்து நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்து காட்டினார்.\nஆனால், அதே காலகட்டத்தில் இந்தியாவில் நடந்த வெடிகுண்டு சம்பவங்கள், தீவிரவாத தாக்குதல்களால் உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் மீது கடும் கோபம் கொண்ட சோனியா அவரை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.\nஉள்துறையை கொஞ்சமாவது செயல்படும் துறையாக மாற்ற ப.சிதம்பரமே சரி என்று மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முடிவு செய்து அவரை உள்துறை அமைச்சராக்கினர்.\nஉள்துறை அமைச்சராக ப.சிதம்பரத்தின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாகவே உள்ளன. கிட்டத்தட்ட ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ. மாதிரிதான் உள்துறையை கையாண்டு வருகிறார் சிதம்பரம். தினமும் ஐ.பி உள்ளிட்ட உளவுப் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை, வாரந்தோறும் உள்துறை-உளவுப் பிரிவு அதிகாரிகளுடன் கூட்டாக ஆலோசனை, கிடைக்கும் ரகசிய தகவல்கள் வெளியே லீக் ஆகிவிடாமல் கட்டிக் காத்து உடனடி நடவடிக்கைகள் எடுத்து உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் சிதம்பரத்தின் பங்கு மிகச் சிறப்பாகவே உள்ளது.\nஇதற்கு முன் இந்தத் துறையை கையாண்ட சிவராஜ் பாட்டீல் அந்தத் துறையை சீரழித்து வைத்த நிலையில், அதை சரி செய்யவே சிதம்பரத்துக்கு நெடு நாட்கள் பிடித்தன. இப்போது அந்தத் துறையிலிருந்து சிதம்பரத்தை மாற்ற சோனியாவுக்கும் ராகுல் காந்திக்கும் விருப்பமில்லை என்கிறார்கள்.\nஎனவே சிதம்பரமே விரும்பினாலும், உள்துறை அவரை ‘சிறைவைத்துவிட்டது’ என்பதுதான் உண்மை என்கிறார்கள்.\nபிரதமர் மன்மோகன் சிங்கின் வலது கரமான இவர் திட்டக் கமிஷன் துணைத் தலைவராக உள்ளார். முழுமையான பொருளாதார வல்லுனர். அரசியல்வாதி இல்லை.\nஇதனால் எதையும் பட்டவர்த்தனமாக சொல்லிவிடும் இயல்புடையவர். மானியங்களை கட்டுப்படுத்தி அரசின் செலவைக் குறைத்து, அந்தப் பணத்தை நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சிக்குப் பயன்படுத்தச் சொல்பவர். பெட்ரோல், டீசலை விலையை மானியத்தைக் கொடுத்து குறைக்க வேண்டியதில்லை என்பவர்.\nஅதே நேரம் உலக வங்கி, ஐஎம்எப் போன்றவற்றின் பிரநிதியாகவே செயல்படும் அளவுக்கு சார்புடையவர் என்ற விமர்சனம் இவர் மீது உள்ளது.\nஇவர் நிதியமைச்சரானால் பங்குச் சந்தைகளில் பணம் புரண்டோடும் என்கிறார்கள். அந்த அளவுமுதலீட்டாளர்களுக்கு ஆதரவாக இருப்பார். ஆனால், சாமான்ய மக்களின் மேல் சுமையை ஏற்றிக் கொண்டே இருப்பார்\nமுன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரான சி.ரங்கராஜனுக்கு உடம்பெல்லாம் பொருளாதார மூளை என்கிறார்கள். ஆனால் பணவீக்கம் பற்றி இவர் சொல்லும் கருத்துகள், கணிப்புகள் ஜோசியத்தையே தோற்கடித்துவிடும். அப்போதுமட்டும் இவர் பொருளாதார நிபுணரா… மரத்தடி ஜோசியக்காரரா என்ற நினைப்புதான் வரும்\nபிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ள இவரும் மானியங்களுக்கு எதிரானவர்தான். தீவிரமான பொருளாதார சீர்திருத்த ஆதரவாளர்.\nஆனால் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர என்ன பண்ணலாம் என்ற சிந்தனை இம்மியளவும் இல்லாதவர். இவர் நிதி அமைச்சரானால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சந்தோஷப்படலாம். இந்திய மக்களுக்கோ காங்கிரஸ் கட்சிக்கோ ஒரு பலனும் இருக்காது\nவர்த்தகத்துறை அமைச்சரான ஆனந்த் சர்மாவுக்கும் நிதியமைச்சராகும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. சர்மாவுக்கு பிடித்த துறை வெளியுறவுத்துறை தான். ஆனால், அவரை வலுக்கட்டாயமாக வர்த்தகத்துறைக்கு அமைச்சராக்கினர் சோனியாவும் மன்மோகன் சிங்கும்.\nஅவரும் அந்தத் துறையை ‘அனுபவித்து’ நடத்துகிறார். மகா செலவாளி. ஒவ்வொரு வெளிநாட்டு டூரின்போதும் இவர் அழைத்துச் செல்லும் நூற்றுக்கணக்கான வெட்டி ஆபீஸர்களை வெட்டிவிட்டாலே துறையின் வீண் செலவு குறையும்… செய்வாரா\nதீவிரமான பொருளாதார சீர்திருத்த ஆதரவாளரான சர்மா சர்வதேச அளவில் நிதி நிலைம�� சரியில்லாதபோதும் இந்திய ஏற்றுமதிகள் பாதிக்கப்படாமல் இருக்க ஓரளவு முயற்சிகளை எடுத்து வருபவர்.\nசர்வதேச அரசியல், பொருளாதார விவகாரங்களில் அதீத ஆர்வம் கொண்ட இவர் கடுமையான உழைப்பாளி. ஆனால், நிதித்துறையை நிர்வகிக்கும் அளவுக்கு இவரிடம் திறமை உள்ளதா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. முதலாளிகளால் விரும்பப்படும் அமைச்சர் என்பது இன்னொரு மைனஸ்\nஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ் எல்லோருக்குமே நண்பர். முதலீட்டாளர்களுக்கு ஆதரவான, பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவான நபர்தான். காங்கிரஸுக்கேற்ற பக்கா அரசியல்வாதி.\nகடந்த 2 முறையும் மத்தியில் காங்கிரஸ் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர். சோனியாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். பாஜக ஆட்சியின் கடைசி ஆண்டில், தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தபோது, ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று ஒரு போலி பிரச்சாரம் முன் வைக்கப்பட்டு கோடிக்கணக்கான பணம் செலவில் டிவி, பத்திரிக்கைகளில் விளம்பரம் வந்தபோது அதை சமாளிக்க சோனியாவால் உத்தரவிடப்பட்ட நபர் ஜெய்ராம்.\n”காங்கிரஸ் கா ஹாத்.. ஆம் ஆத்மி கே சாத்” (இது காங்கிரஸின் கை.. எப்போதும் சாதாரண மக்களுடன் கைகோர்த்து நிற்கும்..) என்ற பதிலடி விளம்பரத்தை ஜெய்ராம் ரமேஷ் முன் வைக்க, வெங்காய.. ஸாரி வெங்கய்யா நாயுடுவும் பிரமோத் மகாஜனும் ஷைனிங் குறைந்து மூலையில் உட்கார்ந்துவிட்டனர்.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் காங்கிரஸ் பிரச்சாரத்துக்குத் தலைமை தாங்கினார் ரமேஷ். இதற்காக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தார். ஜெயித்தும் கொடுத்தார்.\nபலவிஷயங்களில் போலித்தனமான மரபை உடைக்க விரும்புபவர் ஜெய்ராம் ரமேஷ். இவருக்கு அரசியல் தெரிந்த அளவுக்கு டெக்னாலஜியும் தெரியும், பொருளாதாரமும் தெரியும்.\nநல்ல விஷயமென்றால் எதிர்க்கட்சியையும் பாராட்டுவார். தப்பு என்றால் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் அல்லது முதல்வராகவே இருந்தாலும் லெப்ட் ரைட் வாங்கிவிடுவார்.\nஇந்தியாவில் ரூ 60,000 கோடியை நிலக்கரித்துறையில் முதலீடு செய்ய வந்த வேதாந்தா நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் விதிகளைக் காட்டி ஏராளமான தடைகளைப் போட்டவர் ரமேஷ்தான். இதனால்தான் இவரை ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றினார் பிரதமர்.\nஆனால், அதிலும் கலக்கி வருகிறார் ஜெய்ராம் ரமேஷ். இவரிடம் உள்ள நல்ல விஷயம், பணக்காரர்களுக்கு ஒரு விலையிலும் ஏழைகளுக்கு ஒரு விலையிலும் எரிபொருள்களை விற்கலாம் என்பது.\nடீஸல் கார்களுக்கு கூடுதலாக ரூ 2 லட்சம் வசூலித்துவிட்டால், பெட்ரோலுக்காக அதிக விலை கொடுத்து வயிறெரிபவர்கள் கொஞ்சம் சமாதானமாவார்களே என்பதுதான். மேலும் அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சலுகைக் கட்டணத்தில் டீசல் தரலாம் என்றும் கூறி வருகிறார்.\nகாங்கிரஸ் வழக்கம்போல இந்த நல்ல யோசனையைக் கண்டு கொள்ளவில்லை.\nப சிதம்பரத்துக்கு அடுத்து பொருத்தமான சாய்ஸ் இந்த ஜெய்ராம் ரமேஷ்தான்.\nபிரதமரின் தலைவர் சோனியா மனசுக்குள் என்ன இருக்கிறதோ… பார்க்கலாம்\nPrevious Post வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா - ஜென் கதைகள் -14 Next Postஒரு 'குற்றவாளி' இப்படிக்கூட வழக்குப் போட முடியுமா - ஜென் கதைகள் -14 Next Postஒரு 'குற்றவாளி' இப்படிக்கூட வழக்குப் போட முடியுமா\n2 ஜி: மன்மோகன் சிங் மீது தவறில்லை… வாஜ்பாய் அரசால் ரூ 40080 கோடி நஷ்டம் – ஜேபிசி\nகொத்துக் குண்டும் இரத்த விருந்தும் – ஜூவி அதிரடி கட்டுரை\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட வினோதினிக்கு நிதியுதவி செய்த பிரதமர்\n4 thoughts on “இவர்களில் யார் அடுத்த நிதி அமைச்சராக வந்தால் சிறப்பாக இருக்கும்\nNo need for that. Because that was also mine.. written by me. இது ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை. இந்தத் தளத்துக்கேற்ப சற்று மாற்றித் தந்துள்ளேன். ஒவ்வொரு கட்டுரைக்கும், செய்திக்கும் இதையெல்லாம் விளக்கமாக எழுதிக் கொண்டிக்க முடியாது. அது சரி, உங்களுக்கேன் இந்தக் கவலை எல்லாம். அது என்வேலை. இங்கே நான் தருவதைப் படியுங்கள்\nநேரம் இருந்தால் இதை படிக்கவும்.\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியி��் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-2/", "date_download": "2019-11-17T12:29:25Z", "digest": "sha1:L4L7WPIYWSRL73XULGIV6YGM3FAY4V3P", "length": 12387, "nlines": 96, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இணைய உலா - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nபோபால் விஷவாயு வழக்கின் போராளி அப்துல் ஜப்பார் காலமானார்\nமசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது பற்றி சட்ட ஆலோசனை- வக்ஃபு வாரியம்\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nஎஸ்.பி.பட்டிணம் இளைஞர் கஸ்டடி மரணம்: எஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை- PFI வரவேற்பு\nஜே.என்.யு மாணவர்களின் போராட்டத்தில் ஊடுருவிய மதவாத கும்பல்\nமுசாஃபர்பூர் பாலியல் வழக்கு: வழக்கறிஞர்கள் போராட்டத்தால் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி\nஅரசமைப்பு சட்ட பதவியில் இருப்பவர்கள் பாஜகவுக்காக செயல்படுகின்றனர்- மம்தா\n“இனியும் ஒரு ஃபாத்திமாவை இழக்க மாட்டோம்: உச்சநீதிமன்றம் சென்று நீதியை பெறுவோம்”- ஃபாத்திமாவின் தாயார்\nரஃபேல் ஊழல் வழக்கு: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nசபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிய ரஞ்சன் கோகாய்\nமுஸ்லிம் முதலிடம் வருவதை விரும்பாத ஐஐடி பேராசிரியர்கள்: தற்கொலை செய்துகொண்ட மாணவி\nஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்\nபாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை தியாகிகளாக அறிவிக்க வேண்டும்- இந்து மகா சபா\nபாபர் மஸ்ஜித் தீர்ப்பு: சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்ட 70 பேர் கைது\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல்: முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் முடிவு\nரூ. 700 கோடி நன்கொடை திரட்டிய பாஜக..\nஜேஎன்யு மாணவர்கள் முற்றுகை போராட்டம்: 6 மணிநேரம் சிக்கிய பாஜக அமைச்சர்\nஅவருக்கும் கூட்டுப் படுகொலைகளுக்கும் எப்போதும் பொருந்திப் போகும். அவரின் அரசியல் என்பதே மனித உயிர்களின் மீதானது. இதையும் அவர் உள்ளூர ரசிப்பார் என்றே நம்புகிறேன்..\n42 வீரர்களுக்காக போர் தொடுப்போம் என்கிறீர்கள்\n800 மீனவர்களுக்காக இலங்கை மீது போர் தொடுக்க ஏன் மனம் வரவில்லை \nபதில் சொல்லாமல் ” தேசவிரோதிகள் -‘நக்சல்கள், -சமூகவிரோதி ” என்று பதற்றத்தில் பட்டம் தருகிறீர்கள்…\nஉலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது -& மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் #காவிரி பிரச்சனையில் மிறிலி-லுக்கு எதிராக போராட்டம் செய்யும் போது விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். அதை அரசியலாக்கக்கூடாது என்று கூப்பாடு போட்டவர்கள் பாஜகவினர்…\nஅமைதிக்கான விருதை மோடிக்கு வழங்கி இருக்கிறது தென் கொரியா. அவருடய அமைதிக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்.\nநாம் எப்படிப்பட்ட “அறிவார்ந்த ஆளுமைகளால்” ஆளப்படுகிறோம் என்பதை தெரிந்துகொள்ள நிதின் கட்கரியின் இன்றைய அறிக்கையே போதுமானது. இந்தியாவிலிருந்து மேற்கு நோக்கி பாயும் நதிகளில் அணைகள் கட்டி பாகிஸ்தானிற்கு தண்ணீர் செல்லாமல் தடுத்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.\nஅவருக்கு ஒரு வார்த்தை: மேற்கு நோக்கி பாயும் ஐந்து நதிகளின் நீரை பகிர்ந்துகொள்ள இந்தியா பாகிஸ்தான் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் சர்வதேச மேற்பார்வையில் உள்ளவை, அவை “ஹெல்சின்கி சர்வதேச நீர் பங்கிட்டு விதிகளின்” கீழ் வருபவை, எந்த ஒரு தனிப்பட்ட நாடும் அந்த ஒப்பந்தங்களை நினைத்தபடி மீறிவிடமுடியாது, அப்படி செய்தால் “சர்வதேச புறக்கணிப்பை” எதிர்கொள்ள நேரிடும்.\nஒருவேளை கட்கரி சொன்னபடி நடந்தால், கங்கை நதியின் துணைநதிகள் உற்பத்தியாகும் நேபாள் நாட்டில் அவற்றின் குறுக்கே அணைகள் கட்டப்படும், பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே சீனா அணை கட்டும், மொத்தமாக வட இந்தியா முழுவதற்கும் தண்ணீர் கிடைக்காமல் போய்விடும்.\nமோடி, பாகிஸ்தான் மீது எந்த ஒரு தாக்குதலையும் தொடுக்கும் முன்னர், தான் முன்கூட்டியே அறிவித்து மக்களின் நன்மதிப்பை பெறவேண்டும் என்கிற கூற்றை தவிர கட்கரியின் வார்த்தைகளை வேறு எப்படி பார்ப்பது\nTags: 2019 மார்ச் 01-15 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleபுல்வாமா தாக்குதல்: அரசியல் செய்யும் பா.ஜ.க.\nNext Article உலக மகளிர் தினம் மார்ச் 08\nசமரசமில்லா போராளி SAR ஜீலானி\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nஹிட்லரை போல நீங்களும் அழிந்துப்போவீர்கள்- பாஜகவை சாடிய சிவசேனா தலைவர்\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன்- மனுஷ்ய புத்திரன்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/indian-history/", "date_download": "2019-11-17T12:33:59Z", "digest": "sha1:NMBMMVCCLUDLKUALQ37RDH4VS7ITUQLN", "length": 9356, "nlines": 177, "source_domain": "www.satyamargam.com", "title": "இந்திய வரலாறு Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\nஎதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க ரூ.1600 கோடி வழங்கிய முஸ்லிம் வள்ளல்\nதுவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 5\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 4\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – 3\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nஅந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை கி.பி. 1098ஆம் ஆண்டு, ஜூன் முதல் வாரம் அந்தாக்கியாவைச் சிலுவைப் படை கைப்பற்றியது. உள்ளே நுழைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. அடுத்த நாள் அங்கு வந்து சேர்ந்த கெர்போகாவின் தலைமையிலான...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nபள்ளிவாசலுக்கு முன் கோயில் அங்கே இல்லை - ங்கறீங்க\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்4 months, 1 week, 4 days, 3 hours, 38 minutes, 25 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-11-17T12:24:30Z", "digest": "sha1:LH6NYUOONTXU7UOWMIRDB43JP4GXXSBW", "length": 18704, "nlines": 286, "source_domain": "www.velaiththalam.lk", "title": "தொழில் அனுமதிக் கட்டணத்தை உயர்த்த ஓமான் திட்டம் | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nதொழில் அனுமதிக் கட்டணத்தை உயர்த்த ஓமான் திட்டம்\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nதொழில் அனுமதிக் கட்டணத்தை உயர்த்த ஓமான் திட்டம்\nதனியார் துறை தொழில் அனுமதிக்கான கட்டணத்தை உயர்த்த எதிர்பார்த்துள்ளதாக ஓமான் அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஎண்ணெய் விலை வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை ஈடு செய்து திரைச்சேரிக்கான நிதியை அதிகரிக்கும் நோக்கிலேயே வேலை அனுமதிக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஎதிர்வரும் 2017 ஆரம்பம் தொடக்கம் இக்கட்டண உயர்வு நடைமுறைக்கு வரவுள்ளது.\nஅந்நாட்டு பொருளியல் நிபுணர்களின் கருத்துக்கமைய, ஓமான் சனத்தொகையில் 45.5 வீதமானவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர். கடந்த வருடங்களில் தொழில் நாடி ஓமான் வரும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஓமான் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் 38.9 வீதமும் 2010 ஆம் ஆண்டு 29 வீதமும் வெளிநாட்டவராவர். ஓமானில் பணியாற்றும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1,747,000 ஆக அதிகரித்துள்ளது என்று தேசிய தொகை மதிப்பீடு மற்றும் தகவல் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.\nபுதிய கட்டண உயர்வானது ஓமானியர்களுக்கு நன்மை பயப்பதாக அமையும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஓமானில் சுமார் 210,000 பேர் முகாமைத்துவ பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 4.8 வீதத்தினரே அந்நாட்டு பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆஸியிலிருந்து மீள அனுப்பப்பட்ட 20 இலங்கையர்கள்\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nவெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் வாக்களிப்பதற்கான விசேட திட்டம் அவசியம்\nகையடக்க தொலைபேசியை பயன்படுத்துவோர் கவனத்திற்கு\nUAEயில் மீண்டும் வட்ஸ்அப் அழைப்புகள்\nவீதி கடவை பயன்படுத்தாவிட்டால் 400 திர்ஹம் அபராதம்\n15 மில். திர்ஹம் வென்ற 22 நண்பர்கள்- டுபாயில் சம்பவம்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் சூறாவளித் தாக்கம்\nகுவைத்தில் சமூக வலைதளங்கள் மூலம் அடிமைகளாக விற்பனை செய்யப்படும் பணிப்பெண்கள்\nடுபாயில் இலவசமாக சினிமா பார்க்க வாய்ப்பு\nவீதியில் சாகச முயற்சி- 40,000 திர்ஹம் அபராதம்\nUAE யில் எரிபொருள் குறைப்பு\nஇணைய தொழிற்சந்தையை உருவாக்கிய ஐக்கிய அரபு இராச்சியம்\nவதந்திகளை நம்பாதீர் – சவுதி அரேபியா\nசட்ட விரோத தங்க நகைளுடன் இலங்கை தம்பதி கைது – இந்தியா டைம்ஸ்\nநியூஸிலாந்தில் தற்காலிக தொழில் விசாவில் மாற்றம்\nUAE யில் பணி அனுமதிபத்திரம் 48 மணி நேரத்தில் பெறும் வாய்ப்பு\nபோதை மருந்து கடத்தியவர் கைது\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=150", "date_download": "2019-11-17T13:23:57Z", "digest": "sha1:4XTHGGVE6ZD2CHXCZRI3O7QGXHK7ISAP", "length": 25950, "nlines": 768, "source_domain": "nammabooks.com", "title": "கௌரா பதிப்பகம்", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\n1965இல் மாணவர் கொட்டிய போர்முரசு\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்\n20 ஆம் நூற்றாண்டு தமிழ் உரைநடை\nஅலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் எனப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ஒரு அழைப்புக்கு ஒரு ரூபாய் என இருந்த நிலையைப் போட்டிகளை உருவாக்கி 40 காசு என்றாக்கி சாமானியனும் பயன்படுத்த ஏற்பட்ட விரைவான வளர்ச்சியை ஊழல் எனச் சொல்லி எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் பூதாகரமாக உருவெடுக்கச் செய்தன. கருத்தியலிலான தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் தணிக்கை அறிக்கையைச் சுட்டிக்காட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-11-17T13:18:49Z", "digest": "sha1:W3ZGCAYSD5NPGM6VZEIJIDGASJOWR2I4", "length": 18017, "nlines": 150, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இரட்டைப்படைக் குளம்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுந்தைய முன் ஊழிக்காலம் - அண்மை\nகாண்க : விலங்கியல்வகைப்பாடு என்ற உட்பிரிவில், அவைகள் இலக்கங்கள்(10) இடப்பட்டு காட்டப்பட்டுள்ளன.\nஇன்று வாழும் இரட்டைக்குளம்பிகளின் வலது முன்னங்கால்களின் எலும்பு அமைப்பு. இடமிருந்து வலமாக: பன்றி (இசுசு இசுக்ரோஃவா, Sus scrofa), செம் மான் (செர்வசு எலாஃவசு, Cervus elaphus), ஒட்டகம் (கேமலசு பாக்ட்ரியானசு, Camelus bactrianus). U = முன்கைப் பேரெலும்பு(ulna), R = முன்கை ஆரையெலும்பு(Radius bone), c = cuneiform, l = lunar, s = Scaphoid, u = Unciform, m = Magnum, td = Trapezoid. செம்மறியாடு, ஒட்டகம் ஆகிய விலங்குகளில் இரண்டு விரல்களில் எடையை தாங்கும் நீளமான ஒன்றிணைந்த எலும்பு முழந்தாள் முன்னெலும்பு ஆகும்.\nஇரட்டைப்படைக் குளம்பிகள் என்பன பாலூட்டி வகுப்பில் இரட்டைப்படை எண்ணிக்கையில் குளம்புகள் உள்ள விலங்குகள் கொண்ட ஒரு வரிசையில் உள்ள விலங்குகளைக் குறிக்கும். இதனை ஆர்ட்டியோடாக்டிலா (Artiodactyla) என்று அறிவியலில் கூறுவர். ஆர்ட்டியோடாக்டிலா என்னும் இவ் ஆங்கிலச் சொல்லை ரிச்சர்டு ஓவன் என்பவர் 1848 இல் அறிமுகப்படுத்தினார். இவ் ஆங்கிலச்சொல், ஆர்ட்டியோசு (αρτιος) = இரட்டைப்படை எண் + டாக்டிலோசு (δακτυλος) = விரல் என்னும் இரு கிரேக்க மொழிச் சொற்களால் ஆன கூட்டுச்சொல். குளம்பு என்பது கால்களின் விரல் எலும்புகள் ஒன்றிணைந்த உடல் அமைப்பு. குளம்புள்ள விலங்குகளைக் குளம்பிகள் என்று அழைப்பர். குளம்புள்ள விலங்குகளை ஆங்கிலத்தில் அங்குலேட் (ungulate) என்கின்றனர். அங்குலேட் என்னும் சொல் குளம்பு என்று பொருள் படும் அங்குலா (ungula) என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து பெற்றது. இது 1802 ஆம் ஆண்டில் இருந்து ஆங்கிலத்தில் வழக்கில் உள்ளது[1]. இவ் உயிரின வரிசையில் பன்றிகள், நீர்யானைகள், ஒட்டகங்கள், மான்கள், ஒட்டகச்சிவிங்கிகள், ஆடு மாடுகள் போன்ற விலங்குகள் அடங்கும். இவ்விலங்குகளின் உடல் எடை இரட்டைப்படை எண்ணிக்கையில் உள்ள குளம்புகளின் மீது சீராக (ஏறத்தாழ சரி ஈடாக) விழுகின்றது. மூன்றாவது நான்காவது ஒன்றிய விரல்கள் இருந்தால் அவை மீதும் ஈடான எடை விழுகின்றது. ஆனால் ஒற்றைப்படைக் குளம்பிகளில் (பெரிசோடாக்டில்களில், perissodactyls) பெரும்பாலான எடை மூன்றாவது விரலில் விழுகின்றது. இரட்டைப்படைக் குளம்பிகளின் ஒரு சிறப்பு அமைப்பு, அதன் கணுக்கால் மூட்டுக்குக் கீழே உள்ள கணுக்கால் எலும்பின் (Talus, டாலசு எலும்பு) அமைப்பு ஆகும். இது இரட்டைக் கப்பி அமைப்பு கொண்டிருப்பதால் பாதத்திற்கு இசைந்து கொடுக்கும் தன்மை அதிகம் (உவைமை கூடுதல்). [2]\nஉலகில் ஏறத்தாழ 220 இரட்டைப்படைக் குளம்பு உயிரினங்கள் உள்ளன. இவற்றுள் பலவும் மாந்தர்களின் பண்பாடு, வளர்ச்சி, நல்வாழ்வுக்கு மிக இன்றியமையாதவையாக இருக்கின்றன.\n3 வாழிடமும், வளர் இயல்பும்\n'ஆர்ட்டியோடாக்டிலா' என்ற சொல்லை இரிச்சர்டு ஓவன் என்பவர் 1848 இல் அறிமுகப்படுத்தினார். இந்த உயிரின வகைப்பாட்டியல் சொல்,\nஆர்ட்டியோசு (αρτιος)[3] = ஒரே மாதிரியான, சம அளவான (even)\nஎன்ற இரு கிரேக்கச் சொற்களில் இருந்து உருவாக்கினார்.\nஇங்கு விரல் என்பது, குளம்பு ஆக மாற்றம் அடைந்துள்ளது. குளம்பு என்பது விரல் எலும்புகள் ஒன்றிணைந்த உடல் அமைவுத் தகவு ஆகும். எனவே, குளம்புள்ள விலங்குகளை, குளம்பிகள் என்கிறோம்.\nகீழ்கண்ட வகைப்பாடு சபால்டிங்( Spaulding et al., 2009) முறையை ஒட்டியது.[5]\nஇத்துடன் 2005 ஆண்டில் அறிவிக்கப்பட்ட, வாழும் பாலூட்டி குடும்பங்கள் ஆகும்.[6]\n† என்ற குறியீடு உள்ள இவ்வுயிரினங்கள் ஊழிக்காலத்தவை;இன்று அவை உயிருடன் இல்லை என்பதைக் குறிக்கிறது.\nகுடும்பம் Camelidae4: (ஒட்டக, லாமா இனங்கள் - 6)\nகுடும்பம் Suidae1: (பன்றி இனங்கள் - 19)\nகுடும்பம் Tayassuidae2: (பெக்காரி இனங்கள் - 4)\nஉயிரின கிளை Cetacea: (திமிங்கில இனங்கள் ~90)\nகுடும்பம் Hippopotamidae3: நீர்யானை (2 இனம் )\nகுடும்பம் Giraffidae9: ஒட்டகச்சிவிங்கி , Okapi (2 இனம் )\nகுடும்பம் Bovidae10(135 இனம் )\nஇவைகள் அன்டார்டிகா தவிர அனைத்துக் கண்டங்களிலும் வாழ்கின்றன. ஆசுத்திரேலியாவிலும், நியூ���ிலாந்திலும் இவைகள் மனிதர்களால் அறிமுகபடுத்தப்பட்ட விலங்கினங்கள் என கண்டறியப்பட்டுள்ளன.[8]\nஇவ்விலங்குகளின் விரல்கள், குளம்புகளாக மாற்றம் அடைந்துள்ளன. மாற்றமுற்ற அக்குளம்புகள், இவ்விலங்குகளிடையே, எண்ணிக்கையில் வேறுபட்டு இருக்கின்றன. இக்குளம்புகள் எண்ணிக்கையில் வேறுபட்டாலும், இரண்டிரண்டாக, சம அளவில் இருக்கின்றன. அதனால் தான், இவ்விலங்குகளை இரட்டைப்படை விரல்கள் என்று பொருள்படும் ஆர்ட்டியோடாக்டிலா (Artiodactyla) என்ற உயிரியல் வரிசையில் அமைத்துள்ளனர்.\nஇவ்விலங்குகளின் உடல் எடை, இரட்டைப்படை எண்ணிக்கையில் உள்ள குளம்புகளின் மீது சீராக (ஏறத்தாழ சரி ஈடாக) விழுகின்றது. மூன்றாவது நான்காவது ஒன்றிய விரல்கள் இருந்தால், அவை மீதும் ஈடான எடை விழுகின்றது.ஆனால், ஒற்றைப்படைக் குளம்பிகளில்பெரும்பாலான எடை, மூன்றாவது விரலில் விழுகின்றது.\nஇரட்டைப்படைக் குளம்பிகளின் ஒரு சிறப்பு அமைப்பு யாதெனில், அதன் கணுக்கால் மூட்டுக்குக் கீழே உள்ள, கணுக்கால் எலும்பின் டாலசு (Talus) எலும்பு அமைப்பு ஆகும். இது இரட்டைக் கப்பி அமைப்பு கொண்டிருப்பதால், பாதத்திற்கு இசைந்து கொடுக்கும் தன்மை அதிகம் (உவைமை கூடுதல்). [2]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Artiodactyla என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\n↑ ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி, OED, \"ungulate\"\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/41_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_50_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2019-11-17T13:25:55Z", "digest": "sha1:6Q6OTZAC34DB5LAUPUPKBQJ37P7YV56S", "length": 21098, "nlines": 274, "source_domain": "ta.wikisource.org", "title": "அகநானூறு/41 முதல் 50 முடிய - விக்கிமூலம்", "raw_content": "அகநானூறு/41 முதல் 50 முடிய\n1 1. களிற்றியானை நிரை\n2 பாடல்: 41 (வைகுபுலர்)\n3 பாடல்: 42 (மலிபெயல்)\n5 பாடல்: 44 (வந்துவினை)\n7 பாடல்: 46 (சேற்றுநிலை)\n10 பாடல்: 49 (கிளியும்)\n11 பாடல்: 50 (கடல்பாடு)\nவைகுபுலர், விடியல், மைபுலம் பரப்பக்,\nகருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்\nஎரிமருள் பூஞ்சினை இனச்சிதர் ஆர்ப்ப,\nநெடுநெல் அடைச்சிய கழனிஏர் புகுத்து,\nகுடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர, .\t5\nஅரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர்\nஓதைத் தெள���விளி புலந்தொறும் பரப்பக்\nகோழிணர் எதிரிய மரத்த கவினிக்,\nகாடுஅணி கொண்ட காண்தகு பொழுதில்,\nநாம்பிரி புலம்பின் நலம் செலச் சாஅய் 10\nநம்பிரிபு அறியா நலமொடு சிறந்த\nநல்தோள் நெகிழ, வருந்தினள் கொல்லோ-\nமென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர்\nதாதுஇன் துவலை தளிர்வார்த் தன்ன\nநுண்பல் தித்தி, மாஅ யோளோ\nமலிபெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்\nகொயல்அரு நிலைஇய பெயல்ஏர் மணமுகைச்\nசெவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்\nதளிர்ஏர் மேனி, மாஅ யோயே\nநாடுவறம் கூர, நாஞ்சில துஞ்சக் 5\nகோடை நீடிய பைதுஅறு காலைக்\nகுன்று கண்டன்ன கோட்ட, யாவையும்\nசென்று சேக்கல்லாப் புள்ள, உள்இல்\nஎன்றூழ் வியன்குளம் நிறைய வீசிப்,\nபெரும்பெயல் பொழிந்த ஏம வைகறை, 10\nபல்லோர் உவந்த உவகை எல்லாம்\nஎன்னுள் பெய்தந் தற்று - சேண்இடை\nஓங்கித் தோன்றும் உயர் வரை\nவான்தோய் வெற்பன் வந்த மாறே\nகடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை\nசுடர்நிமிர் மின்னொடு வலன்ஏர்பு இரங்கி\nஎன்றூழ் உழந்த புன்தலை மடப்பிடி\nகைமாய் நீத்தம் களிற்றொடு படீஇய,\nநிலனும் விசும்பும் நீர்இயைந்து ஒன்றி, 5\nகுறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது,\nகதிர்மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,\nதளிமயங் கின்றே தண்குரல் எழிலி, யாமே\nகொய்அகை முல்லை காலொடு மயங்கி,\nமைஇருங் கானம் நாறும் நறுநுதல், 10\nபல்இருங் கூந்தல், மெல்இயல் மடந்தை\nநல்எழில் ஆகம் சேர்ந்தனம், என்றும்\nஅளியரோ அளியர்தாமே - அளிஇன்று\nஏதில் பொருட்பிணிப் போகித், தம்\nஇன்துணைப் பிரியும் மடமை யோரே\nவந்துவினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்\nதம்திறை கொடுத்துத் தமர்ஆ யினரே;\nமுரண்செறிந் திருந்த தானை இரண்டும்\nஒன்றுஎன அறைந்தன பணையே; நின்தேர்\nமுன்இயங்கு ஊர்திப் பின்னிலை ஈயாது 5\nநன்னன், ஏற்றை, நறும்பூண் அத்தி,\nதுன்அருங் கடுந்திறல் கங்கன், கட்டி,\nபொன்அணி வல்வில் புன்றுறை என்றுஆங்கு\nஅன்றுஅவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர், 10\nபருந்துபடப் பண்ணிப், பழையன் பட்டெனக்,\nகணையன் அகப்படக் கழுமலம் தந்த\nபிணையல்அம் கண்ணிப் பெரும்பூட் சென்னி\nஅழும்பில் அன்ன அறாஅ யாணர், 15\nபழம்பல் நெல்லின் பல்குடிப் பரவை,\nபொங்கடி படிகயம் மண்டிய பசுமிளை,\nபண்புடை ஆகத்து இன்துயில் பெறவே\nவாடல் உழுஞ்சில் விளைநெற்று அம்துணர்\nஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்பக்\nகோடை நீடிய அகன்பெருங் குன்றத்து,\nநீர்இல் ஆர���ஆற்று நிவப்பன களிறுஅட்டு\nஆள்இல் அத்தத்து உழுவை உகளும் 5\nகாடு இறந்தனரே, காதலர்; மாமை,\nஅரிநுண் பசலை பாஅய, பீரத்து\nஅன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்\nதொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணி, 10\nபுன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்\nஇன்இசை ஆர்ப்பினும் பெரிதே; யானே,\nகாதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து\nஅலந்தனென் உழல்வென் கொல்வோ - பொலந்தார், 15\nகடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல்,\nவான வரம்பன் அடல்முனைக் கலங்கிய\nஅஞ்சுவரு நோயொடு துஞ்சா தேனே\nசேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்\nஊர்மடி கங்குலில், நோன் தளை பரிந்து,\nகூர்முள் வேலி கோட்டின் நீக்கி\nநீர்முதிர் பழனத்து மீன்உடன் இரிய,\nஅம்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை 5\nவண்டூது பனிமலர் ஆரும் ஊர\nஉறை இறந்து, ஒளிரும் தாழ்இருங் கூந்தல்,\nபிறரும், ஒருத்தியை நம்மனைத் தந்து,\nவதுவை அயர்ந்தனை என்ப; அஃது யாம் 10\nகளிறுடை அருஞ்சமம் ததைய நூறும்\nஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன்\nபிண்ட நெல்லின் அள்ளூர் அன்னஎன்\nஅழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்ப\nவினைஇவண் முடித்தனம் ஆயின், வல்விரைந்து\nஎழுஇனி - வாழிய நெஞ்சே\nஅலங்குகழை நரலத் தாக்கி, விலங்குஎழுந்து,\nகடுவளி உருத்திய கொடிவிடு கூர்எரி 5\nவிடர்முகை அடுக்கம் பாய்தலின், உடனியைந்து,\nஅமைக்கண் விடுநொடி கணக்கலை அகற்றும்\nவெம்முனை அருஞ்சுரம் நீந்திக் கைம்மிக்கு\nஅகன்சுடர் கல்சேர்பு மறைய, மனைவயின்\nஒண்தொடி மகளிர் வெண்திரிக் கொளாஅலின் 10\nகுறுநடைப் புறவின் செங்காற் சேவல்\nநெடுநிலை வியன்நகர் வீழ்துணைப் பயிரும்\nபுலம்பொடு வந்த புன்கண் மாலை\n\" எனக், கலிழ்வோள் எய்தி,\nஇழைஅணி நெடுந்தேர்க் கைவண் செழியன் 15\nமழைவிளை யாடும் வளம்கெழு சிறுமலைச்\nசிலம்பின் கூதளங் கமழும் வெற்பின்\nநோய்அசா வீட, முயங்குகம் பலவே\nபாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,\nநனிபசந் தனள்\" என வினவுதி; அதன்திறம்\nயானும் தெற்றென உணரேன்; மேல்நாள்,\nமலிபூஞ் சாரல், என்தோழி மாரோடு 5\nஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி\n\" என்னும் பூசல் தோன்ற-\nஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆய்இதழ்\nஊசி போகிய சூழ்செய் மாலையன்,\nபக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன், 10\nகுயம்மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி,\nவரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு\n\"யாதோ, மற்று அம் மாதிறம் படர்\nவினவிநிற் றந்தோனே. அவற் கண்டு,\nஎம்முள் எம்முள் மெய்மறைபு ஒடுங்கி 15\n���ாணி நின்றனெ மாகப், பேணி,\n\"ஐவகை வகுத்த கூந்தல் ஆய்நுதல்\nபரிமுடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து, 20\nநின்மகள் உண்கண் பன்மாண் நோக்கிச்\nசென்றோன் மன்ற அக் குன்றுகிழ வோனே\nபகல்மாய் அந்திப் படுசுடர் அமையத்து,\nஅதன்அளவு உண்டுகோள், மதிவல் லோர்க்கே. 26\n'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்\nஅளியும், அன்பும், சாயலும், இயல்பும்,\nமுன்நாள் போலாள்; இறீஇயர், என்உயிர்' என,\nகொடுந்தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த\nகடுங்கட் கறவையின் சிறுபுறம் நோக்கி, 5\nகுறுக வந்து, குவவுநுதல் நீவி,\nமெல்லெனத் தழீஇயினே னாக, என் மகள்\nநன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப,\nவிறல்மிகு நெடுந்தகை பலபா ராட்டி, 10\nவறன்நிழல் அசைஇ, வான்புலந்து வருந்திய\nமடமான் அசாஇனம் திரங்குமரல் சுவைக்கும்\nகாடுஉடன் கழிதல் அறியின் - தந்தை\nஅல்குபதம் மிகுந்த கடியுடை வியன்நகர்,\nசெல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல, 15\nகோதை ஆயமொடு ஓரை தழீஇத்\nதோடுஅமை அரிச்சிலம்பு ஒலிப்ப, அவள்\nஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே\nகடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,\nநெடுநீர் இருங்கழிக் கடுமீன் கலிப்பினும்;\nசெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்,\nமாண்இழை நெடுந்தேர் பாணி நிற்பப்,\nபகலும் நம்வயின் அகலா னாகிப் 5\nபயின்றுவரும் மன்னே, பனிநீர்ச் சேர்ப்பன்,\nஇனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி,\nமல்லன் மூதூர் மறையினை சென்று,\nசொல்லின் எவனோ - பாண\nமனைசேர் பெண்ணை மடிவாய் அன்றில்\nதுணைஒன்று பிரியினும் துஞ்சா காண்' எனக்\nஒண்நுதல் அரிவை \"யான் என் செய்கோ\" எனவே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 3 செப்டம்பர் 2016, 06:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/02/28/", "date_download": "2019-11-17T13:11:04Z", "digest": "sha1:JU373MTLTQPG54UUYENRPAQWP2HH3IUV", "length": 57539, "nlines": 96, "source_domain": "venmurasu.in", "title": "28 | பிப்ரவரி | 2015 |", "raw_content": "\nநாள்: பிப்ரவரி 28, 2015\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 28\nபகுதி 7 : மலைகளின் மடி – 9\nஷீரவதிக்கு அப்பால் இருந்த சரிவில் இருந்தது அந்த சிறிய கல்வீடு. தொன்மையானது என்று தெரிந்தது. மலைச்சரிவின் கற்களைத் தூக்கி அடுக்கி எழுப்பப்பட்டது. அந்தமலைப்பகுதிகளில் அமைக்கப்படும் மிகச்சிறந்த இல்லங்களில் ஒன்று அது. மலையின் சரிவில் இருந்த வெட்டுப்பள்ளம் போன்ற இடைவெளியில் அமைந்திருந்தது அது. சரிவில் ஒரு பெரும் பாறை உருண்டு வந்தால்கூட அந்த வீட்டின்மேல் உருண்டு கீழே சென்றுவிடுவதை அறியாமல் வீட்டுக்குழந்தைகள் துயிலமுடியும். மேலிருந்து இறங்கிவரும் பனியும் அந்த வீட்டின்மேல் சரிந்து அதற்கு கூரையாகவே அமையும்.\nஅங்கே சுவர்கள் எந்த அளவுக்கு பருமனான கற்களால் அமைக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு இல்லம் சிறந்தது. ஆகவே மேலிருந்து பெரும்பாறைகளை உருட்டிக்கொண்டுவந்து அமைத்து அந்தச் சுவர்களை கட்டுவார்கள். உருளைக்கற்களை கொண்டு சாய்வான பாதை ஒன்றை வீட்டுக்கூரைவரைக்கும் அமைத்துக்கொள்வதும் உண்டு. தடித்த சுவர்களுக்குமேல் தேவதாருவின் பெருமரங்களைப் பரப்பி அதன்மேல் மூன்றடி உயரத்துக்கு தேவதாருவின் சுள்ளிகளை செறிவாக அடுக்கி அதன்மேல் மண்போட்டு மெழுகி மூடியிருந்தனர். கூரைமண் மழைநீரில் கரையாமலிருக்க அதில் புல்வளர்க்கப்பட்டிருந்தது. அதன் மேல் அமைக்கப்பட்டிருந்த புகைக்குழல்வழியாக நீலநிறப்புகை எழுந்து புல்வெளியில் பரவியது\nஅவர்களின் புரவிகளைக் கண்டதும் அந்த இல்லத்தின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த தடித்த கம்பளியாடை அணிந்த ஏழு சிறிய குழந்தைகள் ஒன்றாகக் கூடி நின்று நோக்கின. வீட்டின் மேல் ஏறிச்சென்ற மலைச்சரிவில் செம்மறியாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த இரு பெண்கள் கைகளை நெற்றியில் வைத்து நோக்கியபடி அவர்களை நோக்கி வந்தனர். அருகே வந்தபின்னர்தான் அவர்கள் மிக இளையோர் என தெரிந்தது. அவர்களின் உயரமும் பெரிய உடலும்தான் முதியவர்கள் என எண்ணச்செய்தது.\nவீட்டுக்குள் இருந்து பேருருவம் கொண்ட கிழவி கையில் மண்கலத்துடன் வெளியே வந்து அவர்களை நோக்கி கையசைத்து அழைத்தாள். மரவுரி ஆடை மட்டுமே அணிந்திருந்தாள். அவள் கைகள் ஒவ்வொன்றும் பருத்த அடிமரங்கள் போலிருந்தன. கரிய புருவங்களும் நீண்ட மூக்கும் பச்சைநிறமான விழிகளும் கொண்டிருந்தாள். கழுத்தின் கீழ் தாடை பல மடிப்புகளாக தொங்கியது.\nஅவர்கள் அருகே சென்றதும் கிழவி “சூடான பாலும் அப்பமும் அருந்திவிட்டு எங்கள் குடியை வாழ்த்துங்கள்” என்றாள். அவள் தலை புரவிமீதிருந்த அவன் தொடைக்குமேல்உயரமிருந்தது. பூரிசிரவஸ் இறங்கிக்கொள்ள சகன் புரவிகளை பற்றிக்கொண்டு மேலே கொண்டுசென்றான். அவற்றின் சேணங்களைக் கழற்றி கடிவாளங்களை ஒன்றோடொன்று கட்டி மேயவிட்டான். பூரிசிரவஸ் கிழவியின் கால்களைத் தொட்டு வணங்கி “தங்கள் வாழ்த்துக்களைப் பெறுவது என் நல்லூழ் அன்னையே” என்றான். ”இல்லத்திற்குள் வருக\nபூரிசிரவஸ் தன் காலணிகளை கழற்றிவிட்டு உள்ளே சென்று அமர்ந்தான். மரப்பலகை போடப்பட்ட தரையில் புல்பரப்பி மேலே கம்பளியையும் விரித்திருந்தனர். இல்லத்தின் நடுவே கணப்பு கனன்றுகொண்டிருந்தது. அதிலிருந்து புகைக்குழாய் எழுந்து சென்றது. கணப்பைச்சுற்றி அமரவும் படுக்கவும் உகந்த சேக்கைகள். பூரிசிரவஸ் அமர்ந்துகொண்டதும் கிழவி கொதிக்கும் நீரில் முக்கிய மெல்லிய மரவுரியை கொண்டுவந்து தந்தாள். அதை வாங்கி அவன் முகத்தை துடைத்துக்கொண்டான்.\nசகன் அவர்கள் கீழே இருந்து கொண்டுவந்த உப்புக்கட்டிகள், உலர்ந்த பழங்கள், வெல்லக்கட்டிகள் அடங்கிய தோல்பையுடன் வந்தான். பூரிசிரவஸ் அதை வாங்கி கிழவியின் முன் வைத்து “என்னை வாழ்த்துக அன்னையே நான் பால்ஹிகபுரியின் இளவரசன் பூரிசிரவஸ். தங்களைக் காணவே வந்தேன்” என்றான்.\nகிழவி முகம் மலர்ந்து பொதியைப்பிரித்து ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வைத்தபடி “மகிழ்ச்சி… நீடூழி வாழ்வாய்” என்றாள். வெளியே இருந்து இரு இளம்பெண்கள் உள்ளே வந்தனர். ஒருத்தி கையில் மஞ்சள்சரடு கட்டியிருந்தாள். அவர்கள் இருவரும் அவனை விட உயரமானவர்களாக இருந்தனர். அவர்களின் கைகளைத்தான் அவன் மீண்டும் மீண்டும் பார்த்தான். மிகப்பெரிய வெண்ணிறமான கைகள். நீண்ட விரல்கள்.\n“அவள் பெயர் ஹஸ்திகை” என்றாள் கிழவி சரடு கட்டப்பட்டவளை சுட்டிக்காட்டி. “அவளைத்தான் பிதாமகர் மணந்துகொண்டார். இந்த பனிக்காலத்தில் அவளுக்கு பதினேழு வயதாகிறதே என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அவளுக்குரிய கணவனை தெய்வங்களே தேடிவரச்செய்தன.” சுருக்கங்கள் அடர்ந்த கண்களை இறுக்கியபடி அவள் சிரித்தாள். “உன் மூத்தவர் இருவரையும் வணங்கு. அவரது வாழ்த்துக்களால் நீ நிறைய குழந்தைகளை பெறுவாய்\nஹஸ்திகை அவர்கள் இருவர் முன்னால் வந்து மண்டியிட்டு வணங்க அவன் அவள் நெற்றியைத் தொட்டு “நலம் திகழ்க” என்று வாழ்த்தியபின் தன் கையிலிருந்த விரலாழி ஒன்றை எடுத்து அவளுக்கு அளித்து “இது உன் மூத்தானின் பரிசு. உன் குழந்தைகளுக்கெல்லாம் நான் மாதுலன்��� என்றான். அவள் பச்சைக்கண்கள் ஒளிர புன்னகைசெய்தாள். செந்நிற ஈறுகளில் வெண்பற்கள் ஈரமாக ஒளிவிட்டன. சகனும் ஒரு பொன்நாணயத்தை அவளுக்கு அளித்து வாழ்த்தினான்.\nபரிசுகள் ஹஸ்திகையை பூரிக்கச் செய்தன. கண்களை இடுக்கிச் சிரித்தபடி இன்னொருத்தியை பார்த்தாள். சற்று இளையவளான அவள் பரிசுகளைப் பிடுங்கி திருப்பித்திருப்பி பார்த்தாள். “அவள் பெயர் பிரேமை. இவளைவிட ஒருவயது குறைந்தவள்.” பூரிசிரவஸ் “இவளுக்குத் தங்கையா” என்றான். “இல்லை, இவள் தமையனின் மகள் அவள். இவள் என்னுடைய மகள். எனக்கு ஏழு மைந்தர். பிரேமை என் முதல் மைந்தனின் மகள். என் பெயர் விப்ரை” என்றாள் கிழவி.\nஅந்தப் பெரிய அறைக்கு அப்பாலிருந்த சிறிய அறை அடுமனை என்று தெரிந்தது. பிரேமை உள்ளே சென்று அடுப்பில் கலத்தை தூக்கி வைத்தாள். மிகப்பெரிய கலத்தை விளையாட்டுச்செப்பு போல அவள் கையாண்டாள். மூங்கில் குழாயால் ஊதும் ஒலி கேட்டது.\n“கீழே நிலத்தில் இருந்து பிதாமகர் வேட்டைக்குப் போகும் வழியில் இங்கே வந்தார். எங்கள் இல்லத்தின் சுவரிலிருந்து கீழே விழுந்து கிடந்த பாறை ஒன்றைத் தூக்கி மேலே வைத்தார்” என்றாள் கிழவி “இந்த இல்லத்தைக் கட்டியபோது அந்தப்பாறையை அவர்தான் மேலே தூக்கி வைத்திருக்கிறார். நான் அப்போது இல்லை. என் அன்னை சிறுமியாக இருந்தாள் என்றார். என் அன்னையின் தந்தை வாகுகரை பிதாமகருக்கு தெரிந்திருக்கிறது.” ஹஸ்திகையைப் பார்த்தபடி “இவள் நல்லூழ் கொண்டவள். நூறு யானை ஆற்றல்கொண்ட உண்மையான பால்ஹிகர்களை பெறப்போகிறாள். எங்கள் இளையோர் ஏழுபேர் சேர்ந்தாலும் அந்தப்பாறையை அசைக்க முடியாது. இந்த மலையிலேயே அவருக்கிணையான ஆற்றல்கொண்டவர் இல்லை.”\nஹஸ்திகை நாணத்தால் முகம் சிவந்து பார்வையைத் திருப்பி உதடுகளை கடித்துக்கொண்டாள். பூரிசிரவஸ் புன்னகை செய்தான். ”அவருடன் இவள் காமம் நுகர்ந்ததைப்பற்றி சொன்னாள். இவளுக்கு முதலில் அச்சமாக இருந்ததாம். பின்னர் அவர் பழகிய கரடியைப்போல என்று புரிந்துகொண்டாளாம்.” ஹஸ்திகை மகிழ்ச்சியில் கண்கள் பூத்து அவனைநோக்கி சிரித்தாள். “வாழ்க” என்று பூரிசிரவஸ் வாழ்த்தினான். “என் அன்னையின் தந்தை உண்மையான பால்ஹிகர். அதன்பின் இதுவரை உண்மையான பால்ஹிகர்கள் இந்த மலைப்பகுதிக்கு மணம் கொள்ள வரவில்லை.” ஹஸ்திகை மகிழ்ச்சி தாளமுடியாமல் தோள்குலு��்க சிரிக்கத் தொடங்கினாள்.\nபிரேமை பெரிய கலத்தில் கொதிக்கச்செய்த பாலையும் மூங்கில்தாலத்தில் சுட்ட அப்பங்களையும் கொண்டுவந்து அவர்களுக்கு முன்னால் வைத்தாள். அடுப்பில் உலர்ந்த இறைச்சிநாடாவைப்போட்டு சுடத்தொடங்கினாள். அந்த இல்லம் எத்தனை சிறந்தது என்று பூரிசிரவஸ் கண்டான். ஊன்மணம் அறைகளை நிறைத்தது. ஆனால் சற்றும் புகை மூடவில்லை. மலைப்பகுதிகளுக்கே உரிய பசி உணவை சுவைமிக்கதாக்கியது. அப்பங்களையும் ஊனையும் தின்றுகொண்டிருந்தபோது கிழவியிடம் பால்ஹிகர் யார் என்று சொல்லலாமா என்று அவன் எண்ணினான். ஆனால் அவளால் அதை புரிந்துகொள்ளமுடியாது என்று தோன்றியது.\nபிரேமை வந்து அவன் அருகே அமர்ந்துகொண்டு கால்கள் மேல் கம்பளியை இழுத்து போர்த்துக்கொண்டாள். “நீங்கள் கீழே நிலத்தில் இருந்தா வருகிறீர்கள்” என்றாள். “ஆம்” என்றான். “நான் சென்றதில்லை. ஆனால் ஒரே ஒருமுறை கீழே பார்த்திருக்கிறேன். மிகச்சிறியது” என்றாள். “அதற்கு அப்பால் மலை. அதற்கு அப்பால் அஸ்தினபுரி இல்லையா” என்றாள். “ஆம்” என்றான். “நான் சென்றதில்லை. ஆனால் ஒரே ஒருமுறை கீழே பார்த்திருக்கிறேன். மிகச்சிறியது” என்றாள். “அதற்கு அப்பால் மலை. அதற்கு அப்பால் அஸ்தினபுரி இல்லையா” பூரிசிரவஸ் வியப்புடன் ”ஆம்” என்றான். “அஸ்தினபுரியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா” பூரிசிரவஸ் வியப்புடன் ”ஆம்” என்றான். “அஸ்தினபுரியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா” பூரிசிரவஸ் “இல்லை” என்றான். ”மிகப்பெரிய நகரம்… அதன் கோபுரங்கள் வானத்தை முட்டிக்கொண்டிருக்கும்” என்று அவள் கைகளைத் தூக்கினாள். “மலைகளைப்போல”\n“ஆம் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “அங்கேதான் திரௌபதி இருக்கிறாள். மிகப்பெரிய அழகி” என்றாள் பிரேமை. “நீங்கள் அவளை பார்த்ததுண்டா” பூரிசிரவஸ் சிரித்தபடி “ஆம்” என்றான். அவள் பரபரப்புடன் அவன் கைகளைப்பற்றிக்கொண்டு “மிகப்பெரிய அழகியா” பூரிசிரவஸ் சிரித்தபடி “ஆம்” என்றான். அவள் பரபரப்புடன் அவன் கைகளைப்பற்றிக்கொண்டு “மிகப்பெரிய அழகியா வெண்பனி போல இருப்பாளா” என்றாள். பூரிசிரவஸ் கண்களில் சிரிப்புடன் “இல்லை, ஈரமான கரும்பாறை போல இருப்பாள்” என்றான். அவள் விழிகளை மேலே உருட்டி சிந்தனைசெய்து “ம்ம்” என்றாள். “தெய்வங்களைப்போல தோன்றுவாள்.”\nஅவள் உதட்ட��ச் சுழித்து “அவர்களெல்லாம் ஏராளமான அணிகளும் பட்டாடையும் வைத்திருப்பார்கள் என்று சொன்னார்கள். அதெல்லாம் இருந்தால் நானும்கூடத்தான் அழகாக இருப்பேன்” என்றாள். பூரிசிரவஸ் “அவை இல்லாமலே நீ அழகுதான்” என்றான். அவள் ஐயமாக தலையை சரித்து நோக்கி “உண்மையாகவா” என்றாள். ”ஆம்” என்றான். சகனிடம் “உண்மையா” என்றாள். ”ஆம்” என்றான். சகனிடம் “உண்மையா என்றாள். சகன் சிரித்து “அவர் பொய்சொல்லவில்லை இளையவளே. நீ அழகிதான்” என்றான். அவள் துள்ளி பூரிசிரவஸ்ஸின் கைகளை எடுத்து தன் மார்பில் வைத்துக்கொண்டு “என்னிடம் யாருமே சொன்னதில்லை” என்றாள். “நான் சொல்கிறேன்” என்றான் பூரிசிரவஸ்.\nஅவள் சிரித்துக்கொண்டு திரும்பி ஹஸ்திகையிடம் “கேட்டாயா நான் அழகி என்கிறார்” என்றாள். ஹஸ்திகை “உனக்கு அவர் பரிசுகள் தருவார். கேட்டுப்பார்” என்றாள். அவள் திரும்பி அவனிடம் “எனக்கு என்ன பரிசு அளிப்பீர்கள் நான் அழகி என்கிறார்” என்றாள். ஹஸ்திகை “உனக்கு அவர் பரிசுகள் தருவார். கேட்டுப்பார்” என்றாள். அவள் திரும்பி அவனிடம் “எனக்கு என்ன பரிசு அளிப்பீர்கள்” என்றாள். பூரிசிரவஸ் தன் இன்னொரு விரலாழியை எடுத்து அவளுக்கு கொடுத்தான். உவகைக்கூச்சலுடன் அதை வாங்கி அவள் புரட்டிப்புரட்டிப் பார்த்தாள் எழுந்தோடி ஹஸ்திகையிடம் கொண்டுசென்று காட்டினாள். “எனக்கு… எனக்கு கொடுக்கப்பட்டது” என்றாள்.\nஅவன் அவளை நோக்கிக்கொண்டிருந்தான். சிவந்த பெரிய உதடுகள். இளநீலநிறமான விழிகள். உருண்ட கன்னம் குளிரால் சிவந்து உலர்ந்திருந்தது. பெரிய உடலுக்கு மாறாக மிகச்சிறிய காதுமடல்கள். அவற்றில் ஏதோ செந்நிறமான காட்டுவிதையை அணிந்திருந்தாள். கழுத்திலும் செந்நிறக் காட்டுவிதைகளை கோர்த்துச் செய்த மாலை. வேறு அணிகளே இல்லை. சகன் மெல்ல “இளவரசே, அது முத்திரைமோதிரம்” என்றான். பூரிசிரவஸ் அவனை நோக்கியபின் தலையசைத்தான்.\nசகன் அவனிடம் “தாங்கள் சற்று ஓய்வெடுக்கலாம் இளவரசே” என்றான். அந்த சேக்கையில் பரவியிருந்த வெம்மையும் வெளியே ஓசையிட்ட காற்றும் அவனிடம் துயில்க என்று ஆணையிட்டன. “ஆம், சற்றுநேரம் விழிமூடுகிறேன்” என்றபடி அவன் கால்களை நீட்டிக்கொண்டான். கம்பளிப்போர்வையை ஒற்றன் அவன் மேல் தூக்கிப்போட்டான். அது நனைந்ததுபோல எடையும் குளிரும் கொண்டிருந்தது.\nஅவன் உடலை அசைத்து வெப��பத்தை உண்டுபண்ணி அதற்குள் நிறைக்க முயன்றான். கண்களை மூடிக்கொண்டு முந்தையநாள் இரவில் அவனை மீண்டும் மீண்டும் சூழ்ந்த கனவை எண்ணிக்கொண்டான். மலைகள் மெல்ல எழுந்து வந்து சூழ்வதுபோல . கடும்குளிரான மூச்சு வந்து உடலைச்சூழவது போல.\nபூரிசிரவஸ் விழித்துக்கொண்டபோது இருட்டு வரத்தொடங்கிவிட்டிருந்தது. ஆனால் இருட்டாவதை பார்க்கமுடியவில்லை. மலைச்சரிவை வகுந்து சென்ற மலைநிழல் மறைந்தது. பின்னர்தான் மொத்த மலைச்சரிவும் நிழலாக ஆகிவிட்டதென்று புரிந்தது.\nஅவன் எழுந்து அமர்ந்து முகத்தை துடைத்துக்கொண்டு வாயில்வழியாக பார்த்துக்கொண்டிருந்தான். மிகமெதுவாக வடக்கிலிருந்து மூடுபனி இறங்கிவந்து அந்நிலப்பகுதியை முழுமையாகவே மூடிக்கொண்டது. ஹஸ்திகையும் பிரேமையும் ஆடுகளை தொகுத்துக்கொண்டுவந்தார்கள். அவற்றின் ஒலிகள் வெண்ணிற இருளுக்குள் கேட்டுக்கொண்டிருந்தன. அவை இல்லத்தை கடந்துசெல்லும் குளம்போசை கூழாங்கற்கள் உருள்வதுபோல கேட்டது.\nஆடுகள் கடந்துசென்றதை உணர்ந்த பூரிசிரவஸ் “எங்கே செல்கிறார்கள்” என்றான். “பட்டிகளுக்கு. அங்கே…” என்றாள் விப்ரை. “மலைச்சரிவில்தான் பட்டிகள் இருக்கின்றன.” ”நான் பார்த்துவிட்டு வருகிறேன்…” என அவன் எழுந்தான். நெடுநேரமாக உள்ளேயே அமர்ந்திருந்து கால்கள் கடுத்தன. “அங்கே” என்று விப்ரை சொன்னாள். ”நான் ஒலிகளை பின்தொடர்ந்தே செல்கிறேன்” என்றபடி அவன் வெளியே வந்தான்.\nவெண்மூட்டத்திற்குள் ஒலிகள் மிக அண்மையில் என கேட்டன. நீர்போல பனிப்புகை காதுகளையும் அழுத்தி மூடியிருந்தமையால் ஒலிகளை உடலால் கேட்பதுபோல தோன்றியது. காலணிகளை அணிந்துகொண்டு அவன் தொடர்ந்து சென்றான். பஞ்சுபோன்ற வெளியில் கைகளை அசைத்துச் சென்றபோது நீந்திச்செல்வதாக உணர்ந்தான்.\nஅப்பால் கூச்சல்களும் சிரிப்பும் கேட்டன. எதிர்ப்பக்கமிருந்தும் ஆடுகளுடன் பலர் வருவதை உணரமுடிந்தது. அந்தக் குடியில் ஏராளமான மைந்தர்களும் மகளிரும் உள்ளனர் என எண்ணிக்கொண்டான். மலைச்சரிவுக்கு அப்பால் ஒரு கொட்டகை இருப்பது தெரிந்தது. அவன் அருகே சென்றுகொண்டிருந்தபோதே மேலிருந்து குளிர்ந்த காற்று அவனுடைய கம்பளியாடையை ஊடுருவி ஊசிகளாக குளிரை உள்ளே இறக்கியபடி கடந்துசென்றது. பனிப்புகை இழுபட்டபடியே சென்று காட்சி துலங்கியது.\nஎடையற்ற மெல்லிய மரப���பட்டைகளை இணைத்து இணைத்து கூரையிடப்பட்ட பெரிய கொட்டகை. அத்தகைய கொட்டகைகளை பலமுறை பார்த்திருந்தபோதிலும் அதை அமைத்திருக்கும் விதம் அப்போதுதான் வியப்பூட்டியது. சிறிய அலகுகளாக இணைத்துக்கொண்டே செல்லக்கூடிய அமைப்புகொண்டிருந்தது. ஒவ்வொரு மரப்பட்டையும் ஒன்றுடன் ஒன்று சிறிய மூங்கிகளால் இணைக்கப்பட்டு மண்ணில் நாட்டப்பட்டிருதது. தேவையானபடி விரிவாக்கலாம். கழற்றி அடுக்கி கொண்டுசெல்லலாம்.\nஉடன்பிறந்தார் என முகமே சொன்ன பன்னிரு சிறுவர்களும் ஏழு பெண்களும் அங்கே இருந்தனர். அனைவரும் கம்பளி அணிந்து தலையணி போட்டிருந்தனர். குளிரில் வெந்த முகங்கள். நான்கு ஆண்கள் ஆடுகளை ஒவ்வொன்றாக எண்ணி உள்ளே அனுப்பினர். அவன் வருவதைக்கண்டு அனைவரும் திரும்பி அவனை நோக்க ஒரு பெண் கைசுட்டி அவனைக்காட்டி ஏதோ சொன்னாள். அவள் இல்லத்துக்கு வந்திருக்கிறாள் என்று தெரிந்தது.\nஅவர்களில் மூத்தவர் அருகே வந்து வணங்கி “வணங்குகிறேன் இளவரசே. என்பெயர் கலன். மூத்தவன்” என்றார். ”என் தந்தையும் மூன்று இளையோரும் தூமவதிக்கு அருகே ஆட்டுப்பட்டி போட்டிருக்கிறார்கள். அவரது தந்தையும் எனது இரு மைந்தரும் அதற்கும் அப்பால் சத்ராவதியின் கரைக்கு சென்றிருக்கிறார்கள். அவர்கள் திரும்பி வர பலநாட்களாகும். தங்களை சந்திக்கும் பேறு அவர்களுக்கு அமையவில்லை.” பூரிசிரவஸ் அவருக்குத் தலைவணங்கி முறைமைசெய்தான்.\n” என்றான் பூரிசிரவஸ். “நாநூற்றி முப்பத்தாறு ஆடுகள் இங்குள்ளன. அவர்களுடன் அறுநூற்றெட்டு” என்றார் கலன். ஆடுகளெல்லாம் முடிவெட்டப்பட்டு சிறியதாக இருந்தன .அதை நோக்கிவிட்டு அவர் “சற்று முன்னர்தான் முடிவெட்டினோம். நாங்கள் வெட்டுவதில்லை. கீழிருந்து வணிகர்கள் முடிவெட்டுபவர்களை கூட்டிவருவார்கள். இந்தமுறையும் சிறந்த ஈடு கிடைத்தது. நிறைய ஊனும் கொழுப்பும் வெல்லமும் உப்பும் சேர்த்துவிட்டோம். குளிர்காலம் மகிழ்ச்சியாக செல்லும்” என்றார். பூரிசிரவஸ் புன்னகைசெய்தான்.\n“குளிர்காலத்தில் நாங்கள் மைந்தருடன் மகிழ்ந்திருப்போம். விழித்திருக்கும் நேரமெல்லாம் கதைகள்தான் பாடுவோம். இம்முறை நூறுகதைகளை நான் கற்றுவந்திருக்கிறேன். கீழே ஊரில் இருந்து. போரின் கதைகள். நாககன்னியின் கதைகள்.” கண்களை இடுக்கியபடி கலன் சிரித்தார்.\n“இக்குளிர்காலத்தில் எங்களுடன் பிதாமகரும் இருப்பார் என்று சொன்னார். அது மேலும் உவகை அளிக்கிறது. குளிர்காலம் முடியும்போது குடியில் மேலும் ஒரு குழந்தை வந்துவிடும்” என்றான் அவர் அருகே நின்ற இளையவன். பிறர் புன்னகைசெய்தனர்.\n” என்றான் பூரிசிரவஸ். “எப்படி முடியும் வசந்தம் முடிந்துவிட்டது. ஓநாய்கள் குட்டி போடும் காலம். பசிவெறிகொண்ட அன்னை ஓநாய்கள் மலைச்சரிவெங்கும் அலையும். இரவெல்லாம் பந்தங்களுடன் நான்குமுனையிலும் நால்வர் இங்கே காவலிருப்போம்.”\nஇளையவன் “பகலில் ஆடுகளை விட்டுவிட்டு முறைவைத்து துயில்வோம்” என்றான். “போதிய அளவுக்கு புல்லை சேர்த்துக்கொண்டால் குளிர்காலத்தில் இவற்றை தக்க வைத்துக்கொள்ள முடியும். குளிர்காலத்தில் இவை குறைவாகவே உண்ணும்…” ஆடுகளை உள்ளே கொண்டுவந்ததும் பட்டியை மரப்பலகைகளால் மூடினர். உள்ளே இருந்த பெரிய குழியில் விறகு அடுக்கி அதில் அரக்கைப்போட்டு கல்லை உரசி தீ எழுப்பினர். ஆடுகள் நெருப்பை அணுகி ஆனால் பொறி மேலே விழாதபடி விலகி நின்றன. பின்னால் நின்ற ஆடுகள் முட்டி முட்டி முன்னால் சென்றன. அவற்றின் குரல்கள் எழுந்து சூழ்ந்து ஒலித்தன.\n“நான் அஸ்தினபுரியைப்பற்றி பதினேழு கதைகளை கற்றேன்” என்றார் கலன். “அஸ்தினபுரியில் பாண்டவர்கள் முடிசூடிவிட்டனரா” என்றான் இளையவன். பூரிசிரவஸ் புன்னகையுடன் “இல்லை” என்றான். “அவர்களுக்குத்தான் மணிமுடிக்கு உரிமை என்றார் தென்திசை வணிகர் ஒருவர். அவர்களிடமிருந்து மணிமுடியைக் கவர விழியற்ற அரசர் முயல்கிறார் என்றார். உண்மையா” என்றான் இளையவன். பூரிசிரவஸ் புன்னகையுடன் “இல்லை” என்றான். “அவர்களுக்குத்தான் மணிமுடிக்கு உரிமை என்றார் தென்திசை வணிகர் ஒருவர். அவர்களிடமிருந்து மணிமுடியைக் கவர விழியற்ற அரசர் முயல்கிறார் என்றார். உண்மையா” பூரிசிரவஸ் புன்னகையுடன் “இருக்கலாம். அங்கே அதிகாரப்போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றான். கலன் “விழியிழந்தவர்கள் தீயவர்கள்” என்றார்.\n“யாதவகிருஷ்ணனின் நகரத்தைப்பற்றியும் அறிந்தோம். அதை தூய பொன்னாலேயே செய்திருக்கிறாராம். அங்கே சுவர்களில் பதிக்கப்பட்டிருக்கும் மணிகளின் ஒளியால் இரவிலும் நீலநிறமான ஒளியிருக்கும் என்றார்கள்” என்றான் இன்னொரு இளையவன். பூரிசிரவஸ் “நான் பார்த்ததில்லை. ஆனால் அங்கே நிறைய செல்வம் குவிவதாக சொன்னார்கள்” என்றான். “நிறைய செல்வம் தீமை மிக்கது” என்றார் கலன். நான்கு முனைகளிலும் சிறுவர்கள் தீ பொருத்தினர்.\n” என்றான் பூரிசிரவஸ். “குளிரும். ஆனால் இது கோடைகாலமல்லவா கம்பளிகள் வைத்திருக்கிறோம். நெருப்பும் இருக்கிறது” என்றார் கலன். ”இரவில் கதைகளை சொல்வோம். நேற்று நான் பாஞ்சாலியின் மணநிகழ்வு பற்றிய கதையை சொன்னேன். அந்த மாபெரும் வில்லின் பெயர் கிந்தூரம். அதற்கு உயிருண்டு. பாதாளநாகமான கிந்தூரிதான் பாஞ்சாலனின் வைதிகர்களால் வில்லாக ஆக்கப்பட்டிருந்தது.” பூரிசிரவஸ் புன்னகைத்தான்.\nஇருட்டு சூழ்ந்துகொண்டது. பனிப்படலமும் இருட்டாக ஆகியிருந்தது. நெருப்பைச்சுற்றி அது பொன்னிற வட்டமாக தெரிந்தது. அதில் பொற்துகள்களாக நூற்றுக்கணக்கான பூச்சிகள் சுழன்று பறந்தன. அப்பால் மலையுச்சிகள் மட்டும் செம்பொன்னொளியுடன் அந்தரத்தில் மணிமுடிகள் போல நின்றன. அவன் திரும்பி நடந்தான்.\nசிறுவர்கள் அவனை சூழ்ந்துகொண்டனர். ஒருவன் “உங்களுக்கு பாடத்தெரியுமா” என்றான். “இல்லை” என்றான் பூரிசிரவஸ். அவன் ஏமாற்றத்துடன் “நீங்கள் இளவரசர் என்று இவன் சொன்னானே” என்றான். “இல்லை” என்றான் பூரிசிரவஸ். அவன் ஏமாற்றத்துடன் “நீங்கள் இளவரசர் என்று இவன் சொன்னானே” என்றான். ”என் தமையன் பாடுவார்” என்றான் பூரிசிரவஸ். “நான் குழலிசைப்பேன்” என்றான் அவன். இன்னொருவன் “நீங்கள் வளைதடி எறிவீர்களா” என்றான். ”என் தமையன் பாடுவார்” என்றான் பூரிசிரவஸ். “நான் குழலிசைப்பேன்” என்றான் அவன். இன்னொருவன் “நீங்கள் வளைதடி எறிவீர்களா” என்றான். பூரிசிரவஸ் ”இல்லை” என்றான். சிறுவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி தயங்கினார்கள். ஒருவன் “நீங்கள் என்ன செய்வீர்கள்” என்றான். பூரிசிரவஸ் ”இல்லை” என்றான். சிறுவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி தயங்கினார்கள். ஒருவன் “நீங்கள் என்ன செய்வீர்கள்\n“வில்லில் அம்பு தொடுப்பேன்” என்றான் பூரிசிரவஸ். ”வில் கையில் இல்லாவிட்டால் அப்போது ஓநாய் உங்களை தாக்கவந்தால் அப்போது ஓநாய் உங்களை தாக்கவந்தால்” என்றான் முதல் சிறுவன். “நீ என்ன செய்வாய்” என்றான் முதல் சிறுவன். “நீ என்ன செய்வாய்” என்றான் பூரிசிரவஸ். “என்னிடம் கவண் உள்ளது” என்று சொல்லி தூக்கிக் காட்டினான். பூரிசிரவஸ் புன்னகையுடன் ”சரி, நான் உன்னை தாக்கவந்தால் என்ன செய்வாய்” என்றான் பூரிசிரவஸ். “என்னிடம் கவண் உள்ளது” என்று சொல்லி தூக்கிக் காட்டினான். பூரிசிரவஸ் புன்னகையுடன் ”சரி, நான் உன்னை தாக்கவந்தால் என்ன செய்வாய்” என்றான். “கவண்கல் உங்கள் மண்டையை உடைக்கும்” பூரிசிரவஸ் புன்னகையுடன் “என்னை கல்லால் அடி பார்ப்போம்” என்றான்.\nசிறுவன் தயங்கினான். “அடி” என்றான் பூரிசிரவஸ். அவன் சற்று தள்ளி நின்று எதிர்பாராத கணத்தில் தன் ஆடையிலிருந்து கல்லை எடுத்து கவணில் வைத்து செலுத்தினான். பூரிசிரவஸ் மிக இயல்பாக வளைந்து அதை தவிர்த்தான். அவன் திகைத்து வாய் திறந்தான். “மீண்டும் அடி” என்றான். அவன் அடித்த அடுத்த கல்லையும் பூரிசிரவஸ் தவிர்த்தான். “முடிந்தவரை விரைவில் முடிந்தவரை கல்லால் அடி” என்றான். கற்கள் அவனை குளவிகள் போல கடந்து சென்றன.\nசிறுவன் வியந்து கவண் தாழ்த்தி “நீங்கள் மாயாவி” என்றான். பூரிசிரவஸ் “இல்லை, இதுதான் வில்வித்தையின் முதன்மைப்பாடம். அம்புகள் என்மேல் படக்கூடாதல்லவா” என்றான். “எனக்கும் இதை கற்றுத்தர முடியுமா” என்றான். “எனக்கும் இதை கற்றுத்தர முடியுமா” என்றான். “ஏன் நீ ஆடுமேய்ப்பதற்கு கவண்கல்லே போதுமே” என்றான். “நான் கீழே வந்து போர் செய்வேன்.” பூரிசிரவஸ் அவன் தலையைத் தொட்டு “போர்செய்யாமல் வாழ்பவர்கள்தான் விண்ணுலகு செல்லமுடியும்” என்றான்.\nஒரு சிறுமி அவன் அருகே வந்து “எனக்கும் கணையாழி தருவீர்களா” என்றாள். “என்னிடம் வேறு கணையாழி இல்லையே. திரும்பி வரும்போது தருகிறேன்” என்றான். “நீங்கள் திரும்பி வரும்போது நான் பெரிய பெண்ணாக இருப்பேன். அப்போது நான் உங்களுடன் இரவு படுத்துக்கொள்வேன்” என்றாள். அவன் அவள் தலையைத் தொட்டு “யார் சொன்னது இதை” என்றாள். “என்னிடம் வேறு கணையாழி இல்லையே. திரும்பி வரும்போது தருகிறேன்” என்றான். “நீங்கள் திரும்பி வரும்போது நான் பெரிய பெண்ணாக இருப்பேன். அப்போது நான் உங்களுடன் இரவு படுத்துக்கொள்வேன்” என்றாள். அவன் அவள் தலையைத் தொட்டு “யார் சொன்னது இதை” என்றான். “நீங்கள் பிரேமை அத்தைக்கு விரலாழி கொடுத்தீர்கள். அவள் இன்று உங்களுடன் காமம் துய்க்கப்போகிறாள்.”\nபூரிசிரவஸ் நெஞ்சு அதிர்ந்தது. சில கணங்களுக்குப்பின் “யார் சொன்னது” என்றான். “இவள்தான் வந்து சொன்னாள். ஆகவேதான் பிரேமை அத்தை நீராடி கூந்தலில் அரக்குப்புகை போடுகிறாள��.” பூரிசிரவஸ் தன் கால்கள் தளர்ந்து நிற்கமுடியாதவன் ஆனான். பெண்குழந்தைகள் ஆவலாக அவனருகே வந்தன. “பிரேமை அத்தைக்கு உங்கள் குழந்தை பிறக்கும்போது அதுவும் இளவரசராகவா இருக்கும்” என்றான். “இவள்தான் வந்து சொன்னாள். ஆகவேதான் பிரேமை அத்தை நீராடி கூந்தலில் அரக்குப்புகை போடுகிறாள்.” பூரிசிரவஸ் தன் கால்கள் தளர்ந்து நிற்கமுடியாதவன் ஆனான். பெண்குழந்தைகள் ஆவலாக அவனருகே வந்தன. “பிரேமை அத்தைக்கு உங்கள் குழந்தை பிறக்கும்போது அதுவும் இளவரசராகவா இருக்கும்” என்றாள் ஒரு சிறுமி. “ஆம்” என்றான். “பெண்குழந்தை என்றால்” “இளவரசி” என்றான் பூரிசிரவஸ்.\nஅவர்கள் குடிலுக்கு வந்தபோது குடிலுக்குள் முன்னரே குழந்தைகள் நிறைந்திருந்தனர். அவர்களும் உள்ளே நுழைந்தனர். சகன் “இளவரசே, நான் பட்டியில் அவர்களுடன் இருக்கிறேன்” என்றான். பூரிசிரவஸ் ஏதோ சொல்ல “எனக்கு இக்குளிர் நன்கு பழகியதுதான்” என்றபடி அவன் பெரிய கம்பளிப்போர்வையுடன் வெளியே சென்றான். வீட்டுக்கதவுகளை மூடினார்கள். உள்ளே கனலின் செவ்வொளி மட்டும் நிறைந்திருந்தது. அனைவரும் அதைச்சுற்றி அமர்ந்துகொண்டார்கள். ஆடுகள் போல முட்டிமோதி நெருப்பருகே சென்றனர்.\nஹஸ்திகை உள்ளிருந்து அப்பங்களை சுட்டுப்போட விப்ரை அவற்றை எடுத்துக்கொண்டு வந்தாள். அவள் அதை கீழே வைப்பதற்குள் பாய்ந்து எடுத்துக்கொண்டனர். “விருந்தினருக்கு… விருந்தினருக்கு” என்று விப்ரை கூவிக்கொண்டே இருந்ததை எவரும் செவிமடுக்கவில்லை. ஏதோ விலங்கை வேட்டையாடி கொண்டுவந்திருந்தனர். அந்த ஊனைச் சுட்டு கொண்டுவந்தபோது தீயில் போட்டதுபோல அது ஆடிய கைகளில் விழுந்து மறைந்தது.\n” என்றான் பூரிசிரவஸ். “காட்டுப்பூனை… பெரியது” என்றாள் விப்ரை. ”பொறியில் சிக்கியது. நீங்கள் அஞ்சவேண்டாம் இளவரசே. இன்னொரு காட்டு ஆடும் உள்ளது.” பூரிசிரவஸ் “பூனையை உண்ணலாமா” என்றான். “நாங்கள் பல தலைமுறைகளாக உண்கிறோமே” என்றாள் விப்ரை.\nஅவர்கள் உண்ணும் விரைவு குறைந்து வந்தது. அதன்பின் அமர்ந்துகொண்டு பேசியபடியே மெல்லத் தொடங்கினர். பிரேமை அவனுக்கு பெரிய தாலத்தில் சுட்ட அப்பமும் ஊனும் கொண்டுவந்தாள். ஊன் மெல்லிய தழைமணத்துடன் கொழுப்பு உருகிச் சொட்ட இருந்தது. உப்பில்லாத ஊனை முதல்முறையாக உண்கிறோம் என பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். ஆனால் சற்ற���நேரம் மென்றபோது நேரடியாகவே ஊனின் சுவை நாவில் எழுந்தது.\nபிரேமை அவனுக்கு பால் கொண்டுவந்தாள். அவள் விழிகளை நோக்கியபின் அவன் தலைதாழ்த்திக்கொண்டான். அவள் நீராடி ஆடைமாற்றி குழலை சிறிய திரிகளாகச் சுருட்டி தோளிலிட்டிருந்தாள். மகிழ்ச்சியால் மலர்ந்த முகத்துடன் அவனையே விழிகளை விரித்து நோக்கிக்கொண்டிருந்தாள்.\nஉணவுண்டதுமே குழந்தைகள் சேக்கைகளில் ஒட்டி ஒட்டி படுத்துக்கொண்டார்கள். விப்ரை “இளவரசே, தாங்கள் அந்த துணை அறையில் படுத்துக்கொள்ளுங்கள். பிரேமையும் தங்களுடன் வந்து படுத்துக்கொள்வாள்” என்றாள். பூரிசிரவஸ் அந்த நேரடித்தன்மையால் கைகள் நடுங்க விழிகளை தாழ்த்திக்கொண்டான். “தாங்கள் நிறைவாக காமம் துய்க்கவேண்டும். இவளை தாங்கள் கணையாழி அளித்து வேட்டது எங்கள் குடிக்கு சிறப்பு. நல்ல மைந்தர் இங்கே பிறக்கவேண்டும்.”\nபூரிசிரவஸ் எழமுடியாமல் அமர்ந்திருந்தான். நிமிர்ந்து அவளை பார்த்தான். அவள் அவனை புன்னகையுடன் நேராக நோக்கி நின்றிருந்தாள். அவன் மெத்தையை கைகளால் சுண்டிக்கொண்டான். பிரேமை அவனிடம் “எழுந்து வாருங்கள்” எனறாள். அவன் திகைத்து அவளை நோக்க அவள் கைகளை நீட்டி சிரித்தாள். விப்ரையும் சிரித்தாள். அவன் எழுந்ததும் இருவரும் ஓசையிட்டு நகைத்தனர்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\nPosted in வெண்முகில் நகரம் on பிப்ரவரி 28, 2015 by SS.\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 62\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 61\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 60\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 59\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 58\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 57\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 56\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 55\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 54\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 53\n« ஜன மார்ச் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=03-17-14", "date_download": "2019-11-17T13:53:01Z", "digest": "sha1:3IWBECTOTCFQAQVMWATTTKH2UJNMTPS6", "length": 12646, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From மார்ச் 17,2014 To மார்ச் 23,2014 )\nவிரைவில் ஏர்இந்தியா, பா��த் பெட்ரோலியம் விற்பனை நவம்பர் 17,2019\nமுதல்வர் அலட்சியம்: ஸ்டாலின் வேதனை நவம்பர் 17,2019\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு நவம்பர் 17,2019\nமஹா.,வில் முதல்வரை தீர்மானிப்பதில் இடியாப்ப சிக்கல்\nதலைவர் முதல் முதல்வர் வரை...: விரைவில் ரஜினியின் அரசியல் பயணம்\nவாரமலர் : யோகா வல்லுனராக வேண்டுமா\nசிறுவர் மலர் : சேமிப்பின் விதை\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: கப்பல் படையில் 2,700 பணி\nவிவசாய மலர்: மழை காலத்திற்கு தாங்கும் வி.ஐ.டி., - 1 ரக நெல்\n1. மிகக் குறுகிய தடிமனில் மொபைல் போன்\nபதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST\nஉலகிலேயே மிக மிகக் குறுகலான தடிமனுடன் வடிவமைக்கப்பட்ட மொபைல் போன், இம்மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஜியானி இ லைப் எஸ் 5.5 (Gionee Elife S5.5) என அழைக்கப்படும் இந்த மொபைல் போன், சென்ற பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சீன நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும். சீனாவில் சென்ற பிப்ரவரியில் 3ஜி போனாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நாட்டில் ..\n2. ரூ. 5,499க்கு ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்\nபதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST\nஎஸ் மொபிலிட்டி நிறுவனம், அண்மையில், தொடக்க நிலை ஸ்மார்ட் போன் ஒன்றை Spice Smart Flo Poise Mi451 என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் அதிகபட்ச விலை ரூ.5,499 மட்டுமே. Smart Flo வரிசையில் இது வெளியாகியுள்ளது. இந்த போனின் சிறப்பம்சங்கள்:4.5 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன்1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர்ஆண்ட்ராய்ட் 4.2.2. ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் ..\n3. நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்ட் போன் நோக்கியா எக்ஸ்\nபதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST\nநோக்கியா நிறுவனம் தன் முதல் ஆண்ட்ராய்ட் மொபைல் போனை நோக்கியா எக்ஸ் என்ற பெயரில், சென்ற வாரம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இது குறித்து, பிப்ரவரியில் நடந்த உலக மொபைல் கருத்தரங்கில் அறிவிப்பு தரப்பட்டது. விண்டோஸ் 8 போல டைல்ஸ் அடிப்படையிலான ஹோம் ஸ்கிரீன் இதில் தரப்பட்டாலும், இது ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 4 அங்குல ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/142567-doctor-news", "date_download": "2019-11-17T12:38:48Z", "digest": "sha1:SXYD5BOC5Q4UVDDUE6WGSSFLBXNZMDD3", "length": 5218, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 August 2018 - டாக்டர் நியூஸ்! | Doctor News - Doctor Vikatan", "raw_content": "\nமன அழுத்தம் குறைக்கும் மருத்துவ முகமூடி\n - கவலை வேண்டாம்... கவனம் தேவை\nதலையில் அடிபட்டால் மொழி மறந்து போகலாம்\nபாதங்களை மகிழ்விக்கும் எண்ணெய்க் குளியல்\nகாலைப் பறித்த புற்றுநோய் - பதக்கங்களை வெல்ல வைத்த தன்னம்பிக்கை\nநிலம் முதல் ஆகாயம் வரை... - பெருங்குடல் நீர் சிகிச்சை\nஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் முருங்கை விதை\nSTAR FITNESS: வடித்த சோறும் ஆயில் மசாஜும்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 18\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 5\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.zquad.in/2008/02/", "date_download": "2019-11-17T12:14:40Z", "digest": "sha1:GQIHUR5BQNNXUYZX4BHI5VEA5UAEOBFN", "length": 6415, "nlines": 105, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள்!!: February 2008", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\nகாதில் விழுந்த கலக்கல் மொழிகள்\nசிக்கல்கள் உருவாகுமோ என்று கவலைப்படுங்கள்\nஆனால் சிக்கல்களை உருவாக்கும் அளவு கவலைப்படாதீர்கள்.\nஎங்கிருந்து வருகிறீர்கள் என்று திரும்பிப்பாருங்கள்,\nஎங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும்\nஉறைபனி போல உயிர் உலுக்கும் அச்சங்களை\nஉதிக்கும் கதிர்போல உருக வைப்பதே நம்பிக்கை\nசெய்கை அதன் பின்னால் உள்ள பழம்\nஎப்படி ஒரு பூச்சி ஆடையை அரிக்கிறதோ,\nஅப்படியே பொறாமை மனிதனை அரிக்கிறது\nகர்சன்பாய் படேல வாஷிங்பவுடர் நிர்மாவின் அதிபர்.\nவாடிக்கையாளர்கள் என்பவர்கள் மூன்று வகையினர். முதலாமவர்கள் நம்மிடமிருந்து விலகிப் போனவர்கள். இவர்கள் ஏன் விலகினார்கள் என்று ஆராய்ந்தால் நல்ல தீர்வுகள், விடைகள் கிடைக்கும்.\nஅடுத்தவர்கள் நம்முடன் இருப்பவர்கள். இவர்களை எப்போதும் தக்க வைத்துக் கொள்வதில் குறிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் என்பதால் நமக்கு ஆணவம், அலட்சியம் வந்து விட��் கூடாது. இது வந்தால் நம்மிடமிருந்து விலகி விடுவார்கள்.\nமூன்றாமவர்கள், இனி வரப் போகிறவர்கள். இவர்கள் மீது அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். இவர்களை எப்படிக் கவரலாம், எப்படி இழுத்துப் போடலாம் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.\nஇப்படி கவனம் செலுத்தினால் வாடிக்கையாளர்களை அப்படியே நம்மிடம் கட்டிப் போட்டுவிடலாம்.\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\nகாதில் விழுந்த கலக்கல் மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-4040/", "date_download": "2019-11-17T12:44:25Z", "digest": "sha1:GAP5RZX7ZABEQMQFJHOZAAZ47YGMGL5Y", "length": 4767, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "முரண்டு பிடிக்கும் டிரம்ப், பரிதவிக்கும் மக்கள் » Sri Lanka Muslim", "raw_content": "\nமுரண்டு பிடிக்கும் டிரம்ப், பரிதவிக்கும் மக்கள்\nஅமெரிக்காவில் தொடர்ந்துவரும் அரசு செயல்பாடு முடக்கம், அந்நாட்டில் மோசமான விளைவுகளைஏற்படுத்தி வருகிறது. மெக்ஸிகோ எல்லையில் சுவர்கட்டும் அதிபர் டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க காங்கிரஸ் மறுத்து வரும் நிலையில் ஏற்பட்ட சிக்கலால், பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுப் பணிகள் முடக்கம் நடந்துவருகிறது.\nகவர்ன்மென்ட் ஷட் டவுன் என்று கூறப்படும், அரசுப் பணிகள் முடக்கம், அமெரிக்காவுக்கு புதிதில்லை என்றபோதும், தற்போது அது 12 நாள்களாகத் தொடர்ந்து வருவது நாட்டில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஏறத்தாழ 8 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படாததால், அதன் மோசமான விளைவுகளை அம்மக்கள் அனுபவித்து வருகின்றனர்.\nஎல்லையில் சுவர் கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் வரை அரசாங்க முடக்கம் தொடரும் என டிரம்ப் கூறி உள்ளார்.\nஅரசாங்கம் செயல்படாமல் இருப்பதன் விளைவாக தாங்கள் மோசமான விளைவுகளை சந்திப்பதாக மக்கள் சமூக ஊடகங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉள்நாட்டு பாதுகாப்பு, சட்டம், வீட்டு வசதி, விவசாயம், வணிகம் உள்ளிட்ட ஒன்பது துறைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.\nசிரியாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங���கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7260", "date_download": "2019-11-17T14:02:54Z", "digest": "sha1:PC44SUJCNDHW3J36JNDIPHTUSFWJ3XHH", "length": 28649, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "டீன் ஏஜ் குழந்தைகளைக் கையாள்வது எப்படி?! | How to handle teenage children ?! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > குழந்தை வளர்ப்பு\nடீன் ஏஜ் குழந்தைகளைக் கையாள்வது எப்படி\nபெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வது அவசியமான ஒன்றாகிவிட்ட இச்சூழலில், மிகவும் சவாலான ஒரு விஷயம் உண்டென்றால் அது டீன் ஏஜ் பிள்ளைகளை சமாளிப்பதுதான். தனிமைக்குடித்தனங்களால் ஏற்பட்டு விட்ட பெரியவர்களின் வெற்றிடம் பிள்ளைகளை அதிகம் தனிமைப்படுத்திவிடுகிறது.\nகவர்ந்திழுக்கும் டிஜிட்டல் உலகமோ பல வலைகளை விரித்து வைத்து, அவர்களை விழுங்க காத்திருக்கிறது. இவற்றில் இருந்தெல்லாம் நம் டீன் ஏஜ் பிள்ளைகளை பார்த்துக் கொள்வது எப்படி பக்குவமாக கையாள்வது எப்படி என்பது பற்றியெல்லாம் விவரிக்கிறார் மனநல ஆலோசகர் காயத்ரி.\n‘‘டீன் ஏஜ் பிள்ளைகளை கையாள்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஆனால், கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு கலை. வளரிளம் பருவம் என்பது இரண்டும்கெட்டான் பருவம். சிறுவயது வரை ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் எலியும் பூனையுமாக இருப்பார்கள். வளரிளம் பருவத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் எதிர்பாலினத்தின் மீது ஈர்ப்பு வர ஆரம்பிக்கும். அது அந்த வயதிற்கான உயிரியல் இயல்பு.\nஇதன் காரணமாக அந்த வயதில் நன்றாக உடுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். தன்னிடம் இருக்கும் ஆடைகள் துவங்கி, தான் வைத்திருக்கும் சின்னச்சின்னப் பொருட்கள் கூட உயர்ந்ததாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.\nதனக்கென்று ஒரு அறை இருக்க வேண்டும் தன்னுடைய அறையை இப்படி இப்படியெல்லாம் வைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். அப்போதுதான் தன் நண்பர்கள் தன்னிடம் மரியாதையாக இருப்பார்கள் என்று நினைக்கக் கூடிய வயது அது.\nஉடல்ரீதியான உணர்வு ர��தியான குழப்பங்கள், அச்சங்கள், கேள்விகள் எல்லாம் அவர்களுக்குள் அப்போது உச்சகட்டத்தில் இருக்கும்.\nஅதுமட்டுமில்லாமல் அந்த வயதில் தான் அவர்கள் தன் சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிப்பார்கள். மற்றவர்கள் தனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். அதிலும் அம்மாவிடம் பிள்ளைகள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.படிப்பு, வேலை மற்றும் எதிர்காலம் குறித்தும் அவர்களுக்கு பயமும் குழப்பமும் இருக்கும்.\nஇதனால் டீன் ஏஜ் காலத்தில் படிப்பு என்பதே பிள்ளைகளுக்கு மன அழுத்தம் தருவதாக இருக்கிறது. நிறைய படிக்க, எழுத வேண்டி இருக்கிறது. அத்துடன் நிறைய வேலை பளு (ப்ராஜெக்ட்ஸ், அசைன்மென்ட்ஸ்), புத்தக சுமை என கூடுதல் தொல்லைகள் வேறு. டீன் ஏஜ் என்பது அவர்களின் வாழ்வை சரியாக கட்டமைப்பதற்கான காலகட்டம். எனவே, இந்த வயதில் சரியான வளர்ப்பு முறை என்பது அவசியம்.\nவளரிளம் பிள்ளைகளை கண்காணிக்கவும் வேண்டும். அதே சமயம் அவர்கள் எதிர்பார்க்கும் சில சுதந்திரங்களை வழங்கவும் வேண்டும். பள்ளி விட்டு வந்ததும் டியூஷன் போன்ற வகுப்புகளுக்குச் செல்வார்கள். அவர்கள் எந்த நேரத்திற்கு எந்த வகுப்பிற்குச் செல்கிறார்கள். எத்தனை மணிக்கு அது முடியும் என்ற அடிப்படைத் தகவல்கள் பெற்றோருக்குத் தெரிந்திருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு போய் சரியான நேரத்திற்கு வீடு திரும்புகிறார்களா என கண்காணிக்க வேண்டும்.\nஎப்போது பார்த்தாலும் வெளியே உணவுகளை வாங்கித் தராமல் எளிமையான உணவாக இருந்தாலும் வீட்டிலேயே சுவையாக செய்து தர வேண்டும். அதை அவர்கள் சாப்பிடுகிறார்களா என பார்க்க வேண்டும். ஜங் ஃபுட் எனப்படும் உணவு வகைகள் அவர்களின் உணர்வுகளை மாற்றி அமைக்கும். பிராய்லர் கோழிக்கறியும் கொடுக்காதீர்கள்.\nபிள்ளைகள் நம்மிடம் அன்பான பார்வை, ஸ்கின் டச் இதையெல்லாம் எதிர்பார்ப்பார்கள். இதுவும் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு வகை. அவர்களிள் கைகளைப் பிடித்துக் கொண்டு அவர்கள் கண்களை பார்த்து புன்னகையுடன் இன்று பள்ளியில் என்ன நடந்தது என கேட்கலாம். தலையை தடவிக்கொடுக்கலாம். தோள்களை தட்டிக் கொடுக்கலாம். அந்த அன்பு மிகுந்த நிமிடங்களுக்காக அவர்கள் காத்திருப்பார்கள். தங்கள் உணர்வுகளை உங்களிடம் கொட்டுவதற்காக அவர்கள் உங்கள் வரவை எதிர்பார்க்க ஆரம்பிப்பார்கள்.\nமுக்கியமாக எந்நேரமும் தொலைக்காட்சி மற்றும் அலைபேசி என மூழ்க விடாமல், உறவினர்களுடன் பழக விட வேண்டும். நம் உறவினர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும. பக்கத்து அக்கத்து மனிதர்களுடன் பழக விட வேண்டும். அப்போது தான் இயல்பான குணங்கள் வளரும். மற்ற பிள்ளைகளுடன் விளையாட விட வேண்டும்.\nஏதாவது விளையாட்டு வகுப்புகளில் சேர்த்து விடலாம். இதனால் அவர்களுக்கு உடல்நலம் குறித்த கவனம் வரும். மனம் வேறு சிந்தனைகளில் சிதறாது. காலையில் சீக்கிரம் எழ வேண்டும், சரியான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என விளையாட்டானது ஒழுக்கத்தைக் கற்றுத் தரும் ஒரு விஷயமாகவும் இருக்கும்.\nஅதேபோல் விளையாட்டில் தோற்றுப் போனால் ஏற்றுக் கொள்ளும் தன்மையும் ஏற்படும். வெற்றி, தோல்வி எல்லாம் வாழ்க்கையில் சகஜம் என்பதை உணர ஆரம்பிப்பார்கள். விளையாட்டினால் மனம் உற்சாகமடையும். இந்த வயதில் அடிக்கடி ஏற்படும் கோபம் குறையும். யதார்த்தமாக மற்றவர்களுடன் பழகக் கற்றுக் கொள்வார்கள்.\nஉடற்பயிற்சிகள் செய்யச் சொல்லலாம். உடற்பயிற்சிகள் உடல் நலத்திற்கு மட்டுமல்லாது மன நலத்திற்கும் நன்மை பயக்கும். நடனம் கூட ஒரு வகை உடலுக்கான பயிற்சிதான். நடனம் போன்றவை கற்கும்போது மனது உற்சாகமடையும். மூச்சுப் பயிற்சி கற்றுத் தரலாம். அதனால் மனம் அமைதி அடையும். மனம் அமைதி அடையும் போது நேர்மையான சிந்தனைகள் வளரும். விடுமுறை தினங்களில் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் நூல் வாசிப்பை அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். அது பல வகை கலாச்சாரங்கள், பல நாட்டு செய்திகள் என பல நல்ல விஷயங்களை அவர்களுக்குக் கற்றுத் தரும். வாசிப்பு வாழ்வை மேம்படுத்தும்.\nபள்ளிகளில் ஒழுக்கத்திற்கான வகுப்புகள் எல்லாம் பெரும்பாலும் தற்போது நடத்தப் பெறுவதில்லை. அதனால் நாம்தான் வீட்டில் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தர வேண்டும். நாம் ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். எனவே, இந்த சமூகம் பற்றிய பொறுப்பு கலந்த உணர்வு இருக்க வேண்டும். இந்த சமூகம் முழுக்க பல நூறு கண்கள் நம்மை கண்காணித்துக் கொண்டே இருக்கும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.\nசில வீடுகளில் பிள்ளைகளின் அப்பா புகைப்பிடிப்பவராக, குடிப்பழக்கம் இருப்பவராக இருந்தால் பிள்ளைகளுக்கும் அந��த பழக்கம் வருவது இயல்பு தானே. நாம்தானே நம் பிள்ளைகளுக்கு நல்ல மற்றும் முதல் வழிகாட்டியாய் இருக்க முடியும். அதனால் பெற்றோர் முதலில் அந்த பழக்கங்களை கைவிட வேண்டும். அல்லது குறைந்த பட்சம் அவர்கள் முன்னிலையில் புகைக்காமல் இருப்பதையாவது மேற்கொள்ளலாம். நாமே தவறு செய்தால் அவர்களை தட்டிக்கேட்கும் உரிமை நமக்கிருக்காது. குற்ற உணர்வு தான் மிஞ்சி இருக்கும்.\nஎண்ணம் போல் வாழ்வு என்பார்கள். நம் எண்ணங்கள், கனவுகள், நம்பிக்கைகள் நிஜமாக இந்த பிரபஞ்சமும் முழுதும் துணை நிற்கும் என்கிறது Paulo Coelho என்பவர் எழுதிய The Alchemist எனும் புத்தகம். எனவே, வருங்காலம் சம்பந்தமாக அவர்களுக்கு நேர்மறையான எண்ணங்களை விதையுங்கள். அதற்கு அவர்கள் திட்டமிட உதவுங்கள். இலக்குகளை நிர்ணயிக்க அவர்களுக்குக் கற்றுத் தாருங்கள்.\nதிட்டிக் கொண்டிராமல், புலம்பாமல் அன்பாக அரவணைத்து உங்கள் அக்கறையை அவர்களுக்கு உணர்த்துங்கள். அதிகமாக நாம் அவர்களை பழித்துக் கொண்டே வந்தோமானால் நம்மை பழி வாங்குவதாக நினைத்து அவர்களே அவர்களை கஷ்டப்படுத்திக் கொள்வார்கள். ஒரு விஷயத்தைப் பேசி பேசி சண்டையிடாதீர்கள்.\nஎல்லோரிடமும் அவர்களை பற்றி குறைக் கூறிக் கொண்டிருக்காதீர்கள். சதா நாம் அவர்களை குறை சொல்லிக் கொண்டே இருந்தால் ஒரு சில பிள்ளைகள் தங்கள் உடலில் பிளேடால் அறுத்துக் கொள்வது போன்று தங்களை தாங்களே வருத்திக் கொள்வார்கள். சரியான அரவணைப்பு இல்லாதபோது வெளியுலகிலும் அதாவது பள்ளி, கல்லூரிகளிலும் ஏதாவது பிரச்னை ஏற்படும்போது தற்கொலை போன்ற விபரீதமான முடிவெடுப்பார்கள்.\nபிள்ளைகளாக இருந்தாலும் அவர்கள் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள். அதை அவர்கள் மிகவும் விரும்புவார்கள். அவர்கள் சொல்லும் விஷயம் சரியாக இருக்கும் பட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். நம் பிள்ளைகளாகவே இருந்தாலும் அவர்களும் ஒரு உயிர். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரும் மதிப்பு மிக்கது. எனவே, அவர்களின் வார்த்தைகளும் சரியாக இருக்கும் பட்சத்தில் மதிப்புக் கொடுங்கள். அது மிகவும் அவசியம்.\nஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் கோபப்படுகிறார்கள் வாதிடுகிறார்கள் என அவர்களின் பிரச்னைகளை உற்றுக் கவனித்து அலசி ஆராய்ந்து பாருங்கள். பாக்கெட் மணி என்ற பெயரில் நிறைய பணத்தை அவர்கள் கை��ளில் புழங்க விடாதீர்கள்.\nநாம் வீட்டில் இல்லாமல், அவர்களை பார்த்துக்கொள்ளாமல் வேலைக்குப் போகிறோம் என்ற குற்றவுணர்வின் காரணமாக அவர்கள் கேட்டதெல்லாம் வாங்கி தருவது கேட்கும் போதெல்லாம் பணத்தை அள்ளித் தருவது எல்லாம் வேண்டாம். அவர்களின் எதிர்காலத்திற்காகத்தான் வேலைக்குப் போகிறோம் என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள்.\nஅவர்களின் நண்பர்கள், தோழிகள் யார் யார் என தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அவர்களின் பின்புலத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் தீய சகவாசம் அவர்களை எந்த தீய எல்லைக்கும் கொண்டு விட்டுவிடும். சில வீடுகளில் அதிகப் பாசம் காட்டுகிறேன் என்று அதிகமாக பொத்தி பொத்தி வைப்பார்கள். நாய்க்குட்டியை எந்நேரமும் தடவிக் கொடுப்பது போல செய்வார்கள். அதுவும் தவறு. அது அவர்களை சோம்பேறியாக்கலாம். கோழைகளாக்கலாம். அதனால் அவர்களையும் சில பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள செய்ய வேண்டும்.\nவீடு என்பது நிம்மதியான விஷயம். எங்கு சென்றாலும் என் அப்பா அம்மாவை நோக்கி, வீடு நோக்கி நேரத்திற்கு நான் சென்று விட வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு வீட்டை உற்சாகமாக வைத்திருங்கள். குழந்தைகளை வாரம் அல்லது மாதத்திற்கு ஒருமுறை வெளியே அழைத்துச் செல்லலாம். பிள்ளைகளின் முன் பெற்றவர்கள் சண்டையிடாதீர்கள். கோபதாபங்கள் இருந்தாலும் பிள்ளைகளின் முன் கடுமையான வார்த்தைகள், விவாதங்கள் வேண்டாம். அதேபோல் அந்தரங்கமும் அப்படித்தான்.\nஎல்லாவற்றிற்கும் மேல் அவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். கண்காணிப்பது வேறு. நம்பிக்கை இன்மை வேறு. அவர்கள் செய்யும் எல்லா விஷயத்தையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்காதீர்கள். அதே சமயம் அவர்களை கவனித்துக் கொண்டும் இருங்கள். விட்டுப்\nபிடியுங்கள். பட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியாவது அழகான ரகசியமான ஒரு செயல்.\nஅது போல் பல பல மாற்றங்கள் அவர்கள் மனதிலும் உடலிலும் ஏற்படும் இந்த காலகட்டம் மிக அழகானது. ஆச்சரியமானது. அவர்களை நாம் இந்த சமயத்தில் அழகாக அனுசரனையாக பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானது. அவர்கள் நம் பிள்ளைகள் தானே. அவர்களை நாம் நேசிக்காமல் வேறு யார் நேசிப்பார்கள்.\nபெற்றவர்களாகிய நாம் அவர்களின் சின்ன சின்ன தவறுகளை நாம் பொறுத்துக் கொள்ளா விட்டால் யார் பொறுப்பார்கள். அந்த தவறுகளில் இருந்தும் அவர்களை மீட்டெடுக்க வேண்டியதும் நம் பொறுப்புதானே. நாமும் இந்த வயதைக் கடந்து வந்திருப்போம். நாமும் சில தவறுகளை புரிந்திருப்போம் அதனை உணர்ந்து அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அன்பு செலுத்துங்கள். உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார்கள்\nடிப்தீரியாவுக்கு இனி தடுப்பூசி கட்டாயம்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/audio-release-announcement-posters-of-lingaa/", "date_download": "2019-11-17T13:08:10Z", "digest": "sha1:SPEZX3B24CADH6CKQ5UGXPRQ3UJ5OPJP", "length": 14026, "nlines": 126, "source_domain": "www.envazhi.com", "title": "இணையத்தைக் கலக்கும் சூப்பர் ஸ்டாரின் லிங்கா இசை வெளியீட்டுப் போஸ்டர்கள்! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Entertainment Celebrities இணையத்தைக் கலக்கும் சூப்பர் ஸ்டாரின் லிங்கா இசை வெளியீட்டுப் போஸ்டர்கள்\nஇணையத்தைக் கலக்கும் சூப்பர் ஸ்டாரின் லிங்கா இசை வெளியீட்டுப் போஸ்டர்கள்\nஇணையத்தைக் கலக்கும் சூப்பர் ஸ்டாரின் லிங்கா இசை வெளியீட்டுப் போஸ்டர்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்க�� பட இசை வெளியீட்டுப் போஸ்டர்கள் இன்று வெளியாகின.\nவிரைவில் இசை என்ற அறிவிப்புடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர்கள், வெளியான சில நிமிடங்களில் இணையத்தைக் கலக்க ஆரம்பித்துவிட்டன.\nமிகவும் அட்டகாசமான உடை, கழுத்தில் ஒரு ஸ்கார்ஃப், கூலர்ஸில் தோன்றும் ரஜினி 25 வயது இளைஞரைப் போல துடிப்புடன் காட்சி தருகிறார் இந்த போஸ்டர்களில்.\nநாளை வெளியாகும் போஸ்டர்களில் இசை வெளியீட்டுத் தேதி குறிப்பிடப்படும்.\nPrevious Postசூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘லிங்கா’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது - ஈராஸ் அறிவிப்பு Next PostExclusive 2: இதோ லிங்காவின் பெரும் சாதனை... ரூ 165 கோடிக்கு ஈராஸ் வாங்கியது... இந்தியாவில் இந்த விலைக்கு விற்கப்பட்ட முதல் படம்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\nயார் வயித்திலயும் அடிக்காம நேர்மையா வாய்ப்புகளைப் பயன்படுத்தினா நல்லாருப்போம் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழுப் பேச்சு\n3 thoughts on “இணையத்தைக் கலக்கும் சூப்பர் ஸ்டாரின் லிங்கா இசை வெளியீட்டுப் போஸ்டர்கள்\nஅட்டகாசமாய் பிரகாசிக்கிறார் தலைவர்….இதற்க்கு (மட்டும்) தான் நாங்கள் ஆசைபடுகிறோம் தலைவா….\nதயவு செய்து No 1 No 2 என்ற எண்களுக்குள் தலைவரை அடக்கிவிட வேண்டாம். அதெற்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர். எவ்வளவு பெரிய சாதனையாளர் என்று நாம் சொல்லி தெறிவதில்லை. அடுத்த மாதம் இந்த நாளுக்காக (12/12) காத்திருக்கிறோம்.\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-17T12:28:43Z", "digest": "sha1:6MBSYT4T6QEVYNOR74TX4G4F5ME6DBD5", "length": 8740, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டு பிளிசிஸ்", "raw_content": "\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை\nகுன்னூரில் கனமழை... நிலச்சரிவில் சிக்கிய வாகனங்கள்..\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n“ஊழலை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை” - ராஜினாமா செய்த டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர்\nகாப்பாற்றுவதாக வந்தவர்களே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - பூங்காவில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nஇசையால் மூழ்கடிக்கும் 'மயிலாடுதுறை மல்லாரி' இசைக்கச்சேரி\nகட்டுக்கட்டாக கள்ளநோட்டுகளுடன் பிடிபட்ட நபர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்\n“தென்னை மரங்களை மீட்க போராடுவோம்” - கஜாபுயல் நினைவு தினத்தில் விவசாயிகள் உறுதிமொழி\n“எழுதிய பாட்டில் குறை கண்டுபிடித்து பெயர் வாங்க நினைக்கிறார் ஸ்டாலின்” - ஆர்.பி.உதயகுமார்\n''செல்போன் நிறுவனங்களை மூடும் நிலை வராது'' - நிர்மலா சீதாராமன்\n20 ரூபாயில் தாஜ்மஹால் வெளித் தோற்றத்தை பார்வையிட ஏற்பாடு\nஒரே நாடு ஒரே ஊதிய தினம்: மத்திய அரசு திட்டம்\nஇலங்கையில் வாக்காளர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு\nவங்கி டெபாசிட் தொகை காப்பீட்டு வரம்பு உயர்கிறது..\nஅரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு சட்டத் திருத்தம் ரத்து - உயர்நீதிமன்றம்\nகுன்னூரில் கனமழை... நிலச்சரிவில் சிக்கிய வாகனங்கள்..\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n“ஊழலை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை” - ராஜினாமா செய்த டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர்\nகாப்பாற்றுவதாக வந்தவர்களே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - பூங்காவில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nஇசையால் மூழ்கடிக்கும் 'மயிலாடுதுறை மல்லாரி' இசைக்கச்சேரி\nகட்டுக்கட்டாக கள்ளநோட்டுகளுடன் பிடிபட்ட நபர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்\n“தென்னை மரங்களை மீட்க போராடுவோம்” - கஜாபுயல் நினைவு தினத்தில் விவசாயிகள் உறுதிமொழி\n“எழுதிய பாட்டில் குறை கண்டுபிடித்து பெயர் வாங்க நினைக்கிறார் ஸ்டாலின்” - ஆர்.பி.உதயகுமார்\n''செல்போன் நிறுவனங்களை மூடும் நிலை வராது'' - நிர்மலா சீதாராமன்\n20 ரூபாயில் தாஜ்மஹால் வெளித் தோற்றத்தை பார்வையிட ஏற்பாடு\nஒரே நாடு ஒரே ஊதிய தினம்: மத்திய அரசு திட்டம்\nஇலங்கையில் வாக்காளர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு\nவங்கி டெபாசிட் தொகை காப்பீட்டு வரம்பு உயர்கிறது..\nஅரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு சட்டத் திருத்தம் ரத்து - உயர்நீதிமன்றம்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2015/07/blog-post_20.html", "date_download": "2019-11-17T13:06:41Z", "digest": "sha1:54DHJRWSWIZLIDWZTYH4FOQVFCPEPRHI", "length": 21138, "nlines": 184, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இஸ்லாமிய பண்டிகைகளின் தனிச்சிறப்புகள்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஉலகெங்கும் எல்லா சமுதாய மக்களுக்கும் பண்டிகைகள் உண்டு. நாத்திகக் கொள்கைகளைக் கொண்டவர்களும் கூட தங்கள் தலைவர்களின் பிறந்த நாளையோ அல்லது ஏதாவது சிறப்பு நிகழ்வுகள் நடந்த நாட்களையோ கொண்டாடவே செய்கின்றனர்.\nஇஸ்லாம் என்ற இறைவனின் மார்க்கமும் அதனைப் பின்பற்றுவோருக்கு இரண்டு பண்டிகைகளைக் கற்பிக்கிறது.\nஈகைத் திருநாள் எனும் ரம்ஜான் பண்டிகை\nதியாகத் திருநாள் எனும் பக்ரீத் பண்டிகை\nமற்ற பண்டிகைகளுக்கும் இஸ்லாமிய பண்டிகைகளுக்கும் இடையே பல வேறுபாடுகளை நீங்கள் காணமுடியும்.\n1.பண்டிகைகளுக்கும் கொண்டாடுவோருக்கும் உள்ள தொடர்பு:\nஉலகின் பெரும்பாலான பண்டிகைகளைக் கொண்டாடுவோரிடம் எதற்காக நீங்கள் இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடுகிறீர்கள் என்று கேட்டால், “நாங்கள் எங்களின் மூதாதையர்கள் இதைக் கொண்டாடினார்கள், அதனால்தான் கொண்டாடுகிறோம்” என்று கூறுவார்கள். பண்டிகை தொடர்பான நபர்களோடும் சம்பவங்களோடும் அவர்களுக்கும் தொடர்பைக் காண்பது அரிதே.\nஆனால் இஸ்லாமியப் பண்டிகைகள் இதில் வேறுபட்டு நிற்பதைக் காணலாம்.\nமுக்கியமான இஸ்லாமியக் கடமைகளை ஒட்டியே இஸ்லாமிய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.\nஈகைத் திருநாள் எனும் ரம்ஜான் பண்டிகை\nதிருக்குர்ஆன் என்ற அற்புத வாழ்வியல் வழிகாட்டி நூலை தந்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறும் முகமாக ரமலான் மாதம் பகல் முழுக்க உண்ணாமல் விரதம் இருந்தும் இரவில் நின்று வணங்குவதிலும் வழிபாடுகளிலும் முஸ்லிம்கள் ஈடுபடுகிறார்கள். இந்த மாதத்தை நிறைவு செய்யும்போது இயற்கையான சந்தோஷத்தை வெளிப்படுத்தும் நாளாக ஈதுல் பித்ர் என்ற ஈகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.\nதியாகத் திருநாள் எனும் பக்ரீத் பண்டிகை\nசுமார் 5000 வருடங்களுக்கு முன் ஒரு முன்மாதிரி வழிகாட்டியாகவும் இறைத்தூதராகவும் திகழ்ந்த இப்ராஹீம் என்பவரின் தியாகத்தை நினைவுகூரும் முகமாகவும் அதில் இருந்து பெறும் படிப்பினையை வாழ்வில் நடைமுறைப்படுத்தவும் ஒவ்வொரு முஸ்லிம்களும் பணிக்கப்படுகிறார்கள். எனவே வசதியுள்ள ஒவ்வொருவரும் ஒரு பிராணியை கூட்டாகவோ தனித்தோ பலியிட்டு அதை ஏழைகளோடு பங்கிட்டு பகர்ந்து உண்பதே பக்ரீத் பண்டிகை. அதேபோல் பொருள் வசதியும் உடல்நலமும் கொண்டோர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஹஜ் என்ற கடமையின் முடிவும் இதையொட்டியே அமைகிறது. எனவே இதற்கு ஹஜ்ஜுப் பெருநாள் என்றும் கூறுவர்.\nஇஸ்லாமியப் பண்டிகைகளை யாரும் தனித்துக் கொண்டாட முடியாது.\n= ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்கும்போதும் ஏழைகளை அரவணைத்தே நோன்பை அனுஷ்டிக்க இஸ்லாம் வலியுறுத்துகிறது, யாராவது நோன்பை அனுஷ்டிப்பவருக்கு நோன்பு திறக்க உண்ணக் கொடுத்தால் அவரது நோன்பின் நற்கூலி போன்றே கொடுப்பவர்களுக்கும் எழுதப் படும் என்பது நபி மொழி. இதன் காரணமாக தினமும் பள்ளிவாசல்களில் கூட்டாக நோன்பு திறப்பதையும் பகிர்ந்து உண்ணுவதையும் நீங்கள் காண்கிறீர்கள்.\nஅதேபோல் நோன்பு மாதத்தை நிறைவு செய்யும் நாளான ரம்ஜான் பண்டிகையின் அன்று ஏழைகளை அவர்களின் வீடுதேடிச் சென்று நாம் உண்ணும் அதே உணவுதானியங்களை வழங்கிவிட்டே பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று இஸ்லாம் கற்பிக்கிறது. இதற்கு ஃபித்ரா என்று பெயர். அதாவது சமூகத்தில் நலிந்தவர்களோடு பெருநாளின் சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள செல்வந்தர்களைக் கட்டாயப்படுத்துகிறது இஸ்லாம்.\n= பக்ரீத் பண்டிகை அன்று பலியிடப்படும் பிராணிகளின் மாமிசத்தின் மூன்றில் ஒரு பகுதியை உறவினர்களோடும் இன்னொரு பகுதியை சமூகத்தில் உள்ள ஏழைகளோடும் பகிர்ந்து உண்ணுமாறு கற்பிக்கப்படுகிறது.\n= பொதுவாகவே எல்லாத் தொழுகைகளையும் பள்ளிவாசல்களில் கூட்டாக தோளோடு தோள் சேர்ந்து அணிவகுத்துத் தொழ வலியுறுத்தும் இஸ்லாம், இந்த பெருநாள் தொழுகைகளை பெரும் திடல்களில் ஊர் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நிறைவேற்றப் பணிக்கிறத��.\nபண்டிகை, கொண்டாட்டம் என்ற பெயரில் மதுவருந்துதல், வீண் விரயங்கள் செய்தல், பட்டாசு வெடித்தல், சுற்றுப் புற சூழலை மாசுபடுத்துதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் அந்நிய ஆண்களும் பெண்களும் ஆடல் பாடல்கள் என்று வரம்புகள் மீறி கலத்தல் போன்ற அனைத்தையும் இஸ்லாம் தடை செய்கிறது. வரம்புகள் மீறாத விளையாட்டுகளுக்கும் பொழுதுபோக்குகளுக்கும் அன்று தடை இல்லை.\nஒழுக்கம் பேணுதலை எந்த சூழலிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. மேலும் இஸ்லாமிய பண்டிகைகள் இறைவணக்கத்தை கொண்டே ஆரம்பிக்கப்படும். பெருநாள் அன்று முதல் வேலை தொழுகையே. பண்டிகைகள் அன்று அதிகமாக தக்பீர் (இறைவனின் பெருமையை) முழங்குவது வலியுறுத்தப்படுகிறது:\nநீங்கள் (ரமளானின்) எண்ணிக்கையை நிறைவு செய்யுங்கள்; உங்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் (தக்பீர் முழக்கத்தினால்)பெருமைப்படுத்துங்கள். (இதன் மூலம்) நீங்கள் நன்றி செலுத்துபவர்களாக திகழலாம். (அல்குர்ஆன் 2:185)\nஆக, இறைவனின் தூய மார்க்கமான இஸ்லாம் ஒன்றே மனிதகுலம், ஒருவனே இறைவன் என்னும் தனது கொள்கையை பண்டிகைகளின் போது இன்னும் வீரியமாக வலியுறுத்தி மக்களை செயல்பட வைப்பதை ஆராய்வோர் காணலாம்.\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. மேலும் , நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; ( ஏனென்றால்) நிச்சயமாக நீர...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nநாம் இங்கு வந்ததன் பின்னணி\nமனித இனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும் . பகுத்தறிவு பூர்வமாக சிந்தித்தால் உண்மை என்...\nதன்மான உணர்வை மீட்டெடு தமிழா\nமண்ணும் பொன்னும் உன் காலடியில் அன்று மறையாத சான்றுகளாய் கீழடியில் இன்று.. அறிவியலும் பொறியியலும் உன் காலடியில் அன்று அழியாத சுவடுகளாய்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவ��்பர் 2019 இதழ் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2019\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2019 இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். ப...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nபொறுமை - தர்மத்தை நிலைநாட்டும் ஆயுதம்\nபொறுத்தார் பூமியாள்வார் என்ற பழமொழியை தனது முன்மாதிரி மூலம் நிரூபித்தவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்பதை அவரது வாழ்விலிருந்து அறியலா...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஉலக வரலாற்றைப் புரட்டிப் போட்ட அந்த இரவு\nபற்பல மதங்கள் எவ்வாறு உருவாயின\nஇயற்கை தாங்கி நிற்கும் பாடங்கள்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் -ஆகஸ்ட் 2015\nமெய் வருத்தத்தில் ஆன்மீக நேட்டம் இல்லை\nபொருள் போதையால் அழிந்த நண்பன்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2019/11/08/674836/", "date_download": "2019-11-17T13:30:05Z", "digest": "sha1:3PHRAVSY523L2FCZ6R7CSQXFGE3RB5SB", "length": 2264, "nlines": 34, "source_domain": "dinaseithigal.com", "title": "திராட்சையின் நன்மைகள் – தின செய்திகள்", "raw_content": "\nஇந்த திராட்சை பல சாற்றை தினமும் குடித்து வந்தால், பெண்களுக்கான மாதவிடாய் கால வலிகளை விரைவில் தீர்க்கலாம். பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராமல் தடுக்கலாம். இந்த பழம் ரத்தத்தை சுத்திகரிக்கும், வயிற்று புண் மற்றும் குடல் பிரச்சனைகளை சரி செய்யும். வயிற்று பிரச்சனைகளை சரி செய்யும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு எட்டப்படும் குமட்டல்கள் மற்றும் வாந்தி எடுத்தால் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும். திராட்சையை அரைத்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் நீங்கி, சருமம் போலிப்பாகும்.\nரம்புட்டான் பழத்தில் உள்ள மருத்துவ பயன்கள்\nடி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-02-2.11143/", "date_download": "2019-11-17T12:26:36Z", "digest": "sha1:VMP5A7WUIL3XJRT7IAZHDZNRHE5CB5HV", "length": 25799, "nlines": 279, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "காதல் அடைமழை காலம் - 02 (2) | SM Tamil Novels", "raw_content": "\nகாதல் அடைமழை காலம் - 02 (2)\nமைசராவை வற்புறுத்தி கிளம்ப வைத்துவிட்டாலும் தன் தோழி தனியாக பயணம் செய்வதில் ரிதாவுக்கு கலக்கம் தான். வெளியில் தான் மிகவும் தைரியமான பெண்ணாக காட்டி கொள்ளும் மைசரா உண்மையில் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள். தன் அன்பு கட்டளைக்கு இணங்கி தனித்து வருபவளை பாதுகாக்க வேண்டி அவளுக்காக பிராத்தனை செய்து கொண்டாள் ரிதா. ஹாலில் அமர்ந்திருந்த தங்கையின் கசங்கிய முகத்தை கண்ட ரமீஸ் அவளது அருகில் வந்து அமர்ந்தான்.\n“ என்ன குட்டி மா…..வாடி போய் உட்கார்ந்திருக்க ஏதும் பிரச்சனையா” என ஆறுதலாய் வினவினான்.\n“ என் ப்ரெண்ட் இஷ்ரத் கடைசி நேரத்தில வரல னு சொல்லிட்டா காகா.”\n” அதிர்ச்சியும் வருத்தமும் விரவிய குரலில் கேட்டானவன்.\n“அவளும் வரல னு தான் சொன்னா….நான் தான் வற்புறுத்தி வண்டி ஏற வைச்சிருக்கேன். ஆனா அவ தனியா வரத நினைச்சா பயம்மா இருக்கு காகா”\n“சாச்சி( சித்தி)… என்ன சொன்னாங்க\n“சா…சாச்சிக்கு தெரியாது. இங்க வந்ததுக்கு அப்புறம் சொல்லிக்கலாம் னு சொன்னேன்” தயக்கமாய் கூறினாள் ரிதா.\n அவங்க கண்டிப்பு பற்றி உனக்கு தெரியாதா அவங்க கிட்ட தனியா வர்றத சொல்லாம இருந்தா கண்டிப்பா அவங்க மைசரா கிட்ட கோபப்படுவாங்க”\n“அவங்க கிட்ட கேட்டா சராவை தனியா அனுப்புவாங்க னு நினைக்கிறியா\n“சரா வரலனா உனக்கு பரவாயில்லையா\n“அதுக்கு தான் இப்படி பண்ணேன். அவ வந்து சேர வரைக்கும் அவளுக்காக துவா(பிராத்தனை) செய்துட்டு இருக்கேன்.”\n“பயப்படாத ரிதா. அவ நம்ம வீட்டு பசங்க கூட தான் வர்றா”\n” ஆச்சரியத்தில் விழி விரிய கேட்டாள் ரிதா.\n“நான் தானே எல்லாருக்கும் டிக்கெட் போட்டேன். ரெண்டு பொண்ணுங்களும் தனியா வர வேண்டாமே ன்னு நம்ம வீட்டு பசங்க கூட சேர்த்து தான் போட்டேன். இப்போ ரிஸ்வி,மன்சூர்,அவன் ப்ரெண்ட்ஸ் அப்புறம் நம்ம மைசரா எல்லாரும் ஒன்னா தான் வந்திட்டு இருப்பாங்க.” என்றதும் சந்தோஷம் தாங்கவில்லை ரிதாக்கு.\n“சூப்பர் காகா….சூப்பர்…..முதல்ல கைய குடு. ஆனா நம்ம வீட்டு பெங்களூர் புலி எப்���டி இதுல சேர்ந்துச்சு” என ஆர்வமாக கேட்டாள் ரிதா.\n புலி இங்க ஒரு கான்பிரன்ஸ்க்கு வந்துச்சு….வலைய(டிக்கெட்) போட்டு வந்து தான் ஆகணும் னு கூண்டுல ஏத்திட்டேன்…உனக்கு ஏதும் வருத்தமா” ஓரக் கண்ணால் தங்கையை பார்த்தபடி கேட்டான்.\n“ சே…. சே…மச்சான் வரதுல எனக்கென வருத்தம் சந்தோஷம் தான்” என்றாள் அண்ணனின் நோக்கம் புரிந்தபடி.\n“ ஓ.கே… ஓ.கே… நம்பிட்டேன்”\n“சரி…. சரி…. முதல்ல சராவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்றேன் அப்போ தான் அவ பயப்படாம வருவா.” பேச்சை மாற்றும் விதமாக கூறியவள், “ஆச்சா….(தந்தை வழி பாட்டி… வாப்சா என்பது மருவி ஆச்சா என்றாகிவிட்டது)….என் போன் எடுத்துட்டு வாங்களேன்” என உள்ளே குரல் கொடுத்தாள். எழுபத்தைந்து வயதிலும் நடமாடுமளவு திடமாக இருந்த கமர் வாப்சா, தனது பேத்தியிடம் அவளது அலைபேசியை கொண்டு வந்து கொடுத்து விட்டு அருகே அமர்ந்தார். சிவந்த நிறம், வட்ட முகம், சராசரி உயரம், கனிவும் கம்பீரமும் கலந்த பார்வை என பார்ப்போரின் மனதில் மரியாதையும் பணிவும் ஏற்படுத்தும் தோற்றம். அந்த குடும்பத்தின் ஆலமரம். தன் பல விழுதுகளை இழந்துவிட்டாலும் தன் நிழலில் எஞ்சி நிற்கும் குருத்துகளை அரவணைக்கும் ஆணிவேர்.\n” சற்றே சுவாரசியமில்லா குரலில் வினவினார் கமர்.\n“கிளம்பிட்டா ஆச்சா…. தயவுசெய்து உங்க கோபத்தையெல்லாம் அவ கிட்ட காட்டிடாதீங்க…. அவ என் கெஸ்ட்….” என அறிவுறுத்தினாள் ரிதா.\n“நான் ஏன் அவ கிட்ட கோபத்தை காட்ட போறேன்அவ மேல எனக்கென்ன கோபம்அவ மேல எனக்கென்ன கோபம் ஆனாலும் ரிதா நீ செய்ற வேலை எனக்கொன்னும் சரியா படல. உன் மாமிகாரிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது….அவ்வளவு தான்…வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பிச்சிடுவா”\n“ஹா…ஹா…ஆச்சா…உலகத்திலேயே மகளுக்கு பயப்படற முதல் உம்மா நீங்க தான்” என சிரித்தான் ரமீஸ்.\n” என ரிதாவும் ஒத்து ஊதினாள்.\n ரசியா குணம் அப்படி தான். சின்ன வயதிலிருந்தே கொஞ்சம் முரட்டு சுபாவம்.”\n“அதெல்லாம் இல்லை. அவங்க சின்ன புள்ளயா இருக்கும் போதே நீங்க மண்டையில நாலு கொட்டு கொட்டி வளர்த்திருக்கணும்” என வாயடித்தாள் ரிதா.\n நாளைக்கு நீ அவ வீட்டுக்கு தான் வாக்கப்பட்டு போகணும்… மறந்துடாதா” என சீறினார் கமர்.\n“எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. போன உடனே முதல் வேலை உங்க மக கொட்டத்தை அடக்குறது தான்” என தனது ���ாப்சாவை வெறுப்பேற்றினாள். ரிதா தங்களிடம் இப்படி பேசுவதும் தனது வருங்கால மாமியாரான ரசியாவை பார்த்ததும் பொட்டி பாம்பாய் அடங்குவதும் அவ்வப்போது நடப்பது தான்.\nஇவர்கள் செல்ல சண்டை போட்டு கொண்டிருக்க தனது இரவு உணவை முடித்து கொண்டு வந்தமர்ந்தார் ரியாஸ். கமரின் இளையமகன்.\n“சாப்பிட்டீங்களா மக்களே….” என தனது அண்ணன் பிள்ளைகளை வாஞ்சையாய் விசாரித்தார்.\n“ம்…. ஆச்சு சாச்சா (சித்தப்பா)”\n“ பிள்ளைங்க எல்லாம் நல்லபடியா கிளம்பிட்டாங்களா எத்தனை மணிக்கு வருவாங்க ரமீஸ் எத்தனை மணிக்கு வருவாங்க ரமீஸ்\n“ எல்லாரும் கிளம்பிட்டாங்க சாச்சா… ராத்திரி ஒரு மணிக்கு ட்ரெயின் வரும். நான் கார் எடுத்துட்டு போய் அழைச்சிட்டு வந்திடுவேன்”\n“கல்யாண மாப்பிள்ளை நீ எதுக்கு நேரங்கெட்ட நேரத்தில அலைஞ்சிட்டு இருக்கே. நான் போயிட்டு வரேன்” என்றார் அக்கறையாக.\n“பரவாயில்லை சாச்சா…. கடையையும் பார்த்துகிட்டு…. கல்யாண வேலையையும் பார்த்துகிட்டு…. ஏற்கனவே நீங்க ரொம்ப டயர்ட்டா தெரியிறீங்க. நான் போய்கிறேன்…. ரிஸ்வி வந்துட்டா அப்புறம் நான் ப்ரீ தான். ஒன்றும் பிரச்சனையில்லை….” என அவரை சமாதானபடுத்தினான்.\n“சரி தான். ரிஸ்வி வந்துட்டா நமக்கு கவலையில்லை. எல்லாத்தையும் அவனே பார்த்துப்பான். இன்னைக்கு உன் கடைக்கு ஏதோ லோடு வந்ததா இமாத் சொன்னானே ரமீஸ்… என்ன லோடுப்பா அது இன்னைக்கு வர வேண்டிய லோடு ஏதும் இல்லையே இன்னைக்கு வர வேண்டிய லோடு ஏதும் இல்லையே\nசற்று நேரம் அமைதியாக இருந்தவன்,” அது… வாப்பா உம்மாக்கு (அப்பா அம்மாவுக்கு) பாத்தியா (பாத்தியா என்பது இறந்தவர்களுக்காக செய்யப்படும் பூஜை) ஓதிட்டு இல்லாதவங்க ஐம்பது பேருக்கு துணிமணி கொடுக்கணும் னு சொல்லியிருந்தேன் இல்லையா அதுக்காக வந்த லோடு சாச்சா” என முகம் இறுக கூறியவன் கமரின் புறம் திரும்பி,” வாப்சா…. லோடை வீட்லயே இறக்கி வைக்க சொன்னேனே அதுக்காக வந்த லோடு சாச்சா” என முகம் இறுக கூறியவன் கமரின் புறம் திரும்பி,” வாப்சா…. லோடை வீட்லயே இறக்கி வைக்க சொன்னேனே பசங்க ஒழுங்கா இறக்கிட்டானுங்களா\n“அதெல்லாம் ஒழுங்கா இறக்கிட்டாங்க ரமீஸ்..... எல்லாத்தையும் தயாரா அடுக்கி வைச்சிருக்கேன்” என்றவரின் குரலும் கம்மியது. மூன்று வருடங்களுக்கு முன்பு விபத்தில் பறிகொடுத்த தனது மூத்த மகனையும், மருமகளையு��் நினைத்து அவர் மனம் விம்மியது.\n“ மூணு வருஷம் ஆயிடுச்சுமா. ஆனாலும் காகாவும் மச்சியும் (அண்ணனும் அண்ணியும்) இறந்து போனதை மனசு ஏத்துகிட மாட்டேங்குது.” ரியாஸ் மனம் வருந்தி கூறினார். ரமீஸ் தன் மடியில் சாய்ந்து கண்ணீர் விடும் ரிதாவை தன்னோடு அணைத்து கொண்டான்.\nஅனைவரும் ஒருவித இறுக்கத்தில் உழன்று கொண்டிருக்க, ரியாஸின் மனைவியான சனோபர் வந்து கணவனை அதட்டினார்.” என்னங்க நீங்க…... ரிதா முன்னாடி எதுக்கு இந்த விஷயத்தை பற்றி பேசுனீங்க பாருங்க புள்ள அழ ஆரம்பிச்சிட்டா” என்றாள் கவலையாக. அப்போது தான் ரிதா அங்கிருப்பது நினைவில் உரைக்க பதறி போய் அவளை சமாதானம் செய்தார் ரியாஸ்.\n“செல்லக்குட்டி அழாதேடா…. சாச்சா ஏதோ ஞாபகத்துல பேசிட்டேன். நீ அதையே நினைச்சிட்டு இருக்காதேடா” அவரோடு சேர்ந்து மற்றவர்களும் அவளுக்கு ஆறுதல் கூறி தேற்ற முயன்றனர்.\n“ரிதா மா…..அழ கூடாது. எல்லாத்தையும் கடந்து வர கற்றுக்கணும் மா….” என ரமீஸ் தங்கையை தேற்ற, ஆனால் அவள் அழுகை நின்ற பாடில்லை. மேலும் மேலும் அவளின் அழுகை கூட , அவளை ஆறுதல்படுத்தும் வழி தெரியாமல் அனைவரும் அவளை கவலையாய் பார்த்தனர். ரமீஸின் கையை அழுத்திய கமர், கண்களால் பேரனிடம் எதையோ உணர்த்தினார். அதை கவனித்த சனோபர் தானாவே உள்ளே சென்று ஒரு மாத்திரையையும் தண்ணீரையும் கொண்டு வந்து ரமீஸிடம் கொடுத்தாள்.\nதன் மடியில் படுத்திருந்த தங்கையை எழுப்பி அமர வைத்தவன் அவளிடம் மாத்திரையை நீட்டினான். அவன் நீட்டிய மாத்திரையை வாங்காமல், “ வேண்டாம் காகா” என மறுத்தாள் ரிதா.\n“தூங்கிடுவேன் காகா. சரா வருவாயில்ல”\n“பரவாயில்லை. அவ வந்தா….ஆச்சாவும் நானும் பார்த்துக்குறோம்…நீ மாத்திரையை போடு” என உந்த, மாத்திரையை வாங்கி போட்டவள் சிறிது நேரத்தில் உறக்கத்தின் பிடிக்கு சென்றாள். அவளை கை தாங்கலாய் கமரின் அறையில் படுக்க வைத்து விட்டு வந்தார் சனோபர். சிறிது நேரம் பேசிவிட்டு ரியாஸும் சனோபரும் தங்களது அறைக்கு உறங்க சென்றுவிட்டனர்.\n“ம்ப்ச்…..என்ன ரமீ….கொஞ்ச நாளா இந்த பிரச்சனை இல்லாம இருந்துச்சு. இப்போ மறுபடியும் ஆரம்பிக்குதே” என்றார் கமர் கவலையாக. இப்போது ரமீஸ் அவரது மடியில் படுத்திருந்தான்.\n“அதுக்கு தான் மைசரா வேணும் னு நாங்க ரெண்டு பேரும் ஆசைபடுறோம் ஆச்சா. ரிதா சாச்சி வீட்ல இருக்குற இந்த இரண்டு வருஷத்துல இது போல என்னைக்கும் அழுததில்ல” என்றவனுக்கு அப்போது தான் ரிதா மைசராவுக்கு போன் செய்ய வேண்டும் என சொன்னது நினைவு வந்தது. மைசராவின் புதிய எண் அவனிடம் இல்லை.இப்போது தான் மாற்றியிருந்தாள். ரிதாவின் அலைபேசி ரகசிய குறியீடும் தெரியவில்லை. என்ன செய்யலாம் என யோசித்தவன் தன் மாமி மகனான ரிஸ்விக்கு போன் செய்தான்.\nமௌனக் குமிழியாய் நம் நேசம் - 16\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nகாதல் அடைமழை காலம் - 14\nகாதல் அடைமழை காலம் - 13\nநீல நயனங்களில் 24 ( Final )\nஜீவனின் துணை எழுத்து - 14\nஉயிர் தேடல் நீயடி 14\nநான் பாடும் கீதாஞ்சலி - 17\nசமஸ்தானம் ( வரலாற்றுத் தொடர்)\nமௌனக் குமிழியாய் நம் நேசம் - 16\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nகாதல் அடைமழை காலம் - 14\nகாதல் அடைமழை காலம் - 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2018/08/august-19-2018.html", "date_download": "2019-11-17T12:14:02Z", "digest": "sha1:QGTIXJ6DGLIKUPXMT5PLAEOTRVIHH4WK", "length": 24520, "nlines": 270, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "​தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை எதிரொலி: நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு August 19, 2018 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » ​தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை எதிரொலி: நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு August 19, 2018\nஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018\n​தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை எதிரொலி: நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு August 19, 2018\nதமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nதாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆற்றங்கரையோரம் உள்ள செங்கல் சூளைகளில் வெள்ளம் புகுந்ததால் சுமார் மூன்று கோடி செங்கல்கள் சேதமடைந்துள்ளது. இதனால் 18 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும் செங்கல் சூளை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 9-ஆவது நாளாக திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிற்றாறு அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மந்தியூரில் உள்ள பிள்ளைகுளம் நிரம்பிய நிலையில் மறுகால் உடைந்து அருகிலுள்ள வயல்களில் தண்ணீர் புகுந்தது. ராமநதி அணையின் கீழ் பாசன வசதி பெறும் 33 குளங்களும் நிரம்பியுள்ளன. இந்நிலையில், தண்ணீர் நிரம்பி இருந்த மந்தியூர் பிள்ளைகுளம் மறுகால் உடைந்து வெளியேறிய நீரால் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன.\nகோவை மாவட்டம் வால்பாறையில் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், பொதுமக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அரசுப் பேருந்துகளையும் இயக்க முடியாத சூழல் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசு அதிகாரிகள் நிவாரணப் பொருட்களை வழங்கிவருகின்றனர்.\nதேனி மாவட்டம் கம்பம் அருகே தொடர் கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்துவருகிறது. மேகமலை, இரவங்கலாறு உள்ளிட்ட வனப்பகுதிகளில் பெய்யும் கனமழையால் சுருளி அருவியில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 6-ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nஒரே நாளில் சிறுநீரகக்கற்களைக் கரைக்கும் பீன்ஸ் வைத்தியம்....\nஆப்பரேசன் செய்து கொண்டால் இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்று நமது உடலில் தோன்றும் பல பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் அதைப் பரிந...\n கண்கள் துடிப்பது, ஏதோ நமக்கு நடக்கப்போகிறது என்பதன் அறிகுறி என, பரவலான நம்பிக்கை உள்ளது. இடது க...\nதாய் பத்திரம் தொலைந்து போய்விட்டது\nதாய் பத்திரம் தொலைந்து போய்விட்டது,பத்திரம் நகல்கள் ஏதும் இல்லை,பத்திர எண் கூட தெரியாது,என்ன செய்வது. எ���்படி இந்த நிலத்திற்கு / இடத்திற்கு...\nசுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை.\nஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஈரோ...\n​திமுக தொண்டர்களை தன் பக்கம் ஈர்க்க அதிமுகவினர் மீ...\n​ திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரியின் அரசிய...\nவார்டு மறுவரையறை பணிகள் நிறைவடையாமல் உள்ளாட்சித் த...\nJNU முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி உமர்காலித்தை குற...\nஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள பசும...\n​உங்கள் குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்து...\n​72 ஆண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில் நமது அரசு...\nதிமுக ஆட்சி மலர அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும...\nமக்களுக்காக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்து...\nநாட்டின் 72வது சுதந்திர தினம் இன்று\nமலை சார்ந்த பகுதிகளில் கன மழை முதல் அதிகன மழை பெய்...\nதிருமுருகன் காந்திக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குமா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: சென்னை உயர்...\nஐயா காமராசர் இல்லத்தில் வருமான வரி துறை சோதனை செய்...\n​ராகுல் காந்தியின் பாதுகாப்பு விவகாரம்: மத்திய, மா...\nபோக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கு...\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரள வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க ...\n​காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் வறண்ட...\n​அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் இளைஞர் உயிரிழந...\n​தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால் மக்களின் இய...\n​உதகை: பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால் முரி...\nதாய் சேய் நல சேவையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்க...\nகேரளாவில் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 324 ஆ...\n​இடிந்து விழும் நிலையில் உள்ள திருச்சி கொள்ளிடம் ப...\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்\n​தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நாளை பார்வைய...\n​மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சத்து 90 ஆயிரம் கன அட...\nகேரளாவின் பேரழிவு வரலாற்றை திருத்தி எழுதும் 2018\nவைகை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு 2ஆம் கட்ட வெள...\n​தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில...\nகடலூரில் வெள்ள நீரில் மூழ்கிய கிராமங்கள்\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பொ���்த்ததால் வற...\n​மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வந்த கேரள மக்களை ப...\nஇரவு 9 மணிக்கு மேல் இனி ஏடிஎம்களில் பணம் நிரப்பப்ப...\nகேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் எஸ்டிபிஐ கட்ச...\nவெள்ளையர்களுக்கு எதிராக பொங்கியெழுந்த தலைவர்களும்...\nSaudi Arabia -கேரளத்துக்கு உடனடி உதவித் தொகை\n22 08 2018 ஈகை திருநாள் தொழுகை\n12 நாட்களுக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்புகி...\nசென்னை ஹோட்டல்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு August ...\nகேரள மாநிலத்துக்கு ரூ.700 கோடி நிவாரண உதவி வழங்கிய...\nகட்டாய ஹெல்மெட் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தாதது ...\n20 நாட்களில் 87 ஆண்டுகளில் இல்லாத மழை; இயல்பு நிலை...\nமத வெறிப்பிடத்தவருக்கு இந்த பாதிப்பு\n​கண்களை பாதுகாக்க நீங்கள் தினமும் செய்யவேண்டியவை\nஇயல்பு நிலைக்கு திரும்பும் கேரளம்\nநீட் தேர்வு : சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ள ம...\n​ஒரே ஆண்டில் 3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணைய...\nஅதிநவீன கவுசர் போர் விமானத்தை சோதனை செய்த ஈரான்: அ...\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு 23 08 2018\n​சிலை கடத்தல் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீ...\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் உடைந்தன: அ...\nமீண்டெழுகிறது கடவுளின் தேசம் : முகாம்களில் தங்கியி...\n​ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தவறாக வழிநடத்தினால் மான...\nமுக்கொம்பு மேலணையில் 110 மீட்டர் நீளத்திற்கு தற்கா...\nமுதல்வருக்கு எதிரான திமுகவின் புகார் குறித்து பதில...\nஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\n​5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவிற்கு கிடைத்துள்ள 5வது ப...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\n​எங்கள் மாநிலத்திற்கு உதவ ஐக்கிய அரபு அமீரகம் முன்...\nகடைமடைக்கு நீர் வராமல் போனதற்கு முறையாக தூர் வாராத...\nபின் இருக்கையில் பயணிப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்ட...\nமு.க. ஸ்டாலின் அரசியலில் கடந்து வந்த பாதை\n​திமுகவின் 2வது தலைவராக பொறுப்பேற்க உள்ளார் மு.க.ஸ...\nஐக்கிய அரபு தொழிலதிபர், #ஹுசைன் கேரள வெள்ளத்திற்க...\nஇவா் யாரென்று தெரிகிறதா தற்போதைய போப்பாண்டவருக்கு ...\nதமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரா...\nஎன்னை திமுகவில் இணைக்காவிட்டால் பின் விளைவுகளை சந்...\nபசுமை குடில் மூலம் காய்கறி சாகுபடியில் அசத்தும் பொ...\nகேரளா வெள்ளப்பாதிப்பு எதிரொலி: பாசிப்பயறு விலை ரூ....\n​விபச��சாரத்திற்கு தள்ளப்படும் அகதிகள் முகாமில் தங்...\nபுதுச்சேரி கடற்கரையில் உருவாக்கப்படும் செயற்கை மணற...\n​டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் அனைத்துக் கட்சி க...\n​ட்விட்டரில் இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இர...\n​வெள்ள பாதிப்பில் இருந்து உங்கள் காரை பாதுகாக்கும்...\nகருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் ...\nதிமுக தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் மு.க.ஸ்டாலின்...\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது; 16-கண் உபர...\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில...\nமனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் கைதுக்கு தேசிய மனித...\nஆசிய விளையாட்டுப் போட்டி: குழு வில்வித்தையில் அசத்...\nஆசிய விளையாட்டுப் போட்டி - 11 தங்கம், 20 வெள்ளிகளு...\n​மதுரை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொட்டிப...\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன...\nசமூக வலைதள பதிவால் சிங்கப்பூரில் வேலை இழந்த இந்திய...\n500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=192_233", "date_download": "2019-11-17T13:19:28Z", "digest": "sha1:3CADIUS7VBRPBFCGODYBWHFASEOYGPAJ", "length": 29708, "nlines": 763, "source_domain": "nammabooks.com", "title": "Classical Instruments", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-11-17T12:02:19Z", "digest": "sha1:55YCXKGIYJOJBNKTNFPBOYBEMZMYMRVG", "length": 5714, "nlines": 173, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை\nNan பயனரால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள், [[ஐக்கிய நாடுகள் பாதுக...\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 77 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nRemoved category \"ஐக்கிய நாடுகள் அமைப்புகள்\"; Quick-adding category \"ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள்\" (using HotCat)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26694&ncat=11", "date_download": "2019-11-17T14:02:29Z", "digest": "sha1:VPRVMNPPPU4GHXGTOEFK7W7LBUISY5KE", "length": 21009, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "ரத்தம் சுத்தம் அடைய மாதுளம் ரொம்ப நல்லது! | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nரத்தம் சுத்தம் அடைய மாதுளம் ரொம்ப நல்லது\nவிரைவில் ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனை நவம்பர் 17,2019\nமுதல்வர் அலட்சியம்: ஸ்டாலின் வேதனை நவம்பர் 17,2019\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு நவம்பர் 17,2019\nமஹா.,வில் முதல்வரை தீர்மானிப்பதில் இடியாப்ப சிக்கல்\nதலைவர் முதல் முதல்வர் வரை...: விரைவில் ரஜினியின் அரசியல் பயணம்\nபூக்கள் என்றாலே அழகும், அதன் நறுமணமுமே நமது சிந்தைக்கு வரும். இதில் பல பூக்களில் அரிய மருத்துவ குணங்கள் உள்ளன. நோயில்லாத வாழ்விற்கு சத்துள்ள உணவுகளையும், பழங்களையும் உண்ண வேண்டும். இதில், பழங்களின் முதற்கட்டமான பூக்களில், பல்வேறு சத்துக்கள் மறைந்துள்ளன. இதற்கு மாதுளைப்பூ உதாரணம். இன்றைய உணவுகளில் கொழுப்பு சத்து, எண்ணெய் சத்து நிறைந்த பொருட்களே அதிகம் உள்ளன. இதனால், உடலின் தோற்றம் நன்றாக காணப்படுமே தவிர, உடலிற்கு தேவையான சத்துகள் மிகக்குறைவாகவே இருக்கும்.\nமாதுளைப் பூவை பொடி செய்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் வலுவடைந்து, நல்ல ஆரோக்கியம் உண்டாகும். பலர் மாதுளை பழத்தின் தோலை உரித்து விதைகளை மட்டுமே சாப்பிடுகின்றனர். தோலை வீசி விடுகின்றனர். வயிற்றுக் கடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், தோலை மை போல் அரைத்து மோர் அல்லது வீட்டுத்தயிரில் கலந்து பருகி வந்தால் பயன் கிடைக்கும்.\nரத்தம் சுத்தமடையும்: உடலில் உள்ள ரத்தம் அசுத்தமானால், உடலை பல விதமான நோய்கள் தாக்குவதற்கு வாய்ப்பு உருவாகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தி ரத்தத்திலுள்ள சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ரத்த தட்டுகளின் அளவையும் சீர் செய்வதற்கு, மாதுளைப் பூ சிறந்த மருந்தாகும். மாதுளைப் பூ பொடியில், கஷாயம் செய்து தினமும் காலை மாலை அருந்தி வருவதால், உடலில் ரத்தம் சுத்தமாவதோடு, புத்துணர்ச்சியும் கூடுகிறது.\nவயிற்று கடுப்பு நீங்குவதற்கு: அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, வயிற்று கடுப்பிற்கு ஆளாகுவோருக்கு, இக்கஷாயம் சிறந்த மருந்தாகும். மாதவிலக்கு நிற்கும் காலமான பெண்களுக்கு, அதிக மன உளைச்சல் ஏற்படும். அந்நேரத்தில் கை, கால், இடுப்பு மூட்டுக்களில் வலி உண்டாகிறது. இப்பிரச்னைகளுக்கும் மாதுளைப் பூ அரிய மருந்தாகும்.\nபசியை தூண்டுவதில் மாதுளையின் பங்கு: வயிற்றில் வாயுப்பிரச்னையால் சிறிது சாப்பிட்டாலும் நிறைந்தது போல இருக்கும். அத்தகைய நிலையால், பசி என்பதே தோன்றாது. இதற்கு, மாதுளைப் பூ கஷாயத்துடன் பனை வெல்லம் கலந்து, அருந்தினால் உடனடியாக குணமடையும். இக்கஷாயத்தால், உடலில் ஏற்படும் வாதம், பித்தம், கபம் உள்ளிட்டவையும் சமநிலைபடுத்தப்படுகிறது. மாதுளைப் பூவின் சாற்றினை அருகம்புல் சாறுடன் கலந்து அருந்தினால், சிறு மூக்கு உடைவதால் ரத்தம் வடிவது குணமடையும்.\nஅலர்ட்: மாதுளம்பழத்தின் விதைகள் நன்கு சிவப்பாக காணப்பட வேண்டும் என்பதற்காக, சில வியாபாரிகள், சிவப்பு சாயத்தை சிரிஞ்சு வாயிலாக உள்ளே செலுத்தி, பழத்தை பிளந்து காண்பித்து விற்பனை செய்கின்றனர். பழம் வாங்கும்போது உஷாராக இருக்க வேண்டும்.\nரத்தத்தை சுத்தமாக வைப்பது எப்படி\nசத்தமின்றி சாய்க்கும் ரத்த அழுத்த நோய்\nஅதிகாலையில் கண் விழிக்க ஆலோசனை\nகால்சியம் உடலுக்கு ரொம்ப அவசியம்\nமகப்பேறு காலம்... முக்கிய தருணம்\nமருந்து வாங்கும் போது இதை மறந்துராதீங்க\nமுகம் பளபளக்க உதவும் தேங்காய்\nபத்து கேள்வி பளிச் பதில்கள்\nஒரு டாக்டரின் டைரி குறிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/06/22110937/1247593/Water-Scarcity-issue-KN-Nehru-slams-Congress-party.vpf", "date_download": "2019-11-17T12:08:15Z", "digest": "sha1:RU2VYP2K57CTQIAOHM6UYU55WR67AOZG", "length": 17244, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் பல்லாக்கு தூக்குவது?- கே.என்.நேரு பேச்சு || Water Scarcity issue KN Nehru slams Congress party", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகாங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் பல்லாக்கு தூக்குவது\nஇன்னும் எத்தனை காலம்தான் காங்கிரசுக்கு பல்லாக்கு தூக்குவது என்று தி.மு.க. சார்பில் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. பேசிய காட்சி.\nஇன்னும் எத்தனை காலம்தான் காங்கிரசுக்கு பல்லாக்கு தூக்குவது என்று தி.மு.க. சார்பில் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை கண்டித்தும், சீராக குடிநீர் வழங்க கோரியும் தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ, தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\nஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு எம்.எல்.ஏ. பேசியதாவது:-\nதமிழகத்தில் கடும் வறட்சி ஏற்படும் என்று முன்பே தெரிந்திருந்தும் குடிநீர் பிரச்சனைக்கு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தை கண்டித்தும், முதல்-அமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோரின் நிர்வாக படுதோல்விகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அ.தி.மு.க. அரசு காவிரி தண்ணீரை வீணாக கடலில் கலக்க செய்து விட்டனர். இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீரை சேமித்து வைத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் எந்தவித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.\nமு.க.ஸ்டாலினின் வியூகத்தால் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. நம்முடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இருப்பினும் இன்னும் எத்தனை காலம்தான் காங்கிரசுக்கு பல்லாக்கு தூக்குவது என்று தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். திருச்சி மாவட்டத்திலாவது தி.மு.க. தனித்து போட்டியிட தலைமையை வலியுறுத்துவேன் என்றார்.\nதி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு எதிராக கே.என். நேரு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகேஎன் நேரு | குடிநீர் தட்டுப்பாடு | திமுக | காங்கிரஸ் | திமுக ஆர்ப்பாட்டம்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தல்: 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி - துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சஜித் பிரேமதாசா\nஇஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு\nகுடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த இயக்கம் தி.மு.க - முக ஸ்டாலின் பெருமிதம்\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர் - கோலி பாராட்டு\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-6-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2019-11-17T13:30:49Z", "digest": "sha1:XG3M3SJRH4RTYFCVH2GB5AIG2UDIMFVP", "length": 10217, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "'ஜிசாட்- 6 ஏ' செயற்கைக் கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி., – எப் 8 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\n‘ஜிசாட்- 6 ஏ’ செயற்கைக் கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி., – எப் 8 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது\nஸ்ரீஹரிகோட்டா: அதிநவீன, 'ஜிசாட்- 6 ஏ' செயற்கைக் கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி., – எப் 8 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில்பாய்ந்தது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' சார்பில், பிஎஸ்எல்வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தகவல் தொடர்பு வசதிக்கான அதிநவீன, 'ஜிசாட்- 6 ஏ' செயற்கைக் கோளை, 'இஸ்ரோ' வடிவமைத்துள்ளது.\nஉள்நாட்டில் தயாரிக் கப்பட்ட இந்த செயற்கைக் கோள், ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சிமையத்தில் உள்ள, இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, இன்று மாலை, 4:56 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.,- எப் -8 ராக்கெட் மூலம், விண்ணில் செலுத்தப் பட்டது.\nதற்போது செலுத்தப்பட உள்ள ராக்கெட், ஜிஎஸ்எல்வி., ரகத்தில், 12வது ராக்கெட். இதில், முழுவதும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள, ஆறாவது, 'கிரையோ ஜெனிக் இன்ஜின்' பொருத்தப்பட்டுள்ளது.\nஇஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:அடுத்த 9 மாதங்களில் 10 செயற்கை கோள்கள் அனுப்ப திட்டமிட் டுள்ளோம். தொலை தொடர்பு வசதிகளுக்காக உயர் அலைவரிசை கொண்ட செயற்கை கோளாக அது இருக்கும் என்றார்.\nஜி.சாட் 6ஏ வெற்றி பெற்றது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: ஜி.ஜாட் 6ஏவைவெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ மற்றும் அதன் ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் இந்த ஜிசாட் 6ஏ செயற்கைகோள் தகவல் தொடர்பு துறையில் மொபைல் பயன்பாடுகளுக்கான புதிய சாத்தியங்களை வழங்குகிறது. தற்போதைய வெற்றியின் மூலம் நாடுபெருமிதம் கொள்கிறது என பதிவிட்டுள்ளார்.\nஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் இரட்டிப்பு வெற்றி\nஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 விண்வெளி ஆராய்ச்சியில்…\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு\n104 செயற்கைக் கோள்களை ஒரேநேரத்தில் விண்ணில்…\nபி.எஸ்.எல்.வி-சி44 ராக்கெட்டை ஏவிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து\nநீங்கள் எங்களை பெருமைப்பட செய்துள்ளீர்கள்\nஇஸ்ரோ, ஜிஎஸ்எல்வி, ஜிசாட், ஸ்ரீஹரிகோட்டா\nதொட்டு விடும் தூரம்தான் தொடுவோம்…\nஇஸ்ரோவுக்கு உலக நாடுகள் ஆதரவு\nநாடு நேர்மறையான பதிலை கொடுத்துள்ளது\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி ...\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்� ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய த� ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/blog-post_29.html", "date_download": "2019-11-17T13:25:33Z", "digest": "sha1:PCVFN6PFXOWHA73QUBQZ7ZSEDRDD2F3C", "length": 9502, "nlines": 144, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: அரசுத் தேர்வுகள் துறையை முழுவதும் கணினிமயமாக்கபாடுவதால், அடுத்த ஆண்டு முதல் ஆன் லைன் சேவை மையங்கள் இனி கிடையாது .", "raw_content": "\nஅரசுத் தேர்வுகள் துறையை முழுவதும் கணினிமயமாக்கபாடுவதால், அடுத்த ஆண்டு முதல் ஆன் லைன் சேவை மையங்கள் இனி கிடையாது .\nஅடுத்த ஆண்டு முதல் ஆன் லைன் சேவை மையங்கள் இனி கிடையாது அரசுத் தேர்வுகள் துறையை முழுவதும் கணினிமயமாக்க அரசு நிதி RS 2.71 கோடி ஒதுக்கியுள்ளதால் சேவை மையங்கள் மூடப்படுகின்றன. அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம்தான் விண்ணப்பிக்க வேண்டும். அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வு எழுத விரும்பும் மாணவ, மாணவியர் பிரச்னை இல்லாமல் விண்ணப்பிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது. தற்போது வரை அந்த சேவை மையங்கள் மூலம்தான் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். பள்ளி மாணவர்கள் தோல்வி அடைந்த பிறகு தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்கவும் இந்த சேவை மையங்கள் பயன்பட்டு வந்தன. சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கும் போது ஆன்லைன் கட்டணம் ₹50 வசூலிக்கப்படுகிறது. அதில் ₹20 அரசுத் தேர்வுத்துறையின் கணக்கில் வரும். மீதம் உள்ள தொகை சேவை மைய செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த மானியக் கோரிக்கையில் வெளியிட்ட அறிவிப்புகளின்படி தேர்வுத்துறையை கணினி மயமாக்க ₹2 கோடியே 71 லட்சத்து 90 ஆயிரம் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி தேர்வுத்துறை முற்றிலும் கணினி மயமாக்கப்பட உள்ளது. அதற்கு பிறகு தேர்வுத்துறையின் அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் மூலமே நடக்கும். அதனால் மாவட்டங்களில் உள்ள தேர்வுத்துறையின் சேவை மையங்களை மூடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. தேர்வு எழுதுவோர் பள்ளி மாணவர்களாக இருந்தாலும், தனித் தேர்வர்களாக இருந்தாலும் ஆன்லைன் மூலம் தங்கள் இருப்பிடத்தில் இருந்தே தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். சேவை மையங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டியதில்லை. அடுத்த ஆண்டு முதல் இது அமலுக்கு வருகிறது. இது தொடர்பான அரசாணைகள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 ம��தன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து ...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/04/bannerghatta-biological-park-bangalore.html?showComment=1334736508266", "date_download": "2019-11-17T12:47:52Z", "digest": "sha1:2NSH54MDSZYVGYMAFF32ZHKOPLOU2YPL", "length": 12909, "nlines": 201, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: பென்னார் கட்டா பயாலாஜிக்கல் பார்க் - Bannerghatta Biological Park – Bangalore", "raw_content": "\nபென்னார் கட்டா பயாலாஜிக்கல் பார்க் - Bannerghatta Biological Park – Bangalore\nபென்னார் கட்டா பயாலாஜிக்கல் பார்க்...\nஞாயிறு அன்னிக்கு காலையில் இந்த பார்க் போனோம்.மிருக காட்சி சாலை மற்றும் சபாரி செல்லுதல் என இரண்டும் இங்கு இருக்கிறது.பறவைகள், பாம்புகள், முதலைகள், யானைகள் சிறுத்தை, கரடி என அனைத்தும் இந்த பார்க்கில் இருக்கிறது.சபாரி அப்படினா ஒரு வேனில் காட்டுக்குள் இயற்கையாக உலாவும் விலங்குகளை காண அழைத்து செல்கின்றனர். நாங்கள் ஜூ மட்டுமே சென்றோம்.ஜூ வுக்குள் நுழைந்தவுடன், ஒரு வித மணம் நம் நாசியை அடைகிறது.\nபறவைகளின் குரல்கள் கீச்சிடுகின்றன.விலங்குளின் கூக்குரல்கள் நம்மை வரவேற்கின்றன..\nஒரு பெரிய தொட்டி..அதில் உள்ளே தண்ணீரே இல்லாமல் நீர்யானை.நிற்கின்ற நீர் யானையின் மேலே பைப்பில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. (ஒருவேளை நமக்கு இது நீர் யானை தான் அப்படின்னு சொல்லாமல் சொல்வாங்களோ) நீர் யானை என்பதற்கு அர்த்தமே இல்லாமல் ஆக்கி விட்டனர்.\nஅப்புறம் வரிசையா அனைத்து விலங்கு களையும் பார்த்து கொண்டே சென்றோம்.இதே போல தான் முதலைகளின் நிலையும். ஏதோ ஒரு வறட்சி இங்க இருப்பது கண்கூடாக தெரிகிறது..\nரொம்ப முக்கியம் ஈமு கோழி..இங்க நம்ம ஊருல என்னடான்னா தெருத்தெருவா கூவி கூவி இந்த ஈமு கோழி பண்ணை போடுங்க, நல்ல லாபம் வரும்.. முதலாளி ஆகுங்க... அப்படின்னு டிவி யிலேயும் பேப்பரிலும் விளம்பரமா போட்டு கொலையா கொன்னு எடுக்கிறாங்க.ஏகப்பட்ட பேரை இப்போ முதலாளியா ஆக்கி () இருக்காங்க இந்த ஈமு பண்ணை அதிபர்கள்.இங்க ஒரே பாவமா இருக்கு இந்த ரெண்டே ரெண்டு ஈமு கோழிகளை பார்க்கையில்..\nயப்பாடி..இங்க இருக்கிற விலங்குகளை காண எவ்ளோ கூட்டம். சிறுவர் முதல் பெரியவர் வரை இந்த காட்டு விலங்குகளை காண்பதில் என்ன ஒரு சந்தோசம், குதூகலம்.. ஞாயிறு ஆதலால் ரொம்ப கூட்டம்.சாரி சாரியா வந்து கிட்டே இருக்காங்க.தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், வட இந்தியா என அனைத்து மக்களும்... அப்புறம் எப்பவும் போல பெண்கள் ராஜ்ஜியம் தான்..என்னத்த சொல்ல...பொறாமையா இருக்கு... நம்ம ஜாக்கி ஏன் அடிக்கடி இந்த ஊரை பெண்களூர் என்று சொல்கிறார் என்பதை இங்கு வந்து பார்த்தால்தான் தெரிகிறது..நம்ம அம்மணிகளை பத்தி சொல்லவே வேணாம்..என்ன ஒரு அழகு...அம்சம்...அடடா....பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்...அப்புறம் ஆங்காங்கே நம்ம காதல் பறவைகளும் ...ஹி ஹி ஹி\nஅப்புறம் உள்ளே நுழையும் போது ஒரு ஆடியோ கூப்பன் பத்து ரூபாய்க்கு தருகிறார்கள். ஒவ்வொரு விலங்கின் கூண்டிலும் ஒரு நம்பர் இருக்கிறது. நம் மொபைலில் இருந்து அந்த கூப்பன் பத்தின விவரங்கள் ஆக்டிவேட் செய்து அந்த எண்ணை அழுத்தினால் அந்த மிருகம் பத்தின விவரங்கள் சொல்லப்படுகின்றது.\nடிக்கட் - பெரியவர்கள் – 60\nசபாரி செல்ல – 210\nகிசுகிசு : பெங்களூர் பத்தி இன்னும் இருக்கு..நிறைய...\nLabels: பயணம், பயாலாஜிக்கல், பார்க், பெங்களூர், பென்னார் கட்டா\nஜீவாவுக்கு உதை விழப்போகுது.. நீங்க கமெண்ட் பண்ணூன துல உங்க பேரை கிளிக் பண்ணூனா உங்க பிளாக் வரனும்.. இப்போ வர்லை.. அவ்வ்வ்\nபொன்னூத்தம்மன் கோவில் - வரப்பாளையம் - கோவை\nநம்ம ப்ளாக் டாட் காம் ஆக மாற்றம்\nசிட்டி டவர் - CFC - சிட்டி பிரைடு சிக்கன்\nபெங்களூர் - பென்னார் கட்டா பயாலாஜிக்கல் பார்க்.---...\nபென்னார் கட்டா பயாலாஜிக்கல் பார்க் - Bannerghatt...\nஅனுவாவி சுப்பிரமணியர் கோவில் - கோவை\nகாருண்யா பார்க் - மத ஒற்றுமை\n3 - சினிமா விமர்சனம் இல்லைங்கோ\nசிவகாளி அம்மன் -போச்சம்பள்ளி அருகில்\nகாடை முட்டை - சமையல் அனுபவம்\nபப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டா...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF", "date_download": "2019-11-17T13:35:13Z", "digest": "sha1:IQ44GEXOA2PUL35FDUCD3JKGRZDRCW73", "length": 13495, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "கால்நடைகளைப் போற்றும் இயற்கை வேளாண்மை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகால்நடைகளைப் போற்றும் இயற்கை வேளாண்மை\nஇயற்கை வேளாண்மை இயக்கத்துக்குள் வரும் பல உழவர்களை நேரில் சந்திக்கும்போது, விடுதலைப் போராட்டக் காலத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் லட்சியம் ஒன்றே குறி என்ற அடிப்படையில் குதித்தவர்களின் வரலாற்றைப் போல உள்ளதைக் காண முடிகிறது. அதிலும் பிச்சைமுருகன் போன்ற உழவர்களின் ஈடுபாடு வியப்படைய வைக்கிறது.\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் உள்ள மிகச் சிறிய கிராமம் அச்சங்குளம். இங்கு வேளாண்மையே அடிப்படையான தொழில். பெரிய ஆற்றுப் பாசனம் ஏதும் இல்லை. மழையையும் கிணறுகளையும் நம்பியே வேளாண்மை நடைபெறுகிறது.\nஇந்த ஊரைச் சேர்ந்த பிச்சைமுருகன் வணிகவியல் பட்டம் பெற்றவர். இவரது துணைவி பொறியியல் பட்டம் பெற்றவர். இருவரும் தங்களுடைய ஒன்பதாவது படிக்கும் ஒரே மகளுடன் மாடுகளுக்குத் தண்ணீர் வைத்துக்கொண்டும், ஆடுகளை மேய்த்துக்கொண்டும் இருப்பதைக் காண முடிகிறது.\nவேளாண்மைக் குடும்பத்தில் பிறந்த பிச்சைமுருகனுக்கு, இயல்பாகவே வேளாண்மைப் பட்டம் பெற வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் குடும்பச் சூழல் ஒத்துழைக்கவில்லை. அதன் பின்னரே வணிகம் படித்தார். எல்லோரது வீட்டிலும் கூறுவதைப்போலப் படித்து முடித்தவுடன் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றே அவரும் விரும்பினர். வேளாண்மையை இன்னும் யாரும் வேலையாக நினைக்க ஆரம்பிக்கவில்லையே.\nசென்னை சென்று மூலிகை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தார். ஆனால், வேளாண்மையின் மீதான ஆர்வம் மட்டும் அவருக்குக் குறையவே இல்லை. இந்தச் சூழலில் இயற்கை வேளாண்மையைப் பற்றி செய்தித்தாள்களில் படித்துவிட்டு, அதை பற்றிய தேடலுடன் மீண்டும் ஊர் திரும்பி வந்து பருத்திச் சாகுபடியில் நுழைந்துள்ளார்.\nஅப்போது முன்னோடி இயற்கை உழவர் புளியங்குடி கோமதி நாயகத்தின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது. அவரது வழிகாட்டுதலில் இயற்கை வேளாண்மையை முழுமையாக ஈடுபடத் தொடங்கினார். அவருடன், தன்னை மிகவும் ஊக்கப்படுத்தியவர்கள் தஞ்சை கோ. சித்தரும், மதுரை கார்த்திகேயன் ஆகிய இருவரும்தான் என்பதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். பொருளாதார ரீதியில் இவர் நெருக்கடிக்கு உள்ளானபோதும், விளைவித்த பொருட்களுக்கு உரிய விலை கொடுத்து ஆதரித்ததுடன், தனது வெற்றிக்கு ஆதாரமாகவும் அவர்கள் இருந்ததாகக் கூறுகிறார் பிச்சைமுருகன்.\nஇவரது 26 ஏக்கர் பண்ணையில் நெல், பருத்தி, மிளகாய், மரவள்ளிக் கிழங்கு, வெங்காயம், தீவனப் பயிர்கள் என்று ஒரு முழுமையான பண்ணைக்குரிய சாகுபடி நடைபெறுகிறது. 15 மாடுகள், 20 ஆடுகள், 150 கோழிகள் என்று கால்நடைகளையும் வைத்துள்ளார். இவரது மாடுகளுக்கு அமைத்துள்ள கொட்டகையைவிட, இவரது குடும்பம் வாழும் வீடு வசதி குறைவாகவே உள்ளது.\nமாடுகளுக்கான தீவனத் தொட்டியை மிகச் சிறப்பாக அமைத்துள்ளார். பழைய பிளாஸ்டிக் பீப்பாய்களை இரண்டாக அறுத்து, அதைக் கொண்டு மாட்டுக் காடிகளாக அமைத்துள்ளார். தீவனப் புற்களை வெட்டுவதற்குத் தழை வெட்டி (bush cutter) என்ற இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார். அதிலும் சிறிய மாற்றம் செய்து, மிக எளிதாகப் புல் அறுக்கும் வேலையைச் செய்துகொள்கிறார். இதன்மூலம் நெல் அறுப்பதையும் செய்து காட்டுகிறார்.\nஆடுகளுக்கும் மாடுகளுக்கும் தேவையான புல் மற்றும் மற்ற தீவனங்களைத் தனது பண்ணையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே சமாளித்துக்கொள்கிறார். கூடியவரை வெளியிலிருந்து பொருட்களை வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.\nசாணம், மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றைக் கொண்டு நிலத்துக்கு வளமூட்டும் அமுதக் கரைசல், பூச்சி விரட்டி ஆகியவற்றைத் தயாரித்துக்கொள்கிறார். இப்படிக் கொள்வதும் கொடுப்பதுமாக இவருடைய சாகுபடி முறை அமைந்துள்ளது.\nகட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்\nபிச்சைமுருகன் – தொடர்புக்கு: 09362794206\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம்\nகால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் அவசியம் →\n← நதி நீர் இணைப்பு திட்டமும், சோழர்களின் நீர் மேலாண்மையும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2019/10/24/quiz-13/", "date_download": "2019-11-17T12:31:07Z", "digest": "sha1:ZK66MC2PEBKCT7X6QHA4ZQBCQB7YRH3F", "length": 4756, "nlines": 82, "source_domain": "oneminuteonebook.org", "title": "#13 கேள்விகள் பல! பதில் ஒன்று!! – One minute One book", "raw_content": "\nமத்தியதரைக்கடலுக்குக் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு தீவு நாடு இது.\nஇந்த நாட்டின் கரன்சி யூரோ.\nஇந்த நாடு 35.1264°N மற்றும் 33.4299°E அமைந்துள்ளது.\nஇந்த நாட்டில் எலுமிச்சை, பார்லி, திராட்சை, காய்கறிகள் போன்றவை அதிகம் விளைகின்றன.\nஐரோப்பாவின் மிகச் சுத்தமான கடற்கரைகள் இந்த நாட்டில் உள்ளன.\nதன் நாட்டின் வரைபடத்தை தேசியக்கொடியில் கொண்ட நாடு.\nமிகக் குறைவான குற்றங்களே இந்த நாட்டில் நடைபெறுவதால், உலகின் பாதுகாப்பான நாடுகளில் இதுவும் ஒன்று.\nஇந்த நாட்டில் உள்ள பாபோஸ் நகரம் உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.\nஇந்த நாட்டின் ஆட்சி மொழிகள் கிரேக்கம் மற்றும் துருக்கியம்.\nசெம்பு, கல்நார், ஜிப்சம், மரம், உப்பு, மார்பிள் போன்றவை இந்நாட்டின் இயற்கை வளங்கள்.\nசுற்றுலாவும், துணி ஏற்றுமதியும் இந்நாட்டின் முக்கியத் தொழில்கள்.\nதுருக்கி இந்த நாட்டைத் தனது பகுதியாக கூறிப் பின்னர், தனி நாடாக ஏற்றுக்கொண்டது.\nஇந்தப் பத்து கேள்விகளும் ஒரு நாட்டைக் குறிக்குது.\nமேலும் பல தகவல்களுக்கும், புதிர்களுக்கும் இணைந்திருங்கள் one minute one book உடன்.\nகீழடி – ஆராய்ச்சி முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-17T12:27:44Z", "digest": "sha1:ZOVVTBZG3DSG7H7GQUIBGVRMT6BPG2Z6", "length": 5374, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உக்கிரசிரவஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநைமிசாரண்யம் காட்டில் குலபதி சௌனகர் தலைமையில் கூடியிருந்த ரிஷிகளுக்கு சூத பௌராணிகரான உக்கிரசிரவஸ் என்ற சௌதி, மகாபாரதத்தை எடுத்துரைக்கிறார்\nஉக்கிரசிரவஸ், மகாபாரத இதிகாசத்தை, நைமிசாரண்ய முனிவர்களுக்கு எடுத்துரைத்தல்\nஉக்கிரசிரவஸ் அல்லது சௌதி அல்லது சூதர் (Ugrashravas) (Ugrasravas), (Sauti) (Suta Pauranika) (சமஸ்கிருதம்: उग्रश्रवस, சத்திரியத் தந்தைக்கும், அந்தணப் பெண்னுக்கும் பிறந்த சூதர் குலத்தைச் சார்ந்தவர். [1] ரோமஹர்சணர் என்ற சூத பௌராணிகர் இவரது தந்தையாவர். [2] இவர் வேதம் கற்று பிராமணத்துவம் அடைந்தாலும் சூதர் என்ற பெயர் இருந்தது. [3] இதிகாச புராணங்களை மக்களுக்கு எடுத்துக் கூறும் பணியினைச் செய்பவர். இவர் தம் குல வழக்கப்படி, புராணங்கள், மகாபாரதம், இராமாயணம் போன்ற ஸ்மிருதிகளை மன்னர்கள் மற்றும் ரிஷிகளுக்கு விரிவாக விளக்குபவர்[4][5].\nவேதவியாசர் இயற்றிய மகாபாரதம் இதிகாசத்தை, பாம்பு வேள்விக்குப் பின் ஜனமேஜயனுக்கு, வைசம்பாயனர் எடுத்துக் கூறும் போது, அங்கிருந்த உக்கிரசிரவஸ் என்ற சௌதியும் அதைக் கேட்டு, பின் குருச்சேத்திரம் போன்ற பல புனித இடங்களைச் சுற்றி, நைமிசாரண்யத்திற்கு வந்தார் சௌதி. நைமிசாராண்யம் காட்டில் சௌனகர் மகரிஷி தலைமையில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரிஷிகளுக்கு மகாபாரத இதிகாசத்தை உக்கிரசிரவஸ் என்ற சௌதி எடுத்துக் கூறினார்.[6]\nமகாபாரத இதிகாசம், வைசம்பாயனர், ஜனமேஜயனுக்கு கூறுவதாக அமைந்துள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/450", "date_download": "2019-11-17T11:57:05Z", "digest": "sha1:4SZ2HZABSBDY7A2GJFYWMVMGF45RXY2Y", "length": 7992, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/450 - விக்கிமூலம்", "raw_content": "\nயிருக்கையில் உங்கள் அர்ச்சுனன் மட்டும் பெரிய சபதம் செய்துவிட்டுக் கயிலைக்குப் போவது என்ன நியாயம் யுத்தம் என்றால் அதில் மரணங்கள் ஏற்படுவது இயற்கைதான். அதைக் கண்டு ஆத்திரமடைவது பேதமை. எவ்வளவு சபதம் செய்தாலும் சரி, எத்தனை சிவபெருமான்களிடத்தில் போய் வரம் பெற்றாலும் சரி, எங்கள் சயத்திரதனை அர்ச்சுனன் கொல்ல முடியாது. நாளைப் போரில் முன்பு அபிமன்னனைக் கொன்றது போலவே அவனுடைய அப்பனான அர்ச்சுனனையும் கொன்று விடுவான் எங்கள் சயத்திரதன். சயத்திரதன் எப்படிப்பட்டவன் என்பதைப் பற்றி இன்று வரைக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியாமலிருந்தால் நாளைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று துரியோதனன் கடோற்கசனை நோக்கி ஆத்திரத்தோடு கூறினான். கடோற்கசன் அங்கிருந்தவர்களை எல்லாம் கண்களாலேயே எரித்து விடுகிறவனைப் போல உருத்துப் பார்த்தான்.\n நான் சொல்வதையும் கேட்டுக் கொள். நீ ஆத்திரப்படுவதில் அர்த்தமே இல்லை. அபிமன்னன் ஒருவன் செத்துத் தொலைந்ததனால் உங்கள் அர்ச்சுனனுக்கு இப்போது என்ன குடிமுழுகிப் போய்விட்டதாம் ‘உலகாளப் பிறந்த ஒரே மகன் போய் விட்டானே ‘உலகாளப் பிறந்த ஒரே மகன் போய் விட்டானே’ என்று வருத்தமோ அர்ச்சுனன் ஒருவனுக்குத்தான் சபதம் செய்யத் தெரியுமா எங்களுக்கெல்லாம் தெரியாதா நாளைப் போரில் அர்ச்சுனன் சத்திரதனைக் கொல்லச் சபதம் செய்திருந்தால் நாங்கள் அர்ச்சுனனைக் கொல்ல சபதம் செய்கிறோம்” என்று கர்ணன் கூறினான். ஏற்கனவே துரியோதனனுடைய பேச்சைக் கேட்டு குமுறிப் போயிருந்த கடோற்கசன் கர்ணன் கூறியவற்றையும் கேட்டபின் ஆவேசம் கொண்டு விட்டான். அவன் வாயிலிருந்து சிங்கநாதம் கிளம்பியது.\n“நீங்கள் எல்லோரும் அற்பர்கள், அறிவிலிகள்; உண்மையான வீரமில்லாதவர்கள். அதனால் உங்களுடைய பேச்சை நான் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. ஆயினும் ஒரே ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 18 மே 2019, 08:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/242397?ref=rightsidebar-manithan", "date_download": "2019-11-17T12:04:43Z", "digest": "sha1:Z5TMMFINRHVQLBEL4QMIPTVSPRHGNHIT", "length": 11362, "nlines": 81, "source_domain": "www.canadamirror.com", "title": "நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த வெற்றி வாகை சூடிய கனேடிய பிரதமர்! - Canadamirror", "raw_content": "\nநடுவானில் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான் அதிகாரி\n இலங்கை ஜனாதிபதி தொடர்பில் ராமதாஸ் கவலை\nபொலிவியாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் பலி\nஅயோத்தி விவகாரம்- மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்\nடொரன்ரோவில் சாலையில் நடந்து சென்ற போது சுட்டு கொல்லப்பட்ட நபர்\nஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி - இஸ்ரேல் குண்டு வீச்சு\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய தம்பதி\nகுளிரான வானிலையால் திணறும் ஸ்பெயின்\nபிரிட்டனின் இளவரசி மேகனிற்கு வாக்குரிமை இல���லை\nசாய்ந்தமருது வெற்றிக் கொண்டாட்டத்தில் முறுகல் நிலை\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nநாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த வெற்றி வாகை சூடிய கனேடிய பிரதமர்\nகனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்டு தமிழர் ஒருவர் வென்றுள்ளார்.\nகனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா லிபரல் கட்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. கனடா நாடாளுமன்றத்தில் மொத்தம் 338 இடங்கள் உள்ளது.\nமெஜாரிட்டிக்கு 170 இடங்கள் தேவை. இதில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 105 இடங்களில் வென்று முன்னிலை வகிக்கிறது.கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களை வென்றுள்ளது.\nஅதனால் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.\nஉலகம் முழுவதும் இருந்து ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் ஆளாக தனது வாழ்த்துச் செய்தியைப் பதிவு செய்தார்.\nஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியர் ட்ரூடோ 1972-ம் ஆண்டு குறைவான வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறும் இருக்கிறது.\nதற்போது ஜஸ்டின் ட்ரூடோவும் மீண்டும் பிரதமராக பதவி யேற்றாலும் மைனாரிட்டி அரசுக்குத்தான் அவர் தலைமை தாங்க முடியும். இந்த ஒற்றுமை தொடர்பாகவும் பலர் ட்வீட் செய்து வருகின்றனர்.\nலிபரல் கட்சி ஆதரவாளர்கள் மோன்ரியாலில் வெற்றியைக் கொண்டாட தொடங்கியுள்ளனர். அங்கு கூடிய லிபரல் கட்சியின் ஆதரவாளர்கள் இன்னும் நான்கு ஆண்டுகள் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி என உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.\nதேர்தல் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜஸ்டின��� ட்ரூடோ, நன்றி கனடா... நாடு சரியான திசையில்தான் பயணம் செய்கிறது என எங்கள் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி.\nநீங்கள் யாருக்கு வாக்களித்து இருந்தாலும் எங்கள் கட்சி, கனடாவின் அனைத்து மக்களுக்காகவும் உழைக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.\nகனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்டு தமிழர் ஒருவர் வென்றுள்ளார்.\nஇவர் இலங்கையை சேர்ந்த தமிழர். 1980ல் இவர் தன் அம்மாவுடன் இலங்கையை விட்டு வெளியேறி அயர்லாந்தில் குடியேறினார். அதன்பின் 1983ல் இவர் கனடாவில் குடியேறினார்.\nகனடாவின் கார்லேடான் பல்கலைக்கழகத்தில் இவர் பிஏ அரசியல் படித்திருக்கிறார். ஹரிணி சிவலிங்கம் என்ற தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.\nஇந்த நிலையில் கேரி ஆனந்தசங்கரி டொரண்டோவில் உள்ள ஸ்கார்பாரோ - ரூஜ் பார்க் தொகுதியில் வென்றுள்ளார்.\nஇவர் இதே தொகுதியில் 2015ல் வென்றார். தற்போது மீண்டும் 60% க்கும் கூடுதலான வாக்குகளை பெற்று அதே தொகுதியில் கெத்தாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தது.\nநடுவானில் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான் அதிகாரி\n இலங்கை ஜனாதிபதி தொடர்பில் ராமதாஸ் கவலை\nபொலிவியாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167033&cat=31", "date_download": "2019-11-17T14:07:29Z", "digest": "sha1:YKQ5DLKXMLJATAJA7ZY6WACGLYQLQUA4", "length": 33376, "nlines": 672, "source_domain": "www.dinamalar.com", "title": "திருமண பத்திரிக்கையில் 'எம்.பி.,' ஆன அதிமுக வேட்பாளர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » திருமண பத்திரிக்கையில் 'எம்.பி.,' ஆன அதிமுக வேட்பாளர் மே 23,2019 13:00 IST\nஅரசியல் » திருமண பத்திரிக்கையில் 'எம்.பி.,' ஆன அதிமுக வேட்பாளர் மே 23,2019 13:00 IST\nதிருப்பூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜானின் தம்பி மகளின் திருமணம் மே 24ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அச்சடிக்கப்பட்ட திருமண பத்திரிகையில், திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனை நாடாளுமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டிருப்பது சமூக வளைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்தன் வெற்றி பெற்று எம்.பி., ஆகிவிடுவார் என்ற நம்பிக்கையில் பத்திரிகையில் அச்சடித்திருக்கிறார்கள். ஆனால், தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திருப்பூர் தொகுதியில் ஆனந்தன் பின்தங்கியே உள்ளார். சிபிஐ கட்சியின் சுப்பராயன் முன்னலையில் உள்ளார். முன்னதாக, குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில் வைக்கப்பட்ட நன்கொடை கல்வெட்டில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்தரநாத்குமாரை நாடாளுமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் எம்.பி., கோவை ராமநாதன் மறைவு\nவெற்றி பெறுவோம்: கோயிலில் ஓ.பி.எஸ் உறுதி\nபுதுச்சேரியில் மே 12ம் தேதி மறு வாக்குப்பதிவு\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\n10ம் வகுப்பிலும் திருப்பூர் முதலிடம்\nகனிமவள கொள்ளைக்கு காரணம் அதிமுக\nஅதிமுக எப்படி காணாமல் போகும்\nஅதிமுக மனுவை நிராகரிக்க முடியாது\nமார்க்கெட்டில் வாக்கு சேகரித்த ஸ்டாலின்\nஸ்டாலினுக்காக அதிமுக கொடிகள் அகற்றம்\nகால்பந்து: எம்.ஆர் எப்.சி., வெற்றி\nதேசிய கூடைப்பந்து: அரியானா வெற்றி\nதேர்தல் ஆணையத்தில் மோதல் வெடித்தது\nஅரங்குளநாதர் கோயிலில் தெப்பத் திருவிழா\nவடபழனி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nமாத்தூர் சஞ்சீவிராயர் கோயிலில் தேரோட்டம்\nமதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா\nதேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார்\nபயங்கரவாதிகள் கதைமுடிக்கும் சாட்டிலைட் வெற்றி\nதென்மாவட்ட இடைத்தேர்தல் அதிமுக முன்னிலை\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிர்தப்பிய முன்னாள் மேயர்\nஇடைத்தேர்தல் தொகுதியில் 6 லட்சம் பறிமுதல்\nபாகிஸ்தானில் பெண் திருமண வயது 18\nமே23க்கு பின் அதிமுக ஆட்சி தொடராது\nஓட்டுகளில் குழப்பம் ஏற்படுத்த அதிமுக முயற்சி\nஓட்டு எண்ணிக்கையில் உயர்மட்ட பார்வையாளர் வேண்டும்\nகாம்பிருக்கு பதிலாக டூப் வேட்பாளர் பிரசாரம்\nஅதிகாலையில் தேர்தல் சாத்தியமில்லை; சுப்ரீம் கோர்ட்\nதிருமண மோசடி : இன்ஜினியர் கைது\nமாநில வாலிபால்; கஸ்டம்ஸ், எஸ்.ஆர்.எம். வெற்றி\nகொலை செய்துவிட்டு காணவில்லை என புகார்\nமநீம வேட்பாளர் கமீலாவுக்கு மைத்துனர் சாபம்\nபாலமுருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழ��\nதிருத்தணி முருகன் கோயிலில் வைகாசி விசாகம்\nஜம்புகேஸ்வரர் கோயிலில் வைகாசி ஏகவசந்த உற்சவம்\nதந்தை இறப்பு : மகளுக்கு திருமணம்\nவாக்கு எண்ணிக்கை பாதுகாப்புக்கு 10,000 போலீஸ்\nதென்மாவட்ட மக்களவை தொகுதி 2,3,4வது சுற்றுகள்\nஇடைத்தேர்தல்; 14 சீட்டில் திமுக வெற்றி வாய்ப்பு\nதென்மாவட்ட இடைத்தேர்தல் தொகுதி : முதல்சுற்று முடிவுகள்\nஜூன் 3ம் தேதி முதல்வர் ஸ்டாலினாம் : உதயநிதி\nநிதி நிறுவனம் நடத்தியவர் தற்கொலை; போலீசே காரணம் என வீடியோ பதிவு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்ல���்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nமூச்சுவிட திணறும் டில்லி; எம்.பிக்கள் மாயம்\nபிரபல பாடகி எடுத்த கடைசி செல்பி\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎ��் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/may/07/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-892220.html", "date_download": "2019-11-17T13:07:45Z", "digest": "sha1:KMXIWJRZAXOLA37HSD2DZQHWZUOR33XB", "length": 8240, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொடைக்கானலில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகொடைக்கானலில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி\nBy dn | Published on : 07th May 2014 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொடைக்கானலில் மழை பெய்ததை அடுத்து, விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை தினமும் கணிசமாக அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் லேசான சாரல் மழையும், அவ்வப்போது மேகமூட்டமும் நிலவி வருவதால், இதமான சூழ்நிலையை பயணிகள் வெகுவாக அனுபவித்து வருகின்றனர்.\nகொடைக்கானலில் கடந்த பல மாதங்களாக பருவமழை பெய்யாததால், நகர்ப் பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.\nஉணவகங்களிலும், விடுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் தங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.\nஇதைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால், நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. இதனால், கொடைக்கானல் புறநகர்ப் பகுதிகளில் ஓரளவுக்கு தண்ணீர்ப் பற்றாக்குறை நீங்குவதற்கு வாய்ப்புள்ளது.\nமேலும், விவசாயம் செய்வதற்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nமேலும், செவ்வாய்க்கிழமை மாலை மிதமான மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். இதனால், கொடைக்கானலில் குளுமை நிலவி வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/3228-353viii", "date_download": "2019-11-17T12:59:07Z", "digest": "sha1:VQWJUYLHREORZAZTOODHNYZ2FHPH5YZW", "length": 20150, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "வர்க்க உணர்வற்ற அரசியல் ஒரு போலி அரசியல்தான்! - VIII", "raw_content": "\nபுரட்சிகர கட்சிகளும் தேர்தல் பாதையும்\nதக்கை மனிதர்களால் உலகம் மாறுவது கிடையாது\nவயலார் ரத்தம் எங்கள் ரத்தம்\nதேடுகிறோம் ஒரு பெரிய மனிதரை\nஇடதுசாரிகள் மட்டும் இலக்காவது ஏன்\nமக்களின் மகா கூட்டணி - 2019க்கான உத்திரீதியான வாக்களிப்பு வழிகாட்டி\nபிரிட்டிஷ்காரர்கள் வெளியேறுவதால் சுரண்டல் முடிவுக்கு வந்து விடுமா\nகுடும்பச் சங்கிலிகள் தெறிக்க வேண்டும்\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nவெளியிடப்பட்டது: 07 பிப்ரவரி 2010\nவர்க்க உணர்வற்ற அரசியல் ஒரு போலி அரசியல்தான்\nகாங்கிரஸ் சோஷலிஸ்ட்டின் நோக்கம் சோஷலிசத்தைக் கொண்டு வருவது என்று சொல்கிறார்கள். எப்படிக் கொண்டு வர முடியும் காங்கிரசில் உள்ள வலதுசாரி��ளை மனமாற்றம் செய்வோம் என்கிறார்கள். இதனால்தான் காங்கிரசை விட்டு வெளியேறத் தேவையில்லை என்ற காரணத்தையும் சொல்கிறார்கள். மனித இனத்தையே புரிந்து கொள்ள மறுக்கும் ஒரு சோகமான கருத்துநிலை இது. சோஷலிசம்தான் நோக்கம் என்றால், பொதுமக்களிடம் பிரச்சாரம் நடத்த வேண்டும். அவர்களைத் திரட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு வர்க்கங்களை மனமாற்றம் செய்வது சரியான வழிமுறை அல்ல. காங்கிரஸ் வலதுசாரிகள் ஒரு சொட்டு சோஷலிசத்தைக்கூட சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்பது நாளுக்கு நாள் தெளிவாகி வருகிறது.\nகடந்த ஆண்டு பண்டித நேரு, சோஷலிசத்துக்காக ஒரு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஏழை மனிதனை ஏதோ வீட்டுக்கடங்காத சிறுவன் போல் ஓர் அறையில் அடைத்து, அவனுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து சொன்ன பேச்சைக் கேட்கிறேன் என்று ஒப்புக் கொள்ள வைத்து, இனி ஒழுங்காக இருப்பேன் என்று சொன்னதும் வெளியே விடுவதைப் போன்ற நிகழ்ச்சி அது. நேரு இப்போது முற்றிலும் மாறிவிட்டார். தலைகீழாக மாறிவிட்டார்; அல்லது அவரை மாற்றி விட்டார்கள். சிவப்பு, செங்கொடி என்றாலே இப்பொழுதெல்லாம் அவருக்குப் பிடிப்பதில்லை. ஒரு காலத்தில் அதைத்தான் அவர் வீசிக் கொண்டிருந்தார்.\nகாங்கிரஸ் வலதுசாரிகளுக்கு செங்கொடி என்றால் எப்போதுமே வெறுப்பு. பீகார் காங்கிரசின் வலதுசாரிகள் தங்கள் உண்மை உருவத்தை காட்டி விட்டார்கள். கிசான் தலைவர் சுவாமி சகஜானந்த் காங்கிரசை விட்டு விலகி விட்டார். அவருடைய நண்பர் திரு. ஜெயப்பிரகாஷ் நாராயணன் விலகுவதாக இருக்கிறார். கடந்த அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் (பம்பாய்) காங்கிரஸ் மேடையிலிருந்து கொண்டு சோஷலிசத்தைப் பிரச்சாரம் செய்வதன் மூலம், இடதுசாரிகள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறுகிறார்கள் என்று வலதுசாரிகள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார்கள். வெறும் ஏதோ குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் முதல் முறை குற்றம் புரிந்தவர்களை எச்சரிக்கையுடன் விட்டுவிடுவது போல், காங்கிரஸ் சோஷலிஸ்டுகளை வலதுசாரிகள் கண்டித்தார்கள். ஆக, காங்கிரஸ் சோஷலிஸ்டுகளின் அரசியல் ஒரு வீண் வேலையாக முடிந்திருக்கிறது.\nஏகாதிபத்தியத்திற்குப் பதில் நடவடிக்கை என்பது போல் இந்திய அரசியல் நடத்தப்படுகிறது. ஆதிக்க சக்திகள்தான் தமது உண்மையான எதிரிகள் என்பதைத் ��ொழிலாளர்கள் மறந்து விடுகிறார்கள். ராயிஸ்டுகளும் காங்கிரஸ் சோஷலிஸ்டுகளும் சிந்தனைக் குழப்பத்தின் காரணமாக, இப்படிப்பட்ட தவறான புரிதலில் சிக்கி அவதிப்படுகிறார்கள். ஏகாதிபத்தியத்தைப் பொது எதிரியாக நடத்த வேண்டுமெனில், எல்லா வகுப்புகளும் தங்கள் தங்கள் நலன்கøளை மறந்து ஒரே குடையின் கீழ் திரள வேண்டும். ஒரு பொது எதிர்ப்பு முன்னணியைக் கொண்டுதான் ஏகாதிபத்தியத்தோடு போரிட முடியும். அதற்காக எல்லா அமைப்புகளையும் கலைத்துவிட வேண்டும் என்று சொல்லவில்லை, இணைத்துவிட வேண்டும் என்றும் சொல்லவில்லை. ஒரு பொது முன்னணி இருந்தால் போதும். காங்கிரஸ் வலதுசாரிகள் ஏகாதிபத்தியத்தை ஒரு பூச்சாண்டி போல் பயன்படுத்துகிறார்கள். அதன் மூலம் தனிப்பட்ட சுதந்திரமான தொழிலாளர் அமைப்பு உருவாவதைத் தடுக்கிறார்கள். அவர்கள் வலையில் நீங்கள் விழுந்துவிடக் கூடாது. வர்க்க உணர்வோடுதான் அரசியல் நடத்த வேண்டும். வர்க்க உணர்வு இல்லாத அரசியல் ஒரு போலி அரசியல்.\nஎனவே, நீங்கள் வர்க்க நலன்களையும் வர்க்க உணர்வையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் கட்சியில் சேர வேண்டும். சுதந்திரத் தொழிலாளர் கட்சியில் நீங்கள் சேரலாம். அதனால் உங்கள் நலன்களுக்கு இடையூறு வராது. அதற்குதான் தெளிவான திட்டங்கள் இருக்கின்றன. அதுதான் தொழிலாளர் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. அரசியல் அமைப்புக்கு உட்பட்ட எல்லா வழிமுறைகளையும் தனது திட்டத்தைச் செயலாற்றுவதற்காக அது கடைப்பிடிக்கிறது. எப்போதும் அரசியல் அமைப்பை மீறிய நெறிமுறைகளில் அது நடை போடாது. வர்க்கப் போராட்டம் என்பதன் அவசியத்தை அது தவிர்த்து விடுகிறது. அதே நேரம் வர்க்க அமைப்பு என்னும் கோட்பாட்டின் மீது அது நிலையாக நிற்கிறது. சுதந்திரத் தொழிலாளர் கட்சி, அண்மையில் தோன்றிய பம்பாய் மாகாணத்தில் மட்டுமே இயங்குகிறது. அது மேலும் வளர வேண்டும்.\nஒவ்வொரு கட்சியும் தோன்றும்போது சிறிய கட்சியாகத்தான் தோன்றுகிறது. ஆகவே கட்சியின் பழமை என்பது அத்தனை முக்கியமான விஷயமல்ல. அதன் கொள்கைகள் என்ன ஆற்றல்கள் என்ன அது எதை வலியுறுத்துகிறது என்னும் கேள்விதான் முக்கியமானவை.\n(பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்: 188)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்��ிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/55031", "date_download": "2019-11-17T12:56:22Z", "digest": "sha1:OC2OLVEAZNG6XWTV3P6D4EV2KE7K42E4", "length": 9238, "nlines": 82, "source_domain": "metronews.lk", "title": "டுவர் டி பிரான்ஸ் சைக்கிளோட்டப் போட்டியுடன் இணைந்த நிதி சேகரிப்புக்கான சைக்கிள் பிரசல்ஸில் திருடப்பட்டது – Metronews.lk", "raw_content": "\nடுவர் டி பிரான்ஸ் சைக்கிளோட்டப் போட்டியுடன் இணைந்த நிதி சேகரிப்புக்கான சைக்கிள் பிரசல்ஸில் திருடப்பட்டது\nடுவர் டி பிரான்ஸ் சைக்கிளோட்டப் போட்டியுடன் இணைந்த நிதி சேகரிப்புக்கான சைக்கிள் பிரசல்ஸில் திருடப்பட்டது\nதிருப்பிக் கொடுக்குமாறு நகர மேயர், முன்னாள் சம்பியன் உட்பட பலரும் கோரிக்கை\nஉலகப் பிர­சித்தி பெற்ற டுவர் டி பிரான்ஸ் சைக்­கி­ளோட்டப் போட்­டி­யுடன் இணைந்த நிதி சேக­ரிப்­புக்­காக பெல்­ஜி­யத்தின் தலை நகர் பிர­சல்ஸில் நகரில் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருந்த சைக்­கி­ளொன்று திரு­டப்­பட்­டதால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.திரு­டப்­பட்ட சைக்­கிளை மீட்கும் முயற்­சியில் நகர மேயர் உட்­பட பலரும் ஈடு­பட்­டுள்­ளனர்.\n106 ஆவது டுவர் டி பிரான்ஸ் சைக்­கி­ளோட்டப் போட்டி பெல்­ஜி­யத்தின் தலை­நகர் பிர­சல்ஸில் கடந்த சனிக்­கி­ழமை ஆரம்­ப­மா­கி­யது. 21 கட்­டங்­க­ளாக நடை­பெறும் இப்­போட்டி எதிர்­வரும் 28 ஆம் திகதி பிரான்ஸின் பாரிஸ் நகரில் நிறை­வ­டை­ய­வுள்­ளது.இப்­போட்­டி­யுடன் தொடர்­பு­டை­ய­தாக, நிதி சேக­ரிப்புத் திட்­ட­மொன்­றுக்­கான ஏல விற்­ப­னை­யொன்று பிரசல்ஸ் நகரில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.\nபின்­தங்­கிய பெண்கள், மற்றும் சிறு­மி­க­ளுக்கு சைக்­கிள்கள், தலைக்­க­வ­சங்கள், சைக்­கி­ளோட்டப் பயற்­சி­களை வழங்­கு­வ­தற்­காக ‘குபேக்கா’ எனும் தொண்டர் நிறு­வ­ன­மொன்று இந்­நிதி சேக­ரிப்பு நட­வ­டிக்­கையை ஆரம்­பித்­தது. இதற்­காக மஞ்சள், பச்சை, வெள்ளை, கறுப்பு வெள்ளை நிறங்­களைக் கொண்ட 4 சைக்­கிள்கள் ஏலத்தில் விற்­பனை செய்­யப்­ப­ட­வி­ருந்­தன.\nஇந்த சைக்­கிள்கள் கண்­காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், மிகப் பெறு­ம­தி­யா­ன­தாக கரு­தப்­படும் மஞ்சள் நிற சைக்கிள் திரு­டப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பலத்த பாது­காப்பு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த நிலை­யிலும் இந்த சைக்கிள் திரு­டப்­பட்டு;ள்ளது என குபேக்கா நிறு­வ­னத்தன் பேச்­சாளர் ஜெரமி போர்ட் தெரி­வித்­துள்ளார்.\nஇந்­நி­லையில், இந்த சைக்­கிளை திருப்­பிக்­கொ­டுக்­கு­மாறு பிரச்­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. உள்ளூர் மேயர், பெல்ஜியத்தைச் சேர்ந்த முன்னாள் டுவர் டி பிரான்ஸ் சம்பியன் எடி மேர்க்ஸ் உட்பட பலரும் மேற்படி சைக்கிளை திருப்பிக் கொடுக்குமாறு கோரியுள்ளனர்.\nஆசிய இளையோர் வலை­பந்­தாட்­டத்தில் இலங்­கைக்கு வெண்­கலப் பதக்கம்\nநான் சிறந்த நடிகன் அல்ல -விஜய் சேதுபதி\nஅதி வேகமாக சென்ற ஆடம்பர கார் கட்டடத்தின் 2 ஆவது மாடிக்குள் புகுந்தது\nபிஸ்னஸ் கார்ட் இணையத்தில் பரவியதன் மூலம் அதிக தொழில்வாய்ப்புகளைப் பெற்ற வீட்டுப்…\nதேரர் வேடமிட்டு விஹாரையில் திருடியவரும், சாரதியும் மீண்டும் விளக்கமறியலில்\nதாயைப் பராமரிக்க வர்த்தகரால் பணிக்கு அமர்த்தப்பட்ட பெண் தங்க நகைகள், பணத்தை திருடி…\nபங்களாதேஷில் எரிவாயு குழாய் வெடித்து 7 பேர் பலி, 25 பேர்…\nவாகனேரி காட்டில் கணவனின் சடலமும் வயலில் மனைவியின் சடலமும்…\nகோட்டாபயவுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து\nஅமைச்சர் மங்கள சமரவீரவும் பதவி விலகுகிறார்\nஹரீன் பெர்னாண்டோ அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் ஐதேகவின்…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/nisapthasangeetham/ns4.html", "date_download": "2019-11-17T12:53:29Z", "digest": "sha1:64MOEEO5LBTWZNZ56AVWWWSMUN73ZLRH", "length": 50181, "nlines": 240, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Nisaptha Sangeetham", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செல���த்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nஅவர் தான் குருசாமி சேர்வையாக இருப்பார் என்று முத்துராமலிங்கம் கருதிய மீசைக்கார மனிதர் ஆங்கிலத் தினசரியைப் படிப்பதிலிருந்து விலகி நிமிர்ந்து அவனைப் பார்த்தார். ‘பெல்ஸ்’ அவனை ஏதோ அபூர்வமான அதுவரை பார்த்திராத காட்டு மிருகம் ஒன்றைப் பார்ப்பது போல் பார்த்தது.\n“ஹூம் டு யூ...” என்று தொடங்கி அப்புறம் இந்த ஆளுக்குத் தமிழில் கேட்டாலே போதுமென்று முடிவு செய்து கொண்டாற் போல், “யாரப்பாது என்ன வேணும்” - என்று கேட்டார் அவர்.\nசாதாரணமாகக் கேட்ட போதே அதிகார தோரணையில் ஒரு கு���்றவாளியை விசாரிப்பது போன்ற போலீஸ் கெடுபிடி தொனிக்கும் விசாரணைக் குரலாக இருந்தது அது.\n“நான் ஆண்டிப்பட்டி - பசுங்கிளித் தேவரோட சன் சார் இன்னைக்கிக் காலையில தான் இங்கே மெட்ராசுக்கு வந்தேன். அப்பாரு உங்களைப் பார்க்கச் சொல்லி லெட்டர் கொடுத்தனுப்பிச்சிருக்காரு சார் இன்னைக்கிக் காலையில தான் இங்கே மெட்ராசுக்கு வந்தேன். அப்பாரு உங்களைப் பார்க்கச் சொல்லி லெட்டர் கொடுத்தனுப்பிச்சிருக்காரு சார்\nபோலீஸ் உயர் அதிகாரிகளின் முகமும் குரலும், இப்படித்தான் இருக்கும் - இருக்க வேண்டும் என்று மக்களிடம் ஏற்பட்டுவிட்ட குரூர உருவகத்தின் நிதர்சனம் போல் அவரது முகத்தில் புருவங்கள் ஏறி இறங்கிச் சுருக்கம் காட்டின. ஓர் அம்புப் பார்வையால் அவனைத் துளைத்தார் அவர்.\n“கட்டுக்காவல் இல்லாம வாசக்கதவு தொறந்து கிடந்தா அந்தப் பட்டி இந்தப் பட்டி அவரோட மகன் இவரோட மகன்னு இப்பிடித்தான் யாராச்சும் உள்ளாரப் புகுந்துடறாங்க...”\nமுத்துராமலிங்கத்துக்குச் சுரீரென்று உறைத்தது. இங்கிதமும், மனிதாபிமானமும், பண்பாடுமில்லாத முரட்டு அதிகார வர்க்கத்தின் பிரதிநிதி ஒருவரை எதிரே சந்தித்தாற் போலிருந்தது.\nஎதற்கும் தந்தையின் கடிதத்தைக் கொடுத்துப் பார்க்கலாம் என்று பொறுமை இழந்து விடாமல் முயன்று பார்க்க நினைத்தான் அவன்.\nசட்டைப் பையிலிருந்த கடிதத்தை எடுத்தான். அவர் அதைப் பார்க்காததைப் போல உட்பக்கமாக எழுந்து போய்விட்டார். நாயைக் கட்டிப் போட்டுவிட்டு அந்தப் பெண்ணும் உள்ளே போய்விட்டாள்.\nநாய் அவன் காதைக் கிழிக்கிற குரலில் கத்திக் குரைக்கத் தொடங்கியது. தொடர்ந்து அங்கே நிற்பதா போவதா என்று அவனுக்குப் புரியவில்லை.\nஎதிரே வந்து நிற்கிற எந்த நாகரிகமான மனிதனையும் பிச்சைக்காரனாகவும், குற்றவாளியாகவும், தன்னை விடத் தாழ்ந்தவனாகவும் நினைக்கிற அற்ப மனப்பான்மை இந்திய அதிகார வர்க்கத்தின் புராதனமான குணங்களில் ஒன்றாக இன்னும் அப்படியே இருப்பதை அவன் கண்டான். மனம் கொதித்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொள்ள வேண்டியிருந்தது.\nசராசரி இந்திய ‘புராக்ரட்’ என்பவன் இன்னும் ஒரு தனி ஜாதி என்றால், போலீஸ் அதிகாரிகள் அதில் மற்றொரு தனி ஜாதியாக இருந்தார்கள். எதிரே தென்படுகிற அனைவரையும் குற்றவாளிகளாகவும், கீழானவர்களாகவும், அற்ப ஜீவிகளாகவும், நி��ைக்கிற அவர்களது தாமச குணம் சுதந்திரமடைந்து முப்பதாண்டுகளுக்குப் பிறகும் போகவில்லை. பொதுமக்களின் சேவகர்கள் தாங்கள் என்ற எண்ணம் வராமல் பொதுமக்கள் தங்களுடைய சேவகர்கள் என்ற எண்ணமுள்ள அதிகார வர்க்கம் எந்த நாட்டில் இருக்கிறதோ அந்த நாட்டில் அடிமைத்தனம் நிரந்தரமாகவே கொலு இருந்து கோலோச்சி வாசம் செய்யும் என்று தோன்றியது.\nமறுபடி சர்க்கிள் முன்பக்கமாக வந்தார்.\n“சார் இந்த லெட்டரை...” என்று முத்துராமலிங்கம் தான் தொடங்கிய வாக்கியத்தை முடிக்காமல் அவர் கவனத்தைக் கவர முயன்று கொண்டிருக்கையில், வேலைக்காரன் ஒருவனைக் கூப்பிட்டு, “ஆஸ்க் ஹிம் டு கெட் அவுட்” - என்று அவர் இரைந்தார்.\n உங்க பழைய நண்பர் ஆண்டிப்பட்டிப் பசுங்கிளித் தேவர்...”\n“எனக்கு எந்தத் தேவரையும் தெரியாது. எடத்தைக் காலி பண்ணுப்பா... தெனம் இப்பிடி நூறு பேர் தேடி வராங்க... உங்களுக்கெல்லாம் வேற வேலையில்லையா என்ன\nபொறுமை இழப்பதைத் தவிர முத்துராமலிங்கத்துக்கு வேறு வழி இல்லை.\nதன் இனத்தில் ஒரு பெரிய மனிதர் என்ற எண்ணத்திலும், பழைய சிநேகிதத்திலும் தந்தை இவருக்குக் கடிதம் கொடுத்தனுப்பியிருக்கிறார். ஆனால் இவரோ ஒன்றுமே தெரியாதது போல நடித்துக் கடிதத்தையே வாங்க மறுக்கிறார். ஒவ்வோர் இனத்திலும் அடித்தளத்தில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிற வர்க்கத்திலிருந்து உதவிகளும், உபகாரத் தொகைகளும் பெற்றுப் படித்துப் பணம் பதவி வசதியான வாழ்க்கை எல்லாம் அடைந்து மேல் தட்டுக்குப் போய்விட்டவன், அதற்குப் பின் அந்த உயரமான இடத்திலேயே இன்னொரு தனி உயர் ஜாதியாகி விடுகிறான். அவன் தான் எங்கிருந்து வந்தோமோ அந்த மக்களுடன் தன்னைச் சேர்த்து நினைக்கவே கூசுகிறான். தன்னைப் போல் வசதியும் பதவியுமுள்ளவர்களோடு மட்டுமே அதன் பின் தன்னைச் சேர்த்து நினைக்கப் பழகிக் கொள்கிறான் என்று புரிந்தது.\nஅந்தஸ்தும் பணமும் பதவிகளுமே இன்றைய புதிய ஜாதிகளைப் பிரிக்கின்றன என்று தோன்றியது. சராசரி இந்தியக் கிராமவாசியின் துரதிருஷ்டங்கள் பல. அவன் தேர்ந்தெடுத்து அனுப்புகிற அரசியல்வாதி தான் மேலே போனதும் அவனுக்குத் துரோகம் செய்கிறான். அவன் உருவாக்கி மேலே அனுப்புகிற உத்தியோக வர்க்கம் மேலே போனதும் அவனைப் புறக்கணிக்கிறது. அவன் உருவாக்கி அனுப்பிய பண்டங்களை நகருக்குப் போய் அவனே மீண்டும் வாங்கும் போது அதன் விலை அவனுக்கு எட்டாததாயிருக்கிறது.\nமுத்துராமலிங்கம் தன் தந்தையின் அந்தக் கடிதத்தை ஒரு தபால்காரன் போட்டுவிட்டு வருவதைப் போல அந்த வீட்டு முகப்பில் வீசிப் போட்டுவிட்டு வெளியேறினான். நகரில் இறங்கியதுமே அதன் மேல் ஏற்பட்ட வெறுப்பு - ஏக்கம் - கசப்பு எல்லாம் இன்னும் அப்படியே தொடர்வது போலிருந்தது.\nஅந்தப் பெருநகரம் புதிதாக வருகின்ற பாமரனுக்கு அது அளிக்கும் அலட்சியம், தோல்வி - முடிவான ஏக்கம் - எல்லாவற்றையும் மீறி அதை அடக்கி வெல்ல வேண்டும் போன்ற துடிப்பு இளைஞனான அவனுக்கு ஏற்பட்டது; எது எது எல்லாம் தன்னை அலட்சியப்படுத்தி ஏங்க வைக்கிறதோ அதை எல்லாம் உடனே முரட்டுத்தனமாக ஜெயித்து அடக்கி வெற்றிக் கொடி நாட்டி விட வேண்டும் போன்ற இளமைத் துறுதுறுப்பில் அவன் இருந்தான். ரிக்‌ஷாவில் தான் வந்த அதே வழியே திரும்பி நடந்தான் அவன். கிழக்கே போய்க் கடற்கரைச் சாலையில் திரும்பி மீண்டும் வடக்கு நோக்கித் திரும்பினான். காலில் அணிந்திருந்த செருப்புக்களில் ஒன்று நூலிழையில் அறுவதற்குக் காத்திருந்தது.\nகடற்கரைச் சாலையில் வரும்போது இருந்ததை விட இப்போது கலகலப்பு அதிகமாயிருந்தது. வடக்கு நோக்கிக் கார்களும், சைக்கிள்களும் ரிக்‌ஷாக்களும் அதிக அளவில் விரைந்து கொண்டிருந்தன.\nகால் செருப்புக்களில் ஒன்று இன்னும் சிறிது நேரத்தில் தன்னை கைவிட்டுவிடும் என்ற உணர்ச்சி முத்துராமலிங்கத்திற்கு எரிச்சலூட்டியது.\nதலைநகரத்தில் இறங்கிய விநாடியிலிருந்து தனது துரதிர்ஷ்டங்கள் ஒவ்வொன்றாகத் தொடங்குவது போல் அவனுக்குத் தோன்றியது. கடிக்கப் படமெடுக்கும் ஒரு பாம்பை அடிக்க விரைவது போல் அந்தத் துரதிர்ஷ்டங்களை அடித்து நொறுக்கி விட வேண்டும் என்று முனைப்பாயிருந்தான் அவன்.\nஅதிகாலையில் பல் துலக்கிவிட்டு வழக்கமாக மென்று தின்னும் ஒரு கை வேப்பங்கொழுந்தை இன்று இன்னும் சாப்பிட முடியவில்லை. நேற்றுப் பொழுது சாய்கிற நேரத்துக்கு லாரியில் சென்னைக்குப் பயணம் செய்து வருகிற போது கூட ஒரு சாலையோர வேப்ப மரத்தில் அந்த ஆவலை நிறைவேற்றிக் கொள்ள முடிந்திருந்தது. ஆனால் சுற்றுமுற்றும் எங்கும் கசப்பே நிறைந்திருந்த சென்னை நகரத்தில் அவன் கண்களில் கொழுந்து பறித்து மென்று தின்ன இசைவாக இன்னும் ஒரு வேப்ப மரம்கூடப் படவில்லை.\nஇப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே வேப்ப மரம் தென்பட்டுவிட்டது. குயின் மேரீஸ் காலேஜ் - ராணி மேரிக் கல்லூரி - என்று ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுதிப் பெயர்ப் பலகை நிறுத்தியிருந்த ஒரு காம்பவுண்டுச் சுவரின் உட்புறம் வேப்பமரம் ஒன்று தென்பட்டது.\nவெளியிலும், உள்ளேயுமாகப் பட்டாம்பூச்சிகள் போல் கும்பல் கும்பலாக மாணவிகள் தென்பட்டார்கள். கல்லூரி தொடங்குகிற நேரம் போலிருக்கிறது.\nவேப்ப மரத்துக்காக விரைந்தபோது அவனுடைய செருப்பு அறுந்து காலை வாரி விட்டது. இரண்டு செருப்பையுமே தெரு ஓரமாக வீசி எறிந்துவிட்டு வெறுங்காலோடு நடக்கலாமா அல்லது நன்றாயிருக்கிற மற்றொரு செருப்பை உத்தேசித்து அறுந்து போனதையும் சேர்த்துக் கையிலெடுத்துக் கொண்டு செருப்புத் தைக்கிற ஆளைத் தேடலாமா என்றெண்ணித் தயங்கிய முத்துராமலிங்கம் அடுத்த கணமே அரைகுறையாக உபயோகமிழந்தை பண்டத்தை அறவே தூக்கி எறிகிற பெருநகர மனப்பான்மைக்குத் தயாராகியிராத காரணத்தால் மற்றொரு செருப்பையும் சேர்த்துக் கையிலே எடுத்துக் கொண்டு வேப்ப மரத்தை நோக்கி நடந்தான்.\nதிடீரென்று ஒரு காரணமுமில்லாமல் அவனருகே கும்பலாக நின்றிருந்த கல்லூரி மாணவிகளின் கூட்டம் அவனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தது.\nவீண் பிரமையாக இருக்கும் என்ற எண்ணத்தோடு மேலே நடக்க முயன்றவனை, “ஹீரோ வித் ப்ரோக்கன் சப்பல்ஸ்” என்ற கீச்சுக் குரல் சொற்கள் காதில் விழுந்து தடுத்தன. முத்துராமலிங்கத்துக்கு அந்த நிலையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.\nதனியாக அகப்பட்டுக் கொள்ளும் இளம் பெண்ணிடம் கூட்டமாக வாலாட்டும் ஆண் பிள்ளைகளை அவன் அறிவான். கூட்டமாக நிற்கும் பெண்களுக்கு நடுவே பெண்களை விட நாணிக்கோணி நெளியும் தனியான ஆண்களையும் அவன் அறிவான். அவன் இரண்டு வகையிலும் சேராதவன்.\nஉலகில் பெண்களைக் கண்டு நாணிக் கூசும் ஆண்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களால் ஆண்மைக்குப் பெருமை இல்லை. ஆண்கள் நாணிக் கூசும்படி ஒளிவு மறைவில்லாத பெண்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களால் பெண்மைக்குப் பெருமை இல்லை.\nபெண்களைப் பொறுத்தவரை முத்துராமலிங்கம் சங்கோஜியும் இல்லை. வெட்கம் கெட்ட முரடனுமில்லை.\nஅப்படியே கையில் அறுந்த செருப்பை எடுத்துக் கொண்டு நேரே அந்தப் பெண்கள் கூட்டத்தை நோக்கி நடந்தான். அவன் நடையில் தயக்கமோ பதற்றமோ ஒரு சிறிதுமில்லை.\n“இதைப் பார்த்து என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கிறது இப்படி இன்று எனக்கு நேரலாம். நாளை உங்களுக்கும் நேரலாம். நடுத்தெருவிலே சகமனுஷன் ஒருத்தனுக்குக் கஷ்டம் வந்தா அதைப் பார்த்துச் சிரிக்கிறதுங்கிற காட்டுமிராண்டித்தனம். ஆர் யூ நாட் அஷேம்டு இப்படி இன்று எனக்கு நேரலாம். நாளை உங்களுக்கும் நேரலாம். நடுத்தெருவிலே சகமனுஷன் ஒருத்தனுக்குக் கஷ்டம் வந்தா அதைப் பார்த்துச் சிரிக்கிறதுங்கிற காட்டுமிராண்டித்தனம். ஆர் யூ நாட் அஷேம்டு\nஅவர்கள் இதைக் கேட்டு அவனுக்கு மறுமொழி கூறாமல் தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். யாருக்கும் இப்போது சிரிக்க வரவில்லை. அதில் ஒரே ஒரு பெண் மட்டும் சிறிது மௌனத்துக்குப் பின் தயங்கித் தயங்கி மெல்ல “ஸாரி...” என்றாள். மற்றவர்கள் இடித்த புளி மாதிரி நின்றார்கள்.\n“உங்களிலே யாராவது ஒருத்தர் நடுத்தெருவிலே மானபங்கப்பட்டு நின்னீங்கன்னு வெச்சுக்குங்க, நான் சரியான ஆம்பிளையா இருந்தா அதைப் பார்த்துச் சிரிச்சு இரசிக்க மாட்டேன். உடனே உங்க மானத்தைக் காப்பாத்தறது எப்படீன்னு தான் முதல்லே யோசிப்பேன்.”\nஅவனது அந்த முகத்திலிருந்த உண்மை ஒளியையும், குரலில் இருந்த தீர்மானத்தையும் பார்த்து அவர்களுக்கு ஒன்றும் பேச வரவில்லை. சற்று முன் சிரித்த அத்தனைப் பெண்களும் அப்படியே பயந்து கட்டுண்டு நிற்பது போல் மிரண்டு நின்றார்கள்.\n“சிரிச்சதுக்காக நான் உங்களை மன்னிச்சிடலாம் நீங்க என்னிடம் அப்படி மன்னிப்புக் கேட்கலைன்னாலும் நான் உங்களை மன்னிச்சித்தான் ஆவணும். ஆனால் நாகரிகம் உங்களை மன்னிக்காது. போங்க காலேஜ் மணி அடிக்குது... நேரமாச்சு.”\nஅவர்கள் போய் விட்டார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் புறப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு ரயிலில் அவசரத்தில் அள்ளித் திணித்தாற்போல்தான் மனிதர்களும் குணங்களும், மற்றவையும் நெருக்கடியோடு தாறுமாறாக இருந்தன. ஒழுங்கற்ற எதிலும், எதற்கும் எதனாலும் கட்டுப்படாத இந்தப் பெருநகர மனப்பான்மை அவனுக்கு எரிச்சலூட்டியது.\nஒரு கை வேப்பங்கொழுந்தைப் பறித்து மென்று தின்ற போது உணர முடியாத கசப்பைக் குருசாமி சேர்வை வீட்டு அநுபவத்திலிருந்து கல்லூரி மாணவிகளின் அநுபவம் வரை ஒவ்வொன்றாக அவனை உணர வைத்தன.\nஆனால் அந்தக் கசப���பு அவனைச் சோர்ந்து நலிய வைப்பதற்குப் பதில் அதிக உறுதியுள்ளவனாக்கியது.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\n108 திவ்ய தேச உலா பாகம் -2\nதலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=941989", "date_download": "2019-11-17T13:51:12Z", "digest": "sha1:CDHVI5BLJ6Z5YALCLMXYOASYNMP7W42O", "length": 6057, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மாடுகள் விலை உயர்வு | நாமக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாமக்கல்\nசேந்தமங்கலம், ஜூன் 19: நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். மாடுகளை வாங்கவும், விற்கவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருவது வழக்கம். மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாடுகளை வாங்க விற்க வியாபாரிகள் இச்சந்தைக்கு வருவதுண்டு. இந்நிலையில், நேற்று கூடிய மாட்டுச்சந்தையில் கர்நாடகாவிலிருந்து தொடர்ந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை. சேந்தமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிளில் இருந்து குறைந்த அளவிலான மாடுகள் விற்பனைக்கு வந்தது. இதனால் மாடுகள் விலை உயர்ந்து காணப்பட்டது. கடந்த வாரம் ₹23 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட இறைச்சி மாடு, இந்த வாரம் ₹24 ஆயிரத்திற்கும், 42 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கறவை மாடு ₹43 ஆயிரத்திற்கும், கடந்த வாரம் ₹10 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கன்றுகுட்டிகள் 11 ஆயிரத்திற்கும் விற்பனையானது.\nநாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவினர் விருப்ப மனு அளிக்கலாம்\nசேந்தமங்கலத்தில் கொமதேக செயற்குழு கூட்டம்\nதொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை\nநிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/08/blog-post_23.html", "date_download": "2019-11-17T11:54:03Z", "digest": "sha1:C34KXAD2GJ66P7C3BZPFEGD5KXUI2ZX6", "length": 19870, "nlines": 220, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பட்டு... பாதுகாக்கும் வழிகள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஒரிஜினல் பட்டு - எப்படிக் கண்டுபிடிப்பதுதீபாவளிக்குப் பட்டுப் புடவை வேண்டும் என்பது, பெண்கள் பலரின் விருப்பம். இப்படி ஆண்டுக்கு ஒரு பட்டாக எடுத்து பீரோவில் அடுக்கினால் மட்டும் போதாது... பல ஆயிரங்கள் செலவழித்து வாங்கும் அதை முறையாகப் பராமரிப்பதும் அவசியம். பட்டு தொடர்பான நம் சந்தேகங்களுக்குப் பதில் தருகிறார், ஆரெம்கேவி ஜவுளி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவக்குமார்...\n``அப்படி என்னதான் ஸ்பெஷல் பட்டில்\n``ஒரிஜினல் நூல், பட்டுப்பூச்சியின் கூட்டில் இருந்து எடுக்கப்படுவது. இதில், அழகூட்டுவதற்காக, தங்கம் மற்றும் வெள்ளி இழைகளை (ஜரி) இழைத்துக் கைத்தறியில் நெய்வார்கள். எத்தனை வருடங்கள் ஆனாலும் அழகு குறையாமல் பளபளப்பாக இருக்கும். பட்டுக்குத் தீட்டில்லை, எல்லா சமயங்களிலும் கட்டலாம் என்பது நம்பிக்கை.''\n``ஒரிஜினல் பட்டை எப்படிக் கண்டுபிடிப்பது\n``ஆர்ட் சில்க், டெஸ்டட் சில்க் (Tested silk), பிளண்டட் சில்க் என பட்டில் ஏகப்பட்ட கலப்பட வகைகள் பெருகியுள்ள இந்தச் சூழலில், தூய்மையான பட்டைக் கண்டறிவது சிரமம்தான். பட்டில் அனுபவம் உள்ள பயனாளர்களுக்கும், பட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்குமே அது கை வரும். மற்றவர்கள் எப்படித்தான் கண்டறிவது என்றால், ஒரு வழி இருக்கிறது. ஒரு நூலை மட்டும் தனியாக எடுத்து நெருப்பில் காட்டும்போது, தலை\nமுடியை நெருப்பில் காட்டினால் வருவதுபோன்ற ஒரு வாசனை வந்தால் அது ஒரிஜினல். மேலும் அந்த நூல் மிச்சமில்லாமல் எரிந்துபோகும். அதுவே அந்த நூல் எரியும்போது பிளாஸ்டிக் வாசனை வந்து நெகிழும் தன்மையுடன் இருந்தால் அது கலப்படம். அதிக விலையில் அல்லது அதிக எண்ணிக்கையில் பட்டுப்புடவை வாங்கும்போது, தேவைப்பட்டால் 'லேப்'புக்கு அனுப்பியும் உறுதிபடுத்திக்கொள்ளலாம்.''\n``ஒரிஜினல் பட்டு எந்த விலையில் இருந்து கிடைக்கும்\n``3,000 ரூபாயில் இருந்து 2,00,000 ரூபாய் வரை இருக்கிறது. சிறிது அல்லது பாதி மட்டும் ஒரிஜினல் பட்டு நூல் சேர்ப்பது போன்ற பட்டுகளும் மார்க்கெட்டில் உள்ளன. அதற்கு ஏற்ப விலை மாறுபடும்.''\n``அணிந்த பின், அப்படியே மடித்து வைக்கக் கூடாது. அதில் படிந்திருக்கும் வியர்வை பட்டைப் பாழாக்கும். பிளவுஸ், புடவை இரண்டையும் நிழலில் நன்கு விரித்து உலரவிட வேண்டும். உலர்ந்த பின்னும் மடித்தோ, அயர்ன் செய்தோ வைக்கக் கூடாது. அடுத்த பயன்பாடு வரை அதிக நாட்கள் புடவை மடிப்பிலேயே இருப்பதால், அந்த மடிப்புகளில் எல்லாம் பட்டு நூல் சேதமடைந்துவிடும்.\nபுடவையின் அகலத்துக்கும் சற்று அதிக நீளமான `வுடன் ஸ்டிக்'கில் (திரைச்சீலைகளுக்குப் பயன்படுத்துவது போன்றது) முதலில் வெள்ளை காட்டன் துணியை ரோல் செய்துகொள்ளவும். பிறகு, பட்டுப்புடவையை அதில் ரோல் செய்யவும். முடித்த பின், மீண்டும் இரண்டு சுற்றுக்கு வெள்ளை காட்டன் துணியினை ரோல் செய்து முடிக்கவும். இந்த ரோலை அப்படியே அலமாரியில் வைத்துக்கொள்ளவும். இதனால் மடிப்புப் பிரச்னை தவிர்க்கப்பட்டு, புடவை பாதுகாக்கப்படும்.\nபட்டுப்புடவைகளை எக்காரணம் கொண்டும் தண்ணீரில் அலசக்கூடாது. தரமான டிரைவாஷ் கடைகளில் கொடுத்தே வாங்க வேண்டும். டிரைவாஷ் எனும்போது, சிலர் பள்ளு, பார்டர், உடல் பகுதிகளைத் தனித்தனியாக வாஷ் செய்யாமல் ஒன்றாக வாஷ் செய்யும்போது, உடல் பகுதியிலுள்ள நிறம் பார்டரிலோ, பார்டரின் நிறம் உடலிலோ கலந்துவிடலாம். சிலர் டிரைவாஷ் செய்யாமல் நன்றாக அயர்ன் மட்டும் செய்துவிட்டு டிரைவாஷ் செய்துவிட்டதாகச் சொல்லிவிடுவார்கள்... எச்சரிக்கை\nபட்டுப்புடவையில் கறை படிந்துவிட்டால், சோப்பு, ஷாம்பு, ஸ்டெயின் ரிமூவர் போன்ற கெமிக்கல்கள் பயன்படுத்தக் கூடாது. பூந்திக்கொட்டை பயன்படுத்தலாம். புடவையின் நூலுக்கோ நிறத்துக்கோ எந்தத் தீங்கும் நேராது.''\n துவைப்பது, அலசுவது போன்றவற்றால் நாளாக ஆக தானாக நிறம் மங்கும். பொதுவாக பட்டில் மிகவும் அடர்த்தியான சிவப்பு, பச்சை போன்ற நிறங்களைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்கலாம். லைட் பிங்க், லைட் கிரீன் போன்ற மெல்லிய நிறங்கள் ஓ.கே\n``பட்டு வேஷ்டிகளை துவைக்கும்போது முறுக்கிப் பிழியக்கூடாது. சோப்புத் தூளில் ஊறவைத்து பின்பு, கைகளால் அழுக்குப் பகுதிகளில் சுத்தம் செய்தபிறகு, அலசலாம். பட்டுப்புடவைகளைப் போன்றே பட்டு வேஷ்டிகளையும் ரோல் ஸ்டிக்கில் சுற்றி வைக்கலாம். உங்கள் திருமணத்துக்குக் கட்டிய பின், உங்கள் பையன் திருமணத்தின் போதும் எடுத்துக்கட்ட���னால் அதே மெருகுடன் இருக்கும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nநமக்கு நாமே நலம் காப்போம்\nவெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா\nடெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்\nகுழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நே...\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஇரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\nநாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும் \nகுழந்தைகள் இரவில் அழுவதற்கான காரணங்கள்\nகுழந்தைகள் அழுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஏனெனில் பிறந்த குழந்தை தனக்கு ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும் அழுகையின் மூலமே வெளிப்படுத்த...\nகேள்வி : ஹிஜாமா என்பது நபிவழிமுறையா அல்லது நபியவர்களின் காலத்தில் காணப்பட்ட சிகிச்சை வழிமுறைகளில் ஒன்றா பதில் : ஹிஜாமா தொடர்பாக அ...\nநலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்\nஆபீஸ் இடைவேளை நேரத்தில் பசிக்கும்போதெல்லாம் பஜ்ஜி , சாட்டிங் டைமில் சமோசா என ஏதேனும் நொறுக்குத்தீனியுடன் , டீ காபி சாப்பிடுவது வ...\nஎந்தெந்த பழங்களில் என்னென்ன சிறப்புகள் உள்ளன\nபழங்கள் - இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில் , நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால் , அன்றாட உணவில் , ஏதாவது ஒ...\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\nகுழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....\n1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். 2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T12:40:34Z", "digest": "sha1:VSYRQB7VLRJXJANGQPVHE5EXJNKEIG4Z", "length": 24042, "nlines": 487, "source_domain": "www.theevakam.com", "title": "சுவிஸ் செய்திகள் | www.theevakam.com", "raw_content": "\nயாழில் கோட்டாவை ‘வைச்சு செய்த’ தமிழர்கள்\nதிசாநாயக்க: வடக்கில் எப்படி அதிக வாக்குபெற்றார் தெரியுமா\nஅநுராதபுரத்தில் சஜித் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\nஇன்றைய (17.11.2019) நாள் உங்களுக்கு எப்படி\nநயன்தாரா நடிக்கும் படத்தின் ஹிந்தி பதிப்பில் பிரபல நடிகை\nமாதவிடாய் நாட்களில் இதையெல்லாம் பெண்கள் செய்யவே கூடாதாம்..\nஉங்கள் துணையிடம் இந்த விஷயத்தை கேட்க கூச்சமா…\nஏழரை சனி எந்த ராசியை ஆட்டிப்படைக்க போகிறது தெரியுமா\nயாழ். மாவட்ட கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள்\nமாத்தறை மாவட்டம் தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் இதோ..\nHome உலகச் செய்திகள் சுவிஸ் செய்திகள்\nசுவிஸ் விமான சேவை நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்..\nநடுவானில் இயந்திர கோளாறு காரணமாக பாரிஸ் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சுவிஸ் விமானத்தின் இயந்திர பாகங்கள் சிலவற்றை தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானங்கள் தொடர்பான... மேலும் வாசிக்க\nசுவிஸ் அகதிகள் முகாமில் நடந்த கோர சம்பவம்\nசுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் கொலை வழக்கில் சிக்கிய வெளிநாட்டு இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. ஆர்காவ் மண்டலத்தில் அமைந்துள்ள அகதிகள் முக... மேலும் வாசிக்க\nவீட்டிலேயே மின்சார சைக்கிள் தயாரித்த நபர்..\nசுவிட்சர்லாந்தில் வீட்டிலேயே தயாரித்த மின்சார சைக்கிள் ஒன்றை சாலையில் ஓட்டி வந்த ஒருவரை பொலிசார் கைது செய்தனர். சூரிச்சிலுள்ள Winterthur நகரில், ஒருவர் தானே வீட்டிலேயே தயாரி���்த மின்சார சைக்க... மேலும் வாசிக்க\nபிறந்தநாளன்று மாயமான சுவிஸ் மாணவி..\nசுவிட்சர்லாந்தில் இளம்பெண் ஒருவர் தமது பிறந்தநாளன்று மாயமான விவகாரத்தில், நீண்ட ஓராண்டுக்கு பின்னர் சிதைக்கப்பட்ட நிலையில் அவர்து உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது. சுவிஸ் எல்லையில் அமைந்துள்ள... மேலும் வாசிக்க\nசுவிஸ் விமானத்தில் இருந்து திடீரென்று வெளியேற்றப்பட்ட பயணிகள்..\nசூரிச் விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரான சுவிஸ் விமானம் ஒன்றில் இருந்து மொத்த பயணிகளையும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வெள்ளியன்று பகல் சுமார் 8.30 மணி... மேலும் வாசிக்க\nசுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்போரின் பட்டியல் வெளியீடு\nசுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்கள் தொடர்பான முதல் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு இந்தியாவிடம் வழங்கியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பராமரிக்கப்பட... மேலும் வாசிக்க\nசுவிஸில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்..\nசுவிட்சர்லாந்தில் குடியிருப்பு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 62 வயது பெண்மணி தொடர்பில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். சூரிச் நகரில் கடந்த 12 ஆம் திகதி குடியிருப்பு ஒன்றில் இரு... மேலும் வாசிக்க\nசுவிஸில் கடுமையான விமர்சனத்தை வாங்கிக் கட்டும் ஈழத்தமிழ் ஜோடி…\nநமது பாரம்பரியப்படி திருமணம் என்றால் மணமகளின் கழுத்தில், மணமகன் தாலி கட்டுவதுதானே வழக்கம். ஆனால், தலைகீழ் மாற்றமொன்றை ஈழத்தமிழ் ஜோடியொன்று சுவிஸில் அரங்கேற்றியுள்ளது. வழக்கங்களையும், பழைய மர... மேலும் வாசிக்க\nசுவிஸ் இளம் பெண் வெளியிட்ட விளம்பரம்…. குவிந்த 300 இளைஞர்கள்..\nசுவிட்சர்லாந்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவால், அவர் குடியிருப்பில் குவிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை பொலிசார் கலைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவி... மேலும் வாசிக்க\nசுவிஸில் 7 வயது சிறுவனை கொன்ற பெண்மணி..\nசுவிட்சர்லாந்தில் 7 வயது சிறுவனை கொன்றுவிட்டு, பெண்மணி ஒருவர் அவரது உறவினர்களுக்கு கொலை தொடர்பில் குறுந்தகவல் அனுப்பிய விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் பாஸல் மண... மேலும் வாசிக்க\nத��னமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14177", "date_download": "2019-11-17T13:04:03Z", "digest": "sha1:T2FY33Q4HUCHNPN52HIDVE5GNBF6LUFV", "length": 14356, "nlines": 154, "source_domain": "jaffnazone.com", "title": "யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திலிருந்து 10ம் திகதி சேவை ஆரம்பம்..! கட்டண விபரமும் வெளியானது. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கையின் 7வது ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை கூறினாா் 6வது ஜனாதிபதி..\nஇனம், மதம் கடந்து நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் சேவையாற்றுவேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாா் கோட்டாபாய ராஜபக்ச..\nகூட்டமைப்பின் கருத்தை மீறி தமிழ் மக்கள் எமக்கு ஆதரவு..\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து பதவி விலகுகிறேன்..\nயாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திலிருந்து 10ம் திகதி சேவை ஆரம்பம்..\nயாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திலிருந்து திருச்சி, சென்னை இடையில் இம்மாதம் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக சிவில் விமானசேவைகள் திணைக்களம் கூறியிருக்கின்றது.\nகடந்த மாதம் ஒக்டோபர் 17 ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரால் திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நவம்பர் 1ஆம் திகதியிலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு விமான போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்படும்.\nஎன முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து சிவில் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் ஜென��ல் எச்.எம்.எம். சி. நிமல்சிறி கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் 10ஆம் திகதியிலிருந்து\nசென்னை மற்றும் திருச்சிக்கான வர்த்தக விமானங்களின் சேவை ஆரம்பிக்கப்படும் வர்த்தக விமானங்களை இந்திய விமான நிறுவனம் ஒன்று இயக்குகிறது. ஏர் இந்தியாவின் சகோதர நிறுவனமான\nஅலையன்ஸ்-ஏர், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு ஏழு விமானங்களை இயக்க விரும்புகிறது என்று குறிப்பிட்டார். இதேவேளை, மேலதிகமாக, உள்நாட்டு விமான நிறுவனம் ஒன்றும்\nயாழ்ப்பாணத்திலிருந்து தென்னிந்திய விமான நிலையங்களுக்கு வாரத்திற்கு மூன்று முறை விமானங்களை இயக்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைக்கான ஒரு வழி கட்டணமாக இலங்கை ரூபாயில் 7,879 ஆக இருக்கலாம் இன்னும் உத்தியோகபூர்வமாக கட்டணம் அறிவிக்கவில்லை. பயண நேரம் 32 and 50 minutes இருக்கும் என்றார்.\nஇதேவேளை, தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்துக்கும், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையில், வாரத்தில் மூன்று விமான சேவைகளை நடத்தவுள்ளதாக பிட்ஸ் எயர் (Fits Air) நிறுவனம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையின் 7வது ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை கூறினாா் 6வது ஜனாதிபதி..\nஇனம், மதம் கடந்து நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் சேவையாற்றுவேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாா் கோட்டாபாய ராஜபக்ச..\nகூட்டமைப்பின் கருத்தை மீறி தமிழ் மக்கள் எமக்கு ஆதரவு..\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து பதவி விலகுகிறேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை கூறினாா் 6வது ஜனாதிபதி..\nஇனம், மதம் கடந்து நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் சேவையாற்றுவேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாா் கோட்டாபாய ராஜபக்ச..\nகூட்டமைப்பின் கருத்தை மீறி தமிழ் மக்கள் எமக்கு ஆதரவு..\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து பதவி விலகுகிறேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை கூறினாா் 6வது ஜனாதிபதி..\nஇனம், மதம் கடந்து நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் சேவையாற்றுவேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாா் கோட்டாபாய ராஜபக்ச..\nகூட்டமைப்பின் கருத்தை மீறி தமிழ் மக்கள் எமக்கு ஆதரவு..\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து பதவி விலகுகிறேன்..\nஇலங்கையின் 7வத�� ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை கூறினாா் 6வது ஜனாதிபதி..\nஇனம், மதம் கடந்து நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் சேவையாற்றுவேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாா் கோட்டாபாய ராஜபக்ச..\nகூட்டமைப்பின் கருத்தை மீறி தமிழ் மக்கள் எமக்கு ஆதரவு..\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து பதவி விலகுகிறேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை கூறினாா் 6வது ஜனாதிபதி..\nஇனம், மதம் கடந்து நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் சேவையாற்றுவேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாா் கோட்டாபாய ராஜபக்ச..\nகூட்டமைப்பின் கருத்தை மீறி தமிழ் மக்கள் எமக்கு ஆதரவு..\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து பதவி விலகுகிறேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை கூறினாா் 6வது ஜனாதிபதி..\nஇனம், மதம் கடந்து நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் சேவையாற்றுவேன்..\nஇலங்கையின் 7வது ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாா் கோட்டாபாய ராஜபக்ச..\nகூட்டமைப்பின் கருத்தை மீறி தமிழ் மக்கள் எமக்கு ஆதரவு..\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து பதவி விலகுகிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=153", "date_download": "2019-11-17T12:15:50Z", "digest": "sha1:W5O3PQUTPIMKA2ISGIJ2YYFZTSO6R57I", "length": 38200, "nlines": 768, "source_domain": "nammabooks.com", "title": "முதலீடு-பிசினஸ்", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பத���ப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\nகடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் சிக்ஸ் சிக்மாவைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் சுமார் நூறு பில்லியன் டாலர் வரை சேமித்திருக்கின்றன. அதாவது, ஐந்து லட்சம் கோடி ரூபாய்கள். கவனிக்கவும். இந்தப் பெருந்தொகையை அவர்கள் சம்பாதிக்கவில்லை. சேமித்திருக்கிறார்கள். எப்படி உற்பத்தியில் ஏற்படும் பிழைகளைக் கண்டுபிடிக்க உதவும் ஓர் உத்தியாகத்தான் சி..\nதேசத்தை உலுக்கிய பண மதிப்பு நீக்கம்...இந்தியாவால் என்றென்றும் மறக்கவே முடியாத ஒரு தினமாக 8 நவம்பர் 2016 மாறிவிட்டது. 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்கள் இனி செல்லாது என்னும் பிரதமரின் அறிவிப்பு ஒரு புயலைப் போல் தேசம் முழுவதும் பரவி அனைவரையும் கலங்கடித்தது. அன்று தொடங்கி இன்றைய தேதி வரை அதிர்வுகள் மறைந்தபாடில்லை.ஆதரவு, எதிர்ப்பு இரண்டுக்கும் குறைவி..\nஎன்னவெல்லாம் செய்தால் வெற்றி கிடைக்கும், அதை எப்படியெல்லாம் செய்தால் லாபம் கொழிக்கும் என்பதை எடுத்துச்சொல்ல ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. என்னவெல்லாம் செய்யக்கூடாது அப்படிச் செய்தால் என்னாகும் எத்தகைய தவறுகள் தொழில் வளர்ச்சியை பாதிக்கும் எத்தகைய தவறுகள் நம்மையும் சேர்த்து முடக்கிப்போடும் எத்தகைய தவறுகள் நம்மையும் சேர்த்து முடக்கிப்போடும் ஆகியவற்றை நேர்மையாக எடுத்துச் செல்லும் நூல்கள் அதிக..\nஅதிகம் விவாதிக்கப்பட்ட, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முதல்முறையாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் இந்தப் புதிய வரிவிதிப்புமுறை குறித்து குழப்பங்களும் அச்சங்களும் புரிதலின்மையும் மக்களிடையே பரவியிருப்பது ஒரு வகையில் எதிர்பார்க்கக்கூடியதுதான்.மக்கள் மட்டுமல்ல, வர்த்தக உலகமு..\nசர்வதேச அரங்கில் பல விளம்பர விருதுகள் பெற்ற வோடஃபோன், கேட்பரி, டவ், ஃபெவிகால், ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற முன்னணி பிராண்டுகளின் விளம்பரங்களை உருவாக்கிய இந்தியாவின் நம்பர் 1 விளம்பர நிறுவனமான ஒகில்வி மேத்தரின் நிறுவனர், டேவிட் ஒகில்வி. விளம்பர உலகின் ஜீனியஸ் என்றும் நவீன விளம்பர யுகத்தின் தந்தை என்றும் போற்றப்படும் இவர், உலகின் தலைசிறந்த விளம்பரங்களை உ..\nநிச்சயமான வெற்றிக்கு இதுதான் அடிப்படை என்று ஒரே ஒரு விஷயத்தை ஒரே வார்த்தையில் அழுத்தந்திருத்தமாகச் சொல்ல முடியுமா முடியும். தரம். சுண்டைக்காய் அளவில் தொடங்கப்பட்ட பல நிறுவனங்கள், இன்று மாபெரும் சாம்ராஜ்ஜியங்களாகக் கொடிகட்டிப் பறப்பதன் ரகசியம், தரம்தான். எங்களை விட்டால் இனி யாரும் இல்லை என்று கொக்கரித்துக்கொண்டிருந்த சில நிறுவனங்கள், திடீரென..\nஃபேஸ் புக் வெற்றிக்கதை: Facebook Vetri Kadhai\nஇன்றைய தேதியில் உலகம் முழுவதிலும் இருந்து 750 மில்லியன் பேர் ஃபேஸ்புக���கில் இணைந்திருக்-கிறார்கள். ஒவ்வொரு விநாடியும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்-கொண்டிருக்கிறது. ஏன்இனம், நிறம், மொழி, தேசம் அனைத்தையும் கடந்த பிரமாண்டமான சமூக வலைத்தளம் ஃபேஸ்புக். உண்மையில், தனியொரு உலகம் அது. மாணவர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை, நண்பர்கள் முதல் காதலர்கள் வரை, தொழில் மு..\nஅதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு: சரிசெய்வதற்கான தருணம்\nஅதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வுஉலக அளவில் நிலவும் அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வையும் அதன் விளைவுகளையும் ஆய்வுசெய்து, அதைச் சரிசெய்யும் வழிமுறைகளோடு 2014ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபாம் ஓர் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் தமிழாக்கமே அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு: சரிசெய்வதற்கான தருணம். இந்த அறிக்கை அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வினால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை..\nஅள்ள அள்ள பணம் - 5 பங்குச் சந்தை: Alla Alla Panam-5: Trading\nபங்குச் சந்தையில் பல வழிகளில் பணம் பண்ணலாம். பல வழிகளில் பணத்தையும் தோற்கலாம். தோற்காமல், கவனமாக லாபம் மட்டும் செய்வது எப்படி என்று சோம. வள்ளியப்பன் பல புத்தகங்களில் விளக்கியுள்ளார். \"அள்ள அள்ளப் பணம்\" என்ற புத்தக வரிசையில் ஐந்தாவது புத்தகம் இது. கொஞ்சம் ஆழமான புத்தகமும்கூட. இன்வெஸ்ட்மெண்ட் என்பது சரியான பங்குகளாகப் பார்த்து, சல்லிசான விலையி..\nஅள்ள அள்ள பணம்-4: போர்ட்ஃபோலியோ முதலீடுகள்: Alla Alla Panam-4: Portfolio Muthaleedugal\nபங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலிபிடிக்கும். \"அய்யோ, இவ்வளவு பணத்தை இழக்கிறோமே\" என்று மனம் பதைபதைக்கும். ஆனால், பங்குச்சந்தையில் பணம் பண்ண மிக முக்கியமான வழி, உணர்வுபூர்வமாக முடிவுகள் எடுக்கா..\nஅள்ள அள்ளப் பணம் 1 பங்குச் சந்தை அடிப்படைகள்: Alla Alla Panam 1 - Panguchanthai Adippadaigal\n'பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள் அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள் எங்கெல்லாம் தவறு செய்ய முடியும் எங்கெல்லாம் தவறு செய்ய முடியும் எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம் எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம் அதைச் செய்யாமல் தப்பிப்பது எப்படி அதைச் செய்யாமல் தப்பிப்பது எப்படி எங்கெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் எங்கெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் யாரிடம் ஆலோசனை பெறலாம்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை அனாலிசிஸ்: Alla Alla Panam2 - Panguchanthai Ananlysis\nசோம. வள்ளியப்பன் பங்குச்சந்தையை தூரத்தில் இருந்து பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். கையைச் சுட்டுவிடுமோ என்று பயந்தீர்கள். உங்கள் பயத்தைப் போக்க வந்தது 'அள்ள அள்ளப் பணம் - 1'. அடடா, இவ்வளவுதான் பங்குச்சந்தையா என்று பயம் நீங்கி உள்ளே நுழைந்தீர்கள். பங்குச்சந்தையில் பேசும் மொழி புரிய ஆரம்பித்தது. கொஞ்சம் பணத்தை முதலீடு செய்தீர்கள்.நிச்சயம் ம..\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச் சந்தை ஃபியூச்சர்ஸ் ஆப்ஷன்ஸ்: Alla Alla Panam 3 - Panguchanthai - Futures and Options\nநீங்கள் ஓட்டல் நடத்துகிறீர்கள். சாம்பாருக்குக் கத்திரிக்காய் வேண்டும். இப்போது கிலோ விலை ரூ. 9.75. விலை மேலும் ஏறலாம் என்று நினைக்கிறீர்கள். காய்கறி விவசாயி ஒருவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எது என்ன ஆனாலும் கிலோ ரூ. 10 என்ற கணக்கில் தருவதாக உறுதி கூறுகிறார். நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் ஒரு சிக்கல். அடுத்த வாரமே தெருவில் கிலோ ரூ. 7&க்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/india-china-bilateral-trade-in-first-5-months-of-this-year-365438.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T12:48:02Z", "digest": "sha1:3NUXNYECHL3XUWC2AAQ3NEMB7EXTWL6Q", "length": 23793, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவின் மொத்த சந்தையையும் ஆக்கிரமித்துள்ள சீனா.. வெளியேறுவது எத்தனை லட்சம் கோடி பணம் தெரியுமா? | India, China bilateral trade in first 5 months of this year - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nஇவரை காணவில்லை.. ஊரே தேடுகிறது.. இந்தூரில் ஜிலேபி சாப்பிட்டதுதான் கடைசி.. காம்பீர் க���றித்த போஸ்டர்\nகரூர் புதிய பேருந்துநிலையம்... மீண்டும் கெடு விதித்த செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.\nபால் தாக்கரே நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய பட்னாவிஸ்.. கோஷமிட்ட சிவசேனாவினர்.. பெரும் பரபரப்பு\nநாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பரூக் அப்துல்லா வருவாரா அனைத்து கட்சி கூட்டத்தில் சரமாரி விவாதம்\nMovies தல, தளபதி ரசிகர்கள் ஏமாற்றம்.. கமல் 60ல் ரஜினி மட்டுமே\nSports சொந்த தம்பியால் படுகாயம்.. ரத்தம் சொட்ட சொட்ட வெளியேறிய ஆஸி. வீரர்.. பதற வைக்கும் காட்சி\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் மொத்த சந்தையையும் ஆக்கிரமித்துள்ள சீனா.. வெளியேறுவது எத்தனை லட்சம் கோடி பணம் தெரியுமா\nXi jinping appreciated Tamil people & culture | தமிழர்களின் விருந்தோம்பலை பாராட்டிய சீன அதிபர்\nசென்னை: சீன அதிபர் ஜி ஜின் பிங் வந்தார், பிரதமர் மோடியும் தமிழகம் வந்தார். இருவரும் மாமல்லபுரத்தை சுற்றிபார்த்தார்கள். போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருவரும் இளநீர் குடித்தார்கள். நடனம் பார்த்தார்கள். மோடி டூரிஸ்ட் கைடு போல் அவருக்கு மாமல்லபுரத்தின் பெருமைகளை எடுத்துரைத்தார் என எப்படி வேண்டுமானாலும் செய்திகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.\nஆனால் இவற்றையெல்லாம் தாண்டி முக்கிய செய்தி என்றால் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு, ராஜாங்க ரீதியான உறவுகளை பற்றி இருவரும் என்ன பேசினார்கள் என்பது தான். இதனால் என்ன பயன் இந்தியாவுக்கு கிடைத்தது. சீனாவுக்கு என்ன கிடைத்தது என்பதெல்லாம் அந்தந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.\nஇதைப்பற்றி குறிப்பிடக் காரணம் இந்தியாவின் பொருளாதார மந்த நிலை என்பது மிகவும் கவலைக்கிடமாக இருப்பது ஊரறிந்த உண்மை. இதற்கு முக்கிய காரணமாக ஜிஎஸ்டி வரியை வியாபாரிகள் சொல்லிக்கொண்டாலும், நாம் வாங்கும் ஒவ்வொரு பொருட்களிலும் சீனாவின் ஆதிக்��ம் அதிகம் இருக்கிறது. எல்லாவற்றையும் உற்பத்தி செய்யாமல், இறக்குமதி செய்தால் பணம் வெளியேதான் போகும். இப்படித்தான் நம் பணம் பெரும்பாலும் சீனாவுக்கு போய்கொண்டிருக்கிறது.\nவந்தது 54 ஆயிரம் கோடி\nஇந்தியாவை நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்பது தெரியாது. ஆனால் சீன வியாபாரிகள் இந்தியாவை மிகப்பெரிய சந்தையாக பார்க்கிறார்கள். அதாவது பணம் காய்க்கும் மரமாக பார்க்கிறார்கள். இந்த ஆண்டு முதல் ஐந்து மாதத்தில் சீனா ஏற்றுமதி மூலம் இந்தியாவிடம் இருந்து பெற்ற தொகையின் மதிப்பு 2லட்சத்து 72 ஆயிரத்து 52 கோடியாகும். அதேநேரம் இந்தியா அனுப்பிய ஏற்றுமதி என்பது 54 ஆயிரத்து 708 ரூபாய் கோடியாகும். இதன் மூலம் ஏற்றுமதியில் சீனா நம்மிடம் இருந்து நான்கு மடங்கு பணத்தை வாங்குகிறது என்பது தெளிவாக தெரியும்.\nஇந்தியாவுக்கு சீனா மின்னணு சாதன பொருட்கள், கரிம வேதிப்பொருட்கள், பிளாஸ்டிக் மற்றும் உரங்கள்.போன்றவற்றை அதிகமாக ஏற்றுமதி செய்கிறது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு டூப்ளிகேட் போடுவதில் கெட்டிக்கார நாடான சீனா நம் இந்திய சந்தையை மொத்தமாக ஆக்கிரமித்துள்ளது. விலை குறைவு என்ற ஒற்றை தாரகம மந்திரத்தால் சீனா மிகப்பெரிய உற்பத்தியாளராக மாறி உள்ளது. இந்தியர்களும் அதிகமாக வாங்குவதால் இந்திய சந்தையை கைப்பற்றி விட்டது.\nஆனால் எல்லாவற்றையும் இறக்குமதி செய்து கொண்டிருப்பதால் இந்தியாவில் வேலை இழப்பு என்பது பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்தியா ஏற்றுமதி செய்யாவிட்டாலும் நமக்கு வேண்டியதை நாமே தயாரித்துக்கொண்டோமே ஆனால் இந்தியாவில் வேலை இழப்பு என்பது ஏற்படாது. ஆனால் துரதிஷ்டவசமாக அப்படியான சூழலை இங்கு உருவாக்குது என்பது எளிதல்ல. அதற்கு எல்லோரும் இந்தியாவில் தயாரித்த பொருட்களையே வாங்குவோம் என்று உறுதி எடுத்தால் தான் சாத்தியம்.\nசரி சீனாவுக்கு நாம் என்ன அனுப்புகிறோம் என்பது தெரியுமா.. வந்தவருக்கு வயிறாரா சாப்பாடு போடும் நம் மக்கள், உணவு பொருட்களைத்தான் சீனாவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்கிறார்கள். நம் உணவுகளை, விளைபொருட்ககளை நம்மிடம் இருந்து சீனா விரும்பி வாங்குகிறது. நம்மூரில் விளையும் திராட்சை முதல் ஐந்து மாதத்தில் 13.26 மில்லியன் டாலருக்கு சீனாவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. சர்க்கரை 7.77 மில்லியன் டாலருக்கு ஏற்றும���ி செய்துள்ளது. குறிப்பாக காபி, டீ, கறி மற்றும் மசாலா பொருட்களை 168.42 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. அதேபோல் மீன் ஏற்றுமதியும் சீனாவுக்கு அதிக அளவு ஆகியுள்ளது.\nஇப்படி சாப்பிடும் பொருட்கள் எல்லாமே நம்மிடம் இருந்துதான் சீனாவுக்கு அதிகமாக செல்கிறது. ஆனால் அவர்கள் சாப்பாட்டை தவிர சாப்பாட்டை விளைவிக்க தேவையான உரம் மற்றும் அன்றாடம் பயன்படுத்தும் மின்சார சாதன பொருட்களை ஏற்றுமதி செய்கிறார்கள். குறிப்பாக செல்போன் ஏற்றுமதி நிச்சயம் தாறுமாறுதான். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உலக நாடுகளில் இந்தியா இறக்குமதி அதிகம் செய்யும் நாடு என்றால் அது சீனாதான்.\nஏற்றுமதி இறக்குமதி எல்லாவற்றையும் கழித்தது போக இந்தியாவில் இருந்து சீனாவுக்கும் இந்த ஆண்டில் முதல் ஐந்து மாதத்தில் வெளியேறிய தொகை இரண்டு லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். சீனா மட்டுமல்ல, ஒவ்வொரு நாடுமே இந்தியாவை சந்தையாகவே பயன்படுத்துகின்றன. இந்தியா சந்தையாக பயன்படுத்தும் நாடு என்றால் உடனே சொல்வதென்றால் அதுஅமெரிக்கா தான். எனவே நாம் இறக்குமதியை குறைக்க இந்தியாவில் உற்பத்தி செய்த பொருட்களையே வாங்குவோம் என்று கொள்கைக்கு நாம் மாற வேண்டும். அப்படி மாறினால் மட்டுமே நம் நாடு நலம் பெறும். இல்லாவிட்டால் வேலை போச்சு, பணம் போச்சு.. வியாபாரம் இல்லை என்று புலம்ப வேண்டியதுதான்..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொட���்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nகொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை\nமேயர் பதவிக்கான ரேஸ்... அதிமுகவில் முட்டி மோதும் பிரமுகர்கள் யார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina india indian economy trade சீனா இந்தியா இந்திய பொருளாதாரம் வர்த்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/christianity/2019/06/01082258/1244274/velankanni-matha-church-festival.vpf", "date_download": "2019-11-17T12:08:20Z", "digest": "sha1:E75IZR4J6JLLZCCFJ2AV7EBXMJL64553", "length": 8082, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: velankanni matha church festival", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேளாங்கண்ணியில் அன்னை மரியாவுக்கு முடிசூட்டு விழா\nவேளாங்கண்ணியில் அன்னை மரியாவுக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.\nநாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. கீழை நாடுகளின் “லூர்து நகர்” என அழைக்கப்படும் இந்த தலத்திற்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பேர் வருகின்றனர். கிறிஸ்துவ ஆலயத்துக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பெருமை இந்த தலத்திற்கு உண்டு.\nமே மாதம் மாதாவின் வணக்க நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வணக்க நாள் கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. விண்ணக அரசியாக முடி சூட்டப்பட்டதை நினைவூட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி மாதா கோவிலில் நடைபெற்றது.\nவிழா நாட்களில் மாதாவின் கருணையை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு சிந்தனை நிகழ்ச்சியும், தேர் பவனி மற்றும் சிறப்பு திருப்பலி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து அன்னை மரியாவுக்கு முடி சூட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.\nதிருப்பலியின் முடிவில் மாதாவின் மணிமுடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, தேருக்கு எழுந்தருளிய அன்னை மரியாவுக்கு முடி சூட்டப்பட்டது. பின்னர் தேர் பவனி நடைபெற்றது.\nதேர் பவனி மாதாக்குளத்தில் இருந்து சிலுவை பாதை வழியாக சென்று கீழக்கோவிலை வந்தடைந்தது. விழாவில் பேராலய அதிபர் பிரபாகர், பங்குதந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தைகள் ஆண்டோ ஜேசுராஜ், டேவிட் தன்ராஜ் மற்றும் அருள்தந்தையர்கள், சகோதரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nவெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கொடியேற்றம்\nநாகர்கோவில் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் 15-ந்தேதி திருவிழா\nமுட்டம் சகல புனிதர்கள் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா நிறைவு\nவேளாங்கண்ணியில் இன்று மாலை நடைபெறும் பெரிய தேர்பவனி\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நாளை பெரிய தேர்பவனி\nபெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா தொடங்கியது\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா தொடங்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/06/27075138/1248369/thanga-tamil-selvan-join-ADMK-opposition.vpf", "date_download": "2019-11-17T13:29:38Z", "digest": "sha1:K5K4VLXOIENY3L3JSCKLCNZMRCKQVHOL", "length": 11665, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: thanga tamil selvan join ADMK opposition", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபோஸ்டர்களால் பரபரப்பு: தங்கதமிழ் செல்வனை சேர்க்க அதிமுகவில் எதிர்ப்பு\nஅ.தி.மு.க.வில் தங்கதமிழ் செல்வனை இணைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வில் இணைய தங்கதமிழ் செல்வன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅதிமுகவில் தங்க தமிழ்செல்வனை இணைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.\nஅ.தி.மு.க.வில் பலம் வாய்ந்த சக்தியாக விளங்கியவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் வீசிய கடும் புயல் அக்கட்சியை 2 ஆக உடைத்தது. காலப்போக்கில், அ.தி.மு.க. ஒன்றானபோதும், அக்கட்சியில் இருந்து விலக்கப்பட்ட டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வுக்கு போட்டியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அசைத்து பார்க்கும் என்று கருதப்பட்டது.\nஅதேநேரத்தில், இரட்டை இலை சின்னம், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க மேல் முறையீடு வழக்குகளில் டி.டி.வி. தினகரன் அணிக���கு வெற்றி கிடைக்காத நிலையில், அக்கட்சிக்குள்ளே குழப்பம் ஏற்பட்டது. அ.மமு.க.வில் இருந்து பலரும் விலகி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வில் இணைய தொடங்கினர். டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து, எம்.எல்.ஏ. பதவியை இழந்த செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைந்தார்.\nஇந்தசூழ்நிலையில் தான், தன்னுடைய செல்வாக்கை நிரூபித்து, அ.தி.மு.க.வை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 21 தொகுதிகளுக்கான (4 தொகுதிகள் ஏற்கனவே காலியாக இருந்தது) இடைத்தேர்தலை டி.டி.வி. தினகரன் சந்தித்தார்.\nஇந்த தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிட்ட எல்லா இடங்களில் தோல்வியை தழுவி, டெபாசிட்டை பறிகொடுத்தது.\nதேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தங்கதமிழ் செல்வன் படுதோல்வியை சந்தித்தார். பாராளுமன்ற தேர்தல், இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் அ.ம.மு.க.வில் புகைச்சல் ஏற்பட்டது. கட்சி தலைமைக்கு எதிராக தங்க தமிழ்செல்வன் விமர்சனங்களை வைக்க தொடங்கினார்.\nதேர்தல் முடிவுகளால் சோர்ந்து போன தங்கதமிழ்செல்வன், அ.தி.மு.க. மீதான தன்னுடைய எதிர்ப்பு மனநிலையை மாற்றிக்கொண்டு, அ.தி.மு.க.வில் மீண்டும் இணைய விரும்புவதாக கூறப்படுகிறது. இதற்காக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசியதாகவும் தெரிகிறது. ஆனால் அவரின் இந்த முயற்சியை அ.தி.மு.க. தலைமை விரும்பவில்லை. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தங்கதமிழ் செல்வனை சேர்க்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.\nஇதற்கு வலுசேர்ப்பது போல, சென்னையில் பல இடங்களில் அ.தி.மு.க. நிர்வாகிகள் என்ற பெயரில் தங்கதமிழ் செல்வனுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த போஸ்டரில், “கட்சிக்கு (அ.தி.மு.க.) துரோகம் செய்த தங்கதமிழ் செல்வனை கட்சியில் இணைக்காதே, ஜெயலலிதாவின் ஆட்சியை அழிக்க நினைத்த தங்க தமிழ்செல்வனை கட்சியில் சேர்த்தால், ஜெயலலிதா ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது” போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஅ.தி.மு.க.வில் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், தி.மு.க.வில் இணைய தங்கதமிழ் செல்வன் திட்டமிட்டுள்ளதாகவும் அவரை தி.மு.க.வில் இணைக்க செந்தில் பாலாஜி, வி.பி.கலைராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\n” என்று தங்கதமிழ்செல்வனிடம் நிருபர்கள் கேட்டபோது, “நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போது நான் ஓய்வில் இருக்கிறேன்” என்று முடித்துக் கொண்டார்.\nதங்க தமிழ்ச்செல்வன் | அதிமுக | ஓ பன்னீர்செல்வம் | டிடிவி தினகரன் |\nதிருவையாறு அருகே முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டி படுகொலை\nதிருத்துறைப்பூண்டியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nதேனி அருகே மாணவி உள்பட 2 பெண்கள் தற்கொலை\nமதுரையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு\nஊட்டியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todaytamilbeautytips.com/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-17T13:06:39Z", "digest": "sha1:GPT74NUHZ4VODWXJ3O4SBOB4HNZB3JSJ", "length": 7003, "nlines": 46, "source_domain": "www.todaytamilbeautytips.com", "title": "பகலில் பட்டதாரி ஆசிரியர்….இரவில் பயங்கரக் கொள்ளையன்…!! ஐந்து நட்சத்திர விடுதியில் சுகபோக வாழ்க்கை…! – Today Tamil Beautytips", "raw_content": "\nபகலில் பட்டதாரி ஆசிரியர்….இரவில் பயங்கரக் கொள்ளையன்… ஐந்து நட்சத்திர விடுதியில் சுகபோக வாழ்க்கை…\nபகலில் பட்டதாரி ஆசிரியராகவும், சிறந்ததொரு சமூக சேவகராகவும் இனங்காணப்பட்ட நபர் ஒருவர் இரவில் திருட்டுவேலைகளில் ஈடுபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பட்டதாரி ஆசிரியர் கொழும்பை அண்டிய பகுதிகளில் உள்ள 21 விகாரைகளில்கொள்ளையிட்டதாக கூறிய பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.3 பிள்ளைகளின் தந்தையான குறித்த பட்டதாரி ஆசிரியர் , கடந்த பல நாட்களாக கொழும்பிலுள்ளஐந்து நட்சத்திர ஹொட்டல்களில் தங்கியிருந்தபோதே, பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅண்மையில் யக்கல, மினுவாங்கொட பகுதிகளில் இடம்பெற்ற விகாரை திருட்டிலும் இவர்தொடர்புபட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.நன்கு அறியப்பட்ட சமூக சேவகரான குறித்த ஆசிரியர் , தொண்டு பணிகளிற்கு தாராளமாக பணம்செலவிட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் ஆசிரியரை கைது செய்தபோது அவரிடம் 21 இலட்சம் பெறுமதியான நகை,மற்றும் 19இலட்சம் பணம் என்பனவும் ��ொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.ரத்தெளுவ சிறி அமார விகாரையில் இவர் திருட்டில் ஈடுபட்டது, அருகிலுள்ள சிசிரிவிகமராவில் பதிவாகியிருந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட சீதுவை பொலிசார் , ஆசிரிய தொடர்ப்பில் சிஐடியினரிற்கு தகவல் வழங்கியுள்ளனர்.இந்நிலையில் தான், தேடப்படுவதை உணர்ந்த சந்தேகநபர், கொழும்பிலிருந்து தப்பிச் சென்றுமொரட்டுவ பகுதியிலுள்ள பௌத்த விகாரையொன்றில் மறைந்திருந்தபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nலஞ்சம் வாங்குவதுபோல் ‘ப்ரீ வெட்டிங் ஷூட்’ எடுத்த ராஜஸ்தான் காவலர்: எச்சரித்த அதிகாரிகள்\nமாம்பழத்துக்கு மருந்தடிச்சு மாட்டுப்பட்ட குஞ்சர்\n முதன் முறையாக வெளியான புகைப்படங்கள்\nசற்றுமுன்பு நடிகர் விஜயக்குமாருக்கு நடந்த சோகம் வீட்டில் குவியும் திரை பிரபலங்கள் வீட்டில் குவியும் திரை பிரபலங்கள்\nதிருமணத்திற்கு பிறகு முதன்முதலாக வெளியான ஸ்ரேயா மற்றும் அவரது கணவர் புகைப்படம் உள்ளே\nகாலையில் கண் விழித்ததும் உள்ளங்கையை பார்ப்பதால் என்ன நன்மை தெரியுமா..\nவெளியூரில் தங்கி வேலை செய்து வந்த கணவன்… உள்ளூரில் வசித்து வந்த இளம் மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்\nதிருமணமான ஒரு வாரத்தில் கணவன் அருகில் சோகமாக உட்கார்ந்திருந்த புதுப்பெண்\nசொகுசு ஹொட்டலில் அன்றிரவு முழுவதும்: உதயநிதி ஸ்டாலின் குறித்து நடிகை பகீர் பதிவு\n6 அடி உயர அழகான பெண்ணுடன் 2 அடியில் உள்ளவருக்கு திருமணம் 13 நாடுகளை சேர்ந்தவர்கள் வாழ்த்திய வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasakthi.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-11-17T13:40:29Z", "digest": "sha1:VXWZ4X7P2FA6EWUATOOU5W4CCAVFUAUC", "length": 4083, "nlines": 54, "source_domain": "dhinasakthi.com", "title": "தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு - Dhina Sakthi", "raw_content": "\nதர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.\nரஜினிகாந்தின் “தர்பார்” படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.\nஇன்று மாலை 5.30 மணியளவில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்படப்பட்டது. படத்தின் தீம் மியூஸிக்கும் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை தமிழிலில் கமல்ஹாசனும், தெலுங்கில் மகேஷ் பாபுவும் பாலிவுட்டில் சல்மான்கானும், மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட்டனர்.\nNEWER POSTவீட்டு கதவு-ஜன்னலுக்கு ரூ.73 லட்சம் செலவு\nOLDER POSTஅரசியல் குழப்பத்துக்கு மத்தியில் மராட்டிய ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு\nஎல்லை சாலைகள் அமைக்கும் துறையில் வேலை\nஒரே சார்ஜ்ஜில் நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி: சாம்சங் அறிமுகம்\nநோய்களை விரட்டி உடலை திடகாத்திரமாக வைக்க உதவும் கஞ்சி\nஇந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து சரியும்: தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் குழு தகவல்\nதர்பார் படத்துக்குரஜினிகாந்த் ‘டப்பிங்’ பேசினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/a/8576-2010-05-13-07-12-22?tmpl=component&print=1", "date_download": "2019-11-17T12:25:27Z", "digest": "sha1:5USK6QG4CJ75IVI4FTGGS6VURHHLUDWS", "length": 1667, "nlines": 11, "source_domain": "keetru.com", "title": "கீதை மேல கைய வச்சு...", "raw_content": "\nபிரிவு: வக்கீல் & மருத்துவம்\nவெளியிடப்பட்டது: 13 மே 2010\nகீதை மேல கைய வச்சு...\nவக்கீல்: கீதை மேல கைய வச்சு சொல்லு...\nநித்தியானந்தா: அட, ஏற்கனவே ரஞ்சிதா மேல கைய வச்சித்தான் கோர்ட் வரைக்கும் வந்துருக்கேன். இனி, கீதை மேலயும் கையை வக்கச் சொல்றீயா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/04/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF-3/", "date_download": "2019-11-17T12:34:25Z", "digest": "sha1:FT6ANIW2NQZY6NPGEIMMPANJKXPO4MXB", "length": 8413, "nlines": 98, "source_domain": "peoplesfront.in", "title": "தோழர் பொழிலன் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு – மக்கள் முன்னணி", "raw_content": "\nதோழர் பொழிலன் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nதோழர் பொழிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழக மக்கள் முன்னணி\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணி���ிரள்வோம் \nதமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் பிரச்சனைகளை கையில் எடுப்பார்கள் அனால் தீர்வு காண்பதில்லை \nதோழர் விடுதலை ராஜேந்திரன் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\n அரண் அமைக்க வலிமைசேர் தோழா\nபாத்திமாவுடைய தாயின் கண்ணீர் மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்பட்டும்\nபாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அநீதியானது தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வலியுறுத்தி சென்னையில் நவம்பர் 21 மாபெரும் ஆர்ப்பாட்டம் – தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\nமக்கள் முன்னணி மாத இதழ்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n சிறிசேனா-இராசபக்சே சிங்கள பெளத்த பேரினவாதக் கூட்டணியின் ஆட்சிக் கவிழ்ப்பை வெளிப்படையாக கண்டித்திடு சனநாயகம் மற்றும் நாடாளுமன்ற மீட்சியை வலியுறுத்திடு\nபாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ எழுச்சி வெல்லட்டும்\nதஞ்சையில் 3 வது நாளாக தமிழ் தேசமக்கள் முன்னணி தலைமையில் போராட்டம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\n அரண் அமைக்க வலிமைசேர் தோழா\nபாத்திமாவுடைய தாயின் கண்ணீர் மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்பட்டும்\nபாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அநீதியானது தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வலியுறுத்தி சென்னையில் நவம்பர் 21 மாபெரும் ஆர்ப்பாட்டம் – தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\nமக்கள் முன்னணி மாத இதழ்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப்பின் நிறுவனப் படுகொலையிலாவது நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nதமிழ்நாடு பெயருக்கு பின்னால் உள்ள போராட்டம் / மீத.பாண்டியன்Tamilnadu Day History – Me tha panidan\nஅயோத்தி பிரச்சனை – மதச்சார்பற்றோரின் முழக்கம் என்ன\nகேரளம் அட்டப்பாடி என்கவுன்டர்: நான்கு பேர்கள் படுகொலை – தே��ை ஒரு நீதி விசாரணை\nகேரள சிபிஐ(எம்) அரசாங்கத்தால் மாவோயிஸ்டுகள் படுகொலை தமிழக சிபிஐ(எம்) தோழர்களுக்கு ஒரு திறந்த மடல்…\nமோடி 2.0 பாசிச அபாயத்திற்கு எதிரான குறைந்தபட்ச செயல்திட்டம் (Minimum Programme of Anti-fascist Movement in Modi 2.0)\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-3558/", "date_download": "2019-11-17T12:43:12Z", "digest": "sha1:DNVTLJDBE2DWNQ2LM7LWIZJMXZWO2DUJ", "length": 15720, "nlines": 91, "source_domain": "srilankamuslims.lk", "title": "பிரிட்டன் நம்பிக்கை வாக்கெடுப்பு : தெரீசா மே பதவி தப்பியது » Sri Lanka Muslim", "raw_content": "\nபிரிட்டன் நம்பிக்கை வாக்கெடுப்பு : தெரீசா மே பதவி தப்பியது\nபிரிட்டனில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை நடந்த பிரதமர் தெரீசா மே மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றிபெற்றுள்ளார்.\nதெரீசா மே நேற்றைய தினம் வெற்றிபெற்று விட்டதால் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது.\nபழமைவாத கட்சியின் எம்பிக்கள் மத்தியில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 200 பேரின் ஆதரவை பெற்றார் தெரீசா மே. சுமார் 63% வாக்குகளை அவர் வென்றுள்ளார்.\n2016-ல் நடைபெற்ற பிரெக்ஸிட் வாக்கெடுப்பின் முடிவில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற முடிவு செய்தது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரதமரின் ஒப்பந்தம் மீது நல்ல அபிப்ராயம் இல்லாததால் கோபம் கொண்ட அவரது கட்சியின் 48 எம்.பிக்களின் கடிதம் காரணமாக பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவானது.\nநேற்று இரவு நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியான பிறகு பேசிய பிரதமர் மே, வியாழக்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாட்டில் தமது பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் திருத்தங்களை கொண்டு வர தாம் போராடவுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.\n”இன்றைய தினம் நடந்த வாக்கெடுப்பில் என்னுடன் உழைக்கும் எம்.பிக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்தில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கான ஆதரவுக்கு நன்றியுள்ளவராக இருந்தபோதிலும், எனக்கு எதிராக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எம்.பிக்கள் வாக்களித்திருக்கின்��னர். அவர்கள் சொல்வதையும் நான் கேட்டிருக்கிறேன்,” என நேற்று இரவு பேசியிருக்கிறார் பிரதமர் மே.\nதெரீசா மேவுக்கு எதிராக நேற்று நடந்த வாக்கெடுப்பில் சுமார் 37% பழமைவாதக் கட்சியின் எம்பிக்கள் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.\nபழமைவாதக் கட்சி எம்பிக்கள் சொல்வதென்ன\nநம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு தலைமையேற்று அழைப்புவிடுத்த ஜேக்கப் ரீஸ்-மோக் ”பிரதமர் மே மூன்றில் ஒரு பங்குக்கும் மீதான எம்பிக்களின் ஆதரவை இழந்துவிட்டார். பிரதமருக்கு இது ஒரு மோசமான முடிவு. அவர் பதவி விலக வேண்டும்” என்றார்.\nபிரக்ஸிட் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான மார்க் ஃபிரான்கோஸ் பிபிசியிடம் பேசுகையில் ”பிரதமருக்கு எதிராக 117 எம்பிக்கள் வாக்களித்துள்ளனர். யாரும் கணித்ததைவிட இந்த அதிகமானது. இது நிச்சயம் பிரதமருக்கு அபாயகரமான நிலை என நான் நினைக்கிறேன். பிரதமர் தாம் என்ன செய்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்,” என்றார்.\nஇம்முடிவானது கட்சிக்கும் பிரதமருக்கும் பாடம் கற்பித்துள்ளதாக போக்குவரத்துத்துறை செயலர் கிறிஸ் க்ரெலிங் தெரிவித்துள்ளார். ஆனால் முன்னாள் கேபினட் அமைச்சர் டேமியன் க்ரீன், பிரதமருக்கு இது ஓர் உறுதியான வெற்றி என தெரிவித்துள்ளார்.\nபழமைவாதக் கட்சி தலைவர் சர் கிரஹாம் ப்ராடி நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவை அறிவித்ததையடுத்து அக்கட்சி எம்பிக்கள் வாக்கெடுப்பு முடிவை வரவேற்றனர்.\nஇந்த வாக்கெடுப்பு எந்த மாற்றத்துக்கும் வித்திடவில்லை என தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரேமி கார்பின் தெரிவித்துள்ளார்.\n”தெரீசா மே நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்துவிட்டார். அவரது ஆட்சி குழப்பத்தில் இருக்கிறது. நாட்டுக்கு தேவையான விதத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பிரதமர் தவறிவிட்டார்,” என்றார் கார்பின்.\nநம்பிக்கை வாக்கெடுப்பானது பழமைவாத எம்பிக்கள் மட்டுமின்றி, அனைத்து எம்பிக்கள் மத்தியிலும் நடக்க வேண்டும். அப்படி நடந்தால் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறமுடியும் மேலும் பொதுத்தேர்தல் கொண்டுவருவதற்கும் வித்திடும் என்கிறது தொழிலாளர் கட்சி.\nஸ்காட்டிஷ் தேசிய கட்சியின் ஸ்டீபன் கெதின்ஸ் ” தொழிலாளர் கட்சி தெரீஸா மே ஆட்சியின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கோர வேண்டும். மக்களின் வாழ்க்கையுடன் அரசு விளையாடிக்கொண்டிருக்கிறது,” என்றார்.\nடெமோகிரெடிக் யூனியனிஸ்ட் கட்சி தலைவர் நிகெல் டாட்ஸ் தமது கட்சி தெரீசா மே ஆட்சியமைக்க உதவியது. ஆனால் பிரெக்சிட் ஒப்பந்தத்தில் அயர்லாந்து வடக்கு அயர்லாந்து இடையேயான சிக்கல்களுக்கான திட்டங்கள் குறித்து பெரும்பாலான எம்.பிக்கள் அதிருப்தியுடன் எதிர்ப்பு தெரிவிப்பதால் இன்னமும் இவ்விவகாரத்தில் கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஆனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு தற்போதய நிலையில் தமது கட்சி ஆதரவு தெரிவிக்காது என பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த தேர்தலில் போட்டி இல்லை – தெரீசா மே உறுதி\nதமது பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற போராடுவேன். வரும் மார்ச் மாதம் 29-ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியே வருவதற்கு அதுதான் ஒரே வழி என முன்னதாக தெரீசா மே தெரிவித்திருந்தார்.\nஆனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக கடைசி நேரத்தில் எம்பிக்களிடம் பேசிய பிரதமர் வரும் 2022 தேர்தல் நடப்பதற்கு முன்னதாக தலைவர் பதவியில் இருந்து விலக உறுதியளித்துள்ளார்.\nஅடுத்த தேர்தலிலும் தலைவராக போட்டியிடவேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தாலும் தமது கட்சியினர் விரும்பமாட்டார்கள் என்பதை அவர் உணர்ந்துள்ளார். எனினும் எந்த தேதியில் பதவி விலகுகிறார் என்பது குறித்து பேசவில்லை.\nநம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் தோற்றிருந்தால் பழமைவாத கட்சி தலைவர் பதவியில் இருந்து அவர் விலக நேரிட்டிருக்கும் அதைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து விலக நேர்ந்திருக்கும்.\nதற்போது வியாழகிழமையன்று பிரஸ்ஸல்சில் நடக்கும் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் பேசி ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்ய அவர் முயற்சிப்பார். ஆனால் ஒப்பந்தத்தில் மீண்டும் பேரம் பேசி மாற்றம் செய்ய முடியாது என முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூறியிருந்தனர்.\nநம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுகளை ஆஸ்திரேலிய சான்சலர் செபாஸ்டியன் குர்ஸ் வரவேற்றுள்ளார். ”ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எந்தவித ஒப்பந்தமுமின்றி விலகுவதை தவிர்ப்பதே இரு தரப்பின் இலக்கு” என தெரிவித்துள்ளார்.\nசிரியாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-11-17T12:33:14Z", "digest": "sha1:JY3YC3UEHAFHPGFYGOI7FF2PLOUP7IMA", "length": 7902, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nபாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோகவெற்றி பெற்றதையடுத்து மத்தியில் ஆட்சியமைக்க வரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் அழைப்பு விடுத்தார்.\nஇதையடுத்து, டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரி சபை 30-ம் தேதி மாலை 7 மணிக்கு பதவியேற்கும் என அதிகாரப் பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகியுள்ளது.\nஜனாதிபதி மாளிகையில் அன்று நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் புதிய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் மற்றும் ரகசியகாப்புறுதி பிரமாணம் செய்து வைப்பார்.\nஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு\nஇந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் பதவியேற்றார்\n66% வாக்குகளைப் பெற்று பாஜக வேட்பாளர் ராம்நாத்…\nராம்நாத் கோவிந்திற்கு தொலைபேசி மூலமாக பிரதமர்…\nராம்நாத் கோவிந்த் பா.ஜ.க ஜனாதிபதி வேட்பாளர்\nமத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப் பட்டது 9 பேர்…\nதமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி � ...\nஇந்தியாவில் 3 லட்சம் கோடி வரை முதலீடு � ...\nதமிழக புதியகவர்னராக பன்வாரிலால் புரோஷ ...\nஅனைவருக்கும் வளர்ச்சி உறுதி செய்யப்பட ...\nஇந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத்� ...\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி ...\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்� ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய த� ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1137982.html/attachment/a010a", "date_download": "2019-11-17T12:46:38Z", "digest": "sha1:EJUCFAZJB2HCOUOQHDOWVUT4KAV4DT3I", "length": 5753, "nlines": 124, "source_domain": "www.athirady.com", "title": "a010a – Athirady News ;", "raw_content": "\n“புளொட்” தலைவர் சித்தார்த்தனின் “தாயாரின் இறுதிச்சடங்கு”.. (முழுமையான படங்கள்)\nReturn to \"“புளொட்” தலைவர் சித்தார்த்தனின் “தாயாரின் இறுதிச்சடங்கு”.. (முழுமையான…\"\nநான் வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றுவேன்\nஜப்பான் பாதுகாப்பு துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு..\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ \nசட்டவிரோதமாக சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பெண்…\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் –…\nகோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி – மஹிந்த தேசப்பிரிய…\nமுஸ்லிம் தலைமைகள் மக்களை ஏமாற்றுகின்றனர்- இப்றாஹீம்\nவெற்றிக் கொண்டாட்டத்திற்காக மூடப்பட்ட கல்முனை வர்த்தக நிலையங்கள்\nகோத்தபாய ராஐபக்ச வெற்றி; யாழில் கட்சியினர் வெடி கொழுத்தி இனிப்பு\nஜனாதிபதியாக கோட்டபாய; வவுனியாவில் வெற்றிக் கொண்டாட்டங்கள்\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nஜனாதிபதி தேர்தல் முடிவு: தம்தலையில் தாமே மண்ணை அள்ளிக் கொட்டிய…\n‘ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ திட்டம் – மத்திய அரசு கொண்டு…\nமோசமான வானிலையால் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான்…\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511786", "date_download": "2019-11-17T13:49:52Z", "digest": "sha1:TL2IYAHCB3A7YQQIFZSF33EZ7Z7XMC3B", "length": 10483, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு கழுத்து, மர்ம உறுப்பு அறுத்து வாலிபர் கொடூர கொலை: கள்ளத்தொடர்பா என காவல் துறை விசாரணை | Neck excitement at Sriperumbudur, cut the young cruel murder mystery element: the police investigation kallattotarpa - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு கழுத்து, மர்ம உறுப்பு அறுத்து வாலிபர் கொடூர கொலை: கள்ளத்தொடர்பா என காவல் துறை விசாரணை\nசென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே முட்புதரில் கழுத்து, மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு வாலிபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த பெரும்புதூர் அருகே வெங்காடு கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்றபோது அங்குள்ள முட்புதரில் ரத்த காயங்களுடன் ஒருவர் இருப்பதை பார்த்தனர். இது குறித்து கிராம மக்கள் உடனே பெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இறந்து கிடந்த நபரின் சடலத்தை பார்த்தனர். கொலை செய்யப்பட்டு இருந்தவர் சிவப்பு கட்டம் போட்ட சட்டையும், நீல நிற லுங்கியும் அணிந்திருந்தார். அவரது கழுத்து, மர்ம உறுப்பு அறுக்கப்பட்டிருந்தது. கை, உடல் பகுதியில் சரமாரியாக வெட்டு காயங்கள் இருந்தது. வயிற்றில் கத்திக்குத்து கத்தியால் குத்திய காயமும் காணப்பட்டது.\nஇதுகுறித்து வெங்காடு விஏஓ மெர்சி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையானவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. காரணம் வெங்காடு பகுதியில் ஏராளமான தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு, வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அவர்களில் யாராவது இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. எனினும் அவரது போட்டோ அருகில் உள்ள ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போனவர்களின் பட்டியலை அர��கில் உள்ள போலீஸ் நிலையங்களில் கேட்டுள்ளனர். குறிப்பாக இறந்த நபரின் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டிருப்பதாலும் கொடூர முறையில் இறந்துள்ளதாலும் இதற்கு கள்ளத்தொடர்பு காரணமாக இருக்கலாமா என்றும் அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nமேலும் வேறு இடத்தில் கொலை செய்து விட்டு, வாகனத்தில் இங்கே கொண்டு வந்து வீசி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். ஏனென்றால் கொலை நடந்த இடத்தில் ரத்தக்கறையோ அல்லது வேறு எந்த ஒரு அடையாளமோ இல்லை. கொலையானவரை பற்றிய விவரம் தெரிந்தால்தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.\nஸ்ரீபெரும்புதூர் வாலிபர் கொடூர கொலை கள்ளத்தொடர்பு காவல் துறை விசாரணை\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காதல் விவகாரத்தில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: இளைஞர் கைது\nகோட்டை ரயில் நிலையத்தில் வாலிபரை வெட்டி வழிப்பறி\nசிசிடிவி கேமராவை உடைத்த ரவுடியின் கூட்டாளிகள் கைது\nதொழிலாளியை வெட்டிய 2 பேர் கைது\nபெண் பட்டதாரி ஊழியரின் கல்விச்சான்றை வங்கியில் வைத்து 4 லட்சம் கடன் பெற்று மோசடி : கம்பெனி உரிமையாளர் மீது வழக்கு\nநாகர்கோவில், களியக்காவிளையில் நெடுஞ்சாலை சீரமைப்பு கோரி மறியல் எம்.பி., 3 எம்எல்ஏக்கள் கைது\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=512325", "date_download": "2019-11-17T13:56:44Z", "digest": "sha1:CHT32UOAFULHBWQVG64E7UEOC7DBXVP2", "length": 7283, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜூலை-23: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96 | July 23: Petrol costs Rs 76.18 and diesel costs Rs 69.96 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற���றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஜூலை-23: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.18, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.96-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nராணிப்பேட்டை அருகே செல்போன் கோபுரத்தில் ஏறிநின்று மிரட்டும் இளைஞரால் பரபரப்பு\nசேலம் மத்திய சிறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்டிருந்தவர் திடீர் மரணம்\nகுற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nஅம்மா வீட்டிற்கு வரும் குழந்தை போல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை\nசென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேர் கைது\nசென்னை தாம்பரம் அடுத்த புறவழிச்சாலையில் சென்ற காரில் திடீரென தீப்படித்ததால் பரபரப்பு\nமாணவி பாத்திமா மரணத்தில் உண்மைநிலை வெளிக் கொண்டுவரப்படும்: உயர்கல்வித்துறை செயலர் தகவல்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தாய ராஜபக்ச வெற்றிப்பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nபோடி அருகே கொட்டகுடி ஆற்றில் குளிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூட்டம்\nஇடஒதுக்கீட்டின் பலன் அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையின்றிக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவு\nஐ.ஐ.டி.யில் மாணவர்கள் மர்ம மரணம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தல்\nதிருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/12/blog-post_28.html", "date_download": "2019-11-17T13:05:41Z", "digest": "sha1:ZYWWSTXBRPXVOYLLN7HEX4HAI7CG5I6G", "length": 6110, "nlines": 144, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: ஆசிரியர் பயிற்றுநர்கள் இடமாற்றம்", "raw_content": "\nஆசிரியர் பயிற்றுநர்கள் இடமாற்றம் | பள்ளிக்கல்வியில், 2005 - 06ல், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யால் நியமிக்கப்பட்ட, 1,039 ஆசிரியர் பயிற்றுனர்கள், வட்டார வள மையங்களில்பணியாற்றுகின்றனர். இவர்களில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோருக்கு, ஆசிரியர்களாக பணியிட மாற்றம் வழங்க, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 350 ஆசிரியர்கள் பாடவாரியாக, மாவட்டம் விட்டு மாவட்டம்; ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாற்றப்பட உள்ளனர். இதற்கான வழிகாட்டுதலை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர், வழங்கி உள்ளார். | DOWNLOAD\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து ...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/15441-now-air-india-to-reserve-seats-for-women-on-domestic-flights.html", "date_download": "2019-11-17T12:50:46Z", "digest": "sha1:VFQDWLW4GLFJE4OPSZKEUUMHV2N2KIVU", "length": 8317, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல்முறையாக விமானத்தில் பெண் பயணிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு | Now, Air India to reserve seats for women on domestic flights", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nமுதல்முறையாக விமானத்தில் பெண் பயணிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு\nஉலகில் முதல்முறையாக விமானத்தில் பெண் பயணிகளுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்ய ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஅரசு நிறுவனமான ஏர் இந்தியா உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகளை வழங்கி வருகிறது. அதில் உள்ளூர் விமான சேவையில் பெண் பயணிகளுக்கென பிரத்யேக இட ஒதுக்கீட்டினை வரும் 18ம் தேதி முதல் அளிக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு விமானத்திலும் பெண்களுக்கு 8 இருக்கைகளை ஏர் இந்தியா ஒதுக்க இருக்கிறது. உலக அளவில் விமான நிறுவனம் ஒன்று பெண் பயணிகளுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்வது இதுவே முதல் முறையாகும். பெண் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவினை ஏர் இந்தியா எடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சி\nரூ.999க்கு 4ஜி, லைவ் டிவி வசதியுடன் ஸ்மார்ட்போன்: ரிலையன்ஸ் ஜியோ புதிய திட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்திற்கு திரும்ப கொடுக்கப்படுகிறதா 150 மருத்துவ இடங்கள் \n“போலி சான்றிதழ்.. வெளிமாநில மாணவர்கள்.. மருத்துவப்படிப்பு..” - அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்\nமாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டி..\nஅமித்ஷா உட்பட 6 பேரின் மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூலை 5இல் தேர்தல்\nசமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் வெற்றியை பாதித்த காங்கிரஸ்\n200 இடங்களில் பாஜக முன்னிலை\nதொடங்கியது 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு\n71 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை நான்காம் கட்டத் தேர்தல்\nஇந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறை காங்கிரஸை விட அதிக இடங்களில் போட்டியிடும் பாஜக\nRelated Tags : இருக்கை ஒதுக்கீடு , பெண் பயணிகள் , ஏர் இந்தியா , Women Passenger , Seat , Air Indiaair india , seat , women passenger , இருக்கை ஒதுக்கீடு , ஏ��் இந்தியா , பெண் பயணிகள்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n“போலீசாருக்கு அனுமதியில்லை” - அசாம் போலீசின் கணக்கை நீக்கிய மாஸ்டோடன்\n“புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம்”-கோத்தபய ராஜபக்ச\nபஞ்சாப் எம்எல்ஏவை கரம்பிடிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங்..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சி\nரூ.999க்கு 4ஜி, லைவ் டிவி வசதியுடன் ஸ்மார்ட்போன்: ரிலையன்ஸ் ஜியோ புதிய திட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/186875", "date_download": "2019-11-17T12:36:51Z", "digest": "sha1:LXLVSP3R3RO7IJNQZZUB7CQMFMS4J42V", "length": 32574, "nlines": 484, "source_domain": "www.theevakam.com", "title": "ஆசிய நாடுகளை அழிவுக்கு இட்டுச்செல்லும் வல்லரசு நாட்டுகள்! | www.theevakam.com", "raw_content": "\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியீடு\nபிரபல அமைச்சரின் திடீர் அறிவிப்பு\nகோத்தாபய ராஜபக்ஸ பெற்ற வாக்குகள்\nவடக்கில் வெற்றிக்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது -நாமல்\nநாட்டின் புதிய ஜனாதிபதியை சந்திக்கும் பிரதமர் ரணில்\nநாளை அல்லது மறுநாள் இலங்கை ஜனாதிபதியாக பதிவுயேற்பார் கோத்தபய \nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: சின்னத்தில் குழப்பம்\nவெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள் – கோத்தாபய ராஜபக்ச வேண்டுகோள் \nதோல்விக்கான பொறுப்பை ஏற்று… கட்சிப் பதவிகளை இராஜினாமா செய்தார் சஜித் \nHome Slider ஆசிய நாடுகளை அழிவுக்கு இட்டுச்செல்லும் வல்லரசு நாட்டுகள்\nஆசிய நாடுகளை அழிவுக்கு இட்டுச்செல்லும் வல்லரசு நாட்டுகள்\nஇங்கிலாந்திலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையம் வந்து சேர்ந்த மருத்துவக் கழிவுக் கொள்கலன்கள் (biomedical waste)”\nஇந்த வாரம் இலங்கைச் செய்திகளில் முக்கிய இடத்தைப் பிடித்த ஒன்று.\nஇதை வைத்து நேற்று வரை சமூக வலைத்தளங்களில் களமாடி விட்டு ஓய்ந்து விட்டார்கள் இணையப் போராளிகள். ஆனால் இந்த மாதி���ியானதொரு செயற்பாடு இன்று நேற்றல்ல ஆண்டுக் கணக்காக தென்னாசியா மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் கரையொதுங்கியதும் அந்தந்த நாடுகள் மனமொத்து இதுவரை காலமும் அவற்றை ஏற்றுக் கொண்டதும் தான் உறைக்கும் உண்மை.\nஆனால் இந்தக் கழிவுகள் மறுசுழற்சிக்கான (recycling) உள்ளீடுகள் என்ற போர்வையிலேயே இதுவரை காலமும் கடல் கடந்து பயணித்து வந்துள்ளன.\nஇந்த மாதிரித் தம் கழிவை ஆசிய நாடுகளுக்கு அனுப்பும் வகையில் ஐரோப்பிய யூனியன் அங்கத்துவ நாடுகள் முதல் நிலையில் இருப்பதாக உலக செய்தி ஸ்தாபனம் ஒன்று உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால் உலகளாவிய அளவில் ஒற்றை நாடாகப் பிற நாடுகளுக்குக் குப்பையைக் கடத்தும் முதல் நிலை நாடாக உலகப் போலீஸ்காரன் எனப்படுகின்ற அமெரிக்காவே விளங்குகிறது.\nஅந்தவகையில் இலங்கைக்கு மட்டும் 12 தடவைகள், 130 கொள்கலன்களில், 27, 685 மெட்ரிக் தொன் தொழிற்சாலைக் கழிவுகள் இந்த முறைமை மூலம் அனுப்பப்பட்டுள்ளவாம். இவையெல்லாம் நாடுகளுக்கிடையில் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு, பரஸ்பர புரிந்துணர்வுடன் இலங்கை போன்ற நாடுகளின் தலையில் கொட்டப்படும் குப்பைகள்.\nஇம்முறை வசமாகப் பிடிபட்ட மருத்துவக் கழிவுக் கொள்கலனை இலங்கையில் பொறுப்பேற்ற நிறுவனம், வழக்கமாக இங்கிலாந்திலிருந்து மறு சுழற்சிக்காக மெத்தைகள், விரிப்புகளை வழக்கமாக இறக்குமதி செய்யும் நிறுவனமாம்.\nதேசிய சூற்றாடல் சட்ட விதி 47, 1980 இன் பிரகாரம், அச்சுறுத்தல் மிகுந்த கழிவுகளை இறக்குமதி செய்வோர் “சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தை (Environmental Protection License பெற்றிருக்க வேண்டும். எனவே பிடிபட்ட கொள்கலன்களைத் திருப்பி அனுப்புவதோடு , பிடிபட்ட தனியார் நிறுவனம் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.\nஇலங்கை நிலவரம் இவ்வாறிருக்க நம்மைச் சுற்றியிருக்கும் ஆசிய நாடுகளின் அரசாங்கங்கள் உசார் அடைந்து அறிக்கை விடுமளவுக்கு இந்தக் குப்பை கூழ விவகாரம் சூடு பிடித்துள்ளது.\nஅவுஸ்திரேலியாவில் இருந்து இந்தோனேசியாவுக்குச் சென்றடைந்த 210 மெட்ரிக் தொன் மறுசுழற்சிக் கழிவு திருப்பி அனுப்பப்படத் தயாராகிறது. காரணம், இவை காகிதங்கள் என்ற போர்வையில் காகிதத்தில் Toxic Waste (நஞ்சுக் கழிவுகள்) சுற்றப்பட்டு எட்டுக் கொள்கலன்களில் அனுப்பப்பட்டிருக்கின்றன.\n“இந்தோனேசியா ஒன்றும் உங்கள் குப்பைத் ��ொட்டி அல்ல” என்று முகத்தில் அடித்தாற் போலச் சொல்லியிருக்கிறது.\nஇது மட்டுமல்ல அவுஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, ஹொங்கொங் ஆகிய நாடுகளில் இருந்து மொத்தம் 49 கொள்கலன்களில் அனுப்பப்பட்டதில் நச்சுக் கழிவுகளை இறக்குமதி செய்யும் இந்தோனேசிய சட்ட திட்டங்களை மீறியிருப்பதாக 38 கொள்கலன்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இந்தோனேசிய நாட்டுச் சுங்க அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார்கள்.\n2017 ஆம் ஆண்டில் இனிமேல் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ய அனுமதியில்லை என்று சீனா சொல்லியதைத் தொடர்ந்து தென் கிழக்கு ஆசிய நாடுகள் மேல் இந்த மேற்கத்தேய மற்றும் அவுஸ்திரேலிய முதலாளித்துவ நாடுகள் தம் பாதத்தை வெகுவாக ஊன்றியுள்ளனர்.\nஇந்தியாவும் தன் பங்குக்கு பிளாஸ்டிக் கழிவு இறக்குமதியை இப்போது தடை செய்திருக்கிறது.\nபசுமைக் கழிவுகள் என்ற போர்வையில் இந்தோனேசியா தவிர, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளடங்கலாக இந்தக் குப்பைக் கொள்கலன்கள் பயணிக்கின்றன. இதில் கொடுமை என்னவென்றால் தென் கொரியாவும் தன் பங்குக்கு நச்சுக் குப்பையை மூடி மறைத்து 51 கொள்கலன்களில் பிலிப்பைன்ஸுக்குக் கடந்த ஜனவரி மாதம் அனுப்பியிருக்கிறது.\n‪அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மறு சுழற்சிக் குப்பைகளுக்கான தனியான குப்பைத் தொட்டிகளை வீட்டிலிருந்து, அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று நிறுவியிருந்தாலும் அவற்றை அதிகம் பொருட்பொடுத்துவோர் குறைவு. எல்லாக் குப்பை கூழங்களோடும் கலந்து விடுவர். மருத்துவக் கழிவுகளுக்கான தொட்டிகள் கூடப் பாதுகாப்பான வழிமுறைகளில் கையாளப்பட்டாலும் அவற்றை எடுத்துச் செல்லும் முகவர் நிறுவனங்கள் எப்படி அவற்றைப் பாதுகாப்பான வழியில் அழிக்கிறார்கள் என்பது குறித்த வெளிப்படைத்தன்மையும் குறைவு.‬\nஇது இவ்வாறிருக்க, மலேசியா வரிந்துக் கட்டிக் கொண்டு அவுஸ்திரேலியா அனுப்பிய 100 கொள்கலன்களைத் திருப்ப நடவடிக்கை எடுத்ததோடு, 3000 கொள்கலன்களில் பல்வேறு நாடுகளில் இருந்து பயணித்த மறுசுழற்சிக் குப்பை என்ற போர்வையில் மருத்துவக் கழிவுகள், நச்சுக் கழிவுகள் தென்பட்டதாக அச்சம் தெரிவித்திருக்கிறது.\nஉண்மையில் இந்தப் பிரச்சனை இருபாற்பட்டது.\nஒன்று, முறையாக வகைப்படுத்தாது நச்சுக் கழிவுகளை மறுசுழற்சிக் காகிதாதிகள், பசுமை உற்பத்திக் கழிவுகள் (Green waste) கொண்ட கொள்கலன்களில் புதைத்து அனுப்பும் போது அவற்றைப் பெற்றுக் கொள்ளும் வளர்முக நாடுகளின் இறக்குமதியாளர்கள் முறையான செயன்முறை இல்லாது அவற்றைக் கையாளும் போது எழும் நோய்த் தொற்று போன்ற அபாயகரமான விளைவுகள் பெருகும் விபரீதம்.\nஇன்னொன்று, பிளாஸ்டிக் கழிவுகளை எந்த வித மறுப்பின்றி ஏற்கும் இந்த ஆசிய நாடுகள் இவற்றை மறு சுழற்சி செய்யாத விடத்து அப்படியே புதைக்கும் போது அவை மண்ணுக்குள் தேங்கி மக்காது அந்த நிலபுலங்களைப் பாழடிக்கப் போகிறது.\nமேற் சொன்னவை தவிர இன்னும் எத்தனை எத்தனை கொள்கலன்கள் அடையாளம் காணப்படாது ஆசியாவில் தரையிறங்கிப் பிரிக்கப்பட்டிருக்குமோ என்ற அச்சம் இன்னும் பன்மடங்கு. இதை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட ஏராளம் மெற்றிக் தொன் குப்பைக் கொள்கலன்கள் ஆசியாவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும்.\nமுஸ்லிம் மக்களை சிக்கலில் தள்ளியுள்ள ஹிஸ்புல்லா- மனோ\nகிளிநொச்சியில் இராணுவ அத்துமீறலை தடுக்க சிங்கள வியாபாரிக்கு நிலத்தை குத்தகைக்கு வழங்கிய தவிசாளர்\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியீடு\nபிரபல அமைச்சரின் திடீர் அறிவிப்பு\nகோத்தாபய ராஜபக்ஸ பெற்ற வாக்குகள்\nவடக்கில் வெற்றிக்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது -நாமல்\nநாட்டின் புதிய ஜனாதிபதியை சந்திக்கும் பிரதமர் ரணில்\nநாளை அல்லது மறுநாள் இலங்கை ஜனாதிபதியாக பதிவுயேற்பார் கோத்தபய \nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: சின்னத்தில் குழப்பம்\nவெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள் – கோத்தாபய ராஜபக்ச வேண்டுகோள் \nதோல்விக்கான பொறுப்பை ஏற்று… கட்சிப் பதவிகளை இராஜினாமா செய்தார் சஜித் \nகோத்தபாயவிற்கு வாழ்த்துகள் கூறிய சஜித்\nநடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி : ராஜபக்ச குடும்பத்திற்குள் கொண்டாட்டங்கள் ஆரம்பம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2019/11/11/676992/", "date_download": "2019-11-17T13:30:34Z", "digest": "sha1:CTB6FSFMUJA7TPBBF5VL2BQRNYHUZWM6", "length": 3902, "nlines": 37, "source_domain": "dinaseithigal.com", "title": "டிசம்பர் 1 இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம் – தின செய்திகள்", "raw_content": "\nடிசம்பர் 1 இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றுள்ளதை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 1-ந்தேதி மும்பையில் நடக்கிறது. மேலும் கூட்டம் தொடர்பான தகவல் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.\nலோதா கமிட்டியின் பரிந்துரைப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறையில் பெரிய அளவில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. அவற்றில் ஒன்று, மாநில சங்கம் மற்றும் கிரிக்கெட் வாரியத்தில் ஒருவர் ஒரே நேரத்தில் தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவியில் இருந்தால் அடுத்த 3 ஆண்டு இடைவெளி விட வேண்டும். இதில் மாற்றம் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.\nதலைவர் மற்றும் செயலாளர் கிரிக்கெட் வாரியத்தில் மட்டும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் பதவியில் நீடிக்கும் வகையில் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும் தலைமை செயல் அதிகாரிக்கு அதிகாரத்தை குறைத்து, செயலாளருக்கு அதிக அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளது.\nடி.என். சேஷன் மறைவு வேதனை அளிக்கிறது- பிரதமர் மோடி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் ஏ.பி.சஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2018/05/blog-post_39.html", "date_download": "2019-11-17T12:15:15Z", "digest": "sha1:DFY75VTNFZCUD4R5O7DAK77A4ZHILNEG", "length": 20505, "nlines": 265, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "வேறொரு கட்சியினுடைய* சின்னத்தின் பட்டன் ஐ அழுத்தினால் பாஜக வின் சின்னத்தை ஒட்டி அமைந்துள்ள லைட் எரிந்ததை கவனித்து உடனடியாக செயல்பட்ட வாக்காளர் - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » வேறொரு கட்சியினுடைய* சின்னத்தின் பட்டன் ஐ அழுத்தினால் பாஜக வின் சின்னத்தை ஒட்டி அமைந்துள்ள லைட் எரிந்ததை கவனித்து உடனடியாக செயல்பட்ட வாக்காளர்\nதிங்கள், 28 மே, 2018\nவேறொரு கட்சியினுடைய* சின்னத்தின் பட்டன் ஐ அழுத்தினால் பாஜக வின் சின்னத்தை ஒட்டி அமைந்துள்ள லைட் எரிந்ததை கவனித்து உடனடியாக செயல்பட்ட வாக்காளர்\nபாஜக அல்லாத வேறொரு கட்சியினுடைய* சின்னத்தின் பட்டன் ஐ அழுத்தினால் பாஜக வின் சின்னத்தை ஒட்டி அமைந்துள்ள லைட் எரிந்ததை கவனித்து உடனடியாக செயல்பட்ட வாக்காளர் அந்த இயந்திரத்தின் பட்டன் ஐ கைவிடாது அழுத்திக்கொண்டே இருந்திருக்கிறார். பதற்றம் அடைந்த இடத்தில் சக வாக்காளர்கள் அதை அச்சம்பவ இடத்திலேயே நின்று ஆதாரமாக வீடியோ எடுத்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் இந்த வீடியோ காட்சியால் தலை குனிந்து இருக்க வேண்டும் அது மட்டுமல்ல நீதித்துறை கூட இந்த வீடியோ காட்சி குறித்து தாமாகவே முன்வந்து வழக்கை பதிவு செய்து இந்திய ஜனநாயகத்தின் தூ ணாக இருந்து நாட்டை காக்கும்படி இந்த வீடியோ காட்சியை முடிந்தவரை பரப்புவது நமக்குள்ள கடமையாகும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nஒரே நாளில் சிறுநீரகக்கற்களைக் கரைக்கும் பீன்ஸ் வைத்தியம்....\nஆப்பரேசன் செய்து கொண்டால் இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்று நமது உடலில் தோன்றும் பல பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் அதைப் பரிந...\n கண்கள் துடிப்பது, ஏதோ நமக்கு நடக்கப்போகிறது என்பதன் அறிகுறி என, பரவலான நம்பிக்கை உள்ளது. இடது க...\nதாய் பத்திரம் தொலைந்து போய்விட்டது\nதாய் பத்திரம் தொலைந்து போய்விட்டது,பத்திரம் நகல்கள் ஏதும் இல்லை,பத்திர எண் கூட தெரியாது,என்ன செய்வது. எப்படி இந்த நிலத்திற்கு / இடத்திற்கு...\nசுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை.\nஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஈரோ...\nதென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்...\nஎடியூரப்பா பதவியேற்றுக்கொண்டது பற்றி ராகுல்காந்தி ...\n​மாநில ஆளுநர்களின் அதிகாரங்கள் என்ன\nகர்நாடகா : மக்கள் தீர்ப்பு முதல் பதவி ஏற்பு வரை M...\nஇந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான டாப்-5 காரணங்க...\nபுதிய கட்சி தொடங்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி...\nதூக்கத்தை தூண்டும் உணவு பொருட்கள்\nஇந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nஉதகையில் 122வது மலர் கண்காட்சி தொடக்கம் May 18, 2...\n​21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் எப்போத...\nபருவ வயதில் தற்கொலை எண்ணம் அதிகமாக வர காரணம் என்ன\nவெயிலின் தாக்கத்தை குறைக்க அகமதாபாத் மாநகராட்சி பு...\nகூகுள் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய செயலி\nஆட்சியை பிடித்துவிடலாம் என நடிகர்கள் தப்பு கணக்கு ...\nகியூபாவில் விழுந்து நொறுங்கிய விமானம் May 19, 201...\nPJ-வின் ஆய்வுகளை குப்பையில் தூக்கி எறிய வேண்டுமா\nவாக்கு பதிவு இயந்திரங்களில்(#EVM) செய்த #முறைகேடுக...\nயார் தவறு செய்தாலும் தூக்கி எறிய தயங்கமாட்டோம்\nயா அல்லாஹ் பாலஸ்தீன மக்களைளுக்கும், காஷ்மீர் மக்க...\nபாலஸ்தீன மக்களுக்காஹ துருக்கியில் ஒலிக்கப்பட்ட குற...\nடாக்டர் ஆஃபியா சித்தீகி அமேரிக்க சிறையிலேயே மரணமடை...\n​நிறைவு பெற்றது கொடைக்கானலில் 57-வது மலர்கண்காட்சி...\nஉலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீடு May 21...\nநாளை மறுநாள் வெளியாகிறது பத்தாம் வகுப்பு பொதுத் தே...\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எ...\nஅண்ணன் Xavier S John ன் பதிவு..\nகுமாரசாமி கட்சியுடனான கூட்டணி முடிவு மிக மிகக் கடி...\nமிக இளம் வயதில் எவரெஸ்டில் ஏறிய இந்தியர் என்ற சாதன...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்...\nகுறிபார்த்து சுட்டுக்கொல்லும் அளவுக்கு என்னடா தவற...\nதமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் பிரிவு 703 லும், பின்ப...\n​துப்பாக்கிச்சூடு எப்பொழுது நடத்தப்பட வேண்டும்\nவெற்றிகரமாக ஏவப்பட்ட விண்வெளி ஓடம் May 22, 2018\nதலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்ட...\nகாவல்துறையினரின் திடீர் நடவடிக்கையால் தூத்துக்குடி...\n3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதற்கு எதிர...\nகுன்னூர் பூங்காவில் உள்ள வண்ண மலர்களைக் காண குவியு...\nதூத்துக்குடியில் உணவு, குடிநீர் இன்றி மக்கள் அவதி\nமுக திரையை கிழித்து எரிந்த அறிவியல் போராளி\nநடிக்காதே... எழுந்திடு.. துப்பாக்கிச்சூட்டில் இறந்...\nகுமாரசாமிக்கு 5 ஆண்டுகள் ஆதரவு குறித்து முடிவெடுக்...\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅணு ஆயுத சோதனை மையங்கள் தகர்ப்பு May 25, 2018\nதிமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்புக்கு அழ...\n​தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேரை விடுவிக...\n#தற்போது தூத்துக்குடியில் காவல்துறை வீடு வீடாக சென...\nராட்சத பலூன் மூலம் இயற்கை அழகை கண்டு ரசிக்க சுற்று...\n​193 நாட்களுக்கு மட்டுமே உச்சநீதிமன்றம் இயங்குவது ...\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுர...\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது: கனிமொழி க...\nதூத்துகுடி கொடூரத்தை முதலில் கண்டித்து கலங்கி நின்...\nஇயக்கங்கள் இங்கே என்ன செய்யுதப்பா\nஇது மாட்டு பிரச்சினை அல்ல நம் நாட்டு பிரச்சினை\nஸ்டெர்லைட் - குமரெட்டியாபுரத்தில் சீமான் உருக்கமான...\nகோயம்புத்தூர் கலவரத்தில் தமிழிசைதான் சமூக விரோதி.....\nஅருமையான வரிகளை கொண்ட பாடல் நண்பா....\nஇக்குழந்தை உங்கள் பார்வையில் சமூக விரோதியாடா\nஇந்திய உப்ப ஒரு காலத்துல சாப்பிட்டவங்களாச்சே அதான்...\nமீடியாக்கள் வெளியிடாத இன அழிப்பு வீடியோ\nஇன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ...\n2019 நாடாளுமன்ற தேர்தல்: மாநிலக்கட்சிகள் தான் கிங்...\nஇந்தியாவில் நடைபெற இருக்கும் உலகின் மிக உயரமான மலை...\n2019ல் கூட்டணிக்குத் தயார் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை ...\nவேறொரு கட்சியினுடைய* சின்னத்தின் பட்டன் ஐ அழுத்தின...\nலஞ்ச பேரம் பேசிய காவல் உதவி ஆணையர்\nஎதிரும் புதிரும் | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ...\n1ம் மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாட...\nகன மழையால் ரப்பர் வெட்டும் தொழில் பாதிப்பு May 29...\nஅறிவியல் ஆராய்ச்சிக்காக கொல்லப்பட்ட 120க்கும் மேற்...\nகளக்காடு தலையணையில் நீர்வரத்த��� அதிகரிப்பு\nரஜினிகாந்தைப் பார்த்து யாரென்று கேட்ட தூத்துக்குடி...\n​மங்களூரு உடுப்பியில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க...\nபோர்ட்டோ ரிகோவை தாக்கிய மரியா புயல் May 31, 2018\n#நான்தான்பாரஜினி - ஏன் இந்நிலை ரஜினிக்கு\nஇந்தியாவின் கேப்டவுன் ஆகிறதா சிம்லா\nகுற்றாலத்தில் களைக்கட்டும் கோடை சீசன் May 31, 201...\nசெயற்கை முறையில் பழுக்கும் பழத்தினால் ஏற்படும் அபா...\nமரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக பரப்புரை: அய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2019/06/03093108/1244514/Husqvarna-models-to-launch-by-November-with-India.vpf", "date_download": "2019-11-17T12:05:00Z", "digest": "sha1:O5ACK6R5OIBKUKVH2E7DCVPJ3CZ3VAA2", "length": 15699, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்திய சந்தையில் களமிறங்கும் ஹஸ்குவார்னா || Husqvarna models to launch by November with India specific modifications", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்திய சந்தையில் களமிறங்கும் ஹஸ்குவார்னா\nசர்வதேச சந்தையில் மிகவும் பிரபலமான ஹஸ்குவார்னா மோட்டார்சைக்கிள்கள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றன.\nசர்வதேச சந்தையில் மிகவும் பிரபலமான ஹஸ்குவார்னா மோட்டார்சைக்கிள்கள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றன.\nசுவீடன் தயாரிப்புகளில் ஹஸ்குவார்னா மோட்டார்சைக்கிள் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானவை. இந்நிறுவனத்தை கே.டி.எம். நிறுவனம் வாங்கியது. இதன் மூலம் கே.டி.எம். நிறுவனத்தில் அதிக அளவில் பங்குகளை வைத்துள்ள பஜாஜ் நிறுவனம் சுவீடனின் ஹஸ்குவார்னா மோட்டார்சைக்கிள்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த கடந்த ஆண்டிலிருந்தே தீவிரம் காட்டி வந்தது.\nஇந்நிறுவன மோட்டார்சைக்கிள்கள் அனைத்தையும் இந்தியாவில் கே.டி.எம். விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்ய பஜாஜ் முடிவு செய்துள்ளது. சுவீடன் தயாரிப்புகளை தங்கள் விற்பனையகங்களில் வைத்து விற்பதற்கேற்ப கே.டி.எம். விற்பனையகங்களை விரிவுபடுத்தும்படி பஜாஜ் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.\nமுதல் கட்டமாக ஸ்வார்ட்பிலென் 401 என்ற மாடலை இந்திய சாலைகளில் அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சாகசப் பிரியர்களுக்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇருப்பினும் கே.டி.எம். மோட்டார்சைக்கிள���ன் விலையைக் காட்டிலும் (ரூ.2.48 லட்சம்) சற்று கூடுதலாக இருக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. பஜாஜ் நிறுவனம் கவாசகி நிறுவனத்துடனான தொழில்நுட்ப கூட்டு முறிந்த பிறகு பல்சர், பாக்சர் என சொந்த ஆராய்ச்சி மையத்தில் வாகனங்களை உருவாக்கி வெற்றிகரமானதாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.\nஅடுத்தகட்டமாக ஆஸ்திரியாவைச் சேர்ந்த கே.டி.எம். நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் நிறுவனத்தின் லாபம் பல மடங்கு அதிகரித்தது. தற்போது இத்தாலிய நிறுவனத்தையும் கே.டி.எம். மூலம் வாங்கியதால் சாகச மோட்டார்சைக்கிள் பிரிவில் பஜாஜ் நிறுவனம் அசைக்க முடியாத சக்தியாக வலுப்பெற்று வருகிறது.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nமூன்று மாடல்களை களமிறக்கும் பி.எம்.டபுள்யூ.\nமீண்டும் வெளியான அல்ட்ராஸ் ஸ்பை படங்கள்\nஜீப் காம்பஸ் கார் வாங்குவோருக்கு ரூ. 1.6 லட்சம் வரையிலான சலுகை அறிவிப்பு\nஹோண்டாவின் புதிய பிரீமியம் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய எம்.ஜி. கார்\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கும் சுசுகி\nபி.எஸ். 6 மோட்டார்சைக்கிள்களை வெளியிடும் டி.வி.எஸ். மோட்டார்\n2.5 கோடி யூனிட்கள் உற்பத்தியை கடந்த ஹீரோ மோட்டோகார்ப்\nலிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளை உருவாக்கும் ஆஸ்டன் மார்டின்\nயமஹா ஆர்15 3.0 விலை அதிரடி மாற்றம்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெரு���ில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/nymagazine-apologise-for-derogatory-remarks-about-priyanka/", "date_download": "2019-11-17T12:44:34Z", "digest": "sha1:ST4AW4D7WH44JPJFINV2MGCGAXIFO2ZC", "length": 13631, "nlines": 186, "source_domain": "www.patrikai.com", "title": "பிரியங்கா சோப்ரா குறித்து சர்ச்சை கருத்து: அமெரிக்க இணையதளத்திற்கு கடும் எதிர்ப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»பிரியங்கா சோப்ரா குறித்து சர்ச்சை கருத்து: அமெரிக்க இணையதளத்திற்கு கடும் எதிர்ப்பு\nபிரியங்கா சோப்ரா குறித்து சர்ச்சை கருத்து: அமெரிக்க இணையதளத்திற்கு கடும் எதிர்ப்பு\nபிரபல நடிகை பிரியங்கா சோப்ராவைப் பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்ட அமெரிக்க இணையத்தளம் ‘தி கட்’ (The Cut), கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. நெட்டிசன்களிடமிருந்து பெரும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து அவற்றை நீக்கியுள்ளது.\nபிரியங்கா சோப்ரா ஒரு ஏமாற்று நடிகை, நிக் ஜோனஸை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார் என்று அந்த இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது. மரியா ஸ்மித் என்பவர் அந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார்.\nஇந்த மாதம் 1ம் தேதி, நடிகை பிரியங்கா சோப்ராவிற்கும் பாப் பாடகர் நிக் ஜோன்ஸுக்கும், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அரண்மனையில் கிறிஸ்தவ முறைப்படி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.\nஇந்தி திரையுலகில் பிரியங்கா சோப்ரா நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார். தமிழில் நடிகர் விஜய்யுடன் தமிழன் என்ற படத்தில் பிரியங்கா நடித்திருக்கிறார். பின்னர், ஹாலிவுட் படங்களிலும், தொடர்களிலும் அவர் நடித்தார். இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nஇந்நிலையில், பிரியங்கா-நிக் ஜோனஸ் இடையேயான காதல் உண்மை இல்லை. ஹாலிவுட்டில் கவனம் செலுத்துவதால் அமெரிக்க பாடகரை திருமணம் செய்துள்ளார். பிரியங்கா ஒரு மோசடி நடிகை என்றும் மரியா ஸ்மித் குறிப்பிட்டிருந்தார்.\nஇதற்கு உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களும், ரசிகர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதை தொடர்ந்து, பிரியங்கா பற்றி வெளியான சர்ச்சைக்குரிய செய்திக்கு வருத்தம் தெரிவித்து அதன் இணையதளத்தில் இருந்து நீக்கிவிட்டது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஹாலிவுட் சீரியல் முடிவடைந்த நிலையில் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா சோப்ரா\nபிரியங்கா குறித்து பா.ஜ. எம்.பி. விநய் கட்டியார் சர்ச்சை பேச்சு\nஅமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை மணந்தார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா\nTags: NIck Jones, Priyanka Chopra, Priyanka Chopra Wedding, The Cut magazine, பிரியங்கா சோப்ரா குறித்து சர்ச்சை கருத்து: அமெரிக்க இணையதளத்திற்கு கடும் எதிர்ப்பு\nமோடி சார்பு பதிவுகள் மற்றும் போலி செய்திகள் பற்றி பிபிசி அறிக்கை கூறுவது என்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kaaki-udaiyum-kaavik-kodiyum-2840076", "date_download": "2019-11-17T13:03:56Z", "digest": "sha1:PLRD56LHULVM4YJZN57FKYVFAUXXZO4I", "length": 9505, "nlines": 155, "source_domain": "www.panuval.com", "title": "காக்கி உடையும் காவிக் கொடியும் - Kaaki Udaiyum Kaavik Kodiyum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nகாக்கி உடையும் காவிக் கொடியும்\nகாக்கி உடையும் காவிக் கொடியும்\nகாக்கி உடையும் காவிக் கொடியும்\nதபன் பாசு (ஆசிரியர்), நா. தர்மராசன் (தமிழில்)\nCategories: கட்டுரைகள் , இந்துத்துவம் / பார்ப்பனியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்த��ல் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n‘தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிராளிக்கு 2 கண்களும் போக வேண்டும்’ என்ற அடிப்படையில் அமெரிக்கா இதைச் செய்திருக்குமோ என்று கூட சில அரசியல் நோக்கர்கள் இதைப் பார்க்கின்றனர். அனைவரும் ஆவலுடன் தேடியலைந்த புத்தகம் மறுபதிப்பாக நமக்கு கிடைத்துவிட்டது.....அமெரிக்க-எண்ணெய்-புதிய உலகின் ஒழுங்(கீனம்)கு...\nகார்ப்பரேட் என்.ஜி.ஓ-க்களும் புலிகள் காப்பகங்களும்\nகார்ப்பரேட் என்.ஜி.ஓ-க்களும் புலிகள் காப்பகங்களும் - இரா.முருகவேள் :இந்நூல் பழங்குடி மக்களின் வாழ்வுரிமை நியாயங்களை புரிந்து கொள்ள ஒரு நுழைவாயிலாக இரு..\nஒற்​றை ​வைக்​கோல் புரட்சி - மசானபு ஃபுகோகா :புதிதாய் வருபவர்கள் \"இயற்கை வேளாண்மை\" என்பதற்கு, இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும், நாம் சற்றுத..\nஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடை..\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்:“வரலாறு கண்டிராத அளவுக்கு, பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும்... பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்ச..\nமெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்கு..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nதென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்\nதென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்பயணக்கதை கேட்பது பழங்காலத்திருந்தே மனிதர்களுக்கு ஓர் ஆர்வமூட்டும் மரபாக இருந்துவருகிறது.நீலகண்ட சாஸ்தி..\nநைல் நதிக்கரையோரம் - நடேசன்:பண்டைய எகிப்தியர் வாழ்வு, லக்சர் கோவில், மண்மூடி மறைத்த புனிதத்தலம், வரலாற்றுத் தடயங்கள் நீக்கப்பட்ட காலம், ம��ைப்பாறைகளைக..\nஇஸ்லாத்தின் பிரச்சினைகள்: ஒரு மறுபார்வை\nஇஸ்லாத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு முக்கியமான கட்டுரைத் தொகுப்பு. வன்முறை, மனித உரிமை, குற்றம், தண்டனை, குடும்பக் கட்டுப்பாட..\nதற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி, பா. ரா. சுப்பிரமணியனை முதன்மை ஆசிரியராகக் கொண்டு, மொழி கலாச்சார வள மேம்பாட்டு அறக்கட்டளை வெளியிட்டுள்ள தமிழ்-தமிழ்-..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/search/label/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-17T12:33:43Z", "digest": "sha1:KQ4MRJKB4BBATH5WTCWFZSZWBM7J2AZP", "length": 26237, "nlines": 158, "source_domain": "www.rmtamil.com", "title": "RMTamil: கேள்வி பதில்", "raw_content": "\nஎழுத்தாளர்களுக்கு தேவையான ஆண்ட்ராய்ட் மென்பொருள்\nGoogle Docs இது எழுதுபவர்களுக்கும், மாணவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள மென்பொருள். கையடக்க தொலைபேசியில் இருப்பதனால் எங்கேயும் எப்போதும் எழுதலாம். கற்பனைகள் தோன்றும்போது காகிதங்களை தேட வேண்டிய அவசியம் இல்லை. Microsoft word டுக்கு மாற்றாக இந்த மென்பொருளை பயன்படுத்தலாம். இது முற்றிலும் இலவசமானது.\nஇந்த மென்பொருளை கையடக்க தொலைபேசியிலும், கணினியிலும், டேப்லெட்டிலும், ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை பயன்படுத்தி எழுதும் போது பலர் ஒரே நேரத்தில் ஒரே கட்டுரையே எழுதலாம், திருத்தலம்.\nஇந்த மென்பொருளில் எழுதும்போது நீங்கள் எழுதுபவை உடனுக்குடன் உங்களின் google drive கணக்கில் பதிந்துவிடும். நீங்கள் எழுதுபவை அழிந்துவிடாமல் பாதுகாக்கலாம். இந்த மென்பொருளைக் கொண்டு தமிழில் எழுதினாலும் எழுத்துப் பிழைகளை சரி பார்க்கலாம்.\nமென்பொருள் - Google Maps\nGoogle Maps நாம் போகவேண்டிய இடத்துக்கு வழி காட்டுவது மட்டுமின்றி மேலும் பல பலவகைகளில் நமக்குப் பயன் தரக்கூடியது. நாம் பயணிக்கும் பாதையில் இருக்கும் போக்குவரத்து நெரிசல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.\nஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அரசாங்க அலுவலகங்கள், முக்கியமான நிறுவனங்கள், முக்கியமான அலுவலகங்கள், தூதரகங்கள், சுற்றுலா தளங்கள், வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், என மக்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் Google Maps சில் கிடைக்கும்.\nமுக்கியமான அனைத்து அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் வேலை நேரம், விடுமுறை நாட்கள், முகவரி, தொலைபேசி எ���், அமைந்திருக்கும் இடம், போன்ற எல்லா தகவல்களும் இங்கு கிடைக்கும்.\nGoogle Translate எந்த மொழியிலிருந்தும் எந்த மொழிக்கும் மொழி மாற்றம் செய்யக்கூடிய மென்பொருள். பலதடவை மேம்படுத்தப்பட்டு சரியாகவும் துல்லியமாகவும் மொழிபெயர்ப்பு செய்யக் கூடிய ஆற்றலை பெற்றுவிட்டது.\nபுரியாத வார்த்தைகளையும் வாக்கியங்களையும் புரிந்து கொள்வதற்கு இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nGoogle Assistant மென்பொருளை உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் பதிவிறக்கம் செய்து. அதை இன்ஸ்டல் செய்து, செட்டிங் செய்து கொண்டால். உங்களின் ஆண்ட்ராய்டு போனை வார்த்தைகளின் மூலமாக கட்டுப்படுத்தலாம்.\n\"Ok google\" என்று கூறினால் உங்களின் போன் உங்களின் கட்டளையை ஏற்க தொடங்கிவிடும். Ok google என்று கூறிவிட்டு \"Add reminder\" \"Add alarm\" \"Add appointment\" என்று கூறி உங்களுக்கு தேவையான வாற்றை பதிந்துக் கொள்ளலாம்.\n\"Ok google\" என்று கூறிவிட்டு \"Open Maps\" \"Open Gmail\" \"Open YouTube\" என்று உங்களுக்கு எந்த மென்பொருளை திறக்க வேண்டுமோ அதன் பெயரை கூறினாலே அதை உங்கள் போன் திறந்துவிடும்.\nஉயிர்களின் பிறவியை தீர்மானிப்பது யார்\nஉயிர்கள் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களை கணக்கில் கொண்டும் அவர்கள் பூச்சிகள் முதல் மனிதர்கள் வரையில் எந்தப் பிறவியை எடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.\nநம் வாழ்க்கையை தீர்மானிப்பது யார்\nநாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையை நாம் தான் தேர்ந்தெடுத்தோம்.\nஅடுத்த ஜென்மத்தில் எந்த உயிராக பிறப்போம்\nஇந்தப் பிறவியில் செய்த நன்மை தீமைகளை கணக்கிட்டு அடுத்த பிறவி தீர்மானிக்கப்படுகிறது. மனிதனாகப் பிறந்தவன் மீண்டும் மனிதனாக தான் பிறக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. ஓரறிவு முதல் ஆறறிவு வரை எந்தப் பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம். இந்த வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம் என்பதை வைத்து அடுத்த பிறவி நிர்னைக்கப்படும்.\nமறுபிறவி எடுக்காமல் இருக்க என்ன செய்யலாம்\nஇந்த வாழ்க்கையை புரிந்துகொண்டு வாழ்பவர்களுக்கும் பற்றில்லாமல் வாழ்பவர்களுக்கும் மறுபிறவி அமையாது.\nமுன்னோர்கள் என்ற சொல் நமக்கு முன்பாக வாழ்ந்தவர்களை குறிக்கவில்லை. மாறாக தனது சந்ததியினருக்கு ஒரு பாடமாக வாழ்ந்து காட்டியவர்களும். அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொண்டவர்களும் தான் முன்னோர்கள். முன்னோர்கள் என்றால் முன்னோடிகள் என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.\nபெரியோர் சிறியோர் என்பவர்கள் யார்\nபெரியோர் என்பவர்கள் எந்த விசயத்தையும் சிந்தித்து ஆராய்ந்து செய்பவர்கள். சிறியோர் என்பவர்கள் எந்த விசயத்தையும் சிந்திக்காமல் மனம் போன போக்கில் செய்பவர்கள்.\nமனிதர்களின் வாழ்க்கையில் ஏன் ஏற்ற தாழ்வுகள் உருவாகின்றன\nமனிதர்கள் இந்த பூமியில் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களுக்கு ஏற்றவாறு அவர்களின் வாழ்க்கையில் ஏற்றமும் தாழ்வும் உருவாகின்றன.\nமனிதர்கள் ஏன் ஊனமாக பிறக்கிறார்கள்\nமனிதர்கள் செய்த பாவங்களுக்கு தண்டனை அனுபவிப்பதற்காக ஊனமாகப் பிறக்கிறார்கள். ஒரு சிலர் மற்ற மனிதர்கள் செய்த தவறுகளினால் ஊனமாக பிறக்கிறார்கள்.\nமனித ஆன்மாக்களின் பூர்வீகம் எது\nமனிதர்களின் ஆன்மா இந்த பூமியை சார்ந்தது அல்ல என்பது எனது கருத்து. பிற கிரகங்களில் இருந்து ஆன்மாக்கள் தண்டனைக்காக இந்த பூமியில் பிறப்பெடுக்கின்றன. பயிற்சி முடிந்து மீண்டும் சொந்த கிரகத்துக்கு திரும்புவதை தமிழர்கள் வீடு பேரு என்றார்கள்.\nமனிதர்கள் ஏன் அடிக்கடி வானத்தைப் பார்க்கிறார்கள்\nமனிதர்களுக்கு கவலை தோன்றினாலும், மகிழ்ச்சி தோன்றினாலும், சிந்தனைகள் தோன்றினாலும், பெரும்பாலானோர் வானத்தையே பார்ப்பார்கள். இதற்குக் காரணம் அவர்களின் வீடான பூர்வீகம் கிரகம் அங்குதான் இருக்கிறது. அதை அவர்களின் ஆன்மா மட்டுமே அறியும்.\nநெருப்பு, நிலம், காற்று, நீர், ஆகாயம் மற்றும் பிரபஞ்ச சக்திகள் ஒன்றாக கூடும் போது அங்கு ஒரு உயிரின் படைப்பு உண்டாகிறது. பஞ்சபூதங்களின் கலவைக்கும் தரத்துக்கும் ஏற்ப உயிரினம் உருவாகிறது, வளர்ச்சியும் பரிமாணமும் அடைகிறது.\nசில உயிரினங்கள் ஏன் அழிந்து போய்விட்டன\nஇந்த பூமியில் வாழ்ந்த மற்றும் வாழுகின்ற ஒவ்வொரு உயிரினமும் இந்த பூமியின் ஒரு அங்கமாக மற்றும் அதன் இயக்கத்துக்கு உறுதுணையாக படைக்கப்படுகின்றன. படைக்கப்பட்ட உயிரினத்தின் படைத்த நோக்கம் நிறைவேறியவுடன் அந்த உயிரினம் சுயமாகவே அழிந்துவிடும். இந்த உலகில் எதுவுமே நிரந்தரமாக இருக்காது, உலக நியதி.\nஇந்த உலகத்தை காப்பாற்ற மனிதர்கள் என்ன செய்யலாம்\nஇந்த உலகத்தில் அனைத்துமே சுயமாகவே நடைப்பெறுகின்றன. மனிதர்கள் உட்பட எந்த உயிரினத்துக்கும் இந்த உலகின் இயக்கத்தில் எந்த பங்கும் கிடையாது. இந்த உலகின் படைப்புகளை சீரழிக்காமல் இருந்தால் மட்டுமே போதுமானது.\nஇந்த உலகில் இருக்கும் அனைத்து உயிர்களும் அழிந்துவிட்டாலும் ஆயிரம் ஆண்டுகளுக்குள் மீண்டும் உயிர்கள் உருவாக தொடங்கிவிடும்.\nவாழ்க்கை பாடம் என்பது என்ன\nஇந்த வாழ்க்கையில் நல்லதோ, கெட்டதோ, நாம் எதை எதிர்கொண்டாலும், எதை அனுபவித்தாலும். இது ஏன் என் வாழ்க்கையில் நடக்கிறது என்று சிந்தித்து உணர்ந்துக் கொள்வதுதான் வாழ்க்கை பாடம்.\nஇயற்கையை சார்ந்து வாழ்வது என்றால் என்ன\nஉடலிலும் உலகிலும் நடக்கும் மாற்றங்களுக்கு இசைந்து, உலகில் இயற்கையாக உருவானவற்றை கொண்டு வாழ்வது.\nஅனைவராலும் அனைத்தையும் செய்ய முடியுமா\nநிற்சயமாக முடியாது. அனைவரும் அனைத்தையும் செய்ய முடியும் என்பது வெறும் மூட நம்பிக்கை மட்டுமே. ஒவ்வொரு தனி நபருக்கும் வழங்கப்பட்ட ஆற்றலையும் திறமையையும் கொண்டுதான் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்\nமனிதர்களின் ஆரோக்கியத்தை, அளந்து பார்க்க சில எளிய வழிமுறைகள். ஸ்கேன், எக்ஸ்ரே, லேப் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோஷன் டெஸ்ட் போன்ற எதுவுமே தேவ...\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nமனிதர்களின் உடலில் நோய்கள் உண்டாகும் போதும், சக்தி பற்றாக்குறை ஏற்படும் போதும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களுடனும், தவறான மனிதர்களுடனும் பழக...\n 70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் அதிருப்தியுடன் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிற...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிக மிக சாதாரண விசயம். நிற்பதை, நடப்பதை, ஓடுவதை, பேசுவதை, பார்ப்பதை, கேட்பதை, உணவு உண்பதை, போன்று பெண்கள...\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம். அனைத்து தொந்தரவுகளையும் துன்பங்களையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளலாம். பிரார்த்தனை என்பது ப...\nஒரு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வைக்கும் நிகழ்வுக்கு திருமணம் என்று பெயரிட்டார்கள் நம் முன்னோர்கள். அது என்ன திருமணம் \nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன் க��ல்கள் அழுகுவது ஏன் இன்று பல சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உருவாவ...\nஎவையெல்லாம் நோய்கள் ஒரு மனிதனின் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல், இடைஞ்சல்களை உருவாக்கும் அனைத்தையுமே நோய்கள் என்று நம்பிக் கொண்டிருக்க...\nவலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்\nஎந்த துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களிடம் இருக்கிறது, ஆனால் வலிகள் உண்டானால் மட்டும் அவற்றை தாங்கிக்கொள்ளும் மனப்பக்க...\nமெய்வழிச்சாலை - தமிழகத்தின் ஆன்மீக பூமி\nமெய்வழிச்சாலை, தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். மெய்வழிச்சாலை ஆண்டவர் அவர்களால் உருவாக்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2011_06_06_archive.html", "date_download": "2019-11-17T13:56:19Z", "digest": "sha1:U76MI562IHY2L7EN3AS653U6NEFEBLRU", "length": 24259, "nlines": 660, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Jun 6, 2011 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nவங்கி வைப்பு நிதி முதலீட்டிற்கு கூடுதல் ஆதாயம்\nவங்கி, அஞ்சலக சேமிப்பு, பங்குச் சந்தை, பரஸ்பர நிதி, கடன் பத்திரங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் என, பலதரப்பட்ட முதலீட்டு இனங்களில், பாதுகாப்பான, நியாயமான வருவாய்க்கு உகந்த முதலீடு எது\nஇந்த கேள்விக்கு, வங்கி, அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் என, ”லபமாக விடை கூறி விடலாம். தற்போதைய நிலையில், முதலீடு மோசம் போகாமல், அதே சமயம், பணவீக்கத்தை ஓரளவு எதிர்கொள்ளும் வகையில், வட்டி வருவாய் வழங்கக் கூடியதாக, வங்கிகளின் குறித்த கால வைப்பு நிதி திட்டங்கள் உள்ளன.\nஅஞ்சலக சேமிப்பு திட்டங்களில் குறைந்தபட்ச வட்டி, 3.5 சதவீதமாகவும், அதிகபட்ச வட்டி, 9 சதவீதமாகவும் உள்ளது. இவற்றை விட அதிக வட்டியை, வங்கிகள் அவற்றின் பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்குகின்றன.வங்கிகளில் சேமிப்பு கணக்கிற்கான வட்டியை, 3.5 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இது, வங்கியில் சேமிப்பு கணக்கை கொண்டுள்ள வாடிக்கையாளருக்கு, கூடுதல் வருவாயை வழங்கும் எனலாம்.\nமேலும், அன்றாட இருப்பு நிலைக்கேற்ப கணக்கிடப்படும் வட்டியை, மாதா மாதமோ அல்லது காலாண்டிற்கு ஒருமுறையோ, வழங்கும் நடைமுறையை அமல்படுத்துவது குறித்தும், ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. இதன��ல், வங்கி சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம், சராசரியாக 4.13 சதவீதமாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.எனினும், இந்த வட்டி விகிதத்தை விட, கூடுதல் வட்டி வருவாய் வழங்கக் கூடியதாக, 'பிக்சட் டிபாசிட்' எனப்படும், குறித்த கால வைப்பு நிதி திட்டங்கள் உள்ளன. இத்திட்டத்தில், குறைந்தபட்சம் ஓராண்டு முதலீட்டிற்கு, அதிகபட்சமாக 10.25 சதவீத வட்டியை, வங்கிகள் வழங்குகின்றன.\nமேலும், மூத்த குடிமக்களுக்கு, கூடுதலாக இதைவிட வட்டி வழங்கப்படுகிறது.இந்த வகையில், குறித்த கால வைப்பு நிதிக்கு அதிக வட்டி வழங்குவதில், தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் முதலிடத்தில் உள்ளது. இவ்வங்கி, ஓராண்டு வைப்பு கணக்கிற்கு, 10.25 சதவீத வட்டி வழங்குகிறது. அதாவது, 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், முதிர்ச்சி காலத்தில் 11 ஆயிரத்து 65 ரூபாய் கிடைக்கும். கரூர் வைஸ்யா வங்கி, ஓராண்டு கால வைப்புத் திட்டத்திற்கு 10 சதவீத வட்டி வழங்கி, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.\nகர்நாடகா பேங்க், சவுத் இந்தியன் பேங்க் ஆகியவை, வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஓராண்டு முதலீட்டிற்கு, 9.75 சதவீத வட்டியை வழங்குகின்றன. இந்த வரிசையில், பெடரல் பேங்க் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இவ்வங்கி, ஓராண்டிற்கான குறித்த கால வைப்புத் தொகைக்கு, 9.60 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதன்படி இவ்வங்கியில், 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், முதிர்ச்சிக் காலத்தில் 10 ஆயிரத்து 995 ரூபாய் கிடைக்கும்.\nபெரும்பாலான மூத்த குடிமக்களின் முதல் தேர்வாக, வங்கிகளின் டிபாசிட் திட்டங்கள் உள்ளன. அவர்கள் ஓய்வூதியம், பணிக்கொடை, காப்பீடு ஆகியவற்றின் மூலம் பெறும் வருவாயை, வங்கிகளின் குறித்த கால வைப்புக் கணக்கில் சேமிக்கின்றனர். அவர்களைக் கவர்வதற்காக, வங்கிகள், இதர முதலீட்டாளர்களுக்கு வழங்கும் வட்டியை விட, கூடுதல் வட்டியை வழங்குகின்றன.\nஇவ்வகையில், மூத்த குடிமக்களின் ஓராண்டு கால வைப்புத் தொகைக்கு, கரூர் வைஸ்யா பேங்க் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் ஆகியவை, அதிகபட்சமாக 10.5 சதவீத வட்டியை வழங்குகின்றன. இதன்படி, 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்வோருக்கு, முதிர்ச்சிக் காலத்தில் 11 ஆயிரத்து 92 ரூபாய் கிடைக்கும். இதேபோல், ஆக்சிஸ் பேங்க், கர்நாடகா பேங்க் ஆகியவையும், மூத்த குடிமக்களின் ஓராண்டு வைப்புத் தொகைக்கு, 10.25 சதவீத வட்��ியை வழங்குகின்றன. பெடரல் பேங்க் 10.1 சதவீத வட்டியை வழங்கி வருகிறது.\nபங்குச் சந்தை, பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்தால், இதை விட கூடுதல் வருவாய் பார்க்க முடியும் என்றபோதிலும், அவற்றில் இடர்பாடுகள் அதிகம் உள்ளன. தங்கத்தில் செய்யும் முதலீடு, லாபகரமானதாக கருதப்படுகிறது. கடந்த ஓராண்டில் தங்கம் விலை, 19.5 சதவீதம் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை, 92 சதவீதம் அதிகரித்துள்ளது. பங்குச் சந்தை, 19 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.\nபரஸ்பர நிதி நிறுவனங்களின், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களின் சராசரி வருவாய், 8.8 சதவீதமும், கடன்பத்திரங்கள் மற்றும் பங்குகளில் முதலீடு மேற்கொள்ளும் பேலன்ஸ்டு பண்டு திட்டங்கள், 8.7 சதவீத வருவாயையும் அளித்துள்ளன. 'இன்கம் பண்டு' மீதான முதலீட்டின் சராசரி வருவாய், 5 சதவீதமாகவும், 5 ஆண்டு கால முதலீட்டின் சராசரி வருவாய், 6.5 சதவீதமாகவும் உள்ளது.\nபங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் முன்னணியில் உள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யக் கூடிய,'லார்ஜ் கேப்' பரஸ்பர நிதி திட்டங்களின் 5 ஆண்டு கால சராசரி வருவாய், 11 சதவீதமாக உள்ளது.\nஇத்திட்டங்கள் வாயிலான வருவாயை ஒப்பிடும் போது , வங்கிகளின் குறித்த கால வைப்பு நிதிக்கான வட்டி வருவாய் குறைவுதான். எனினும், நியாயமான வட்டி வருவாயில், நிம்மதியாக காலம் கழிக்க விரும்புவோரின் விருப்பத் தேர்வாக, வங்கிகளின் வைப்பு நிதி திட்டங்கள் திகழ்வதில் வியப்பேதுமில்லை.\nஅதிக வருவாய்:வங்கிகளின், குறித்த கால வைப்பு நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டின் மீது, கடன் பெறும் வசதியும் உள்ளது. இக்கடனுக்கான வட்டி விகிதம் வங்கிக்கு, வங்கி மாறுபடுகிறது. அவசர தேவை அல்லது பிற நிதியினங்களில், முதலீடு செய்து கூடுதல் வருவாய் பெற விரும்பும் முதலீட்டாளர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇதன்படி, தங்களின் வைப்பு நிதி டிபாசிட்டிலிருந்து பெறும் கடனுக்கு, கூடுதலாக, 2 அல்லது 3 சதவீத வட்டியை செலுத்த வேண்டும். வங்கிகள், குறித்த கால வைப்பு நிதியில், 30 சதவீத அளவிற்கு கடன் வழங்குகின்றன.\nLabels: பங்கு சந்தை, பாதுகாப்பு, வங்கி, வட்டி\nவங்கி வைப்பு நிதி முதலீட்டிற்கு கூடுதல் ஆதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2018/08/blog-post.html?showComment=1533364440316", "date_download": "2019-11-17T12:29:51Z", "digest": "sha1:WGFNLXPOMKCU7RG4PQJLYYSQFY3CBRZX", "length": 26449, "nlines": 370, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: வாஜ்பாயின் ராஜ்குமாரி கவுல்", "raw_content": "\n…. வாஜ்பாய் எழுதிய கவிதை வரிகள்.\nஇந்த வரிகளுக்குள் அம்மனிதன் வாழ்ந்தான்,\nநினைவுகளின் ஈரத்தில் அந்த மனிதனின் நாட்கள் ..\nஅந்த ராகம் அபூர்வராகம் தான். குடும்பம் காதல் கற்பு இப்படியான\nசமூக எல்லைக்கோடுகளுக்குள் வரையறுக்க முடியாமல் வாழ்ந்து முடிந்த\nஉடல் தளர்ந்து நடை முடங்கி படுக்கையில் ஒதுங்கி\nராகமாக ஓடிக்கொண்டே தான் இருக்கும்.\nஅவருடைய ராஜகுமாரி யும் அவரும் குவாலியர் கல்லூரியில்\nஒன்றாக படித்தவர்கள். வாஜ்பாய் புத்தகத்தில் வைத்து\nஅனுப்பிய காதல் கடிதத்தின் சொந்தக்காரி. ஆனால்\nகாதலை அவள் ஏற்றுக்கொண்டதும் அவள் எழுதிய கடிதமும்\nவாஜ்பாயால் வாசிக்கப்படாமல் புத்தகத்தின் பக்கங்களிலேயே\n1947 இந்திய சுதந்திரம் மட்டுமல்ல, இந்திய பாகிஸ்தான்\nபிரிவினையின் சோகம் டில்லியைச் சுற்றி ஓலமிட்ட போதுதான்\nராஜ்குமாரியின் காதலும் பிரிவினையில் தன்னை துண்டுகளாக்கி\nகொண்டது. எல்லைக்கோடுகள் வரையப்பட்டன. இந்தியாவும்\n“உங்கள் நண்பர்களை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம், ஆனால் உங்கள்\nஅண்டைய நாடுகளை மாற்றிக்கொள்வது சாத்தியமில்லை”\nகாதல் திருமணத்தில் முடியாமல் போகலாம்… ஆனால் காதலர்கள்\nஅதனாலேயே முடிந்துப் போய்விடுவதில்லை” (இது என்னுடைய\nவாழ்க்கை இருவரையும் வெவ்வேறு திசைகளை நோக்கி\nபயணிக்க வைத்தது. ராஜ்குமாரி திருமணத்திற்குப் பின்\nவாஜ்பாய் அரசியலில் முழுமூச்சுடன் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை\nநோக்கி பயணப்பட்டுவிட்டார். விதி அவர்களுடன் புதிதாக விளையாடியது.\nமீண்டும் டில்லியில் அவர்கள் சந்திக்கிறார்கள். மீண்டும் மீண்டும் மீண்டும்..\nநினைவுகளில் வாழ்ந்தவர்கள் .. தங்களைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள்.\nசந்திப்புகள் தொடர்கின்றன… காத்திரமான உரையாடல்களுடன்,\nகவிதைகள் அவர்கள் தோட்டங்களில் பூத்துக்குலுங்குகின்றன.\nகணவர் தன் இரு பெண் குழந்தைகள் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்\nராஜ்குமாரி கவுல் அவர்களின் வீட்டில்\nஅந்த வீட்டில் அவருக்கான இடம்.. \nஅவர் அங்கு யாராக இருந்தார் என்ற கேள்விதான் எழும்.\n. அவர் அங்கே அவராகவும்\nஅவள் அவள் வீட்டில் அவளாகவும் இருந்தார்கள்.\nஅருகிலிருப்பது மட்டுமே போதுமானதாக இருந்தது.\nஅவர்களுக்கு அதில் குற்ற உணர்வே இல்லை.\nஇவர்களின் உறவு குறித்து பேசிய டில்லி அரசியல் வட்டத்திற்கோ\nஊடகத்திற்கோ வதந்திகளுக்கோ பதில் சொல்லி தங்கள் உறவை\nஅவர்கள் கீழ்மைப் படுத்திக் கொள்ளவில்லை. இதில்\nராஜ்குமாரி கவுல் தெளிவாக இருந்திருக்கிறார் என்பதை\nஎண்ணிப்பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.\nராஜ்குமாரியின் கணவர் கல்லூரி பேராசிரியர் கவுல் அவர்களிடமும்\nதானோ வாஜ்பாயோ குற்றவுணர்வுடன் மன்னிப்பு கேட்ட வேண்டிய\nதேவை ஏற்படவே இல்லை , வதந்திகளுக்குப் பின் என் கணவருடனான\nஎன் உறவு இன்னும் நெருக்கமானது, ஆழமானது என்று தன் நேர்காணல்\nஒன்றில் (woman's magazine in the mid-1980s) தெளிவுபடுத்துகிறார்.\nராஜ்குமரி கவுலின் மகள் நமிதாவைத்தான் வாஜ்பாய் தன் மகளாக தத்தெடுத்துக்\nராஜ்குமாரி கவுல், அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் சுவீகாரபுதல்வி நமிதாவின்\nதாய்… என்று அவருடைய மரணச்செய்தியை பத்திரிகைகள் எழுதின.\nஅரசியல் வட்டாரத்தில் வாஜ்பாயை அறிந்தவர்கள் அனைவரும்\nராஜ்குமாரி கவுலை மதிக்கிறார்கள்.வாஜ்பாய் இல்லத்திற்கு வரும் தொலைபேசி\nஅழைப்புகளை எடுக்கும் போதெல்லாம் ராஜ்குமாரி,\n“நான் ராஜ்குமாரி கவுல் பேசுகிறேன்”\nஎன்றே கடைசிவரை சொல்லி இருக்கிறார்.\nகணவரின் மறைவுக்குப் பிறகும் வாஜ்பாய் இல்லத்தில் தன் குடும்பத்துடன்\nகடைசிவரை வாழ்ந்திருக்கிறார் ராஜ்குமாரி. …\nஒரு மனிதனின் தனிமை கடுகும்\nதானே தாங்கி நிற்கிறான்” - வாஜ்பாய் கவிதை வரிகள்..\nவாஜ்பாய் என்ற அரசியல் தலைவரின் தனிமை சுமைகளைத்\n40 ஆண்டுகளாக தாங்கிய பெண் ராஜ்குமாரி கவுல்.\nஉன் ஆன்மாவிலிருந்து எண்ணெயைப் பிழிந்து\nவா,, மீண்டும் விளக்கை ஏற்றலாம்…(வாஜ்பாய் கவிதை வரிகள்)\nவாஜ்பாய் என்ற மனிதனுக்குள் எரிந்த விளக்கு..\nஅவனை இல்லை என்று சொல்ல முடியாது..\nஒரு சத்தியம் தானே…(வாஜ்பாய் கவிதை வரிகள்)\nஆம்.. சூரியன் மட்டுமல்ல, பனித்துளிகளும் சத்தியமானதாகவே\nவாஜ்பாய் நேருவின் காலத்தில் அரசியலுக்கு வந்தவர் .\nவலதுசாரி. இந்தி+இந்து = இந்தியா என்ற பிஜேபியின்\nகுரலை அவர் எப்படி எடுத்துச் சென்றார் என்பதும்\nஇன்றைய மோடி தலைமையிலான பிஜேபி அதை எப்படி\nஎடுத்துச் செல்கிறது என்பதும் கவனிக்க வேண்டிய\nபுள்ளிகள். பிஜேபி கட்சிக்குள்ளும் கூட இது பற்றிய\nவிவாதங்கள் இன்ன��ம் சிறிது காலத்திற்குப் பின்\nஇந்த அரசியல் தளத்திற்கு அப்பால் வாஜ்பாய் அவருடைய கவிதை\nஅவருடைய ராகம் என்னை எப்போதும் கவர்ந்திழுத்திருக்கிறது.\nஅவரை விட அவருடைய அந்த ராஜகுமாரியை\nஎன் விழிகளை உயர்த்தி விலகி நின்று பார்த்த காலம்\nஇப்போது நினைத்தாலும் அதே உணர்வுகளின்\nதாளத்துடன் என்னை தனக்குள் சுவீகரித்துக் கொள்கிறது.\nராஜ்குமாரிகள் .. வாழ்க்கைக்கு புதிய அர்த்தங்களை\nநல்ல பதிவு. வாஜ்பாய்க்கு அருமையாகக் கவிதை எழுத முடியும் என்பது ஆச்சரியமான தகவல் தான். எழுத்துக்களின் அளவு மிகச் சிறியதாக உள்ளது. வலைப்பதிவில் ஆட்சென்ஸ் விளம்பர சேவையை இணைத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nசிவசேனாவின் அரசியல் முகம் மாறுகிறதா\nமா நில அரசியலில் சிவசேனா சிவசேனாவின் முகம் மாறுகிறது.. இப்பதிவை தேர்தல் நேரத்தில் எழுத விரும்பவில்லை. இன்று தேர்தல் முடிவுகள் வரும்....\nஇனி, கார்ப்பரேட்டுகளின் உலகம் தான். முதலாளிகளை எதிர்க்கிறோம். ஆனால் அவர்கள் இல்லை என்றால் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை யார் கொ...\nஅயோத்தி தீர்ப்பு வரும் நாளில்....\nஎன் நீதி தேவதையே.. நீதி கிடைக்கும் நாளில் ஏன் பதட்டம் வருகிறது எதற்காக எங்கள் காவல்துறை ஆயுதங்களுடன் எங்களைச் சுற்றி.. போதும்... நீ கண்க...\nவரலாற்றை மீட்டெடுக்க எழுதப்பட்ட புத்தகமல்ல. வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்பதற்காக மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரு...\nநீர் இன்றி அமையாது ..\nஎனக்கும் அவர்களுக்குமான உறவு எதோ ஒரு கோடை வெயிலில் தண்ணீருக்காக நான் தவித்த தருணத்தில் உருவானது. சன்னல் கம்பிகளுக்கு நடுவில் சின்னதாக வாய...\nஉப்புக் காதல் அவன் குறிஞ்சி நிலத்தவன் அவள் நெய்தல் நிலக்காரி. உப்பு விற்க வருகிறாள். “நெல்லும் உப்பும் நேரே “ அவள் குரல் வீதிகளில் ஒ...\nயெளவனம் அழித்து இமயம் வந்தவள் அம்மையாக நின்று அருள்பாலிக்கட்டும். சிவ சிவ.. அந்தக் கதைகளைச் சொல்லி விலக்கி வைக்காதே. ...\n40 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 ஆண்டுகள் சிறைவாசம். காந்தியவாதி, சுயமரியாதை இயக்கம் கண்டவர். தமிழ்மொழிப் பற்றாளர், அதோடு தம்மை நாத்திகர...\nதிருவள்���ுவரும் உங்கள் சாதி சான்றிதழும்\nட்டேய் சரவணா.. நாலு நாளு வெளியே போயிட்டு வருவதற்குள் இம்புட்டு நாடகம் நடந்திருக்கே.. சும்மா சொல்லப்பிடாதுப்பா.. திருவள்ளுவரு...\nகாணாமல் போனவர்கள் தினம் 30 ஆகஸ்டு\nகாந்தி 1947, ஆகஸ்டு 15 எங்கே இருந்தார்\nசித்தார்த்தன் ஓடிப் போன கதையே சுவராஸ்யமானதாய் .......\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2019-11-17T12:27:31Z", "digest": "sha1:RFQYBVDAGW45JV57HG3SXBXSZIHMCZBA", "length": 6551, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஒதுக்கப்பட்டன |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nஇளைஞர் காங���கிரசுக்கு 10தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி\nதி.மு.க. கூட்டணியில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டன, இதில் 33 தொகுதிகள் புதிய தொகுதிகலாகும் . மீதம் இருக்கும் 30 தொகுதிகள் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளாகும். ......[Read More…]\nMarch,16,11, —\t—\t30 தொகுதிகள், 33 தொகுதிகள், 63 தொகுதி, இதில், ஒதுக்கப்பட்டன, கடந்த சட்டசபை, கட்சிக்கு, காங்கிரஸ், தமிழக, தேர்தலில், தொகுதிகளாகும், புதிய தொகுதிகலாகும், போட்டியிட்ட, மீதம் இருக்கும்\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டி ...\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nகாங்கிரஸ் தேசத் துரோகிகளின் கூடாரமா\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க முழ� ...\nப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின� ...\nஇன்று லோகியாவை அவமதிப்பவர்கள், நாளை நா� ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503191", "date_download": "2019-11-17T14:03:52Z", "digest": "sha1:NZDDYYE6QETC2AXIHX7GDUY7BYDEKIVL", "length": 7857, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு | World Cup Cricket: Pakistan selects bowling in a match against India - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீ���ம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு\nமான்செஸ்டர்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஸ் அகமது பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து இந்திய அணி முதலில் களமிறங்க உள்ளது.\nஉலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணி பாகிஸ்தான் அணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து\nராணிப்பேட்டை அருகே செல்போன் கோபுரத்தில் ஏறிநின்று மிரட்டும் இளைஞரால் பரபரப்பு\nசேலம் மத்திய சிறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்டிருந்தவர் திடீர் மரணம்\nகுற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nஅம்மா வீட்டிற்கு வரும் குழந்தை போல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை\nசென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேர் கைது\nசென்னை தாம்பரம் அடுத்த புறவழிச்சாலையில் சென்ற காரில் திடீரென தீப்படித்ததால் பரபரப்பு\nமாணவி பாத்திமா மரணத்தில் உண்மைநிலை வெளிக் கொண்டுவரப்படும்: உயர்கல்வித்துறை செயலர் தகவல்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தாய ராஜபக்ச வெற்றிப்பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nபோடி அருகே கொட்டகுடி ஆற்றில் குளிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூட்டம்\nஇடஒதுக்கீட்டின் பலன் அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையின்றிக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவு\nஐ.ஐ.டி.யில் மாணவர்கள் மர்ம மரணம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தல்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இ��்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=510940", "date_download": "2019-11-17T13:58:55Z", "digest": "sha1:GLAFDHVD2KX5KE6M2N7G6EKDIDCLCP25", "length": 8534, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் நியமனம் எதன் அடிப்படையில் நடைபெற்றது?....பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு | On what basis was the appointment of the Notary Public Prosecutors of the Central Government? .... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமத்திய அரசின் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் நியமனம் எதன் அடிப்படையில் நடைபெற்றது....பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nமதுரை: மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் நியமனம் எதன் அடிப்படையில் நடைபெற்றது, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளதா, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளதா இந்த கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் நியமன பட்டியலை ரத்து செய்ய மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை ரவிக்குமார் எனபவர் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமத்திய அரசு நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் நியமனம் உயர்நீதிமன்ற கிளை\nராணிப்பேட்டை அருகே செல்போன் கோபுரத்தில் ஏறிநின்று மிரட்டும் இளைஞரால் பரபரப்பு\nசேலம் மத்திய சிறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்டிருந்தவர் திடீர் மரணம்\nகுற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nஅம்மா வீட்டிற்கு வரும் குழந்தை போல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை\nசென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் ���ஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேர் கைது\nசென்னை தாம்பரம் அடுத்த புறவழிச்சாலையில் சென்ற காரில் திடீரென தீப்படித்ததால் பரபரப்பு\nமாணவி பாத்திமா மரணத்தில் உண்மைநிலை வெளிக் கொண்டுவரப்படும்: உயர்கல்வித்துறை செயலர் தகவல்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தாய ராஜபக்ச வெற்றிப்பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nபோடி அருகே கொட்டகுடி ஆற்றில் குளிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூட்டம்\nஇடஒதுக்கீட்டின் பலன் அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையின்றிக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவு\nஐ.ஐ.டி.யில் மாணவர்கள் மர்ம மரணம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தல்\nதிருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/forum/view.php?id=32324&forceview=1", "date_download": "2019-11-17T12:51:52Z", "digest": "sha1:AP2UDFJP6UVGFOJE6YIUFLYOWJBGBNAH", "length": 4618, "nlines": 54, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "செய்திக் கருத்துக் களம்", "raw_content": "\n◄ செய்முறைக்கையேடு தரம் 13 - 2017 (தேசிய கல்வி நிறுவகம்)\nJump to... Jump to... பாடத்திட்டம்-2013 பாடத்திட்டம்-2017 ஆசிரியர் வழிகாட்டி - 12 -2013 ஆசிரியர் வழிகாட்டி - 13 -2013 ஆசிரியர் வழிகாட்டி - 12 -2017 ஆசிரியர் வழிகாட்டி - 13 -2017 பிரயோக பயிற்சிக் கையேடு- (வடமாகாண க.தி)-2016 பல்தேர்வு வினாவிடைத் தொகுப்பு (வட மாகாணம்) 2017 தவணை ரீதியான பாடத்திட்ட ஒழுங்கு 2017 (தொண்டைமானாறு வெளிக்கள நிலைய பரீட்சைக்கானது) செய்முறைக்கையேடு தரம் 12 - 2017 (தேசிய கல்வி நிறுவகம்) செய்முறைக்கையேடு தரம் 13 - 2017 (தேசிய கல்வி நிறுவகம்) வன் சிவில் தொழினுட்பம் ஆசிரியர் வழிகாட்டி 13 - 2011 வன் பொறிமுறைத் தொழினுட்பம் ஆசிரியர் வழிகாட்டி 13 - 2011 வன் மின், இலத்திரனியல், தகவல் தொழினுட்பம் ஆசிரியர் வழிகாட்டி 13 - 2011 வன்தொழினுட்பவியல் ஆசிரியர் வழிகாட்டி 12- 2010 வன்தொழினுட்பவியல் வள நூல் 2011 (தேசிய கல்வி நிறுவகம்) அடிப்படைத் தானியங்கி தொழினுட்பவியல் வலுவூடு கடத்தல் தொகுதி எரிபொருள் வழங்கல் தொகுதி குளிரல் தொகுதி மசகிடல் தொகுதி சட்டப்படல்(Frame) தடுப்புத் தொகுதி மின்தொகுதி உறுதிப்பாடு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேட்டார் வாகனங்களில் பயன்படும் விசேட உத்திகள் 6.2 - வலுவூடு கடத்தல் தொகுதி 6.3_1 எரிபொருள் வழங்கல் தொகுதி 6.3_2 எரிபொருள் வழங்கல் தொகுதி 6.4 குளிரல் தொகுதி 6.5 மசகிடல் தொகுதி 6.6 சட்டப்படல் (Frame) 6.8 மின்தொகுதி 6.9 உறுதிப்பாடு 6.11 பாதுகாப்பு ஏற்பாடுகள் 6.14 மேட்டார் வாகனங்களில் பயன்படும் விசேட உத்திகள் 6.7 தடுப்புத் தொகுதி 6.1அடிப்படைத் தானியங்கி தொழினுட்பவியல்\nவன் சிவில் தொழினுட்பம் ஆசிரியர் வழிகாட்டி 13 - 2011 ►\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8B.10634/", "date_download": "2019-11-17T13:08:10Z", "digest": "sha1:PIUOZI4XCEGOD5EJPAXDBJTSHXC7IETV", "length": 7366, "nlines": 278, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "வீழ்வேனோ | SM Tamil Novels", "raw_content": "\nநன்றி தோஷி நீங்கள் எனக்கு ரிப்ளே பண்ணியதில் மிகுந்த சந்தோஷம் பா\n👌👌👌கனி. .. மனம் சோர்ந்து போகும் நேரத்தில் உங்களின் இந்த கவிதையை வாசிக்கனும். . 🌹 கலக்குறீங்கம்மா. .\n👌👌👌கனி. .. மனம் சோர்ந்து போகும் நேரத்தில் உங்களின் இந்த கவிதையை வாசிக்கனும். . 🌹 கலக்குறீங்கம்மா. .\n👌👌👌கனி. .. மனம் சோர்ந்து போகும் நேரத்தில் உங்களின் இந்த கவிதையை வாசிக்கனும். . 🌹 கலக்குறீங்கம்மா. .\nமௌனக் குமிழியாய் நம் நேசம் - 16\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nகாதல் அடைமழை காலம் - 14\nகாதல் அடைமழை காலம் - 13\nநீல நயனங்களில் 24 ( Final )\nஜீவனின் துணை எழுத்து - 14\nஉயிர் தேடல் நீயடி 14\nநான் பாடும் கீதாஞ்சலி - 17\nசமஸ்தானம் ( வரலாற்றுத் தொடர்)\nமௌனக் குமிழியாய் நம் நேசம் - 16\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nகாதல் அடைமழை காலம் - 14\nகாதல் அடைமழை காலம் - 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/nov/18/sl-to-host-india-bangladesh-for-t20i-tri-series-in-march-2810521.html", "date_download": "2019-11-17T12:36:39Z", "digest": "sha1:RWFQ44F4KHAC4OAEKTGI44TVXGMIO7J3", "length": 9894, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nஇலங்கையில் டி20 முத்தரப்புத் தொடர்: இந்திய அணி பங்கேற்பு\nBy எழில் | Published on : 18th November 2017 03:57 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்திய அணி சமீபத்தில் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்தது. தற்போது இலங்கை அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. அடுத்ததாக இந்திய அணி மீண்டும் இலங்கைக்குச் செல்வதுதானே சரியாக இருக்கும்\nமார்ச் 2018-ல் இலங்கையில் டி20 முத்தரப்புத் தொடர் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அனிகள் பங்கேற்கின்றன. இலங்கையின் 70-வது வருடச் சுதந்தரத்தைக் கொண்டாடுவதற்காக இந்தப் போட்டி நடைபெறுகிறது. மார்ச் 8 அன்று தொடங்கி மார்ச் 20-ல் முடிவடைகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற இரு அணிகளுடன் தலா இருமுறை மோதும். இறுதிப் போட்டி உள்ளிட்ட 7 ஆட்டங்களும் கொழும்பில் உள்ள பிரேமதேசா மைதானத்தில் நடைபெறும்\nஇதுகுறித்து பிசிசிஐயின் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி கூறியதாவது: இலங்கையின் 70-வது சுதந்தரத் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். இலங்கையை (மற்றும் வங்கதேசம்) விடவும் பிசிசிஐக்கு வேறொரு நெருக்கமான நண்பன் கிடையாது. இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திலங்கா இந்த யோசனையைக் கூறியவுடன் உடனே ஒப்புக்கொண்டோம் என்று கூறியுள்ளார்.\nடிசம்பர் இறுதியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செல்கிறது. ஜனவரி 5 அன்று முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் தொடங்குகிறது. பிப்ரவரி 24 அன்று நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியுடன் தொடர் நிறைவுபெறுகிறது. பிறகு ஐபிஎல் போட்டி ஏப்ரல் 4 அன்று தொடங்கி மே 31 அன்று முடிவடைகிறது. தென் ஆப்பிரிக்கா தொடர் மற்றும் ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவே இலங்கையில் டி20 முத்தரப்புத் தொடர் நடைபெறவுள்ளது.\nஇதையடுத்து மே, ஜூன் மாதங்களில் வேறு எந்தத் தொடர்களும் உறுதி செய்யப்படவில்லை. ஜூலை முதல் செப்டம்பர் வரை இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. ஜூலை 3 அன்று முதல் டி20 நடைபெற��கிறது. செப்டம்பர் 11 அன்று முடிவடையும் ஐந்தாவது டெஸ்டுடன் இந்திய அணியின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணம் நிறைவடைகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/11/22/", "date_download": "2019-11-17T13:34:42Z", "digest": "sha1:QMWCR2NTQEWRFN7NQPNOFRDJY4S4LFH2", "length": 9032, "nlines": 102, "source_domain": "www.newsfirst.lk", "title": "November 22, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nசித்திரைப் புத்தாண்டுக்கு பின்னர் புதிய அரசாங்கம் உருவாகு...\nகட்சிகள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் நிறைவேற்று அதிகாரத்...\nDIALOG மற்றும் PEO TVயில் சக்தி, சிரச மற்றும் எம்.ரீ.வி ஸ...\nபாராளுமன்றில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் உரை…\nபொது வேட்பாளரின் நிறம், சின்னம் இரண்டு தினங்களில் அறிவிக்...\nகட்சிகள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் நிறைவேற்று அதிகாரத்...\nDIALOG மற்றும் PEO TVயில் சக்தி, சிரச மற்றும் எம்.ரீ.வி ஸ...\nபாராளுமன்றில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் உரை…\nபொது வேட்பாளரின் நிறம், சின்னம் இரண்டு தினங்களில் அறிவிக்...\n1999ஆம் ஆண்டு தேர்தலில் சந்திரிகா மோசடி செய்தே வெற்றியீட்...\nசந்திரிக்காவின் சதியில் மைத்திரிபால சிறிசேன சிக்கியுள்ளார...\nபொதுச் செயலாளர் பதவி கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி – அன...\nபொது வேட்பாளரின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை – இர...\nமஹிந்த ராஜபக்ஸ சுதந்திரக் கட்சியை விட்டுச் சென்றாலும் தான...\nசந்திரிக்காவின் சதியில் மைத்திரிபால சிறிசேன சிக்கியுள்ளார...\nபொதுச் செயலாளர் பதவி கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி – அன...\nபொது வேட்பாளரின் கருத்துக்கள் வ���வேற்கத்தக்கவை – இர...\nமஹிந்த ராஜபக்ஸ சுதந்திரக் கட்சியை விட்டுச் சென்றாலும் தான...\nவாகன விபத்தில் சிறுவர்கள் மூவர் காயம்\nவெலிமடையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்துக்கு...\nபுத்தளத்தில் தும்புத் தொழிற்சாலை உரிமையாளர் தற்கொலை\nபிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தடுக்குமாறு சுப்ரமண...\nமாவத்தகம, மக்கொன பகுதிகளில் ஐ.தே.க ஆதரவாளர்கள் மீது தாக்க...\nவெலிமடையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்துக்கு...\nபுத்தளத்தில் தும்புத் தொழிற்சாலை உரிமையாளர் தற்கொலை\nபிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தடுக்குமாறு சுப்ரமண...\nமாவத்தகம, மக்கொன பகுதிகளில் ஐ.தே.க ஆதரவாளர்கள் மீது தாக்க...\nயான் ”மிட்நைட் எக்ஸ்பிரஸ்” படத்தின் தழுவல்; உ...\nபதுளை, இரத்தினபுரி மாவட்டங்களில் மண்சரிவு அபாயத்தால் 100ற...\nஜனாதிபதித் தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் ஒத்து...\nதமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்; நடிகர் வி...\nவசந்த சேனாநாயக்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரி...\nபதுளை, இரத்தினபுரி மாவட்டங்களில் மண்சரிவு அபாயத்தால் 100ற...\nஜனாதிபதித் தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் ஒத்து...\nதமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்; நடிகர் வி...\nவசந்த சேனாநாயக்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரி...\nமைத்திறிபால சிறிசேனவிற்கு முழுமையான ஆதரவு – திஸ்ஸ அ...\nஆட்சியை தோற்கடிக்கக்கூடிய ஒருவரை தெரிவுசெய்ய முடிந்துள்ளத...\nபொது வேட்பாளர் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து என்ன\nசுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக அனுர பிரியதர்ஷன யாப்ப...\nஆட்சியை தோற்கடிக்கக்கூடிய ஒருவரை தெரிவுசெய்ய முடிந்துள்ளத...\nபொது வேட்பாளர் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து என்ன\nசுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக அனுர பிரியதர்ஷன யாப்ப...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2010/08/blog-post_7866.html", "date_download": "2019-11-17T13:32:19Z", "digest": "sha1:5FBV4GRIEZNROZYISIPXAC77ONES5OMZ", "length": 21978, "nlines": 303, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: கோவிந்தா !.க்கோவிந்தா!! .. யாருக்கு?", "raw_content": "\nதிருப்பதி பாலாஜிக்குச் சொந்தமான நகைகளின் மதிப்பு ரூபாய் 35000 கோடி.\nஆபரணங்களைத் தவிர்த்து பாலாஜிக்குச் சொந்தமான அசையும், அசையா\nசொத்துகளை எல்லாம் சேர்த்து கூட்டிக்கழித்தால் இன்றைக்கு ஒரு தனி மாநிலத்தின் வருவாயை விட அதிகம் வருவாய் ஈட்டும் நபர்\nபாவாம் இவ்வளவு வருவாய் வந்தும் அவர் குபேரனிடம் வாங்கிய கடனுக்கு\nவட்டியைத் தான் கட்டிக்கொண்டிருக்கிறார் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது\nஇப்போதெல்லாம் அடிக்கடி பாலாஜியின் சொத்து மதிப்புகள் குறித்து\nபத்திரிகைகள் எழுதி எழுதி என்னைப் போன்றவர்களையும் பாலாஜியைப்\nமனவளக்கலை வேதாந்திரி ஷேசாத்திரி அவர்கள் மலையில் சமாதியான மகானின் அருள் சூழ்ந்த தளமாக திருப்பதியைக் காட்டுகிறார்.\nகொஞ்சம் அறிவியலும் கொஞ்சம் தத்துவமும் கலந்து கொடுக்கும்\nபிட்சுகளும் பிக்குகளும் திருப்பதி மலையிலிருந்து இறங்கி வருகிறார்கள்.\nகூட்டம் இல்லை. மலைச்சூழந்த அந்த தளத்தில் மனம் தியானத்தில்\nமிதக்கிறது. மயிலிறகாய் மலைக்காற்று நம்மைத் தொடுகிறது.\nபெரிய பெரிய உண்டியல்கள் இல்லை. கருவறை தரிசனத்திற்கு காத்திருப்புகள் இல்லை. அருகில் சென்று சாந்தம் தவளும் புத்தனின் காலடியை மலர்களால் அர்ச்சித்த மனம் இலகுவாகிறது. திருப்பதியில் இருப்பது புத்தர்தான் என்று இன்றும் பவுத்தர்கள் உரக்கத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதற்காக அவர்கள் சொல்லும் காரணங்கள்:\n> திருப்பதி சிலையை யாரும் அலங்காரமில்லாமல் பார்க்க அனுமதி இல்லை.\n> இந்தியாவிலேயே மனைவி/துணைவி இல்லாமல் தொண்டர்கள் வரிசை\nஇல்லாமல் தனித்திருக்கும் விஷ்ணு ,திருப்பதி பாலாஜி தான். ஏன்\n> மலையை விட்டு கீழே இறங்கியதும் திருச்சானூர் என்ற இடத்தில் தான்\nபாலாஜியின் மனைவி பத்மாவதி இருப்பதாகக் காட்டுகிறார்கள்.\n> விஷ்ணுவின் திருவுருவச்சிலைகளுக்கு நான்கு கைகள், அதில் இரண்டு\nகைகளில் சங்கு சக்கரம் இருக்கும். ஆனால் திருப்பதி பாலாஜிக்கு\nஇருப்பது இரண்டு கைகள் மட்டும் தான். அதுவும் சங்கு சக்கரம் கைகளில் இல்லை. அவர் தோள்பட்டையில் தொற்றிக்கொண்டிருக்கிறது.\nபுவுத்தர்கள் சொல்லும் இக்காரணங்களை 'இந்துமதம் எங்கே போகிறது\nகட்டுரைகளில் அக்னிஹோத்ரம் ராமனுஜ தாத்தாச்சாரியாரும் சொல்லுகிறார்.\nஆனால் அவர் திருப்பதி பாலாஜிக்குள் மறைந்திருப்பது மலைவாழ்\nமக்களின் தெய்வம் \"காளி அம்மன் \" என்கிறார். மனிதர் இன்னும் கொஞ்சம்\nஓவர்டோஷாக திருப்பதி வேங்கடாஜலபதியை அருகில் சென்று ஒரு\nயூதயுவதியுடன் பார்த்ததாகவும் திருப்பதி பெருமாளுக்கு அழகான கூந்தல்,\nதலையைச் சீவி சிங்காரித்து பின்னல் செய்து போட்டிருந்தார்கள்\nயூதப் பெண் இசையரசி எம்.எஸ்.க்கு வேண்டியவராம். தாத்தாச்சாரி சிற்சில\nபராக்கிரமங்கள் நிகழ்த்தி யூத மதத்தைச் சார்ந்த பெண்ணைக் கோவில்\nகருவறைக்குள் அழைத்துச் சென்று பெருமாளின் கூந்தல் ஆராய்ச்சி\nகாளி அம்மனை முதலில் ஆக்கிரமித்தவர்கள் சிவனடியார்கள் தானாம்.\nகாளி அம்மனை உருவாக்கி வழிபட்டு வாழ்ந்த காளி தெய்வத்தின் மக்கள்தான் இன்றைக்கு கோவிலுக்கு வெளியே தலைமுடி இறக்கும் தளத்தில் வரிசையாக இருக்கும் மக்கள் (அம்பட்டர்கள்)\nஅம்மனின் மக்களை அனாதைகள் ஆக்கியது.\nஸ்ரீராமானுஜர் புண்ணியத்தால் சிவன் விஷ்ணுவாகி..\nஇன்று திருப்பதி பாலாஜி பணக்கடலில் மிதக்கிறார்..\nதிருப்பதிக்குப் போனால் திருப்பம் ஏற்படும் என்று பக்தர்கள் கூட்டம்\nஇதை எல்லாம் கண்டும் காணாமல்\nசித்தனின் சமாதியில் புத்தர் சிரிக்கிறார்.\nஅங்கு பச்சிளங்குழந்தைகளையும் பெற்றோர்கள் படுத்தும் பாடு,மற்ற நாடுகளில் குழந்தை துன் புறுத்தும் சட்டத்திலே தண்டித்து விடுவார்கள்.அந்தக் குழந்தை எனக்குத் திருப்பதியில் முடியெடுங்கள்,24 மணி நேரம் போல் வரிசையில் நின்று வாட்டி வதக்குங்கள் என்று வேண்டியதா\nஅடிக்கடி புத்த விகார் போனதின் தாக்கமா..\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nசிவசேனாவின் அரசியல் முகம் மாறுகிறதா\nமா நில அரசியலில் சிவசேனா சிவசேனாவின் முகம் மாறுகிறது.. இப்பதிவை தேர்தல் நேரத்தில் எழுத விரும்பவில்லை. இன்று தேர்தல் முடிவுகள் வரும்....\nஇனி, கார்ப்பரேட்டுகளின் உலகம் தான். முதலாளிகளை எதிர்க்கிறோம். ஆனால் அவர்கள் இல்லை என்றால் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை யார் கொ...\nஅயோத்தி தீர்ப்பு வரும் நாளில்....\nஎன் நீதி தேவதையே.. நீதி கிடைக்கும் நாளில் ஏன் பதட்டம் வருகிறது எதற்காக எங்கள் காவல்துறை ஆயுதங்களுடன் எங்களைச் சுற்றி.. போதும்... நீ கண்க...\nவரலாற்றை மீட்டெடுக்க எழுதப்பட்ட புத்தகமல்ல. வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்பதற்காக மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரு...\nநீர் இன்றி அமையாது ..\nஎனக்கும் அவர்களுக்குமான உறவு எதோ ஒரு கோடை வெயிலில் தண்ணீருக்காக நான் தவித்த தருணத்தில் உருவானது. சன்னல் கம்பிகளுக்கு நடுவில் சின்னதாக வாய...\nஉப்புக் காதல் அவன் குறிஞ்சி நிலத்தவன் அவள் நெய்தல் நிலக்காரி. உப்பு விற்க வருகிறாள். “நெல்லும் உப்பும் நேரே “ அவள் குரல் வீதிகளில் ஒ...\nயெளவனம் அழித்து இமயம் வந்தவள் அம்மையாக நின்று அருள்பாலிக்கட்டும். சிவ சிவ.. அந்தக் கதைகளைச் சொல்லி விலக்கி வைக்காதே. ...\n40 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 ஆண்டுகள் சிறைவாசம். காந்தியவாதி, சுயமரியாதை இயக்கம் கண்டவர். தமிழ்மொழிப் பற்றாளர், அதோடு தம்மை நாத்திகர...\nதிருவள்ளுவரும் உங்கள் சாதி சான்றிதழும்\nட்டேய் சரவணா.. நாலு நாளு வெளியே போயிட்டு வருவதற்குள் இம்புட்டு நாடகம் நடந்திருக்கே.. சும்மா சொல்லப்பிடாதுப்பா.. திருவள்ளுவரு...\nமும்பையின் டோபி க்காட் (DHOBY GHAT)\nகலைஞருக்கு நன்றி ... ஏன்\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண��மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=510941", "date_download": "2019-11-17T14:05:06Z", "digest": "sha1:S44PFGXNSBJKLWRTDVOTG7VM5KZ2HJ7U", "length": 7868, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்திய குடிமகனான குல்பூஷண் ஜாதவை தூக்கிலிட திஹேக் சர்வதேச நீதிமன்றம் தடை | Thihak International Court bans Indian citizen Gulbhushan Jadhav - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇந்திய குடிமகனான குல்பூஷண் ஜாதவை தூக்கிலிட திஹேக் சர்வதேச நீதிமன்றம் தடை\nடெல்லி:பாகிஸ்தானில் இந்திய குடிமகனான குல்பூஷண் ஜாதவை தூக்கிலிட திஹேக் சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வியன்னா பிரகடனத்துக்கு எதிரான வகையில் பாகிஸ்தானில் குல்பூஷண் வழக்கு நடைபெற்றுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை நாட குல்பூஷனுக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.\nஇந்திய குடிமகன் குல்பூஷண் ஜாதவ் தி ஹேக் சர்வதேச நீதிமன்றம்\nஇலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து\nராணிப்பேட்டை அருகே செல்போன் கோபுரத்தில் ஏறிநின்று மிரட்டும் இளைஞரால் பரபரப்பு\nசேலம் மத்திய சிறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்டிருந்தவர் திடீர் மரணம்\nகுற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nஅம்மா வீட்டிற்கு வரும் குழந்தை போல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை\nசென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேர் கைது\nசென்னை தாம்பரம் அடுத்த புறவழிச்சாலையில் சென்ற காரில் திடீரென தீப்படித்ததால் பரபரப்பு\nமாணவி பாத்திமா மரணத்தில் உண்மைநிலை வெளிக் கொண்டுவரப்படும்: உயர்கல்வித்துறை செயலர் தகவல்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தாய ராஜபக்ச வெற்றிப்பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nபோடி அருகே கொட்டகுடி ஆற்றில் குளிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூட்டம்\nஇடஒதுக்கீட்டின் பலன் அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையின்றிக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவு\nஐ.ஐ.டி.யில் மாணவர்கள் மர்ம மரணம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தல்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-17T13:25:14Z", "digest": "sha1:JJWPF56UE2SGBF4ZLFBMIA7HMCGVQ2Z5", "length": 11087, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "செங்காந்தள் மலர் சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் மூலிகைப் பயிர்களில் செங்காந்தள் மலர் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதன் விதைகளும், கிழங்கும் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதால் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nதமிழ்நாட்டின் அரசு மலர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்த மூலிகைப் பயிர் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் கரூர், திண்டுக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களிலும் இந்த செங்காந்தள் சாகுபடி பரவலாகி வருகிறது.\nசெங்காந்தள் சாகுபடி குறித்து திருப்பூர் மாவட்டம், மூலனூர் வட்டார வேளாண் பொறியாளர் தி. யுவராஜ் கூறியதாவது:\nகண்வலிக் கிழங்கு என்றும், கலப்பைக் கிழங்கு என்றும் அழைக்கப்படும் செங்காந்தள், பொதுவாக அதிக தண்ணீர் தேவையில்லாத நிலத்தில் சாகுபடி செய்யப்படும் தோட்டப் பயிராகும். ஓரளவு மழை பெய்யக் கூடிய பகுதிகளில், வடிகால் வசதியுள்ள செம்மண், மணல் கலந்த செம்மண், ஒட்டக்கல் அல்லது வெங்கக்கல் கலந்த செம்மண் ஆகிய நிலங்கள் செங்காந்தள் சாகுபடிக்கு ஏற்ற இடமாகும். நிலக்கடலை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யும் நிலங்களில் செங்காந்தள் சாகுபடி செய்ய முடியும்.\nவிதைக் கிழங்குகளை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடவு செய்யலாம். அடுத்த 160 முதல் 180 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம். காய்களை 10 முதல் 15 நாட்கள் வரை நிழலில் உலர்த்தி, காய்களில் உள்ள விதைகளைப் பிரித்து எடுக்க வேண்டும். ஏக்கருக்கு சுமார் 100 கிலோ விதை மகசூலாகக் கிடைக்கும். மேலும் அதே அளவுக்கு கிழங்குகளும் கிடைக்கும்.\nதற்போது ஒரு கிலோ விதை ரூ.800 வரை விற்பனை ஆகிறது. செங்காந்தள் மலர் சாகுபடிக்கு சொட்டு நீர் பாசன முறை சிறந்தது ஆகும். சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீர் பாசன அமைப்பை ஏற்படுத்திட விவசாயிகளுக்கு அரசு உதவிகளை அளித்து வருகிறது.\nமுதல் ஆண்டில் லாபம் குறைவாக இருந்த போதிலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் விவசாயிகளுக்கு அதிக லாபம் தருவதாக செங்காந்தள் சாகுபடி உள்ளது என்கிறார் யுவராஜ். மேலும் விவரங்களை அறிய 96591 08780 என்ற எண்ணில் அவரை தொடர்பு கொள்ளலாம்.\nசெங்காந்தள் மலர் சாகுபடி மூலம் உற்பத்தி ஆகும் விதை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அவ்வப்போது கிலோ ரூ.700 முதல் ரூ.1,700 வரை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை ஆகிறது. இத்தகைய ஏற்ற, இறக்கத்துக்கு இடைத்தரகர்கள்தான் காரணம் எனக் கூறப்படுகிறது.\nஆகவே, தமிழ்நாட்டின் அரசு மலர் சாகுபடியை மேலும் விரிவுபடுத்தும் வகையிலும், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் வி��சாயிகளின் லாபத்தைப் பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகடற்கரைகள் சுத்தப்படுத்தும் சென்னை ட்ரெக்கிங் கிளப்\n← பருப்பு சாகுபடி செய்ய அரசு ஊக்குவிக்குமா\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-is-hindi-teaching-in-dmk-personals-schools-minister-sellur-raju-questioned-353396.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T13:25:40Z", "digest": "sha1:FLKHFHB6KKD5IVVVCHDUYIZGZO34ONDU", "length": 17635, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவது ஏன்?... அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி | Why is Hindi teaching in DMK Personals schools ? Minister Sellur Raju questioned - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nஇவரை காணவில்லை.. ஊரே தேடுகிறது.. இந்தூரில் ஜிலேபி சாப்பிட்டதுதான் கடைசி.. காம்பீர் குறித்த போஸ்டர்\nகரூர் புதிய பேருந்துநிலையம்... மீண்டும் கெடு விதித்த செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.\nMovies பார்ட்டியில் ஒரே கலர் உடையில்.. அட்டகாசமாய் கலந்து கொண்ட கவின் அன்ட் லாஸ்லியா.. வைரலாகும் போட்டோஸ்\nSports சொந்த தம்பியால் படுகாயம்.. ரத்தம் சொட்ட சொட்ட வெளியேறிய ஆஸி. வீரர்.. பதற வைக்கும் காட்சி\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவது ஏன்... அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி\nசென்னை: திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி உள்ளார்.\nசென்னை புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கூட்டுறவு சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்கை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.\nகூட்டுறவுத்துறை சார்பில் இதுவரை 28 பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டுள்ளன, மேலும் 13 பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்படும். மக்களுக்கு தேவையான மேலும் பல பொருட்களை கூட்டுறவு துறை சார்பில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. சரியான விலையில் தரமான பெட்ரோல் கிடைப்பது உறுதி செய்யப்படும்\nரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது குறித்து முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரை அரசுக்கு கிடைத்ததும் சம்பள உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும். மக்களுக்கு தேவையான மேலும் பல பொருட்களை கூட்டுறவு துறை சார்பில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.\nரே‌ஷன் கடைகளில் கூடுதல் பொருட்களை வாங்கும்படி வற்புறுத்தக்கூடாது. எடை குறையாமல் பொருட்களை வழங்க வேண்டும். முறையாக பொருட்கள் வழங்காத ரேஷன் கடைகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ சுறினார்.\nமேலும், இருமொழி கொள்கை தான் தமிழக அரசின் கொள்கை என்பதை முதலமைச்சர் விளக்கமாக கூறி இருக்கிறார். மும்மொழி கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியை எதிர்ப்பதாக கூறுகிறார். ஆனால் அவருடைய உறவினர்கள் நடத்தும் பள்ளியில் இந்தி கற்பிக்கப்படுகிறது. தமிழ் பேசினால் அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு என்ன சொல்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.\nஇதே விழாவில் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், கூட்டுறவுத்துறை என்பது பணக்காரத���துறை என்றும், பணக்கார அமைச்சரான செல்லூர் ராஜூ, இப்பகுதியில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அமைச்சர் ஜெயக்குமாரின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என அதே மேடையில் அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதியளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nகொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை\nமேயர் பதவிக்கான ரேஸ்... அதிமுகவில் முட்டி மோதும் பிரமுகர்கள் யார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/09/07033725/Rakul-preet-Singh-speaking-in-favor-of-the-film-producers.vpf", "date_download": "2019-11-17T13:52:24Z", "digest": "sha1:5CEPL7X6QLJHLFZ6B6OYPGLA3R2CRA3J", "length": 10092, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rakul preet Singh, speaking in favor of the film producers || சினிமாவில் போட்ட பணத்தை எடுக்க வேண்டும்; பட அதிபர்களுக்கு ஆதரவாக பேசிய ரகுல்பிரீத் சிங்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசினிமாவில் போட்ட பணத்தை எடுக்க வேண்டும்; பட அதிபர்களுக்கு ஆதரவாக பேசிய ரகுல்பிரீத் சிங் + \"||\" + Rakul preet Singh, speaking in favor of the film producers\nசினிமாவில் போட்ட பணத்தை எடுக்க வேண்டும்; பட அதிபர்களுக்கு ஆதரவாக பேசிய ரகுல்ப���ரீத் சிங்\nசிவகார்த்திகேயன் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார் ரகுல்பிரீத் சிங். இந்தியன்-2 படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ரகுல்பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:-\nபதிவு: செப்டம்பர் 07, 2019 05:15 AM\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க பிடிக்கும். ஆனால் அதற்காக காத்திருப்பதிலும் வர்த்தக ரீதியிலான படங்க ளில் நடிக்க மறுப்பதிலும் எனக்கு உடன் பாடு இல்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் நடிகைகளை சுற்றியே இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.\nநான் ஏற்கனவே நடித்த சில படங்களில் கதாநாயகர்கள் இருந்தாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகவே இருந்தன. இந்த படங்களை முதலீடு போட்டால் கண்டிப்பாக திரும்ப வந்து விடும் என்ற நம்பிக்கையோடு தயாரிப்பாளர்கள் எடுத்தனர். தயாரிப்பாளர்கள் லாபம் பார்த்தால்தான் மீண்டும் அவர்களால் படங்கள் எடுக்க முடியும்.\nவிருது படங்கள் வர்த்தக ரீதியாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நிலைமை உள்ளது. எனக்கும் விருது வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அந்த மாதிரி கதாபாத்திரங்களில் இப்போதே நடித்துவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனது சினிமா வாழ்க்கை இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நேரம் வரும்போது விருது படங்களில் நடிப்பேன். இப்போது சினிமாவில் நான் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.”\nஇவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. பண பிரச்சினையால் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு சிக்கல்\n2. கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் ஜோதிகாவின் புதிய படம் ‘தம்பி’\n3. நடிகர் நம்பியார் வாழ்க்கை ப���ம்\n4. தர்பார் படத்துக்கு ரஜினிகாந்த் ‘டப்பிங்’ பேசினார்\n5. மேக்கப்பை விரும்பாத ராஷ்மிகா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2019/05/19060221/1242442/India-offers-Sri-Lanka-support-to-jointly-fight-terror.vpf", "date_download": "2019-11-17T12:06:31Z", "digest": "sha1:62Y6DPBHW7QXYJRF6PWFIGLIRGPETKEI", "length": 15764, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை - இலங்கை அரசுக்கு இந்தியா உதவ தயார் || India offers Sri Lanka support to jointly fight terror elements", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை - இலங்கை அரசுக்கு இந்தியா உதவ தயார்\nஇலங்கை அரசு பயங்கரவாத மிரட்டல்களுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்க தயார் என்று இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.\nஇலங்கை அரசு பயங்கரவாத மிரட்டல்களுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்க தயார் என்று இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்களில் மனித குண்டுகள் வெடித்ததில் சுமார் 260 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்திய தூதர் தரன்ஜித்சிங் சாந்து கண்டியில் 2 உயர் புத்த துறவிகளை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nஇந்திய தூதர் மதிப்புக்குரிய மகாநாயகே தெரோஸ் உடன் சந்தித்து பாதுகாப்பு நிலை குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம் இலங்கை அரசு பயங்கரவாத மிரட்டல்களுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்க தயார் என்று தெரிவித்தார்.\nஈஸ்டர் குண்டுவெடிப்பு | இலங்கை அரசு | இந்தியா |\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு பற்றிய செய்திகள் இதுவரை...\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் நீட்டிப்பு\nகுண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு - இலங்கை அரசு உறுதி செய்தது\nதேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு தடை விதித்தது இலங்கை அரசு\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் 200 குழந்தைகள்\nஐ.எஸ். அமைப்பு தாக்கு��ல் நடத்த இலங்கையை தேர்ந்தெடுத்தது ஏன்\nமேலும் கொழும்பு தொடர் குண்டு வெடிப்பு பற்றிய செய்திகள்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தல்: 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nஜப்பான் பாதுகாப்பு துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி - துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை\nநெல்லை அருகே 2 பெயிண்ட் கடை அதிபர்கள் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை\nபயங்கரவாதிகளுடன் தொடர்பு - கோவையில் மேற்கு வங்க வாலிபரிடம் விசாரணை\nஇலங்கையில் 4 மாதமாக இருந்துவந்த எமர்ஜென்சி முடிவுக்கு வந்தது\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/295029653021296529693021296529953021/-16", "date_download": "2019-11-17T13:30:33Z", "digest": "sha1:ZJWOGV3ZGRSRLIMEMA2KGAF5MWCATCYC", "length": 4665, "nlines": 58, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஷீஆ மத சகோதரர்களை இஸ்லாத்தை ஏற்க வைத்த சிக்கலான சில கேள்விகள். (தொடர் - 16) - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஷீஆ மத சகோதரர்களை இஸ்லாத்தை ஏற்க வைத்த சிக்கலான சில கேள்விகள். (தொடர் - 16)\nகதீர் கும்மில் (இது மக்காவுக்கும், மதீனாவுக்கும் இடையில் உள்ள ஒரு இடம். ஈரானில் உள்ள இடமல்ல) சமுகமளித்த ஸஹாபாக்கள் பல்லாயிரக் கணக்கானோர், அவர்கள் அனைவரும் \"நபியவர்களின் மரணத்துக்குப் பின்னால் உடனடியாக அலி (ரழி) தான் கலீபா\" என்ற நபிகளாரின் வஸிய்யத்தை செவிமடுத்தனர் என்ற உங்களது பொய்யான வாதமும், நம்பிக்கையும் உண்மையாயின் எமது கேள்விக்கு பதிலளியுங்கள்.\n🌑பல்லாயிரக் கணக்கான ஸஹாபாக்களில் ஒருவராவது இவ்விடயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவில்லை\n🌑 அலி (ரழி) யைக் கோபித்துக் கொள்ளாத ஒரு ஸஹாபியாவது\n🌑உங்களது குருட்டு நம்பிக்கையின் அடிப்படையில் முஸ்லிம்களாக உள்ள ஏழே ஏழு ஸஹாபாக்களில் ஒருவராவது\n✴ அம்மார் பின் யாசிர் ரழியாவது\n✴ மிக்தாத் பின் அம்ர் ரழியாவது\n✴ ஸல்மானுல் பாரிசி ரழியாவது\nஏன் அலியிடமிருந்து கிலாபத்தைப் பறித்தெடுக்கிறீர் கதீர்கும்மிலே நபிகளார் (ஸல்) என்ன கூறினார்கள் என்ற விடயம் உமக்கு நன்றாகத் தெரியுமே கதீர்கும்மிலே நபிகளார் (ஸல்) என்ன கூறினார்கள் என்ற விடயம் உமக்கு நன்றாகத் தெரியுமே\n(முழு சமூகமும் ஒருத்தரும் விடுபடாமல் அசத்தியத்தில் ஒன்று சேர்வது நடைமுறையில் சாத்தியமானதா\nஇக் காலத்திலாவது ஒரு உதாரணம் கூற முடியுமா\nஅதிலும் நபியவர்களோடு தோளோடு தோள் நின்று புனித இஸ்லாத்தை வளர்த்தெடுத்த ஸஹாபாக்கள் விடயத்தில் இது எவ்விதத்தில் சாத்தியம்\n🌑 எல்லாம் போக அலி (ரழி)யாவது வாய் திறந்திருக்கலாமே\n🔊 ஷீஆக்களிடமிருந்து தக்க பதில் எதிர்பார்க்கப் படுகிறது..................\nஇன் ஷா அழ்ழாஹ் தொடரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2006/05/04/part-7/", "date_download": "2019-11-17T13:52:54Z", "digest": "sha1:IJOBOUIONYKLSEYZDY4LPWLX6DIKWIUD", "length": 19612, "nlines": 295, "source_domain": "xavi.wordpress.com", "title": "கட்டம் – 7 |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← கட்டம் – 6\nகட்டம் – 8 →\nதேடி வந்த சிட்டைப் பிடித்து\nநான் அதற்குப் பாலம் கட்ட\n← கட்டம் – 6\nகட்டம் – 8 →\nபைபிள் கூறும் வரலாறு : 31 ஒபதியா\nபைபிள் கூறும் வரலாறு : 30 ஆமோஸ்\nSKIT : வருந்திய மகன்\nபைபிள�� கூறும் வரலாறு : 29 யோவேல்\nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபுனித மரியம் திரேசியா * கடவுளின் சொந்த நாட்டிலிருந்து வந்த கடவுளின் சொந்த தேவதை திரேசியா. இயேசு உயிர்விட்டது எனக்காகவா எனும் அதிர்ச்சி கலந்த அறிதல் அவரை ஆன்மீகத்தில் அமர வைத்தது ஆண்டவருக்குள் புலர வைத்தது. தனக்காய் வேதனை சுமந்த வேந்தனை நெஞ்சில் சுமந்தார். தனக்காய் வலி சுமந்த பலியாட்டின் வலிகளைச் சுமக்க வலியச் சென்று வழிதேடினாள். தனக்காய் காயம்பட்ட கர்த்தரி […]\nபைபிள் கூறும் வரலாறு : 31 ஒபதியா\nஒபதியா என்பதற்கு “யாவே இறைவனை வழிபடுபவர்” என்பது பொருள். பழைய ஏற்பாட்டு நூலிலேயே மிகவும் சிறிய நூல் இது தான். இந்த நூலில் ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே உண்டு. இருபத்து ஒன்று வசனங்களும், 670 வார்த்தைகளும் கொண்ட மிகவும் சுருக்கமான நூல் இது. ஒபதியா தென் நாடான யூதாவில் வாழ்ந்தவர். எருசலேம் நகர் வீழ்ச்சியடைந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட நூல் இது. எருசலேமின் வீழ்ச்சி அரு […]\nபைபிள் கூறும் வரலாறு : 30 ஆமோஸ்\nஇஸ்ரேல் நாட்டுக்கு இறைவாக்கு உரைக்க கடவுள் அனுப்பிய கடைசி இறைவாக்கினர்கள் தான் ஆமோஸ் இறைவாக்கினரும், ஓசேயா இறைவாக்கினரும். ஆமோஸ் இறைவாக்கினரின் வார்த்தைகள் கடவுளின் எண்ணங்களைப் பேசுகிறது. ஓசேயா நூல் இறைவனின் உணர்வுகளைப் பேசுகிறது. முதலில் எழுத்து வடிவம் பெற்ற இறைவாக்கினர் நூல் ஆமோஸ் தான். நூலில் மொத்தம் ஒன்பது அதிகாரங்களும், 146 வசனங்களும், 4217 வார்த்தைகள […]\nSKIT : வருந்திய மகன்\nகாட்சி 1 ( அப்பா & இளைய + மூத்த மகன் ) அப்பா : டேய்.. எங்கே ஓடறே.. இங்க வா இளைய மகன் : அங்கும் இங்கும்… ஓடுகிறான்… அப்பா… பிளீஸ் அப்பா : என்னடா பிளீஸ் ஒழுங்கா படிக்க சொல்லும்போ படிக்கிறதில்லை.. இப்போ என்ன மார்க் வாங்கியிருக்கே… இ.ம : அப்பா நான் நல்லா தான்பா எழுதினேன்.. ஆனா மார்க் தான் கிடைக்கல அப்பா : ஆமா.. மார்க்கை காக்கா […] […]\nபைபிள் கூறும் வரலாறு : 29 யோவேல்\n29 யோவேல் யோவேல் இறைவாக்கினரைக் குறித்து விவிலியம் அதிகமாகப் பேசவில்லை. அவர் பெத்துவேல் என்பவரின் மகன் என்பதைத் தவிர. இருவருடைய பெயரிலும் ‘கடவுள்’எனும் பொருள் இருக்கிறது, எனவே அவர்கள் ஒரு ஆன்மீகக் குடும்பத்தில் பிறந்திருக்க வாய்ப்பு உண்டு. யோவேல் நூல் கிமு 9ம் தூநூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என இறையியலார்கள் நம்புகின்றனர். யோவேல் என்பதற்கு ‘யாவே தான […]\nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-jun16/31105-2016-06-27-04-26-12", "date_download": "2019-11-17T13:07:34Z", "digest": "sha1:7ROAPBTEFKPGRGDSA6HI7O4EWG75KQ5Z", "length": 27371, "nlines": 265, "source_domain": "keetru.com", "title": "வேளாண்மையையும் தமிழ்வழிக் கல்வியையும் பாதுகாக்கப் போராடுவோம், வாருங்கள்!", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜூன் 2016\nதி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி வேண்டுமா\nதந்நலமற்ற தலைமைக்குத் தவிக்கும் தமிழகம்\n2016 தேர்தல் - ஒரு புள்ளிவிவரப் பார்வை\nகளம் காத்திருக்கிறது – காலம் அழைக்கிறது – கடமையாற்ற வாரீர் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே\nதேர்தல் வாக்குறுதிகள்: சட்டத்திற்கு எதிரான சொற்கள்\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் படிப்பினைகளும், பாடங்களும்\n2016 தேர்தல் என்ன சொல்கிறது\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரா��� விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nபிரிவு: சிந்தனையாளன் - ஜூன் 2016\nவெளியிடப்பட்டது: 27 ஜூன் 2016\nவேளாண்மையையும் தமிழ்வழிக் கல்வியையும் பாதுகாக்கப் போராடுவோம், வாருங்கள்\nஇந்தியாவிலுள்ள அனைத்திந்தியக் கட்சிகள் இந்திய தேசியக் காங்கிரசு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்டு), பாரதிய சனதாக் கட்சி முதலானவை.\nகாங்கிரசுக்குக் குறிக்கோள் காந்தி ராஜ்யம் - இராமராஜ்யம் அமைப்பது. அதற்கான அடிப்படை யை 1948இல் பண்டித வல்லப பந்த் அமைத் தார்; அதை இராஜீவ் காந்தி 1984-89இல் கெட்டிப் படுத்தினார்; 1991-1995இல் பி.வி. நரசிம்மராவ் மேலும் கெட்டிப்படுத்தினார். ஆனால் காங்கிரசு, இராமராஜ்யம் அமைப்பதில் தோற்றுவிட்டது.\n2014 நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்ற பாரதிய சனதாக் கட்சி இராமராஜ்யம் அமைக்கும் பணியை நிறைவேற்றிட அல்லும் பகலும் பாடுபடுகிறது.\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீகின் தலைவர் முகமது அலி ஜின்னா 8 கோடி இஸ்லாமியர்களுக்குப் பாகிஸ்தானை 1947 ஆகத்தில் பெற்றார், அது “இஸ்லாமிய அரசாக” பாக்கித்தானில் அமைந்துவிட்டது.\n26.12.1925இல் நிறுவப்பட்ட இந்தியப் பொதுவுடைமைக் கட்சி - மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா முதலான மாநிலங்களில் மாநில அரசுகளை மட்டுமே அமைத்தன. இந்திய அரசை ஒருபோதும் கைப்பற்றவில்லை.\n1916இல் சென்னையில் அமைக்கப்பட்ட “தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்” - சென்னை மாகாணக் கட்சியாக மட்டுமே இயங்கியது. மாகாண அரசை 17 ஆண்டுகள் ஆண்டது. பார்ப்பனரல்லாதார் நலன் கருதி எண்ணற்ற சட்ட திட்டங்களை அது மேற்கொண்டது. ஊழலற்ற நல்லாட்சியைத் தந்தது. இந்தியாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற திட்டத்தை எப்போதும் அது மேற்கொள்ளவில்லை.\nபெரியார் ஈ.வெ.ரா.வின் முயற்சியால், 26.12.1926இல் தோற்றுவிக்கப்பட்ட “பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை இயக்கம்”, 1927 முதல் சமதர்மம் பற்றிப் பேசியது. அதற்கு முன் தேவை வருண சாதி ஒழிப்பு - பழக்கவழக்கச் சட்ட ஒழிப்பு என்பதைத் துலாம்பரமாக அறிவித்தது.\n1916இல் தோற்றுவிக்கப்பட்ட பார்ப்பனரல்லாதார் கட்சியின் தலைவராக, 29.12.1938இல் ஈ.வெ.ரா. தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சியின் தலைவராக அமர்ந்த ஓராண்டில் - 17.12.1939இல் “திராவிட நாடு திராவிடருக்கே” என்ற அரசியல் குறிக்கோளை அறிவித்தார்.\nஅந்தக் கோரிக்கை “முழுமையான - தனிச் சுதந்தர நாடு தான்” என்பதை 30.9.1945 திருச்சி திராவிடர் கழக மாநாட்டில் முதன்முதலாக உறுதி செய்தார். அதற்கான இணக்கமான நடவடிக்கைகளை சென்னை மாகாணம் முழுவதிலுமோ, அனைத்திந்திய அள விலோ அவர் எப்போதும் மேற்கொள்ளவில்லை.\nநாட்டுப் பிரிவினை என்பது, இந்திய ஆட்சிக்கு எதிரான - இந்திய முப்படைகளுக்ககு எதிரான நேரடியான போர் என்பது - பல இலக்கம் பேரைச் சாகக் கொடுக்கும் போர் என்பது மக்களுக்குப் புரிய வைக்கப்படவில்லை. வாயாலே பேசிப் பேசி, கையாலே எழுதி எழுதி, சென்னை மாகாணத்தில் தமிழ்நாட்டில் மட்டும் செயல்பட்டு, “திராவிட நாட்டை அடைய முடியாது” என்பதும் புரிய வைக்கப்படவில்லை.\n1.11.1956-க்குப் பிறகு, “தனிச் சுதந்தரத் தமிழ்நாடு” வேண்டும் - அதுபோதும் என்று பெரியார் எடுத்த முடிவு மிகச் சரியானது. அதன் பிறகும் மேலேகண்ட தன்மையிலான விடுதலைப் போருக்கு எந்த ஆயத்த மும் செய்யப்படவில்லை.\nஇந்தச் சூழலில் 17.9.1949இல் நிறுவப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், 1957இல் நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தலில் ஈடுபட்ட பின்னர், பதவிக்குப் போக, திராவிட நாடு கோரிக்கை ஒரு தடை என்று புரிந்தவுடன், மெத்தப் படித்த அறிஞர் சி.என். அண்ணா துரை, நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டோம்” என, 1962இல் அறிவித்தார்.\n3.3.1967இல் தமிழ்நாட்டில், 138 சட்டமன்ற உறுப் பினர்களுடன் ஆட்சி அமைத்த தி.மு.க. (1) சுயமரி யாதைத் திருமணம் செல்லுபடிச் சட்டத்தை 1968இல் இயற்றியது. (2) ‘சென்னை மாநிலம்’ என்ற பெயரைத் “தமிழ்நாடு” என மாற்றியது.\n1972இல் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 25% என்பதிலிருந்து 31% ஆக உயர்த்தியது; பட்டியல் வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 16ரூ-லிருந்து 18% ஆக உயர்த்தியது; 1989இல் பழங்குடியினருக்கு முதன்முதலாக 1% தனி இடஒதுக்கீடு வழங்கியது; பெண்களுக்குச் சம சொத்துரிமையை வழங்கியது.\nஆனால், தமிழகத்தில் 1972 முதல் ஊழலுக்கு வித்திட்டது தி.மு.க.\nமதுக்குடிக்கு வழிவகுத்தது தி.மு.க. இவை உண்மை.\nஇந்த ஊழலையும், மதுக்குடியையும் தொடர்ந்து 1987 முடிய வளர்த்தெடுத்தது எம்.ஜி.ஆர். தலைமை யிலான அ.இ.அ.தி.மு.க. அதனை 1991க்கு���் 2016 க்கும் இடையில், இமயமலை உச்சி அளவுக்கு வளர்த் தெடுத்தது செல்வி ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.\nஊழல், தனி உடைமை உரிமை உள்ள வரை யில் ஒழியாது.\nமுதலாளித்துவப் பொருளாதாரம், ஆட்சியின் கொள்கையாக இருக்கும் வரை, ஊழலின் ஊற்றுக் கண் அடைபடாது.\nஇந்த உண்மையை, இன்று இந்தியாவிலுள்ள 126 கோடி மக்களில் எத்தனைக் கோடிப் பேருக்கு, யார் புரிய வைத்தார்கள்\nதமிழ்நாட்டிலுள்ள ஏழரைக் கோடி மக்களுள் எத்தனை இலக்கம் பேருக்கு, எவர்கள் புரிய வைத் தார்கள்\nஇவற்றைப் புரிய வைக்காமல் 2011 வரையில் தி.மு.க., அ.தி.மு.க. இவற்றின் நிழலில் பதவி, பணம், சுகங்களைத் துய்த்தவர்கள், இன்று புதிய அறிவு தோன்றிய புத்தர்கள் போல் மாறி, ஊழல் ஒழிப்பு - மது ஒழிப்பு என்று கூரை மேல் நின்று கூவியது எப்படிச் சரியாகும் அதற்கு என்ன பயன் கிடைக்கும் அதற்கு என்ன பயன் கிடைக்கும் எந்தக் குறிக்கோளும் இல்லாத - இந்தக் கட்சிகளின் நிழலில் நின்ற மதவாதக் கட்சிகளும், சாதிவாதக் கட்சி களும், ஈழ விடுதலை பேசும் கட்சிகளும், தமிழுக்கு உயிரைவிடுவோம் என்னும் கட்சிகளும்-இந்த இரண்டு ஊழல் திராவிடக் கட்சிகளையும் எப்படி ஒழிக்க முடியும்\n“முண்டனுக்கு இரண்டு ஆள்” என்பது பழ மொழி; முதுமொழி.\nஇரண்டு முண்டர்களுக்கும் ஈடுகொடுக்க நான்கு முரட்டு ஆள்கள் இருந்தார்கள். ஆனால் நான்கு பேர்களும் - நான்கு மூலைகளில் தனித்தனியாக நின்றார்கள். ஏன்\nஊழலின் உச்சத்தில் நிறை முண்டன் கட்சி, இன்று வெற்றி குவித்துவிட்டது. ஊழலைத் தொடக்கி வைத்த கட்சி இன்று தோற்றுவிட்டது.\nதமிழகக் “குடிமகன்களுக்கு”, இனி நல்ல கொண் டாட்டம்\nதாலியை அறுக்கப் போகும் தமிழ்த் தாய்மார் களுக்கு, இனி துன்பந்தரும் திண்டாட்டம்\nதமிழ்நாட்டு 2016 சட்டமன்றத் தேர்தல் தரும் பாடம் இது.\n“பணம் பத்தும் செய்யும்” என்பது ஒரு கண்டு பிடிப்பு அல்ல. ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்து, அவருடைய தேர்தல் செலவுக்கும் பெட்டி நிறை யப் பணம் தரும் ஒரே கட்சி அ.இ.அ.தி.மு.க. மட்டுமே. அடிமைகளாக இருக்கும் ஆளும் வகுப்பு நிருவாகிகள், காவல்துறையினர்; மற் றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆகி யோரின் துணையுடன் ஒரு வாக்குக்கு 250, 500, 1000, 2000 ரூபா என எல்லோருக்கும் பணம் தந்தது ஜெயலலிதா மட்டுமே.\nதமிழக மண் என்றும் அப்படியே இருக்கும்.\nதமிழ் மக்களுக்குச் சோறு போட, 60 விழுக்காடு மக்��ள் வேளாண்மை செய்வார்கள். வேளாண்மைக்கு வேண்டிய முதலாவது தேவை தண்ணீர்; இரண்டாவது தேவை கால்நடைகள் வளர்ப்பு; மூன்றாவது தேவை மின்வசதி; நான்காவது தேவை குறித்த நேரத்தில் அரசு தரும் வட்டியில்லாக் கடன்; அய்ந்தாவது தேவை வேளாண் விளைபொருட்களுக்குக் கட்டுபடியாகும் விலை.\nஎவர் ஆட்சியிலிருந்தாலும் - தமிழ்நாட்டு வேளாண் மக்கள் 6 கோடிப் பேருக்கு இவை தேவை. வேளாண் மக்களின் இத்தேவைகளை நிறைவு செய்யப் பாடு படுவதும் - போராடுவதும் நம் எல்லோரின் முன்னும் இருக்கும் தலையாய பணி.\nதாய்த்தமிழ் இன்றும் நாளையும் இனி எப்போதும் இருக்கும்.\nஆனால் தமிழன் ஒவ்வொருவனின் - ஒவ்வொ ருத்தியின் எல்லாத் துறைப் பயன்பாட்டிலும் தமிழ் முற்றாக இருக்க வேண்டும். இன்று இது இல்லை.\nபாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகப் படிப்பு வரையில் - எங்கும் எதிலும் எல்லாமும் தமிழ்வழி யில் இருக்க வேண்டும்.\nஇதற்கு இளைஞர்களும், மாணவச் செல்வங் களும், எல்லாத் தமிழ் அமைப்புகளும் ஓரணி யில் நின்று உயிரைப் பணையம் வைத்துப் போராட வேண்டும்.\nவேளாண்மையைக் காத்திட, தமிழ்வழியில் கல்வி வர வழிவகுத்துப் போராடுவோம், வாருங்கள் என, எல்லாத் தமிழரையும் கைகூப்பி அழைக் கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2016/09/blog-post.html", "date_download": "2019-11-17T12:53:50Z", "digest": "sha1:4U6DGSPMW3LSWQKY2JZU52VG74MK3NWQ", "length": 16113, "nlines": 274, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: இப்படிக்கு காவிரி...", "raw_content": "\nதற்கொலை தடுப்பு நாள் -செப் 10\nஇந்த நாளில் என்னைப் பேசவிடுங்கள்.\nநான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்.\nஎன் தற்கொலைக்கு யாரும் காரணமல்ல்\nஅப்படியே யார் யார் காரணம் என்று நான்\nஎன் தற்கொலைக்கு காரணமானவர்களைத் தண்டிக்க\nஎன்ன பெரிதாக நடந்துவிடப் போகிறது.\nஎனக்கு உங்கள் நீதிமன்றங்கள் மீதிருந்த\nஎனக்கு உங்கள் போராட்டங்கள் மீதிருந்த\nதிருமணமானவுடன் என்னிடம் வந்து மலர்த்தூவி\nவழிபட்டு வணங்கி செல்லும் உங்களுக்கு\nகொடுப்பதற்கு என்னிடம் இனி எதுவுமில்லை.\nஎன்னை நீங்கள் மன்னித்துவிடுங்கள் என்றெல்லாம்\nஉங்கள் மன்னிப்பு எனக்கு எதற்கு\nஎன்னில் கலந்து தன்னை மறந்தக் காதல் உறவுகளை\nநஞ்சூட்டி கொலை செய்த பாதகர்கள் நீங்கள்.\nநான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்.\nஇனி ... நான் கடந்த காலமாக..\nஉங்கள் இலக்கியதில் முகநூலில் மட்டுமே\nநீங்கள் உருவாக்கிய உங்கள் தலைவர்கள் என்பதால்\nதற்கொலைக்கு தயாராக இருக்கும் இத்தருணத்தில்\nஉங்கள் தொட்டிலில் அழும் குழந்தைகளின் அழுகுரல்\nபாலூட்டிய மார்பகங்கள் புற்றுநோயால் சிதையுண்டு\nநான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்.\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nசிவசேனாவின் அரசியல் முகம் மாறுகிறதா\nமா நில அரசியலில் சிவசேனா சிவசேனாவின் முகம் மாறுகிறது.. இப்பதிவை தேர்தல் நேரத்தில் எழுத விரும்பவில்லை. இன்று தேர்தல் முடிவுகள் வரும்....\nஇனி, கார்ப்பரேட்டுகளின் உலகம் தான். முதலாளிகளை எதிர்க்கிறோம். ஆனால் அவர்கள் இல்லை என்றால் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை யார் கொ...\nஅயோத்தி தீர்ப்பு வரும் நாளில்....\nஎன் நீதி தேவதையே.. நீதி கிடைக்கும் நாளில் ஏன் பதட்டம் வருகிறது எதற்காக எங்கள் காவல்துறை ஆயுதங்களுடன் எங்களைச் சுற்றி.. போதும்... நீ கண்க...\nவரலாற்றை மீட்டெடுக்க எழுதப்பட்ட புத்தகமல்ல. வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்பதற்காக மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரு...\nநீர் இன்றி அமையாது ..\nஎனக்கும் அவர்களுக்குமான உறவு எதோ ஒரு கோடை வெயிலில் தண்ணீருக்காக நான் தவித்த தருணத்தில் உருவானது. சன்னல் கம்பிகளுக்கு நடுவில் சின்னதாக வாய...\nஉப்புக் காதல் அவன் குறிஞ்சி நிலத்தவன் அவள் நெய்தல் நிலக்காரி. உப்பு விற்க வருகிறாள். “நெல்லும் உப்பும் நேரே “ அவள் குரல் வீதிகளில் ஒ...\nயெளவனம் அழித்து இமயம் வந்தவள் அம்மையாக நின்று அருள்பாலிக்கட்டும். சிவ சிவ.. அந்தக் கதைகளைச் சொல்லி விலக்கி வைக்காதே. ...\n40 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 ஆண்டுகள் சிறைவாசம். காந்தியவாதி, சுயமரியாதை இயக்கம் கண்டவர். தமிழ்மொழிப் பற்றாளர், அதோடு தம்மை நாத்திகர...\nதிருவள்ளுவரும் உங்கள் சாதி சான்றிதழும்\nட்டேய் சரவணா.. நாலு நாளு வெளியே போயிட்டு வருவதற்குள் இம்புட்டு நாடகம் நடந்திருக்கே.. சும்மா சொல்லப்பிடாதுப்பா.. திருவள்ளுவரு...\nசிக்கு முக்கு சிக்குமுக்கு ரயிலே\nPARCHED... பெண்வெளியின் தீராத தாகம்\nஅதுவேறு இது வேறா, தோழா\nபெரியார் என்னை மன்னிக்க வேண்டும்.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு\nஉலக வங்கியின் கடன்பத்திரத்தில் இந்தியா\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-11-17T11:54:32Z", "digest": "sha1:VQRAJJFWPXC5LHW6KWEENDALBS66FSI5", "length": 5646, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "கொலம்பியா |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nஅமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா உள்பட பல்வேறு நாடுகள்இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை படிப்படியாக உருவாக்கி உள்ளன. அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து விண்வெளி ஓடங்கள் மூலம் விண்வெளி ......[Read More…]\nJuly,20,11, —\t—\tஅனுப்பி, ஆய்வுப்பணிகள், என்ன, என்றால், கொலம்பியா, விண்கல, விண்கலத்தில், விண்கலத்தை, விண்கலம், விண்வெளிக்கு\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் ...\nராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளரின் மன� ...\nகருப்பு பணம் தொடர்பாக என்ன நடவடிக்கை எ� ...\nமிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெள� ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/114-slider/22-vacancy", "date_download": "2019-11-17T12:50:46Z", "digest": "sha1:4HNM75N3GATO5UHDCFLOCXK34I5WNLCL", "length": 14052, "nlines": 204, "source_domain": "www.acju.lk", "title": "VACANCY - ACJU", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019\n உங்கள் மின்னஞ்சலைப் செய்திமடல் சந்தாவை உறுதி செய்யவும்.\nஉங்கள் சந்தா புதுப்பிக்கப்பட்டது இருந்தது\nஅதை நீங்கள் ஏற்கனவே இந்த பட்டியலில் சேர்ந்துள்ளார் என்று தெரிகிறது.\tஉங்கள் சுயவிவரத்தை புதுப்பிக்க இங்கே கிளிக் செய்க\nஎங்கள் வாராந்த செய்திமடலுக்கு பதிவு பெறுக.\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nதேர்தல் தினத்தில் நிதானத்தைப் பேணுவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சிறப்புச் செய்தி\nISIS தீவிரவாத இயக்கத்தின் அபூபக்ர் அல் பக்தாதியின் மரணம் சம்பந்தமாக\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்கள்\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகைத் தந்தார்\nதேர்தல் தினத்தில் நிதானத்தைப் பேணுவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சிறப்புச் செய்தி\nISIS தீவிரவாத இயக்கத்தின் அபூபக்ர் அல் பக்தாதியின் மரணம் சம்பந்தமாக\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்கள்\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகைத் தந்தார்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகலை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகர் கிளையின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான கருத்தரங்கு நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டம் ஹிங்குல்ஓய கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nபெண்களின் முகத்திரை தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nபரீட்சை மண்டபங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு விளைவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஉலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nகுனூத்துன் நாஸிலாவை நிறுத்தி துஆஉல் கர்பைத் தொடர்ந்தும் ஓதுவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புதிய தெரிவு\nஇவ்வருட உழ்ஹிய்யா சம்பந்தமாக ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்\nஹர்த்தால், ஆர்ப்பாட்டம் பற்றிய இஸ்லாமிய …\nஅன்புடையீர். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ச...\nசில கேள்விகள் பற்றிய தெளிவுகள் சம்பந்தமா…\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவ...\nஉடலுறவு கொண்டு குளித்து சுத்தமானதன் பின்…\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹ{ அலைஹி...\nகணவன் தன் மனைவியை ஒன்று சேருவதற்கு அழைக…\nஎல்லாப் ���ுகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ அலைஹி வ...\nவக்ப் செய்யப்பட்ட மையவாடியில் இருந்து மண…\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ அலைஹி...\nமின்சார அதிர்ச்சி மூலம் கோழியை மயக்கிய ப…\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ{ அலை...\nமையவாடியை கனரக வாகனத்;தைப் பயன்படுத்தி ச…\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ அலைஹி...\nமஸ்ஜிதுடைய நலனுக்காக வக்ப் செய்யப்பட்ட க…\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹ~ அலை...\nதங்கம் வெள்ளி போன்றவைகளை கடனுக்கு வியாபா…\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹ~ எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும...\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1156003.html/attachment/img_3488-2", "date_download": "2019-11-17T11:55:15Z", "digest": "sha1:YRKMC4A3MK4OY4WOIHFIUBISF2NVFNLT", "length": 5878, "nlines": 122, "source_domain": "www.athirady.com", "title": "IMG_3488 – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் ரெலோ அமைப்பின் சார்பில், முள்ளிவாய்க்கால் தினம் அனுஸ்டிப்பு\nReturn to \"வவுனியாவில் ரெலோ அமைப்பின் சார்பில், முள்ளிவாய்க்கால் தினம் அனுஸ்டிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ \nசட்டவிரோதமாக சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பெண்…\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் –…\nகோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி – மஹிந்த தேசப்பிரிய…\nமுஸ்லிம் தலைமைகள் மக்களை ஏமாற்றுகின்றனர்- இப்றாஹீம்\nவெற்றிக் கொண்டாட்டத்திற்காக மூடப்பட்ட கல்முனை வர்த்தக நிலையங்கள்\nகோத்தபாய ராஐபக்ச வெற்றி; யாழில் கட்சியினர் வெடி கொழுத்தி இனிப்பு\nஜனாதிபதியாக கோட்டபாய; வவுனியாவில் வெற்றிக் கொண்டாட்டங்கள்\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nஜனாதிபதி தேர்தல் முடிவு: தம்தலையில் தாமே மண்ணை அள்ளிக் கொட்டிய…\n‘ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ திட்டம் – மத்திய அரசு கொண்டு…\nமோசமான வானிலையால் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான்…\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேர்…\nசாய்ந்தமருது வெற்றிக்கொண்டாட்டத்தில் முறுகல் நிலை\nகோட்டபாய ராஜபக்ஸ வெற்றி; சாய்ந்தமருதில் வெற்றிக்கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7266", "date_download": "2019-11-17T14:04:44Z", "digest": "sha1:SJV75PVWK3DN4KPUTL43NIMSISFAHLEE", "length": 13813, "nlines": 134, "source_domain": "www.dinakaran.com", "title": "குழந்தைகளின் வளர்ச்சி நிலையை அறிந்துகொள்வோம்! | Knowing the developmental status of children! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > குழந்தை வளர்ப்பு\nகுழந்தைகளின் வளர்ச்சி நிலையை அறிந்துகொள்வோம்\n‘ஒரு குழந்தை பிறக்கும்போது, கூடவே அதன் பெற்றோரும் பிறக்கின்றனர் என்று சொல்வதுண்டு. கருவில் சுமந்து, பிள்ளை பெறும் வரை எவ்வளவு அக்கறையோடு தாயை கவனித்துக் கொள்கிறோமோ, அதைவிட பல மடங்கு விழிப்பு நிலை, குழந்தை பிறந்த பிறகு தேவைப்படுகிறது. அதற்கு, குழந்தைகளின் நரம்பியல் வளர்ச்சி நிலைகளைப்பற்றி ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று சொல்லும் நரம்பியல் நிபுணர் வினோத் கண்ணா, குழந்தைகளின் வளர்ச்சிப் படி நிலைகளை விவரிக்கிறார்\nஒரு தாய் கருவுற்று 9 மாதங்கள் நிறைவில், சரியான எடையுடன் பிறக்கக்கூடிய குழந்தையின் வளர்ச்சி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். குழந்தைகள் குறிப்பிட்ட செயல்களை குறிப்பிட்ட வயதுகளில் செய்வதை வளர்ச்சிப்படி நிலைகள் என்று சொல்வோம். ஒரு சில குழந்தைகள், அதற்கு ஒத்த சம வயதுள்ள மற்றொரு குழந்தையைவிட, சில செயல்பாடுகள் குறைவாக இருப்பதும் அல்லது மிகுதியாக இருப்பதும் இயல்பானதே.\nஇதற்காக மற்ற குழந்தைகளோடு தன் குழந்தையை ஒப்பிட்டுப் பார்த்து குழம்பிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவ்வகையில், குழந்தை வளர்ச்சிப் படி நிலைகளை நான்கு வகைப்படுத்தலாம்.\nஇவை குழந்தை பிறந்த இரண்டு மாதங்களிலிருந்து வெளி���்படும். இரண்டு மாதங்கள் ஆன குழந்தையிடத்தில்,\n* புன் சிரிப்பு (Social Smile)\n* வித்தியாசமான ஒலிகளை எழுப்புதல்\n* அருகில் கேட்கும் சத்தத்தை நோக்கி தலையைத் திருப்புதல்.\n* அம்மாவின் முகத்தை அடையாளம் கண்டுகொள்ளுதல்.\n* மல்லாந்து படுத்தவாறு தனது கை கால்களை சீராக அசைத்தல்.\n* ஒலியுடன் கூடிய புன்னகை செய்தல் (Laughs Loud)\n* இரண்டு கைகளைக் கொண்டு பொருட்களை பிடித்தல்.\n* கண்களையும், கைகளையும் ஒருமுகப்படுத்தி. பொருட்களை நோக்கி நகர்ந்து பிடித்தல்.\n* அந்நியர்களைப் பார்த்து பயப்படுதல்(Stranger Anxiety)\n* ‘மா’, ‘பா’, ‘டா’ என ஒரு சொல் பேசுதல்\n* பொருட்களை ஒரே கையில் பிடித்தல்\n* தன் பெயரை அழைத்தால் புரிந்துகொண்டு திரும்புதல்.\n* ‘மாமா’, ‘தாத்தா’ என இரு சொற்கள் பேசுதல்\n* ‘டா’, ‘டா’, ‘பை’ ‘பை’ சொல்லுதல்\n* தனிமையில் பயப்படுதல் /திட்டும்போது அழுதல்\n* ஒரு வார்த்தை பேசுதல்\n* கப்பின் உதவியுடன் நீர் பருகுதல்\n* பொருட்களை பாத்திரத்தில் போடுதல்\n* பிடித்த பொருட்களை பரிசோதித்தல்\n* வார்த்தைகளை புரிந்துகொண்டு இல்லை என்று தலை அசைத்தல்.\n* எட்டிலிருந்து பத்து வார்த்தைகள் வரை பேசுதல்\n* உடல் பாகங்களின் பெயர் கூறுதல்\n* தானாக சாப்பிட ஆரம்பித்தல்\n* உதவியின்றி தடுமாறாமல் நடத்தல்\n* கப்பை பிடித்துக்கொண்டு பால் குடித்தல் (பால் புட்டிகள் தேவைப்படாது)\n* மற்ற குழந்தைகளுடன் பழகுதல்/விளையாடுதல்\n* தனக்கு என்ன வேண்டும் என்பதை வாய் திறந்து கேட்டல்\n* படிக்கட்டில் ஏறி இறங்குதல்\n* பந்து எட்டி உதைத்தல்.\n* 200க்கும் மேற்பட்ட வார்த்தைகளை பேசுதல்\n* தானாகவே உடை அணிந்து கொள்ளுதல்\n* மூன்று சக்கர வாகனம் ஓட்டுதல்\n* ஒரு காலில் நிலையாக நிற்றல்\n* உடலின் பாகங்களை குறிப்பிட்டு அதன் செயல்களைச் சொல்வது.\n* 300 முதல் 1000 வார்த்தைகளை பயன்படுத்தல்.\n* 5-6 ஆறு நிறங்களைச் சொல்லுதல்\n* தலைக்கு மேல் பந்தை தூக்கி எறிதல்.\n* இரண்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட வார்த்தைகளை பேசுதல்.\n* படிக்கட்டுகளில் பெரியவர்களைப் போலவே கால்களை மாற்றி வைத்து ஏறிச் செல்லுதல்.\n* குதித்தும், தாண்டியும் செல்லத் தொடங்குதல்\n* பத்து விதமான நிறங்களைச் சொல்லுதல்.\nமேற்சொன்ன குழந்தைகளின் நரம்பியல் வளர்ச்சிப்படி நிலைகளை (மைல் கற்கள்) பற்றி பெற்றோர் தெரிந்து கொள்வதன் மூலம், தங்கள் பிள்ளைகளை நேர்மறையான விளைவுகளை நோக்கி வழி நடத்திச் செல்ல முடியும்.\nஇதில் வழக்கத்திற்கு மாறான தாமதம் தெரிந்தாலோ, சந்தேகம் ஏற்பட்டாலோ, சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று அதற்கேற்ற சிகிச்சையை ஆரம்ப கட்டத்திலேயே கொடுப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தை தன்னுடைய அதிகபட்ச செயல்பாட்டை அடைந்து வீட்டிலும், சமூகத்திலும் ஒன்றி வாழ முடியும்.\nகுழந்தைகளின் வளர்ச்சி நிலையை அறிந்துகொள்வோம்\nடிப்தீரியாவுக்கு இனி தடுப்பூசி கட்டாயம்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/09/21.html", "date_download": "2019-11-17T12:11:06Z", "digest": "sha1:4AIC7ZJGIARYO2MZSWL3O7LFF5WPPFD5", "length": 12483, "nlines": 143, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: போராட்டம் தற்காலிக வாபஸ்: ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு | செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு.", "raw_content": "\nபோராட்டம் தற்காலிக வாபஸ்: ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு | செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு.\nபோராட்டம் தற்காலிக வாபஸ்: ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு | செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் எச்சரிக்கையை அடுத்து போராட்டத்தை அரசு ஊழியர்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நீதிபதிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு கோரிக்கைகளை நிற��வேற்ற கோரி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஐகோர்ட் தடை விதித்திருந்தது. எனினும் தடையை மீறி அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். இதன்பின் போராட்டம் தொடர்பான உத்தரவை மீறியதால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக விளக்கமளிக்க ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 3 பேர் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் தடையை மீறியும், உத்தரவுகளை மீறியும் அரசு ஊழியர்கள் ஏன் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்று நீதிபதிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். போரட்டத்தை உடனே கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். நீதிமன்றத்தை நாடாமல் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து அரசு ஊழியர்கள் ஒரு மணிநேரத்தில் காத்திருப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. போராட்டத்தை கைவிடாவிட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். நிபந்தனையின்றி வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே ஐகோர்ட் எச்சரிக்கையை அடுத்து போராட்டம் தற்காலிக வாபஸ் பெறுவதாக அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நீதிபதிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இன்றே பணிக்கு திரும்புங்கள் இதனிடையே பகல் 2 மணிக்குள் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை புனிதமான நாள் என்பதால் இன்றே பணிக்கு திரும்புங்கள் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஊழியர்களை விடுவிக்க உத்தரவு அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை விடுவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து ...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-32164.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2019-11-17T13:18:28Z", "digest": "sha1:YV52CQPR55BXUP2DCL7ZNJXNAR7M6C2F", "length": 2840, "nlines": 38, "source_domain": "www.tamilmantram.com", "title": "தெய்வ மகள்.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > தெய்வ மகள்..\nஎதிர்பாலின வன்மதுன்மங்கள் காமக்கருமங்கள் கடந்த,\nஊருக்குச் சிம்மமாயினும் தந்தையிடம் மழலைமாறா,\nஎழுத்தறிவற்ற தந்தையும் படிக்காமல் உணரும்,\nதந்தை இறப்பினும் நினைவுகளால் உயிர்ப்பிக்கும்,\nதந்தையின் பார்வையில் மகளைப் போற்றும் அழகுக் கவிதை. பாராட்டுகள் அருண் கார்த்திக்.\nசில எழுத்துப்பிழைகளைத் தவிர்த்தால் கவிதை இன்னும் சிறப்புறும்.\nமகள்களை பெற்ற அப்பாக்களுக்குதான் தெரியும்..\nபாசம் என்பதன் உண்மையான அர்த்தம்\nமென்மையான கவிதைகளுக்கு அழுத்தமான வரிகள் தேவையில்ல...\nஅருமையான வடிவம்... பாராட்டுக்கள் நண்பர்\nஎழுத்துப் பிழைகளை திருத்தியமைக்கு நன்றிகள் கீதம் அவர்களே.. வசீகரனின் கருத்துக்கும் நன்றி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/301", "date_download": "2019-11-17T12:23:49Z", "digest": "sha1:BAFHNPVSVINT3OJOOJAAXF6P6I5KMKXS", "length": 7890, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/301 - விக்கிமூலம்", "raw_content": "\nகொண்டு போவதற்காகத்தான் வந்திருக்கிறேன். நிபந்தனைப் படியே பாண்டவர்கள் பன்னிரண்டு வருட வனவாசத்தையும் ஒரு வருட அஞ்ஞாத வாசத்தையும் கழித்து விட்டார்கள். முன்பு நீங்கள் அளித்த வாக்கின்படி அவர்களுக்குச் சேரவேண்டிய நாடு நகரங்களைக் கொடுக்கின்றீர்களா அல்லது பாண்டவர்கள் உங்களோடு போர் செய்து பெற்றுக் கொள்ளட்டுமா அல்லது பாண்டவர்கள் உங்களோடு போர் செய்து பெற்றுக் கொள்ளட்டுமா சூதாட்டமோ, போராட்டமோ, எதுவாக இருந்தாலும் சரி; பாண்டவர்கள் தயாராக இருக்கிறார்கள். பாண்டவர்களின் வலிமையும் பேராற்றலும் உங்களுக்குத் தெரியாதவை அல்ல சூதாட்டமோ, போராட்டமோ, எதுவாக இருந்தாலும் சரி; பாண்டவர்கள் தயாராக இருக்கிறார்கள். பாண்டவர்களின் வலிமையும் பேராற்றலும் உங்களுக்குத் தெரியாதவை அல்ல மீண்டும் அவர்களுடனே போரிட்டு உங்களுக்கு நீங்களே அழிவு தேடிக் கொள்வதை விட அவர்களுக்குச் சேரவேண்டியதைக் கொடுத்துவிடுவது நல்லது. உலூகனை மரியாதையோடு வரவேற்ற துரியோதனன், இப்போது அவன் வந்த காரியத்தைக் கேட்டதும் கோபங் கொண்டு விட்டான்.\n வார்த்தைகளில் இல்லை வீரம் என்பது. பாண்டவர்களுக்கு எங்களோடு போரிட வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் போர்களத்திற்கு வந்து எதிரில் நின்று செய்யக் கருதுவதைச் செய்யலாம். இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம் இதுதான் என் விடை போய் கூறுங்கள்” என்றான் அவன். துரியோதனனின் விடையைக் கேட்ட உலூகன் விதுரனின் முகத்தைப் பார்த்தான். உடனே விதுரன் எழுந்து துரியோதனனை நோக்கி “துரியோதனா இதுதான் என் விடை போய் கூறுங்கள்” என்றான் அவன். துரியோதனனின் விடையைக் கேட்ட உலூகன் விதுரனின் முகத்தைப் பார்த்தான். உடனே விதுரன் எழுந்து துரியோதனனை நோக்கி “துரியோதனா நியாயமாக இந்தத் தூதுவர் கூறுகிறபடியே பாண்டவர்களுக்குச் சேரவேண்டிய நாட்டைக் கொடுத்து விடுவதுதான் நல்லது, போர் எண்ணம் வேண்டாம்” என்றான். அடுத்துத் துரோணரும் கிருபாச்சாரியாரும் எழுந்து விதுரனைப் போலவே, ‘போர் வேண்டாம் என்றும், பாண்ட���ர்களுக்குச் சேரவேண்டிய நாட்டைக் கொடுத்து விடுவதே தலம்’ என்றும் துரியோதனனுக்கு அறிவுரை கூறினர்.\nஆனால் துரியோதனன் இவர்களது அறிவுரைகளைச் சிறிதும் பொருட்படுத்தவே இல்லை. அவன் அலட்சியத்தைப்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 மே 2019, 02:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/213567/?responsive=true", "date_download": "2019-11-17T13:50:20Z", "digest": "sha1:V3RBJEFEJCO7CYSDWCTRVNNQH5XIYTAV", "length": 5544, "nlines": 100, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்!(படங்கள்) – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்\nவவுனியா வைரவப்புளியங்குளம் அருள்மிகு ஆதி விநாயகர் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்\nநேற்று 10.02.2019.ஞாயிற்றுக்கிழமை காலை 8.57 முதல் 10.09 வரையுள்ள சுப முகூர்த்தவேளையில் இடம்பெற்றது.\nவவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் வருடாந்த சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவின் முன்னாள் பா.உ அமரா் தா.சிவசிதம்பரம் அவர்களின் 27ம் ஆண்டு நினைவு தினம்\nவவுனியாவில் தொழு நோ ய் தொடர்பான விழிப்புணர்வு\nவவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சூரசங்காரம்\nவவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கேதாரகௌரி விரத நிறைவு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/44/1.htm", "date_download": "2019-11-17T12:30:14Z", "digest": "sha1:4IHEGAI3UNR7DM6ESOB6XBOQ7SPC34N5", "length": 12096, "nlines": 48, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - Tamil Bible - இயேசு, நம்பிக்கை தோன்றுகிறது அவர்களை அமர்த்துகிறது, பரலோகத்தில் திரும்புகிறார். அப்போஸ்தலருடைய நடபடிகள் 1", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\n1 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்த��ருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்ட பின்பு,\n2 அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன்.\n3 அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.\n4 அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.\n5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.\n6 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.\n7 அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.\n8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.\n9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.\n10 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று:\n11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள் உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.\n12 அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.\n13 அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீ���்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்புவும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதானாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.\n14 அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.\n15 அந்நாட்களிலே, சீஷர்களில் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் நடுவிலே பேதுரு எழுந்து நின்று:\n16 சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.\n17 அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்தில் பங்குபெற்றவனாயிருந்தான்.\n18 அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.\n19 இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது; அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது.\n20 சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.\n21 ஆதலால், யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்,\n22 அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.\n23 அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும், மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:\n24 எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்குபெறுவதற்காக,\n25 இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;\n26 பின்பு, அவர்களைக் குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1099", "date_download": "2019-11-17T13:57:29Z", "digest": "sha1:RPOJA3KW7WU6GFBGX4FZQ5TZ7XMAQGTY", "length": 8040, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு அருவியில் குளித்து பயணிகள் உற்சாகம் | In the Cauvery watershed, the rain water for the Honeymoon will increase passenger enthusiasm - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு அருவியில் குளித்து பயணிகள் உற்சாகம்\nபென்னாகரம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, மெயினருவியில் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த சில வாரங்களாக, ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 200 கனஅடிக்கும் குறைவாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிய அருவிகள் வறண்டு, வெறும் பாறைகளாக தென்படுகிறது. மெயினருவியிலும் சொற்ப அளவுக்கே தண்ணீர் கொட்டியது. இதனால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. தற்போது பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடப்பதால், விடுமுறை நாட்களில் கூட, சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை காட்டிலும் வெகுவாக சரிந்துள்ளது.\nஇந்நிலையில், கடந்த 2 நாட்களாக தேன்கனிக்கோட்டை, நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, தளி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 500 கனஅடியாக அதிகரித்து, வறண்டு கிடந்த மெயினருவியில் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள், மெயினருவியில் ஆனந்தம��க குளித்து மகிழ்ந்தனர். முன்னதாக தொங்குபாலம், முதலை பண்ணை, வண்ண மீன் காட்சியகம் ஆகியவற்றை பார்வையிட்டு மகிழ்ந்தனர். அதேபோல், ஊட்டமலை பரிசல் துறையில் திரளானோர், குடும்பத்தினருடன் உற்சாகமாக பரிசல் சவாரி செய்து, காவிரியின் அழகை கண்டு ரசித்தனர்.\nவத்தல் மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஒகேனக்கல்லில் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nகோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகுற்றாலம் அருவிகளில் குறைவின்றி தண்ணீர் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்\nசுற்றுலா பயணிகள் வராமல் களையிழந்த ஒகேனக்கல்\nஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/05/70.html", "date_download": "2019-11-17T13:37:46Z", "digest": "sha1:C22YNPO5LEFMAUKQ2YBJ4W2VSLVLAZUU", "length": 10425, "nlines": 194, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில் -70 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில் -70", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇந்த வாரம் வெளிவந்திருக்கும் இந்தப் படம் சற்று வித்தியாசமானது என்று இது வரை வந்த விமர்சனங்கள் கூறுகின்றன. நாலு குத்துப் பாட்டு, இரண்டு சண்டை, தொப்புள், தொடை தரிசனம், பன்ச் டயலாக் என்று பார்த்து பார்த்து அலுத்த தமிழ் ரசிகர்களுக்கு சற்றே வித்யாசமான திரைக்கதையுடன் வந்திருக்கும் இந்தப் படம் பார்க்க வேண்டிய ஒன்று.\nகாதல் படத்தை எழுதி இயக்கிய பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கியிருக்கிறார். முழு திரைக்கதையும் எழுதிய பின்தான் படப்பிடிப்பு என்று பிடிவாதமாக இருந்து நல்ல படத்தை கொடுத்திருப்பதாக தெரிகிறது. முழுக்க முழுக்க புது முகங்களையே வைத்து எடுக்க தில் வேண்டும்.\nஆனால் இரண்டு வித்யாசமான கோணத்தில் கதையை நகர்த்துவது தமிழுக���கு புதியதல்ல, விருமாண்டியும், 12 B யும் வந்து விட்டன. இந்தப் படம் எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டு விமர்சனம் எழுதலாம்.\nமத்திய உள்துறையின் தேசிய பாதுகாப்பு கூட்டத்திற்கு சென்று வழக்கம் போல் அம்மா சிதம்பரத்தின் மேல் உள்ள காண்டில் மத்திய அரசை வருத்தெடுத்திருக்கிறார்கள்.\nஎன்னதான் வயதானாலும் பெருந்தன்மை என்ற ஒன்று இந்த அரசியல்வாதிகளுக்கு வராது போலிருக்கிறது. நாட்டின் பாதுகாப்பு பிரச்சினையில் கூடவா குழாயடி சண்டை செய்யவேண்டும்.\nஐயாவோ செல்வியோ ஆட்சிக்கு வரட்டும்\nதிண்ணைக் கனவில் திடம் பெறுவோம்-வெண்திரைதான்\nதீர்த்து வைக்கும் எல்லாப் பிரச்சினையும் நல்ல\nஅமெரிக்காவில் உள்ள அந்த கம்பெனியில் நேர்காணல், அதிகாரி எதிரே வேலைக்கு வந்த அமெரிக்கரிடம்\nநான் குக்கர் என்றுதான் சொன்னேன், ப்ரெஷர் குக்கர் இல்லை.\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nநகைச்சுவையும் ஜொள்ளும் குப்புன்னு ஏறுடிச்சி\nமனசாட்சி வருகைக்கு நன்றி ஸார்.\nவித்தியாசமான படம். முடிவு பிடிதிருந்த்தது, வெண்பா அருமை\nயாருங்க அது..அம்மணி சூப்பரா இருக்கு..ஹி ஹி ஹி\nஅது வெண்பா அல்ல... அதை போன்ற வடிவில் உள்ளது. வெண்பாவிற்கான இலக்கணம் இதில் இல்லை.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nநித்தி அறையில செக் பண்ணீங்களா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/132-news/essays/rayakaran", "date_download": "2019-11-17T13:02:39Z", "digest": "sha1:CWKTMGKNRCAIFCLMV5RYZLT3VJQROFDX", "length": 5284, "nlines": 127, "source_domain": "ndpfront.com", "title": "இரயாகரன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\n'பரியேறும் பெருமாள்' சினிமா மீதான ஒரு பார்வை\t Hits: 1468\nதேர்தல் \"ஜனநாயகம்\" தனக்கான சவக்குழியை தானே வெ���்டுகின்றது Hits: 1290\nஜனநாயகம் - சர்வாதிகாரம் குறித்து, அரசியல் தடுமாற்றங்கள்\t Hits: 1239\nமீ.ரூ ஓடுக்கும் வர்க்கத்தின் குரலா\nமக்களை ஏமாற்ற - புதிதுபுதிதாக தோன்றும் வெள்ளாளியக் கட்சிகள்\t Hits: 1284\nமீ.ரூவும் (MeToo) ஆணாதிக்கமும் - மீ.ரூ பகுதி 1\t Hits: 1293\nபெரியாரின் பெயரில் பெண்களுக்கு நிகழும் அவலம்\t Hits: 1358\nயாழ்ப்பாணிய ஆணாதிக்கப் பன்றிகளுக்கு, சின்மயி சொன்ன மீ.ரூ விதிவிலக்கல்ல\t Hits: 1746\nசின்மயி வைரமுத்துக்கு எதிராக சொன்ன மீ ரூ குறித்து Hits: 1869\nபாரிசில் நடந்த \"புதுசு\" வெளியீடும் - முன்வைக்க தவறியவையும்\t Hits: 1157\n \"சொர்க்கத்தில் பிசா\" சைக் காட்சிப்படுத்துவதை தடுத்தது\n\"சொர்க்கத்தில் பிசாசு\" க்கான ஜனநாயகக் குரல் பக்கச் சார்பற்றதா\nபோதநாயகியின் மரணம் தற்கொலையல்ல - ஆணாதிக்கக் கொலை\t Hits: 1215\nபொதுப் பணத்திற்கு கணக்குக்காட்ட மறுக்கும் பாடசாலைகள் குறித்து\t Hits: 1915\nமக்கள் ஜனநாயகம் வன்முறையானது என்று முத்திரை குத்த \"அறமும் போராட்டமும்\" என்றொரு நூல்\t Hits: 1238\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-11-17T13:17:00Z", "digest": "sha1:KUMB3BDFVTSGTD7JGK5W7LYLPN7FYFIH", "length": 2425, "nlines": 20, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெரியேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெரியேரி என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் வசிஷ்ட ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இந்த ஊர் தலைவாசலிலிருந்து 5.4 கீ.மீ தொலைவிலும், வி.கூட்டுரோட்டில் இருந்து 3 கீ.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. பெரியேரியின் எல்லைகளாக கிழக்கே பாக்கம்பாடி, மேற்கே ஆறகழூர், வட மேற்கே நத்தக்கரை, வடக்கே வி.கூட்டுரோடு, தெற்கே சித்தேரி ஆகியவை உள்ளன.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/302", "date_download": "2019-11-17T12:52:44Z", "digest": "sha1:GW23U7IRMTZIPNIFHT7AZ6I3XKQE2NUZ", "length": 7930, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/302 - விக்கிமூலம்", "raw_content": "\nபார்த்த வீட்டுமர் கொஞ்சம் மனக்கொதிப்புடனேயே எழுந்து பேசினார்: “வனவாசம் முடிந்ததும் நாட்டைத் தருவதாக முன்பு உறுதிமொழி கூறிவிட்டு, இப்போது இப்படிப் பேசுவது ஆண்மைக்கு அழகில்லை. போர் என்று வந்துவிட்டால் அர்ச்சுனன் ஒருவனுக்குக்கூட உங்களால் எதிர் நிற்க முடியாது. ஏன் போர் போர் என்று வீணாகத் துள்ளுகிறீர்கள்” இவ்வாறு வீட்டுமர் துரியோதனனை இகழ்ந்து பேசியதைக் கர்ணனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் வீட்டுமனுக்கு மறுமொழி கூறினான்:-\n“கிழட்டு வேங்கையைப் போல இருந்த பரசுராமனை நீ எப்படிக் கொன்றாய் என்பது உனக்கு மறந்துவிட்டதா எந்தப் பரசுராமனிடம் அருங்கலைகளை எல்லாம் நீ கற்றாயோ, அதே பரசுராமனை நீ கொல்லவில்லையோ எந்தப் பரசுராமனிடம் அருங்கலைகளை எல்லாம் நீ கற்றாயோ, அதே பரசுராமனை நீ கொல்லவில்லையோ உனக்குக் கற்பித்த ஆசிரியனை மாணாக்கனாகிய நீ எப்படி வென்றாயோ அப்படியே நானும் கெளரவர்களும், பாண்டவர்களை வென்று வாகை சூடுவோம்.” வயது முதிர்ந்தவராகிய வீட்டுமருக்குக் கர்ணனுடைய சொற்கள் அளவிலடங்காத கோபத்தைக் கிளறிவிட்டன.\n கர்ணா, ‘நீ யாரோடு பேசுகிறாய்’ என்பதனை யோசித்து, மட்டு மரியாதையோடு பேசப் பழகிக் கொள். அன்று. திரெளபதிக்குச் சுயம்வரம் நடந்தபோது நீயும் தான் அர்ச்சுனனோடு போர் செய்து பார்த்தாயே உன்னால் அவனை வெல்ல முடிந்ததா உன்னால் அவனை வெல்ல முடிந்ததா ஒரு சமயம் உன்னுனடய மதிப்பிற்குரிய நண்பன் துரியோதனனைத் தேவர்கள் தேர்க்காலில் கட்டி இழுத்துக் கொண்டு போனார்களே ஒரு சமயம் உன்னுனடய மதிப்பிற்குரிய நண்பன் துரியோதனனைத் தேவர்கள் தேர்க்காலில் கட்டி இழுத்துக் கொண்டு போனார்களே அப்போது உன் வீரம் எங்கே போய் ஒளிந்து கொண்டிருந்தது அப்போது உன் வீரம் எங்கே போய் ஒளிந்து கொண்டிருந்தது கடைசியில் துரியோதனனைத் தேர்க்காலிலிருந்து விடுவிக்க வீமன் வரவேண்டியிருந்ததே ஒழிய உங்களால் முடிந்ததா கடைசியில் துரியோதனனைத் தேர்க்காலிலிருந்து விடுவிக்க வீமன் வரவேண்டியிருந்ததே ஒழிய உங்களால் முடிந்ததா அட இவையெல்லாந்தான் போகட்டும். சமீபத்தில் விராட நகரத்தில் உங்களுக்கும் அர்ச்சுனனுக்கும் போர் நடந்தது. உங்களில் யாராவது அவனை வென்றீர்களா அட இவையெல்லாந்தான் போகட்டும். சமீபத்தில் விராட நகரத்தில் உங்களுக்கும் அர்ச்சுனனுக்கும் போர் நடந்தது. உங்களில் யாராவது அவனை வென்றீர்களா வெல்லவில்லை. வெல்வதற்குப் பதிலாக மூன்று முறை புறங்காட்டி ஓடினாய்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 மே 2019, 04:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/456", "date_download": "2019-11-17T12:33:56Z", "digest": "sha1:KO3TAEOA3G4MTWJHCTP3GUM7WBAKPEGR", "length": 7884, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/456 - விக்கிமூலம்", "raw_content": "\nநேரம் போர் செய்து நேரத்தைக் கழித்துவிடக்கூடாது என்பது கண்ணன் ஆசை. மாலைக்குள் சபதப்படி சயத்திரதனைக் கொன்றாக வேண்டும். ‘எதிரே வந்தவர்களுடன் எல்லாம் நீண்ட நேரம் போர் செய்து நேரத்தை வீணாக்கிவிட்டால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அர்ச்சுனன் தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமே’ என்பது கண்ணனின் பயம். இதனால் தேர் துரோணரைக் கடந்து மேலே செல்லும்படி அடுத்த வியூகத்திற்குள் வேகமாகச் செலுத்தினான் கண்ணன். தேர் தன்னைக் கடந்து சத்திரதன் இருந்த பக்கமாக உட்புறத்தில் முன்னேறுவதைப் பார்த்து துரோணர் திடுக்கிட்டு வில்லை வளைத்து அர்ச்சுனன் தேரைப் போகவிடாமல் மறித்து மேலும் போருக்கு அழைத்தார்.\n என்னை விட்டு விடுங்கள். நான் உங்களுடனேயே முழு நேரமும் போர் செய்து கொண்டிருந்தால் என்னுடைய சபதத்தை எப்போது நிறைவேற்றுவது தவிரவும் நீங்கள் ஆசிரியர். நான் உங்கள் மாணவனாக இருந்தவன். உங்களோடு போரிட்டு என்னால் வெல்வதற்கு முடியுமா தவிரவும் நீங்கள் ஆசிரியர். நான் உங்கள் மாணவனாக இருந்தவன். உங்களோடு போரிட்டு என்னால் வெல்வதற்கு முடியுமா எனது சபதம் நிறைவேற உங்கள் சிறிய உதவி இந்த அளவிலாவது சேரக்கூடாதா எனது சபதம் நிறைவேற உங்கள் சிறிய உதவி இந்த அளவிலாவது சேரக்கூடாதா” என்று புன்முறுவல் பூத்த முகத்தோடு துரோணரைப் பார்த்து மனங்குழையக் கேட்டான் அர்ச்சுனன். அவனுடைய குழைந்தப் பேச்சும் இதயத்தைக் கவ்வும் புன்ம���றுவலும் துரோணர் மனத்தை எப்படித்தான் மாற்றினவோ தெரியவில்லை. மந்திர சக்தியால் கட்டுண்டவர் போல் துரோணர் அப்படியே நின்று விட்டார். தன்னை மறித்துக் கொண்டிருந்த ஒரே ஒரு தடையும் மறைந்து விடவே அர்ச்சுனனுடைய தேர். சுலபமாக இரண்டாவது வியூகத்திற்குள் புகுந்து விட்டது. அர்ச்சுன்னுடைய தேர் புகுந்த இரண்டாவது வரிசையில் காம்போஜம் முதலாகிய பெரிய பெரிய நாடுகளைச் சேர்ந்த அரசர்கள் அவனைத் தடுத்து நிறுத்தி எதிர்த்தனர். அவன் சிறிதும் மலைக்காமல் அவர்களோடு விற்போரைச் செய்தான்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 மே 2019, 06:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/uk/04/244731", "date_download": "2019-11-17T12:27:05Z", "digest": "sha1:VRBHRIPBDJVT27I44BIIZZWINRF4PFHG", "length": 8190, "nlines": 74, "source_domain": "www.canadamirror.com", "title": "நேரலை நிகழ்ச்சியில் ஜோடி ஒன்றின் முகம் சுழிக்கவைக்கும் செயல்! - Canadamirror", "raw_content": "\nதரிசனத்திற்கு சென்ற பெண்ணை திமிராக பேசிய தீட்சிதர்..\nநடுவானில் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான் அதிகாரி\n இலங்கை ஜனாதிபதி தொடர்பில் ராமதாஸ் கவலை\nபொலிவியாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் பலி\nஅயோத்தி விவகாரம்- மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்\nடொரன்ரோவில் சாலையில் நடந்து சென்ற போது சுட்டு கொல்லப்பட்ட நபர்\nஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி - இஸ்ரேல் குண்டு வீச்சு\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய தம்பதி\nகுளிரான வானிலையால் திணறும் ஸ்பெயின்\nபிரிட்டனின் இளவரசி மேகனிற்கு வாக்குரிமை இல்லை\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nநேரலை நிகழ்ச்சியில் ஜோடி ஒன்றின் முகம் சுழிக்கவைக்கும் செயல்\nராக்கின் ஈவ் (Rockin‘ Eve) நிகழ்ச்சியானது ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்படும் .\nஇந்த நிகழ்ச்சியில் பங்குபெற மக்கள் அதிக ஆர்வம் காண்பிப்பார்கள். பல ஆயிரம் மக்கள் ஒரே இடத்தில் கூடி நிகழ்ச்சியை கண்டு களித்தவாறு புத்தாண்டை வரவேற்பது வழக்கம்.\nஅந்தவகையில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற டிக் கிளார்க்கின் புத்தாண்டு ராக்கின் ஈவ் நிகழ்வின் போது ஒரு ஜோடி ஹம்பிங் செய்யும் வீடியோ ABC சேனலின் நேரடி ஒளிபரப்பானது.\nஇந்நிலையில் அந்த ஒரு குறிப்பிட்ட காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.\nஇந்த நிகழ்ச்சியை ABC சேனலின் தொகுப்பாளர் நேரலையில் தொகுத்து வழங்கினார்.\nஅப்போது, அவருக்கு பின்புறமாக நின்று கொண்டிருந்த ஒரு ஜோடி மிகவும் ஜாலியாக ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்றிருந்தமை பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.\nஇது குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு தரப்பினர் அவர்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.\nஅதில் சிலர் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டாலும், மிகவும் ஆர்வமாக இந்த வீடியோவை பலரும் பார்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதரிசனத்திற்கு சென்ற பெண்ணை திமிராக பேசிய தீட்சிதர்..\nநடுவானில் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான் அதிகாரி\n இலங்கை ஜனாதிபதி தொடர்பில் ராமதாஸ் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160004&cat=32", "date_download": "2019-11-17T13:42:14Z", "digest": "sha1:UMITFSTLZYDLT37SJ3WMYP3675PE56HP", "length": 28140, "nlines": 602, "source_domain": "www.dinamalar.com", "title": "ஈரோட்டில் 'கால்பதித்த' ஜல்லிக்கட்டு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » ஈரோட்டில் 'கால்பதித்த' ஜல்லிக்கட்டு ஜனவரி 19,2019 14:00 IST\nபொது » ஈரோட்டில் 'கால்பதித்த' ஜல்லிக்கட்டு ஜனவரி 19,2019 14:00 IST\nஈரோட்டில் முதல் முறையாக பவளத்தாம் பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. மதுரை, புதுக்கோட்டை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. களத்தில் இறங்கிய 150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள், வாடிவாசல் வழியாக சீறிபாய்ந��த காளைகளின் திமிலை பிடித்து அடக்க முயன்றனர். காளையை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்ககாசு, பீரோ, செல்போன், மாட்டு கன்று ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. முன்னதாக, அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தனர்.\nமுதல் முறையாக மதுரை ஸ்டைலில் பேசிய அஜித்\nசிராவயல் மஞ்சுவிரட்டுக்கு தயாராகும் காளைகள்\nஇளவட்ட கல் தூக்கும் போட்டி\nமஞ்சுவிரட்டு காளைகள் விஷம் வைத்து கொலை\n3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி\nபுகார் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்தவும்: குப்தா\nவாங்க... வாங்க... கையை பிடித்து இழுத்த அதிமுகவினர்\nஅவனியாபுரம் ஜல்லிகட்டில் முதல் மரியாதை இல்லை\nமுதல் பெண் ஆசிரியை 188 வது பிறந்தநாள்\nஅரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nபுறா பறக்கும் விடும் போட்டி\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nமூச்சுவிட திணறும் டில்லி; எம்.பிக்கள் மாயம்\nபிரபல பாடகி எடுத்த கடைசி செல்பி\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nபுறா பறக்கும் விடும் போட்டி\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160224&cat=32", "date_download": "2019-11-17T13:48:57Z", "digest": "sha1:HMU6HZBWGT65YOCPLJXFHFLN4W3XWJSR", "length": 32061, "nlines": 654, "source_domain": "www.dinamalar.com", "title": "பேருந்து நிலையத்திற்கு கோபுர முகப்பு? | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » பேருந்து நிலையத்திற்கு கோபுர முகப்பு\nபொது » பேருந்து நிலையத்திற்கு கோபுர முகப்பு\nமதுரை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 344 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த ஞாயிறன்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. அப்போதே, பெரியார் பேருந்து நிலையத்தின் புதிய கட்டுமான வரைபடம் வெளியானது. கோயில் கோபுர முகப்புடன் வெளியான வரைபடத்தில், பயணிகளுக்கான வசதிகளும் விளக்கப்பட்டது. இதற்கு, சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பேருந்து நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயரை சூட்ட வேண்டுமென இந்து அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்த குழப்பம் குறித்து, மதுரை மாநகராட்சி அதிகாரிகள், புது விளக்கம் அளித்துள்ளனர். கோவில் நகரம் என்பதை குறிக்கும் விதமாக தான், பேருந்து நிலையத்தின் முகப்பு, கோபுர வடிவில் அமைத்ததாகவும் வேறு எந்த நோக்கமும் மாநகராட்சிக்கு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nமீனாட்சியம்மன் கோயில் மின்னொளி தேரோ��்டம்\nஎதிர்ப்பு அறிக்கை கூட விடாத முதல்வர்\nபாடத்திட்டத்தில் ஒரு புதிய அணுகுமுறை\nகுப்பைக்கிடங்கு அமைக்க மக்கள் எதிர்ப்பு\nகோயில் உண்டியலை உடைத்து கொள்ளை\nஆஞ்சநேயருக்கு லட்சம் வடையில் மாலை\nஆயிரம் ரூபாய் திட்டம் துவங்கியது\nகடற்படைக்கு 2 புதிய படகுகள்\nமீனாட்சி கோயில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்\n1000 ரூபாய் வேண்டாம்னு சொல்லுங்க\nவல்லூர் அனல்மின் நிலையம் மூடல்\nஅய்யனார் கோயில் சிலைகள் உடைப்பு\nபிச்சிப்பூ கிலோ 2000 ரூபாய்\nஒரு லட்சம் மண்விளக்குகளில் தீபம்\nமுதல்வர் துவங்கிவைத்த விராலிமலை ஜல்லிகட்டு\nபள்ளியில் ரூ.10 லட்சம் கொள்ளை\nமாநில ஹாக்கி: மதுரை அணி சாம்பியன்\nநாட்டு நாய் பண்ணை நடத்தும் இன்ஜினியர்\nகுமரியை ரசித்த 20.49 லட்சம் பயணிகள்\nமதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் பொறுப்பேற்பு\nகல்லுகுழி ஆஞ்சநேயருக்கு லட்சம் வடைகளில் மாலை\nபுதிய மாவட்டம் உதயம் மக்கள் கொண்டாட்டம்\nகோயில் நில பிரச்சனையில் இருதரப்பினர் மோதல்\nமுதல்வர் பதவி விலகி வழக்கை எதிர்கொள்ளனும்\nதுணை சபாநாயகர் கார் கண்ணாடி உடைப்பு\nதீக்கிரையான குடோனில் ரூ.50 லட்சம் நாசம்\nவேலைவாங்கிதருவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி\nமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விமான நிலையம்\nபோன வேகத்தில் திரும்பி வந்தார் பன்னீர் பிரதர்\nபே சேனல் கட்டண குழப்பம் TRAI விளக்கம்\nஓடும் ரயிலில் ரூ. 10 லட்சம் கொள்ளை\nமுதல் முறையாக மதுரை ஸ்டைலில் பேசிய அஜித்\nபுராஜெக்ட் ox - புதிய தொழில்நுட்ப வாகனம்\nரயில் பார்சலில் வீசப்பட்ட 36 லட்ச ரூபாய்\n30 பவுன், ரூ. ஒரு லட்சம் கொள்ளை\nஸ்மார்ட் சிட்டி திட்ட அடிக்கல் நாட்டு விழா\nசென்னை சர்ச்சில் ரகசிய அடுக்கு கல்லறை மக்கள் எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலை : முதல்வர் மீது வைகோ சந்தேகம்\n இன்போசிஸ் துணை நிறுவனர் பதில்\nசுய உதவி குழு தலைவி ரூ. 50 லட்சம் மோசடி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில��� ஜோராக விற்பனை\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nமூச்சுவிட திணறும் டில்லி; எம்.பிக்கள் மாயம்\nபிரபல பாடகி எடுத்த கடைசி செல்பி\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ���சிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164745&cat=32", "date_download": "2019-11-17T13:46:28Z", "digest": "sha1:KKBI62SWAHNHIINOAW2OP4OB5ZHWWGXV", "length": 32639, "nlines": 654, "source_domain": "www.dinamalar.com", "title": "நன்றிக்கடனுக்காக பா.ஜ.,வுக்கு ஓட்டு கேட்கும் மாற்றுத்திறனாளி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » நன்றிக்கடனுக்காக பா.ஜ.,வுக்கு ஓட்டு கேட்கும் மாற்றுத்திறனாளி ஏப்ரல் 14,2019 16:51 IST\nபொது » நன்றிக்கடனுக்காக பா.ஜ.,வுக்கு ஓட்டு கேட்கும் மாற்றுத்திறனாளி ஏப்ரல் 14,2019 16:51 IST\nதிருச்சி லால்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பொன் சரவணகுமார், கோவை லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து தனி ஆளாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். திருச்சியிலிருந்து மூன்று சக்கர பைக்கில் கோவைக்கு வந்துள்ள அவர், சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் ஆவார், கோவைக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் எனக் கூறி அவர் ஓட்டு கேட்டு வருகிறார். பிறவியிலேயே கால்கள் செயலிழந்த பொன் சரணவகுமார், சிறுவயதிலேயே ஆர்.எஸ்.எஸ்.,சில் சேர்ந்து, பின் பா.ஜ.,வில் இணைந்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த அவருக்கு, சி.பி.ராதாகிருஷ்ணன் லால்குடி பஸ் ஸ்டாண்டில் கடை வைக்க ஏற்பாடு செய்து கொடுத்ததுடன், திருமணமும் முன்னின்று நடத்தி வைத்துள்ளார். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக பொன் சரவணகுமார் மூன்று சக்கர பைக்கில் கோவை முழுவதும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.\nதபால் ஓட்டு செலுத்தும் பணி துவக்கம்\nமரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும்\nமுன்னாள் அமைச்சர் உடலுக்கு அஞ்சலி\nலோக்சபா வேட்புமனுக்கள் ஏற்பு, தள்ளுபடி\nவேட்பாளர் கண்ணீர் அமைச்சர் சபதம்\nவேலூர் தொகுதி தேர்தல் ரத்தா\nஇந்த முறையும் பா.ஜ., தான்\nவெற்றி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்\nஎன்னது…. தாமரைக்கு ஓட்டு போடுவீங்களா\nநடிகருக்காக நடுரோட்டில் காத்திருந்த அமைச்சர்\nபோலீசார் தபால் ஓட்டு காலதாமதம்\nஹிந்துத்துவ விரோதிகளுக்கு ஓட்டு அளிக்காதீர்\nபணிமனையில் தீ 3 பஸ் நாசம்\nபாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை\n100 ரூபாய்க்காக சேர்ந்த பெண்கள் கூட்டம்\nஉரை நிகழ்த்திய முதல்வர் உறங்கிய அமைச்சர்\nகுறை கூறி ஒட்டு கேட்க மாட்டோம்\nஅமைச்சர் பெயரை மாற்றி உளறிய இளங்கோவன்\nகுடிநீர் கேட்டு தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்\nவெற்றி தாமதம் ஆகிருக்கு உறியடி விஜயகுமார்\nவாய்ப்பு கேட்டு அலைய பொறுமை கிடையாது\nபாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை\nகோயிலில் கடை வைக்க உச்சநீதிமன்றம் அனுமதி\nஎனது வெற்றி அல்ல; விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி\nகுமரியில் ஓட்டு சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை\nகொடுக்கிற கட்சிக்கு ஓட்டு போடுங்கள்: தம்பிதுரை\n4 தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஅதிமுக எம்.பி.,க்கள் என்ன செய்து கிழித்தார்கள்\nஅரசு பஸ்சில் பயணம் செய்த புதுச்சேரி அமைச்சர்\nசிக்கன் கேட்டு திமுக நிர்வாகிகள் மீண்டும் அராஜகம்\nவேட்பு மனு தாக்கல்: டாப் தொகுதி எது\n3 தொகுதி தேர்தல்; திமுக கோரிக்கை நிராகரிப்பு\nதமிழக லோக்சபா தேர்தலில் 845 பேர் போட்டி\nமழை வேண்டி ஊரை காலி செய்து வழிபாடு\nதிமுக.,வில் சேர்ந்த அடுத்த நாளே அதிரடி ரெய்டு\nமதுரையில் ரோடு போட்டா … தேனியில் ஓட்டு\nமுதல் கட்ட லோக்சபா தேர்தல் வியாழனன்று நடக்கிறது.\nரஜினி நேரடியாக பா.ஜ வுக்கு ஓட்டு கேட்கலாம்\nதேசிய விருது பெற்றாலும் இசையமைப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைகிறேன்..பாடகர் சுந்தரைய்யர்\nகமல் கட்சியில் சண்டை மூட்டிய கோவை சரளா : ஒரு நிர்வாகி அவுட்\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nஎனக்கு நிறைய காதல் வந்து போய் இருக்கு.. லஷ்மிராய் பரபரப்பு பேட்டி | Rai lakshmi\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nமூச்சுவிட திணறும் டில்லி; எம்.பிக்கள் மாயம்\nபிரபல பாடகி எடுத்த கடைசி செல்பி\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: ��ணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/29803007298529903021-296229923009-29802965299729943021/archives/12-2016", "date_download": "2019-11-17T12:50:39Z", "digest": "sha1:VTKARRXVHLZZPY5HZ5MOGMUZGNYVDLAY", "length": 9252, "nlines": 57, "source_domain": "www.tamilsheeya.com", "title": "Blog Archives - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஈரான் ஏன் அலெப்போ வெற்றியை கொண்டாடுகிறது\nஸிரியாவில் அஹ்லுஸ்ஸுன்னாக்கள் செறிந்து வாழ்ந்த இஸ்லாமிய வராலாற்றுச் சிறப்புமிக்க அலெப்போ (ஹலப்) நகரத்தினை அழித்து துவம்சம் செய்து அங்கிருந்த இலட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்துவிட்டு அலெப்போ வெற்றிகொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதுடன் அந்த வெற்றியினை ஈரானிய ஷீஆக்களும் அவர்களின்அடிவருடிகளும் கொண்டாடி வருகின்றனர்.\nமுஸ்லிம்களை அழிக்கும் ஸிரிய யுத்ததின் முக்கிய பங்காளி ஈரான். புவியியல் ரீதியாக தந்திரோபாய மற்றும் பிராந்திய மேலாதிக்க நோக்கத்தினை நிறைவேற்றும் நோக்கில் அஸாத்தின் ஷீஆ அரசாங்கத்தினை தக்கவைத்து தனது மேலாதிக்கத்தினை நிலைநாட்ட ஈரான் ஸிரியாவை பயன்படுத்தி வருகின்றது.\nஅத்துடன் ஈரான் அதன் பூகோள அரசியல் நலன்களுக்காக ஸிரியாவில் மோதல்களை தூண்டிவிட்டு அங்கு சண்டையில் நேரடியாக பங்கெடுத்துக் கொண்டது. ஸிரிய போரினை பற்றி புனைதல்களையும் பொய்களையும் அவிழ்த்துவிட்டு அங்கு போரை தொடர்ந்த ஈரானின் செயற்பாடானது அவர்களின் அகன்ற பாரசீக கனவின் ஒரு அங்கமாகவே நோக்கப்படுகிறது.\nஈரானிய தலைவர்கள், ஈரானிய மதகுருக்கள் மற்றம் அவர்களின் அனேகமான பாரசீக மொழி செய்தித்தாள்கள் அனைவரும் தங்களின் மிகவும் நெருங்கிய நண்பன் அஸாத் அலெப்போவை வெற்றி கொண்ட���விட்டார் என உணர்ச்சிமிகு கொண்டாட்டங்களை கொண்டாடி வருகின்றனர்.\nஅலெப்போவின் உண்மை நிலையை மறைத்து அங்குள்ள நிலைமை பற்றி ஈரானினால் முழுமையாக சோடிக்கப்பட்ட அதன் சொந்த கதைகளையே ஈரான் பரப்பி வருகின்றது. அவர்களின் செய்திகளில் அலெப்போ மக்களின் சோக நிலைமைகள், அங்கு பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை, அலெப்போ முழுமையாக அழிக்கப்பட்டமை பற்றி எந்த விடயங்களையும் உள்ளடக்காமல் அலெப்போவை வெற்றிகொண்டுவிட்டோம் என்று இனிப்புக்களை பறிமாறி இசைநிகழ்ச்சிகளை நடாத்தி அலெப்போ மக்களின் புதைகுழிகளின் மீது நின்று கொண்டு ஈரான் கும்மாளமடித்து வருகின்றது.\nஇங்கு அலெப்போ வெற்றி கொள்ளப்பட்டதாக ஷீஆக்கள் கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் ஈரானிய தலைவர்களின் பூகோள ரீதியான விருப்பங்கள் மற்றும் அவர்களின் பிராந்திய மேலாதிக்க இலக்குகள் வெற்றி கொள்ளப்பட்டுள்ளன என்தனாலேயே.\nஈரானின் முக்கிய செய்திப்பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாக அமைந்தமை “அலெப்போ விடுவிக்கப்பட்டுவிட்டது” என்தே. அலெப்போவினை கைப்பற்றியதால் அங்கு தமக்கு கிடைக்கும் இலாபங்கள் பற்றியே ஈரானிய தலைவர்களும் செய்திப்பத்திரிகைகளும் கலந்துரையாடுகின்றனர். அலெப்போவை வெற்றி கொண்டமை தொடர்பாக ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரூஹானி கூட ஸிரிய ஜனாதிபதி பஸார் அஸாத்துக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nஆனால் ஈரானிய தலைவர்களோ, அதன் செய்தித்தாள்களோ அலெப்போவில் கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்ட பொதுமக்கள் பற்றி தெரிவிக்கவில்லை. அத்துடன் ஈரானிய ஷீஆ படையின் உதவியுடன் அஸாத்தின் அரச படையினர் அலெப்போ மக்கள் மீது கொடூரமான முறையில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள் என ஆயிரக்கணக்கான குடும்பங்களை கொலை செய்ததுடன், வீட்டுக்கு வீடு சென்று பொதுமக்களை சுட்டுக் கொன்றமை, பெண்களை கற்பழித்தமை மற்றும் பாடசாலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு அங்கிருந்த சிறுவர்களை கொலை செய்தமை உள்ளிட்ட “மனிதநேயத்தினை முழுமையாக கொலைசெய்த” அவர்களின் கொடூர செயல்கள் குறிப்பிடப்படவில்லை.\nஅஹ்லுஸ்ஸுன்னாக்களை அழித்து ஷீஆ ஆட்சியினை தக்கவைக்கும் ஈரானிய கனவு நிறைவேறிவிட்டது என்ற நினைப்பில் ஈரானிய ஷீஆக்கள் மற்றும் அவர்களின் அடிவருடிகள் ���லெப்போ வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.\nஇன் ஷா அல்லாஹ் இஸ்லாத்தின் எதிரிகளின் கொண்டாட்டம் நீடிக்கப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/61363-election-campaign-of-palanisami-and-stalin.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-17T12:42:39Z", "digest": "sha1:DQB3JVDICTTIEHAXDDITTBAXRJIK2BSQ", "length": 11871, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நான் உழைப்பால் உயர்ந்தவன்; உங்களை போல அல்ல- ஸ்டாலின் மீது முதல்வர் பழனிசாமி சாடல் | Election campaign of palanisami and stalin", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nநான் உழைப்பால் உயர்ந்தவன்; உங்களை போல அல்ல- ஸ்டாலின் மீது முதல்வர் பழனிசாமி சாடல்\nஉழைப்பால் உயர்ந்த தனக்கு திமுக தலைவர் ஸ்டாலினை விட நூறு மடங்கு பலம் அதிகம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்களின் பரப்புரை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.\nமக்களவை துணை சபாநாயகரும், கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருமான தம்பிதுரையை ஆதரித்து புதுக்கோட்டையில் வாக்குசேகரித்தார். அப்போது பேசிய அவர் திமுக தலைவர் ஸ்டாலின் தமது தந்தையின் பின்புலத்தால் வளர்ந்தவர் என்றும், ஆனால் தானோ உழைப்பால் உயர்ந்து முதல்வராகி உள்ளதாகவும் தெரிவித்தார். உழைப்பால் உயர்ந்த தங்களுக்கு ஸ்டாலினை விட தங்களுக்கு நூறு மடங்கு பலம் அதிகம் என்றும் அவர் கூறினார்\nஇதேபோல், எதிர்வரும் மக்களவைத் தேர்தல் என்பது சர்வாதிகார ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்புவதற்கான தேர்தல் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஅரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சன் மற்றும் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர�� அசோகனை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் ஏற்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார்.\nதென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து, கண்ணகி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மத்திய அரசுக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் இருந்துவிட்டு, தேர்தல் நேரம் என்பதால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மக்களை அதிமுக ஏமாற்ற நினைப்பதாக சாடினார்.\nராணுவத்தின் செயல்பாடுகளையும், விஞ்ஞானிகளின் சாதனைகளையும் பிரதமர் நரேந்திர மோடி அரசியலாக்கி வருவதாக குற்றஞ்சாட்டிய திமுக தலைவர் ஸ்டாலின், மத்தியிலும், தமிழகத்திலும் நடைபெற்று வரும், மக்கள் விரோத, சர்வாதிகார, எதேச்சதிகார ஆட்சிகள் இத்தேர்தல் மூலம் அகற்றப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். விரைவில் அனைத்து தரப்பினர் ஆதரவுடன் திமுக ஆட்சி மலரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\n8 ரன்னுக்கு 7 விக்கெட்டை பறிகொடுத்த டெல்லி, பரிதாப தோல்வி\nபெண்கள் பற்றி சர்ச்சைக் கருத்து: பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு நோட்டீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மிசா குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது”- மு.க.ஸ்டாலின்..\n“புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம்”-கோத்தபய ராஜபக்ச\nதேர்தலில் பின்னடைவு: கட்சி பதவியிலிருந்து விலகினார் சஜித் பிரேமதாச\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச முன்னிலை\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nஉள்ளாட்சி தேர்தலுக்கும், புதிய மாவட்டங்கள் உருவாக்கத்திற்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nபஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இருப்பதாக புகார் : உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\n\"உதயநிதியை நேரில் பார்த்ததில்லை\" - ஸ்ரீரெட்டி\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n“போலீசாருக்கு அனுமதியில்லை” - அசாம் போலீசின் கணக்கை நீக்கிய மாஸ்டோடன்\n“புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம்”-கோத்தபய ராஜபக்ச\nபஞ்சாப் எம்எல்ஏவை கரம்பிடிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங்..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n8 ரன்னுக்கு 7 விக்கெட்டை பறிகொடுத்த டெல்லி, பரிதாப தோல்வி\nபெண்கள் பற்றி சர்ச்சைக் கருத்து: பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு நோட்டீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-17T12:41:14Z", "digest": "sha1:WESD6DI2Z3CH6VRBYJ2NL2HTVA7IAEWO", "length": 5425, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாலச்சந்திரன்", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nசனிக்கிழமைக்குப் பிறகு புயல் - எச்சரிக்கும் வானிலை மையம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\nடிச.5 முதல் 7 வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்: வானிலை மையம்\nஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு அதிக நன்கொடை கொடுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி\nபாலச்சந்திரனை கொன்றது இலங்கை ராணுவம் முன்னாள் தூதர் எரிக் சொல்ஹெய்ம் சந்தேகம்\nதமிழகத்தில் பருவ மழை வழக்கத்தை விட 28% குறைவு\nஇயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு நன்னிலத்தில் சிலை திறப்பு\nசனிக்கிழமைக்குப் பிறகு புயல் - எச்சரிக்கும் வானிலை மையம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\nடிச.5 முதல் 7 வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்: வானிலை மையம்\nஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு அதிக நன்கொடை கொடுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி\nபாலச்சந்திரனை கொன்றது இலங்கை ராணுவம் முன்னாள் தூதர் எரிக் சொல்ஹெய்ம் சந்தேகம்\nதமிழகத்தில் பருவ மழை வழக்கத்தை விட 28% குறைவு\nஇயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு நன்னிலத்தில் சிலை திறப்பு\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-11-17T13:59:58Z", "digest": "sha1:2FCH6WGB7DOXWTVUGCUBEA26NNK4EKN4", "length": 6607, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "மம்தா பானர்ஜி நடத்தும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்! – 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு – Chennaionline", "raw_content": "\nமம்தா பானர்ஜி நடத்தும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் – 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு\nபாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேசமயம் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சி செய்து வருகிறார்.\nஇந்நிலையில், பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.\nஇந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.\nநேற்றே பல்வேறு தலைவர்கள் கொல்கத்தா வந்து சேர்ந்தனர். அவர்களை மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இன்று காலை முதலே பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு ஏராளமான தொண்டர்க���் குவியத் தொடங்கினர்.\nதலைவர்கள் பேசுவதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அனைவருக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் சென்று சேரும் வகையில் ஆங்காங்கே எல்.இ.டி தொலைக்காட்சித் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n← கமலின் மக்கள் நீதி மய்யம் இந்து விரோத அமைப்பு\nஉயிருக்கு போராடும் அப்பாவுக்காக மருத்துவமனையில் திருமணம் செய்துக்கொண்ட மகன்\nஅன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் – சிவசேனா வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8B.10634/page-2", "date_download": "2019-11-17T12:25:37Z", "digest": "sha1:DELWBZMCZWQG6WP2M2VR5MFV4REKZDPK", "length": 3914, "nlines": 154, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "வீழ்வேனோ | Page 2 | SM Tamil Novels", "raw_content": "\nமௌனக் குமிழியாய் நம் நேசம் - 16\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nகாதல் அடைமழை காலம் - 14\nகாதல் அடைமழை காலம் - 13\nநீல நயனங்களில் 24 ( Final )\nஜீவனின் துணை எழுத்து - 14\nஉயிர் தேடல் நீயடி 14\nநான் பாடும் கீதாஞ்சலி - 17\nசமஸ்தானம் ( வரலாற்றுத் தொடர்)\nமௌனக் குமிழியாய் நம் நேசம் - 16\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nகாதல் அடைமழை காலம் - 14\nகாதல் அடைமழை காலம் - 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/theipirai-astami-yagam-at-sri-dhavantri-peedam-at-walajapet-324119.html", "date_download": "2019-11-17T12:37:19Z", "digest": "sha1:T2ECEKEGNKCVQWSXQTOJS3YRGSFPRM3D", "length": 17836, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேய்பிறை அஷ்டமி: ஏழரை சனி, பில்லி சூனியம் பாதிப்பு நீக்கும் பத்து யாகங்கள் | Theipirai Astami: Yagam at Sri Dhavantri peedam at Walajapet - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே வெற்றி\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nஇவரை காணவில்லை.. ஊரே தேடுகிறது.. இந்தூரில் ஜிலேபி சாப்பிட்டதுதான் கடைசி.. காம்பீர் குறித்த போஸ்டர்\nகரூர் புதிய பேருந்துநிலையம்... மீண்டும் கெடு விதித்த செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.\nபால் தாக்கரே நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய பட்ன���விஸ்.. கோஷமிட்ட சிவசேனாவினர்.. பெரும் பரபரப்பு\nநாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பரூக் அப்துல்லா வருவாரா அனைத்து கட்சி கூட்டத்தில் சரமாரி விவாதம்\nSports சொந்த தம்பியால் படுகாயம்.. ரத்தம் சொட்ட சொட்ட வெளியேறிய ஆஸி. வீரர்.. பதற வைக்கும் காட்சி\nMovies சாண்டி மாஸ்டருக்கே கதவில் பூட்டு போட்ட விஜய் டீவி\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேய்பிறை அஷ்டமி: ஏழரை சனி, பில்லி சூனியம் பாதிப்பு நீக்கும் பத்து யாகங்கள்\nவேலூர்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தடைகளை தகர்த்து பிரச்சனைகள் தீர்க்கும் அஷ்ட ப்ரத்யங்கிரா தேவி மூலமந்திர ஜப மஹா யகத்துடன் பலன் தரும் பத்து ஹோமங்கள் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 06.07.2018 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஸ்ரீ மஹா கணபதி யாகம், சத்ரு சம்ஹார ஷண்முகர் ஹோமம், அஸ்வாரூட பார்வதி யாகம், ஸ்ரீ வாராஹி ஹோமம், ஸ்ரீ சரப ஹோமம், ஸ்ரீ சூலினி துர்கா ஹோமம், ஸ்ரீ பகளாமுகி ஹோமம், ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமம், ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம், ஸ்ரீ காலபைரவர் ஹோமம் மற்றும் அஷ்ட ப்ரத்யங்கிரா தேவி மூலமந்திர ஜப மஹா யாகம் சென்னை, போரூர் சரப ப்ரத்யங்கிரா தேவி பீடம், தவத்திரு. டாக்டர். ஸ்ரீ அண்ணாமலை ஸ்வாமிகள் அவர்கள் பங்கேற்று நிகழ்த்த உள்ளார். இந்த யாகத் திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.\nஜாதகத்தில் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி,போன்ற கொடுமையான பலன்கள் நடப்பவர்களுக்கு பாதிப்புகள் குறையவும், குடும்ப, தொழில் வியாபாரம், மற்றும் திருமணம் தடைகள் விலகவும், கணவன் மனைவி பிரச்சனைகள், தீராத கடன�� சுமை நீங்க, வெளியே கொடுத்த பணம் வசூல் ஆக, எதிரி தொல்லைகள், வீடு நிலம் சொத்து பிரச்சனைகள், செய்வினை பில்லி சூனியம் ஏவல் பேய் பிசாசு தீய சக்தி தொந்தரவு, ஜாதக ரீதியாக உள்ள அனைத்து வித தோஷங்கள் அகலவும், குலதெய்வம் வசியம், குழந்தைகள் சொல் பேச்சு கேட்டு படிப்பில் நல்ல மதிப்பெண் பெற, தொடர் தோல்விகள், மன குழப்பம், மற்றும் மனித வாழ்வில் ஏற்படும் சகல விதமான பிரச்சனைகளுக்கும், 06.07.2018 வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமியில் பல்வேறு விதமான மூலிகை பொருட்கள் கொண்டு நடைபெறும் பத்து யாகங்களில் கைங்கர்யம் செய்து நம்பிக்கையுடன் பங்கேற்று ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்பவர்களுக்கு பரிபூர்ண பலன் கிடைக்கும் என்கிறார் “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.\nஇந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி யாகத்தில் பங்கேற்கலாம். மேலும் தகவல்களுக்கு\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவில்வம் துளசியை பார்த்தாலே புண்ணியம் - அமாவாசை பவுர்ணமியில் பறிக்க கூடாது\nபிராணன் தொடங்கி தனஞ்செயன் வரை மனித உடலில் கட்டுப்படுத்தும் தச வாயுக்கள்\nகுங்குமம் தவறுவது... தாலி, மெட்டி கழண்டு விழுவது நல்லதா\nசர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் : சுகர் வர என்ன காரணம் தெரியுமா\nசனிதோஷம் போக்கும் கால பைரவாஷ்டமி வழிபாடு - பைரவ ஜெயந்தி நாளில் 64 பைரவ யாகம்\nஅனைத்து கஷ்டங்களையும் தீர்க்கும் மிக பெரிய சக்தி ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி\nசுக்கிரன் பெயர்ச்சி 2019: விருச்சிக ராசிக்கு இடம் பெயரும் சுக்கிரன் - 12 ராசிக்கும் பலன்கள்\nபுதன் பெயர்ச்சி 2019 : விருச்சிகத்தில் குடியேறிய புதன் - 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகம் - தேய்பிறை அஷ்டமியில் தரிசனம் பண்ணுங்க\nமுகப்பொலிவை கெடுக்கும் தோல் நோய்கள் - கேதுவிற்கு பரிகாரம் பண்ணுங்க\nசெல்வம் அதிர்ஷ்டம் கிடைக்க 12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய தெய்வங்கள்\nஅக்டோபரில் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்கு எப்போது சந்திராஷ்டமம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/5840/100-desi-stories-to-inspire-you-10007265", "date_download": "2019-11-17T13:09:41Z", "digest": "sha1:GLUYJCXOZU5SGSXZRHTYIBOR2Q6L7H5P", "length": 8176, "nlines": 152, "source_domain": "www.panuval.com", "title": "100 Desi Stories to Inspire You - 100 Desi Stories To Inspire You - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: சிறுகதைகள் , சுயமுன்னேற்றம்\nPublisher: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nஇயற்கை அளித்துள்ள வனங்கள் மனதுக்கு வலிமையூட்டுபவை. தமிழகத்திலுள்ள நெல்லை, ஐவகை நிலங்களும் அமைந்த பகுதி. அங்குள்ள பொதிகை மலை, மூலிகைகள் நிறைந்ததும் சித..\nகதை கேளு... கதை கேளு...\nஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில், சமூகத்தில் உள்ள குறைகளை நம் முன்னோர் கதைகளாகச் சொல்லி அவற்றை விமர்சனம் செய்துவந்தனர். வாய்வழிக் கதைகளாகவும் செவிவழிக் க..\nஉரைநடை என்கிற வடிவத்தைக் கையில் எடுத்த நாவலாசிரியர்கள், உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு, நாம் தினமும் சந்திப்பவர்களைக் கதாபாத்திரங்களாக்கி நா..\nவாழ்க்கையின் அனுபவக்காரர்கள் கிராமத்தில் பிறந்தவர்கள். ஒவ்வொரு கிராமமும் ஆரோக்கியம் நிரம்பி வழியும் பசுஞ்சோலைதான். மாசற்ற காற்று, பருவம் தப்பாமல் பெய்..\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவிஉங்கள் கனவுகளை நனவாக்குவது மற்றும் தலைவிதியை எட்டுவது பற்றிய ஒரு கற்பனைக் கதை.இந்த உத்வேகமூட்டும் கதையில், அதிகத் துணிவு, ..\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில் \nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில் மேலே குறிப்பிட்டுள்ள ஞான முத்தானது உங்களின் அந்தராத்மாவின் உணர்வுகளைத் தூண்டுகிறதாமேலே குறிப்பிட்டுள்ள ஞான முத்தானது உங்களின் அந்தராத்மாவின் உணர்வுகளைத் தூண்டுகிறதா\nகார்பரேட் சாணக்கியாசாணக்கியர் வழியில் வெற்றிகரமான நிர்வாகம்தலைமைப் பண்பு, நிர்வாகம் மற்றும் பயிற்சி பகுதிகளில் சாணக்கியரின் ஞானத்தை தொழில் அமைப்பு, யு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://graceoflife.com/english-memes/you-must-desire-to-be-made-perfect-in-every-good-work/", "date_download": "2019-11-17T13:34:37Z", "digest": "sha1:FURW7TI2NSW2X575DMQAHPDWPW2WP5PA", "length": 6616, "nlines": 163, "source_domain": "graceoflife.com", "title": "You Must Desire To Be Made Perfect In Every Good Work – GRACEOFLIFE.COM", "raw_content": "\nஇயேசு கிறிஸ்து உனக்காக திரும்பவும் வருகிறார்\nதேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nநீங்கள் என்னனை பின்பற்றி வாருங்கள் என்று இயேசு கிறிஸ்து என்ன வாக்குறுதி அளித்தார் \nஉங்கள் குடியுரிமை இந்த பூமிக்கு உரியதல்ல\nஇயேசுகிறிஸ்துவின் சத்தத்தை கேட்க எளிதான வழி என்ன\nகர்த்தர் பேசுவதை நீங்கள் கேட்க விரும்புகிறீர்களா\nதுன்புறுத்துபவர்களுக்காக ஜெபிக்கும் போது நாம் மிக உயர்ந்த கடவுளின் மகன்கள்\nஇயேசு கிறிஸ்துவின் எல்ல கட்டளைகளுக்கும் மனந்திரும்புங்கள்…\nசர்வவல்லமையுள்ள தேவன் எப்படி செய்கிறார்\nஉங்களிடம் இருக்க வேண்டிய முதல் விஷயம் என்ன தெரியுமா \nதேவனுடைய வார்த்தை கேட்கும்போது, எப்படி அதிகபட்சமாக புரிந்துகொள்ளுதல்\nஉங்கள் விசுவாசத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்\nயாக்கோபு 5:16 நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.\n எதனால் 2 முக்கியமான நிபந்தனைகள் குணமடைவதற்கு\nதேவனுடைய நீதியின் அர்த்தம் என்ன\nஇயேசு கிறிஸ்து மார்த்தாவிடம் தம்மை யார் என்று கூறினார்\nபிரச்சனையில் இருந்து எப்படி உங்களை காத்துக் கொள்வது\nஒரு நபரை பைபிள் எப்படி அழைக்கிறது\n உங்களுக்கு சுய முக்கியத்துவம் வாய்ந்த உணர்வு இருந்தால்…\nபெருமை & ஆணவம் உள்ளவர்களை கர்த்தர் என்ன செய்கிறார்\nஉங்களை நீங்களே.. கண்டித்தது உண்டா\nஉங்கள் விசுவாசம் உண்மை விசுவாசமா\nபைபிள் கூறுகிறது: உங்கள் இதயத்திற்கு கண்கள் உள்ளன\nஇயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைக்கவும்\nஒரு மனைவி முட்டாள்தனமாக இருக்கக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-17T13:55:38Z", "digest": "sha1:UP2YCG2TEIKBEIW7YPRWYS7N22PXDQS5", "length": 9888, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீரட்டகரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவீரட்டகரம் ஊராட்சி (Veeratagaram Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருகோவிலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2122 ஆகும். இவர்களில் பெண்கள் 1026 பேரும் ஆண்கள் 1096 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 44\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருகோவிலூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/269", "date_download": "2019-11-17T12:41:09Z", "digest": "sha1:ZCO46RJNGVPVX3X5BK4WATM3Z63SAIND", "length": 7068, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/269 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்��டவில்லை\n248 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவதி 90. மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண்டனகொல் வண்டின் மாண்குண மகிழ்நன்கொண் (டான்கொல் அன்ன தாகலு மறியாள் i எம்மொடு புவக்குமவன் புதல்வன் ருயே தலைமகன் தன் மனைக்கட் செல்லாமல் தான் விலக்கு கின்ருளாகத் தலைமகள் கூறினுள் என்பது கேட்ட காதற் பரத்தை, தலைமகன் கேட்குமாற்ருல், அவட்குப் பாங்காயி ர்ை கேட்பச் சொல்லியது. பு: றை :-மகிழ்நனுடைய மாண்புற்ற குனங்களே வண்டுகள் அடைந்தனவோ அன்றி, அவற்றின் மாண் குணங்களை அவன் அடைந்தனனே அன்றி, அவற்றின் மாண் குணங்களை அவன் அடைந்தனனே செயலொற்றுமையால் வேறுபடுத் தறியக்கூடாமையின், அச்செயல் அவற்கு இயல் பாகலும், அதனுல் அவனே விலக்குத லாகாமையும் அறியா வாய், அவன் புதல்வற்குத் தாயாகிய தலைவி, யாம் அவனைத் தன்மனேக் கேகாவண்ணம் விலக்குகின்றே மென எம்மோடு புலக்கின்ருள் ; இஃதோர் அறியாமை இருந்தவாறு எ. று. மகிழ்நன் குணமாண்பு, நலம் புதியராய மகளிரையே கூடியொழுகுதல். வண்டின் மாண்குணம், எல்லாப் பூவி * லும் சென்று தாதுண்டல். ஏற்புடைய சொற்கள் எச்ச வகையால் வருவித்துக் கொள்ளப்பட்டன. அச்செயல்பற்றி அவனைப் பிறர் விலக்கலாகாமையும் எய்துவித்தலின், ஆக அம் என்புழி உம்மை எச்சப் பொருளதாம். அறியாள், முற்றெச்சம்; புலக்குமென்னும் வி னே மு. த ல் வினே கொண்டது. . . கலம் புதியளாய்ச் சிறக்கும் தன்பால் பிரிவின்றிக் கூடி யிருந்து இன்பதுகர்ச்சி எய்தும் தலைவன் செயல், தேனுடைப் புதுமலரைத் தேர்ந்து தேனுண்னும் வண்டின் செயலே.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 07:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D.pdf/128", "date_download": "2019-11-17T12:03:11Z", "digest": "sha1:JU6VN6EHLV3GJ5WT6O257NGKWMLNEMNG", "length": 7788, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கல்வி எனும் கண்.pdf/128 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nவேண்டும். இங்கேயும் பதவி உயர்வு முதலியவற்றிலேயும் இன்னார் இனியார் என்ற வேறுபாடு காட்டப்பெறுகிறது. என்பர். அடிப்படைத் தேவையான சாதனங்கள்-கருவ��கள் கூட இல்லாமல் எப்படி இவை இயங்க முடியும் மத்திய அரசு இவற்றுக்கென வழங்கும் பெரும் தொகைகளை மாநில அரசு தன் செலவுகளுக்கென வேறு வகையில் செலவு செய்துவிடலாம். இதனால் முறையாகச் செயல்படும் பள்ளிகள் கல்லூரிகளை அந்தரத்தில் விட நேரிடுகின்றது. 1989-90 இல் முடிக்கப் பெற்ற பணிகளுக்கும் செய்முறைகளுக்கும் சில பள்ளிகளுக்கு 1990 இடையிலேயே மத்திய அரசு முழு மானியத் தொகையினை மாநில, அரசுக்கு அனுப்பியும், இன்னும் அத்தொகைகள் உரிய கல்வி நிலைகளுக்குச் சென்று சேரவில்லை என்கின்றனர். பின் அவை எவ்வாறு நன்கு செயல்படும் வேலியே பயிரை, மேயும் வகையில் இவ்வாறு பல மானியங்கள் இடையில் அரசாங்கத்தாலே அவலமாக்கப் பெறுகின்றன. இன்றைய அரசு இதைக்கண்டு ஆவன செய்யும் என நம்புகிறேன்.\nகிராம மக்களை ஈடுபடுத்தும் வகையில் பல்கலைத் தொழிற் பள்ளிகள் (Polytecnics) இயங்கவேண்டும். பல்லாயிரக்கணக்கில் பணம் கொடுத்தால்தான் இடம் கிடைக்கும் என்ற நிலை மாறவேண்டும். கண்ணிருந்தும் குருடராய்-காதிருந்தும் செவிடராய் அனைத்தையும் கண்டு வாளாலிருந்தால், நாடு இன்னும் இழிநிலையைத்தான் அடையும். இவற்றை எண்ணி நாடாளும் நல்லவரும் பதவி வகிக்கும் பட்டதாரிகளும் அலுவலர்களும் பிறரும் நாட்டு நிலனிலே அக்கறை கொண்டு செயல்படுதல் நன்றாகும். முக்கியமாகத் தொழிற்கல்வி வளர அனைவரும் ஒன்றிச் செயலாற்றினால்தான் பயன் உண்டு. சமுதாயத்தோடு தொடர்புடைய தொழில்களை ஊர்தோறும் அமைத்து; அவற்றிற்குத் தொழிலியல் சான்றிதழ் அல்லது பட்டம் பெற்றவர்களைத் தக்கவாறு அமைத்து, வேண்டிய உப்கரணங்களையும் பிறவற்றையும் தந்து அரசு ஊக்க\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 3 பெப்ரவரி 2019, 06:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/06/28134939/Adityaapuram-Suriadhevan-is-the-solution-to-the-eye.vpf", "date_download": "2019-11-17T13:53:21Z", "digest": "sha1:LJFPHYIKWMF7LSPM77TIBSBDEVDPKWA2", "length": 17894, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Adityaapuram Suriadhevan is the solution to the eye disease || கண் நோய் தீர்க்கும் ஆதித்யபுரம் சூரியதேவன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகண் நோய் தீர்க்கும் ஆ��ித்யபுரம் சூரியதேவன்\nகேரளா மாநிலத்தில் அமைந்துள்ள சூரியக் கடவுளுக்கென்று ஒரே கோவில் இதுவாகும்.\nகண் மற்றும் தோல் தொடர்பான நோய்களை தீர்க்கும் ஆலயமாக, கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஆதித்யபுரம் சூரியன் கோவில் திகழ்கிறது.\nசில நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘காப்பிக்காடு மரங்காட்டு மனா’ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், சூரியக்கடவுளை நினைத்துத் தியானம் மற்றும் பாவசங்கீர்த்தனத்தைத் தொடர்ந்து செய்து வந்தார். அதன்பலனாக ஒருநாள், அவருக்குக் காட்சியளித்த சூரியக்கடவுள், நல்லாசி களையும், நன்மைப் பேற்றையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர், அங்கு சூரிய தேவன் சிலையை நிறுவிச் சூரியக்கடவுளுக்காகத் தனிக்கோவில் ஒன்றை அமைத்தார்.\nபின்னர் அவர், அக்கோவிலுக்கான வழிபாட்டு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்கியதுடன், அவருக்குப் பின்னால், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மரபு வழியினர், மேற்காணும் வழிமுறை களைப் பின்பற்றிக் கோவிலை நிர்வகித்துச் சிறப்பாகப் பராமரித்து வரவேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இக்கோவில் காப்பிக்காடு மரங்காட்டு மனா குடும்பத்தினரது மரபு வழியினரால் நிர்வகிக்கப்பட்டு வருவதாக கோவில் வரலாறு சொல்கிறது.\nகேரளாவில் சூரியக் கடவுளுக்கென்று அமைந்த ஒரே கோவில் இதுவாகும். இக்கோவிலில் சூரிய தேவன், நான்கு கரங்களுடன் பத்மாசன நிலையில் மேற்கு நோக்கிப் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார். அவரது மேல் இரு கரங்களில் வலது கரத்தில் சக்கரம், இடது கரத்தில் சங்கு உள்ளன. கீழேயுள்ள இரண்டு கரங்களும் தபோ முத்திரையில் இருக்கின்றன. இக்கோவில் வளாகத்தில் துர்க்கை, சாஸ்தா, யட்சி ஆகியோருக்குத் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nஇக்கோவிலில் சூரியதேவனுக்கு உதயபூஜை, எண்ணெய் அபிஷேகம் போன்றவை செய்யப்படுகின்றன. அதே போல் ஆலய வளாகத்தில் துர்க்காதேவி பூஜை, நவக்கிரக பூஜை போன்றவை செய்யப்பட்டு வருகின்றன. கருவறையில் இருக்கு மூலவரான சூரியதேவன் சிலைக்கு எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டாலும், அடுத்து நீர் கொண்டும் அபிஷேகம் செய்கிறார்கள். அப்படி நீர் கொண்டு அபிஷேகத்த பின்னர், அந்த சிலையில் எண்ணெய் படிந்ததற்கான சுவடே இருக்காது என்பது இந்த ஆலயத்தின் சிறப்பை எடுத்துர���ப்பதாக இருக்கிறது.\nஇத்தல இறைவனான சூரியதேவனுக்கு அடை நைவேத்தியம், ரக்தசந்தன சமர்ப்பணம் செய்து வழிபடுபவர்களுக்குக் கண் மற்றும் தோல் தொடர்பான நோய்கள் நீங்கிவிடும் என்கின்றனர். இதே போல் நவக்கிரக பாதிப்பு இருப்பவர்கள், இங்கு நவக்கிரக பூஜை செய்து சூரியதேவனையும், துர்க்கையையும் வழிபட்டு நற்பலன்களைப் பெறமுடியும்.\nஇக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி மேடம் (சித்திரை) மாதம் மற்றும் விருச்சிகம் (கார்த்திகை) மாதம் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்கள் சிறப்பு விழா நாட்களாகக் கொண்டாடப்படுகின்றன. இவ்விழாவில் காப்பிக்காடு மரங்காட்டு மனா மரபு வழியினர் ஒருவர், ரக்தசந்தனக் காவடி எடுத்து வந்து சூரியதேவனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கத்தில் உள்ளது. இவ்விழா நாட்களில், இக்கோவிலுக்கு வந்து சூரியதேவனை வழிபட்டுச் செல்பவர்களுக்கு ஜோதிடத்தின் அடிப்படையில் பல்வேறு சிறப்புகள் வந்தடையும் என்கின்றனர்.\nஇந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nகேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் வட்டத்தில் உள்ளது கடுந்துருத்தி என்ற ஊர். இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இந்த சூரியபகவான் ஆலயம் இருக்கிறது. இக்கோவில் அமைந்திருக்கும் பகுதியை ஆதித்யபுரம் என்று சொல்கின்றனர். இந்த ஆலயத்திற்குச் செல்ல எட்டுமானூர் மற்றும் வைக்கம் நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.\nஏழு வண்ணங்களைக் கொண்ட ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வலம் வருபவர் சூரிய பகவான். வானத்தில் வலம் வரும் சூரியனிடமிருந்து கிடைக்கும் சூரியஒளி இல்லாவிட்டால், பூவுலகில் எதுவுமே உயிர்ப்புடன் இருக்க முடியாது. எனவேதான் உயிர்களைக் காக்கும் விஷ்ணுவும், சூரியனும் ஒன்றாகக் கருதப்படுகின்றனர். இதனைக் கொண்டே சூரியனைச் ‘சூரியநாராயணன்’ என்ற பெயரிலும் வழிபடுகின்றனர். சூரிய நாராயணனுக்கும் மகாவிஷ்ணுவைப் போல் சங்கு, சக்கரம் கைகளில் இருக்கின்றன.\nஉலக உயிர்கள் அனைத்துக்கும் பரம்பொருளாக இருப்பவர் சிவபெருமான். அவரது மூன்று கண்களில் வலது கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாகவும், நெ���்றிக்கண் அக்னியாகவும் இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தப் பழமையான நம்பிக்கையின் அடிப்படையில் தான் சிவாலயங்களில் இறைவனை நோக்கியபடி வலது, இடது புறங்களில் சூரியன், சந்திரன் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nஇந்தியாவில் சூரியனுக்கென்று தனியே ஒரு சில கோவில்களே இருக்கின்றன. இவற்றுள் ஒரிசாவில் உள்ள கோனார்க், கயாவில் உள்ள தட்சிணார்க்கா, ஆந்திராவில் உள்ள அரசவல்லி, குஜராத்தில் உள்ள மொதேரா, அசாமில் உள்ள சூர்யபஹார், மத்தியப்பிரதேசத்தில் உள்ள உனாவோ, கேரளாவில் உள்ள ஆதித்யபுரம் மற்றும் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், தமிழ்நாட்டில் உள்ள சூரியனார்கோவில் ஆகிய இடங்களில் அமைந்துள்ள சூரியனுக்கான ஆலயங்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் காஷ்மீர் ஸ்ரீநகரிலுள்ள சூரியன் கோவிலான மார்த்தாண்டா ஆலயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தது என்கின்றனர்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/193683?ref=archive-feed", "date_download": "2019-11-17T12:29:13Z", "digest": "sha1:GU7OYSJ654FWYPGI7OBLAY34ZWVCMBNV", "length": 11831, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "தமிழ் மக்களே 10 ஆம் திகதி இரவு எனது உயிர் பிரிந்துவிட்டாலும்...இது எனது இறுதி வீடியோ: பிரபல ராமர் பிள்ளை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழ் மக்களே 10 ஆம் திகதி இரவு எனது உய��ர் பிரிந்துவிட்டாலும்...இது எனது இறுதி வீடியோ: பிரபல ராமர் பிள்ளை\n1990 களின் இறுதியில் மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர் ராமர் பிள்ளை.\nமூலிகை பெட்ரோல் விவகாரத்தில் புகழின் உச்சிக்கு சென்ற ராமர் பிள்ளை, தனது தயாரிப்பை ராமர் தமிழ் தேவி மூலிகை எரிபொருள் என்று பெயரிட்டு விற்பனையும் செய்தார்.\nஇதனிடையே, மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் பெட்ரோலியப் பொருட்களான டொலுவின், நாப்தா போன்றவற்றை கலப்படம் செய்து விற்றதாக புகார் எழுந்தது.\nது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், ராமர்பிள்ளையை கைது செய்தனர்.பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், 2016 ஆம் ஆண்டு, ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்.\nஅரசியல் தலையீடு காரணமாகவே தன் மீது வழக்கு தொடரப்பட்டதாக, குற்றம்சாட்டுகிறார். 2015 ஆம் ஆண்டு, தனது கண்டுபிடிப்பை பிரதமர் மோடி பார்வையிட்டதாகவும் கூறுகிறார்\nஇந்நிலையில், ராமர்பிள்ளை யூடியூப் இணையதளத்தில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n’பாரத பிரதமருக்கும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் ராமர் பிள்ளையின் கருணை மனு’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தனது மரண வாக்குமூலம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nதனது வீடியோ பதிவில் ’’என்னுடைய தமிழ் மக்களுக்கு அன்பான வேண்டுகோள். இது என்னுடைய இறுதி காணொளி. இனிமேல் நான் காணொளியில் பேசமாட்டேன்.\nஇது என்னுடைய மரண வாக்குமூலம் என்று சொன்னால் சரியாக இருக்கும். என் உயிரை பணயம் வைத்தாவது உங்களை கையில் சேர்ப்பேன் என்று நான் அளித்த வாக்குறுதிப்படி என்னுடைய செய்முறை விளக்கத்தை உங்கள் கையில் சேர்ப்பேன். அதற்காக டிசம்பர் 10ம் தேதியை முடிவு செய்திருக்கிறேன். 10ம் தேதிக்குள் நான் மக்களுக்கு மூலிகை பெட்ரோர்ல் பார்மூலாவை சமர்ப்பிக்க வேண்டும்.\nஆகவே, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை ஒரு வழக்காக அதுவும் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். நான் உங்கள் முன் மூலிகை எரிபொருளை உற்பத்தி செய்து காட்டுகிறேன். அதை சோதனைக்கு அனுப்பி வையுங்கள். நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்.\nநான் அதை நிரூபிக்க தவறிவிட்டால் ஆயுள்தண்டனை கொடுத்து சிறையில் அடைத்துவிடுங்கள். இ��்லையென்றால் தூக்கு தண்டனை கூட கொடுத்துவிடுங்கள். நான் தயாராக இருக்கிறேன். நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.\nநான் வருகின்ற 11ம் தேதி உயிருடன் இருப்பேனே இல்லையா என்பது உயர்நீதிமன்ற நீதிபதி கையிலும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கையிலும், தமிழிசை சவுந்தரராஜன் கையிலும் இருக்கிறது.\n10ம் தேதி இரவு எனது உயிர் பிரிந்துவிட்டாலும் இறுதி காணோளி காட்சி ஒன்று வெளியாகும். என் அருகில் இரண்டு கல்லூரி மாணவ, மாணவிகள் இருப்பார்கள். அவர்கள் சொல்லும் செய்முறை விளக்க வீடியோவை பார்த்துவிட்டு 11ம் தேதி என்னை குற்றம் சொல்லியவர்கள் கண் கலங்குவீர்கள். இது உறுதி’’ என்று கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oomaiyinkural.blogspot.com/2011/01/", "date_download": "2019-11-17T11:55:34Z", "digest": "sha1:KS6577RUPLKXZOB655KP4T4DKLV2ILXF", "length": 17152, "nlines": 146, "source_domain": "oomaiyinkural.blogspot.com", "title": "ஊமையின்குரல்: January 2011", "raw_content": "\nதிராவிடர் கழகம் துவங்கப்பட்டது ஏன்\nதிராவிடர் கழகம் துவங்கப்பட்டது ஏன்\nசமத்துவம் பேசினால் -சிறப்புக் குரும்படம்.\nசமத்துவம் பேசினால்...... -------சிறப்புக் குரும்படம்.\nஎழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் யார் பொறுப்பு\nஇந்து பெண்ணின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் யார் பொறுப்பு\nமகாபோதி' பத்திரிகையின் 1950 மார்ச் இதழில், \"இந்து மதத்திலும் பவுத்தத்திலும் பெண்களின் நிலைமை' என்ற தலைப்பில், லாமா கோவிந்தா என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அவருடைய கட்டுரை, 1950 சனவரி 21இல் \"ஈவ்ஸ் வீக்லி' என்ற இதழில் வெளியான ஒரு கட்டுரைக்கான பதிலேயாகும். மேலே குறிப்பிட்ட கட்டுரையில், புத்தரின் அறிவுரைகள் தான் இந்தியாவில் பெண்களின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும் என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை மறுப்பதற்கு ஒவ்வொரு பவுத்தரும் முன் வர வேண்டியது போன்றே, லாமா கோவிந்தாவும் தனது கடமையைச் செய்திருந்தார். ஆனால் விஷயம் இத்துடன் முடிந்து விட்டதாகக் கருதிவிடக்கூடாது.\nபுத்தருக்கு எ��ிராக இத்தகைய ஒரு குற்றச்சாட்டைச் சுமத்துவது, இது முதல் முறையல்ல. அவருடைய மேதமையைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், \"ஈவ்ஸ் வீக்லி'யில் எழுதிய எழுத்தாளரைக் காட்டிலும் கூடுதல் அதிகாரம் கொண்டவர்களால், இவ்வாறு அடிக்கடி குற்றம் சுமத்தப்படுகிறது. எனவே இந்தப் பிரச்சினையின் அடிவேருக்குச் சென்று, மீண்டும் மீண்டும் கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டின் அடித்தளத்தையே ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். இந்தக் குற்றச்சாட்டு மிகவும் கடுமையானதாகவும் வஞ்சகமானதாகவும் இருப்பதால், இதை மேற்கொண்டு ஆய்வு செய்வதை \"மகாபோதி' வாசகர்கள் வரவேற்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.\nபுத்தருக்கு எதிரான இத்தகைய குற்றச்சாட்டு இரண்டு நிலைகளின் மீது மட்டுமே ஆதாரப்பட முடியும். சாத்தியமான முதல் காரணம், ஆனந்தா என்பவரால் கேட்கப்பட்ட கேள்விக்கு, புத்தர் அளித்ததாகக் கூறப்படும் பதிலாக இருக்கக்கூடும் (அத்தியாயம் 5 இல் மகாபரிநிர்வாண சத்தா). அது, கீழ்வருமாறு : “9. பெண்களிடம் நாங்கள் எவ்வாறு நடந்து கொள்வது (என்று ஆனந்தா கேட்டார்). ஆனந்தா (என்று ஆனந்தா கேட்டார்). ஆனந்தா அவர்களைப் பார்க்கõதவர்களாக இருந்துவிட வேண்டும். ஆனால், நாங்கள் அவர்களைப் பார்க்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்\nஅவர்கள் எங்களிடம் பேச நேரிட்டால், மேன்மை தாங்கியவரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் ஆனந்தா விழிப்புடன் இருக்க வேண்டும்.'' பிரச்சனையிலுள்ள இந்த வாசகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக அச்சகத்தால் வெளியிடப்பட்ட மகாபரிநிப்பான சத்தாவில் காணப்படுகிறது என்பதை மறுக்க முடியாது. இருப்பினும் விஷயம் என்னவெனில், அந்த வாசகம் இருக்கிறதா, இல்லையா என்பதல்ல. இந்த வாசகத்தின் அடிப்படையில் எந்த வாதமானது கூறப்பட வேண்டுமெனில், அந்த வாசகம் மூலமானது, மெய்யானது என்றும், பிக்குகளால் பிற்காலத்தில் இடைச் செருகல் செய்யப்பட்டது அல்ல என்றும் நிரூபிக்க வேண்டியது அவசியமல்லவா\nபுத்தரின் மய்யமான அறிவுரைகளை அறிந்துள்ள எவரும் \"சுத்த பிடாகா”வைப் படித்த பின்னர் மிகவும் வியப்படைவர். ஏனெனில், அது இப்பொழுது கற்பனையான திரைச்சீலையால் மூடப்பட்டு, முற்றிலும் பார்ப்பனிய கருத்துகளின் இடைச்செருகலால் உருச்சிதைக்கப்பட்டுக் காணப்படுகிறது. அந்தக் கருத்துகள், மூல பவுத்த சிந்தனைக்��ு முற்றிலும் அந்நியமானவையாகும். துறவுசார்ந்த லட்சியங்களை கட்டாயமாக நடைமுறைப்படுத்துவதற்காக, துறவுசார்ந்த கருத்துகளால் அளிக்கப் பெற்றுள்ள திரிபுகள் மற்றும் திசை திருப்பங்களால் உருச்சிதைக்கப்பட்டுள்ளன. எனவே, இதனால் ஒருவர் வியப்படைந்து திருமதி. ரைஸ் டேவிட்சுடன் சேர்ந்து பின்வருமாறு கேட்கத் தோன்றுகிறது:\n“(சுத்தபிடாகா)வின் இந்தப் பக்கங்களில் கவுதமர் எங்கே இருக்கிறார் அவற்றில் எந்த அளவு, எவ்வளவு குறைவாக, மூலவாசகத்துடன் தெளிவாகவோ, குழப்பமாகவோ கலப்படம் செய்யப்பட்டு, மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது அவற்றில் எந்த அளவு, எவ்வளவு குறைவாக, மூலவாசகத்துடன் தெளிவாகவோ, குழப்பமாகவோ கலப்படம் செய்யப்பட்டு, மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது காலங்காலமாகத் தொடர்ச்சியாக, கதை கூறுபவர்களால், போதகர்களின் கற்பனைத் திட்டங்களால் இட்டு நிரப்பப்பட்டுள்ளது காலங்காலமாகத் தொடர்ச்சியாக, கதை கூறுபவர்களால், போதகர்களின் கற்பனைத் திட்டங்களால் இட்டு நிரப்பப்பட்டுள்ளது மக்களின் போதகர்களால் அல்ல, வாய்மொழியாகக் கற்றுக் கொள்ளும் மாணவர்களால். அந்த முயற்சிகள் அடிக்கடி அருவருப்பான முறையில், நீண்டகாலமாக சரளமாகக் கூறப்பட்டவற்றை ஆசிரியர்கள் எழுத்து வடிவத்தில் கூறியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் – வர்ணனையாளர்கள், போதனையாளர்கள், ஆசிரியர்கள். தேர்வு செய்த வாழ்க்கையின் லட்சியங்கள், உலகின் மற்றவர்கள் தேர்வு செய்தவற்றோடு மாறுபடுகின்றன. அவர்கள் எந்த அளவுக்கு உலகியல் சார்ந்ததாக இல்லாமல் இருந்தார்களோ, அந்த அளவுக்கு அவை வேறுபட்டன. இந்த உருச்சிதைந்த ஊடகத்தின் வழியாக ஒருவர் படித்தால் என்னவாகும் மக்களின் போதகர்களால் அல்ல, வாய்மொழியாகக் கற்றுக் கொள்ளும் மாணவர்களால். அந்த முயற்சிகள் அடிக்கடி அருவருப்பான முறையில், நீண்டகாலமாக சரளமாகக் கூறப்பட்டவற்றை ஆசிரியர்கள் எழுத்து வடிவத்தில் கூறியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் – வர்ணனையாளர்கள், போதனையாளர்கள், ஆசிரியர்கள். தேர்வு செய்த வாழ்க்கையின் லட்சியங்கள், உலகின் மற்றவர்கள் தேர்வு செய்தவற்றோடு மாறுபடுகின்றன. அவர்கள் எந்த அளவுக்கு உலகியல் சார்ந்ததாக இல்லாமல் இருந்தார்களோ, அந்த அளவுக்கு அவை வேறுபட்டன. இந்த உருச்சிதைந்த ஊடகத்தின் வழியாக ஒருவர் படித்தால் என்னவாகும்\nஎனவே, இந்த வாசகம் பிற்காலத்தில் பிக்குகளால் செய்யப்பட்ட இடைச் செருகல் என்று கூறுவதில் மிகையொன்றுமில்லை. முதலில் சுத்த பிடாகா, புத்தர் இறந்து 400 ஆண்டுகள் ஆன பிறகும் எழுதப்படவில்லை. இரண்டாவதாக, அவற்றை தொகுத்து பதிப்பித்த ஆசிரியர்கள் துறவிகளாவர். அந்தத் துறவு ஆசிரியர்கள், துறவிகளுக்காகத் தொகுத்து எழுதினர். புத்தர் கூறியதாகக் கூறப்பட்ட கூற்று, ஒரு துறவிக்கு மதிப்புடையதாகும். தனது திருமணம் செய்து கொள்ளாத வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்வதற்கு, இது அவருக்கு அவசியமாகும். எனவே, துறவி ஒருவர் அத்தகைய ஒரு விதியை இடைச் செருகல் செய்வது அசாத்தியமானதல்ல.\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(2), பக்கம் : 109\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nதிராவிடர் கழகம் துவங்கப்பட்டது ஏன்\nதிராவிடர் கழகம் துவங்கப்பட்டது ஏன்\nசமத்துவம் பேசினால் -சிறப்புக் குரும்படம்.\nஎழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் யார் பொறுப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாதையை தேடாதே, உருவாக்கு--லெனின். எதையும் சந்தேகி--கார்ல் மார்க்ஸ். ஒவ்வொறு சொல்லிற்க்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கமும் வர்க்க நலனும் ஒழிந்து உள்ளது--கார்ல் மார்க்ஸ். மாற்றத்தின் மருத்துவச்சி புரட்சி-கார்ல் மார்க்ஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2008_11_24_archive.html", "date_download": "2019-11-17T13:46:06Z", "digest": "sha1:663QVH2WT3NWYASWCMBT4RX426WJ7PLD", "length": 43448, "nlines": 701, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Nov 24, 2008 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nகோயம்புத்தூரில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் மற்றும் ஆர் அண்ட் டி சென்டர் அமைக்கிறது சவ்வியான்\nபிசினஸ் பிராசஸிங் மேனேஜ்மென்ட் ( பிபிஎம் ) நிறுவனமான சவ்வியான், கோயம்புத்தூரில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் மற்றும் ஆர் அண்ட் டி மையத்தை அமைக்கிறது.இந்தியாவில் மும்பைக்கு அடுத்ததாக கோயம்புத்தூரில்தான் இம்மாதிரியான மையம் அமைக்கப்படுகிறது. ஒரு நிறுவனத்திற்கு தேவையான எல்லா வகையான சாப்ட்வேரையும் டிசைன் செய்து உருவாக்க, மற்றும் அது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் ஈடுபட அது கூடுதலான பணத்தை முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது. இந்த துறையில் இந்தியாவில் ஒரு முன்னணி நிறுவன��ாக வளர அது முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் சிலிக்கான்வேலி, மற்றும் மும்பையில் இருக்கும் அதன் நிறுவனங்களுக்கு கோயம்புத்தூரில் இருந்து ஒரு உயர்மட்ட குழுவினர் சென்று இது குறித்து அறிந்து வர இருக்கிறார்கள்.\nஅமெரிக்க பங்கு சந்தை வீழச்சியால் இந்திய கம்பெனிகள் இழந்தது 5.74 பில்லியன் டாலர்கள்\nபோன வாரத்தில் அமெரிக்க சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. அங்கு நிலவும் மோசமான பொருளாதார சூழ்நிலையால் அங்குள்ள பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன. அங்குள்ள பங்கு சந்தைகளில் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும் பெரும்பாலான கம்பெனிகளில் பங்கு மதிப்பு பாதாளத்திற்கு சென்று விட்டன. இதில் இந்திய கம்பெனிகளும் தப்பவில்லை. அங்குள்ள நியுயார்க் ஸ்டாக் எக்சேஞ் மற்றும் நாஸ்டாக்கில் 18 இந்திய கம்பெனிகள் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கின்றன. நவம்பர் 21 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் அங்கு லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும் 18 இந்திய கம்பெனிகளில் 16 கம்பெனிகள் மொத்தமாக 5.74 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள மார்க்கெட் கேப்பிடலைஷேசனை இழந்திருக்கின்றன. இரண்டு கம்பெனிகளின் மதிப்பு மட்டுமே உயர்ந்திருக்கிறது. டாக்டர் ரெட்டி'ஸ் லேபரட்டரீஸ் 37 மில்லியன் டாலர்களும், ஜென்பேக்ட் 4.3 மில்லியன் டாலர்களும் உயர்ந்திருக்கின்றன. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்காவின் பொருளாதாரம் இப்போது மோசமான நிலைக்கு சென்று விட்டது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. இதனால்தான் அங்குள்ள பங்கு சந்தைகள் தொடர்ந்து சரிவை வருகின்றன. நஷ்டமடைந்த 16 இந்திய கம்பெனிகளில் அதிகம் நஷ்டமடைந்தது ஹெச்.டி.எப்.சி.பேங்க் தான். அது மட்டுமே 1.37 பில்லியன் டாலர்கள் மார்க்கெட் கேப்பிடலைஷேசனை இழந்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ஐசிஐசிஐ பேங்க் 1.12 பில்லியன் டாலர்களை இழந்திருக்கிறது. இன்போசிஸ் ஒரு மில்லியன் டாலர்கள், விப்ரோ 863 மில்லியன் டாலர்கள், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் 457 மில்லியன் டாலர்கள் மார்க்கெட் கேபிடலைசேஷனை இழந்திருக்கின்றன. இது தவிர டாடா மோட்டார்ஸ், டாடா டெலிகம்யூனிகேஷன்ஸ், ஷிபி டெக்னாலஜிஸ், ரிடிஃப் டாட் காம், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், எம்.டி.எல்.எல்., பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் ஆகியவையும் பெருமள���ு மார்க்கெட் கேபிடலைஷேசனை இழந்திருக்கின்றன.\nLabels: தகவல், பங்கு சந்தை\nசிட்டி பேங்க்கை காப்பாற்ற, அதற்கு 320 பில்லியன் டாலர் கடன் கொடுக்க அமெரிக்க அரசு ஒப்புதல்\nகடும் நிதி நெருக்கடியில் இருக்கும் அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான சிட்டி குரூப்பை காப்பாற்ற, அதன் 300 பில்லியன் டாலர் வராக்கடன்களை ஏற்றுக்கொள்ள அமெரிக்க அரசு முன்வந்துள்ளது. மோசமான கடன் என்று அக்கவுன்ட் புக்கிலேயே நீண்ட காலமாக இருந்து கொண்டிருக்கும் 300 பில்லியன் டாலர் ( சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் ) கடனை அமெரிக்க அரசு ஏற்றுக்கொள்வதாக ஓத்துக்கொண்டிருக்கிறது. இது தவிர மேலும் ஒரு 20 பில்லியன் டாலர்களை ( சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் ) சிட்டி குரூப்பின் முதலீட்டிற்கு கடனாக கொடுக்கவும் அமெரிக்க நிதித்துறை ஒத்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்க நிதித்துறை, ஃபெடரல் ரிசர்வ் வங்கி, ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆகியவற்றுடன் நேற்று சிட்டி குரூப் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. முதலீட்டிற்காக கொடுக்கப்படும் 20 பில்லியன் டாலருக்கு அமெரிக்க நிதித்துறை, கொஞ்சம் அதிக வட்டியை, அதாவது 8 சதவீத வட்டியை சில வருடங்களுக்கு வசூல் செய்யும் என்றும் பேசப்பட்டிருக்கிறது. சிட்டி குரூப்பிடமிருந்து 8 சதவீத வட்டியை வசூலிப்பது போலவே, அமெரிக்க நிதித்துறை மற்ற வங்கிகளுக்கு கடந்த மாதத்தில் கொடுத்திருந்த 700 பில்லியன் டாலர் கடனுக்கும் 8 சதவீத வட்டியை வசூலிக்கவும் முடிவு செய்திருக்கிறது. இது தவிர சிட்டி குரூப்பின் நிர்வாகத்தில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை என்றும் பெடரல் ரிசர்வ் வங்கி சொல்லிவிட்டது. 106 நாடுகளில் கிளைகளை கொண்டுள்ள சிட்டி குரூப்பிற்கு 20 கோடி கஸ்டமர்கள் இருக்கிறார்கள். மோசமான நிதி நிலையில் இருந்த அந்த பேங்க்கின் பங்கு மதிப்பு வேகமாக குறைந்து கொண்டே வந்தததை அடுத்து, திவால் ஆகி விடுமோ என்ற அச்சம் அதன் முதலீட்டாளர்கள் மற்றும் கஸ்டமர்களிடையே கடந்த சில நாட்களாக இருந்து வந்தது.\nஜெட் ஏர்வேஸின் சம்பள குறைப்பிற்கு பைலட்கள் கடும் எதிர்ப்பு\nகடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக சொல்லப்படும் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், அதன் ஊழியர்களில் சம்பளத்தை குறை��்க முடிவு செய்தது. இதற்கு அதில் பணியாற்றி வரும் இந்திய பைலட்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு பைலட்களை இங்கிருந்து முழுமையாக வெளியேற்றும் வரை நாங்கள் சம்பள குறைப்பை ஒத்துக்கொள்ள முடியாது என்று அவர்கள் திட்டவட்டமாக சொல்லி விட்டனர். கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ், அதன் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் திட்டத்துடன், நேற்று சேர்மன் நரேஷ் கோயல் தலைமையில் ஊழியர்களின் கூட்டத்தை மும்பை ரமதா ஹோட்டலில் நடத்தியது. இதில் அதன் ஊழியர்களின் சம்பளத்தை, 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மாதம் ரூ.75,000 முதல் ரூ.2,00,000 வரை சம்பளம் பெறுபவர்களுக்கு 5 சதவீதம் சம்பளத்தை குறைப்பது என்றும், ரூ.2 - 5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு 10 சதவீதமும், ரூ.5 - 10 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும், அதை விட அதிகம் சம்பளம் பெறும் உயர் அதிகாரிகளுக்கு 25 சதவீதமும் சம்பளத்தை குறைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதனை அதன் ஊழியர்களும் ஒத்துக்கொண்டனர். ஆனால் அதன் பைலட்களுக்கும் 20 சதவீதம் வரை சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற நிர்வாகத்தின் முடிவுற்கு இந்திய பைலட்கள் ஒத்துக்கொள்ளவில்லை. காரணம் அந்த நிறுவனத்தில் 750 இந்திய பைலட்களும் 240 வெளிநாட்டு பைலட்களும் பணியாற்றுகிறார்கள். இதில் வெளிநாட்டு பைலட்களுக்கோ, இந்திய பைலட்களை விட 50 சதவீதம் கூடுதலாக சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது தவிர வேறு பல சலுகைகளும் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஜெட் ஏர்வேஸிடம் இருக்கும் பெரிய விமானங்களை ஓட்டுவதும் அவர்கள்தான். இந்திய பைலட்கள் சிறிய விமானங்களைத்தான் ஓட்டுகிறார்கள். இதனால் இரு தரப்பினருக்குமிடையே கடும் பணிப்போர் நடந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம், வெளிநாட்டு பைலட்கள் 27 பேரை வேலையில் இருந்து நீக்கியது. இருந்தாலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் எல்லா வெளிநாட்டு பைலட்களையும் நீக்கி விட வேண்டும் என்று இந்திய பைலட்கள் கோரி வருகிறார்கள். எல்லா வெளிநாட்டு பைலட்களையும் நீக்கியபின்தான் நாங்கள் சம்பள குறைப்பு பற்றி முடிவு செய்யவோம் என்றும் அவர்கள் சொல்லி விட்டனர். நிர்வாக செலவு கூடி விட்டதாலும், பயணிகள் எண்ணிக்க��� குறைந்து விட்டதாலும் இந்த நிதிஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஜெட் ஏர்வேஸ், ரூ384.53 கோடி நஷ்டமடைந்திருக்கிறது. இதன் காரணமாக அதன் ஊழியர்களில் 1,000 பேரை நீக்கிய ஜெட் ஏர்வேஸ்,பின்னர் அரசியல் நெருக்கடி காரணமாக இரண்டே நாளில் மீண்டும் வேலையில் சேர்த்துக்கொண்டது நினைவிருக்கலாம்.\nநிப்டி உயர்ந்தும் சென்செக்ஸ் குறைந்தும் முடிந்த பங்கு சந்தை\nமும்பை பங்கு சந்தை இன்று தள்ளாடியபடியே இருந்தது. அதிகம் உயராமலும் அதிகம் குறையாமலும் இருந்த பங்கு சந்தையில், வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 12.09 புள்ளிகள் மட்டும் ( 0.14 சதவீதம் ) குறைந்து 8,903.12 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 14.80 புள்ளிகள் மட்டும் ( 0.55 சதவீதம் ) உயர்ந்து 2,708.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. நிப்டி 2,700 புள்ளிகளை எட்ட பல முறை முயன்று, பின்னர் 2,700 புள்ளிகளுக்கு மேலேயே நிலை கொண்டு முடிந்திருக்கிறது. இன்று சர்வதேச அளவில் பங்கு சந்தைகள் அப்படியும் இப்படியுமாக இருந்தது. ஆசிய பங்கு சந்தைகள் குறைந்து முடிந்திருந்தாலும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகள் உயர்ந்து இருந்தன. சத்யம், ஐசிஐசிஐ பேங்க், டி.எல்.எஃப், எம் அண்ட் எம், எஸ்.பி.ஐ.,யுனிடெக், சுஸ்லான் எனர்ஜி,டாடா கம்யூனிகேஷன் ஆகியவை 3 - 9 சதவீதம் குறைந்திருந்தன. ரிலையன்ஸ் இன்ப்ஃரா, மாருதி சுசுகி, டாடா பவர், டி.சி.எஸ்., பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் பவர், கெய்ல், நால்கோ, ஐடியா செல்லுலார், ஹெச்.சி.எல்.டெக்., ஆகியவை 2.5 - 6 சதவீதம் உயர்ந்திருந்தன.\nLabels: தகவல், பங்கு சந்தை நிலவரம்\nமியூச்சுவல் பண்டில் 58 ஆயிரம் கோடி போச்சு\nசர்வதேச நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பங்குச் சந்தையில், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு மட்டும் 58 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் வருமான இழப்பு ஏற்பட்டதை அடுத்து, பலரும் போட்ட பணத்தை திரும்பப்பெறும் நிலை ஏற்பட்டது. இதனால், திட்டமிட்டு அமல் செய்யப்பட்ட குறுகிய கால மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் இருந்து பலரும் பணத்தை திரும்பப்பெறுவது அதிகரித்தது. முதிர்ச்சி பெறாமலேயே பலரும் பணத்தை திரும் பப் பெற முடிவு செய்ததால், நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.\nகுறிப்பிட்ட காலம் வரை டிபாசிட் பணத்தை வைத்திருந்தால் தான் அதற்கு லாபம் தர முடியு��். ஆனால், முதிர்ச்சி பெறாமலேயே போட்ட பணத்தை திரும்பப்பெற முடிவு செய்ததால், மியூச்சுவல் பண்ட் நிதியை அவசர அவசரமாக திரட்டி திரும்பத் தர வேண்டிய நிலை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.நிதி நெருக்கடியால், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு முதலீட்டு பணம் மொத்தம் 58 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 'பிக்சட் மெச்சூரிட்டி பிளான்' கள் உட்பட, குறுகிய கால மியூச்சுவல் மெச்சூரிட்டி திட்டங்களில் இருந்து மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ., ப்ரூடென்ஷியல் உட்பட பல நிறுவனங்களுக்கும் இந்த வகையில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பொது மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், நிதி ஆதாரத்தை திரட்டி காட்ட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.இது குறித்து மியூச்சுவல் பண்ட் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 'அரையாண்டு, ஓராண்டு மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் உள்ளன. அவற்றில் இருந்து பணத்தை திரும்பப்பெறுவது, நிறுவனங்கள் தந்த உத்தரவாதத்தை மீறிய செயலாகிறது. இப்படி செய்யும் போது, நிறுவனத்துக்கு தான் அதிக இழப்பு ஏற்படுகிறது.பணத்தை திரும்பப்பெற வேண்டாம் என்று நாங்கள் வாடிக்கையாளர்களை தடுத்து வருகிறோம்; அதே சமயம், தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையூட்டவும் செய்து வருகிறோம்' என்று தெரிவித்தனர்.\nவெளிநாட்டு பிராண்டில் 'லோக்கல் சரக்கு'க்கு தடை\nவெளிநாட்டு பிராண்டு பெயரைப் போலவே உள்ளூர் சரக்கு தயாரித்து, பொது மக்களிடம் தவறான தோற்றத்தை ஏற்படுத்தி விற்பனை செய்வதற்கு, டில்லி ஐகோர்ட் தடை விதித்துள்ளது.\nடில்லியைச் சேர்ந்த ரிசோம் டிஸ்டிலரிஸ் என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம், 'இம்பீரியல் புளூ' மற்றும் 'ராயல் ஸ்டேக்' ஆகிய விஸ்கி ரகங்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்தது.\nபிரான்ஸ் கம்பெனியின் விஸ்கி பாட்டிலில், மேல் பகுதியில் 'ராயல் ஸ்டேக்' என்றும் கீழ்பகுதியில் 'ஸீகிராம்' என்றும் முத்திரையிடப்பட்டிருக்கும். அந்த காலி பாட்டில்களையும் பயன்படுத்தி, உள்ளூர் சரக்கை நிரப்பியும் விற்பனை செய்தது இந்த நிறுவனம்.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் ரிச்சர்டு என்ற மதுபான தயாரிப்பு நிறுவனமும், அதன் 'ஸீகிராம்' என்ற இந்திய துணை நிறுவனமும் சேர்ந்து, டில்லி ஐகோர்ட்டில் இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்து மனு செய்தன.\nமனுவை விசாரித்த நீதிபதி ரிவா கெட்ராபால், இரண்டு நிறுவனங்களின் மதுபானப் பாட்டில்களைப் பார்த்து, அது தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்து பின்னர் தீர்ப்பளித்தார்.அவர் தீர்ப்பளிக்கையில், 'இம்பீரியல் கோல்டு என்ற பெயரில் பிரான்ஸ் நிறுவன பிராண்டு உள்ளது. அதுபோல, இம்பீரியல் புளூ, இம்பீரியல் ரெட் ஆகிய பெயர்களிலும் அந்த நிறுவனம் பிராண்டு பெயர்களை பதிவு செய்து, விஸ்கியை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த பெயர் தொணிக்கும் வகையில், இம்பீரியல் என்பதை சேர்த்து பிராண்டில் மற்ற மதுபானத்தை விட, விஸ்கியை தயாரித்தது சட்டப்படி தவறு; இது மருத்துவ ரீதியாக உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது. இதை அனுமதிக்க முடியாது. அதனால், இந்த பெயர்களில் மது தயாரிப்பதை நிறுத்த உத்தரவிடப்படுகிறது' என்றார்.\n'இம்பீரியல், ராயல் என்பதெல்லாம் பொதுவான பெயர்கள் தான். அவற்றை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்' என்று டில்லி மதுபான தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.\nஇதற்கு பதில் அளித்த நீதிபதி, 'இந்த இரண்டு பெயர்களும் பொதுமான பெயர்கள் தான்.\nமற்ற பொருட்களுக்கு வைத்தாலும், மதுவுக்கு, அதிலும் குறிப்பாக விஸ்கிக்கு வைப்பது சட்டப்படி அனுமதிக்கப்பட முடியாது.பிரான்ஸ் கம்பெனியின் காலி பாட்டில்களைப் பயன்படுத்தி, அதில் உள்ளூர் சரக்கை ஊற்றி விற்பதும் சரியல்ல' என்று தெளிவுபடுத்தினார்.\nகோயம்புத்தூரில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் மற்றும் ஆர...\nஅமெரிக்க பங்கு சந்தை வீழச்சியால் இந்திய கம்பெனிகள்...\nசிட்டி பேங்க்கை காப்பாற்ற, அதற்கு 320 பில்லியன் டா...\nஜெட் ஏர்வேஸின் சம்பள குறைப்பிற்கு பைலட்கள் கடும் எ...\nநிப்டி உயர்ந்தும் சென்செக்ஸ் குறைந்தும் முடிந்த பங...\nமியூச்சுவல் பண்டில் 58 ஆயிரம் கோடி போச்சு\nவெளிநாட்டு பிராண்டில் 'லோக்கல் சரக்கு'க்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2007/03/story-2-room-for-them.html", "date_download": "2019-11-17T13:22:25Z", "digest": "sha1:R33P7BAX2ZTN2KHJDZZYR64ORPII5VBH", "length": 17195, "nlines": 276, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: story 2 - Room for them", "raw_content": "\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை ���ம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nசிவசேனாவின் அரசியல் முகம் மாறுகிறதா\nமா நில அரசியலில் சிவசேனா சிவசேனாவின் முகம் மாறுகிறது.. இப்பதிவை தேர்தல் நேரத்தில் எழுத விரும்பவில்லை. இன்று தேர்தல் முடிவுகள் வரும்....\nஇனி, கார்ப்பரேட்டுகளின் உலகம் தான். முதலாளிகளை எதிர்க்கிறோம். ஆனால் அவர்கள் இல்லை என்றால் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை யார் கொ...\nஅயோத்தி தீர்ப்பு வரும் நாளில்....\nஎன் நீதி தேவதையே.. நீதி கிடைக்கும் நாளில் ஏன் பதட்டம் வருகிறது எதற்காக எங்கள் காவல்துறை ஆயுதங்களுடன் எங்களைச் சுற்றி.. போதும்... நீ கண்க...\nவரலாற்றை மீட்டெடுக்க எழுதப்பட்ட புத்தகமல்ல. வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்பதற்காக மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரு...\nநீர் இன்றி அமையாது ..\nஎனக்கும் அவர்களுக்குமான உறவு எதோ ஒரு கோடை வெயிலில் தண்ணீருக்காக நான் தவித்த தருணத்தில் உருவானது. சன்னல் கம்பிகளுக்கு நடுவில் சின்னதாக வாய...\nஉப்புக் காதல் அவன் குறிஞ்சி நிலத்தவன் அவள் நெய்தல் நிலக்காரி. உப்பு விற்க வருகிறாள். “நெல்லும் உப்பும் நேரே “ அவள் குரல் வீதிகளில் ஒ...\nயெளவனம் அழித்து இமயம் வந்தவள் அம்மையாக நின்று அருள்பாலிக்கட்டும். சிவ சிவ.. அந்தக் கதைகளைச் சொல்லி விலக்கி வைக்காதே. ...\n40 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 ஆண்டுகள் சிறைவாசம். காந்தியவாதி, சுயமரியாதை இயக்கம் கண்டவர். தமிழ்மொழிப் பற்றாளர், அதோடு தம்மை நாத்திகர...\nதிருவள்ளுவரும் உங்கள் சாதி சான்றிதழும்\nட்டேய் சரவணா.. நாலு நாளு வெளியே போயிட்டு வருவதற்குள் இம்புட்டு நாடகம் நடந்திருக்கே.. சும்மா சொல்லப்பிடாதுப்பா.. திருவள்ளுவரு...\nசிறுகதை : லைஃப் ஸ்டைல்\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/2016/08/", "date_download": "2019-11-17T13:48:31Z", "digest": "sha1:CG5ARA2SQ3TTI53YLAGRLS2EJLMVKUFT", "length": 3114, "nlines": 51, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Archives for August 2016 | Nikkil Cinema", "raw_content": "\nசென்னை வாலிபரின் இரட்டை கின்னஸ் சாதனை\nAugust 30, 2016\tComments Off on சென்னை வாலிபரின் இரட்டை கின்னஸ் சாதனை\nமாரத்தான் தொடர் ஐயர்னிங் செய்து ஏற்கனவே 100 மணி நேரத்தில் செய்திருந்த கின்னஸ் சாதனையை 26 மணி நேரத்தில் முறியடித்து புதிய சாதனை செய்தார் சென்னை வாலிபர் டேனியல் சூர்யா. இவர் சாதனை முறியடித்த பிறகும் தொடர்ந்து ஐயர்னிங் செய்து வருகிறார். இந்த சாதனையை 25ம் தேதி காலை 9.05 மணிக்கு சென்னை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். 5 நாள் முடிவில் 7 ஆயிரம் துணிகளை தாண்டி ஐயர்னிங் செய்து கின்னஸ்சில் புதிய இரட்டை சாதனை நிகழ்த்தி இருக்கிறார். 5 நாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ebible.org/study/content/texts/tam2017/IS16.html", "date_download": "2019-11-17T12:56:52Z", "digest": "sha1:SLOWHMC7BGDKX7VA7QLVHMPNZT62I635", "length": 6623, "nlines": 4, "source_domain": "ebible.org", "title": " தமிழ் பைபிள் ஏசாயா 16", "raw_content": "☰ ஏசாயா அத்தியாயம்– ௧௬ ◀ ▶\n௧ தேசாதிபதிக்குச் செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை நீங்கள் சேலாபட்டணம் முதல் வனாந்திரம்வரை சேர்த்து மகளாகிய சீயோனின் மலைக்கு அனுப்புங்கள். ௨ இல்லாவிட்டால் கூட்டைவிட்டுத் துரத்தப்பட்டு அலைகிற குருவியைப்போல மகள்களாகிய மோவாப் அர்னோன் நதியின் து���ைகளிடத்திலிருப்பார்கள். ௩ நீ ஆலோசனைசெய்து, நியாயம் செய்து, மத்தியானத்திலே உன் நிழலை இரவைப்போலாக்கி, துரத்தப்பட்டவர்களை மறைத்துக்கொள், ஓடிவருகிறவர்களைக் காட்டிக்கொடுக்காதே. ௪ மோவாபே, துரத்திவிடப்பட்ட என் மக்கள் உன்னிடத்தில் தங்கட்டும்; அழிக்கிறவனுக்குத் தப்ப அவர்களுக்கு அடைக்கலமாயிரு; ஒடுக்குகிறவன் இல்லாதேபோவான்; அழிவு ஒழிந்துபோம்; மிதிக்கிறவர்கள் தேசத்தில் இல்லாதபடி அழிந்துபோவார்கள். ௫ கிருபையினாலே சிங்காசனம் நிலைப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாக நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாக உண்மையோடே வீற்றிருப்பார். ௬ மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் கோபத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மிகவும் பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது. ௭ ஆகையால், மோவாபியர்கள் ஒருவருக்காக ஒருவர் அலறுவார்கள், எல்லோரும் ஒருமித்து அலறுவார்கள்; கிராரேசேத் ஊரின் அஸ்திபாரங்கள் தகர்க்கப்பட்டதே என்று அவைகளுக்காகப் பெருமூச்சு விடுவார்கள். ௮ எஸ்போன் ஊர் வயல்கள் வாடிப்போனது; சிப்மா ஊர் திராட்சைச்செடியின் நல்ல கொடிகளைத் தேசங்களின் அதிபதிகள் நறுக்கிப்போட்டார்கள்; அவைகள் யாசேர்வரை சென்று வனாந்திரத்தில் படர்ந்திருந்தது; அவைகளின் கொடிகள் நீண்டு கடலுக்கு அடுத்த கரைவரையில் இருந்தது. ௯ ஆகையால் யாசேருக்காக அழுததுபோல, சிப்மா ஊர் திராட்சைச்செடிக்காகவும் மிகவும் அழுவேன்; எஸ்போனே, எலெயாலெயே, உனக்கு என் கண்ணீரைப் பாய்ச்சுவேன்; உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும், உன் திராட்சைப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோனது. ௧௦ பயிர்வெளியிலிருந்து சந்தோஷமும் களிப்பும் இல்லாமல் போனது; திராட்சைத்தோட்டங்களில் பாடலுமில்லை ஆர்ப்பரிப்புமில்லை; ஆலையில் இரசத்தை மிதிக்கிறவனுமில்லை; சந்தோஷ ஆரவாரத்தை ஓயச்செய்தேன். ௧௧ ஆகையால் மோவாபுக்காக என் குடல்களும், கிராரேசினுக்காக என் உள்ளமும் சுரமண்டலத்தைப்போல தொனிக்கிறது. ௧௨ மோவாப் மேடைகளின்மேல் சலித்துப்போனான் என்று காணப்படும்போது, பிரார்த்தனைசெய்யத் தன் பரிசுத்த இடத்திலே நுழைவான்; ஆனாலும் பயனடையமாட்டான். ௧௩ மோவாபைக்குறித்து அக்காலத்திலே கர்த்தர் சொன்ன வார��த்தை இதுவே. ௧௪ ஒரு கூலிக்காரனுடைய வருடங்களுக்கு இணையான மூன்று வருடங்களுக்குள்ளே மோவாபின் மகிமையும் அதின் அதிக மக்கள் கூட்டமும் சீரழிந்துபோகும்; அதில் மீதியாயிருப்பது மிகவும் சிறிதும் அற்பமுமாயிருக்கும் என்று கர்த்தர் இப்பொழுது சொல்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T13:34:26Z", "digest": "sha1:4QHVDODJAREMJLUIFY4K5SCS6ZSS6IHB", "length": 4630, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கீழக்கரை வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகீழக்கரை வட்டம், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தின் 9 தாலுக்காக்களில் ஒன்றாகும்.[1] இத்தாலுக்கா இராமநாதபுரம் வட்டத்தின் கீழக்கரை, உத்தரகோசமங்கை மற்றும் திருப்புல்லாணி குறுவட்டங்களைக் கொண்டு 1 ஏப்ரல் 2018ல் புதிதாக நிறுவப்பட்டது. இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலுகம் கீழக்கரையில் செயல்படுகிறது.[2] இவ்வட்டத்தில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.\n1.1 உத்தரகோசமங்கை குறுவட்டதிலுள்ள் வருவாய் கிராமங்கள்\n1.2 கீழக்கரை குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்\n1.3 திருபுல்லாணி உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\nகீழக்கரை வட்டத்தில் உத்தரகோசமங்கை, கீழக்கரை மற்றும் திருப்புல்லாணி என மூன்று உள்வட்டங்களும், , 26 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[3]\nஉத்தரகோசமங்கை குறுவட்டதிலுள்ள் வருவாய் கிராமங்கள்தொகு\nகீழக்கரை குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்தொகு\nதிருபுல்லாணி உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்தொகு\n↑ இராமநாதபுர மாவட்ட வருவாய் வட்டங்கள்\n↑ புதிய கீழக்கரை தாலுகா அலுவலகம்\n↑ கீழக்கரை வட்டத்தின் 26 வருவாய் கிராமங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Brahmic", "date_download": "2019-11-17T13:48:22Z", "digest": "sha1:CRATCLUZDUMCR5V7QAFMHGI3M7K2JL7N", "length": 4784, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:Brahmic - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nBrahmic எழுத்துமுறைகள் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் எழுத்துமுறைகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2013, 19:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/india/04/244733", "date_download": "2019-11-17T12:37:48Z", "digest": "sha1:NRI64XPXDBYB24HORPCKQK2Q2WOGFGHP", "length": 12469, "nlines": 80, "source_domain": "www.canadamirror.com", "title": "ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிகள்- ஒரேநாளில் திருமணம்! - Canadamirror", "raw_content": "\nதரிசனத்திற்கு சென்ற பெண்ணை திமிராக பேசிய தீட்சிதர்..\nநடுவானில் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான் அதிகாரி\n இலங்கை ஜனாதிபதி தொடர்பில் ராமதாஸ் கவலை\nபொலிவியாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் பலி\nஅயோத்தி விவகாரம்- மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்\nடொரன்ரோவில் சாலையில் நடந்து சென்ற போது சுட்டு கொல்லப்பட்ட நபர்\nஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி - இஸ்ரேல் குண்டு வீச்சு\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய தம்பதி\nகுளிரான வானிலையால் திணறும் ஸ்பெயின்\nபிரிட்டனின் இளவரசி மேகனிற்கு வாக்குரிமை இல்லை\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிகள்- ஒரேநாளில் திருமணம்\nகடந்த 1995-ம் ஆண்டு, நவம்பர் 18-ம்தேதி இந்தியா கேரளாவின் திருவனந்தபுரம் , பொத்தன்கோடு நானுட்டுகாவு கிராமத்தில் பிரேம்குமார், ரமாதேவி தம்பதிக்கு ஒரே பி��சவத்தில் 4 பெண் குழந்தைகளுடன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.\nஅப்பொழுது இந்த செய்தி கேரளாவில் அனைத்து இடங்களிலும் பரவியது. ஒரு நிமிட இடைவெளியில் இந்த 5 குழந்தைகளும் பிறந்ததால் ஏறக்குறைய பார்ப்பதற்கு ஒரேமாதிரியாகத்தான் எல்லோரும் இருக்கிறார்கள்.\nகுழந்தைகள் எல்லோரும் உத்ரம் நடத்திரத்தில் பிறந்ததால் நான்கு பெண் குழந்தைகளுக்கும் உத்ரஜா, உத்தாரா, உத்தமா, உத்ரா என்றும் ஆண் குழந்தைக்கு உத்ராஜன் என்றும் பெயர் வைத்தனர்.\nஇந்த குழந்தைகளி்ன் தந்தை பிரேம் குமார் தனது வீட்டின் பெயரையும் பஞ்ச ரத்னம் என்று வைத்தார். இந்நிலையில் அவருக்கு தனது குழந்தைகள் 4 பேருக்கும் ஒரே மாதிரியான ஆடைகள், விளையாட்டுப் பொருட்கள் என அனைத்தும் வாங்குவது பெரிய சிரமமாக இருந்தது.\nஒரேநாளில் இந்த 5 குழந்தைகளும் ஒரே பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டனர். இந்த 5 குழந்தைகளின் படிப்பதையும், வளர்வதையும் கேரள ஊடங்கங்கள் அவ்வப்போது கொண்டாடி வந்தன.\nஇந்நிலையில் பிரேம்குமார் செய்து வந்த தொழில் நஷ்டம் ஏற்படவே தற்கொலை செய்து கொண்டார். அவர் இறக்கும்போது இந்த 5 குழந்தைகளுக்கும் 9 வயதில் இருந்தனர்.\nபிரேம்குமார் மனைவி ரமாதேவி இதய நோயாளி என்பதால் இந்த குழந்தைகள் 5 பேரையும் எவ்வாறு வளர்க்கப்போகிறேன் என்ற கலக்கத்தில் இருந்தார். உடனடியாக இந்த செய்தியை கையில் எடுத்து ஊடகங்கள் 5 குழந்தைகளின் நலனுக்காக செய்தி வெளியிட உதவிகள் குவியத் தொடங்கின.\nகேரள அரசும், ரமாதேவிக்கு கூட்டுறவு வங்கியில் பணி வழங்கியது, ஏராளமான நல்ல உள்ளங்கள் இந்த குழந்தைகளுக்கு உதவி புரிந்தனர்.\nஇவ்வாறான நிலையில் காலங்கள் உருண்டோடி தற்போது இந்த பெண் குழந்தைகளும் வளர்ந்து திருமணத்துக்கு தயாராகியுள்ளன.\nஇந்த நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ம்தேதி குருவாயூர் கிருஷ்ணன் கோயில் ஒரேநாளில் 4 பெண்களுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதில் உத்தரா என்ற பெண் பேஷன் டிசைனராகவும், உத்தரஜா, உத்தம்மா மயக்கவியல் துறையிலும்,உத்தாரா பத்திரிகையாளராகவும் உள்ளனர். இவர்களுக்கு ஏற்ற மணமகன்கள் பார்க்கப்பட்டு திருமணம் முடிவு செய்யட்டுள்ளது.\nஇவர்களுடன் பிறந்த ஒரு சகோதரருக்கு மட்டும் இவர்களின் திருமணம் முடிந்தபின் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில் குழந்தைகளின் தாயார் கூறுகையில், என்னுடைய கணவர் திடீரென இறந்தவுடன் என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனது குழந்தைகளுக்காக வாழ வேண்டிய நிலை இருந்தது, போராடினேன். துணிச்சல் இருந்தால், நிச்சயம் நாம் வாழவழி கிடைக்கும். நான் 5 குழந்தைகளுக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் சமமான அளவில்தான் வழங்கி வளர்த்தேன் என்கின்றார்.\nஅத்துடன் அனைவருக்கும் ஒரேநாில் திருமணம் நடத்த வேண்டும் எனும் என்ற என்னுடைய கணவரின் கனவை நான் நிறைவேற்றப்போகிறேன். என் மகன் வாழ்க்கையில் இன்னும் உயரமான நிலையை அடைய இருக்கிறான் அவனுக்கு தாமதமாக திருமணம் நடக்கும் எனத்தெரிவித்துள்ளார் அந்த பாசமான தாய்.\nதரிசனத்திற்கு சென்ற பெண்ணை திமிராக பேசிய தீட்சிதர்..\nநடுவானில் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான் அதிகாரி\n இலங்கை ஜனாதிபதி தொடர்பில் ராமதாஸ் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-21%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/kanik-keethan/", "date_download": "2019-11-17T13:03:24Z", "digest": "sha1:V7FKELGGKUM3BUOT3BIQRS4LL6RA4EMA", "length": 7071, "nlines": 133, "source_domain": "eelamalar.com", "title": "kanik keethan - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\n“எல்லாளன்” 21கரும்புலிகளின் நினைவு நாள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n« “எல்லாளன்” 21கரும்புலிகளின் நினைவு நாள்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://firevox.forumta.net/f21-forum", "date_download": "2019-11-17T12:33:13Z", "digest": "sha1:6WZH2DISK4J4WAKGMT2HYDAKKZUSJAES", "length": 13328, "nlines": 212, "source_domain": "firevox.forumta.net", "title": "கலைவேந்தன் கார்னர்", "raw_content": "குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்\nதமிழ் கலாச்சார சீர்கேடு மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான குரல்\nஇந்தத் தளத்தில் ஆதாரமில்லாத அவதூறான தகவல்கள் வெளியிடுவதாக கருதினால், சம்மந்தப்பட்டவர்கள் அட்மினிடம் முறையிடலாம்...\nசிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா இல்லையா வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்\nஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு\nஅனுமதியில்லாமல் தனிமடல் அனுப்புவது நியாயமா\nதமிழ் பண்பாட்டின் விஷக் கிருமி கலைவேந்தன்\nஈகரை தமிழ் களஞ்சியம் - அரங்கேறும் தேவடியாத் தனம்\nஈகரை தமிழ் களஞ்சியத்தில் செக்ஸ் கதைகள் இடம்பெற்றது உண்மை\n\"ஈகரை மீதான காழ்ப்புணர்ச்சி\" என்ற பதிவின் பின்னணி\nஹிந்தி கற்றுக் கொள்வது எப்படி -கற்றுத் தருகிறார் காமக் கலைவேந்தன்\nஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்\n» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்\n» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்\n» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்\n» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி\n» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது\n» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்\n» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்\n» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான் ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை\n» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா\n» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா\n» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.\n» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...\n» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்\n» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...\n» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்\n» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்\n» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்\n» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்\n» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3\n» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2\n» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...\n» \"அந்த\" நபர் எனக்கு எழுதிய கடிதம்\n» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்\n» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,\n» ஈகரை தமிழ் களஞ்சியம்\nகுரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும் :: இணையதளங்கள் பற்றிய விமர்சனங்கள் | விளக்கங்கள் :: முகப் புத்தகம் :: கலைவேந்தன் கார்னர்\nமுகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்\nமுக்கியம்: [ Poll ]\nஈகரை சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா இல்லையா\nby ஒரு தடவை சொன்னா\nதமிழ் பண்பாட்டின் விஷக் கிருமி கலைவேந்தன்\n\"குரல் புத்தகத்தை\" முடக்க முயற்சி செய்யும் கயவர்கள் யார்\n\"ஈகரை மீதான காழ்ப்புணர்ச்சி\" என்ற பதிவின் பின்னணி\nஈகரை தமிழ் களஞ்சிய விபச்சார நாய்களே...\nபுதுதில்லியில் பணம் சம்பாதிப்பது எப்படி -ஈகரை தலைமை நடத்துனரின் காமப் பாடம்\nபாட்டுப் புத்தகம் Last Posts\nஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்\nஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்\nகாம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3\nகாம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2\nகாம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...\nகலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்\nJump to: Select a forum||--அன்புள்ள சகோதரி...|--Welcome| |--நிர்வாக அறிவிப்புகள்| |--உறுப்பினர்கள் அறிமுகம்| |--கேள்வி பதில்கள்| |--நெருப்புக் குரல்| |--இணையதளங்கள் பற்றிய விமர்சனங்கள் | விளக்கங்கள்| |--ஈகரை தமிழ் களஞ்சியம்| |--முகப் புத்தகம்| | |--கலைவேந்தன் கார்னர்| | | |--HELP TOPICS| |--விமர்சனப் பதிவுகள்| |--உனக்கு மட்டும் உனக்கு மட்டும்| |--பொது கட்டுரைகள் | செய்திகள் |--செய்திகள் |--மக்கள் குரல் |--சினிமா மற்றும் தொலைக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=947108", "date_download": "2019-11-17T13:44:08Z", "digest": "sha1:EZT26U7UKT57QT5YA3NCDPWBSZZQOZ2B", "length": 7651, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மெட்ரோ ரயில் செக்யூரிட்டி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்���ிலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nமெட்ரோ ரயில் செக்யூரிட்டி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை\nசென்னை, ஜூலை 16: சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகே மெட்ரோ ரயில் பணி நடைபெற்றபோது, பீகார் மாநிலத்தை சேர்ந்த அருண் கசாப், அஸ்சாம் மாநிலத்தை சேர்ந்த ராஜூ தத்தி (28) ஆகியோர் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தனர். அப்போது, ராஜூ தனது 1500 ரூபாயை அருணுக்கு செலவு செய்துள்ளார். இதனால் அதை திருப்பி கேட்டு வந்துள்ளார். ஆனால், அவர் தரவில்லை.இந்நிலையில் கடந்த 5.12.2016ம் ஆண்டு, இருவரும் இரவு பணியில் இருந்தபோது பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜூ, அருணை தலையில் கல்லால் தக்கி விட்டு தப்பியுள்ளார். இதை பார்த்த ஒருவர், அருணை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்துள்ளார்.\nஅங்கு போலீசார் நடத்திய விசாரணையில், ராஜூ தன்னை கல்லால் தாக்கியதாக அருண் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, ராஜூ மீது கொலை வழக்கு பதிவு செய்து, போலீசார் அவனை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை 18வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி சத்யா முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஜி.ஜெகதீசன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபரதமும் விதிக்கப்படுகிறது. என்று தீர்ப்பு கூறினார்.\nஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் : 3 பெண்கள் கைது\nகோயம்பேடு 100 அடி சாலையில் வாலிபரை தரதரவென இழுத்துச்சென்று செயின் பறிக்க முயன்ற பைக் ஆசாமிகள்\nவிவாகரத்து பெற்ற மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்ட கணவன் கைது\nஅக்மார்க் முத்திரை, உரிமம் பெற்றுதான் நெய் உள்பட 35 ெபாருட்கள் தயாரிப்பு : ஆவின் நிர்வாகம் விளக்கம்\nகுடிநீர் வழங்காததை கண்டித்து வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை : கொருக்குப்பேட்டையில் பரபரப்பு\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சுங்கத்துறை அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை : சிபிஐ நீதிமன்றம் உத்தரவு\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனி���ாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ebible.org/study/content/texts/tam2017/IS59.html", "date_download": "2019-11-17T12:02:20Z", "digest": "sha1:H3FDSQO6SIOUMSVY6QCDZFYE6VYQSJTV", "length": 10425, "nlines": 5, "source_domain": "ebible.org", "title": " தமிழ் பைபிள் ஏசாயா 59", "raw_content": "☰ ஏசாயா அத்தியாயம்– ௫௯ ◀ ▶\nபாவம், பாவஅறிக்கை மற்றும் மீட்பு\n௧ இதோ, காப்பாற்றமுடியாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கமுடியாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. ௨ உங்களுடைய அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினையை உண்டாக்குகிறது; உங்களுடைய பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடுக்க முடியாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. ௩ ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது; உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது. ௪ நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள். ௫ கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் வலைகளை நெய்கிறார்கள்; அவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்; அவைகள் உடைக்கப்பட்டதேயானால் விரியன் புறப்படும். ௬ அவைகளின் நெசவுகள் ஆடைகளுக்கேற்றவைகள் அல்ல; தங்கள் செயல்களாலே தங்களை மூடிக்கொள்ளமாட்டார்கள்; அவர்களுடைய செயல்கள் அக்கிரம செயல்கள்; கொடுமையான செய்கை அவர்கள் கைகளிலிருக்கிறது. ௭ அவர்களுடைய கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதற்கு விரைகிறது; அவர்களுடைய நினைவுகள் அக்கிரம நினைவுகள்; பாழாகுதலும் அழிவும் அவர்களுடைய வழிகளிலிருக்கிறது. ௮ சமாதான வழியை அறியமாட்டார்கள்; அவர்களுடைய நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியமாட்டான். ௯ ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது; நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்திற்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்திற்குக் காத்திருந்தோம், ஆனாலும் இருளிலே நடக்கிறோம். ௧௦ நாங்கள் குருடரைபோல் சுவரைப்பிடித்து, கண் இல்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழான இடங்களில் இருக்கிறோம். ௧௧ நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்திற்குக் காத்திருந்தோம், அதைக் காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமானது. ௧௨ எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாகச் சாட்சி சொல்கிறது; எங்கள் மீறுதல்கள் எங்களுடன் இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம். ௧௩ கர்த்தருக்கு விரோதமாகத் துரோகம்செய்து, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும் கலகமாகவும் பேசினோம்; கள்ளவார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கச்செய்தோம். ௧௪ நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாக நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்துசேரமுடியாமற்போகிறது. ௧௫ சத்தியம் தள்ளுபடியானது; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் கர்த்தர் பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார். ௧௬ ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம்செய்கிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது. ௧௭ அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் தலைக்கவசத்தைத் தமது தலையில் அணிந்து, நீதி நிலைநாட்டுதல் என்னும் ஆடைகளை உடுப்பாக அணிந்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார். ௧௮ செயல்களுக்குத்தக்க பலனை கொடுப்பார்; தம்முடைய எதிரிகளிடத்தில் உக்கிரத்தைச் சரிக்கட்டி, தம்முடைய பகைவர்களுக்குத்தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார். ௧௯ அப்பொழுது சூரியன் மறையும் திசைதொடங்கி கர்த்தரின் நாமத்திற்கும், சூரியன் உதி���்கும்திசை தொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் எதிரி வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாகக் கொடியேற்றுவார். ௨௦ மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று கர்த்தர் சொல்கிறார். ௨௧ உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்கிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2819114", "date_download": "2019-11-17T13:36:43Z", "digest": "sha1:45KAQMBOYRFFSUJL6O2XMCDYSKS4T7ZV", "length": 4082, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n12:06, 21 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்\n56 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 27 நாட்களுக்கு முன்\n*வாழைப்பழம் பெரும்பாலும் அப்படியே உண்ணப்படுகிறது. அண்மையில், பாலுடன் கலந்து கூழாகவும் பருகப்படுகிறது. [[குளிர்களி|பனிக்குழை]] (ice cream), குழந்தைகளுக்கான உணவு மற்றும் பழக்கலவைகளில் பயன் படுத்தப்படுகிறது. பழத்தை உலர வைத்து பொடியாக்கி, மாவுகளுடன் கலந்து [[பேக்கரி]]([[வெதுப்பகம்]]) வகை உணவுகள் செய்யப்படுகின்றன.\n*வாழைப்பழங்கள் 12 'C க்கும் குறைவான வெப்பநிலையில் கருக்கத் தொடங்கிவிடும். எனவே முழு வாழைப்பழங்களை [[குளிர்சாதனப் பெட்டி|குளிர் சாதனப்பெட்டி]]யில் வைப்பது நல்லதல்ல. உரித்த வாழைப்பழங்களை காற்றுப்புகாதவாறு [[உறைகுளிர் பெட்டி]]யில் நெடுநாட்கள் வைத்திருக்கலாம்.\n*வாழைக்காய் மற்றும் வாழைப்பத்தை மெல்லிய துண்டுகளாக சீவி, '''வாழைப் பொரிப்புகள்''' செய்யப்படுகிறது. ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவை சமையலுக்கு பயன் படுத்தப்படுகின்றன. வாழைத்தண்டு சிறுநீர் பாதையில் ஏற்படும் கற்களை நீக்க வல்லது என நம்பப்படுகிறது.\n* வாழை இலை இந்தியாவில் உணவு உண்ணும் தட்டு போல பயன்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kolkata-knight-riders-beat-sunrisers-hyderabad-by-17-runs/", "date_download": "2019-11-17T12:40:21Z", "digest": "sha1:CY22DNRHGXFZUGOX3HBKTDPLZGNDZZ3U", "length": 11487, "nlines": 181, "source_domain": "www.patrikai.com", "title": "ஐபிஎல்: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»ஐபிஎல்: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி\nஐபிஎல்: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி\nஐபிஎல் 10 வது சீசன் போட்டியில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் டி20 சீசன் 10 போட்டியில் சனிக்கிழமை (15.4.17) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை குவித்தது. இதனையடுத்து சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nஇதனை அடுத்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஐபிஎல் 2018 போட்டிகள் : கொல்கத்தா அணியை வீழ்த்திய ஐதராபாத்\nஇங்கிலாந்து அணி பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ்-ஐ வாங்கிய சன் ரைசர்ஸ்…..\nகேகேஆர் அணிக்கு 182 ரன் இலக்கு: சதத்தை தவறவிட்ட சன்ரைசர்ஸ் வார்னர்..\nமோடி சார்பு பதிவுகள் மற்றும் போலி செய்திகள் பற்றி பிபிசி அறிக்கை கூறுவது என்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமண்டல மற்றும் மகரவ��ளக்கு காலம் எதிரொலி: திருவாபரண மாளிகையை பார்வையிட பக்தர்களுக்கு அனுமதி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/new-announcement-from-youtube-bans-nazi-videos/", "date_download": "2019-11-17T13:20:04Z", "digest": "sha1:NV3NUYZMATAQIHKZQG2QECXYVM5TFUMY", "length": 9084, "nlines": 103, "source_domain": "www.techtamil.com", "title": "யூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nயூடியூப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்த வண்ணம் உள்ளது,அதன்படி இன்று அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அது என்னவென்றால் இனவெறி மற்றும் பாகுபாடுகளை தூண்டும் வீடியோக்களை தடைசெய்யப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவெறுப்பு பேச்சுகளுக்கு எதிரான கொள்கை குறிப்பாக யூடியூப் நிறுவனம் வெறுப்பு பேச்சுகளுக்கு எதிரான கொள்கையை எப்போதுமே கொண்டுடிருப்பதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் தற்போது பாகுபாட்டை ஊக்குவிப்பதற்காக ஒரு இனம் உயர்ந்தது என சித்தரிப்பது போன்ற வீடியோக்களை தடை செய்ய முடிவெடுத்திருப்பதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது, யூடியூப் நிறுவனத்தின் இந்த கருத்துக்கு பல்வேறு மக்களும் சமூகவலைதளத்தில் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த புதிய கொள்கையை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ள யூடியூப் நிறுவனம் அது படிப்படியாக முழுமையாக அமல்படுத்தப்பட சில மாதங்கள் ஆகலாம் என தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசமூகவலைதளத்தில் ஆதரவு மேலும் தற்போது பாகுபாட்டை ஊக்குவிப்பதற்காக ஒரு இனம் உயர்ந்தது என சித்தரிப்பது போன்ற வீடியோக்களை தடை செய்ய முடிவெடுத்திருப்பதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது, யூடியூப் நிறுவனத்தின் இந்த கருத்துக்கு பல்வேறு மக்களும் சமூகவலைதளத்தில் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.\nஅண்மையில் நியூசிலாந்தில் மசூதி ஒன்றில் நடைபெற்ற தாக்குதல் யூடியூப்-ல் நேரலையாக ஒளிபரபப்பானதை தொடர்ந்து சமூகவலைதளங்களில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என உலகத் தலைவர்க் குரல் கொடுத்தனர், அதை தொடர்ந்துதான் சமூகவலைதளங்கள் தாமாக முன்வந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nமூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம் – Elon Musk NeuraLink\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\nயூடியூப் இன் சதி : இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சரிந்தது எப்படி\nYoutube இணையதளத்தின் புதிய போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/141971-arundhati-roy-god-of-tiny-things", "date_download": "2019-11-17T12:38:28Z", "digest": "sha1:RKIRTZCHSULVCSJF2AB5VLN7QB2HUMGE", "length": 6889, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 10 July 2018 - சிறிய விஷயங்களின் கடவுள் அருந்ததி ராய் | Arundhati Roy - God of tiny things - Aval Vikatan", "raw_content": "\nஸ்ரீபோஸ்ட் - நம்பிக்கையை வளர்ப்போம்\nதுரத்திய தோல்விகள்... தொடரும் வெற்றிகள்\n``நினைச்சப்ப தண்ணிகூட குடிக்க முடியாது’’ - படுகுழியில் இருந்து மீண்ட பச்சையம்மாள்\nவெசத்தைக் கொடுத்துட்டு நெலத்தை எடுத்துக்கோங்க - சேலம் விவசாயக் குடும்பங்களின் கண்ணீர்\n - `தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான்\nஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும்\nபொண்ணா பொறந்துட்டோமேன்னு பொலம்புறதெல்லாம் பிடிக்காது\nஉலகத்திலேயே சந்தோஷமான இடம் - கருணாநிதி பேத்தி பூங்குழலி\nஆவாரம்பூ முதல் வல்லாரைக்கீரை வரை 50 சதவிகிதம் லாபம் தரும் ஆரோக்கிய தொக்கு வகைகள்\nதலைமுறைகள் தாண்டி தொடரும் பழக்கம்\nகிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம் & சிறப்புத் திருமணச் சட்ட வரையறைகள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nசிறிய விஷயங்களின் கடவுள் அருந்��தி ராய்\nதெய்வ மனுஷிகள் - சிங்கம்மா\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 3 - இருக்கு, ஆனா இல்ல\nஓர் ஆர்வம் ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே\nவீட்டுக்குள் சிரிக்கும் இண்டோர் ப்ளான்ட்ஸ்\nகலைடாஸ்கோப் - சிரிச்சா போச்சு\nகமல் சார் என்ன சொல்லப் போகிறார் என்று நடுங்கிக்கொண்டிருந்தேன்\n - `புயல்' அஞ்சலி பாட்டீல்\nகோகனட் வித் சாக்லேட் சாஸ்\nகீரை, வெஜிடபிள் சப்பாத்தி... யம்மி ப்ளஸ் ஹெல்த்தி\nசுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்\nஅஞ்சறைப் பெட்டியின் உச்ச நட்சத்திரம் வெந்தயம்\nசிறிய விஷயங்களின் கடவுள் அருந்ததி ராய்\nஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன், படம் : சங்கர்லீ\nசிறிய விஷயங்களின் கடவுள் அருந்ததி ராய்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35491-2018-07-20-10-50-42", "date_download": "2019-11-17T12:02:22Z", "digest": "sha1:K4P222YU755G5U7BPBLLRKWOAV3EH5TH", "length": 30287, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "பாலியல் குற்றவாளிகளுக்கான அங்கீகாரத்தை வழங்கும் இந்தியச் சமூகம்", "raw_content": "\nஇந்து மதம் அழியாமல் பாலியல் கொடுமைகள் அழியாது\nபெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள் - சாஸ்திரங்கள்\nஇந்தியாவின் சாதிய மனதுக்கு ஒருபோதும் தெரியாது ஜிஷாவை...\nபாரத மாதாக்களை வேட்டையாடும் பாரத மாமாக்கள்\nஜாதிமுறைக்கான கடவுளின் அங்கீகாரமே பகவத் கீதையும் கிருஷ்ண பஜனையும் – V\nவிபச்சாரம் (பாலியல் தொழில்) என்பது வேறு - \"தேவதாசி\" எனப்படும் பாலியல் சாதி ஒடுக்குமுறை வேறு\nபெண்களுக்கு மதங்கள் செய்யும் ஓரவஞ்சனை\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nவெளியிடப்பட்டது: 20 ஜூலை 2018\nபாலியல் குற்றவாளிகளுக்கான அங்கீகாரத்தை வழங்கும் இந்தியச் சமூகம்\nசென்னை அயனாவரத்தில் 12 வயதான மாற்றுத் திறனாளி சிறுமியிடம் 17 பேர் 7 மாதங்களாக பாலியல் அத்துமீறலில் ��டுபட்டது தமிழக மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. சில வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திலேயே குற்றவாளிகளை கடுமையாகத் தாக்கி தங்கள் எதிர்ப்பையும் காட்டியிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி வெளியே சொல்லித்தான் இந்தப் பிரச்சினை தற்போது தெரிய வந்திருக்கின்றது. இல்லை என்றால் இன்னும் இந்தப் பாலியல் வன்முறை சம்பவம் தொடர்ந்து கொண்டே தான் இருந்திருக்கும். குற்றச்செயலில் ஈடுபட்ட லிப்ட் ஆபரேட்டர், காவலாளி, பிளம்பர், வீட்டு வேலைக்காரர், எலக்ரீஷியன்கள், தோட்ட வேலை செய்பவர்கள் என அனைவரும் மிக அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இந்தச் சமூகம் எந்தளவிற்கு மனித விழுமியங்களை தொலைத்துவிட்டு நிற்கின்றது என்பதைக் காட்டுகின்றது. பாலியல் வல்லுறவுக்கு ஆதரவான ஒரு கூட்டு மனநிலை இவர்கள் அனைவரிடமும் செயல்பட்டுள்ளது. குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, அதைப் பற்றி தெரிந்த ஒருவர் கூட இதை அந்தச் சிறுமியின் பெற்றோருக்கோ, இல்லை காவல் நிலையத்துக்கோ சொல்லாமல் இத்தனை மாதங்களாக மூடி மறைத்தது மட்டும் அல்லாமல், வாய்ப்பு கிடைத்த போது தங்கள் பங்கிற்கு அந்தச் சிறுமியை வன்புணர்வு செய்தது, இந்தச் சமூகம் ஒட்டுமொத்தமாக மனிதத் தன்மையை இழந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.\n12 வயதுக்கும் குறைவான வயதுடைய சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்திற்கு குடியரசு தலைவர் அண்மையில்தான் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டங்கள் எவ்வளவு கடுமையாக ஆக்கப்பட்டாலும், சமூகத்தின் பொதுமனசாட்சி சீரழிந்து கோரமாகக் காட்சி அளிக்கும் போது சட்டங்களால் எப்படி குற்றங்களைக் குறைக்க முடியும் திருடக்கூடாது என்பதும், பொய் பேசக் கூடாது என்பதும், ஊர்க்குடியை கெடுத்து உயிர் வாழக்கூடாது என்பதும், இன்னும் இது போன்ற எவ்வளவோ அறநெறியை போதிக்கும் இலக்கியங்கள் நம் சமூகத்தில் உள்ளன. ஓர் இலட்சிய சமூகத்தை வடிவமைப்பதற்கான எல்லா சித்தாந்தங்களும் நம்மிடம் உள்ளன. ஆனால் வாழ்வில் தவறாமல் தம்முடைய எல்லா செயல்பாடுகளிலும் அறத்தைக் கடைபிடிப்பது என்பது எல்லோரும் கடைபிடிக்கும் ஒன்றாக எப்போதுமே அமைவதில்லை. பெரும்பாலும் இந்தச் சமூகம் அறத்தைத் துறந்த சமூகமாகவே எப்போதும் இருந்துள்ளது. ஆனால் ஏன் மனிதன் அறத்தைத் துறந்து பிழைப்புவாதியாகவும், அற்பவாதியாகவும், குறுகிய மனம் படைத்தவனாகவும், தன் சக மனிதனை அழித்து அவன் இரத்தத்தில் சுகபோகமாக வாழ்பனாகவும் இருக்கின்றான் என்று எப்போதுமே இந்தச் சமூகம் சுயவிமர்சனம் செய்து கொள்வதில்லை. அப்படி செய்து கொள்ளக்கூட ஒரு சமூகத்துக்கு மேம்பட்ட அறச் சிந்தனை வேண்டும்.\nஆதி பொதுவுடமை சமூகத்தில் மனிதன் கும்பலாவே விலங்குகளின் மீது வன்முறையைப் பயன்படுத்தினான். அது தன்னைவிட வலிமை மிகுந்த விலங்குகளிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், வேட்டையை உறுதிபடுத்தவும் ஆதிமனிதனுக்குப் பயன்பட்டது. கும்பலாக சேர்ந்து இயங்குதல் என்பது அசிங்கமான ஒன்றல்ல. மனிதன் சேர்ந்து இயங்கும் போதுதான் சிந்தனைப் பரிமாற்றம் நடைபெற்று உற்பத்தியிலும், அதைத் தொடர்ந்து நாகரிகத்திலும், பண்பாட்டிலும், அறிவியலிலும் வளர்ச்சி ஏற்பட முடியும். மனிதன் கும்பலாக சேர்ந்து இயங்கும்போதுதான் தன்னை எதிர்த்து நிற்கும் அனைத்திற்கு எதிராகவும் போராடும் தைரியத்தைப் பெறுகின்றான். அனைத்து சமூக மாற்றங்களும் மனிதர்களின் ஒருங்கிணைவின் வழியாகவே நடைபெற்று வந்துள்ளதை வரலாறு நமக்குக் காட்டுகின்றது.\nஆனால் வரலாற்றில் ஒருபோதும் இவ்வளவு மோசமான, அனைத்து வகையிலும் அற்பத்தனமாக மாறிய ஒரு சமூகத்தையோ, மனிதர்களையோ நாம் எங்கேயும் பார்க்க முடிவதில்லை. குறிப்பாக இந்திய சமூகம் பல ஆண்டுகளாக பார்ப்பனியம் கட்டமைத்த ஆணாதிக்க வக்கிரத்தையும், முதலாளித்துவம் உருவாக்கிய பெண்சார்ந்த வக்கிரங்களையும் முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு மிகக் கீழ்த்தரமான தரங்கெட்ட சமூகமாக மாறியிருக்கின்றது. இன்று பெரும்பான்மையான இந்திய ஆண்களின் மனங்கள் ‘போர்னோ’ என்னும் ஒற்றைப் புள்ளியில் வக்கிரத்துடன் ஒன்றுபட்டு செயலாற்றும் தர நிலையை எட்டியிருக்கின்றன. இது ஒரு சமூகம் பண்பாட்டு ரீதியில் மிகவும் கீழிறங்கி அழிந்து போவதற்கான சமிக்ஞைகள்.\nஉணவுக்காகவும், தன்னை காத்துக் கொள்வதற்காகவும், உரிமைகளைப் போராடிப் பெறவும் கும்பலாக ஒன்றிணைந்த மனிதன், இப்போது தன்னுடைய சக மனிதனை அடித்துக் கொல்லவும், வயது வித்தியாசம் இன்றி பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு செய்யவும் கும்பலாக ஒன்��ிணைகின்றான். இந்திய சமூகம் சாதியின் பெயரால் அடித்துக் கொல்வதை எப்போதுமே கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்தி வரும் சமூகம். இந்துக்களின் சிந்தனையை வடிவமைக்கும் பார்ப்பனியத்தில் இதற்கான வரலாற்று வேர்கள் உள்ளன. நாம் மனுவைப் படித்தால் தெரியும், ஒவ்வொரு சாதிக்கும் எப்படி மனு வேறுபட்ட தண்டனைகளை வரையறுத்தான் என்று. இந்தியாவில் பன்னெடுங்காலமாக பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்ட மன்னர்கள் மனுவையே சட்டப் புத்தகமாக வைத்து ஆட்சி செய்தார்கள் என்பதுதான் வரலாறு. அதே போல இந்திய சமூகம் எப்போது தாய்வழி சமூக அமைப்பில் இருந்து தந்தைவழி சமூக அமைப்பிற்கு மாறியதோ, அன்றில் இருந்து பெண்கள் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உடைமையாகவே கருதப்பட்டு வந்தார்கள். பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்துவது என்பது பார்ப்பனியம் இந்திய சமூகத்தில் வளர்த்தெடுத்த ஒன்று. அதனுடன் 'தன்னுடைய வளர்ச்சிக்காக யாரை வேண்டுமானாலும் அழிக்கலாம் , பெண்களின் உடல் ஒரு நுகர்வுப் பொருள்' என்ற கோட்பாட்டை கொண்ட முதலாளியமும் இயல்பாகவே ஒன்றிணைந்து விடுகின்றன. பார்ப்பனியத்தின் சித்தாந்தமும், முதலாளியத்தின் சித்தாந்தமும் அதனதன் கருத்தியல் அடிப்படையில் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஒற்றுமையானவை.\nஇப்படி மனித மனங்களை நச்சாக்கி வக்கிரத்தாலும், ஆபாசத்தாலும் கட்டமைத்துள்ள இந்தச் சமூகத்திற்குள்ளேயே அதற்கான தீர்வை நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம். முதலாளியம் கட்டமைத்துள்ள சட்டங்கள் நாகரிகமாக தோன்றினாலும் அது கட்டமைத்துள்ள பண்பாடு மிக அகோரமாக அருவருப்பூட்டுவதாக உள்ளது. நாம் நம்முடைய மனங்களை ஆபாசம் நிறைந்த பார்ப்பனியத்துக்கும், முதலாளித்துவத்திற்கும் அர்ப்பணித்த பிறகு அதைப் பற்றி எந்தப் பிரக்ஞையும் இன்றி அதன் உடன் விளைவாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பிரச்சினைகளை கண்டு மனம் பொறுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய கடவுள்கள் ஆபாசக் கூத்துக்களை நடத்துவதையே வாடிக்கையாகக் கொண்டவை என்று தெரிந்தபோது, நாம் அந்தக் கடவுள்களையோ, அதை நியாயப்படுத்தும் கதையாடல்களையோ குப்பையில் வீசி எறியவில்லை. மாறாக நாம் மிக அர்ப்பணிப்போடு கடவுளின் ஆபாச அயோக்கியத்தனங்களை லீலைகள் என்ற பெயரால் ஏற்றுக்கொண்டோம். பாலியல் வன்முறையை எதிர்க்கும் ஒரு நேர்மையான இந்து சிவனையோ, விஷ்ணுவையோ, கிருஷ்ணனையோ வழிபடமாட்டான். கடவுளுக்கு ஊர் மேய்வதற்கு உரிமை உண்டென்று ஏற்றுக்கொள்ளும் மனம் எந்த யோக்கியதையின் அடிப்படையில் அதையே மற்றவர்கள் செய்யும் போது எதிர்க்கின்றது பெண்களின் பாதுகாப்பைப் பேசும் அதே சமூகம் தான் போர்னோ வழிபாட்டிலும் முழ்கிக் கிடக்கின்றது. இந்த முரண்பாடுகள் உள்ளவரை இது போன்ற கீழ்த்தரமான மனிதர்கள் சமூகத்தில் உருவாவதை நாம் எந்தச் சட்டத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.\nஒரு பெரியாரியவாதியை நம்பியோ, பொதுவுடமைவாதியையை நம்பியோ, அம்பேத்கரியவாதியை நம்பியோ உங்களின் பெண்களை நீங்கள் தைரியமாக விட்டுச் செல்லமுடியும். ஆனால் தீவிர ஆன்மீகம் பேசும் ஒரு சாமியாரை நம்பி உங்கள் பிள்ளைகளை நீங்கள் விட்டுச் செல்ல முடியுமா நிச்சயமாக பெரும்பாலான பெற்றோர்கள் முடியாது என்றுதான் சொல்வார்கள். சாமியாரை மட்டும் அல்ல, ஆன்மீகவாதி எவனையும் நம்பி உங்கள் வீட்டுப் பெண்களை நீங்கள் விட்டுச் செல்ல முடியாது என்பதுதான் உண்மை. அப்படி என்றால் சமூகத்தில் பெண்களுக்கான உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் சித்தாந்தம் எது என்பது சொல்லாமாலேயே விளங்கும். இந்தச் சமூகத்தில் இருந்து பெண்களுக்கெதிரான வன்முறைகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்றால் நாம் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய வழியில் இந்தச் சமூகத்தின் பண்பாட்டை மாற்றியமைப்பதுதான் ஒரே வழி. சட்டங்களை எவ்வளவுதான் வலிமையாக இயற்றினாலும், அடிப்படையில் நாகரிக மனநிலைக்கு மாறாத சமூகத்தில் அதனால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடாது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nநாம் நம்முடைய மனங்களை ஆபாசம் நிறைந்த பார்ப்பனியத்துக ்கும், முதலாளித்துவத்த ிற்கும் அர்ப்பணித்த பிறகு அதைப் பற்றி எந்தப் பிரக்ஞையும் இன்றி அதன் உடன் விளைவாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பிரச்சினைகளை கண்டு மனம் பொறுக்க முடியாம��் தவித்துக் கொண்டிருக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/07/23/28-footballers-look-like-cartoons-new-version/", "date_download": "2019-11-17T12:47:24Z", "digest": "sha1:EUVU3G7ZQVWCVIXFEUCBPG7QGVA7CTQB", "length": 38686, "nlines": 496, "source_domain": "tamilnews.com", "title": "28 footballers look like cartoons new version, trending videos", "raw_content": "\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nபொதுவாக உலகில் ஒருவரைப்போல 7 பேர் இருக்கிறார்கள் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த வீடியோவும் அப்படியான ஒன்றுதான். கொஞ்சம் பாருங்கள் வீடியோவை..\nகொஞ்சமும் கூச்சமில்லாமல் இலியானா செய்த செயல் : திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுப்பு..\nபாவனைக்கு உதவாத அரிசி விற்பனை; மோசடிக்காரர் கைது\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nகாலிறுதியில் கழண்டு விழுந்த பழைய கோட்டை..\nகடத்தப்பட்ட தந்தையை கைவிட்டு நாட்டுக்காக விளையாடிய நைஜீரிய அணித் தலைவர்… : கவனத்தை ஈர்த்த சம்பவம்\nஉலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற்றுள்ள “தமிழீழம்” அணி… : வெளியாகும் கடும் எதிர்ப்பு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெரு��ாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்ட���ை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nகாலிறுதியில் கழண்டு விழுந்த பழைய கோட்டை..\nகடத்தப்பட்ட தந்தையை கைவிட்டு நாட்டுக்காக விளையாடிய நைஜீரிய அணித் தலைவர்… : கவனத்தை ஈர்த்த சம்பவம்\nஉலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற்றுள்ள “தமிழீழம்” அணி… : வெளியாகும் கடும் எதிர்ப்பு\nபாவனைக்கு உதவாத அரிசி விற்பனை; மோசடிக்காரர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2009/08/blog-post_8438.html", "date_download": "2019-11-17T12:43:31Z", "digest": "sha1:WN5QSVV7JHNYENJ3MZMTAPDNTMZLRTC7", "length": 13625, "nlines": 190, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "செயல் இழந்தது சந்திரயான்!- விஞ்ஞானிகள் அதிர்ச்சி", "raw_content": "\nபெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புவிக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது \"சந்திரயா���்-1' செயற்கைக்கோள்.\nஇதனால் இந்திய விஞ்ஞானிகள் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.\nஇதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nஇஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான்-1 செயற்கைக்கோளை தொடர்புகொள்ள முடியவில்லை. தகவலை அனுப்ப முடியவில்லை. செயற்கைக்கோளில் இருந்தும் எந்த தகவல்களும் புகைப்படமும் கிடைக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால் அந்த செயற்கைக்கோள் செயல் இழந்த பேச முடியாத ஊமைப் பொருளாகி விட்டது. இனிமேலும் சந்திரயான் திட்டங்களை தொடர முடியாது என்றார்.\nஇதற்கிடையே இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் சதீஷ் கூறுகையில், \"சந்திரயான் செயற்கைக்கோளில் இருந்து பெங்களூர் அருகே உள்ள பையலாலு விண்வெளி கட்டுப்பாட்டு மையத்துக்கு சனிக்கிழமை அதிகாலை 12.30 மணி வரை தகவல்கள் கிடைத்து வந்தன. அதன் பிறகு 1.30 மணியளவில் சந்திரயானுடனான ரேடியோ தொடர்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.\nசந்திரயானுக்கும் புவி கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு திடீரென துண்டித்து போனது. தொடர்பு இழந்து போனதற்கான காரணங்கள், கோளாறுகள் குறித்து பிறகு தெரியவரும்' என்றார்.\nஅண்ணாதுரை பேட்டி... சந்திரயான்-1 மற்றும் சந்திரயான்-2 செயற்கைக்கோள்களின் திட்ட இயக்குநரான தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி எம். அண்ணாதுரை கூறியது:\nஇந்தியாவின் நிலவுத் திட்டம் இத்துடன் முடிந்துவிட்டது. செயற்கைக்கோளுடனான தொடர்பை இழந்துவிட்டோம். ஆனாலும் சந்திரயான், தொழில்நுட்ப ரீதியில் தனது பணிகளை நூறு சதவிகிதம் கச்சிதமாக முடித்தது.\nஅதேபோல அறிவியல் ரீதியிலும் தனது பணிகளை 95 சதவீதம் முடித்தது.\nசெயற்கைக்கோள் செயல் இழந்ததற்கான காரணத்தையும் உண்மையில் என்ன நடந்தது என்பதையும் ஆய்வு செய்வோம் என்றார் அவர்.\nமுன்னதாக ஆளில்லாத சந்திரயான்-1 செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்து, கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நிலவுக்கு வெற்றிகரமாக ஏவியது\nபயந்த கதை ஜெயிக்க வைத்துவிட்டது\nசந்திராயன் விண்கலத்துடன் தகவல் தொடர்பு துண்டிப்பு\nமதுரையில் நடிகர் சிவாஜி சிலை திறப்பு\nடாக்டர் கொடுத்த மருந்தே ஜாக்சன் சாவுக்கு காரணம்: க...\nவெனிசுலா அழகிக்கு மிஸ் யூனிவர்ஸ் பட்டம்\n5 எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல்\nடிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்\nகாங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் மொரார்ஜி தேசாய்\nவிஜயகாந்தின் புதிய வறுமை ஒழிப்பு திட்டம்\nட்ரைவ் ஒன்றை மறைத்து வைப்பதெப்படி\nதவணை முறையில் செல்போன் விற்பனை: நோக்கியா திட்டம்\nபன்றிக் காய்ச்சலை 4 நாள்களில் குணப்படுத்தலாம்\nபன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்யலாம்\nகங்குலியின் உறவுக்கார சிறுமி பன்றிக் காய்ச்சலால் அ...\nதிரைத்துறையில் கமல் பொன் விழா\nபயனுள்ள ஒரு ரெஜிஸ்ட்ரி உதவிக் குறிப்பு..\nபன்றிகாய்ச்சல்: சினிமா தியேட்டர்- கடைகளில் கூட்டம்...\nதவறான பாதையில் தவறான சிந்தனை.\nரஜினி நடிக்கும் 'எந்திரன்' ஒத்திகைக் காட்சிகள் இணை...\nதென்னாப்பிரிக்காவில் காந்தி வசித்த வீடு எது\nமைக்கேல் ஜாக்சன் நினைவாக இசை நிகழ்ச்சி\nபன்றிக் காய்ச்சல்: மும்பையில் பெண் சாவு\nரிலையன்ஸ் ஜிஎஸ்எம் புதிய திட்டம் அறிமுகம்\nபன்றிக் காய்ச்சல் டாக்டர்களுக்கும் பரவியது\nபிரபலமான பத்து கட்டற்ற மென்பொருள்கள்\nபங்கு மார்க்கெட்டில் லாபம் வாங்கி தருவதாக ரூ.13 லட...\nகாந்தி கொலை வழக்கு 10\nஇந்தியாவில் 600 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்ப...\nபி.இ.: இந்த ஆண்டு 25 ஆயிரம் இடங்கள் காலி\nகாந்தி வசித்த வீட்டை வாங்க கொள்ளுப்பேத்தி ஆர்வம்\nஇந்தியத் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக\nதிருட்டு வி.சி.டி. பார்க்கும் போலீஸ் அதிகாரி\nகாந்தி கொலை வழக்கு 9\nகுளிர்பானம் அதிகம் குடித்தால் ஞாபக சக்தி குறையும்\nபொருளாதாரத்தின் போக்கை மாற்றும் நுகர்வு கலாசாரம்\nசென்செக்ஸ் 15,000 புள்ளிகளைக் கடந்தது\nமாஸ்டர்ஸ் ஆப் தி ஜங்கிள்\nஓராண்டு உயர்வை எட்டியது பங்குச் சந்தை: 282 புள்ளிக...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=13525", "date_download": "2019-11-17T13:46:25Z", "digest": "sha1:IEPLQLVPXWJCGXLT53AZRTLBQC7DTAZ7", "length": 6423, "nlines": 60, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆடித்தபசு ஏன் கொண்டாடுகிறோம் காரணம் தெரியுமா? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆடி தபசு\nஆடித்தபசு ஏன் கொண்டாடுகிறோம் காரணம் தெரியுமா\nஆடித்தபசு திருவிழாவை மக்கள் கொண்டாட என்ன காரணம் என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளலாம். சங்கரன் கோவில் ஆடித்தபசு பிரசித்தி பெற்ற திருவிழா. ’ஹரியும் அரனும் ஒன்றே’ என உலகுக்கு உணர்த்த விரும்பிய கோமதியம்மன், அதன் பொருட்டு இறைவனை வேண்டி ஒற்றைக் காலில் தவமிருந்தாள். அவளது தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார். இந்த வைபவமே ஆடித்தபசு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. 'தபசு' என்றால் “தவம்’ அல்லது “காட்சி’ எனப்பொருள்படும். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கர நாராயணராக காட்சி தர வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு திருநாளாகும். இந்த விழா, 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் அம்பாளுக்குக் காட்சி தருகிறார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார். திருமணம், மகப்பேறு வேண்டும் பெண்கள், ஆடித்தபசு திருநாளுக்கு முதல்நாள் நீராடி, ஈரப் புடவையுடன் கோயில் பிராகாரத்தில் படுத்து விடுவார்கள். இரவு கனவில் அம்மன் அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஆடித்தபசு ஏன் கொண்டாடுகிறோம் காரணம் தெரியுமா\nஅம்பாளுக்கு பிரதான விழாவான ஆடித்தபசு வரலாறு\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=947802", "date_download": "2019-11-17T14:04:29Z", "digest": "sha1:YQ7OZSEUGL23UQSZ5NIMO6SWBCUEFMI7", "length": 5949, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மது விற்ற 4 பேர் கைது | ஈரோடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\nமது விற்ற 4 பேர் கைது\nஈரோடு, ஜூலை 18: நம்பியூர் அடுத்துள்ள ஊத்துப்பாளையம் பகுதியில் உள்ள முள் காட்டில் மது விற்பனை நடைபெறுவதாக வரப்பாளையம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நம்பியூர் ராயர்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்த முருகன் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கெடாரை மணியம்பாளையம் சாலையில் உள்ள குப்பிப்பாளையம் கிராமத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட ராயர்பாளையம் வேலுசாமி (55), சிவகிரி மாரப்பம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் மது விற்பனையில் ஈடுபட்ட சிவகிரியை சேர்ந்த பாலா (30), கடத்தூர் புதுக்கொத்துக்காட்டில் கள் விற்பனை செய்த ராமசாமி (55) உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபர்கூர் இன மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி\nபவானி தொகுதியில் ரூ.4.57 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்\nஅ.தி.மு.க.வினரின் தலையீட்டால் கல்குவாரி ஏலம் நடத்த முடியாமல் ஒத்திவைப்பு\nஅந்தியூர் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்\nகோபி அருகே அரசு பள்ளியில் பழுதாகி கிடக்கும் விளையாட்டு கருவிகள்\nபுலிகள் காப்பகம் என்ற பெயரில் மலைவாழ் மக்களின் உரிமைகள் பறிப்பதை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511361", "date_download": "2019-11-17T13:45:41Z", "digest": "sha1:WXQFRJTGUZSNTSVSJKA2PDUA3A54HGZO", "length": 7478, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நடுக்கடலில் படகு மூழ்கியதால் 4 மீனவர்கள் தவிப்பு | Fishermen, Ramanathapuram - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்ட���்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநடுக்கடலில் படகு மூழ்கியதால் 4 மீனவர்கள் தவிப்பு\nராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் படகு மூழ்கியதால் நடுக்கடலில் 4 மீனவர்கள் தவித்து வருகின்றனர். நடுக்கடலில் மணல் திட்டை பகுதியில் தஞ்சமடைந்துள்ள 4 மீனவர்களை மீட்க சக மீனவர்கள் சென்றுள்ளனர். நேற்று பாம்பன் குந்துகால் பகுதி மீனவர்கள் சென்ற நாட்டுப்படகு கடல் சீற்றத்தால் நீரில் மூழ்கியது.\nசேலம் மத்திய சிறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்டிருந்தவர் திடீர் மரணம்\nகுற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nஅம்மா வீட்டிற்கு வரும் குழந்தை போல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை\nசென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேர் கைது\nசென்னை தாம்பரம் அடுத்த புறவழிச்சாலையில் சென்ற காரில் திடீரென தீப்படித்ததால் பரபரப்பு\nமாணவி பாத்திமா மரணத்தில் உண்மைநிலை வெளிக் கொண்டுவரப்படும்: உயர்கல்வித்துறை செயலர் தகவல்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தாய ராஜபக்ச வெற்றிப்பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nபோடி அருகே கொட்டகுடி ஆற்றில் குளிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூட்டம்\nஇடஒதுக்கீட்டின் பலன் அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையின்றிக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவு\nஐ.ஐ.டி.யில் மாணவர்கள் மர்ம மரணம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தல்\nதிருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி\nசிதம்பரம் அருகே காதலியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய காதலனுக்குப் போலீஸ் வலைவீச்சு\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாண��ர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/action-official-trailer-vishal-tamannaah-hiphop-tamizha-sundar-c-92602.html", "date_download": "2019-11-17T12:33:21Z", "digest": "sha1:4636I36G2DCFRVOXM3J7POSM5N3JASFW", "length": 6440, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Action Official Trailer | Vishal| Tamannaah| HipHop Tamizha | Sundar. C - Filmibeat Tamil", "raw_content": "\nHome » Videos » டிரெய்லர்கள்\nAction Official Trailer:சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.கொடுத்துள்ளார் நடிகர் விஷால்.nnn#ActionOfficialTrailer\nஇந்த வார இருவேறு படங்களுக்கான திரை விமர்சனம்\nடிஸ்னியின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷ்ருதியுடன் டிடி...\nதேடு ட்ரைலர் அண்ட் ஆடியோ லான்ச்\nஅடர்வனத்தில் செந்நாய்களின் தாக்குதலுக்கு நடுவில் ஓர் அழகான காதல்-கழுகு 2\nView More டிரெய்லர்கள் Videos\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/02/19/tamilnadu-eb-decides-squeeze-customers-170068.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-17T12:40:00Z", "digest": "sha1:R6TUQM225UEK5KRVQONGT6CGTIV3ZYTH", "length": 17260, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனி எல்லாத்துக்கும் கட்டணம்… மின் வாரியம் அதிரடி: கலக்கத்தில் நுகர்வோர் | EB decides to squeeze customers | இனி எல்லாத்துக்கும் கட்டணம்… மின் வாரியம் அதிரடி: கலக்கத்தில் நுகர்வோர் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே வெற்றி\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nஇவரை காணவில்லை.. ஊரே தேடுகிறது.. இந்தூரில் ஜிலேபி சாப்பிட்டதுதான் கடைசி.. காம்பீர் குறித்த போஸ்டர்\nகரூர் புதிய பேருந்துநிலையம்... மீண்டும் கெடு விதித்த செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.\nபால் தாக்கரே நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய பட்னாவிஸ்.. கோஷமிட்ட சிவசேனாவினர்.. பெரும் பரபரப்பு\nநாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பரூக் அப்துல்லா வருவாரா அனைத்து கட்சி கூட்டத்தில் சரமாரி விவாதம்\nSports சொந்த தம்பியால் படுகாயம்.. ரத்தம் சொட்ட சொட்ட வெளியேறிய ஆஸி. வீரர்.. பதற வைக்கும் காட்சி\nMovies சாண்டி மாஸ்டருக்கே கதவில் பூட்டு போட்ட விஜய் டீவி\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி எல்லாத்துக்கும் கட்டணம்… மின் வாரியம் அதிரடி: கலக்கத்தில் நுகர்வோர்\nசென்னை: தமிழக அரசு, விரைவில் மின் கட்டணங்களை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின் மீட்டர்களுக்கு, மாதாந்திர வாடகை நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தவிர மின் இணைப்புக்கான டிபாசிட், மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது போன்ற சேவை கட்டணங்களை உயர்த்தப்படவுள்ளன.\nஇது மட்டுமல்லாது மின்வாரிய ஊழியர் வந்து மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதற்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இப்போது இதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.\n54000 கோடி ரூபாய் நஷ்டத்தில்…\nதமிழக அரசு மின்வாரியம், 54,000 கோடி ரூபாய் அளவுக்கு, நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து, வருவாயை அதிகரிக்க மின்வாரியம் முடிவு செய்து, முதல்கட்டமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம், மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதனால், மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும், 7,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.\nபுதிய மின் இணைப்பு, மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர் பெட்டிகளை மாற்றுவது, மின்சார கணக்கீடு எடுப்பது, மின்சார அளவீடுகளை குறிக்க பயன்படும் வெள்ளை நிற அட்டைக்கான கட்டணத்தை உயர்த்துவது... இப்படியாக பல திட்டங்கள் கைவசம் உள்ளன.\nகட்டண உயர்வு இப்படி இருக்கலாமோ\nமின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதி பெறுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. அவர்கள் வைத்திருக்கும் உத்தேச கட்டண விபரம்தான் கதிகலங்க வைக்கிறது. இனி ஒரு முனை மின் இணைப்பு பெற ரூ.900 வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. (தற்போதைய கட்டணம், ரூ.250).\nமும்முனை இணைப்புக்கான கட்டணம் 500 ரூபாயில் இருந்து 1,600 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வணிக ரீதியிலான மும்முனை இணைப்பு கட்டணம் பெற இனி ரூ.10,000 கட்டவேண்டுமாம். இதற்கு தற்போது ரூ.3,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nபுதிய மீட்டர்களை பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது: ஒரு முனை மின் இணைப்புக்கு, ரூ.500 (தற்போதைய கட்டணம், ரூ.150) மும்முனை மின் இணைப்புக்கு, ரூ.750 (தற்போதைய கட்டணம், ரூ.150)\nவீட்டு மின் மீட்டர்களுக்கு, ரூ.10, மும்முனை மின் மீட்டர்களுக்கு, ரூ.40, வணிக ரீதியிலான மின் மீட்டர்களுக்கு, ரூ.50. மாதாந்திர வாடகை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஒரு முனை மின் இணைப்புக்கு, ரூ.825 (தற்போதைய கட்டணம், ரூ.700; மும்முனை எலக்ட்ரானிக் மீட்டர்களுக்கு, ரூ.3,650 (தற்போதைய கட்டணம், ரூ.2,000.\nமின்வாரிய ஊழியர் வந்து மின் மீட்டர்களில் ரீடிங் எடுக்க ஒவ்வொரு வீட்டுக்கும், ரூ.10 வசூலிக்கப்படும். குறைந்த மின் அழுத்த இணைப்புக்கு, ரூ.100, உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு, ரூ.250. ரீடிங் குறிக்க பயன்படுத்தப்படும் வெள்ளை அட்டையின் விலை 10 ரூபாய்.\nஇனி சுவிட்ச் போட்டா கட்டணம் வசூலிக்கப்படும் என்பது மட்டும்தான் இல்லை. ஒருவேளை அதுக்கும் கட்டணம் வசூலித்தாலும் ஆச்சரியமில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nநான் வெற்றிபெற்றுவிட்டேன்.. தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பே வெற்றியை அறிவித்த கோத்தபய ராஜபக்சே\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/minister-sengottaiyan-s-reply-over-admissions-government-school-shocked-everyone-310807.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T12:28:23Z", "digest": "sha1:GKCHT35HUVJBTG2REGE3J46B5EP2F7SW", "length": 15035, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது ஏன் தெரியுமா? 'செங்ஸின்' கண்டுபிடிப்பு | Minister Sengottaiyan's reply over admissions in government school shocked everyone - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே வெற்றி\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nஇவரை காணவில்லை.. ஊரே தேடுகிறது.. இந்தூரில் ஜிலேபி சாப்பிட்டதுதான் கடைசி.. காம்பீர் குறித்த போஸ்டர்\nகரூர் புதிய பேருந்துநிலையம்... மீண்டும் கெடு விதித்த செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.\nபால் தாக்கரே நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய பட்னாவிஸ்.. கோஷமிட்ட சிவசேனாவினர்.. பெரும் பரபரப்பு\nநாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பரூக் அப்துல்லா வருவாரா அனைத்து கட்சி கூட்டத்தில் சரமாரி விவாதம்\nஹாங்காங்கில் பெரும் பதற்றம்.. முதல்முறையாக களமிறங்கியது சீன ராணுவம்\nSports 7 ஆண்டுகளாக தீராத பகை.. தோனியின் கேப்டன்சியை படுமோசமாக திட்டி.. அதிர வைத்த முன்னாள் வீரர்\nMovies அச்சு அசல் பிகில் காட்சி.. இந்த படத்தில் இருந்து இன்ஸ்பையர் ஆனாரா அட்லி\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது ஏன் தெரியுமா\nசென்னை: மக்கள் தொகை குறைந்து வருவதால் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தனியார் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்வது குறித்த கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.\nமார்ச் ஒன்றாம் தேதி மூலம் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தமிழகத்தில் தொடங்குகின்றன,இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை செய்தார்.\nஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தேர்வு எழுதும் மாண 8 லட்சத்து 67 ஆயிரம் பேரும், பிளஸ் 1 மாணவர்கள் 8 லட்சத்திற்கு மேற்பட்டோரும் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக கூடுதலாக 500க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் எந்த பிரச்னையும் எழாமல் இருக்க பறக்கும்படை, கூடுதல் ஆசிரியர்கள் கண்காணிப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nமாணவர்களின் எண்ணிக்கை ஏன் குறைகிறது\nமக்கள் தொகை குறைந்து வருவதால் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதற்கு செய்தியாளர்கள் எதிர் கேள்வி எழுப்பினர்.\nஅரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே குறைந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளில் அதிக அளவிலான மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதுவதாகவும் கேட்டனர். மேலும் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் அரசுப் பள்ளியில் மற்றும் ஏன் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினர்.\nசுதாரிப்பாக பதில் அளித்த அமைச்சர்\nஇதற்கு பதிலளித்த அமைச்சர் தனியாருக்கும், அரசுப் பள்ளிகளுக்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது என்பதை உங்களால் உணர முடிகிறது. நாங்களும் அதனை உணர்ந்து தான் கல்வித் தரத்தில் மாற்றம் கொண்டு வருகிறோம்.\nஅடுத்த ஆண்டு 1,6,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பாட மாற்றம் செய்யப்படுகிறது. மாற்றங்கள் வரும் போது அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvarur.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-17T13:24:32Z", "digest": "sha1:ZFAETSJC4QLHUJF2ZPVE4Q4UAQJ7XK54", "length": 7268, "nlines": 123, "source_domain": "tiruvarur.nic.in", "title": "துறைகள் | திருவாரூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவாரூர் மாவட்டம் Tiruvarur District\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி துறை\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை\nவிழாக்கள், கலாச்சாரம் & பாரம்பரியம்\n02 உதவி இயக்குநர்(தணிக்கை) அலுவலகம்\n03 மாவட்ட தொழில் மையம்\n06 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ��ிறுபான்மையினா் நலத்துறை\n07 கால்நடை பராமரிப்பு துறை\n08 வருவாய் கோட்ட அலுவலகம் திருவாரூா்\n09 வருவாய் கோட்ட அலுவலகம் மன்னார்குடி\n10 முன்னாள் படைவீரர் நலத்துறை\n11 வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் திருவாரூா்\n12 மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம்\n13 வேளாண்மைப் பொறியியல் துறை\n14 மாவட்ட ஊரக வளா்ச்சி துறை\n17 தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்\n19 தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம்\n20 மாற்றுத் திறனாளிகள் நலத்துறை\n21 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை\n23 தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம்\n24 மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை\n25 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்\n27 இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை\n29 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்\n30 தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்\n31 மாவட்ட திட்ட அலுவலகம்\n33 மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகம்\nபொருளடக்க உரிமையும் பேணுகையும் - திருவாரூர் மாவட்ட நிருவாகம்\n© திருவாரூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பும் ஆக்கமும் வழங்கலும் தேசிய தகவலியல் மையம்,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்ட நாள்: Nov 12, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur", "date_download": "2019-11-17T12:40:09Z", "digest": "sha1:NK5CHPE5B6JAZAE3MJZWI4WIGE4FJEDY", "length": 9258, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "கரூர்", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:08:57 PM\nஒடிந்து விழும் நிலையில் அபாயகரமான மின் கம்பம்\nதிருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் மூலக்காட்டனூா் பிரிவு அருகே ஆபத்தான நிலையில் நிற்கும் மின்கம்பம்.\nமக்கள் நலனில் அக்கறை கொண்ட இயக்கம் திமுக : திமுக துணை பொதுச்செயலா் ஐ.பெரியசாமி\nமக்கள் நலனில் அக்கறை கொண்ட இயக்கம் திமுக மட்டுமே என்றாா் திமுக துணை பொதுச்செயலா் ஐ.பெரியசாமி.\nதிண்ணப்பா நகரில் இருந்து ஜீவா நகருக்குச் செல்லும் குண்டும், குழியுமான சாலை.\nமாவட்ட தடகளப் போட்டியில் சேரன் பள்ளி மாணவா்கள் சாம்பியன்\nகரூா் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றுள்ளனா்.\nகரூா் அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி சனிக்கிழமை\n‘விதியையும் வெல்லும் தன்னம்பிக்கை தருவது திருக்கு’\nவிதியையும் வெல்லக்கூடிய தன்னம்பிக்கை தருவது திருவள்ளுவம் என்றாா் கருவூா் திருக்குறள் பேரவையின் செயலா் தமிழ்செம்மல் மேலை.பழநியப்பன்.\nஅனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளியவா் மீது வழக்கு\nகரூரை அடுத்த நெரூரில் வெள்ளிக்கிழமை இரவு காவிரி ஆற்றில் டிராக்டரில் மணல் அள்ளியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.\nமதுக்கடையில் மிரட்டி பணம் பறித்த சென்னை இளைஞா் கைது\nடிப்-டாப் உடையில் அதிகாரி போல நடித்து மதுக்கடையில் மிரட்டி பணம் பறித்த சென்னையைச் சோ்ந்தவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.\nகரூா் மாவட்டம், குளித்தலை அருகே காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.\nமாவட்ட மைய நூலகத்தில் நிலவேம்பு குடிநீா் வழங்கல்\nகரூா் மாவட்ட பொது நூலகத் துறை சாா்பில் வாசகா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.\n‘நிகழாண்டில் ரூ.151.02 கோடி பயிா்க்கடன் அளிப்பு’\nகரூா் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி மூலம் நிகழாண்டில் 16,088 விவசாயிகளுக்கு ரூ.151.02 கோடி பயிா்க் கடன் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்\nஆண்டாங்கோவிலில் நவ. 19-ல் மின் தடை\nகரூா் மாவட்டம், ஆண்டாங்கோவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ. 19) மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/20806-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-17T13:37:53Z", "digest": "sha1:MGEB2HQKNVL3SDS6WZL7E4QEF2HS5T2T", "length": 14096, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "நிலோஃபர் புயல் அபாயம்: பாகிஸ்தானில் முன்னெச்சரிக்கை | நிலோஃபர் புயல் அபாயம்: பாகிஸ்தானில் முன்னெச்சரிக்கை", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nநிலோஃபர் புயல் அபாயம்: பாகிஸ்தான��ல் முன்னெச்சரிக்கை\nஅரபிக்கடலில் உருவாகி உள்ள 'நிலோஃபர்' பாகிஸ்தானின் கராச்சி நகரை தாக்கக்கூடும் என்பதால் அங்கு உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nஅரபிக்கடலில் உருவாகியுள்ள 'நிலோஃபர்' புயல் தென் கடலோர பகுதிகளில் வலுவடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானை இந்த புயல் தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nஅரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளது. நிலோபர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வரும் 31-ம் தேதி குஜராத்தின் வடக்கு கடற்கரையோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதற்போது மும்பைக்கு மேற்கு - தென்மேற்கு திசையிலிருந்து கராச்சி நகரை நோக்கி 1,100 கி.மீ தூரத்தில் வலுபெற்றுள்ளது. 'நிலோஃபர்' புயல் கரையைக் கடக்கும்போது, கட்ச் உள்ளிட்ட குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், பாகிஸ்தானின் கராச்சி நகரையும் இந்த புயல் தாக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, குஜராத் மாநிலத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nபுயல் எச்சரிக்கையால் பாகிஸ்தான் கடலோர மீனவ மக்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துப்பட்டுள்ளது. புயல் பாதிப்பின்போது மேற்கொள்ள வேண்டிய உடனடி உதவிகளுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.\nநிலோபர் புயல்குஜராத் மாநிலம்கடல்கன மழைபுயல் எச்சரிக்கை\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபாதுகாப்பு கொடுக்காவிட்டாலும் வரும் 20-ம் தேதிக்கு மேல்...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\n13 ஆண்டுகளுக்குப்பின் பெண் நீதிபதி நியமனம்: உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் தமிழகத்தை சேர்ந்தவருக்கு...\nடிசம்பர் 7-ம் தேதி வெளியாகிறத�� 'தர்பார்' இசை\nதிமுக-வினரால்தான் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்தன: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு\nஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால்\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்ச: பிரதமர் மோடி வாழ்த்து\n10 லட்சத்திற்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் சீனாவில் முகாம்களில் அடைப்பு: சீன அரசு...\nஇலங்கை அதிபர் தேர்தல்: வெற்றியை நோக்கி கோத்தபய ராஜபக்ச; தோல்வியை ஒப்புக்கொண்டா சஜித்...\nஇலங்கை அதிபர் தேர்தல்: சஜித் பிரேமதாசா, கோத்தபய ராஜபக்ச மாறி மாறி முன்னிலை\n நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்.பிக்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடம்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கலால் பயனில்லை: முக்கிய மனுதாரர் இக்பால்...\nஅயோத்தி தீர்ப்பை எதிர்த்து அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் சீராய்வுமனு தாக்கல்...\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: கபில்தேவ், பும்ராவுக்குப்பின் ஷமி சாதனை; சிறப்பான இடத்தில் அகர்வால்\nகருப்புப் பண மீட்பு விவகாரம்: கரீபிய தீவு தேசங்களுடன் இந்தியா ஒப்பந்தம்\nஅடுக்கடுக்கான பிரச்சினைகள்: தீர்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/transgenders-angry-with-actress-kasthuri/", "date_download": "2019-11-17T13:11:03Z", "digest": "sha1:5U2GLQS5MODQNUWQGYMTOG3JRBLLGEUM", "length": 6755, "nlines": 155, "source_domain": "newtamilcinema.in", "title": "நடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்! திருநங்கைகள் ஆவேசம்! - New Tamil Cinema", "raw_content": "\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம் அஜித்திற்கு மூன்று கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”- ’வலைபேச்சு’ அந்தணன், சக்திவேல்…\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vairamuthu-poem-against-8-way-road-to-salem/", "date_download": "2019-11-17T13:25:46Z", "digest": "sha1:R2OXVNRC3KXAAOYFBC4O3JPDVFKLC7BO", "length": 11423, "nlines": 250, "source_domain": "newtamilcinema.in", "title": "பசுமை ஒழிப்பு சாலை எதற்கு..? கவிப்பேரரசு வைரமுத்துவின் நெஞ்சைத் தொடும் கவிதை - New Tamil Cinema", "raw_content": "\nபசுமை ஒழிப்பு சாலை எதற்கு.. கவிப்பேரரசு வைரமுத்துவின் நெஞ்சைத் தொடும் கவிதை\nபசுமை ஒழிப்பு சாலை எதற்கு.. கவிப்பேரரசு வைரமுத்துவின் நெஞ்சைத் தொடும் கவிதை\nடிக்டிக்டிக்… மூன்று கோடி சம்பளத்தை விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி\nAsuravadham | அசுரவதம் | படம் எப்படி இருக்கு பாஸ்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநன்றியே உன் விலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_04_24_archive.html", "date_download": "2019-11-17T13:52:44Z", "digest": "sha1:QTZKLCQK2AXXKJZZOT75SESDEIUKC5QZ", "length": 18666, "nlines": 654, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Apr 24, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nமைக்ரோசாப்ட்டின் விற்பனை 6 சதவீதம் குறைந்திருக்கிறது\nஇந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலாண்டில், உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் விற்பனை, கடந்த வருடத்துடன் ஒப்பிட்டால் 6 சதவீதம் குறைந்திருக்கிறது.கடந்த 23 வருடங்களில் இதுவரை வேறு எந்த காலாண்டிலும், விற்பனை இந்தளவுக்கு குறைந்ததில்லை என்கிறது அது. மைக்ரோசாப்ட்டின் லாபமும் 32 சதவீதம் குறைந்து 2.98 பில்லியன் டாலராகி இருக்கிறது. விற்பனை 13.65 பில்லியன் டாலராக குறைந்திருக்கிறது. மைக்ரோசாப்ட் ஆபீஸ் மற்றும் வின்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் விற்பனை மூலமாகத்தான மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பெருமளவு லாபம் வருகிறது. ஆனால் சமீப காலமாக நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனதால் பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனையும் கடு���ையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே மைக்ரோசாப்ட்டின் சாப்ட்வேர் விற்பனையும் குறைந்து விட்டது என்கிறார்கள். இந்த நிலை அடுத்த காலாண்டிலும் தொடரத்தான் செய்யும் என்கிறார் மைக்ரோசாப்ட்டின் தலைமை நிதி அதிகாரி கிரிஸ் லிட்டல். 1986 ம் ஆண்டு பப்ளிக் கம்பெனி யாக மாறிய மைக்ரோசாப்ட், செலவை குறைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 1,400 பேரை உடனடியாகவும், 3,600 பேரை இன்னும் 18 மாதங்களிலும் குறைக்க இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் மைக்ரோசாப்ட் அறிவித்தது.\nஅணு உலை அமைக்கும் தொழிலில் தீவிரமாக இறங்குகிறது எல் அண்ட் டி\nஇந்தியாவின் மிகப்பெரிய இஞ்சினியரிங் மற்றும் கன்ஸ்டரக்ஸன் கம்பெனியான எல் அண்ட் டி, அணுஉலை அமைக்கும் தொழிலில் தீவிரமாக இறங்குகிறது. இதற்காக, இன்னும் மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் அணுஉலை தொழிலில் பிரபலமாக இருக்கும் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் ஹிட்டாச்சி என்ற நிறுவனத்துடனுன், பிரான்சின் அரேவா நிறுவனத்துடனும் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள இருக்கிறது. ஏற்கனவே எல் அண்ட் டி நிறுவனம், ரஷ்யாவை சேர்ந்த ஆட்டம்ஸ்டிராய்எக்ஸ்போர்ட் நிறுவனத்து டனும், அமெரிக்காவை சேர்ந்த டோஷிபா வெஸ்டிங்ஹவுஸ் என்ற நிறுவனத்துடனும், கனடாவை சேர்ந்த ஆட்டோமிக் எனர்ஜி ஆஃப் கனடா என்ற நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. எல் அண்ட் டி யின் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். மற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்வதன் மூலமாக, சர்வதேச அளவில் அணுஉலை அமைக்கும் தொழிலில் வேகமாக வளர முடியும் என்று எல் அண்ட் டி கருதுகிறது. நியூக்கிளியர் சப்ளையர்ஸ் குரூப்பில் இந்தியா சேர்ந்ததில் இருந்து, சிவில் வேலைக்காக, அணு உலை அமைக்க, தேவையான மூலப் பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு கடந்த முப்பது ஆண்டுகளாக இருந்து வந்த தடை நீங்கி யிருக்கிறது. வரும் 2032ம் வருடத்திற்குள் இந்தியா, அணுசக்தி மூலம் 60,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறது. எனவே இதன் மூலம் சர்வதேச அளவில் அணுஉலை அமைக்கும் நிறுவனங்களுக்கு 60 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆர்டர்கள் வர இருக்கின்றன.\nமைக்ரோசாப்ட்டின் விற்பனை 6 சதவீதம் குறைந்திருக்கிற...\nஅணு உலை அமைக்கும் தொழிலில் தீவிரமாக இறங்குகிறது எல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489340", "date_download": "2019-11-17T13:48:04Z", "digest": "sha1:KMDHVXRIGTALIHCB3P56MZQSNK3T3OYI", "length": 10184, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "நீதித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது : தம் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கருத்து | Counseling, meeting, Solicitor General, Tushar Mehta, Judicial Department, Supreme Court... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநீதித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது : தம் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கருத்து\nடெல்லி : நீதித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று தம் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தம் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கருத்து கூறினார்.\nஅப்போது அவர் பேசியது பின்வருமாறு,'உச்சநீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் தகுந்த முறையில் நடத்தப்படுகின்றனர்; பாலியல் புகார் கூறும் பெண் ஒன்றரை மாதம் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் பணியாற்றினார்; அப்போதே இந்த புகார் வந்தது; இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வது அவசியமில்லை என கருதினேன்; எனது பதவிக்காலம் முடியும் வரை பயமில்லாமல் பணியாற்றுவேன்; நீண்ட புகார் ஒன்றை கூறிவிட்டு உடனடியாக பதிலளிக்க 10 மணி நேரம் கொடுத்தார்கள் ;நாட்டு மக்களுக்கு நான் சொல்வதெல்லாம் நீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது; 20 வருடங்களாக தூய்மையாக பணியாற்றியதற்கான அங்கீகாரமாகவே இந்த புகாரை கருதுகிறேன்; அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளை கையாள இருக்கிறேன். அதனை தடுக்கும் முயற்சியாக இதனை பார்க்கிறேன்' என்று கூறினார்.\nஆலோசனை கூட்டம் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா நீதித்துறை உச்சநீதிமன்றம் ரஞ்சன் கோகாய்\nசேலம் மத்திய சிறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்டிருந்தவர் திடீர் மரணம்\nகுற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nஅம்மா வீட்டிற்கு வரும் குழந்தை போல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை\nசென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேர் கைது\nசென்னை தாம்பரம் அடுத்த புறவழிச்சாலையில் சென்ற காரில் திடீரென தீப்படித்ததால் பரபரப்பு\nமாணவி பாத்திமா மரணத்தில் உண்மைநிலை வெளிக் கொண்டுவரப்படும்: உயர்கல்வித்துறை செயலர் தகவல்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தாய ராஜபக்ச வெற்றிப்பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nபோடி அருகே கொட்டகுடி ஆற்றில் குளிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூட்டம்\nஇடஒதுக்கீட்டின் பலன் அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையின்றிக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவு\nஐ.ஐ.டி.யில் மாணவர்கள் மர்ம மரணம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தல்\nதிருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி\nசிதம்பரம் அருகே காதலியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய காதலனுக்குப் போலீஸ் வலைவீச்சு\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/10064-lorry-accident-in-kanjipuram.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T13:21:12Z", "digest": "sha1:E6PASDTSU5P6UDPHJUNWYZLFJQDOAXQY", "length": 8068, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுராந்தகத்தில் லாரி, சரக்கு லாரி மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு | lorry accident in kanjipuram", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற���றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nமதுராந்தகத்தில் லாரி, சரக்கு லாரி மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் நேரிட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.\nசென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் வடக்கு புறவழிச்சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது மினி சரக்கு வேன் மோதியது. லாரியின் பின்பக்கத்தில் அதிவேகமாக மோதியதில் வேன் உருக்குலைந்தது. அதில், பயணம் செய்த ஓட்டுநர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் திருச்சி மாவட்டம் சமயபுரத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து மதுராந்தகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசுஷ்மாவின் சிங்கப்பூர் பயணம் திடீரென ரத்து: ஜிகா வைரஸ் அச்சுறுத்தலே காரணம் என தகவல்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி - பரிதாபமாக உயிரிழந்த மாடுகள்\nமதுரை கீழடி தொல்லியல் கண்காட்சியை காண ஆர்வம் காட்டும் பொதுமக்கள்..\nகுன்னூரில் கனமழை... நிலச்சரிவில் சிக்கிய வாகனங்கள்..\n“போலீசாருக்கு அனுமதியில்லை” - அசாம் போலீசின் கணக்கை நீக்கிய மாஸ்டோடன்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n“இப்பவோ, அப்பவோ” அபாயத்தில் பள்ளிக் கட்டடம் - அச்சத்தில் மாணவர்கள்\nபஞ்சாப் எம்எல்ஏவை கரம்பிடிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங்..\nஅதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு மோடி பாராட்டு\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n“போலீசாருக்கு அனுமதியில்லை” - அசாம் போலீசின் கணக்கை நீக்கிய மாஸ்டோடன்\n“புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம்”-கோத்தபய ராஜபக்ச\nபஞ்சாப் எம்எல்ஏவை கரம்பிடிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங்..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுஷ்மாவின் சிங்கப்பூர் பயணம் திடீரென ரத்து: ஜிகா வைரஸ் அச்சுறுத்தலே காரணம் என தகவல்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71794-word-gethu-in-silapathikaran-say-minister-pandiyarajan.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-17T12:16:30Z", "digest": "sha1:R2PCSAQX74XZW7S5DTS7PG33HYVCKGTN", "length": 9561, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'கெத்து', 'வச்சு செய்வேன்' சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருந்தது - அமைச்சர் பாண்டியராஜன் | Word 'Gethu' in silapathikaran say minister pandiyarajan", "raw_content": "\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை\n'கெத்து', 'வச்சு செய்வேன்' சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருந்தது - அமைச்சர் பாண்டியராஜன்\n‘கெத்து’ , ‘வச்சு செய்வேன்’ என்னும் சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருந்தது என அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக பேசிய அவர், “ ஒரு மொழிக்கு ஆதாரம் என்பது சொற்கள். ‘கெத்து’ , ‘வச்சு செய்வேன்’ என்னும் சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருந்தது. இளைஞர்கள் தெரிந்தோ, தெரியாமலோ அதனை தற்போது பயன்படுத்துகிறார்கள். இன்றைய இணைய உலகில் 80 சதவீத தகவல் தொடர்புகள் செல்போன் மற்றும் இணையம் மூலமாக நடைபெறுகின்றன. இதில் 50% தகவல் தொடர்பு ஆங்கிலத்தில் நடைபெறுகிறது. தமிழ் மொழியில் தகவல் தொடர்பு 0.01% மட்டுமே நடைபெறுகிறது.\nஉலகில் படைக்கப்படும் அனைத���து படைப்புகளுக்கும் 1 மாதத்திற்குள் தமிழில் பெயர் வைக்கப்பட வேண்டும். உலகில் உள்ள 7 செம்மொழிகளில் தமிழ், சீன மொழியை தவிர மற்ற 5 மொழிகள் பேசப்படுவது கிடையாது. இணைய தகவல் தொடர்பில் தமிழ் மொழியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் தமிழ்மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். தமிழ் காப்பு போராட்டத்திற்கு அனைவரும் தயாராக வேண்டும் நாம் மறந்த தமிழ் வார்த்தைகளான \"கண்ணான கண்ணே\" \" வசீகரா\" \" நீ வா\" என எல்லாவற்றையும் பாடலாசிரியர் தாமரை தமது பாடல்களில் கொண்டு வருவது பாராட்டிற்குறியது” என தெரிவித்துள்ளார்.\nவருமான வரி அதிகாரி போல் பேசி, நடிகையிடம் ரூ.3 லட்சம் மோசடி\n“நீட் ஆள்மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்ல ” - விஜயபாஸ்கர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிருங்கள்” - மு.க.ஸ்டாலின்\n23 ஆம் தேதி முதல் கீழடி பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு\nசமஸ்கிருதத்தைவிட தமிழ் மொழி தொன்மையானது - அமைச்சர் பாண்டியராஜன்\n“உலகத்தரம் வாய்ந்த 6 அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்” - அமைச்சர் பாண்டியராஜன்\n\"மதுரை ஆதீனம் கருத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல\" : அமைச்சர் பாண்டியராஜன்\nவிரைவில் தொடங்கப்படும் தமிழ் “சொற்குவைத் திட்டம்”\nபொறியியல் பட்டதாரிகள் 40% பேருக்கு வேலை கிடைக்கவில்லை: அமைச்சர் வேதனை\nகீழடியில் மத்திய ஆய்வுப் பணிகள் மூடல்: மீண்டும் தொடரும் என அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nகீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெறும்: அமைச்சர் உறுதி\n“புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம்”-கோத்தபய ராஜபக்ச\nகொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில் கணக்கில் வராத ரூபாய் 32 கோடி பறிமுதல் - தொடரும் சோதனை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச முன்னிலை\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸ் முதலிடம்\n\"அதிகாரிகளே விதிமீறல் கட்டடங்களுக்கான காரணம்\" நீதிபதிகள் கண்டனம்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவருமான வரி அதிகாரி போல் பேசி, நடிகையிடம் ரூ.3 லட்சம் மோசடி\n“நீட் ஆள்மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்ல ” - விஜயபாஸ்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/vajpayee?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-17T12:11:37Z", "digest": "sha1:MUQF76EBPBGFAAHPAAGKJUIZYFRCKVEW", "length": 7887, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | vajpayee", "raw_content": "\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை\nவாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை\nஉதவியாளர்களின் எண்ணிக்கையை குறைக்காதீர்கள் பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்\nஅதிக காலம் ஆட்சி புரிந்த பிரதமர்களில் முன்னேறும் மோடி \n''மோடியின் அரசை கலைக்க வாஜ்பாய் நினைத்தார்'' : யஷ்வந்த் சின்கா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nடெல்லியில் வாஜ்பாய் நினைவிடம் திறப்பு\nவாஜ்பாய் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் - பிரதமர் மோடி வெளியிட்டார்\nநாடாளுமன்றத்தில் வாஜ்பாய் திருவுருவப்படம் : டிச.25ல் திறப்பு\nஅதிமுக செயற்குழு கூட்டம் : கருணாநிதி இரங்கல்\nவாஜ்பாய் அஸ்திக்கு முதலமைச்சர் எடப்பாடி மரியாதை\nதமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்ட வாஜ்பாய் அஸ்தி\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n” - நடிகர் சங்கத்திற்கு தமிழிசை கண்டனம்\nகங்கை நதியில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட்டது\nகோலி டீம் வாஜ்பாய்க்கு இரங்கல்\nவாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை\nஉதவியாளர்களின் எண்ணிக்கையை குறைக்காதீர்கள் பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்\nஅதிக காலம் ஆட்சி புரிந்த பிரதமர்களில் முன்னேறும் மோடி \n''மோடியின் அரசை கலைக்க வாஜ்பாய் நினைத்தார்'' : யஷ்வந்த் சின்கா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nடெல்லியில் வாஜ்பாய் நினைவிடம் திறப்பு\nவாஜ்பாய் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் - பிரதமர் மோடி வெளியிட்டார்\nநாடாளுமன்றத்தில் வாஜ்ப��ய் திருவுருவப்படம் : டிச.25ல் திறப்பு\nஅதிமுக செயற்குழு கூட்டம் : கருணாநிதி இரங்கல்\nவாஜ்பாய் அஸ்திக்கு முதலமைச்சர் எடப்பாடி மரியாதை\nதமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்ட வாஜ்பாய் அஸ்தி\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n” - நடிகர் சங்கத்திற்கு தமிழிசை கண்டனம்\nகங்கை நதியில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட்டது\nகோலி டீம் வாஜ்பாய்க்கு இரங்கல்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/03/blog-post_6565.html", "date_download": "2019-11-17T12:37:24Z", "digest": "sha1:OAWLHG65JZSE53NL2MD5XFDHODNNMLEW", "length": 25227, "nlines": 190, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இறைவனின் எச்சரிக்கைகள் வெறும் பூச்சாண்டிகளல்ல!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஇறைவனின் எச்சரிக்கைகள் வெறும் பூச்சாண்டிகளல்ல\nஇன்று கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள், மதம், நிறம், மொழி, இனம், நாடு போன்ற பல காரணிகள் நம்மைப் பிரித்தாலும் மனிதர்கள் நாம் யாவரும் ஒருவகையில் இணைந்து இரண்டறக் கலந்துதான் வாழ்கிறோம். இந்ந்நிலை இவ்வாறே தொடருமா அல்லது முடியக் கூடியதா\nஇதற்கோர் முடிவுண்டு என்கிறான் நம்மைப் படைத்தவன். ஆம், இவ்வுலகு ஒருநாள் அழியும். அதைத் தொடர்ந்து மீண்டும் நாம் அனைவரும் விசாரணைக்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவோம் என்கிறான் அவன். இதோ தனது இறுதி வேதமாம் திருக்குர்ஆனில் கூறுகிறான்.\n30:14. மேலும் (இறுதித் தீர்ப்புக்குரிய) நாள் நிலைபெறும்போது - அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.\n30:15. ஆகவே, எவர்கள் விசுவாசம் கொண்டு நற்காரியங்களைச் செய்தார்களோ அவர்கள், (சுவனப்) பூங்காவில் மகிழ்விக்கப்படுவார்கள்.\n30:16. இன்னும், எவர்கள் சத்தியத்தை மறுத்து (அதாவது காஃபிராகி) நம்முடைய வசனங்களையும் , மறுமையின் சந்திப்பையும் பொய்ப்பித்தார்க���ோ அ(த்தகைய)வர்கள் வேதனைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.\nஇன்று நாம் இரண்டறக் கலந்து வாழ்ந்தாலும், நமது இறைநம்பிக்கையின் அடிப்படையிலும் நமது வினைகளின் அடிப்படையிலும் நாம் பிரிக்கப்படுவோம். அந்த நாள் யாராலும் தவிர்க்கமுடியாத நாள் அது நிகழ்வதை தடுத்துவிடவோ அல்லது அந்நிகழ்வில் இருந்து யாரும் தப்பி ஓடவோ இயலாத நாள் அது நிகழ்வதை தடுத்துவிடவோ அல்லது அந்நிகழ்வில் இருந்து யாரும் தப்பி ஓடவோ இயலாத நாள் காலாகாலமாக இறைத்தூதர்களாலும் இறைவேதங்களாலும் எச்சரிக்கை செய்யப்பட்ட நாள்தான் அது காலாகாலமாக இறைத்தூதர்களாலும் இறைவேதங்களாலும் எச்சரிக்கை செய்யப்பட்ட நாள்தான் அது யார் இறைவனுக்காக தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்ந்தார்களோ அவர்கள் தங்கள் உழைப்பின் பலனை அனுபவிக்கத் துடங்கும் நாள் அதுவே யார் இறைவனுக்காக தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்ந்தார்களோ அவர்கள் தங்கள் உழைப்பின் பலனை அனுபவிக்கத் துடங்கும் நாள் அதுவே யார் இறைகட்டளைகளை புறக்கணித்தும் அலட்சியப்படுத்தியும் ஏளனம் செய்தும் வாழ்ந்தார்களோ அவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்கத் துடங்கும் நாளும் அதுவே\nஆக, அந்நாளில் மனிதனுக்கு அவனது குலப்பெருமையோ, செல்வமோ, ஆதிக்க பலமோ எதுவுமே துணை வராது. எவர் துணையும் இன்றி வெட்டவெளியில் விடப்படுவது போன்ற ஓர் நிலை அது ஒவ்வொருவரும் அவரவர் வாழ்நாளில் சம்பாதித்த வினைகளின் பட்டியலை மட்டுமே சுமந்தவர்களாக நிற்கும் நாள் அது ஒவ்வொருவரும் அவரவர் வாழ்நாளில் சம்பாதித்த வினைகளின் பட்டியலை மட்டுமே சுமந்தவர்களாக நிற்கும் நாள் அது அந்நாளின் கொடுமைகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள விரும்புவோருக்கு இதோ இறைவன் தொடர்ந்து கூறுகிறான்:\n) நீங்கள் மாலைப் பொழுதை அடையும்போதும் , நீங்கள் காலைப் பொழுதை அடையும்போதும் இறைவனை துதித்துக் கொண்டிருங்கள்.\n30:18. இன்னும் வானங்களிலும், பூமியிலும்; அவனுக்கே புகழனைத்தும்; இன்னும், இரவிலும் நீங்கள் நண்பகலின் போதும் (இறைவனைத் துதியுங்கள்).\nஆம், இவ்வுலகம் என்ற பரீட்சைக் களத்தில் நம் வாழ்வின் உண்மை நோக்கத்தை நாம் மறந்து விடாமல் இருக்கவும் நேர்மையாக வாழவும் ஷைத்தான் நம்மை தீய சஞ்சலங்களுக்கு உட்படுத்தி வழிகெடுக்காமல் இருக்கவும் இறைநினைவு அடிக்கடி புதுப்பிக்கப் பட வேண்டும். அதற்காக ஏவப்படுவதே இறைவனை துதித்தல் என்ற கடமை. அந்த துதித்தலுக்கு தகுதியானவனும் படைத்தவன் ஒருவன் மட்டுமே. அவனது ஆற்றல்களை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து அறியத் தூண்டுகிறான். அதற்காக பூமியெங்கும் பரவி நிற்கின்றன அவனது அத்தாட்சிகள் இவற்றை பகுத்தறிவு கொண்டு ஆராயும்போது இறைவனின் எச்சரிக்கைகள் அனைத்தும் மறுக்கமுடியாத உண்மைகள் என்பதும் அவை வெற்றுப் பூச்சாண்டிகள் அல்ல என்பதும் புலனாகும்.\n30:19. அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.\n30:20. மேலும், அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு நீங்கள் மனிதர்களாக (பூமியின் பல பாகங்களில்) பரவியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.\nஇல்லாமையில் இருந்து நாம் படைக்கப்பட்டு இன்று நடமாடிக்கொண்டு இருப்பதும் நாம் அன்றாடம் அனுபவித்துக் கொண்டு இருப்பவையும் என அனைத்தும் அந்த இறைவனின் ஏற்பாடுகளே இதில் எங்குமே மனித கரங்களுக்கோ அறிவுக்கோ எவ்விதப் பங்கும் இல்லை அதிகாரமும் இல்லை என்பது தெளிவு\n30:21. இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.\n30:22. மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றறிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.\n30:23. இன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்; அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.\n30:24. அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொ���்டு பூமியை - அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன் நிச்சயமாகஅதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சகள் இருக்கின்றன.\n30:25. வானமும், பூமியும் அவனுடைய கட்டளையினால் நிலைபெற்று நிற்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளதாகும். பின்னர் ஓர் அழைப்பைக் கொண்டு உங்களை அழைத்த உடன் நீங்கள், பூமியிலிருந்து வெளிப்பட்டு வருவீர்கள்.\nஆம், மேற்கூறப்பட்ட அற்புதங்களில் உங்களுக்கு எவ்வாறு எந்த பங்கும் ஆற்றலும் இல்லையோ அதேபோல அதைத் தொடரும் நிகழ்விலும் உங்களுக்குப் பங்கு கிடையாது. அவன் மீண்டும் அழைக்கும் போது பூமியில் இருந்து வெளிப்பட்டு வருவதைத் தவிர வேறு வழியுண்டா சொல்லுங்கள்\n30:26. வானங்களிலும் பூமியிலும் இருப்பவை எல்லாம் அவனுக்கே உரியவை - எல்லாம் அவனுக்கே கீழ்படிந்து நடக்கின்றன.\n30:27. அவனே படைப்பைத் துவங்குகின்றான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; மேலும், இது அவனுக்கு மிகவும் எளிதேயாகும். வானங்களிலும் பூமியிலும் மிக்க உயர்ந்த பண்புகள் அவனுக்குரியதே; மேலும் அவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.\nஎனவே அந்த எல்லாம்வல்ல இறைவனுக்குக் கீழ்படிந்து நடப்பதுவே அறிவுடைமை. அந்த கீழ்படிதலுக்கே அரபு மொழியில் இஸ்லாம் என்று கூறப்படுகிறது.\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. மேலும் , நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; ( ஏனென்றால்) நிச்சயமாக நீர...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nநாம் இங்கு வந்ததன் பின்னணி\nமனித இனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும் . பகுத்தறிவு பூர்வமாக சிந்தித்தால் உண்மை என்...\nதன்மான உணர்வை மீட்டெடு தமிழா\nமண்ணும் பொன்னும் உன் காலடியில் அன்று மறையாத சான்றுகளாய் கீழடியில் இன்று.. அறிவியலும் பொறியியலும் உன் காலடியில் அன்று அழியாத சுவடுகளாய்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2019\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2019 இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். ப...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nபொறுமை - தர்மத்தை நிலைநாட்டும் ஆயுதம்\nபொறுத்தார் பூமியாள்வார் என்ற பழமொழியை தனது முன்மாதிரி மூலம் நிரூபித்தவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்பதை அவரது வாழ்விலிருந்து அறியலா...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nதன்மான உணர்வு கொள் தமிழா நீ\nதிருக்குர்ஆன் மலர்கள்: தன்மான உணர்வு கொள் தமிழா நீ...\nதிருக்குர்ஆன் மலர்கள்: நாத்திகர்களுக்கு படைத்தவனின...\nதிருக்குர்ஆன் மலர்கள்: ஊனமுற்றவர்களை இறைவன் ஏன் பட...\nதிருக்குர்ஆன் மலர்கள்: இறைத் தூதரோடு நமக்கென்ன தொட...\nநான் ஹிஜாபுக்குள் நுழைந்த கதை\nஇறைவனின் எச்சரிக்கைகள் வெறும் பூச்சாண்டிகளல்ல\nதிருக்குர்ஆன் மலர்கள்: இறைவனின் எச்சரிக்கைகள் வெறு...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நி...\nதிருக்குர்ஆன் மலர்கள்: பாங்கோசையும் நாய்கள் ஊளையிட...\nஅரசியல் சூதாட்டத்தில் இருந்து பாரதத்தைக் காப்போம்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-ramya-nambeesan/", "date_download": "2019-11-17T12:04:07Z", "digest": "sha1:L6WJVAHXMH55JNFXJA3SJDY2X66QVTNC", "length": 7939, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress ramya nambeesan", "raw_content": "\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில்...\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\nLibra Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நட்புன��� என்னானு தெரியுமா’ திரைப்படம் மே 17-ம் தேதி வெளியாகிறது..\nலிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில்...\nஇசைஞானி இளையராஜாவின் இசையில் மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்..\nஎஸ்.என்.எஸ். மூவீஸ் நிறுவனத்தின் சார்பில்...\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தினை சியாண்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய்...\n‘தமிழரசன்’ படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.\nஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் கெளசல்யா...\n“சீதக்காதியாகவே மாறிவிட்டார் விஜய் சேதுபதி” – இயக்குநர் பாலாஜி தரணிதரன் பாராட்டு..\nபேஸ்ஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி...\nமதுபாலா வில்லியாக நடிக்கும் ‘அக்னி தேவ்’ படத்தின் டிரெயிலர்..\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்பட���்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2019/05/19095104/1242456/change-this-style-you-get-slim.vpf", "date_download": "2019-11-17T13:22:38Z", "digest": "sha1:VXFH57KU6FRMXWLIPZOPMGULLPK2ROWC", "length": 9352, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: change this style, you get slim", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநீங்க ஒல்லியாக தெரிய இந்த ஸ்டைலுக்கு மாறுங்க\nபருமனைக் குறைப்பது பார்ப்பவர்களுக்கு சிக்கெனத் தெரிய வேண்டுமென்றால், வெறுமனே டயட் மட்டும் இருந்தால் போதாது. உங்கள் ஸ்டைலையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும்.\nபருமனைக் குறைப்பது பார்ப்பவர்களுக்கு சிக்கெனத் தெரிய வேண்டுமென்றால், வெறுமனே டயட் மட்டும் இருந்தால் போதாது. உங்கள் ஸ்டைலையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும். சில உடைகள், பருமனாகவே இருந்தாலும் அவர்களைக் கொஞ்சம் ஒல்லியாகக் காட்டும். நம்முடைய அழகு உடல்வாகில் மட்டுமே வெளிப்படுவதில்லை. அதனால் உடுத்தும் உடையிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.\nஎன்ன மாதிரியான உடைகள் உடுத்தும் போது, பருமனான உடலை ஒல்லியாகக் காட்ட முடியும் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா உங்களுக்காக ஆடை வடிவமைப்பு நிபுணர்கள் தரும் சில ஸ்டைல் டிப்ஸ்கள் இதோ…\nமிடி அணியும் பெண்கள் எப்போதுமே மற்ற பெண்களைவிட அழகில் கொஞ்சம் தூக்கலாகத்தான் தெரிவார்கள். கொஞ்சம் பருமனானவர்களும் மிடியைத் தேர்ந்தெடுக்கலாம்.\nஅதேசமயம் தேர்ந்தெடுக்கும் மிடி முழு நீளமானதாக இருக்கக்கூடாது. முழங்காலை மறைக்கும் அளவுக்கு பாதியளவு இருக்கும் குட்டை மிடிகளைத் தேர்ந்தெடுங்கள். குட்டையான மிடி அணியும்போது, உங்கள் உடல்வாகு கொஞ்சம் ஒல்லியாகத் தெரியும்.\nமிகவும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. இறுக்கமான ஆடைகள், உங்கள் உடலில் அதிகமாக உள்ள சதைப்பகுதியை அப்படியே மற்றவர்களுக்கு காட்டிக்கொடுத்துவிடும்.\nசரியான அளவில் ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ் அணியலாம். அந்த ஜீன்ஸ்க்குத் தகுந்தபடி, சரியான ஹீல்ஸ் அணிவது அவசியம். உயரமான ஹீல்ஸ் அணியும்போது, உங்கள் உடலை இன்னும் கொஞ்சம் ஒல்லியாகக் காட்ட முடியும்.\nஉள்ளாடைகளைத் தேர்வு செய்வதும் ��ுக்கியம். பிரா வாங்கும்போது சரியான அளவும் உங்கள் உடல்வாகுக்குப் பொருத்தமாகவும் இருப்பது அவசியம். இல்லையென்றால், முதுகுப்பகுதியில் சதைகள் வெளியே பிதுங்கிக் கொண்டு இருக்கும். அது மற்றவர்களை ஈர்க்காது. முகம் சுளிக்கவே வைக்கும்.\nநல்ல டார்க் ரெட், கருப்பு ஆகி நிறங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.\nஇடுப்புக்கு மேலே பேண்ட் அணியக்கூடாது. இடுப்புக்குக் கீழே, தொப்புள் பகுதியில் பேண்ட் அணிய வேண்டும்.\nகோடு போட்ட டிசைன்களாக இருக்கும்போது, செங்குத்தான கோடுகள் கொண்ட உடைகளை உடுத்த வேண்டும். அவை ஒல்லியாகக் காட்டும். கிடைமட்டமான கோடுகள் உள்ள ஆடைகளாக இருந்தால், அது உங்கள் எடையை இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே காட்டும்.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nமங்கையர் விரும்பும் மகேஸ்வரி சேலைகள்...\nசருமத்தை பாதுகாக்க கண்டிப்பாக இதை செய்யாதீங்க\nசருமம் முதிர்ச்சியடைவதை காட்டும் அறிகுறிகளும், தீர்வும்\nசருமத்திற்கு அழகு தரும் பச்சை திராட்சை\nபொடுகு தொல்லையை தீர்க்கும் இஞ்சி\nஆடை இந்தி ரீமேக்கில் கங்கனாவா\nநவநாகரிக தோற்றம் தரும் பலாஸ்ஸோ பேண்ட்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/kamal-acted-in-domex-ad-with-toilet-brush/", "date_download": "2019-11-17T13:45:57Z", "digest": "sha1:XKUIUHNLOGZZMKHZAY3VO6UFTA6S5FWW", "length": 13027, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "அப்பாஸ்-க்கு போட்டியா வந்துட்டாரு கமல்..! - கலாய்க்கும் நெட்டிசன்கள் - Sathiyam TV", "raw_content": "\n“I Am Back..” மீண்டும் மீண்டு வந்த பில்கேட்ஸ்..\n“இப்படி பண்ணிட்டியேம்மா..” இரவு தூங்கிக்கொண்டிருந்த மகள்கள்.. தாயின் மோசமான முடிவு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\n“அத்தை நான் உதவிக்கு வறேன்..” வீட்டிற்கு வந்த சிறுமி.. 16 வயது சிறுவன் செய்த…\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் ��ாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n7 படுக்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா.. – விலையை…\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n17 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n17 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 NOV 19 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu அப்பாஸ்-க்கு போட்டியா வந்துட்டாரு கமல்..\nஅப்பாஸ்-க்கு போட்டியா வந்துட்டாரு கமல்..\nஅரசியல்ல போட்டியா வருவார்னு பார்த்தா அப்பாஸ்க்கு போட்டியா வந்துட்டாரு என சமூக வலைதளங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை விமர்சித்து வருகின்றனர்.\nஅப்படி என்ன செய்தார் என கேக்குறீங்களா..\nஒரு தனியார் நிறுவனத்தின் கழிவறை கழுவும் லிக்வீடுக்கு விளம்பரத்தில் நடித்து கொடுத்திருக்கிறார் கமல்.\nஅதில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் கழிவறையை சுத்தம் செய்வது குறித்து மக்களிடையே புரட்சிகரமாக பேசுகிறார்.\n“வெட்கப்படாதீங்க… டாய்லெட் பிரெஷ்-அ கையில எடுங்க” என வருகிறது அவரின் வசனம்…\nஇந்த விளம்பரத்தில் நடித்ததால், “காசுக்கு காசும் ஆச்சு சமூக அக்கரையோட கொண்ட விழிப்புணர்வும் ஆச்சு-னு’’ சமூக வலைதளங்களில் ரசிகர்களும் ,மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\n“இப்படி பண்ணிட்டியேம்மா..” இரவு தூங்கிக்கொண்டிருந்த மகள்கள்.. தாயின் மோசமான முடிவு..\n“சென்னையில் வினியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல” – பகீர் கிளப்பும் அரசின் ஆய்வு..\nநாமெல்லாம் அண்ணன்-தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம் – மதநல்லிணக்க விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு..\nகுடிபோதை.. சொத்துத் தகராறு.. தம்பியை கத்தியால் காலி செய்த அண்ணன்..\n“நான் சம்பந்தப்படாத நிகழ்ச்சிகளில் இ���ிமேல் இப்படி பண்ணாதீங்க..” – ரசிகர்களுக்கு உதயநிதியின் “டச்”\nசொத்து தகராறில் சுத்தியலால் அண்ணனை தாக்கிய தம்பி..\n“I Am Back..” மீண்டும் மீண்டு வந்த பில்கேட்ஸ்..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n“இப்படி பண்ணிட்டியேம்மா..” இரவு தூங்கிக்கொண்டிருந்த மகள்கள்.. தாயின் மோசமான முடிவு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\n“அத்தை நான் உதவிக்கு வறேன்..” வீட்டிற்கு வந்த சிறுமி.. 16 வயது சிறுவன் செய்த...\n“கடைசியாக ஜிலேபி தான் சாப்பிட்டார்..” கௌதம் கம்பீரை காணவில்லை..\n“இலங்கையர்களும் இந்த பயணத்தின் ஒரு பகுதி” – அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்ச\nகோத்தபய ராஜபக்ச வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து..\nசத்ரபதி சிவாஜியை எந்த கட்சியும் உரிமை கொண்டாட முடியாது – பாஜக-வை சீண்டும் சிவசேனா..\n17 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpeoples.tk/2019/02/blog-post_0.html", "date_download": "2019-11-17T13:10:09Z", "digest": "sha1:H2GJ3THPAWRHIIJSFMPFSZ5SLVNWNHN4", "length": 26202, "nlines": 149, "source_domain": "www.tamilpeoples.tk", "title": "வாழ வைக்கும் வலம்புரி சங்கு", "raw_content": "\nவாழ வைக்கும் வலம்புரி சங்கு\nவலம்புரி சங்கு (ஸ்ரீ லக்ஷ்மி ஷங்க்)\nஒரு புனிதமான இந்து பொருள் ஆகும், இது ஆங்கிலத்தில் கஞ்ச் ஷெல்லாகஅறியப்படுகிறது . இது ஷெல்பெருமளவு இன் கடல் நத்தை இருந்து இந்திய பெருங்கடல் (இனங்களை அறிவதற்கு ஷெல் Turbinella pyrum ), ஆனால் மிகவும் அரிதான என்று ஒன்று எதிர் திருப்பு சுழல் .\nவேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது மூட்டு (siphonal கால்வாய்) கொண்டிருக்கும் போது சுட்டிக்காட்டி, இந்த கஞ்ச் சுழல் திருப்பம் (டாம்ஷினவார்த்தி) விட மிகவும் பொதுவான வடிவத்தை விட, அது இடது (திசைமாற்றி) திசை திருப்பி உண்மையான லக்ஷ்மி ஷாங்க் இந்திய பெருங்கடலில் இருந்து ஒரு பாசிஸ்ட்ரல் கஞ்ச் ஷெல் ஆகும், நிச்சயமாக அமெரிக்கா (புளோரிடா, அமெரிக்கா) இருந்து ஒரு (மேலோட்டமாக ஒத்த) சிஸ்டிரல் வெல்க் ( மின்னல் வேல் ) இனங்கள். உண்மையான Valampuri ஷெல் கத்திரப்பொட்டு இனத்தில் உள்ள இனமாகும் Turbinella எல் மிகவும் பொதுவான இனமாகும் Turbinella pyrumஎல் அது மட்டுமே அரிய பழக்கம் பல்வேறு என்று குறிப்பிடுவது முக்கியமாகும் Turbinella இனங்கள் ஒரு உண்மையான லட்சுமி ஷான்க் உள்ளது. இந்த வகையான ஷெல் அதன் நிகழ்வில் மிகவும் அரிது. [3]\nமின்னல் கொப்புளங்கள் ( Sinistrofulgur perversum ) போன்ற ஒத்த வடிவத்தின் மற்ற வலது-திருப்பு கடல் நத்தை குண்டுகள் பெரும்பாலும் தவறான முறையில் ஷங்கிற்கு பதிலாக தவறாக விற்கப்படுகின்றன. இருப்பினும், உண்மையான லக்ஷ்மி ஷங்கிற்கு 3 முதல் 7 முகங்கள் அல்லது கோலமெல்லா மீது பிளேட்டுகள் உள்ளன, அதேசமயத்தில் கோதுமை குண்டுகள் அதன் கோலமல்லில் இத்தகைய தட்டுக்கள் இருப்பதைக் காட்டவில்லை. \"மலர்-முட்டை திறப்பு சோதனை\" என்று அழைக்கப்படுபவை, மற்றும் \"அரிசி இழுக்கும் சோதனை\" (வால்புரி ஒரு அரிசி குவியலின் மூலம் உயரும் என்று கூறப்படுகிறது) அறிவியல் அல்லாதவை. வால்ம்பூரின் ஒரு எக்ஸ்-ரே படத்தை எடுக்க சிறந்த நம்பகத்தன்மையை சோதிக்க வேண்டும். வால்ம்பாரிகள் தோராயத்தை அடிப்படையாகக் கொண்ட சில உருமாற்ற மாறுபாடுகளைக் காட்டுகின்றன, மேலும் இரண்டு அருகில் உள்ள இடங்களின் கலப்பு பாத்திரங்களைக் கொண்ட குண்டுகள் காணப்படுகின்றன.\nதென்னிந்தியாவில், ராமேஸ்வரம் வகை வால்ம்பாம்பு வகைகளை மட்டுமே மக்கள் நம்புகிறார்கள், மேற்கு கடற்கரை மற்றும் வங்காள விரிகுடாவிலிருந்து மற்ற வகைகளை நம்புவதில்லை, ஆனாலும் அவை உண்மையான வால்ம்பாரிகள் ஆகும்.\nதென் இந்தியாவில், மக்கள் குறிப்பாக 'https://amzn.to/2GsYAvE' கவுரி வலம்புரி சங்கு வணங்குகிறார்கள். இந்த வல்புரி அதன் சடலத்தின் மீது சிறிய கறுப்பு புள்ளிகள் இருப்பதை காட்டுகிறது, இது சங்கு குழிக்கு அருகில் உள்ளது. இருப்பினும், இந்த வகை வால்ம்பூரி அதன் நிகழ்வுகளில் மிக அரிது, மற்ற வகைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் விலை உயர்ந்தது.உண்மையான தட்சிணாவதி லக்ஷ்மி சங்கிலிகள் இந்தியப் பெருங்கடலில் மியன்மார் (பர்மா) இடையே ஸ்ரீலங்காவிற்கும் இடையே மட்டுமே காணப்படுகின்றன. இந்தியாவில் இந்த ஷங்கில் மூன்று முக்கிய இடங்கள் உள்ளன. எல்லா இடங்களிலிருந்தும் குண்டுகள் திட்டவட்டமான உருவ மாறுபாடுகளைக் காட்டுகின்றன. இந்த மூன்று இடங்கள் இலங்கையின் ராம் சேது அருகே இந்திய பெருங்கடலும், தூத்துக்குடிக்கு ரமீஸ்வரமும் உள்ளன. இந்த பகுதியில் இருந்து குண்டுகள் நிகழ்வுகளில் மிகவும் அரிது. இரண்டாவது இடம் அரபிக்கடல் அல்லது மேற்கு இந்தியா ஆகும். மூன்றாவது இடம் வங்காள விரிகுடா ஆகும். கலப்பு கதாபாத்திரங்களைக் காட்டும் இரகங்களும் காணப்படுகின்றன. பிரதிபலிப்பு (மின்னல் வால்ஸ்) பெரும்பாலும் புளோரிடா மற்றும் மெக்ஸிகோ வளைகுடாவில் இருந்து வருகின்றன. இந்த ஒற்றுமை ஆப்பிரிக்க வல்லம்பூரி என்றும் அழைக்கப்படுகிறது. பிசினோனிட் இனங்கள் தவிர வேறு சில இனங்கள் மருந்தின் தோற்றத்தை வெளிப்படுத்துவதால் தட்சிணவார்த்தியாக தவறாக குறிப்பிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த இனங்கள் பாசிஸ்ட்ரலாக இருப்பினும் வெவ்வேறு இனங்கள். மடிப்புகள் கொண்டிருப்பது, அவர்கள் அனைத்து வகைகளிலும் ஜீனியஸ் டர்பினெல்லா லின் கீழ் இருப்பதாக அர்த்தம் இல்லை.வலப்பூர் குண்டுகள் பல்வேறு இடங்களில் உள்ளன. மூன்று பிரதான இடங்கள் ராமேஷ்வர், ராம் சேது, ஸ்ரீலங்கா. இரண்டாவது, மேற்கு கடற்கரை இந்தியா அல்லது அரேபிய கடல் மற்றும் மூன்றாவது ஒரு வங்காள விரிகுடா ஆகும். மூன்று வகைகளும் வேறுபாட்டைக் காட்டுகின்றன.\nரியல் லக்ஷ்மி கஞ்ச் (வலது பக்க ஸ்பினிங்) 100,000 கஞ்ச் ஷெல்களில் ஒன்றுக்கு மட்டுமே கணக்கிடப்படுகிறது. மறுபுறம் மின்னல் வெட்டுக்கிளையின் ஷெல் எப்போதும் வலதுபுறத்தில் திறக்கிறது (siphonal கால்வாய் சுட்டி காட்டும் போது). அதன் குழிக்குள் ஐந்து பிளேட்டுகள் அல்லது மடிப்புகளால் Valampires 'Panchajanya' என அழைக்கப்படுகின்றன மற்றும் மிகவும் அரிதாக உள்ளன. முற்றிலும் பனி வெள்ளை வால்மார்ட்ஸ் மிகவும் அரிதான மற்றும் விலை உயர்ந்தவை. மிகப்பெரிய வால்ம்பாரிகள் 5 கிலோவிற்கு மேற்பட்டவை மிக அரிதானவை. நீளம் 3 அடி நீளமுள்ளதாக உள்ளது.லட்சுமி சங்கு உரிமையாளர் மீது, ஆசி அனைத்து முறையில், ஆனால் குறிப்பாக பொருள் செல்வம் கொண்டு கூறப்படுகிறது. சடங்கு பயன்பாட்டிற்கு குளிக்கும் தெய்வங்கள், சண்டையில் இருந்து குடிப்பது, அல்லது லக்ஷ்மி தேவிக்கு சார்பாக மந்திரங்களைப்பயன்படுத்தலாம் . வஸ்துhttps://amzn.to/2GsYAvE நோக்கத்திற்காக அதிக நேர்மறை ஆற்றலை வழங்கும் ஒரு அற்புதமான பொருள் .இது.தக்ஷினவார்த்தி ஷெல் எடை அடிப்படையில் விற்கப்படலாம், ஆனால் அதே சமயத்தில் ஒரு துண்டுக்கு விற்கலாம். இந்தியாவில் தற்போதைய சந்தை விலை ரூ. 1100 / - ரூ. கிராம் ஒன்றுக்கு 5000 / -. எவ்வாறாயினும், 8 வெலீஸ் மற்றும் இளஞ்சிவப்பு கோடுகள் கொண்ட தூய பால் வெள்ளை அஸ்ட��� லக்ஷ்மி ஷெல் என்று சில தகவல்கள் வந்துள்ளன. கிராம் ஒன்றுக்கு 5000 / -. சந்தை தேடலின் அடிப்படையில், விலை, வகை, தரம் ஆகியவற்றைப் பொறுத்து இந்திய வம்பபுரி / தக்ஷினவார்த்தியின் விலை சராசரியாக இருந்தது. இந்திய வாங்குபவர்களின் விலை மிகவும் அதிகமாக இருக்கலாம். சிறிய குள்ள Valampuries / Dakshinavarthy ஒரு பதக்கத்தில் அணிய போதுமான சிறிய மிகவும் அரிதான மற்றும் விலை கிடைக்கும் போது பேச்சுவார்த்தைக்குட்பட்ட உள்ளது. சிறிய வால்புரி / தக்ஷினவார்த்தை நடைமுறையில் கிடைக்கவில்லை மற்றும் சிறிய வள்ளம்பூரி / தக்ஷிணவார்த்தியின் பெயரில் சிந்திஸ்ட்ரல் லேண்ட் நெயில் விற்பதன் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.\nதமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் வேலை செய்யும் சில கூண்டுகள் வால்ம்பூரி / தக்ஷணவர்தியின் குல்லுகளின் செயற்கை பற்றாக்குறையை உருவாக்குகின்றன. மலிவான விலைகளை வசூலிப்பதன் மூலம் பொது மக்களை முட்டாளாக்குகின்றன, MRTPC (மோனோபோலிஸ் மற்றும் கட்டுப்பாட்டு வர்த்தக நடைமுறைகள்) கமிஷன்) சட்டம் -1966.\nவிற்பனையாளர்கள் பெரும்பான்மை மின்னல் வெல்க் அல்லது பஸிகன் கோர்னரிமம், அதாவது புளோரிடா மற்றும் பஹாமாஸில் இருந்து ஒரு ஷெல் விற்பனை செய்கின்றனர், இது இந்தியாவில் ரூ. 500 / - ரூ. மிக அதிக விலையில் ஒரு துண்டுக்கு 5000 / -. ஒரு துண்டு விற்பனைக்கு ரூ. 50000 / - மற்றும் அதே கஞ்சியைக் கூட சில லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டது. விற்பனையாளர் வால்புரி தோற்றம் பற்றி வாங்குபவர் தெளிவாக விவரிக்க வேண்டும் மற்றும் இது உண்மையான வாலம்பூரிக்கு மாற்று என்று வாங்குபவர் அறிந்து கொள்ள வேண்டும்.\nஇது என அழைக்கப்படுபவர்களுள் பலர் உண்மையில் வால்ம்பூரி / தக்ஷினவார்த்தி துண்டுகள் கையில் கிடையாது. பல்வேறு வலைத்தளங்களில் ஒரே வால்புரி / தக்ஷினவார்த்தியின் படங்களை பார்க்கலாம். உண்மையான துண்டு யார் யார் யாருக்கும் தெரியாது.\nஆஞ்சநேயரின் பல வகையான அவதாரம் ஆஞ்சநேயரின் வடிவங்களில், ஒன்பது வடிவங்கள் மிகவும் போற்றுதலுக்குரியதாக கூறப்படுகிறது. அவற்றை இந்தப் பகுதியில் பார்க்கலாம்.\nமயில் ராவணன் என்பவன், ராவணனுடனான யுத்தத்தின்போது பல மாய வேலைகளைச் செய்து ராமபிரானுக்கு தொந்தரவு செய்து வந்தான். அவனை அழித்து ராம-லட்சுமணரை மீட்பதற்காக, அனுமன் எடுத்த அவதாரமே 'பஞ்சமுக ஆஞ்சநேயர்\" வடிவம் ஆகும்.\nஇந்த அனுமன், போருக்குச் செல்வது போன்ற தோற்றத்தில் காட்சி தருவார். ராம-ராவணப் போரின்போது, அசுரர்களுடன் மிக உக்கிரமாக போரிட்ட ஆஞ்சநேயரின் தோற்றம் இது. இவரை வணங்குவதால், வாழ்வில் ஏற்படும் இடர்கள் அனைத்தும் நீங்கும்.\nஅனுமன், சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பறந்தபோது, அவரது வியர்வைத் துளி கடலில் விழுந்தது. அதனை மீன் வடிவில் கடலில் நீந்திக்கொண்டிருந்த தேவ கன்னி பருகியதால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தைப் பிறந்தது. அந்த தேவ கன்னியை, பின்னர் அனுமன் மணந்ததாக கூறுகிறது ஒரு கிளைக் கதை. இந்தக் கோலத்தில் இருக்கும் அனுமனே 'கல்யாண ஆஞ்சநேயர்\" என்று அழைக்கப்படு…\nசமீபத்தில், குடும்ப விஷயங்களில், தடைகள் இருப்பதாக நினைத்தால், அதற்கான தெளிவான முடிவு உண்டாவதை காணலாம். பெற்றோருடனோ, பிரியமானவர்கலுடனோ, மன வேற்றூமைகள் இன்றி விஷயங்கள் தெளிவாகும். தெளிவான எண்ணத்தொடர்பினால், தடைகள் விலகும்.\nஉங்களின் சிறந்த அணுகு முறை புதிய முயற்சியின் துவக்க தடைகளை நீக்கும். தன்னம்பிக்கையை உயர்த்தி நெருக்கடியை கையாளவும். பின்னடைவுகள் உங்களை பாதிக்க அனுமதிக்காதீர்கள். வெற்றி ஏற்படும்.|\nஇன்று உங்கள் துணைவர் அவர் / அவள் தனது தேவைகளையும், விருப்பங்களையும் உங்களிடம் சொல்வதை காதுகளையும், உள்ளத்தையும் திறந்து வைத்துக்கொண்டு கேட்கவும். நீங்கள் அவரிடம் அக்கறையாக இருப்பதை வெளிக்காட்டினால், உங்கள் உறவு இன்று உண்மையிலேயே மலரலாம்\nபணம் தொடர்பான பயன்கள் மற்றும் அங்கிகாரம் உங்களுக்கு எந்தவித முயற்சியும் இல்லாமல் கிடைக்கும். இன்றைய தினம் நீங்கள் செய்த கடினமுயற்சியும் இல்லாமல் நீங்கள் அதிகமான பணத்தைப் பெறுவீர்கள். இது நீங்கள் செய்த முயற்சியின் பலன் ஆகும். இது வரவேற்க்கத்தக்க செயல் ஆகும்.\nஉங்களுக்கு சளித்தொல்லை ஏற்படலாம்.குளிர் பானங்களை தவிற்க்கவும். பிரச்சனை சிறீ…\nகுருபகவானின் அருளை முழுமையாக பெற இதை செய்யுங்கள்\nகன்னி ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 \nகடகம் ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 \nதிடீரென அதிகரித்த இலங்கையின் நிலப்பரப்பு\nவாழ வைக்கும் வலம்புரி சங்கு\nஇன்று, பிப்ரவரி 14, 2019: உங்கள் இராசி அறிகுறிக்கா...\nவாரம் வாரம் கரு வளர்ச்சி\nதங்க விலைகள் எட்ஜ் லோவர் ஆன் டெப்பிட் கோரிக்கை: 5 ...\nGold Rate Today: மீண்டு���் குறைந்த தங்கம் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/11/11010018/1057613/Tamil-Nadu-Vaiko-DMK-MK-Stalin.vpf", "date_download": "2019-11-17T12:17:21Z", "digest": "sha1:ACAODFXXZSORRDX56D2LN6BYEZN2SHQI", "length": 10434, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றிடத்தை நிரப்பிவிட்டார் - வைகோ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெற்றிடத்தை நிரப்பிவிட்டார் - வைகோ\nதமிழகத்தில் வெற்றிடம் எதுவும் கிடையாது என்றும், வெற்றிடத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.\nதமிழகத்தில் வெற்றிடம் எதுவும் கிடையாது என்றும், வெற்றிடத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். சென்னை, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வலுவான கூட்டணி அமைத்து 39 தொகுதிகளை வென்று தனது ஆளுமையை, தலைமை பண்பை நிரூபித்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.\nரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்\nசர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.\nரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஈரானில் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் - அரசு கட்டடங்களை சூறையாடிய பொதுமக்கள்\nஈரானில் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.\nநீட் ஆள் மாறாட்ட வழக்கு : ஒத்துழைப்பு தருவதாக மாணவன் தரப்பு தகவல்\nநீட் ஆள் மாறாட்ட வழக்கில் சிக்கிய சென்னையை சேர்ந்த மாணவனின் தந்தை தனக்கும் தன் மகனுக்கும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nகலாசாரம், பண்பாட்டில் இந்தியா முன்னோடி - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம்\nசென்னை மயிலாப்பூர், பாரத��ய வித்யா பவனில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்நாடக இசை உள்ளிட்டவற்றில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கினார்.\nமயிலாடுதுறை : முடவன் முழுக்கு தீர்த்தவாரி - பக்தர்கள் புனித நீராடல்\nஐப்பசி மாத துலா உற்சவ தீர்த்தவாரியில் பங்கேற்க முடியாத முடவனுக்கு கார்த்திகை மாதம் முதல் தேதி சந்திரசேகர சுவாமி காட்சி கொடுத்து அருள்பாலித்த நிகழ்ச்சி முடவன் முழக்கு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.\nநெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை - போக்குவரத்து நிறுத்தம்\nநெல்லையில் பெய்த கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.\nதமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்\nஇலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஸ்ரீவில்லிபுத்தூரில் கண்ணை கட்டி கொண்டு 5 கி.மீ தூரம் ஓடி உலக சாதனை\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக மணிமுத்து கண்ணைக் கட்டிக் கொண்டு 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.\nநியூயார்க்கில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் - இந்திய தூதரக அதிகாரி சந்தீப் சக்கரவர்த்தி சந்திப்பு\nஅரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நியூயார்க்கில் இந்திய தூதரக அதிகாரி சந்தீப் சக்கரவர்த்தியை சந்தித்து பேசினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Silas", "date_download": "2019-11-17T12:51:29Z", "digest": "sha1:IAKDR77LXTOB6LAYU67RH5RKKUIIVGWZ", "length": 3320, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Silas", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - டேனிஷ் பெயர்கள் 2010 முதல் 100, - லத்தீன் அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Silas\nஇது உங்கள் பெயர் Silas\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2009/01/15/love-35/?like_comment=4621&_wpnonce=535c525dcd", "date_download": "2019-11-17T14:10:13Z", "digest": "sha1:7BW6IVO2GOY62DKLR4Y6ADE5DC73V35U", "length": 20824, "nlines": 332, "source_domain": "xavi.wordpress.com", "title": "காதல் கதவுகள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← நீ… மரபா, புதுசா…\n← நீ… மரபா, புதுசா…\n16 comments on “காதல் கதவுகள்”\nகதவு(மனம்) திறக்காது என்று தெரிந்தும் தட்டுவது பிரயோசனம் அற்றதுதானே\nஎனும் ஒற்றைக் காரணத்தால் –//\nபிச்சிடீங்க… அந்த final touch சூப்பர்\nமிக்க நன்றி மாதரசன் 🙂\nஉண்மை தான் ஹேமா… ஆனா என்ன பண்றது தட்டாமல் இருக்க மனசின் விரல்களுக்குப் பழகவில்லையே 😦\nமிக்க நன்றி இளங்கோவன் 🙂\nமனதை கொள்ளை கொள்ளும் முத்தான வார்த்தைகள்\nமலர்களை வருடிசெல்லும் ஒரு இனிய தென்றலைப்போல\nமனதை இதமாய் வருடிச்செல்கிறது உங்களது கவிதை.\nதொடரட்டும், இலக்கிய வீதிகளில் படரட்டும்\n//மனதை கொள்ளை கொள்ளும் முத்தான வார்த்தைகள்\nமலர்களை வருடிசெல்லும் ஒரு இனிய தென்றலைப்போல\nமனதை இதமாய் வருடிச்செல்கிறது உங்களது கவிதை.\nதொடரட்டும், இலக்கிய வீதிகளில் படரட்டும்\nதட்டுங்கள் தட்டுங்கள் தட்டிக்கிட்டடே இருங்கள்… என்றோ ஓர்நாள் திறறக்கப்படும்…… குடியிருக்க ���ாரும் இல்லாத வீட்டுக் கதவெனில்……:-)\nபைபிள் கூறும் வரலாறு : 31 ஒபதியா\nபைபிள் கூறும் வரலாறு : 30 ஆமோஸ்\nSKIT : வருந்திய மகன்\nபைபிள் கூறும் வரலாறு : 29 யோவேல்\nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபுனித மரியம் திரேசியா * கடவுளின் சொந்த நாட்டிலிருந்து வந்த கடவுளின் சொந்த தேவதை திரேசியா. இயேசு உயிர்விட்டது எனக்காகவா எனும் அதிர்ச்சி கலந்த அறிதல் அவரை ஆன்மீகத்தில் அமர வைத்தது ஆண்டவருக்குள் புலர வைத்தது. தனக்காய் வேதனை சுமந்த வேந்தனை நெஞ்சில் சுமந்தார். தனக்காய் வலி சுமந்த பலியாட்டின் வலிகளைச் சுமக்க வலியச் சென்று வழிதேடினாள். தனக்காய் காயம்பட்ட கர்த்தரி […]\nபைபிள் கூறும் வரலாறு : 31 ஒபதியா\nஒபதியா என்பதற்கு “யாவே இறைவனை வழிபடுபவர்” என்பது பொருள். பழைய ஏற்பாட்டு நூலிலேயே மிகவும் சிறிய நூல் இது தான். இந்த நூலில் ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே உண்டு. இருபத்து ஒன்று வசனங்களும், 670 வார்த்தைகளும் கொண்ட மிகவும் சுருக்கமான நூல் இது. ஒபதியா தென் நாடான யூதாவில் வாழ்ந்தவர். எருசலேம் நகர் வீழ்ச்சியடைந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட நூல் இது. எருசலேமின் வீழ்ச்சி அரு […]\nபைபிள் கூறும் வரலாறு : 30 ஆமோஸ்\nஇஸ்ரேல் நாட்டுக்கு இறைவாக்கு உரைக்க கடவுள் அனுப்பிய கடைசி இறைவாக்கினர்கள் தான் ஆமோஸ் இறைவாக்கினரும், ஓசேயா இறைவாக்கினரும். ஆமோஸ் இறைவாக்கினரின் வார்த்தைகள் கடவுளின் எண்ணங்களைப் பேசுகிறது. ஓசேயா நூல் இறைவனின் உணர்வுகளைப் பேசுகிறது. முதலில் எழுத்து வடிவம் பெற்ற இறைவாக்கினர் நூல் ஆமோஸ் தான். நூலில் மொத்தம் ஒன்பது அதிகாரங்களும், 146 வசனங்களும், 4217 வார்த்தைகள [���]\nSKIT : வருந்திய மகன்\nகாட்சி 1 ( அப்பா & இளைய + மூத்த மகன் ) அப்பா : டேய்.. எங்கே ஓடறே.. இங்க வா இளைய மகன் : அங்கும் இங்கும்… ஓடுகிறான்… அப்பா… பிளீஸ் அப்பா : என்னடா பிளீஸ் ஒழுங்கா படிக்க சொல்லும்போ படிக்கிறதில்லை.. இப்போ என்ன மார்க் வாங்கியிருக்கே… இ.ம : அப்பா நான் நல்லா தான்பா எழுதினேன்.. ஆனா மார்க் தான் கிடைக்கல அப்பா : ஆமா.. மார்க்கை காக்கா […] […]\nபைபிள் கூறும் வரலாறு : 29 யோவேல்\n29 யோவேல் யோவேல் இறைவாக்கினரைக் குறித்து விவிலியம் அதிகமாகப் பேசவில்லை. அவர் பெத்துவேல் என்பவரின் மகன் என்பதைத் தவிர. இருவருடைய பெயரிலும் ‘கடவுள்’எனும் பொருள் இருக்கிறது, எனவே அவர்கள் ஒரு ஆன்மீகக் குடும்பத்தில் பிறந்திருக்க வாய்ப்பு உண்டு. யோவேல் நூல் கிமு 9ம் தூநூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என இறையியலார்கள் நம்புகின்றனர். யோவேல் என்பதற்கு ‘யாவே தான […]\nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-11-17T12:10:11Z", "digest": "sha1:LAG6RWAWCAYHIX2Q4XW4B2E67OT2WSNX", "length": 5507, "nlines": 66, "source_domain": "gkvasan.co.in", "title": "உலக #பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற #பி_வி_சிந்துவுக்கு #ஜிகேவாசன் #பாராட்டு தெரிவித்துள்ளார். – G.K. VASAN", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.மா.கா. தொடரும்” – ஜி.கே.வாசன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு- ஜிகே வாசன்\nகீழடி அகழாய்வு பணிகளுக்கு தாராளமாக நிதி வழங்க மத்திய-மாநில அரசுகளுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\nஉலக #பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற #பி_வி_சிந்துவுக்கு #ஜிகேவாசன் #பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து பெற்றுள்ள இந்த வெற்றியால் இந்திய விளையாட்டுத்துறையின் புகழ் உலக அளவில் உயர்ந்துள்ளது. பி.வி.சிந்துவின் சாதனையை மத்திய அரசு பாராட்டுவதோடு, அவருக்கு உயர்ந்த பரிசும், பதக்கமும் வழங்கி கெளரவிக்க வேண்டும்.\n#திருவையாறு #ஶ்ரீதியாகபிரம்ம மஹோத்ஸவ சபா தலைவர் #ஐயா திரு. #GRமூப்பனார் அவர்களின் திருவுருவ #படத்திறப்பும் #புகழ்அஞ்சலி நிகழ்ச்சியும் இன்று 26.8.19 காலை 10.30 மணியளவில் #மக்கள்தளபதி #ஐயா #GKவாசன் அவர்களின் தலைமையில் திருவையாரில் சிறப்பாக நடைபெற்றது.\n#தேமுதிக தலைவர் #விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு #தமாகா தலைவர் #ஐயா #GKவாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.மா.கா. தொடரும்” – ஜி.கே.வாசன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு- ஜிகே வாசன்\nகீழடி அகழாய்வு பணிகளுக்கு தாராளமாக நிதி வழங்க மத்திய-மாநில அரசுகளுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-oct18/36004-2018", "date_download": "2019-11-17T13:01:38Z", "digest": "sha1:JUSX5WU7JQLPDPWCE72KS5XZVHJMRSVH", "length": 73483, "nlines": 305, "source_domain": "keetru.com", "title": "திராவிட ஆட்சியில் அரசியல் சமூக அசைவுகள் - எஸ்.நாராயண் (2018)", "raw_content": "\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2018\nஇனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்\nஅண்ணா - கலைஞர் - தி.மு.க: பெரியாரின் இறுதிக் கால கருத்துக்கள்\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுக் கால ஆட்சி... நமக்குச் சொல்லும் பாடம் என்ன\nஆட்சியை ஆதரித்த பெரியார், போராட்டம் நடத்தாமல் இருந்ததில்லை\nதினமணி - இந்து - தினமலர் பார்ப்பனர்கள் பங்கேற்கும் கலைஞரின் செம்மொழித் ‘திருவிழா’\nதேசிய பாதுகாப்புச் சட்டம் எவர் மீதும் பாயக்கூடாது\nமூடநம்பிக்கை பரப்ப அனுமதி; பகுத்தறிவை பரப்பத் தடையா\nபெரியாரின் போராட்ட முறைமைகளும், அரசு ஆதரவு மற்றும் வன்முறை குறித்த கேள்விகளும்\nவிடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்ட திராவிடர் மரபு\nஉண்மை பெரியார் தொண்டர்களுக்கு கலைஞர் அரசின் ‘பரிசு’ தேச பாதுகாப்புச் சட்டம்\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nபிரிவு: உங்கள் நூலகம் - அக்டோபர் 2018\nவெளியிடப்பட்டது: 29 அக்டோபர் 2018\nதிராவிட ஆட்சியில் அரசியல் சமூக அசைவுகள் - எஸ்.நாராயண் (2018)\nஇந்திய விடுதலைக்குப் பின் நடந்த முதல் மூன்று பொதுத்தேர்தல்களிலும் (1952, 1957, 1962) வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாகக் காங்கிரஸ் கட்சி விளங்கியது. 1967-இல் நடந்த நான்காவது பொதுத்தேர்தலில் அதனிடம் இருந்து தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. 1977 வரை தி.மு.க. ஆட்சியே தொடர்ந்தது.\nதி.மு.க.வில் இருந்து விலகி. அ.இ.அ.தி.மு.க. கட்சியைத் தோற்றுவித்த எம்.ஜி.அர். 1977 தொடங்கி 1987 வரை, தன் கட்சியின் ஆட்சியைத் தொடர்ந்தார்; அவரது மறைவையடுத்து இன்று வரை தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் மாறி, மாறித் தமிழ்நாட்டை ஆண்டு வருகின்றன. இதன் அடிப்படையில் அரைநூற்றாண்டுக் காலமாகத் தமிழ்நாடு திராவிடக் கட்சிகளின் ஆளுகையிலேயே உள்ளதாகக் கூறும் மரபு உருவாகிவிட்டது.\nதிராவிடக் கட்சிகளின் ஆளுகையில் அரை நூற்றாண்டுக் காலமாக இருந்து வரும் தமிழ்நாட்டின் அரசியல், சமூக நலன் குறித்த மதிப்பீட்டை மேற்கொள்ளும் நூலாக இங்கு அறிமுகம் செய்யும் நூல் அமைந்துள்ளது. உயர் அதிகாரவர்க்கத்தைச் சார்ந்தவராக இந்நூலாசிரியர் இருந்துள்ளமையால் அரசு சார்ந்த தரவுகளுக்கு இந்நூலில் குறையில்லை. தரவுகளுடன் இணைந்து நூலாசிரியரின் திறனாய்வுப் பதிவுகளும் இடம் பெற்றுள்ளன. அதே நேரத்தில் இக்கட்டுரையாசிரியரும் ‘உங்கள் நூலகம்’ ஆசிரியர் குழுவினரும், இத்திறனாய்வுக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்ற முடிவுக்கு வாசகர்கள் வந்துவிடக்கூடாது.\nதமிழக அரசிலும், மைய அரசிலும், பொறுப்பான உயர்பதவிகளை வகித்த அறிவுக்கூர்மை படைத்த ஒருவரின் பதிவுகளைப் பகிர்ந்��ு கொள்ளும் நோக்கிலேயே இந்நூல் அறிமுகம் செய்யப்படுகிறது.\nஇந்நூலின் ஆசிரியர் நாராயண் தம் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை கொல்கத்தாவில் முடித்துவிட்டு, தமிழ்நாடு குறித்த அறிமுகம் எதுவும் இல்லாதவராக, சென்னை வந்தடைந்தார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இயற்பியலில், இளம் அறிவியல், முதுநிலை அறிவியல் கல்வி பயின்று, அக்கல்லூரிலேயே இரண்டாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரது மாணவப் பருவத்தில் கல்லூரி மாணவர் மன்றத் தலைவராகவும், சென்னைப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் செயலாளராகவும் இருந்துள்ளார். தாம் பயின்ற காலத்து மாணவர்களின் அரசியல் உணர்வுகளை அறிந்து கொள்ள இப்பொறுப்புகள் அவருக்கு உதவியுள்ளன.\n1964-இல் அய்.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று 1965-இல் பணியில் சேர்ந்தார். 1966-இல் சேலம் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக (பயிற்சி) நியமிக்கப்பட்டார். பின்னர் உதவி ஆட்சியர், மாவட்ட ஆட்சியர், கிராம வளர்ச்சித்துறை இயக்குநர், கிராம வளர்ச்சித் திட்டங்கள் செயலர் (பொறுப்பு) என மாநில அரசில் பணியாற்றி உள்ளார்.\nமைய அரசில், நிதி மற்றும் பொருளியல் துறையின் செயலாளராகவும், வருவாய், பெட்ரோல், நிலக்கரி தொழில் வளர்ச்சித் துறைகளின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பிரதமரின் பொருளாதார ஆலோசகராகவும் (2003-2004) இருந்துள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் பட்டமும், தில்லி ஐ.ஐ.டியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் உள்ள தெற்காசிய ஆய்வு நிறுவனத்தில் வருகைதரு முதுநிலை ஆய்வாளராகவும் உள்ளார். சற்று விரிவாகவே நூலாசிரியர் குறித்த விவரக் குறிப்புக்களைத் தந்துள்ளமைக்குக் காரணம், ஓர் ஆழமான தலைப்பைத் தேர்வு செய்து எழுதுவதற்கான பின்புலம் நூலாசிரி யருக்கு இருந்துள்ளதை வெளிப்படுத்துவதற்குத்தான்.\nஇன்று பல்வேறு வடமாநிலங்களில் இடஒதுக் கீட்டை முன்வைத்து போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டை மையமாகக் கொண்ட போராட்டங்கள் இன்று நிகழவில்லை. ஏனெனில் இடஒதுக்கீடு குறித்த போராட்டங்கள் ஆங்கிலக் காலனிய ஆட்சிக் காலத்திலேயே உருவாகி வெற்றியும் பெற்றுவிட்டன. (உள்இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டங்கள் மட்டுமே சிறு அளவில் உருவாக��� அவையும் வெற்றி பெற்றுவிட்டன). சமூக சீர்திருத்தச் சிந்தனைகள் காலனியத்தின் வருகைக்கு முன்னரே மணிமேகலைக் காப்பியத்திலும், சித்தர்கள், பாய்ச்சலூர் நங்கை ஆகியோராலும் அறிமுகம் செய்யப் பட்டிருந்தன. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அயோத்திதாசர் இக்கருத்துக்களை தாம் நடத்திய ‘தமிழன்’ பத்திரிகை வாயிலாகப் பரப்பி வந்தார்; என்றாலும் ‘சுயமரியாதை இயக்கம்’ (1927) என்ற இயக்கத்தின் தோற்றத்தில் இருந்தே ஓர் இயக்கமாக சமூக சீர்திருத்தச் சிந்தனை உருப்பெற்றது.\nசுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாகப் பெரியாரின் திராவிடர் கழகம் தோன்றியது. திராவிடர் கழகத்தில் இருந்து விலகி வந்தோரால் தி.மு.க.வும் இதில் இருந்து பிரிந்து சென்றோரால் அ.இ.அ.திமுகவும் உருவாயின. இவையனைத்தையும் ஒன்றடக்கியே திராவிடக் கட்சிகள் என்று அடையாளம் இடும் போக்கு அண்மைக் காலத்தில் உருவாகியுள்ளது.\nதிராவிட இயக்கத்தின் தொடக்க நிலை\nஆங்கில ஆட்சியின்போது ஆங்கிலக்கல்வி அறிமுகமானது. இக்கல்வியானது, நீதித்துறை, பல்கலைக்கழகம், அரசுச் செயலகம் என்ற அமைப்புக்களில் பணியில் சேர்வதற்கான கடவுச்சீட்டாக அமைந்தது. இக்கடவுச் சீட்டின் துணையுடன் பணிசெய்யப் புகுந்தவர்கள் அதிகாரம் செலுத்தும் உரிமையைப் பெற்று சமூகத்தில் செல்வாக்குப் பெற்றவர்களாகவும் விளங்கலாயினர்.\nஇவர்களுள் பிராமணர்களே முதல்நிலையில் இருந்தனர். பிராமணர் அல்லாதார் ஓரங்கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தனர். பிராமணர் அல்லாதாரில் ஒரு பகுதியினர் வணிகர்களாகவும் தொழில் முனைவோராகவும் இருந்தனர். தம் தொழில்வளர்ச்சிக்கு உதவும் என்ற எண்ணத்தில் இவர்களில் பலர் பிராமணச் சார்புடையோராகவே இருந்தனர்.\nமும்பை, வங்காளம் ஆகிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், அன்றைய சென்னை மாநிலத்தில் கிறித்தவ சமய அமைப்பினர் நடத்தும் பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன.\nசென்னை மாநிலத்தில் 1185 பள்ளிகள் கிறித்தவ அமைப்புகளால் நடத்தப்பட்டு வந்தன. இப்பள்ளிகளில் 38,000 மாணவர்கள் பயின்று வந்தனர்.\nஅதே நேரத்தில் பம்பாய் வங்காள மாநிலங்கள் இரண்டிலுமாக 472 பள்ளிகள்தான் கிறித்தவ அமைப்புகளால் நடத்தப்பட்டு வந்தன. இவற்றில் 18000 மாணவர்கள் பயின்று வந்தனர். மொத்தமக்கள் தொகையில் மூன்று விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்த பிராமணர் ச���ூகத்தின் மாணவர்களே அதிக எண்ணிக்கையில் பயின்றனர்.\n1892-க்கும் 1904-க்கும் இடைப்பட்ட காலத்தில் சென்னை மாநிலத்தில் அதிகாரிகளாகத் தேர்வு செய்யப்பட்ட 16 இந்தியர்களில் 15 பேர் பிராமணர்களாக இருந்தனர். பொறியாளர்களைப் பொருத்தளவில் தேர்வு செய்யப்பட்ட 27 மாணவர்களில் 21 மாணவர்கள் பிராமணர்கள். இதனையத்த நிலைதான் துணைஆட்சியர்கள், வருவாய் நிர்வாகத்தின் கீழ்நிலை அதிகாரிகள் பதவிகளில் இருந்தது. அரசுப்பணிகள் அனைத்திலும் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். காலனிய ஆட்சியில் அரசு உயர் பதவிகளை இந்தியர்களுக்கு வழங்கவேண்டுமென்று காங்கிரஸ் இயக்கம் போராடியபோது அதன் பயனைப் பெற்றவர்களாகப் பிராமணர்களே இருந்தனர்.\nஇத்தகைய சமூகச் சூழல் நிலவிய அன்றைய சென்னை மாநிலத்தில் வகுப்புவாரி இடஒதுக்கீட்டு முறையை வலியுறுத்தி தாம் அங்கம் வகித்த காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து பெரியார் ஈ.வெ.ரா. வெளியேறினார். பின்னர் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.\nபிராமணர் அல்லாதார் என்ற சொல்லுக்கு மாற்றாகத் ‘திராவிடர்’ என்ற சொல்லை அவர் முன் வைத்தார். சாதி அமைப்பிற்கும் இந்து சமயச் சடங்குகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பினார். குறிப்பிடத்தக்க அளவில், பிராமணர் அல்லாதாரிடம் இருந்து பெரியாருக்கு ஆதரவு கிட்டியது. 1931-ஆவது ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுப் பிராமணர்களில் 25 விழுக்காட்டினர் ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வாழ்ந்துள்ளனர். பிராமணர் அல்லாதார் இயக்கம் தஞ்சை, திருச்சிப் பகுதிகளில் வலுவாக இருந்துள்ளதை இச்செய்தியுடன் இணைத்துப் பார்க்கலாம்.\nபெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் பெரியார் நிறுவிய திராவிடர் கழகத்தில் இருந்து 1949-இல் அண்ணாதுரை தன் ஆதரவாளர்களுடன் வெளியேறி தி.மு.க.வை நிறுவினார். தாய்க்கழகமான திராவிடர் கழகம்போன்று சமூக சீர்திருத்த இயக்கமாக மட்டும் நின்றுவிடாது ஓர் அரசியல் கட்சியாக தி.மு.க. தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. 1957, 1962 பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு தமிழக அரசியலில் புறக்கணிக்க இயலாத அரசியல் கட்சி என்பதையும் நிறுவியது. அதே நேரத்தில் இதன் அரசியல் நுழைவு கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பலவீனப்படுத்தியது.\nதி.மு.க.வும் சமூக மாறுதல்களும் (1967-1977)\nதி.மு.க.வின் தாய் அமைப்பான திராவிடர் கழகம் தேர்தல் அரசியலில் ஈடுபடாது தன்னை சமூக சீர்திருத்த இயக்கமாகவே வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. 1949-இல் உருவான தி.மு.க.வும் பிராமணிய எதிர்ப்பு, சமயச்சடங்குகள் எதிர்ப்பு, அரசு வேலைகளில் பிராமணர் அல்லாதாருக்கு உரிய பங்கு, தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு என்பனவற்றை முன்நிறுத்தல், இந்திமொழி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்பனவற்றை முன்நிறுத்தியே இயங்கி வந்தது.\nஇவ்வியக்கத்தின் தலைவர்கள் பலரும் சிறந்த மேடைப்பேச்சாளிகள். குறிப்பாக அண்ணாதுரை, கருணாநிதி ஆகிய இருவரும் மேடைப்பேச்சில் வல்லவர்களாக இருந்தார்கள். மேடைப்பேச்சிற்கு அடுத்தபடியாக அவர்கள் திரைப்படத்துறையில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். 1952 அக்டோபரில் வெளியான ‘பராசக்தி’ என்ற திரைப்படம் கருணாநிதியின் திரை வசனத்தில் உருவாகியிருந்தது. இது பிராமணர்களையும், சமயம் சார்ந்த பழக்க வழக்கங்களையும் பகடி செய்யும் தன்மையில் அமைந்திருந்தது. இப்படத்தைத் தடை செய்யும் முயற்சியும் நடந்தது. அது வெற்றி பெறவில்லை. மாறாக அப்படத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்க உதவியது.\nகருணாநிதியின் திரைவசனத்தில் உருவான ‘மருதநாட்டு இளவரசி’\n1950-இல் வெளியானது எம்.ஜி.ஆர். நடித்த இப்படம், நல்ல வருவாய் ஈட்டியது. 1957-இல் இவரது திரைவசனத்தில் எம்.ஜி.ஆர். நடித்த ‘புதுமைப்பித்தன்’ வெளியானது. 1961-இல் அண்ணாதுரையின் திரைவசனத்தில் ‘நல்லவன் வாழ்வான்’ திரைப்படம் வெளியானது. திராவிட இயக்கம், தமிழ் அடையாளம், பண்பாடு என்பன பொதுவெளியில் விவாதிக்கப்பட இத்திரைப்படங்கள் பங்களிப்புச் செய்தன. அண்ணாதுரை நாடகமாக உருவாக்கிப் பின் திரைப்படமாகவும் வெளிவந்த ‘நல்லதம்பி’, ‘வேலைக்காரி’ என்பனவும் இவ்வரிசையில் குறிப்பிடத் தக்கவையாகும்.\n1980-ஆவது ஆண்டுவரை டூரிங் தியேட்டர் என்ற பெயரிலான கீற்றுக் கொட்டகையிலான திரை அரங்கங்கள் பரவலாக இருந்தன. மேற்கூறிய படங்கள் இக்கொட்டகைகளில் திரையிடப்பட்டு பெருந் திரளமான மக்களிடம் சென்றன. இதனால் ‘கோவில்பண்பாடு’,‘சமூகசீர்திருத்தம்’,‘தமிழ்உணர்வு’ என்பன போன்ற கருத்துக்களை மக்களிடம கொண்டு செல்வதில் தி.மு.க. வெற்றி பெற்றது. ஒருதொழில், பொழுதுபோக்கு வடிவம் என்பதுடன் கருத்துப் பரப்புரைக்கான கருவியாகவும் இத்திரைப்படங்கள் பங்காற்றின.\n���ெகுசன ஊடகம் ஒன்றைக் கருத்துப் பரப்புரைக்காகப் பயன்படுத்தும் தி.மு.க.வின் முயற்சியில் முக்கிய பங்களிப்பாளராக எம்.ஜி.ஆர். விளங்கினார். எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் ஓர் அரசியல் செய்தி இடம் பெற்றிருக்கும். எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் செய்வதை தி.மு.க. நடைமுறையில் செய்துகாட்டும், ஏழைகளுக்குப் பணியாற்றும், தீமையை எதிர்த்துப் போராடும் என்ற செய்தி இத்திரைப்படங்கள் வாயிலாக மக்களைச் சென்றடைந்தது.\nஇத்துடன் 1950-இன் நடுப்பகுதியில் இருந்து தொடர்ச்சியான போராட்டங்களை, தி.மு.க. நடத்தத் தொடங்கியது. திராவிடநாடு உருவாக்கம், இரயில் நிலையப் பெயர்மாற்றப் போராட்டம், குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம், தமிழ்ப்பண்பாடு குறித்த நேருவின் கருத்துக்கு எதிர்ப்பு, இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி மொழியை அறிவித்தலுக்கு எதிர்ப்பு என்பன தி.மு.க. நடத்திய போராட்டங்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.\nஇவற்றின் தொடர்ச்சியாக, 1963-க்கும் 1965-க்கும் இடையே தமிழகத்தில் நிகழ்ந்த இரு நிகழ்வுகள் 1967 பொதுத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறத் துணை புரிந்தன.\nஇந்தியாவின் ஆட்சிமொழியாக 1965-இல் இந்திமொழி இடம் பெற்று, ஆங்கிலம் நீக்கப்படும் என்ற செய்தியை மத்திய அரசு 1963-இல் வெளியிட்ட ஆட்சிமொழிச் சட்டத்தின் வாயிலாக வெளிப் படுத்தியது. ஆயினும் 1965-க்குப் பின்னரும் ஆங்கிலம் ஆட்சி மொழியாகத் தொடரும் என்றும் உறுதியளித்திருந்தது.\nஇச்சட்டத்தில் இடம் பெற்றிருந்த சில வரிகள் தி.மு.க.வுக்கு நிறைவாக இல்லை. ஆட்சி மொழியாக இந்தி மொழி மாறும் என்று அறிவிக்கப்பட்ட 1965 சனவரி 26ஆவது நாள் அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தி.மு.க. தொடங்கியது. 1965 சனவரி 25ஆம் நாளன்று மதுரையில் ஊர்வலமாகச் சென்ற மாணவர்களைக் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ் நாடெங்கும் பரவியது. வன்முறை, துப்பாக்கிச் சூடு என, போராட்டம் இரண்டு மாதகாலம் நீடித்தது. துணை இராணுவத்தை வரவழைக்கும் அளவுக்குப் போராட்டம் கடுமையானது. அரசின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பின்படி, காவல்துறையினர் இருவர் உட்பட எழுபது பேர் போராட்டத்தில் இறந்து போயினர். கம்பம் நகரில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.\nதமிழக மக்களை அமைதிப்படுத்தும் நோக்கி��், இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும்வரை ஆங்கிலமும் ஆட்சிமொழியாகத் தொடரும் என்ற உறுதிமொழியை, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி வழங்கினார். இதனையடுத்து இந்தி எதிர்ப்புப் போராட்டமும், மாணவர் கிளர்ச்சியும் நின்றன. என்றாலும் அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசின் மீதான அய்யப்பாடும், காங்கிரசின் மீதான வெறுப்புணர்வும் தமிழக மக்களிடையே தொடர்ந்தன.\nஅகில இந்திய அளவில் உணவு உற்பத்தியானது 89.4 மில்லியன் டன் அளவில் இருந்து 1964-65 ஆண்டுகளில் 72.3 மில்லியன் டன்னாக அது குறைந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் உணவு தானிய உற்பத்தியில் சுயதேவைப் பூர்த்தியில் விளிம்பு நிலையிலேயே இருந்து வந்தது. வடகிழக்குப் பருவமழையானது நன்றாக பெய்தால் விளிம்பு நிலையைக் கடந்து உபரியை எட்டும். மழை பொய்த்தால் உணவு தானியப் பற்றாக்குறை மாநிலமாகும். ஆந்திரா மற்றும் அருகில் உள்ள மாநிலங்களிலும் அரிசியை வேண்டி நிற்கும்.\nசென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் இன்று போல் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. அது வடஇந்திய உணவாகவே பார்க்கப்பட்டது. உணவு தானியப் பற்றாக்குறையைப் போக்கும் வழிமுறையாக தானியப் போக்குவரத்து கண்காணிக்கப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சியர், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட அரிசியைக் கைப்பற்றினார். இது அப்போதைய முதலமைச்சர் பக்தவத்சலத்திற்கு உரிமையானது என்பது தெரியவந்தது. இச்செய்தி மக்களிடையே பரவி உணவுப்பற்றாக்குறைக்கும், பதுக்கலுக்கும் காங்கிரஸ் அரசுதான் காரணம் என்ற கருத்து நிலைபெற்றது.\nஉணவுப் பிரச்சினையைத் தீர்க்கும் வழிமுறையாக உணவுப்பொருள் பெற குடும்ப அட்டை முறையை காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தியது. அது அறிமுகப்படுத்திய மாதம் தமிழ்நாட்டின் மழைக் காலமான நவம்பர் மாதம். ஒருவாரம் கழித்து,‘இந்து’ ஆங்கில நாளேட்டில் பின்வரும் செய்தி வெளியானது:\n‘மழை பெய்தபோதிலும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், குடைபிடித்தபடியும், தலைக்கு நேரே பையைப் பிடித்தபடியும், மழையை மறைக்க எதுவும் இல்லாத நிலையிலும் குடும்ப அட்டையைப் பெற வரிசையில் நின்றார்கள்’.\nகுடும்ப அட்டையின்படி குடும்பத்தில் உள்ள வளர்ச்சி பெற்ற மனிதர் ஒவ்வொருவருக்கும் ஒரு லிட்டர் அரிசியும், கோதுமையும் வாரம் ஒன்றுக்கு வழங்கப்பட்டது. இதன்படி ஒவ்வ��ருவருக்கும் நாளும் நான்கு அவுன்ஸ் உணவு தானியம் கிட்டும். இத்திட்டத்தின் படி 4,40,000 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. உணவுப் பொருள்கள் வழங்கல் நன்றாக நிர்வகிக்கப் பட்டு, இத்திட்டம் வெற்றியடைந்தது. ஆனால் இம்முயற்சி காலந்தாழ்த்தி செய்யப்பட்டது.\nஅடிப்படைத் தேவைகளான பொருட்களின் விலைஉயர்வு, தொடர்ச்சியான உணவு தானியப் பற்றாக்குறை என்பன, தாம் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வை வாக்காளர்களிடம் உருவாக்கின. காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவைக் கைவிட்டு தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். 1967 பொதுத்தேர்தலுக்கு முன்னர் அண்ணாதுரை மக்களுக்கு அளித்த வாக்குறுதி ‘ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி அளிப்போம்’ என்பதுதான்.\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சுதந்திராக் கட்சியைத் தொடங்கி இருந்த ராஜாஜி தி.மு.க.வுடன் நெருக்கம் காட்டலானார். அவர் அறிமுகப்படுத்திய குலக்கல்வித் திட்டத்தால், அவர் முதல் மந்திரி பதவியைத் துறக்க நேர்ந்தது. கட்டாய இந்திக் கல்வியை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியவர் அவர்தான். காங்கிரஸ் மீதான அவரது எதிர்ப்பு தி.மு.க.விடம் நட்பு கொள்ளத் தூண்டியது. அவரது நட்பினால் தி.மு.க. பிராமண எதிர்ப்புக் கட்சி என்றிருந்த படிமம் அகன்றது. 1964ல் தொடங்கி 1970 முடிய சுதந்திராக் கட்சியுடனான தி.மு.க.வின் உறவு நீடித்தது.\nதிராவிடர் கழகத்தினரிடமிருந்து வரித்துக் கொண்ட பிராமணிய வெறுப்புணர்வையும் பிரிவினை வாதத்தையும் தி.மு.க. கைவிட்டுவிட்டதாகவும், காங்கிரஸ்தான். தி.க.வுடன் உறவு கொண்டிருப்ப தாகவும் அவர் குறிப்பிட்டார். அவரது நட்பு, தி.மு.க.வின் 1967 தேர்தல் வெற்றிக்கு ஓரளவு உதவியது.\nஆளும் கட்சியாக தி.மு.க. (1967)\n1967-இல் நடந்த நான்காவது பொதுத்தேர்தலில் 15 ஆண்டுக்காலமாகத் தொடர்ச்சியாக ஆண்டு வந்த காங்கிரசை வீழ்த்தி தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. 179 தொகுதிகளில் தி.மு.க.வெற்றிபெற காங்கிரஸ் 51 தொகுதிகளில்தான் வெற்றியடைந்தது. இதற்கு முந்தைய தேர்தலில் காங்கிரஸ் 139 தொகுதிகளிலும் தி.மு.க. 50 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன.\nஅடித்தள மக்களின் எதிர்ப்புணர்வு காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகத் திரும்பியதில் அரிசி முக்கியப் பங்கு வகித்ததை நினைவில் கொண்டு அரிசி வழங்கலில் தி.மு.க. அக்கறை காட்டியது. ஒரு ரூபாய்க்கு மூன்று ���ிலோ அரிசி வழங்குவதில் அண்ணாதுரை ஆர்வம் காட்டினார். ஆனால் தலைமைச் செயலகத்தில் இருந்த உயர் அதிகாரிகள் இது குறித்து முடிவு எடுப்பதில் தயங்கினர். இவர்களுள் பலர் காலனிய ஆட்சியில் பயிற்சி பெற்ற ஐ.சி.எஸ். அதிகாரிகள், தலைமைச் செயலரும், ஐ.சி.எஸ்.அதிகாரிதான். இவர்கள் காங்கிரஸ் ஆட்சியில் வளர்ந்தவர்கள்.\nபணி சார்ந்த அவர்களது ஒழுக்கம் என்பது, விரைவாகவும், நேர்மையாகவும், விதிமுறைகளுக்கும் நிர்வாக நடைமுறைகளுக்கும் உட்பட்டுச் செயல்படுவதாகும்.\nஅதிகாரப் படிநிலையானது, பொறுப்புகள் கடமைகள் என ஒவ்வொரு நிலையிலும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு செயல் பாட்டையும் மதிப்பீடு செய்வது, மேற்பார்வையிடுவது, சோதனை செய்வது, தவறுகளைத் திருத்துவது என சென்னை மாநிலத்தின் நிர்வாக அமைப்பு இந்தியாவில் உள்ள சிறந்த அமைப்புகளில் ஒன்றாகத் திகழ்ந்தது.\nஇவ்வகையில் 50களின் இறுதியில் சென்னை மாநிலத்தின் தலைமைச் செயலராக இருந்த ஆர்.ஏ. கோபாலசாமி சமுதாய வளர்ச்சி, ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் போன்ற அமைப்புகளை உருவாக்கி கிராமப்புற வளர்ச்சிக்கு அடிகோலினார். ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் தொடர்பான கடமைகளையும், சட்டதிட்டங் களையும் உதவி ஆட்சியாளர்கள் அறிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டது. இவை செயல்படுத்தும் திட்டங்களின் செயல்பாட்டைப் பார்வையிட்டும் மதிப்பீடு செய்வதும் இவர்களின் பணிகளில் ஒன்றாயிற்று.\nஊராட்சி வளர்ச்சிக்கென்றே தனிப்பிரிவு ஒன்றிருந்தது. கிராம நலப் பணியாளர்கள், வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் ஆகியோர் ஊராட்சி வளர்ச்சி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். உள்ளுர் நீர்ப்பாசனத் திட்டங்கள், கிராமப்புறச் சாலைகள் வேளாண் விரிவாக்கம் என்பனவற்றின் வாயிலாகக் கிராமப்புற வளர்ச்சிக்குத் துணை புரிந்தார்கள். கிராமப்புற மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.\nதொழில்வளர்ச்சியைப் பொறுத்தளவில் தொழில் அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமன் சிறுதொழில் வளர்ச்சியில் ஆர்வம் காட்டி உதவினார். சிறுதொழில் முனைவோருக்கான தொழிற்பேட்டைகளையும் தொழில் முதலீட்டுக் கழகத்தையும் நிறுவினார்.\nமற்றொரு பக்கம், பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஆகி�� பொதுத்துறை நிறுவனங்களை நிறுவுவதில் துணைநின்றார். ஒரு ரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி என்ற தி.மு.க.வின் திட்டம், அது ஆட்சிக்கு வருமுன் செயல்படுத்தப்பட்ட மேற்கூறிய திட்டங்களில் இருந்து வேறுபட்டது,ஆனால் அரசின் நிர்வாக அமைப்பானது காலனியக் கொள்கைகளை நிறைவேற்றி வந்த அதிகார அமைப்பின் தொடர்ச்சிதான்.\nதி.மு.க.வின் திட்டமோ மக்களின் தேவைகளை நிறைவேற்ற முனையும் திட்டம். மேலும் இதுபோன்ற திட்டத்திற்கு இதற்கு முன்னர் முயற்சி எதுவும் எடுக்கப் படவில்லை. நிதிஒதுக்கீட்டைப் பொறுத்தளவில், நிதி நிர்வாகம் செய்யும் அதிகார வர்க்கம் பிற்போக்கான நிதிக்கொள்கையைக் கொண்டிருந்தது. ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதனால் கிடைக்கும் ஆதாயம் என்ன என்று கணக்கிடுபவர்கள் சமூகநலத்திட்டங்களைக் கண்டு கொள்ளமாட்டார்கள்தானே\nரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி என்ற திட்டம், செயல்படுத்த முடியாத அதிகப்பணம் தேவைப்படும் திட்டம் என்றும், இதற்குத் தேவையான அளவு அரிசி இல்லை என்றும் முதலமைச்சரிடம் கூறிவிட்டனர். இப்பதிலைக் கேட்டதும் இக்கட்டான நிலைக்கு ஆளான அண்ணாதுரை குறைந்தது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியாவது தற்போது குடும்ப அட்டை வைத்திருப்பவருக்கு வழங்கவேண்டுமென்று வற்புறுத்தினார். அது ஏற்றுக்கொள்ளப்படடு அதன்படி அரிசி வழங்கப்பட்டது. சென்னை, கோவை என்ற இரு நகரங்கள் மட்டுமே இத்திட்டத்தால் பயன்பெற்றன. இதைத் தமிழ்நாடு முழுமைக்கும் விரிவுபடுத்த நிதிநிலைமை இடம் தரவில்லை. நடுவண் அரசோ, தன் தானியசேமிப்பில் இருந்து அதிகளவு அரிசி ஒதுக்க மறுத்தது. இறுதியில் இத்திட்டம் வெற்றிபெறாது போய்விட்டது.\n1969-இல் அண்ணாதுரை மறைந்தபின் கருணாநிதி முதலமைச்சரானார். இதன் பின்னர் நிகழ்ந்த மாறுதல்களை நூலாசிரியர் விவரித்துள்ளார். ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், உதவி ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரைக் காணவரும்போது, ஒன்றியத்தில் பணிபுரியும் அதிகாரிகளுடன் வருவார்கள். ஆனால் இப்போது மாவட்ட அல்லது உள்ளுர்க் கட்சிக்காரர்கள் நீர்ப்பாசனம், உணவு தானிய விநியோகம், பள்ளிகளின் செயல்பாடு குறித்து முறையிட வந்தனர். உயர் அதிகார வர்க்கத்தினரிடம் இருந்து வரும் உத்தரவுகளை விட கட்சியிடம் இருந்து வரும் வேண்டுகோள்களைக் கவனிக்க வேண்டியநிலை உயர்நிர்வாக அதிகார���களுக்கு ஏற்பட்டது.\nதமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தின் புள்ளி விவரப்படி 1960-க்கும் 1980க்கும் இடைப்பட்ட காலத்தில் அரசுப்பணியில் நுழைவோரின் சாதிகளில் வேறுபாடு காணப்படலாயிற்று. பிற்படுத்தப்பட்ட சாதிப் பிரிவுகளில் இருந்தும், அட்டவணைப் பிரிவுகளில் இருந்தும் பணியில் சேர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாயிற்று.\nசாதிகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசுப்பணிக்கான இடஒதுக்கீடு நிகழ்ந்தமையால் முற்படுத்தப்பட்ட சாதிகளின் அரசு வேலைவாய்ப்பானது மிகவும் குறைந்து பிற்பட்ட சாதியினர், அட்டவணை சாதியினர், ஆதிவாசிகள் ஆகிய பிரிவுகளில் அரசு வேலைவாய்ப்பு உயர்ந்தது. இது குறிப்பிடத்தக்க மாறுதலாகும். 1925-ஆவது ஆண்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாடு தொடங்கி பெரியார் வலியுறுத்தி வந்த வகுப்புவாரி இடஒதுக்கீட்டுக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.\nசேரிகளை அகற்றி குடிசை மாற்றுவாரியக் குடியிருப்புகள், மீனவர்கள், காவல்துறையினர், ஆதிதிராவிடர்களுக்கான குடியிருப்புகள் என புதிய குடியிருப்புகள் உருவாயின. இதன் பொருட்டு, குடிசை மாற்று வாரியம், அட்டவணை சாதியினருக்கான வீட்டுவசதி வாரியம் என்பன புதிதாக உருவாயின. உணவுப் பொருட்கள் வழங்கும் பொதுவிநியோக முறை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை ஆகியன பொதுவிநியோக முறையின் வாயிலாக மக்களைச் சென்றடைந்தது. அத்துடன் பொங்கலையட்டி, சேலை, வேட்டி ஆகியனவும் வழங்கப்பட்டன.\nஇவை தவிர திருமணத்திற்குத் தாலி வாங்கப் பணஉதவி, கணவனை இழந்த பெண்களுக்கும், முதியோருக்கும் ஓய்வூதியம் என்பன வழங்கப்பட்டன. இத்திட்டங்கள் நலிந்த பிரிவினருக்கான திட்டங்களாக அமைந்தன.\nஇக்கால கட்டத்தில் (1970-1976) குறிப்பிடத்தக்க அளவில் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றது. உற்பத்தியானது 17 விழுக்காடு அதிகரித்தது. தனிநபர் வருமானம் 30 விழுக்காடு அதிகரித்தது. 1971-ஆவது ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கல்வியறிவு பெற்றோரின் எண்ணிக்கை 39.5 விழுக்காடாக இருந்தது. 1981ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 54.4 விழுக்காடாக உயர்ந்தது. 1971இல் கைக்குழந்தை மரணம் 125 ஆக இருந்தது. 1977இல் இது 103 ஆகக் குறைந்தது.\nஎம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி அதிகரி��்தபோதிலும் அதற்கான அடித்தளம் தி.மு.க. ஆட்சியின் தொடக்க காலத்தில் தான் இடப்பட்டது. இதே காலத்தில் குஜராத்துக்கும், மகாராஷ்டிராவுக்கும் அடுத்த நிலையில்தான் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி இருந்தது.\n1950ஐ அடுத்து ஜமீந்தாரி முறை ஒழிப்பும் குடியானவர்களுக்கு நிலம் வழங்கலும் நடந்திருந்தன. தி.மு.க. ஆட்சியில் ‘மைனர்; இனாம்’ நிலங்கள், கோவில் நிலங்கள், தோட்டங்கள், பழப்பண்ணைகள் என்பன தொடர்பாக சில சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன. ஐந்தில் இருந்து பன்னிரெண்டு ஏக்கர் வரையில் நிலம் வைத்திருப்பவர்களுக்கு வருமான வரியில் இருந்து விதிவிலக்களித்தது.\nநீர்ப்பாசன வசதி இல்லாத புஞ்சை நிலங்களுக்கு நிலவரி செலுத்துவதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இத்திட்டத்தால் 4.5 மில்லியன் குடியானவர்கள் பயன்பெற்றனர். நிலச்சீர்திருத்தச் சட்டத்தின்படி உயர்ந்த அளவில் முப்பது 30 ஏக்கர் தரமான நிலம் வைத்திருக்கலாம் என்ற விதிமுறையைத் திருத்தி 15 ஏக்கர் தரமான நிலம் வைத்திருக்கலாம் என்று குறைத்தது. அன்றைய தஞ்சை மாவட்டத்தின் பெருநிலக் கிழாராக இருந்த வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியாரின் நிலங்கள் கரும்பு சாகுபடிக்காக அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஜி.கே. மூப்பனார் மற்றும் இதர நிலக்கிழார் குடும்பங்களில் தோட்டப் பண்ணையாக மாற்றியிருந்த விளைநிலங்கள் வரையறைக்குட்படுத்தப்பட்டன.\nஆங்கில ஆட்சிக்காலத்தில் 1895-இல் உருவான கிராம அதிகாரிகள் சட்டமானது பரம்பரை அடிப்படையில் கிராம அதிகாரிகளை நியமிக்க வழிவகுத்தது. இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் நில உரிமையாளர்களாகவும், உயர்சாதியினராகவும் இருந்தனர். தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலும் பிராமணர்களே\nகிராம முன்சீப் என்ற பதவியில் இருந்தனர். கர்ணம் என்ற பதவியில் கல்வியறிவுடைய இதரசாதியினர் இருந்தனர். தி.மு.க. ஆட்சியில் இப்பாரம்பரிய முறையை மாற்றும் சீர்திருத்தம் அறிமுகமானது. இம்முயற்சியில் வருவாய்த்துறையின் செயலாளராக இருந்த கே. திரவியம் முக்கிய பங்காற்றினார். காலனிய ஆட்சி அறிமுகப்படுத்திய பாரம்பரிய முறையை நீக்கும்படி அரசுக்கு அவர் பரிந்துரைத்தார். இதன்படி தமிழ்நாடு, பொதுத்தேர்வாணையம் வாயிலாகக் கிராமநிர்வாக அதிகாரியும், கர்ணமும் தேர்வு செய்யப்ப��� வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 1981-இல் எம்.ஜி.ஆரால் இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சீர்திருத்தத்தால் அட்டவணை சாதியினர் உட்பட அனைத்துச் சாதியினரும் பயன்பெற்றனர். இது போன்றே கூட்டுறவுத்துறையிலும் சீர்திருத்தங்கள் அறிமுகமாயின. இவற்றை அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்துவதில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த சி.பா. ஆதித்தனரின் பங்களிப்பு முக்கியமானது.\n1967க்கும் 1971க்கும் இடைப்பட்டக் காலத்தில் தனியார் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டன.\nஅரசியல், வளர்ச்சி, நிர்வாகம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைப்பதில் முதல்வராக இருந்த கருணாநிதி முக்கிய பங்காற்றினார். இக்காலத்தில் வெளியான எம்.ஜி.ஆரின் ‘அடிமைப்பெண்’ (1969), ‘எங்கள் தங்கம்’ (1970), ‘ரிக்ஷ£க்காரன்’ (1971), ‘மாட்டுக்காரவேலன்’ (1970) என்ற திரைப்படங்கள் இக்கால நிலையை வெளிப்படுத்துவனவாய் அமைந்தன. இந்த அரசால் ஏழைகளின் நலன் பாதுகாக்கப்படும் என்ற செய்தியை இப்படங்கள் மக்களுக்கு வழங்கின.\nமொத்தத்தில் 1967 தொடங்கி 1976 வரையிலான தி.மு.க. ஆட்சி முந்தைய ஆட்சியில் இல்லாத நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியும் பிற்படுத்தப்பட்ட அட்டவணை சாதியினரின் வேலைவாய்ப்பை அதிகரித்தும் தன்னை வலுவான கட்சியாக நிலை நிறுத்திக் கொண்டது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarvu.com/author/admin528/", "date_download": "2019-11-17T12:33:56Z", "digest": "sha1:AITUO5OJQLWM2PFROZV5DIGNZBHU5BON", "length": 13652, "nlines": 102, "source_domain": "nakarvu.com", "title": "ஸ்.பரன், Author at Nakarvu", "raw_content": "\nஉடன் அமுலுக்கு வரும்வகையில் சற்றுமுன்னர் நிதி அமைச்சர் மங்களவும் பதவி விலகினார்\nஉடன் அமுலுக்கு வரும்வகையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது பதவிவிலக்கல் கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ளதாகவும் அதன்பிரதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதெற்குமுன்னர் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்...\tRead more »\nகிழக்கிலும் சஜித்துக்கு அமோக வெற்றி\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச சுமார் 69 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளையும், திருகோணமலை மாவட்டத்தில் சேருவில தவிர்ந்த ஏனைய...\tRead more »\nபதவி விலகினார் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததை அடுத்து, விளையாட்டு,தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக ஹரின் பெர்னான்டோ அறிவித்துள்ளார். மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து தாம் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் சற்று முன்னர்...\tRead more »\nசிறிலங்கா அமைச்சரவையின் சிறப்பு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. சிறப்பு அமைச்சரைவைக் கூட்டம் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பிரதமரின் செயலர் சமன்...\tRead more »\nநாளை அனுராதபுரவில் பதவியேற்கிறார் கோத்தா\nசிறிலங்காவின் புதிய அதிபராக கோத்தாபய ராஜபக்ச நாளை அனுராதபுரவில் பதவியேற்றுக் கொள்ளவுள்ளார் என்று, வண. உடுவே தம்மாலோக தேரர் தெரிவித்துள்ளார். அனுராதபுர ருவன்வெலி மகா தூபி முன்பாக, கோத்தாபய ராஜபக்ச புதிய அதிபராக நாளை காலை பதவியேற்கவுள்ளார் என, முகநூல்...\tRead more »\nவடக்கில் சரிந்தது ராஜபக்சவினர் செல்வாக்கு\nவடக்கில் ராஜபக்சவினரின் செல்வாக்கு பெரும் சரிவைச் சந்தித்திருப்பதை, தற்போது வெளியாகியுள்ள இரண்டு தேர்தல் முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. 2015இல் நல்லூர் தொகுதியில் மகிந்த ராஜபக்சவுக்கு, 5,405 வாக்குகள் கிடைத்திருந்த போதும், இம்முறை கோத்தாபய ராஜபக்சவுக்கு,1,836 வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன. வன்னி மாவட்ட...\tRead more »\nஒரே பார்வையில் ஒன்பது செய்திகள்\n11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கடற்படையினர் மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 7 இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு எதிர��க நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கும், கடற்படை மற்றும் இராணுவ தளபதிகளுக்கும் சட்டமா...\tRead more »\nசிறீலங்கா சனாதிபதித் தேர்தல் – ஒரு ஆழமான பார்வை தரவுகளுடன்\nசிறீலங்காவில் 8ஆவது சனாதிபதித் தேர்தல் வரும் சனிக்கிழமை நவம்பர் 16ஆம் நாள் நடைபெறவுள்ளது. 1978 இல் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமைக்குப் பின்னர் நடந்த தேர்தல்களில், கடந்த 2015 தேர்தல் 18ஆவது திருத்தச்சட்டம் மூலம் ஒருவர் இரண்டு...\tRead more »\nசிவாஜிலிங்கம் பாணியில் தரம்தாழ்ந்த விமர்சனத்தை முன்வைக்கும் ஸ்ரீகாந்தா\n(12) மாலுசந்தி மைக்கல் விளையாட்டரங்கில் எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய டெலோவின் செயலாளர் ஸ்ரீகாந்தா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரையும் ஏனையவர்களையும் செம்மலி ஆடுகள் போன்றவர்கள் என்று விளித்தமை பலரை விசனமடையச்செய்துள்ளது அதேபோன்று சிலநாட்களுக்குமுன் ஊடக...\tRead more »\nநான் என் இனச்சவைக் கண்டு வந்தவன், நடிகர் ரஜினிக்கு என்னநோக்கம் இருக்கு வெற்றிடத்தை நிரப்புவதையே குறிக்கோளாக கொண்டிருக்கிறார் என ரஜினிகாந்தை நாம்தமிழர் கட்சி சீமான் கடுமையாக பேசியுள்ளார். அண்மையில் “நடிகர்கள் வயதானபிறகு வாய்ப்புகள் குறைவதால் சினிமாவுக்கு வருகிறார்கள்”என்று தமிழக முதலமையர்...\tRead more »\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதேர்தல் முடிவுகளின் பரபரப்புகளுக்கு மத்தியிலும் கிளிநொச்சியில் துயிலும் இல்லத்தில் சிரமதானம் பணிகள்\nஉடன் அமுலுக்கு வரும்வகையில் சற்றுமுன்னர் நிதி அமைச்சர் மங்களவும் பதவி விலகினார்\nகிழக்கிலும் சஜித்துக்கு அமோக வெற்றி\nபதவி விலகினார் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ\nசமூகவலைத்தளங்களில் 50 ரூபாய் வைத்தியர் என அழைக்கப்படும் கிளிநொச்சியைச் சேர்ந்த வைத்தியர்\nஅரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன் திடீர் அறிவிப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவுக்கு இல்லை\nசெஞ்சோலைப் பிள்ளைகளின் காணி-கிளிநொச்சி DCC\nகாணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தில் எழுதப்பட்ட வாசகங்களைக் கண்டு நடுங்கக் காரணம் என்ன\n2007 ஆண்டு மாவீரர் தின உரை\nஉங்கள் ஊர்ச் செய்திகள், ந��கழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதமிழீழத்தேசியத்ததலைவரின் மாவீரர்நாள் உரை 2006 –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2018/11/blog-post_19.html", "date_download": "2019-11-17T13:24:27Z", "digest": "sha1:EG5KT4GQDIZI72NPEPZ4G6MTVDRN6QPE", "length": 17079, "nlines": 294, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: புனிதவதி எழுதும் சிவசூத்திரம்", "raw_content": "\nஇடியும் மின்னலும் இறங்கி வந்த நாளில்.\nமின்னல்பாதையில் என்னைக் கடத்திச் சென்றான்.\nசாதகப்பறவைகள் அவனைக் கண்ட அச்சத்தில்\nஅவன் முத்தத்தின் வாசனை என்னைச் சுட்டது.\nநினைவு அறைகளை அவன் தீ நாக்குகளால்\nபிரம்மன் அறியாத படைப்பின் ரகசியமாய்\nயுகம் யுகமாய் மரக்கிளைகளைத் தழுவிக்கிடந்த\nதன்னைத் தானே இறுகத் தழுவி\nகாலத்தில் ஏறி காலத்தைப் புணர்ந்து\nஅமுதும் நஞ்சும் வடியும் முலைப்பால்\nபனிமுகடுகளில் பொன்னொளி சூடிய கங்கை\nபேயுரு களைந்து என் உரு கண்ட\n(கோடுகள் - நவ2108 இதழில் வெளிவந்திருக்கும் கவிதை.\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nசிவசேனாவின் அரசியல் முகம் மாறுகிறதா\nமா நில அரசியலில் சிவசேனா சிவசேனாவின் முகம் மாறுகிறது.. இப்பதிவை தேர்தல் நேரத்தில் எழுத விரும்பவில்லை. இன்று தேர்தல் முடிவுகள் வரும்....\nஇனி, கார்ப்பரேட்டுகளின் உலகம் தான். முதலாளிகளை எதிர்க்கிறோம். ஆனால் அவர்கள் இல்லை என்றால் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை யார் கொ...\nஅயோத்தி தீர்ப்பு வரும் நாளில்....\nஎன் நீதி தேவதையே.. நீதி கிடைக்கும் நாளில் ஏன் பதட்டம் வருகிறது எதற்காக எங்கள் காவல்துறை ஆயுதங்களுடன் எங்களைச் சுற்றி.. போதும்... நீ கண்க...\nவரலாற்றை மீட்டெடுக்க எழுதப்பட்ட புத்தகமல்ல. வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்பதற்காக மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரு...\nநீர் இன்றி அமையாது ..\nஎனக்கும் அவர்களுக்குமான உறவு எதோ ஒரு கோடை வெயிலில் தண்ணீருக்காக நான் தவித்த தருணத்தில் உருவானது. சன்னல் கம்பிகளுக்கு நடுவில் சின்னதாக வாய...\nஉப்புக் காதல் அவன் குறிஞ்சி நிலத்தவன் அவள் நெய்தல் நிலக்காரி. உப்பு விற்க வருகிறாள். “நெல்லும் உப்பும் நேரே “ அவள் குரல் வீதிக��ில் ஒ...\nயெளவனம் அழித்து இமயம் வந்தவள் அம்மையாக நின்று அருள்பாலிக்கட்டும். சிவ சிவ.. அந்தக் கதைகளைச் சொல்லி விலக்கி வைக்காதே. ...\n40 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 ஆண்டுகள் சிறைவாசம். காந்தியவாதி, சுயமரியாதை இயக்கம் கண்டவர். தமிழ்மொழிப் பற்றாளர், அதோடு தம்மை நாத்திகர...\nதிருவள்ளுவரும் உங்கள் சாதி சான்றிதழும்\nட்டேய் சரவணா.. நாலு நாளு வெளியே போயிட்டு வருவதற்குள் இம்புட்டு நாடகம் நடந்திருக்கே.. சும்மா சொல்லப்பிடாதுப்பா.. திருவள்ளுவரு...\nநான் இந்து தான். நீ இந்துவா..\nஇந்திய இராணுவம் < தெலுங்கானா விவசாயிகள்\nலாபி .. லாபி.. இலக்கிய லாபி\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=87", "date_download": "2019-11-17T12:46:30Z", "digest": "sha1:G6QXRKZTCGZSIYQ47VBJXIIVUTMCEMWY", "length": 9493, "nlines": 54, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nஇரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா\nஇரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ஆழ்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் சாந்தா. யாரோ வந்தாற்போல் இருக்கவே நிமிர்ந்து பார்த்தாள். மோகன் தனக்குக் கீழே வேலை பார்க்கும் ஆராய்ச்சி அதிகாரி. சாந்தாவுக்கு எரிச்சலாக இருந்தது. சாந்தா ஹைதராபாதுக்கு வந்து, இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது. இந்த\t[Read More]\nஅக்னிப்பிரவேசம்-27 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்\nதெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com சரியாய் பத்து நிமிடங்களுக்குப் பிறகு பாவனாவுக்கு விழிப்பு வந்தது. தன்னை யாரோ தூக்கிக்கொண்டு போவது போன்ற கனவு. அதற்குள் அது கனவு இல்லை என்றும், நிஜம்தான் என்றும் புரிந்துவிட்டது. புரிவதற்கு முன்பு அவள் சமையல் அறையில் இருந்தாள் அவள். தரையில் பொத்தென்று போட்டார்கள். கத்தி கூச்சல்\t[Read More]\nதெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பரீட்சை எழுதிவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தாள் சாஹிதி. இனி இரண்டு மாதம் எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருக்கலாம் என்று நினைக்கும் போதே திருப்தியாய் இருந்தது. தாய் பூஜையில் இருந்தாள். அதேதோ நாற்பது நாள் நோன்பு. தினமும் உபவாசம். இரவில் மட்டும் பழமும் பாலும் அருந்தி வந்தாள். அந்த\t[Read More]\nதெலுங்கில் T. பதஞ்சலி சாஸ்திரி தமிழாக்கம் கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “நீங்க என்ன எடுத்துக்கறீங்க” “பிஸ்தா ஐஸ்க்ரீம். பெரிய கப்.” “டு பிஸ்தா ஐஸ்க்ரீம் ப்ளீஸ் …. ஐஸ்க்ரீம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன்.” “ரொம்ப பிடிக்கும். சமீபத்தில்தான் பழக்கமாகிவிட்டது.” “பருமானாகி விடுவோம் என்று பெண்கள் பயப்படுவார்கள் இல்லியா” “பிஸ்தா ஐஸ்க்ரீம். பெரிய கப்.” “டு பிஸ்தா ஐஸ்க்ரீம் ப்ளீஸ் …. ஐஸ்க்ரீம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன்.” “ரொம்ப பிடிக்கும். சமீபத்தில்தான் பழக்கமாகிவிட்டது.” “பருமானாகி விடுவோம் என்று பெண்கள் பயப்படுவார்கள் இல்லியா நீங்க அப்படி\t[Read More]\nகிணறு தரையில்தான் திறந்திர��க்க\t[Read More]\nநா. லதா கணித்தனர் சோதிடம் மழைக்கான தொடக்கம்\t[Read More]\nசுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “\n* சுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “ (\t[Read More]\nமஞ்சி சினிமாலு: செகந்திராபாத்தும் தமிழ்த்திரைப்படங்களும்:\nசனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை\t[Read More]\nபோத்து மட்டுமே சொத்தான முருங்கை கரைகளின்\t[Read More]\n(குறள்போலும் 50) ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)\t[Read More]\nதலைவன் பிரிந்த காலத்தும், பிரிவு நீட்டித்து\t[Read More]\nபோர்ப் படைஞர் நினைவு நாள்\n(நவம்பர் 11, 2019) மூலம் ஆங்கிலம் :\t[Read More]\nதுணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018]\nசென்ற ஆண்டு இந்நேரம்சிரித்துக் கொண்டி\t[Read More]\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ்\nவாசக அன்பர்களுக்கு, சொல்வனம் இணையப்\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24615", "date_download": "2019-11-17T13:43:58Z", "digest": "sha1:D4WQQAVFBEL6HJWZKBKD5Y4QEX2GISE7", "length": 13876, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "விநாயகரின் முதலாம் படைவீடு திருவண்ணாமலையில் அருள்தரும் செல்வ கணபதி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nவிநாயகரின் முதலாம் படைவீடு திருவண்ணாமலையில் அருள்தரும் செல்வ கணபதி\nஇந்துமத வழிபாடுகளில் முதன்மையாக அமைந்திருப்பது விநாயகர் வழிபாடு. கணபதியை தொழுதால் காரியம் கைக்கூடும் என்பது அருளாளர்கள் வாக்கு. எனவேதான், ஆயிரம் ஆண்டுகள் பழமையும் பெருமையும் மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் காணும் திசையெங்கும் நமக்கு காட்சியளிக்கிறார் விநாயக பெருமான். எக்காரியத்தையும், நற்காரியமாக மாற்றுவிக்கும் வல்லமை மிக்க மூலமுதல்வன், முழுமுதற் கடவுள். பக்தர்களின் உள்ளம் விரும்பும் வகையிலான வடிவங்களில், எழில்கோலத்தில் எழுந்தருளி அருள்தருவது விநாயகரின் தனிச்சிறப்பு.\nதென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என அடியார்கள் கைதொழும் உண்ணாமுலையம்மன் உடனுறை அண்ணாமலையார் அருள்தரும் திருவருணை திருக்கோயிலில், கோபுர கணபதி, வன்னிமர விநாயகர், கஜசம்கார விநாயகர், கணேசர், யானை திரைகொண்ட விநாயகர், சிவகங்கை விநாயகர், ஸ்தல விநாயகர், சம்மந்த விநாயகர், விஜயராகவ கணபதி, செந்தூர விநாயகர் என பல்வேறு திருநாமங்களில் அருள்தருகிறார். அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் அனைத்து விஷேசங்களும், கொடிமரத்துக்கு வலது திசையில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் இருந்தே தொடங்குவது மரபாகும்.\nஇத்திருக்கோயிலை தரிசிக்கும் பக்தர்களும், சம்மந்த விநாயகரை தரிசித்த பிறகே, கருவறை தரிசனம் செய்வது சிறப்பு. கிளி கோபுரத்தின் வலதுபுறம் அருள்தருகிறார் ஆனை திரை கொண்ட வினாயகர். பலமுறை போரிட்டும் தோல்வியை தழுவிய மன்னன் ஒருவன், போரில் வென்றால் ஆயிரம் யானைகளை திரையாக கொடுக்கிறேன் என விநாயகரிடம் வேண்டினான். அதன்படியே வெற்றியும் பெற்று வேண்டுதலை நிறைவேற்றினான். எனவே, யானையை திரையாக பெற்றதை அடையாளப்படுத்தவே இத்திருநாமம் விநாயகருக்கு.\nசுவாமி சன்னதியின் வலதுபுறம் கோயில் கொடி மரம் அருகே அமைந்துள்ள சம்மந்த விநாயகரும், அம்மன் சன்னதியின் வலப்புறம் அமைந்துள்ள விஜயராகவ கணபதியும் செந்நிறமாக அருள்தருகின்றனர். சம்மந்த விநாயகரை செந்தூர விநாயகர் எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். சம்மந்தாசூரன் எனும் அசுரனை சம்ஹாரம் செய்தபோது, அசுரனின் உதிரம் பூமியில் விழுந்ததும் மீண்டுமொரு அசுரன் உயிர்பெற்றெழுந்தான். அதனால், சமந்தாசூரனின் உதிரம் பூமியில் விழாமல் தன்னுடைய உடலில் தாங்கிப்பிடித்தார் கணபதி என்கிறது ஆன்மீக வரலாறு. அதனால், எந்நாளும் செந்நிறமாக வினாயகர் இங்கு அருள்பாலிக்கிறார்.\nஇக்காட்சியை வேறெங்கும் காண இயலாது என்பது தனிச்சிறப்பாகும். அண்ணாமலையார் கோயிலில் அருள்தரும் விநாயகரில், தனிச்சிறப்பு மிக்கவர் ராஜ கோபுர இடதுபுற தூணில் எழுந்தருளி அருள்தரும் செல்வ கணபதி. முருகபெருமானுக்கு அறுபடைவீடுகள் அமைந்திருப்பதை போல, விநாயகரின் அறுபடை வீடுகளில் முதலாம் வீடு ராஜகோபுரத்து செல்வ கணபதி என்பது பலரும் அறியாத புதுமை. விவேக சிந்தாமணி எனும் தமிழின் தொன்மையான நூலில், அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரத்தில் அருள்பாலிக்கும் செல்வகணபதியின் பெருமையும், புகழும் முதல் பாடலாக அமையப்பெற்றிருக்கிறது.\n‘அல்லல் போம் வல்வினைப்போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம்: நல்ல குணமதிகமாம் அருணைக் கோ��ுரத்துள் வீற்றிருக்கும் செல்வ கணபதியை கைதொழுக் கால்’ காலத்தால் அழியாத இந்த பாடல் வரிகள் மூலம், ராஜகோபுரத்தில் அருள்பாலிக்கும் செல்வகணபதியின் சிறப்பை உணரலாம். அருணை திருக்கோயிலுக்குள் பிரதான ராஜகோபுரத்தின் வழியாக செல்லும் பக்தர்கள், செல்வ கணபதியை தரிசித்து செல்வது நன்மை தரும். விநாயகரின் இரண்டாம் படை வீடு, விருதாச்சலத்தில் அமைந்திருக்கிறது. அங்குள்ள திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் எனும் திருப்பெயர்.\nதிருக்கடையூரில் மூன்றாவது படைவீடு அமைந்திருக்கிறது. ஆயுளை அருளித்தரும் திருக்கடையூர் கணபதிக்கு கள்ள வாரணப் பிள்ளையார் எனும் திருநாமம். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சித்தி விநாயகர், நான்காம் படைவீடு கணபதியாக அருள்தருகிறார். எடுத்த காரியங்கள் நிறைவேற சித்தி விநாயகரின் அருள் அவசியம். ஐந்தாம் படைவீடான பிள்ளையார்பட்டியில் அருள்தரும் கற்பக விநாயகரை வணங்கினால், பதினாறு செல்வங்களும் கிடைக்கும். கணபதியின் ஆறாம் படைவீடான திருநரையூரில் அருள்தரும் பொல்லாப் பிள்ளையாரை துதிப்போரின் முயற்சிகள் கைகூடும்.\nகுரு பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்\nநல்வாழ்வு அருளும் அம்மன் கோயில்கள்\nசிவபெருமானின் கதையை விளக்கும் வகையில் கைலாசநாதர் தலையில் மண்சட்டி சுமந்து வீதியுலா\nகரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயிலில் ஆவணி தபசுகாட்சி திருவிழா கோலாகலம்\nதென்காசி, கடையம் கோயில்களில் தெப்ப உற்சவம்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=947804", "date_download": "2019-11-17T13:48:59Z", "digest": "sha1:KNS3FRS7DUNKLOQWVXRFZFQRU4RBMH6I", "length": 10824, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கொப்பரை கொள்முதல் விதிமுறைகளை தளர்த்த விவசாயிகள் கோரிக்கை | ஈரோடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் கா��ை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\nகொப்பரை கொள்முதல் விதிமுறைகளை தளர்த்த விவசாயிகள் கோரிக்கை\nஈரோடு, ஜூலை 18: ஈரோடு மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளதால், விதிமுறைகளை தளர்த்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தென்னை விவசாயிகள் உற்பத்தி செய்யும் கொப்பரை தேங்காய்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்கள் மூலமாக தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக இந்த ஆண்டு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு அறிவித்துள்ளது. அதன்படி அரவை கொப்பரை தேங்காய் கிலோ ரூ.95.21க்கும், பந்து கொப்பரை தேங்காய் கிலோ ரூ.99.20க்கும் கொள்முதல் செய்யப்படவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்களான அவல்பூந்துறையில் வெள்ளிகிழமை, எழுமாத்தூர், கொடுமுடி பகுதியில் திங்கள்கிழமை, கோபியில் வியாழக்கிழமை, சத்தியமங்கலத்தில் செவ்வாய்கிழமைகளில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய விவசாயிகள் நிலம், சிட்டா, ஆதார், வங்கி கணக்கு புத்தகம், அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை அந்தந்த பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அளிக்க வேண்டும் என அறிவிப்பட்டது. மேலும் கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்ய வரும் விவசாயிகள் தேங்காயின் ஈரப்பதம், சுற்றளவு, பூஞ்சாணம், கருமை நிறம் கொண்ட கொப்பரை, சுருக்கம் கொண்ட கொப்பரை, சில்லுகள் போன்றவற்றிற்கு விதிமுறைகள் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளின்படி இருந்தால் மட்டுமே கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கடந்த 15ம் தேதி முதல் ஜனவரி 6ம் தேதி வரை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்தனர். ஆனால் விதிமுறைகள் கடுமையாக உள்ளதால், இதுவரை ஒரு கிலோ கொப்பரை கூட கொள்முதல் செய்யப்படவில்லை.\nஇதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கொப்பரை தேங்காயை சொசைட்டிக்கு கொண்டு வந்து விற்க ஒழுங்குமுறை விற���பனை கூடம் கடுமையான விதிகளை விதித்துள்ளனர். அவர்கள் கூறும் விதிமுறைப்படி கொப்பரை விளைவிக்க முடியாத நிலை உள்ளது. விதிகளை தளர்த்தி அனைத்து ரகங்களையும் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் சின்னசாமி கூறியதாவது: கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கு அனைத்து ஆவணங்களும் உள்ள விவசாயிகள் 70 பேர் இதுவரை பதிவு செய்துள்ளனர். கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடர்பாக விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை விவசாயிகள் யாரும் கொள்முதல் செய்யவில்லை. அரசு விதித்துள்ள விதிமுறையை தான் நாங்கள் இங்கு பின்பற்றுகிறோம். விவசாயிகள் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.\nபர்கூர் இன மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி\nபவானி தொகுதியில் ரூ.4.57 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்\nஅ.தி.மு.க.வினரின் தலையீட்டால் கல்குவாரி ஏலம் நடத்த முடியாமல் ஒத்திவைப்பு\nஅந்தியூர் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்\nகோபி அருகே அரசு பள்ளியில் பழுதாகி கிடக்கும் விளையாட்டு கருவிகள்\nபுலிகள் காப்பகம் என்ற பெயரில் மலைவாழ் மக்களின் உரிமைகள் பறிப்பதை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/03/blog-post_10.html", "date_download": "2019-11-17T12:57:56Z", "digest": "sha1:EM7VSY5B3YVU5PDC6JVD66ZJYJSN5FB6", "length": 18204, "nlines": 248, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: ஒகேனக்கல் (புகைப்படப் பதிவு)", "raw_content": "\nதர்மபுரி பக்கம் போயிட்டு, பொழுது போக்கணும்ன்னா தாராளமா ஒகேனக்கல் போகலாம். நான் அப்படித்தான் போனேன். நான் போன சமயம், அவ்வளவா தண்ணி இல்ல. ஏதோ விழுந்துட்டு இருந்திச்ச��.\nஎப்போதும் இருக்குற சுற்றுலா இடம்ங்கறத சிறப்பம்சம் தவிர, இப்ப அரசியல் சர்ச்சையும் கூடி இடத்தோட முக்கியத்துவம் அதிகரிச்சிருக்கு.\nசாப்பிட மீனு பிரஷ்ஷா கிடைக்குது. அங்கயே பிடிச்சு, பொறிச்சு, சாப்பிகிற சப்ளை செயின் மாடல். நான் அங்க இருக்குற ஹோட்டல் தமிழ்நாடுல சாப்பிட்டேன். இங்க வெளியில எப்படி இருக்குன்னு தெரியலை.\nமீனுக்கு அடுத்தப்படியா இந்த உள்ளூர் மசாஜ் நிபுணர்கள பார்க்கலாம். கையில ஒரு பாட்டில் தென்னமரக்குடி எண்ணையோடு விரட்டுக்கிறார்கள். எங்கனாலும் உக்கார்ந்து மசாஜ் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க.\nஒகேனக்கல்ல பரிசல் ரொம்ப பிரபலம். நான் ரொம்ப நாளு முன்னாடி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அதாவது, பரிசல்காரங்க தெரிஞ்சே கூட வருறவங்கள தண்ணிக்குள்ள தள்ளி விட்டுடுவாங்களாம். அப்புறம், பாடியை எடுக்க எக்கச்சக்கமா பணம் கேப்பாங்களாம். இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியலை. கவர்மெண்ட் பல இடங்களில் போர்டு வச்சிருக்கு. பரிசல்காரங்க அடையாள அட்டை வச்சிருப்பாங்க. பார்த்து ஏறுங்கன்னு. கவர்மெண்ட்டே ஒரு கவுண்டர் வச்சு டிக்கெட் போட்டு பரிசல்ல ஏத்தி விடலாம். இப்ப என்னன்னா, பரிசல்காரங்க சுத்தி சுத்தி வந்து ஆள் பிடிச்சிட்டு இருக்காங்க.\nஇதுக்கே பயந்து நாங்க போயிட்டு இருக்கும் போது, ஒரு பரிசல்காரர் வந்தாரு.\n“வாங்கண்ணா, அந்த பக்கம் கூட்டிட்டி போறேன்.”\n“அட வாங்கண்ணா, முதலை எல்லாம் காட்டுறேன்”\nஆஹா... இது எப்படி இருக்கு யாருக்கிட்ட வந்து என்ன பேச்சு பேசுறாரு யாருக்கிட்ட வந்து என்ன பேச்சு பேசுறாரு\nபரிசல்ல தலைக்கு மேலே தூக்கிட்டு பரிசல்காரங்க நம்மை கடந்து போயிட்டே இருக்காங்க. மேலே இருந்து பார்த்தா, வட்ட ஆமைகள் போல தெரியிறாங்க.\nரெண்டு பசங்க மேல நின்னுக்கிட்டு, கீழே பரிசல்ல போறவுங்கக்கிட்ட “அண்ணா அண்ணா... பத்து ரூபா குடுண்ணா... குதிக்குறோம்...”ன்னு பத்து ரூபாய்க்கு டைவ் அடிச்சிக்கிட்டு இருந்தாங்க. எந்தளவுக்கு ஆபத்துன்னு புரியலை. உதவுறோம்ன்னு ஊக்குவிக்க கூடாதுன்னு மட்டும் புரியுது. பசங்கள தெளிவா பார்க்க, படத்தை கிளிக்குங்க.\nநுழைவு கட்டணம்ங்கற பேர்ல 2, 3, 5 ரூபாய்ன்னு ஆங்காங்கே உக்கார்ந்து வசூல் பண்ணிட்டு இருக்காங்க. வாட் வரி மாதிரி. பல இடங்களில். ரேட் கம்மி தான். இருந்தாலும் ஒரு என்ட்ரியில் வசூல் செய்யலாம்.\n���ந்த இடம் முழுக்க அந்த ஊர் மக்கள் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக தெரிகிறது. சுத்தமா, சுத்தம் இல்லை. சுற்றிலும் பிளாஸ்டிக் குப்பைகள். ஒகேனக்கலில் சுகாதாரம் கவிழ்ந்து கிடக்கிறது.\nவகை அனுபவம், பயணம், புகைப்படம்\nஅருமையான புகைப்படங்கள். பரிசல் செல்லும் அந்த மலைகளுக்கு இடையேயான நீர் பரப்பு என்னை கர்ணன் படங்களுக்கு இழுத்துச் சென்றுவிட்டது\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.\nஇதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.\nநேரில் பார்த்தது போலான அனுபவத்தைக் கொடுத்தது. நன்றி\nகல்லூரியில் பெங்களூர் டூர் போகலாமுன்னு ஒகேனக்கல்லுக்கு முன்னாலேயே ஒரு மலைப்பகுதியில ஒரு குளம் மாதிரி அருவியில முங்கி எழுந்தோம்.முங்குறத விட சரக்க முழுங்குறதுக்கு தகுந்த இடம்ன்னு பஸ் நின்னுடுச்சு.\nபடப்பிடிப்பு,சுற்றுலா தவிர ஒதுங்கியிருந்த ஊர் பாறையும் வசனம் பேசும் நிலைக்கு வந்துவிட்டது.\nகொஞ்சம் சுத்தமாக பராமரித்தால் நன்றாக இருக்கும். பொது மக்கள் பொறுப்பும் தேவை.\n1988 யில் போனது திரும்ப படங்கள் மூலம் பார்க்கவைத்ததற்கு நன்றி.\nஒகேனக்கல் நான் நீண்ட நாட்களாக செல்ல விரும்பும் இடம்.. படங்கள் மிக அழகு. ரசித்தேன். அதற்காக பரிசல்காரர்களைப் பற்றி இப்படி பீதி கிளப்பியிருக்கவேண்டாம்.\nகர்ணன் உங்களை ரொம்ப பாதிச்சிருப்பாரு போல\n//முங்குறத விட சரக்க முழுங்குறதுக்கு தகுந்த இடம்ன்னு பஸ் நின்னுடுச்சு.//\nஆமாங்க... நிறைய பாட்டில் கிடந்தது...\n//படப்பிடிப்பு,சுற்றுலா தவிர ஒதுங்கியிருந்த ஊர் பாறையும் வசனம் பேசும் நிலைக்கு வந்துவிட்டது.//\nசுகாதாரத்தை கொஞ்சம் கவனித்தால் இந்த மாதிரியான இடங்கள் எங்கோ போய்விடும்.\n//அதற்காக பரிசல்காரர்களைப் பற்றி இப்படி பீதி கிளப்பியிருக்கவேண்டாம்.//\nநாங்கள் சென்று பார்த்து 20 வருடங்களாவது இருக்கும். நினைவுகளைக் கிளறிவிட்டதற்கு நன்றி.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nகலைஞர் - ஜெயலலிதா நேரடி விவாதம்\nஒபாமா கண்டிபிடித்த ரகசியம் & ஒரு இந்திய ரகசியம்\nலட்ச ரூபாய் கார் பிறந்த கதை\nநாட்டு சரக்கு - ஐடி & ஐபில் டயலாக்ஸ்\nபீதியை கிளப்பீட்டு அப்புறம் என்ன யாவரும் நலம்\nசாப்ட்வேர் மக்களுக்கு ரஜினியின் ‘பஞ்ச்’\nஇயக்குனர் நாடித்துடிப்பு - கே.எஸ்.ரவிக்குமார்\nநாட்டு சரக்கு - கரகாட்டக்காரனும் ஸ்லம்டாக்கும்\nஎன்னை பாட சொன்னால் என்ன பாட தோணும்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/privacy-policy", "date_download": "2019-11-17T12:20:58Z", "digest": "sha1:4X6PKRT2MIECHJQZUO4EJZ3JQ6BTTLVV", "length": 25300, "nlines": 350, "source_domain": "pirapalam.com", "title": "Privacy policy - Pirapalam.Com", "raw_content": "\nசென்னையை அதிர வைத்த பிகில் வசூல்\nஅஜித்தின் அடுத்த படம் இப்படியான சுவாரசியம் இருக்கிறதாம்\nபிகிலுடன் மோதும் கைதி படத்தின் சென்சார் முடிந்தது\nமுக்கிய இயக்குனருடன் அஜித்தின் அடுத்த படம்\nதளபதி 64 படத்தின் தற்போதைய நிலை\nலஸ்ட் ஸ்டோரீஸ் ரீமேக்கில் முன்னணி தமிழ் நடிகை\nதளபதி-64 படத்தில் இணைந்த 3 விஜய்யின் நண்பர்கள்\nஉலகம் முழுவதும் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம...\nவிஜய்யின் 64வது படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த...\nஎன் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு...\nசெம ஆட்டம் போட்ட இளம் நடிகை\nஇதனால் தான் பேட்டி கொடுப்பதில்லை, நிகழ்ச்சிகளுக்கும்...\n'புள்ளிங்கோ' கெட்டப்புக்கு மாறிய ரம்யா பாண்டியன்\nஅந்த படத்தில் நடித்ததற்காக தற்போது வருத்தப்படுகிறேன்,...\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படான��\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக்...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nஉடையே அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த அமிஷா\nதளபதி 64 : விஜய்க்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்\nராகவா லாரன்ஸுக்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nராகவா லாரன்ஸுக்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nதளபதி ரசிகர்களே இன்று பிரமாண்ட அறிவிப்பு இதோ - சூப்பர்...\nதளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர். இவர்...\nபட வாய்ப்பு குறைந்ததால் கீர்த்தி சுரேஷ் எடுத்த புதிய முயற்சி\nகீர்த்தி சுரேஷுக்கு சமீபகாலமாகவே திரைப்படங்கள் பெரிதாக அமையவில்லை என்கின்ற குற்றச்சாட்டு...\nபிகினி உடையில் ���டுக்கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்டுள்ள...\nநடிகை திஷா பாட்னி பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். அவர் இப்போது சல்மான்...\nபிரபல வார இதழின் அட்டைப்படத்திற்கு செம்ம கவர்ச்சி போஸ்...\nபூஜா ஹெட்ஜ் தமிழ் சினிமாவின் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து...\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா\nநட்சத்திரத் தம்பதிகளான நாகசைதன்யா, சமந்தா இருவரும் திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக...\nதளபதி-63 படப்பிடிப்பில் மீண்டும் நடந்த மிகப்பெரும் அசம்பாவிதம்,...\nதளபதி-63 வேகவேகமாக படப்பிடிப்பு நடந்து வருகின்றது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பில்...\nவிஜய்யின் 64வது படத்தை பற்றிய பேச்சுகள் அதிகமாக வருகிறது. அதற்கு ஏற்றார் போல் விஜய்யும்...\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய காஜல் அகர்வால்\nகாஜல் அகர்வால் தமிழ்சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் நடிப்பில் விரைவில்...\nஅரை நிர்வாணத்தில் படுக்கையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த...\nமக்களுக்கு முன் உதாரணமாக சினிமாவில் பிரபலங்கள் இருக்கிறார்கள். சிலர் நல்ல இடத்தில்...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகையின் ஹாட் நடன வீடியோ\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்திருந்தவர்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nநடிகராக களமிறங்க இருக்கும் RJ பிரபலத்துக்கு விஜய்யின் வாழ்த்து\nதளபதி 63 படத்தில் நயன்தாராவுக்கு இப்படியொரு பேரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/musharraf-declared-absconder-treason-case-special-court-253445.html", "date_download": "2019-11-17T12:39:26Z", "digest": "sha1:JGXSR4FE2N3J56CF7YYTYB5Q2QJG6AU2", "length": 17839, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "துபாய்க்கு தப்பிய முஷாரப்- \"தலைமறைவு\" என பாக். கோர்ட் பிரகடனம்- 30 நாளில் கைது செய்யவும் உத்தரவு!! | Musharraf declared absconder in treason case by special court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே வெற்றி\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nஇவரை காணவில்லை.. ஊரே தேடுகிறது.. இந்தூரில் ஜிலேபி சாப்பிட்டதுதான் கடைசி.. காம்பீர் குறித்த போஸ்டர்\nகரூர் புதிய பேருந்துநிலையம்... மீண்டும் கெடு விதித்த செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.\nபால் தாக்கரே நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய பட்னாவிஸ்.. கோஷமிட்ட சிவசேனாவினர்.. பெரும் பரபரப்பு\nநாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பரூக் அப்துல்லா வருவாரா அனைத்து கட்சி கூட்டத்தில் சரமாரி விவாதம்\nSports சொந்த தம்பியால் படுகாயம்.. ரத்தம் சொட்ட சொட்ட வெளியேறிய ஆஸி. வீரர்.. பதற வைக்கும் காட்சி\nMovies சாண்டி மாஸ்டருக்கே கதவில் பூட்டு போட்ட விஜய் டீவி\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுபாய்க்கு தப்பிய முஷாரப்- \"தலைமறைவு\" என பாக். கோர்ட் பிரகடனம்- 30 நாளில் கைது செய்யவும் உத்தரவு\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஷ் முஷாரப் தேசதுரோக வழக்கில் ஆஜராகாததால் 'தலைமறைவாகிவிட்டதாக' பாகிஸ்தான் நீதிமன்றம் பிரகடனம் செய்துள்ளது. அவரை 30 நாட்களுக்குள் கைது செய்யவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாகிஸ்தானில் கடந்த 1999-ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தவர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப். 2008-ல் பதவி விலகிய பின் துபாய்க்கு தப்பி ஓடினார். 2013-ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பிய முஷாரப்புக்கு எதிராக தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.\nஇதில் நீதிபதி மஷார் ஆலம் கான் மினாகெல் தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தில் முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக பல்வேறு சம்மன்கள் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.\nஇதனிடையே வெளிநாடு செல்வதற்கு முஷாரப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் அண்மையில��� விலக்கியது. இதைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக அவர் கடந்த சில நாட்களுக்கு முன் துபாய் புறப்பட்டு சென்றார்.\nஇந்நிலையில் முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வரும் முஷாரப்பை \"தலைமறைவானவர்\" என நீதிமன்றம் பிரகடனம் செய்தது. மேலும் 30 நாட்களுக்குள் முஷாரப்பை கைது செய்து ஆஜர்படுத்துமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஅத்துடன் முஷாரப்பின் சொத்து விவரங்களையும் தாக்கல் செய்யவும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் முஷாரப்பின் சொத்துகளை முடக்கி அவருக்கு எதிரான நடவடிக்கைகளை சிறப்பு நீதிமன்றம் தீவிரப்படுத்தக் கூடும் என தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோசமான வானிலையால் நடுவானில் தவித்த இந்திய பயணிகள் விமானம்.. காப்பாற்றிய பாகிஸ்தான் அதிகாரி\nபாக். அகழாய்வில் 3,000 ஆண்டுகள் பழமையான நகரம்- பானைகள் , ஆயுதங்கள், நாணயங்கள் கிடைத்தன\nநம்மூர்ல வெங்காயம்னா.. பாக்.ல தக்காளி.. ஒரு கிலோ எவ்ளோனு தெரிஞ்சா மயக்கமே வந்துடும்\nஒசாமா பின் லேடன், ஹக்கானி பாகிஸ்தானின் ஹீரோக்கள்.. முஷாரப் பேசிய பழைய வீடியோ வைரல்\nவிமான படை மியூசியத்தில் விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபட்டது போன்ற பொம்மை\nஇதுதான் இந்தியா வீசிய குண்டு.. கர்தார்பூர் குருத்வாராவில் காட்சிக்கு வைத்து பாக். விஷமம்\nகர்தார்பூர் வழித்தட திறப்பு விழா.. நவ்ஜோத் சித்துவிற்கு கலந்து கொள்ள அனுமதி.. மத்திய அரசு முடிவு\nவியட்நாம் முதலிடம்.. சீனாவுக்கு அடுத்து பாகிஸ்தான்.. அச்சமூட்டும் ஆய்வு அறிக்கை\nஅடேங்கப்பா.. பேசியே மயக்கிய பாகிஸ்தான் பெண் உளவாளி.. ராணுவ ரகசியங்களை உளறிய ஜவான்கள்.. அதிரடி கைது\nமுதல் நாளில் இருந்தே சொன்னேன்.. கேட்டீங்களா.. பெரிய சதிங்க இது.. அம்ரிந்தர் சிங் காட்டம்\nடெல்லியில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான்.. சீனா விஷ வாயுவை அனுப்பி இருக்கலாம்.. பாஜக தலைவர்\nபுல் புல்.. பெயர் சூட்டியது பாக்.. பேருக்கேற்ப மென்மையாக இருக்குமா.. \\\"தீவிர தாக்குதல்\\\" நடத்துமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan musharraf special court பாகிஸ்தான் முஷாரப் தலைமறைவு சிறப்பு நீதிமன்றம்\nமிசா சர்ச்சை முட்டாள்தனமானது.. உங்களுக்கு என்ன தகுதி உள்ளத���.. சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் தந்த பதிலடி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nமுரசொலியை இருக்கட்டும்.. தமிழகத்தில் 12.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/8th-maths-term-1-information-processing-three-and-five-marks-question-paper-1979.html", "date_download": "2019-11-17T12:04:31Z", "digest": "sha1:KAITFXU2VJKJPGDU6N7AZPCKK34QMCV3", "length": 22600, "nlines": 399, "source_domain": "www.qb365.in", "title": "8th கணிதம் - Term 1 தகவல் செயலாக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths - Term 1 Information Processing Three and Five Marks Question Paper ) | 8th Standard STATEBOARD", "raw_content": "\n8th கணிதம் Term 2 வாழ்வியல் கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Maths Term 2 Life Mathematics One Mark with Answer )\nTerm 1 தகவல் செயலாக்கம்\nTerm 1 தகவல் செயலாக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்\nஒரு நாணயத்தை ஒருமுறை சுண்டும்பொழுது எத்தனை விதமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன\nஒரு பகடையை ஒரு முறை உருட்டும் போது எத்தனை விதமான விளைவுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன\nபள்ளிகளுக்கிடையிலான வினாடிவினா போட்டிக்கு , பள்ளியின் சார்பாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க 11 மாணவர்கள் மற்றும் 6 மாணவிகளுக்கு ஆசிரியர் பயிற்சியளிக்கிறார். எனில், இவர்களிலிருந்து ஒருவரை ஆசிரியருக்குத் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது \nமதன் ஒரு புதிய மகிழுந்து (car) வாங்க விரும்புகிறார். அவருக்குக் கீழ்க்கண்டத் தெரிவுகள் (choice) உள்ளன. படம் 5.12-இல் கொடுக்கப்பட்டுள்ளது போன்று\n(1) இரண்டு வகையான மகிழுந்துகள் இருப்பில் உள்ளது.\n(2) ஒவ்வொரு வகையிலும் 5 வண்ணங்கள் கொண்ட மகிழுந்துகள் இருப்பில் உள்ளது\n(i) GL (நிலையான ரகம்)\n(ii) SS (விளையாட்டு ரகம்)\n(iii) SL (சொகுசு ரகம் ) என 3 விதமான ரகத்தில் மகிழுந்துகள் இருப்பில் உள்ளது.\n(i)கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகளிலிருந்து ஏதேனும் ஒரு மகிழுந்தினை மதன் வாங்குவதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது\n(ii) இரண்டாவது வகை மகிழுந்தில் வெள்ளை வண்ண மகிழுந்து இல்லையென்ற நிலையில், பிறவாய்ப்புகளிலிருந்து ஏதேனும் ஒரு மகிழுந்தினை மதன் வாங்குவதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது\nசரியா, தவறா என விடையளிக்கும் 3 வினாக்கள் அடங்கிய சிறு தேர்வில் ஒரு மாணவர் எத்தனை வழிகளில் விடையளிக்க முடியும்\nஎட்டாம் வகுப்பில் உள்ள ஒரு கணித மன்றத்தில் M, A, T ம��்றும் H என்ற 4 உறுப்பினர்கள் உள்ளனர் எனில், கீழ்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.\n(i) கணித மன்றத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் யாவை\n(ii) கணித மன்றத் தலைவர் மற்றும் உபதலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் யாவை\nஉங்களிடத்தில், 3 நீலவண்ணச் சதுரவில்லைகளும் 3 பச்சை வண்ணச் சதுரவில்லைகளும் மற்றும் 3 சிவப்பு வண்ணச் சதுரவில்லைகளும் உள்ளன எனில் , இவற்றைக் கொண்டு அடுத்தடுத்த இருச்சதுரவில்லைகள் ஒரே வண்ணத்தில் அமையாதவாறு அனைத்து விலைகளையும் ஒருமுறைப் பயன்படுத்திச் சதுரவடிவில் பொருத்தவும்.\nபட ம் 5.18 இல் கொடுக்கப்பட்டுள்ள தென்னிந்திய மாதிரி வரைபடத்தில் மிக குறைந்த அளவு எண்ணிக்கையில் வண்ணங்களைப் பயன்படுத்தி வண்ணமிடவும்.\nகொடுக்கப்பட்டுள்ள நிலவரைபடத்தினை வரைபட வண்ணமிடுதல் அடிப்படையில் மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையிலான வண்ணங்களைப் பயன்படுத்தி அடுத்தடுத்த இரு மாநிலங்கள் ஒரே வண்ணத்தால் நிரப்பப்படாமல் கீழே கொடுக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றி மாற்றி வண்ணமிடுக.\ni. ஒவ்வொரு மாநிலத்தையும் வரைபடத்தில் உச்சிகளாக வண்ணமிட்டுக் காட்டவும்.\nii. அடுத்தடுத்த நிலப்பகுதிகளின் உச்சிகளை விளிம்புகள் கொண்டு இணைக்கவும்\nPrevious 8th கணிதம் Term 2 தகவல் செயலாக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths\nNext 8th கணிதம் Term 2 வடிவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 2\n8ஆம் வகுப்பு கணிதம் - தகவல் செயலாக்கம் பாடத்தின் முக்கிய வினாக்கள்\n8ஆம் வகுப்பு கணிதம் - தகவல் செயலாக்கம் பாடத்தின் முக்கிய வினாக்கள்\n8th கணிதம் Term 2 வடிவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 2 Geometry Two ... Click To View\n8th கணிதம் Term 2 இயற்கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 2 Algebra Two ... Click To View\n8th கணிதம் Term 2 வாழ்வியல் கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 2 Life Mathematics ... Click To View\n8th கணிதம் Term 2 தகவல் செயலாக்கம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Maths Term 2 Information Processing ... Click To View\n8th கணிதம் Term 2 வடிவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Maths Term 2 Geometry One ... Click To View\n8th கணிதம் Term 2 இயற்கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Maths Term 2 Algebra One ... Click To View\n8th கணிதம் Term 2 வாழ்வியல் கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Maths Term 2 Life Mathematics ... Click To View\n8th கணிதம் - Term 1 தகவல் செயலாக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths - Term 1 ... Click To View\n8th கணிதம் Term 1 வடிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 1 Geometry Three ... Click To View\n8th கணிதம் Term 1 இயற்கணிதம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 1 Algebra Three ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/238949/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4/", "date_download": "2019-11-17T13:51:09Z", "digest": "sha1:4ZC33KASH25DFU6YRZUEE3QNYSF3QUFA", "length": 6121, "nlines": 102, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் வருடாந்த அலங்கார பெருவிழா கடந்த (01.09.2019) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.\n10ம் நாளான இன்று 108 சங்காபிஷேகம் நடைபெற்றதுடன் மகாறம்பைக்குளம் புளியடி சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து பால்காவடி, செடில்காவடி, பாற்செம்பு, தீச்சட்டி போன்றன பிரதான வீதியூடாக ஆலயத்தினை வந்தடைந்தது.\n11ம் நாளான நாளையதினம் (11.09.2019) அம்பாள் கிராம வலம் வரவுள்ளதுடன் 12நாளான (12.09.2019) வைரவர் பூஜையுடன் விழா சிறப்புற இனிதே நிறைவுறவுள்ளது.\nவவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் வருடாந்த சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவின் முன்னாள் பா.உ அமரா் தா.சிவசிதம்பரம் அவர்களின் 27ம் ஆண்டு நினைவு தினம்\nவவுனியாவில் தொழு நோ ய் தொடர்பான விழிப்புணர்வு\nவவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சூரசங்காரம்\nவவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கேதாரகௌரி விரத நிறைவு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2001/Feb/bang_f05.shtml", "date_download": "2019-11-17T11:58:56Z", "digest": "sha1:MHMO2K2X5OP32ITIODCC2DLFKYLRUM4J", "length": 15115, "nlines": 50, "source_domain": "www.wsws.org", "title": "Bangladesh's worst ferry disaster claims nearly 200 lives The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS: செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா :பங்களாதேஷ்\nபங்களாதேஷின் படுமோசமான படகு விபத்து சுமார் 200 உயிர்களைப் பலிகொண்டது\nபங்களாஷின் படுமோசமான படகு விபத்தினால் 165 பேர் உயிரிழந்ததோடு 100க்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். இறந்தவர்களின் தொகை 188 என உத்தியோகபூர்வமற்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில் குறைந்த பட்சம் 40 பேர் குழந்தைகள்.\nகிட்டத்தட்ட 400 பயணிகளை ஏற்றிச் சென்ற ராஜ்ஹொன்காஷி (Rajhongashi) படகு, டிசம்பர் 29ம் திகதி அதிகாலை கடுமையான மேக மூட்டத்தில் மெக்னா ஆற்றில் வேறு ஒரு படகுடன் மோதி நீரில் மூழ்கியது. மற்ற படகுக்கு எந்த சேதமும் ஏற்படாத நிலையில் தலை நகரம் டக்காவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் எக்லன்பூரில் 10 மீட்டர் ஆழமான நீரில் ராஜ்ஹொன்காஷி சில நிமிடங்களில் மூழ்கியது.\nஇப்படகு நாட்டின் தென் கிழக்கில் உள்ள பகுதியான ஷாரியட்பூருக்கு (Shariatpur) பயணித்தது. பயணிகளில் பெரும்பான்மையானவர்கள் அன்றாட தொழில் செய்யும் பெண் தொழிலாளர்களாகவும் 6 மாதத்துக்கும், 12 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகளாகவும் இருந்தனர். சுழியோடிகள் ஆற்றிலிருந்து படகை மீட்டெடுத்தபோது துண்டுகளுக்கிடையில் சிக்கியிருந்த 80 சடலங்களை கண்டெடுத்தனர்.\nஇந்த சம்பவம் அதிகாலை 2.30 மணியளவில் பயணிகள் உறங்கிக் கொண்டிருந்த போது இடம்பெற்றுள்ளது. படகு மோதிய சத்தம் கேட்டு எழுந்து என்ன நடிந்தது என்பதைப் பார்ப்பதற்காக மேல் தளத்துக்கு ஓடியதாக உயிர் தப்பிய ஒருவரான சொஹெல் ஹூசைன் கூறினார். தன்னைப் போல மேல் தளத்துக்கு வருவதற்காக உதவி கேட்டு மக்கள் கெஞ்சுவது தனக்கு கேட்டதாக அவர் குறிப்பிட்டார். கிட்டத்தட்ட 200 பேர்வரை கரைக்கு நீந்தியோ அல்லது ஏனைய படகுகளால் காப்பாற்றப்பட்டோ உயிர் காத்துக் கொண்டார்கள்.\nஉத்தியோகபூர்வ அறிக்கைகளின்படி பலியானவர்களின் உடல்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 45 கிலோமீட்டர் தூரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகாமையிலும் வைத்தியசாலை வளவிலும் உறவினர்கள் தொடர்ந்தும் நடமாடிக் கொண்டிருந்தனர். இறந்த உடல்கள் அடையாளம் காணமுடியாத விதத்தில் சிதைந்து போய் விட்டதாகக் கூறி அதிகாரிகள் பலதை ஏற்கனவே புதைத்துவிட்டனர்.\nக���்பல் திணைக்களமும், பங்களாதேச உள்நாட்டு நீர் போக்குவரத்து அதிகார சபையும் (BIWTA) புலனாய்வுக் குழுக்களை நியமித்துள்ளன. சேதமடையாத படகான MV ஜொல்காபொட் 11 (MV Jolkapot 11), டாக்காவை சென்றடைந்த போது, பயணிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அதன் மாலுமியும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் கடந்த காலத்தைப் போலவே விரும்பாத விசாரணைகள் அடிப்படையான பிரச்சினைகளுக்கு பதில் காணும் சாத்தியம் இல்லை.\nபிரதமர் செய்க் ஹசீனா இடம்பெற்ற நடந்த பிழைக்கு \"ஆழ்ந்த கவலை\" தெரிவித்ததோடு, எதிர்க் கட்சியினர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்தனர். ஏனைய உத்தியோகபூர்வ விசாரணைகளைப் போலவே, இந்தக் கருத்துக்களும் அரசியல் கட்சிகளின் கவலைகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அநியாயமான படகு விபத்துக்களைக் குறைக்கப் போவதில்லை.\nபங்களாதேசில் 230 ஆறுகள் குறுக்கும் நெடுக்குமான படகுச் சேவைகள் இடம்பெறும் போக்குவரத்துத் துறையின் ஒரு பிரதான அங்கமாக விளங்குகின்றன. சராசரியாக 2,200 படகுகள் 40 பிரதான ஆறுகளில் சேவையில் ஈடுபடுகின்றன. அவை எப்போதும் அளவுக்கு அதிகமாக பாரம் சுமப்பவை. போதிய உபகரணங்களையும், பாதுகாப்பையும் கொண்டிராதவை. மிகக் குறைவான பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்டுள்ளதோடு பயிற்சி இல்லாத படகோட்டிகளையும் மாலுமிகளையும் கொண்டு இயக்கப்பட்டு வருகின்றன. இருந்து கொண்டுள்ள குறைபாடான சட்டங்களும் அடிக்கடி நடைமுறைப் படுத்தப்படுவதில்லை.\nகடந்த வருடத்தில் இடம்பெற்ற எட்டு படகு விபத்துக்களில் சுமார் 210 பேர் இறந்துள்ளனர் -இறுதியாக இடம்பெற்றது அல்ல. மே மாதத்தில் மோசமான காலநிலையின் காரணமாக இதே ஆற்றில் 15 கிலோ மீட்டர் தொலைவில் இடம்பெற்ற இரண்டு விபத்துகளில் 127 பேர் பலியாகினர். கப்பல் திணைக்களத்தின்படி 1977 முதல் உயிராபத்தான 249 படகு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதோடு 2,221 உயிர்கள் பலியாகியுள்ளன. மெக்னா ஆற்றில் அண்மைய விபத்து ஏற்பட்ட பகுதி, குறிப்பாக பருவமழைக் காலத்தில் மோசமானதாக இருக்கும்.\nபங்களாதேஷ் அரசாங்கம் அடிப்படை பாதுகாப்பு நிலைமைகளை அமுல் செய்வதில் தொடர்ந்தும் தோல்வி கண்டுள்ளது. பங்களாதேச 'டெயிலி ஸ்டார்' (Daily Star) பத்திரிகையின்படி: 90 வீதமான பயணிகளை ஏற்றிச் செல��லும் பங்களாதேச படகுகள் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மிதவை மற்றும் பாதுகாப்பு உடைகள் போன்ற உயிர் காக்கும் சாதனங்களை எடுத்துச் செல்வதில்லை என்பதை சம்பவங்கள் காட்டுகின்றன. சில படகுகள் தீயணைக்கும் கருவி, கப்பல் லாம்புகள், மற்றும் பனி சமிக்கை போன்றவற்றைக் கூட வைத்திருப்பதில்லை.\" தேவையான ஆவணங்களும் பயணிகள் பட்டியலும் கூட இருப்பதில்லை.\nநாடு முழுவதிலும் உள்ள படகுகளை பரிசோதிப்பதற்கு எட்டு பரிசோதகர்களே இருக்கின்றார்கள் என உயர் அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். கப்பல்கள் வெடிப்புகள் மற்றும் ஏனைய அமைப்புத் தொகுதிகளில் ஏற்படும் வெடிப்பு அறிகுறிகளுக்காக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நன்கு பரிசோதிக்கப்பட வேண்டும், ஆயினும் பரிசோதனைகள் அடிக்கடி இடம்பெறுவதில்லை. சில சந்தர்ப்பங்களில் படகுகளை தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு லஞ்சம் வழங்கப்படுவதும் உண்டு.\nபட்டுவாக்காளி ராணி (Queen of Patuakhali) என்ற பயணிகள் மாடிப் படகு மூன்று முறை மூழ்கியது பற்றி பங்களாதேச பத்திரிகைகள் மேற்கோள் காட்டியிருந்தன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அது காப்பாற்றப்பட்டதோடு, அதன் பெயர் மாற்றப்பட்டு மீண்டும் உடனடியாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.\nபொதுவாக ஏழை பயணிகளின் வாழ்க்கை மற்றும் கை கால்களை பாதுகாப்பதை விட கப்பல் சொந்தக்காரர்களின் இலாபமே பிரதானமாகியுள்ளது, இது ராஜ்ஹொங்காஷி (Rajhongashi) படகுக்கும் நடக்காது என்பதற்கு உறுதி கிடையாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668954.85/wet/CC-MAIN-20191117115233-20191117143233-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}